diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1000.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1000.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1000.json.gz.jsonl" @@ -0,0 +1,504 @@ +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17269", "date_download": "2020-07-10T22:47:05Z", "digest": "sha1:3WU6LI25MG3T7OBRKFDJDVZQ45DRUWYP", "length": 16814, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, பிப்ரவரி 6, 2016\nஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1968 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஆறுமுகநேரி காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக (இன்ஸ்பெக்டராக) பீட்டர் பால்துரை பொறுப்பேற்றுள்ளார்.\nஇதற்கு முன்பு இவர் கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளராக இருந்தார்.\nஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஏற்கனவே ஆய்வாளராகப் பணியாற்றிய பி.பட்டாணி, திருவட்டாறு காவல் நிலையத்திற்கு மாறுதலாகி சென்றுள்ளார்.\nதேர்தல் காலத்தை முன்னிட்டு இந்த பணியிட மாறுதல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆறுமுகநேரி காவல் நிலையம் தொடர்பான முந்தைய (ஜனவரி 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 09-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/2/2016) [Views - 816; Comments - 0]\nஹாங்காங் வாழ் தமிழர்களின் சீன மொழி பயிற்றுநர் காயல்பட்டினம் வருகை USCயில் வரவேற்பு நிகழ்ச்சி\nமாநில அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி போராடித் தோற்றது\nகுருவித்துறைப் பள்ள���யில் ஆயத்த நிலையில் அவசரகால மையவாடி\nசென்னையில் KCGC சார்பில் பல்துறை மருத்துவ இலவச முகாம் 208 பேர் பயன்பெற்றனர்\nமாணவ-மாணவியர் சன்மார்க்கப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்றது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி கந்தூரி விழா\nநாளிதழ்களில் இன்று: 08-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/2/2016) [Views - 803; Comments - 0]\nDCW விரிவாக்கம் வழக்கு: KEPA வழக்கறிஞரின் நிறைவு வாதங்கள்\nநாளிதழ்களில் இன்று: 07-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2016) [Views - 827; Comments - 0]\nDCW விரிவாக்கம் வழக்கு: ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 1 தினங்களில் DCW நிறுவன வழக்கறிஞர் எடுத்து வைத்த வாதங்கள்\nDCW விரிவாக்கம் வழக்கு: ஜனவரி 28 அன்று KEPA வழக்கறிஞர் எடுத்து வைத்த வாதங்கள்\nவரலாற்றில் இன்று: கத்தரில் காயல் நலமன்றம் உதயம் பிப்ரவரி 6, 2008 செய்தி பிப்ரவரி 6, 2008 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 06-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2016) [Views - 750; Comments - 0]\nதிருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பெருந்திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டினத்தில், இளைஞர் - மகளிர் மன்றங்களுக்கு DCW சார்பில் விளையாட்டு உபகரணங்கள்\nபரிமார் நல மன்றம் சார்பில் மருத்துவ இலவச முகாம் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஅபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து - பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கான கருத்தரங்கம் திரளானோர் பங்கேற்பு\nDCW விரிவாக்கம் வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுற்றன பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு என எதிர்பார்ப்பு பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு என எதிர்பார்ப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-10T21:38:25Z", "digest": "sha1:2NLAAUJNYHU6ZB52FP6RKNQQBPE2RMOR", "length": 12882, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமை இரத்து - சமகளம்", "raw_content": "\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nபோதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன\nசம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை – சஜித் பிரேமதாச\nரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்\nவாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் பிரச்சார ஸ்ரிக்கர்களை அகற்ற உத்தரவு\nவடமாகாணத்தில் முகக் கவசம் அணியாது நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – வட மாகாண சுகாதார பணிப்பாளர்\nமணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமை இரத்து\nகட்டட நிர்மாணங்களுக்காக மண், மணல் மற்றும் களிமண் என்பவற்றை ஏற்றிச் செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறையை நேற்று முதல் ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nநேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று தெரிவித்தார்.\nமணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவையின் காரணமாக உள்ளுர் தொழில்துறைகளைப் போன்று நிர்மாண தொழில்துறைக்கும் தேவையான மூலப்பொருட்களை விநியோகிப்பதில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக அமைச்சரவை அங்கத்தவர்கள் பலரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்தி��் கொண்டு மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவை உடனடியாக அமுலுக்கு வருவதை நீக்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் இது ஒரு வார காலத்திற்கு பரீட்சார்த்தமாகவே இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்பின்னரே இதனை நிரந்தரமாக்குவதா இல்லையா என்பது பற்றி இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. -(3)\nPrevious Postஇலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாடு தொடர்கிறது - சுவிஸ் தூதரகம் விளக்கம் Next Postகோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu-newsslider/22/11/2018/pm-modi-should-inspect-cyclone-affected-areas-kamal", "date_download": "2020-07-10T22:14:24Z", "digest": "sha1:47S4MS6EKTXESCBWSSSDOIKJVONSTONY", "length": 29172, "nlines": 302, "source_domain": "ns7.tv", "title": "புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும் : கமல்ஹாசன் | PM Modi should inspect Cyclone affected areas : Kamal Haasan | News7 Tamil", "raw_content": "\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nபுயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும் : கமல்ஹாசன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nமேலும், மீட்புப்பணிகளில் அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார். எதை பாதுகாக்கிறோமோ இல்லையோ ஏழ்மையை பாதுகாத்து வருவதாக தெரிவித்த அவர், உலகம் வெப்பமயமாதலின் காரணமாகவே இந்த புயல் ஏற்பட்டதாக கூறினார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது : மத்தியக்குழுவின் தலைவர் பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது என்று, கஜா புயல் பாதிப்பு குற\nதிருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை மறுநாள் ஆய்வு\nகஜா புயல் பாதித்த திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாள\n​டெல்டாவை தாக்கிய கஜா; மெரினாவில் கரை ஒதுங்கிய அரிய வகை ஜெல்லி மீன்\nசென்னை மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய\n​நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க உள்ளதாக தகவல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை க\n​கஜா புயலால் உருக்குலைந்த தென்னந்தோப்பு: பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை\nபுதுக்கோட்டை அருகே கஜா புயலால் 10 ஏக்கர் தென்னந்தோப்பு முற்றிலும் சேதமடைந்ததால் மனமுடைந்த\n​கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்றுடன் நிறைவடைகிறது மத்திய குழுவின் ஆய்வு\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இன்று நா\nகனவுகளை நனவாக்கக் கூடியவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் : பிரதமர் மோடி\nமிகப்பெரிய கனவுகளைக் காண்பவர்களாகவும், அவற்றை நனவாக்கக் கூடியவர்களாகவும் இளைஞர்கள் திகழ வ\nபுயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கியுள்ளது - அமைச்சர் தங்கமணி\nபுயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு 200 கோடி ரூபாய் வழங்கியுள்\nபுயலால் பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கு நிவாரணம் சென்றடையும் வரை மக்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கு நிவாரணம் சென்றடையும் வரை, அதற்கான கால அவகாசத்தை\nபுயலால் பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கு நிவாரணம் சென்றடையும் வரை மக்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கு நிவாரணம் சென்றடையும் வரை, அதற்கான கால அவகாசத்தை\n​'2 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் அறிமுகமாகியுள்ள புதிய Benelli பைக்\n​'டிக்டாக் பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி... குறையை தீர்த்து வைத்த இன்ஸ்டாகிராம்.\n​'தடைகளைத் தகர்த்த பழங்குடியின மாணவி\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nகொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை\nலடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.\nஉத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.\nஇலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு\nதமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்\nதமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.\nகொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nஇங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\n'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்\nமதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்\nஇந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.\nஅருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.\nசிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nகொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா\n - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nநவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு\n3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.\nதமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு\nசென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு\nவிழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று\nப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி\nஎன்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு\nமறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்\nசென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.\nமதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு\nதமிழக��்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை\nஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு\nதிருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை\nசீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nஅறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது\nசென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்\nபரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T22:52:44Z", "digest": "sha1:744SADNXTQ666W6WMOOMN45MROFVON5I", "length": 13788, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொய்க் கருப்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொய்க் கருப்பம் அல்லது பொய்க் கர்ப்பம் (false pregnancy) என்பது கருவுறாத நிலையிலுள்ள ஒரு ��ெண் விலங்கில் (மனிதரிலோ அல்லது வேறு முலையூட்டிகளிலோ) கருவுற்றிருப்பதற்கான மருத்துவ அறிகுறிகள் தோன்றுவதாகும். பொதுவாக இது நாய், எலி போன்ற விலங்குகளிலேயே அதிகமாக இருக்கிறது. மனிதர்களில் இந்த பொய்க்கர்ப்ப நிலையானது மிகக் குறைந்த அளவிலும், பொதுவாக உளவியல் அளவிலான தாக்கமே இதற்குக் காரணமாகவும் அமைகின்றது.[1]\nஇந்நிலை ஏற்பட்டிருக்கும் பெண் தான் கருப்பம் அடைந்திருப்பதாக நம்புவதுடன், அவருடைய உடலில் கர்ப்பகால அறிகுறிகளும் ஏற்படத் தொடங்கும். பொதுவாக உடலின் அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் இயக்குநீர்களின் (ஹோர்மோன்கள்) அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு, அதுவே கருப்பம் தொடர்பான உடல் சார்ந்த மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.\nஇது பெரும்பாலும் மாதவிலக்கை நெருங்கிக் கொண்டிருக்கம் பெண்களிலோ அல்லது குழந்தைப் பேறு வேண்டி மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் பெண்களிலோ ஏற்படும். இப்பெண்களுள் பெரும்பான்மையானோர் மன நோய்களாலோ அல்லது நாளமில்லாச் சுரப்பி நோய்களாலோ பாதிக்கப்பட்டிருப்பர்.\nஇந்நிலையிலுள்ள பெண்கள் கருவுற்றதற்கான எல்லா வகை அறிகுறிகளுடனும் வருவர். அதனால் அவர்கள் சில சமயங்களில் கருவுற்றிருப்பதாகவே தவறாக அடையாளம் காணப்படுவதுமுண்டு. ஒவ்வொரு மாதமும் வழமையாக ஏற்படும் மாதவிடாய் இடை நிறுத்தம், காலைநேர குமட்டல், முலைகள் மென்மையடைதல், உடல் நிறை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். வயிற்றில் இயல்புக்கு மாறாக அதிகக் கொழுப்பு படிவதாலோ அல்லது வயிற்றுப் பொருமலினாலோ வயிறு பெருத்திருக்கும். இப்பெண்கள் வயிற்றுள் குழந்தை அசைவது (quickening) போலக் கற்பனையும் செய்து கொள்வர். இந்நிலை ஏற்பட்டவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கு போலிப் பிரசவ வலி (pseudo labour) ஏற்பட்டு மருத்துவமனைக்குப் பிரசவத்திற்காக வரவும் செய்வர்.\nஇந்நிலைக்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும், இதற்கான காரணங்களுக்கிடையே காணப்படும் சிக்கலான தொடர்புகளால் எதையும் சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையே உள்ளது.[2] இது உளவியல் சிதைவினாலேயே ஏற்படுவதாக பலரால் நம்பப்படுகிறது. கருவுறுவதை அளவுகடந்த ஆசையுடன் எதிர்பார்க்கும் பெண்களிலோ அல்லது கருப்பம் தொடர்பான அளவுகடந்த பயம் கொண்ட பெண்களிலோ இந்நிலை ஏற்படலாம் என அறி��ப்படுகிறது. அப்படியான பெண்களில் உளவியல் அடிப்படையில் ஏற்படும் மாற்றங்கள் அகஞ்சுரக்கும் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதுவே உடலிலும் தெரியத் தொடங்கி விடுகிறது.\nபொதுவாக ஒரு பெண்ணில் கருத்தரிப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய மேற்கொள்ளும் குருதி, சிறுநீர் சோதனை மூலம்,[3] குறிப்பிட்ட பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதிப்படுத்தலாம். ஒரு முட்டையானது விந்தினால் கருக்கட்டப்பட்டு, கர்ப்பப்பையினுள் பதிந்து 6 நாட்களில் மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) என்னும் இயக்குநீர் குருதியில் அல்லது சிறுநீரில் கண்டறியப்படலாம். இந்த இயக்குநீரானது இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பான அளவில் காணப்படுவதுடன் 8 கிழமைகளில் தனது மிக உயர்ந்த அளவில் காணப்படும்.\nமருத்துவர் சோதனை செய்து கருவுற்றதை உறுதி செய்யும் போது நோயும் மறைந்து விடும். சில நேரங்களில் மயக்க மருந்து கொடுத்து நோயுற்றவரைச் சோதிக்கும் போது வயிறு பழைய நிலைக்குத் திரும்பி விடும்.\nமனிதர்களில் பொய்க்கருப்பம் என அழைக்கப்படும் இது பிற விலங்குகளில் போலிச்சினை என அழைக்கப்படுகிறது. நாய், பூனை, எலி போன்ற பாலூட்டிகள் முடையடித்த (estrus) பின் மலட்டு (infertile) ஆணுடன் உடலுறவு கொள்ளுமாயின் கருவுறுதல் நடைபெறாது. ஆனாலும் புரோஜெஸ்டிரான் (progesterone) சுரப்பு தொடர்வதால் போலிப்பிரசவ நிலை ஏற்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+034772+de.php", "date_download": "2020-07-10T21:38:29Z", "digest": "sha1:6D4X32TBRHMQJC3ZPROWWVBZ4HJWWFFK", "length": 4516, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 034772 / +4934772 / 004934772 / 0114934772, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 034772 என்பது Helbraக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Helbra என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள��� ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Helbra உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 34772 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Helbra உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 34772-க்கு மாற்றாக, நீங்கள் 0049 34772-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/engineering/programmes/quantity-surveying-degree/", "date_download": "2020-07-10T21:24:13Z", "digest": "sha1:VUPIXEBXG7C6YQ3FEZRYDEF7ZSCVHUFM", "length": 11337, "nlines": 238, "source_domain": "www.sliit.lk", "title": " BSc Engineering (Hons) In Quantity Surveying | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nபல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளன\nகாமன்வெல்த் பல்கலைக்கழக சங்கத்தின் உறுப்பினர்\nபல்கலைக்கழகங்களின் சர்வதேச சங்கம் (IAU)\nநுழைவு: பிப்ரவரி / ஜூன் / செப்டம்பர்\nகடல்: வாரநாட்கள் / வார இறுதி\nதேர்வுகள்: வாரநாட்கள் / வார இறுதி\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20200119-39120.html", "date_download": "2020-07-10T21:54:24Z", "digest": "sha1:AAD73O73JUDLSIOKBB7BXBWVF5S5FYZW", "length": 14035, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பல ‘முதல்’களுடன் வெளியாகிறது சந்தானம், யோகிபாபு நடித்த ‘டகால்டி’ , திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபல ‘முதல்’களுடன் வெளியாகிறது சந்தானம், யோகிபாபு நடித்த ‘டகால்டி’\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: 2 குழுத்தொகுதிகள் கைநழுவின\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: ஜூரோங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 74.62% (91,692) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சீர்திருத்தக் கட்சி 25.38% (31,191) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nபல ‘முதல்’களுடன் வெளியாகிறது சந்தானம், யோகிபாபு நடித்த ‘டகால்டி’\nசந்தானத்துடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் முதல் படம், சங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கும் முதல் படம், படம்: ஊடகம்\nசந்தானத்துடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் முதல் படம், சங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கும் முதல் படம், பாடகர் விஜய நாராயணன் இசையமைக்கும் முதல் படம், எஸ்.பி.செளத்ரி தயாரிக்கும் முதல் படம் என பல ‘முதல்’களுடன் திரை காண்கிறது ‘டகால்டி’. “எனது முதல் படத்துக்கான கதை, திரைக்கதை, வசனங்களை நானே எழுதியுள்ளேன். சந்தானம், யோகி பாபு ஆகிய இருவரில் யார் பெரிய டகால்டி என்பதுதான் கதை. வங்காள திரையுலகைச் சேர்ந்த ரித்திகா நாயகியாக நடிக்க, தெலுங்குப் படவுலகைச் சேர்ந்த பிரம்மானந்தம், இந்தி நடிகர் தருண் அரோரா, ரேகா, மனோபாலா என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களிலும் ஏராளமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித் துள்ளார் எஸ்.பி.செளத்ரி,” என்கிறார் விஜய் ஆனந்த்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nவாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் கொலை; இளையர் கைது\nநகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\n‘பொருளியல், வேலைகள், சமூக ஆதரவில் அதிக கவனம்’\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்��ி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/06/today-horoscope-06-06-2018/", "date_download": "2020-07-10T22:59:29Z", "digest": "sha1:MG6QDOJ2IR5CSBKQ33WT42F364QP4XXT", "length": 30956, "nlines": 311, "source_domain": "astro.tamilnews.com", "title": "Today Horoscope 06-06-2018,today raasi palan,சோதிடம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 23ம் தேதி, ரம்ஜான் 21ம் தேதி,\n6.6.18 புதன்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 8:12 வரை;\nஅதன் பின் அஷ்டமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 5:28 வரை;\nஅதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today Horoscope 06-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி\n* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி\n* குளிகை : காலை 10:30–12:00 மணி\n* சூலம் : வடக்கு\nசந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்\nபொது : தேய்பிறை அஷ்டமி விரதம், பைரவர் வழிபாடு.\nபெருந்தன்மை மிக்கவராக விளங்குவீர்கள். நற்செயலில் ஈடுபட்டு சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nமாறுபட்ட சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழி வகுக்கும்.\nஇஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். அன்றாட வாழ்வில் புத்துணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் விதத்தில் இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். மனைவி விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்\nசெயலில் திறமை வெளிப்படும். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.\nபுதிய முயற்சி முழு அளவில் வெற்றியளிக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் கூடும். குடும்பத் தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.\nமுக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமத்தை உடனடியாக சரி செய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் எதிர்கால படிப்பு குறித்து ஆலோசிப்பர்.\nமனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்காக கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும்.\nசிலர் சுயநலத்துடன் உங்களிடம் பழகலாம். விழிப்புடன் விலகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். திடீர் பயணம் செல்ல நேரிடலாம். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.\nமாறுபட்ட கருத்து கொண்டவரை சந்திக்க நேரிடலாம். பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் கடைபிடிக்கவும்.\nசெயல் நிறைவேற தாமதம் ஆகலாம். சிறிய பணி கூட சுமையாக இருக்கலாம். தொழில், வியாபாரம் சிறக்க விடாமுயற்சி அவசியம். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.\nபெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. பணியில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.\nசெயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\nசிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nபேப்பர் மூலம் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயிர்\nபலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர���கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nபலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2020-07-10T22:41:45Z", "digest": "sha1:SSNIG3TH7AB5FFFJLPJKZEY6OUNIZHQX", "length": 21256, "nlines": 147, "source_domain": "ithutamil.com", "title": "வேலா வளர்த்த தீ | இது தமிழ் வேலா வளர்த்த தீ – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை வேலா வளர்த்த தீ\nஎழுத்தாளர் ஒருவர் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு ஒரு நாவலை எழுதினால், அதைப் படிப்பவன் கதி அதோகதிதான் போல\nகுற்றப் பரம்பரை நாவல் படிப்பவரின் அகம், புறம் இரண்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. கதைசொல்லியான வேல ராமமூர்த்தி, நாவல் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே உங்களை கெதியாய்த் தயார்படுத்தி, தான் கொண்டு செல்ல விரும்பும் இடத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். வழியில் நிற்பதென்ற பேச்சுக்கே இடமில்லை. அவரை மறுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாதளவுக்கு மிக நேர்த்தியாய் ஒரு வாழ்க்கைக்குள் உங்களைத் தூக்கிப் போட்டு விடுகிறார். இது சரியா தவறா என நிதானித்து யோசிக்க விடாமல் கடைசி பக்கம் வரை ஒரே மூச்சில் ஓட விடுகிறார். இருட்டுக்குள் ஓடும் அத்தகைய ஓட்டம்தான் அவர் வெளிச்சமிட்டுக் காட்டும் வாழ்க்கை முறை. ��வ்வாழ்க்கையில் கரணம் தப்பினால் மரணம். அப்படி நேரும் சிறு பிசகால்தான் கொம்பூதியைச் சேர்ந்த சோலை என்பவனின் குரல்வளை அறுந்து, அவன் கொடூரமாக இறக்க நேருகிறது.\nநாவலின் பெயரே கதையின் களத்தைக் கோடிட்டுக் காட்டிவிடும். மதயானையையொத்த மனிதர்கள் நடமாடும் களமது. கள்ளர் கிராமமான கொம்பூதியின் தலைவர் பெயர் வேயன்னா. அவரது கண்ணசைப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களிடம் சிக்கி, பெருநாழியில் கச்சேரி (போலிஸ் ஸ்டேஷன்) நடத்தும் வெள்ளையர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சம் அன்று. நாவலைப் படிக்கும் பொழுது, வேல ராமமூர்த்தியைத்தான் வேயன்னாவாக உருவகித்துக் கொள்ள முடிகிறது. அதற்குக் காரணம் பின்னட்டையிலுள்ள வேல ராமமூர்த்தியின் கம்பீரமான புகைப்படமோ அல்லது ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் அவரை வீரத்தேவராகப் பார்த்ததோ காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையான வேயன்னாவோ வேல ராமமூர்த்தியின் தந்தை ஆவர். வேயன்னா பிரஸிடெண்ட்டாக இருந்த பெருநாழியிலுள்ள குடிநீர் கிணற்றை அனைத்துச் சாதியினரும் உபயோகிக்க வழிவகை செய்துள்ளார். அதைப் பொறுக்காதவர்கள், கிணற்றில் மலத்தை அள்ளிப் போட்டுள்ளனர். நாவலில் வரும் வேயன்னாவின் தீரத்தையும் தாண்டி, நிஜ வேயன்னா சற்றும் சளைக்காமல் மூன்று நாட்களுக்குள் கிணற்றை முழுவதும் தூர் வாரி மீண்டும் உபயோகத்துக்குக் கொண்டுள்ளார். இந்த நாவலை வேல ராமமூர்த்தி தன் தந்தை வேயன்னாவுக்குக் காணிக்கையாக்கியது அவ்வளவு பொருத்தமானதொரு முடிவு.\n1957 இல் நடந்த முதுகளத்தூர் கலவரத்துக்கு முன், ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருந்த இரண்டு பூர்வீகக் குடிகளுக்கிடையே நிலவிய அன்பையும் அன்னியோனியத்தையும் காத்திரமான படைப்பாக்கியுள்ளார் வேல ராமமூர்த்தி. இந்நாவல் ‘கூட்டாஞ்சோறு (2007)’ எனும் தொடராக ஜூனியர் விகடனில் வந்த பொழுது, இரு சாதிக்குள்ளும் சம்பந்தம் செய்வதாக முடித்திருப்பார் போலும். அதை ‘பூர்வீக ரத்த தடயங்கள்’ எனும் எஸ்.ஏ.பெருமாளின் முன்னுரையில் இருந்து அறிய முடிகிறது. ஆனால், நாவலில் அன்னமயிலையும் வேயத்துரையையும் சேர்க்காமல் பிரித்து விடுகிறார். அது மட்டுமின்றி 2014இல் எழுதப்பட்ட புது என்னுரையில், மற்ற சாதிக்காரர்கள் மட்டும் ‘தலித்’துடன் சம்பந்தம் செய்யத் தாவியா குதிக்கிறார்கள் எனக் கேள்வியும் எழுப்புகிறார். இதைப் பற்றி கவிஞர் ராஜ சுந்தரராஜன் எழுதுகையில், ‘தொடராக எழுதிய காலத்தில் அப்படியொரு கற்பனாவாதம் இருந்ததாகவும் இப்போது திருத்தப்பட்டதாகவும் தெரிந்துகொண்டேன்’ என்று பதிந்துள்ளார். மாற்றத்தை முன்னெடுக்க கற்பனாவாதம் ஒரு தொடக்கமாக இருந்திருக்கலாம் என்ற மனக்குறை எழுவதைத் தடுக்க முடியவில்லை.\nநாவலின் தகதகப்பில் இருந்து இடையிடையே நம்மைக் காப்பது ஒரு மானும், அதை வளர்க்கும் வஜ்ராயினியுமே மையக் கதையிலிருந்து விலகும் இந்த கிளைக் கதை மாய எதார்த்த வகையைச் சார்ந்தது. அந்தக் கதையில் வரும் பேராசை மாந்திரீகரான நாகமுனி மிகவும் பொல்லாதவன். எந்த அளவு மூர்க்கமானவன் எனில், திருநங்கையான ஹஸார் தினாரைத் தன்னைப் போலவே கதைசொல்லியையும் நாவல் முழுவதும் அவன், இவன் என்றே விளிக்க வைத்துவிடுகிறான். இல்லையெனில் அவள், இவள், அவர் என்றழைத்து ஹஸார் தினாருக்கு வேல ராமமூர்த்தி கண்டிப்பாக மதிப்பளித்திருப்பார் என்றே தோன்றுகிறது. சில சமயம் எழுத்தாளரை அவரது கதாபாத்திரங்களே தம் வசம் பண்ணி விடுகின்றன என்பது உண்மைதான் போலும்.\nநாவலின் வில்லன் போல் சித்தரிக்கப்படும் ஊர் ‘பெருநாழி’. வேல ராமமூர்த்தியின் சொந்த ஊரின் பெயரும் அதுவே 1974இல் அவரின் முதல் கதை செம்மலரில் பிரசுரமாகியுள்ளது. பெருநாழியில் பெண் எடுத்த திண்டுக்கல் முஸ்லிமொருவர், நம்ம மாமனார் ஊர் பற்றிய கதையெனக் கொண்டுவந்து பெருநாழியில் கொடுத்துள்ளார். அதைப் படித்த பெருநாழிக்காரர்கள், எழுதினவன் ஊருக்குள் வந்ததும் அவனைக் கொன்றுவிட்டு, ஊர் பொதுவில் வழக்கைப் பார்த்துக் கொள்ளலாம் என தீர்மானம் போட்டுள்ளார்கள். 40 வருடங்களாகத் தொடர்ந்து தன் எழுத்தின் மூலம் சுய சாதி விமர்சனத்தை”யும்” செய்து வருகிறார். ‘தாட்சண்யமின்றி சாட்டை சுழற்றியவன் என்பதே என் எழுத்தின் பலம்’ என்கிறார் வேல ராமமூர்த்தி. சாதி நெருப்பை மூட்டி, அதில் குளிர் காய நினைப்பவர்கள்தான் அவர் சாட்டையின் இலக்கு. 2007 இல் மீண்டும் பெருநாழியை உரண்டைக்கு இழுக்கிறார். ஆனால் ஊரின் மீதும், தம் மக்கள் (இரு சாதியினர்) மீதும் பெரும் பாசம் கொண்டவர் வேல ராமமூர்த்தி. அதனால்தான் உப கதையாக, பெருநாழியின் வரலாறையும் பெயர் காரணத்தையும் நாவலுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்.\nதொடர் கதை எழுதுவதிலுள்ள சிக்கல��, எங்கேனும் தொடர்புகள் அறுபட்டுவிடும். குண்டடிபட்டு சம்பங்கி ஆற்றங்கரையில் ஒதுங்கும் வேயன்னாவுக்கு, இருபது வருடங்கள் கழிந்த பின் வெள்ளைக்காரனின் துப்பாக்கி எனும் ஆயுதம் எப்படி இயங்குமென்பது தெரியவில்லை. இந்த நாவல் முடிக்கும்பொழுது இரண்டு முரணான உணர்ச்சிகள் ஒரு சேர எழுந்தன. ஒன்று மகிழ்ச்சி; இன்னொன்று வருத்தம். தீண்டாமையை அனுஷ்டிக்கும் பெருநாழியில் நல்லவேளையாக பிறக்கவில்லை. ஆகையால் வேயன்னாவின் வளரிக்கு இலக்காகாமல் தப்பினோமே என்ற மகிழ்ச்சியும், கொம்பூதியில் பிறந்து வேயன்னாவின் தலைமையில் எருதுகட்டுக்குப் போக முடியலையே என்ற வருத்தமும்தான் அது.\nபி.கு.: டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள இந்நாவலின் முன்னட்டை ஓவியத்தை வரைந்தது எவரென்ற விவரம் புத்தகத்துக்குள் இல்லை. அட்டை வடிவமைப்பு மிக அருமையாய் உள்ளது.\nபிற்சேர்க்கை: கவிஞர் ராஜ சுந்தரராஜனின் மறுமொழி:\n//இதைப் பற்றி கவிஞர் ராஜ சுந்தரராஜன் எழுதுகையில், ‘தொடராக எழுதிய காலத்தில் அப்படியொரு கற்பனாவாதம் இருந்ததாகவும் இப்போது திருத்தப்பட்டதாகவும் தெரிந்துகொண்டேன்’ என்று பதிந்துள்ளார். மாற்றத்தை முன்னெடுக்க கற்பனாவாதம் ஒரு தொடக்கமாக இருந்திருக்கலாம் என்ற மனக்குறை எழுவதைத் தடுக்க முடியவில்லை.//\nஅது அப்படி இல்லை. மறத்தி ஓரொருத்தியையும் அக்கா, தங்கச்சி, ஆத்தாவாகப் பார்க்கிறவர்களாகவே பள்ளர்கள் இருந்தார்கள். ஆகவே அது சாத்தியமில்லை. காமராஜர் காலத்துக்குப் பிறகு வன்மம், பகை எனக் கண்ணிருண்டதே அல்லாமல், முறைதவறி ஒன்றும் நடந்ததில்லை என்றே நம்புகிறேன். (காமராஜருக்குப் பிறகு, அ.தி.மு.க. அந்த ஜாதிப் புகைச்சலை வளர்ப்பது கேடுகெட்ட ‘வோட்டு’ அரசியல்.) 🙁\nPrevious Postபாபநாசம் சிவன் Next Postவண்ண ஜிகினா விமர்சனம்\nபெர்முடா | நாவல் விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர���\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/02/", "date_download": "2020-07-10T21:56:59Z", "digest": "sha1:WA6BHJWVHA3RQ5RN4VSO3NWSKJMJL75N", "length": 16382, "nlines": 146, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: February 2015", "raw_content": "\nஸிரியாவில் 22 மில்லியன் மக்கள் தொகையில் 10% கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஸிரியாவின் வடக்கில் இருக்கின்றது. ஹஸ்கா என்ற மாகாணம். அது தாஇஷ் (ISIS) வஹாபி பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் இராக்குக்கும், ISISக்கு சகல உதவிகளும் வழங்கும் துருக்கிக்கும் இடையில் அமைந்துள்ள ஸிரியாவின் பிரதேசம். இன்று அதிகாலை ஹஸ்கா மாகானத்தில் தாக்குதல் நடாத்திய ISIS பயங்கரவாதிகள் அங்கிருந்த கிறிஸ்தவ கோயில்களில் 5 கோயில்களை எரித்து அழித்துவிட்டு, 90 க்கும் அதிகமான கிறிஸ்தவ பெண்கள், ஆண்கள், குழந்தைகளை கடத்திச் சென்றுள்ளனர்.\nLabels: ISIS, வஹாபி எதிர்ப்பு\nமுதலாவது தாஇஷ் (ISIS) பாடசாலை\nவடக்கு ஸிரியாவில் உள்ள ரிக்கா என்ற பகுதியில் தாஇஷ்கள் (ISIS) தமது குழந்தைகள் படிக்க முதலாவது ISIS பாடசாலையை ஆரம்பித்துள்ளனர். \"சிங்கக் குட்டிகளுக்கான அல் பாரூக் பாடசாலை\" என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இப்பாடசாலையில் எட்டு வயதுக்குட்பட்ட சுமார் 50 – 60 தாஇஷ் மாணவர்கள் உள்ளனர். மற்ற முஸ்லிம்களை காபிர் எனல், கைதிகளைக் கொலை செய்தல், அவர்கள் பாணியிலான ஜிஹாத் என்பன பாடத்திட்டத்தின் பிரதான அம்சங்கள்\nதமது நோக்கம் பற்றிக் குறிப்பிட்ட ஒரு தாஇஷ் ஆசிரியர் , (இத்தாலியின் தலைநகரான) ரோம் நகரத்தைக் கைப்பற்றல், அல் அக்ஸாவை விடுதலை செய்தல் ஆகிய காரியங்களுக்காக இந்த மாணவர்கள் தயார் படுத்தப்படுவதாக கூறினார். http://www.alalam.ir/news/1679279\nLabels: ISIS, வஹாபி எதிர்ப்பு\nமத்திய கிழக்கில் நடப்பது என்ன\nமத்திய கிழக்கில் 2011 முதல் நடைபெறும் வஹாபி (கவாரிஜ்) புரட்சிகளும், அதைத் தொடர்ந்து அதி தீவிர வஹாபி (கவாரிஜ்) \"தாஇஷ்\" ISIS களின் கொடூர படுகொலைகளும் உலகில் மிகப் பெரிய பயங்கரமான ஒரு மாற்றத்தின் ஆரம்பமாக கருதப்படுகின்றன. உலக முடிவு அண்மித்துக்கொண்டு வருகின்றது என்பதே இந்த கொடூர சம்பவங்கள் எடுத்துக் கூறும் செய்தியாகும்.\nகடைசி காலத்தில் என்ன சம்பவங்கள், பயங்கரங்கள் நடக்க இருக்கின்றன என்பதை இஸ்லாம் கூறியுள்ள ஆதாரங்கள் மூலமாக மட்டுமே நாம் அறியலாம். இஸ்லாம் கூறியு��்ள ஆதாரங்கள் பற்றிய அறிவு இல்லாத அந்நியரின் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமோ, அந்தப் பயங்கர நிலைமையை உருவாக்கும் பித்அத்துக் காரர்களின் பத்திரிகை , ஊடகங்கள் மூலமோ அந்த சம்பவங்களின் உண்மையான தன்மையை அறிய முடியாது.\nமத்திய கிழக்கில் ஐந்து வருடங்களாக நடைபெறும் பதவிமோகப் புரட்சிகள், ஈவிரக்கமற்ற படுகொலைகளின் பின்னணியில் பல நாடுகள் செயல்படுகின்றன. அந்த நாடுகளின் கபடத்தனமான நிலைப்பாடுகளைப் பற்றி ஓரளவு அறிந்தால் தான், சமகாலப் பிரச்சினையின் உண்மையான தன்மையை இனம் காண முடியும். அந்த வகையில் பிரதான நாடுகளின் நிலைப்பாடுகள் பற்றி சிறிது பார்ப்போம்.\nவஹாபிகளின் பதவிமோகப் புரட்சிகள், தூனீசியா, லிபியா, யெமன், எகிப்து, ஸிரியா, முதலிய நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாயின என்பது நீங்கள் அறிந்த விடயம். தூனீசிய தலைவர் நாட்டைவிட்டு ஓடித் தப்பினார். லிபியத் தலைவர் ஐரோப்பிய ஸியோனிஸ (அமெரிக்க, பிரிட்டன்) வான் தாக்குதலின் உதவியுடன் வஹாபிகளால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். யெமன் தலைவர் வஹாபிகளின் ரொக்கட் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் பதவி துறக்க வேண்டியேற்பட்டது. எகிப்து தலைவர் பதவி துறந்து சிறை செல்ல நேர்ந்தது. புதிதாக தேர்தல் மூலம் வந்த வஹாபி தலைவருக்கு எதிராக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கவே, அதனைத் தொடர்ந்து இராணுவத் தலைவர் ஆட்சியைக் கைப்பற்றி, புதிய தேர்தல் மூலம் மிகப்பெரும் ஆதரவுடன் புதிய தலைவரானார். ஸிரிய தலைவர் வஹாபிகளின் பிடியில் இன்று நாளை அகப்படுவார் என்ற நிலையில் இருந்து, ரஷ்யாவின் திடீர் ஆதரவு கிடைத்ததால் ஒருவாறு போராட்டத்துடன் இன்னும் பதவியில் இருக்கிறார்.\nஇச்சந்தர்ப்பத்தில் தான், முன்னாள் வஹாபி பயங்கரவாதி பின்லாடனின் \"அல்காஇதா\" இயக்கம் புது வடிவமெடுத்து, அதன் பரிணாம வளர்ச்சியாக \"தாஇஷ்\" என்ற ISIS இயக்கம் தோன்றியது. (இராக் ஸிரியா இஸ்லாமிய ராச்சியம் என்பது ISIS என்பதன் பொருள்)\n(பயங்கரவாத வஹாபி இயக்கங்கள் உருவாகக் காரணம் யார்\nஎந்த நாடுகள் அவற்றைப் போசித்து வளர்க்கின்றன\nISIS ஐ தோற்கடிக்க முடியாதது ஏன்\nபோன்ற விடயங்களை அடுத்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் )\nLabels: ISIS, வஹாபி எதிர்ப்பு, விளக்கங்கள்\nசார்ஜாவிலிருந்து ச��னா செல்லும் விமானத்தில் போய், விமானம் இடையில் ஆகாயத்தில் ஓரிடத்தில் தரித்து நின்றால், உலகம் சுற்றுவதென்றால் அவிடத்துக்கு சீனா வராமலிருக்குமா\nதாஇஷ் என்ற ISIS பயங்கரவாதிகள் ஜிஹாத் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கு முற்றும் முரணாக அப்பாவி முஸ்லிம்களையும், பச்சிளம் குழந்தைகளையும் அநியாயமாக கொலை செய்பகிறார்கள். வீணாக தமது உயிர்களை தற்கொலைத் தாக்குதல் மூலம் அழித்துக் கொள்கிறார்கள். பொதுமக்களின் பொதுச் சொத்துக்களை அநியாயமாக அழிக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்ல முடியாது. எனவே தான் அந்த பகயங்கரவாத இயக்கத்தை விட்டும் விலகுவதாக குறிப்பிடுகிறார் ISISஇன் இஸ்லாமிய விரோத அநியாயங்களைப் பொறுக்க முடியாமல் ISIS ஐ விட்டும் வெளியேறிய அப்துல்லாஹ் அல் முஹைஸினி என்பவர்.\nLabels: ISIS, வஹாபி எதிர்ப்பு\nLabels: உலக வலம், விஞ்ஞானம்\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nமுதலாவது தாஇஷ் (ISIS) பாடசாலை\nமத்திய கிழக்கில் நடப்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/41865/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-10T23:15:31Z", "digest": "sha1:Y7DQ66EDOQBVLH4KF46AXQLVPO2VPFUR", "length": 14341, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "மலர்ச்சோலைக்குள் முகிழ்க்கும் எழில் மிகு இள நங்கை | தினகரன்", "raw_content": "\nHome மலர்ச்சோலைக்குள் முகிழ்க்கும் எழில் மிகு இள நங்கை\nமலர்ச்சோலைக்குள் முகிழ்க்கும் எழில் மிகு இள நங்கை\n\"சிவமலைப்பிள்ளைத்தமிழ்' கவிஞரின் சிருங்காரச் சொல்லமுதம்\nஅழகான இளம் பெண் ஒருத்தியை வருணிக்கும்போது, அவளுடைய கூந்தலை மேகத்திற்கும் மொழியைக் குயில் அல்லது கிளியின் சொற்களுக்கும் சாயலை மயிலுக்கும் உவமை கூறுவது கவிஞர்களின் வழக்கம்.\nபுலவர் ஒருவர் ஊரிலுள்ள அழகானதொரு மலர்ச் சோலைக்குள் செல்கிறார். அங்கு காணும் இயற்கைக் காட்சிகள் அவருக்கு ஓர் அழகிய இளம் பெண்ணை நினைவுபடுத்துகின்றன. சோலையின் ஒவ்வோர் அழகையும் மங்கையின் அழகுக்கு உவமை கூறி அருமையான பாடலை இயற்றுகிறார்.\nசோலையின் மீது தவழும் கொண்டல் ஆகிய மேகம் ��ெண்ணின் கருங்கூந்தல் - மருமலர்க் கூந்தல்; வெண்மையான திங்கள் அவளுடைய அழகிய முகம்; சோலையில் உள்ள கிளி, குயில் ஆகியவையின் இனிய குரலொலி அவளுடைய பண் திகழும் மொழி; சோலையில் வளைந்த கொடியில் மலர்ந்து சிரிக்கும் முல்லை மலர்கள் அவளுடைய முறுவல் செய்யும் பற்கள்; மரங்களிலுள்ள கோங்க மலரின் அரும்புகளும், தென்னங்குரும்பையும் அவளுடைய பணை முலைகளாவன;\nவஞ்சியங்கொம்பு, வல்லிக்கொடி ஆகியன அவளுடைய ஒடியும் மெல்லிடை; நெருக்கமாக வளர்ந்துள்ள கமுகு அவளுடைய கழுத்திற்கு உவமை கூறப்பட்டது; ஒளிநிறைந்த முருக்கமலர், மாதுளம்பூ ஆகியன பெண்ணின் அதரங்களுக்கு உவமை கொள்ளப்பட்டன.\nமாமரத்தின் ஒளிரும் முற்றாத இளம் தளிர் அவளுடைய கைகளாகும்; மாவடுக்கள் அவளுடைய விழிகளாவன. இவ்வாறு மங்கைக்கு உவமை கூறப்படும் உறுப்புகளைக் கொண்டமையால் இச்சோலையே ஒரு பாவைக்கு நிகராகும் என்று கூறுகிறார்.\nசிவமலை எனப்படும் சோலை இவ்வாறு ஓர் இளம் பெண்ணுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. சோலையின்கண் காணும் கொண்டல் முதலான பதினான்கு உறுப்புகளை ஓர் இளம் பெண்ணின் பதினோர் உறுப்புகளுக்கு நிரல்நிறையாகக் கூறுகிறார் புலவர்.\n\"சிவமலைப் பிள்ளைத்தமிழ்' எனும் நூலில் இப்பாடல் அமைந்துள்ளது.\nபண்டிகழு மொழியுமவிர் சாயலும் முறுவலும்\nபகர்களமும் அதரமும் பாணியும் விழியும்\nதண்டலை நெருங்கிவளர் பட்டாலி நகராதிப\nபாடல் முழுவதுமே உவமைகளாலும் அனைத்து உவமைகளும் நிரல்நிறையாகவும் பாடப்பட்டுள்ளமை மற்றொரு சிறப்பாகும்.\nஇப் பிள்ளைத்தமிழை இயற்றியவர் பெயர் அறிய முடியவில்லை. நூலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த பத்துப் பாடல்களைத் தொகுத்து, அவற்றின் நயத்தை அனைவரும் படித்து மகிழ்வதற்காக, முதுபெரும்புலவர் வித்துவான் வே.ரா.தெய்வசிகாமணி இதனை பதிப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 11, 2020\nஇன்று இதுவரை 300 பேர் அடையாளம்; ஒரே நாளில் அதிகூடியளவானோர் பதிவு: 2,454\n- தற்போது சிகிச்சையில் 463 பேர்- குணமடைந்தோர் 1980; அதில் கடற்படையினர் 895...\nதேர்தல் தொடர்பில் இ���ுவரை 2,498 முறைப்பாடுகள் பதிவு\n- பாரிய வன்முறைகள் எதுவும் இல்லைபாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்...\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபொலிவிய ஜனாதிபதி ஜெனின் அனெஸ் (Jeanine Anez) கொரோனா வைரஸ் தொற்றால்...\nரஷ்யாவிலிருந்து 266 பேர் நாடு திரும்பினர்\nரஷ்யாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 266 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன்...\nபல்வேறு குற்றச்சாட்டுகளில் 1,836 பேர் கைது\nகடந்த 08ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று (09) நள்ளிரவு 12.00 மணி...\nவெல்லவாயவில் விபத்து; மூவர் பலி\nவெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு,...\nகொவிட்-19; இதுவரை 895 கடற்படையினர் குணமடைவு\nகொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற்படையைச் சேர்ந்த மேலும் ஒருவர்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/06/27.html", "date_download": "2020-07-10T21:37:15Z", "digest": "sha1:M2555QN3U66OOBXMQJQBWHZWCKCZCSOB", "length": 7554, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம்", "raw_content": "\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம்\nஇந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.\nதமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். இதனால் நே���்று வெளியான நீட் தேர்வு முடிவில் பெரும்பாலான மாணவர்கள் தேவையான பயிற்சி பெற்ற பின்னரும் குறைவான மதிப்பெண்களே பெறமுடிந்தது.தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் தான் மாணவர்களை சேர்க்க முடியும்.\nஇந்த வருடம் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘வருகிற 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும்.\nஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்குதனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும்வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்’ என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/206014", "date_download": "2020-07-10T22:54:01Z", "digest": "sha1:GIFD47KJONCTGRLJ4YLGEXAWADZ26CYZ", "length": 23749, "nlines": 485, "source_domain": "www.theevakam.com", "title": "உங்கள் உதடுகள் அழகாகவும் சிவப்பாகும் மாற 5 டிப்ஸ் | www.theevakam.com", "raw_content": "\nயாழில் பண பையை பறிகொடுத்த இளம் பெண்..\nஅனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் சாப்பிடும் மாத்திரை இது தான்\nமுறைப்படி முறையிட்டால் சிறிதரன் கைது…தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய\nமீண்டும் ஸ்ரீலங்காவில் சடுதியாக அதிகரித்த கொரோனா\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்\nசிலாபம் வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்த இளைஞர்..\nபுதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கும் பேஸ்புக்\nதாயின் கருவில் சிசுவுக்கு கொரோனா பரவும் அபாயம்\nஇளைஞனுக்கு எமனான மாறிய கைபேசி\nHome அழகுக்குறிப்பு உங்கள் உதடுகள் அழகாகவும் சிவப்பாகும் மாற 5 டிப்ஸ்\nஉங்கள் உதடுகள் அழகாகவும் சிவப்பாகும் மாற 5 டிப்ஸ்\nபொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பெண்களின் முகம் அழகு பெற உதடு மிக முக்கியமான ஒன்றாகும். உதடுகளை பராமரித்து கொள்ள சில எளிய முறைகள் பற்றிப் பார்ப்போம்.\nஉதடு சிவப்பாக காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். மேலும் உதடு சிவப்பாக மாறும்\nஉதடு சிவப்பாக முகத்தை தேய்க்கும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் பயன்படுத்தினால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும்.\nஉதடு சிவப்பாக மாற்ற, இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவி கொள்ளவும். பின்னர் காலை பல் துலக்கும் ப்ரஷ் வைத்து நன்றாக உதடுகளை தேய்க்கவும். தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக 3 நாள்களில் மாற்றம் தெரியும்.\nஉதடுகளை சிவப்பாக மற்ற வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும், பின் வெள்ளரி துண்டை நன்றாக உதட்டில் தேய்க்கவும். பின்னர் ஈரப்பதத்தை தக்கவைக்க தேன் தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை தடுக்கபடுவதோடு உதடு சிவப்பாக மாறும்.\nகறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரினை தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான வழி.\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்..\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு 33 வது மாடியிலிருந்து யுவதியை தள்ளி விழுத்தி கொன்றவரிற்கு ஏன் மன்னிப்பு\nஎதை செய்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் நிற்கவில்லையா\nஒரு முடி உண்மையான நீளத்தை அடைய எவ்வளவு காலம் எடுக்கும் தெரியுமா\nஉங்கள் முடி உதிர்வதை போக்கும் பொன்னாங்கண்ணி தைலம்\nஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க..\nஒரே ஒரு நாளில் தேவதை போல் ஜொலிக்க வேண்டுமா அப்படி என்றால் மறக்காமல் இதை செய்யுங்கள்\nநரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா\nஎண்ணெய்யுடன் இந்த ஒரு இயற்கை பொருளை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்தால் பத்தே நிமிடத்தில் கறை மாயமாகிவிடும்\nவெறும் ஐந்து நாட்களில் கருவளையம் போகணுமா\nநைட் தூங்கும் முன் இப்படி செஞ்சா சீக்கிரம் வெள்ளையாவீங்க\nமருதாணி இலைகள் கிடைக்க வில்லையா மருதாணி இல்லாமலே 2 நிமிடங்களில் கை சிவக்கும்… மருதாணி இல்லாமலே 2 நிமிடங்களில் கை சிவக்கும்…\nபெண்களின் தலையில் கொண்டை போடுவது எதற்கு தெரியுமா\nவெய்யில் காலத்தில் உங்கள் முகம் அழகாக ஜொலிக்கணுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=507943&page=2", "date_download": "2020-07-10T21:49:52Z", "digest": "sha1:RV523YDBCYM2HETJEMZOWRGLCWU4OIBV", "length": 20998, "nlines": 198, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முதலமைச்சர் உத்தரவு\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nபிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் இன்று ஆலோசனை\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nவெப் சீரியலில் நடிகை பூர்ணா..\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபுதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்\nஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..\nவெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ரூட்டு தல மோதல் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மான் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு ��ார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா- வில் ரகசியமான முறையில் விவாதிக்க சீனா கோரிக்கை\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா- வில் ரகசியமான முறையில் விவாதிக்க சீனா கோரிக்கை\nஅல்கொய்தா அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புடன் இருப்பதாக ஐ.நா அறிக்கை\nஅல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புடன் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nபேஸ்புக் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம்\nதனிநபர் ரகசியம் காப்பதில் உள்ள விதிமுறைகளை மீறிய பேஸ்புக் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து\nடிரம்ப் சர்ச்சை பேச்சு - இந்திய தூதரிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க எம்.பி\nடிரம்ப் சர்ச்சை பேச்சு - இந்திய தூதரிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க எம்.பி\nநேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nநேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 பதிவு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்\nபயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nபயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஜி20 மாநாட்டில் பிரத���ர் மோடி பேச்சு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/184400?ref=archive-feed", "date_download": "2020-07-10T23:24:34Z", "digest": "sha1:3VD4XGSYKXPV7C7CXQEW7QIPGR2N6XEG", "length": 10407, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரபல நடிகையை விசாரிக்க அழைத்துச் சென்று பொலிஸ் செய்த அதிர்ச்சி செயல்: ஜாமீனில் வெளிவந்து கதறல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நடிகையை விசாரிக்க அழைத்துச் சென்று பொலிஸ் செய்த அதிர்ச்சி செயல்: ஜாமீனி��் வெளிவந்து கதறல்\nநடிகை சுருதி, தன்னை பாலியல்ரீதியாக காவல்துறை அதிகாரி துன்புறுத்தியதாகவும், நிர்பயாவை போல பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் போட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகிறார்;\nபிரபல திரைப்பட நடிகையான சுருதி பாலியல் ரீதியாக பொலிசார் துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nதமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகை சுருதி. இவர் சுமார் ரூ.2 கோடிக்கு மேல் மோசடி புகார் செய்ததாக வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேசன், தாய் சித்ரா, சகோதரர் சுபாஷ் ஆகிய மூன்று பேரையும் பொலிசார் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் திகதி கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட இவர்கள் மீது 7 வழுக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில்\nசுருதி,அவரது தாய் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேசன், சகோதரர் சுபாஷ் ஆகிய நால்வரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதையடுத்து இந்த நான்கு பேருக்கும் தற்போது ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்துள்ள நடிகை ஸ்ருதி செய்தியாளர்களை சந்தித்த போது, காவல் அதிகாரிகள் தன்னிடம் விசாரிக்கும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தங்கள் ஆசைக்கு கட்டுப்படவில்லை எனில் நிர்பயாவை போல பாலியல் துஷ்பிரயோகம் செய்து சாலையில் வீசி சென்று விடுவோம் என கூறி மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட காவல்நிலையத்தின் அனைத்து சிசிடிவி கமெராக்களையும் காகிதத்தை கொண்டு மறைத்து வைத்து தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையாளர் தன்னை அவரது ஆசைக்கு இணங்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇவர் மட்டுமின்றி மேலும் இரண்டு பெண் பொலிசார் பெண் காவலர்களின் ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.\nதங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு எனவும், திருமணம் செய்து கொள்ள மறுத்ததற்காகவே இது போன்ற வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், நாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2019/04/05/post-972/", "date_download": "2020-07-10T22:40:51Z", "digest": "sha1:NIQW5STUOD65TZOEJZHEQBARTZEGT4CS", "length": 37669, "nlines": 249, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "[15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்? | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\n[15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\n…அதாவது, திமுக-காங்கிரஸ் இன்னபிறர் கூட்டணியை ஏன் ஒருமனதாக, ஏகோபித்து ஆதரிக்கிறேன்\nஎன்னுடைய மகாமகோ செல்லம் அவர். நான் அவரை ஆதரிக்காமல் வேறுயாரை ஆதரிப்பேன், சொல்லுங்கள்\n#1. அவர் ஒரு பக்காத் திராவிடர். ஆகவே, நம் அமோகமான நம்பிக்கைக்குரியவர், தகுதிவாய்ந்தவர். தானே அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார், அவருடைய சிஷ்யகேடிகளையும் அப்படியே சொல்லவைக்கிறார். ஆகவே அவருக்கு நகைச்சுவை உணர்ச்சியும் அதிகம். (எனக்கு இது றொம்ப முக்கியம்பா\n#2 . வளர்ச்சி கிளர்ச்சி கொள்ளை சொள்ளை என இயங்க, நாட்டில் நம் எல்லோருக்கும் சர்வ சுதந்திரம் இருக்கும். ஏனெனில் அவருக்கு நிர்வாகத் திறமை என்பது அறவே இல்லை. அவரவருக்கு அவரவர் வழி, தனக்குத் தன்வழி என்று, தன் கொள்ளையுண்டு கலெக் ஷனுண்டு என இருப்பார். அவர் அப்பேர்க்கொத்த கலெக் ஷன் ஏஜண்ட். அதாவது நான் எப்பேர்ப்பட்ட கொள்ளை அடித்தாலும், என்னிடமிருந்து தன் பங்கு மாதாமாதம் வரும் வரையில் கமுக்கமாக இருப்பார். அப்படித்தான் நான் மாவட்டச் செயலாளராகவும் செயல்வீரனாகவும் உடன்பிறப்பாகவும் களப்பணி செய்கிறேன்.\n#3. ஒருசுக்குக்கும் உழைக்காமலேயே, சம்பளத்துக்கு வேலை செய்யாமலேயே, காத்திரமான தொழில்முனைவுகளில் ஈடுபடாமலேயே – ஒருவகையான மேஜி���் மந்திரமாய வழியில் – இவர் ஆகப் பெரிய பெரீய்ய்ய்ய்ய சம்பாத்தியங்களை ஈட்டியிருக்கிறார். இவர் அரசமைத்தால், நம் போக்கற்ற இளைஞர்களுக்கு இதற்கான வழிமுறைகளையும் நெளிவுசுளிவுகளையும் நேரடியாகப் பயிற்சியளிக்கும் ஞானகுருவாகவே திகழ்வார். அப்புறம் என்ன, நாடே சுபிட்சம்தான் இவருடைய தொழில்முனைவுக்கு ஒரு எடுத்துக் காட்டாக – இவர் ரெட்ஸேண்டர்-சந்தன மர கொடவுன் ஒன்றையே தடுத்தாட்கொண்ட செயற்கரிய செயல்வீரர் என்பதை நம்மில் எவ்வளவுபேர் அறிவோம்\n#4. அவர் பாரம்பரியங்களை உயர்த்திப் பிடிப்பவர். நம் பாரதத்தின் அடிப்படைச் சமூக அமைப்பான குடும்பத்தைப் பேண்பேண் என்று செயலூக்கத்துடனும் ஆழ்ந்த குவியத்துடனும் பேணுபவர். அதாவது அவருடைய சொந்தக் குடும்பத்தை – தாயார்களை, கூடப் பிறந்தவர்களை, மாமாக்களை (தொழில்முறையில் சொல்லவில்லை), மருமகன்களை, பிள்ளைகளை… என நீஈஈஈளமாகத் தொடரும் அந்த ஜாபிதா.\n#5. அவருடைய பொறுப்புணர்ச்சி மிக அதிகம். இதனை இரண்டு விதமாகப் பார்க்கலாம் – அ) தன் குடும்பம், சொத்து எனப் பார்த்துப் பார்த்து பல தலைமுறைகளுக்கும் ‘நிதி’ சேர்த்துவைக்கும் மும்முரம் ஆ) பொறுத்துப் பொறுமையாகப் பெண்டிரைத் தேர்ந்தெடுத்துப் புணர்ச்சியில் ஈடுபடுவது – இந்த இரண்டாவதை இரண்டுவிதமாகப் புரிந்துகொள்ளலாம், இரண்டும் வன்புணர்ச்சிகள்தாம் க) நேரடியாக, தனக்கு ஆர்வமுள்ளவர்களிடம் செய்வது (இளமையில் உச்சத்தில் இருந்தது, இப்போது ஆடி ஓய்ந்திருக்கலாம் ங) தமிழ்த்தாயை, பாரதமாதாவை அவர்களின் வளங்களையும் கலாச்சாரங்களையும் செய்வது.\n#6. அவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார். போக்கற்ற தமிழகத் திராவிடச் சூழலில் இது ஒரு முக்கியமான, இன்றியமையாத தகுதி. +அவர் பிள்ளையும் நடித்திருக்கிறார். அவர் குடும்பம் சினிமா தயாரிக்கிறது. டீவி சேனல் நடத்துகிறது. தந்தையும் அமோகமாகத் திரையுலகில் முயங்கியவர். மேலும், ஸ்டாலின், நேரத்துக்குத் தகுந்தபடி நடிப்பதிலும் பெரும் வல்லமை மிக்கவர். ஆகவே இவரைவிடத் தகுதியுள்ள ஒருவர் நம் நாட்டில் உளரோ\n#7. அவர் பேச்சுத் திறமை மிக்கவர், பன்மொழிப் புலவர் – அதாவது மசாலா பன், கோகனட் பன், ஜாம் பன் என ஜாம்ஜாமென்று ஜமாய்ப்பவர். தானுண்டு தன் உளறலுண்டு என இருப்பவர். இந்த உளறல்களில் மூன்று வகை – அ) தமிழ் ஆ) ஆங்கிலம் இ) மூன்றாம் அல்லது ஆறுதல் பரிசு – அண்மையில் ஒடிவந்து சேர்ந்திருக்கும் வங்காளமொழிக்கு, பாவம்.\n#8. உண்மை நேர்மை சொன்னசொல் தவறாமை உழைப்பு நாட்டுமக்களிடம் கரிசனம் போன்ற பஞ்சமாபாதகங்களில் துளிக்கூட இவர் ஈடுபடுவதில்லை என்பது இவருடைய ப்ளஸ் பாயிண்டுகளில் ஒன்று. இதனால் இவருக்கு நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதும், வெட்கமேயில்லாமல் ஏகத்தும் பொய்சொல்வதும் தடித்தனமும் வாய்த்திருக்கின்றன. ஆகவே நாட்டை/தமிழகத்தை நிர்வகிக்க இவரால்தான் முடியும்.\n#9. ஸ்டாலின் – தேர்ந்த அறிவியலாளர். பொறியியலாளர். தொழில்நுட்பாளர். இவருடைய விசேஷத் திறமை: வெற்றிடம். இவர் ஒரு வெற்றிட எக்ஸ்பர்ட். (வேக்யூம்/வெற்றிடம் பற்றி ஒரு பேருரையை இங்கிலாந்து ராயல் ஸொஸைய்டியில் வழங்கினார் என்பது, நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும் அவர் பேச்சைக்கேட்டு அவர் மூக்கிலேயே விரலை வைத்தனர் அனைத்து விஞ்ஞானிகளும் என்பதாவது அவர் பேச்சைக்கேட்டு அவர் மூக்கிலேயே விரலை வைத்தனர் அனைத்து விஞ்ஞானிகளும் என்பதாவது) இவர் தலைமையில் தமிழகத்தில் நாஸா அமைக்கப்படும். ராக்கெட் விடப்படும். சாடிலைட் என்ன, சாடிடார்க்கும் விடுவோம்.\n#10. ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு வாரங்களில் தமிழகம் புறநானுற்றுக்கால எழுச்சியை லெமூரிய கால வளமான சுபிட்சத்தை, திராவிடப் பொன்னாட்சியை எட்டியடையும். ஏனெனில் அப்போதும் தமிழகத்தில் கரண்ட் இல்லை.\n#11. அவர் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக 1கோடி இளைஞர்களுக்கு அரசுவேலை – சாலைப்பணிகள் கொடுக்கப்படும்.\nரோட் ரோலர்களுக்குப் பதிலாக, இளைஞர்களே உருண்டுவுருண்டு மேடுபள்ளங்களைச் சரிசெய்வார்கள். உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சியுமாயிற்று. அகிலபாரதத்துக்கும் இவர்கள் Roll Modelகள் ஆகிவிடுவார்கள்கூட. மேலும் இவர்களுக்கு நகங்களை நீளமாக வளர்க்க நிதியுதவி அளித்து, அந்த நகங்களை வைத்தே சாலை போட நிலத்தை நோண்டச் சொல்லலாம். பன்னாட்டு நிறுவன ஜேஸிபீக்களே எங்கள் நாட்டை விட்டு ஓடுங்கள்\nமிச்சமிருக்கும் இளைஞர்கள் மேற்கண்ட ஒரு கோடி இளைஞர்கள் போட்ட சாலைகளை நோண்டியவண்ணம் இருப்பர். இதனால் மேலதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ ஏற்கனவே போட்டசாலையையே திரும்பப்போட்டு, நோண்டி, நிரப்பி, மறுபடியும் நோண்டி, இல்லாத சாலைகளைப் போட்டதுபோல் என்றெல்லாம் பல வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கியிருக்கிறாரே நமது அண்ணல், அவர் சென்னை மாநகராட்சி மேயராக மேய்ந்துகொண்டிருந்தபோது\n#12. அவர் ஆட்சியமைத்தால் – ஹிந்துமக்களைக் கிண்டல் செய்வதை ஒரு பண்டமிழ் வீரவிளையாட்டாக அறிவிப்பார். கோவில்களை பீரங்கி வைத்துப் பிளப்பது, மூர்த்திகளை உடைப்பது, வெறிஞமலி வீரமணியை ஏவி நக்கல் பேச்சு பேசவைப்பது என்பதற்கெல்லாம் உதவித்தொகை அறிவிப்பார். அதேசமயம் ‘ரம்ஜான் கஞ்சிக்கலயம் திட்டம்’ என இஸ்லாமியர்களுக்கும், ‘கிறித்துமசு கேக்கு திட்டம்’ எனவும் அறிவித்து சிறுபான்மையினரின் காப்பாளனாக அவர்கள் நலம் காக்க அரசு நடவடிக்கைகள் எடுப்பார். இலவச நிதிக்குவைகளை வழங்குவார். அந்த விருந்துகளுக்குச் சென்று ‘எனக்குப் பொங்கல் என்றாலே வெறுப்பு,’ ‘தீபாவளி என்றாலே கடுப்பு’ என்றவகையில் பேசி சிறுபான்மையினரைச் சிரிக்க வைப்பார். அவர் ஒரு பெரீய்ய்ய மதச்சார்பின்மைச் சான்றோர்\n#13. அவர் அரசு அமைந்தால், ராஜபக்ஷ சிறிசேனாக்களுடன் பேசி, ஈழப் பிரச்சினையையே உடனடியாக முழுவதும் தீர்த்துவிடுவார். (அதாவது, ஒரு ஈழத்தமிழன் கூட மிஞ்ச மாட்டான், பிரச்சினையே குளோஸ்; இதற்கு நான் கியாரண்டி\n#14. அதேபோல கச்சத்தீவுப் பிரச்சினை, காவிரி பிரச்சினை, முள்ளுப்பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் உடனடியாக ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்; அது எப்படியென்றால் – அவற்றுக்கெல்லாம் போர்க்காலரீதியில் பெயர்மாற்றம் செய்யப்படும். அவை, முறையே: ஸ்ரீலங்கா பிரச்சினை, கர்நாடகா பிரச்சினை, கேரளா பிரச்சினை என அழைக்கப்பட்டு உடனடியாக இது பெரிய, முப்பெரும் பிரச்சினைதீர்த்தல் விழாவாகக் கொண்டாடப்பட்டு, ஸ்டாலினுக்கு பொற்கிழி, தங்கக் கோமணம், அட்டைவாள், டோப்பா போன்றவை ‘நன்றியுணர்ச்சியும் இனமானமும்’ மிக்க திராவிடர்களால் பரிசளிக்கப் படும். அனைத்து ரேஷன்கார்ட்காரர்களுக்கும், ஸ்டாலின் ஆசிர்வாதத்துடன் தலா ஒரு ஹேர்டை டப்பா, டோப்பா, காதில் சுற்றிக்கொள்ளப் பத்துமுழம்பூ இலவசமாகக் கொடுக்கப்படும்.\n#15. ஸ்டாலின் கெரில்லாப் போரிலும், ஆள்மாறாட்டங்களிலும், மறைந்து நின்று, பிடிக்கப்படாமல் மர்மமாகத் தாக்குவதிலும், எய்தவனாக இருந்து அம்பை நொந்துகொள்ள வைப்பதிலும் நிபுணர். வைகோ பரிதி இளம்வழுதி முகஅழகிரி போன்றவர்கள் இதற்கு அத்தாட்சி. இதற்காக இவரிடம் பலர் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். (இவருடைய வெற்றிகரமான கெரில்லாப் போர்களில் அழித்தொழிக்கப்பட்ட கேனைய எதிரிகளுக்கு எடுத்துக்காட்டுகளில் தா. கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்சா போன்றவர் அடங்குவர்)\nஇன்னமும் இப்படி ஆயிரக்கணக்கில், எம் தலைவன் இசுடாலிரைக் கொண்டாட விஷயங்கள் இருக்கின்றன என்றாலும் – இப்படிப்பட்ட கல்யாண குணங்கள் கொண்ட இசுடாலிருக்கு ஓட்டுப் போடாமல், வேறு யாருக்குப் போடுவேன், சொல்லுங்கள்\nகீழ்கண்ட பதிவுகளில் இசுடாலிர் தொடர்பான சிலபல ஊழல்களையும் பகற்கொள்ளைகளையும் விவரித்திருக்கிறேன். பொறுமையாகப் படிக்கவும்.\nஜோசப் (முத்துவேல்) விஸ்ஸாரியநோவிச் (கருணாநிதி) ஸ்டாலின் (சுடாலின்) புகழ்மாலை – – பாகம் 1 (https://othisaivu.wordpress.com/2011/04/05/post-12/)\nமேலவர் நாகசாமியும் கீழவர் இசுடாலிரும்: தமிழகத்தின் தன்னிகரற்ற வெட்கக்கேட்டின் இன்னுமொரு உளறல் – சில குறிப்புகள் 09/03/2019\nதிமுக ஸ்டாலின் ஊழல்கள், அற்பத்தனங்கள்: சில குறிப்புகள் 11/03/2019\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம், மூளைக்குடைச்சல், மோதி பிரதமராகவேண்டும்\n4 Responses to “[15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\n[15 காரணங்கள்] நான் ஏன் ராஹுல்காந்தியை ஆதரிக்கிறேன்\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� Says:\n« வரலாறுகள் – அகழ்வாராய்ச்சி: புள்ளி விவரம் (பாஜக-மோதி குறிப்புகள் 10/n))\n[15 காரணங்கள்] நான் ஏன் ராஹுல்காந்தியை ஆதரிக்கிறேன்\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஅல் பசினோ on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பண on One of the many Liberal-Left Nehruvian-Socialist lies…\nSivaaa on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on [15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on ஸ்டாலின்: “அண்ணாநகர் ரமேஷ் குடும்பத் ‘தற்’கொலைகள் மர்மமாக இருக்கும் காரணத்தால் …”\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on கருணாநிதி: “தமிழக அரசே என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்) 08/07/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n) 02/07/2020\nமைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பத��� சரியா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா\nமேதகு கல்விஇளவரசர் அவர்களின் இன்னொரு தண்டக்கருமாந்திர உளறல் கருத்து 20/06/2020\nதிராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள் 17/06/2020\nவாத்தி – குறிப்புகள் 11/06/2020\n ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம் அதுவும் தமிழ்த் தளம்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n) 07/06/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-07-10T21:29:39Z", "digest": "sha1:BMZZ4FQD4CKSRARKQLOSC46ZU64XPI7T", "length": 21457, "nlines": 220, "source_domain": "rammalar.wordpress.com", "title": "நகைச்சவை | Rammalar's Weblog", "raw_content": "\nஅம்மா.. மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க\nமனைவி தன கணவனை வீட்டில் விட்டுவிட்டு வெளி ஊர்\nசென்றிருந்தாள் . போகும்போது அவனிடம் தன செல்லப்\nபூனையை ஒப்படைத்து, நன்றாக கவனித்துக்\nஇரண்டு நாட்கள் கழித்து போனில் பூனையை பற்றி\n“இன்னிக்கு காலையில உன் பூனை செத்துப் போச்சு .”\nஅழுது புலம்பிய மனைவி ” எப்படி நீங்க இவ்ளோ பெரிய\nசோகத்தை சாதாரணமா சொல்லலாம். இன்னிக்கு\n“பூனை மொட்டை மாடியிலே விளையாடுது ன்னு சொல்லி\nநாளைக்கு நான் போன் பண்ணும்போது ” கால் தவறி பூனை\nமாடியிலேருந்து விழுந்துடுச்சு” ன்னு சொல்லணும் .\nஅதுக்கு அடுத்த நாள் ” அடி பலமா பட்டதாலே பூனை செத்து\nபோச்சுன்னு சொல்லணும் ” . அப்போ தான் என்னாலே\nதாங்கிக்க முடியும் இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே \n” சரி எங்க அம்மா எப்படி இருக்காங்க “\n” மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க “\nடாக்டர் மாத்ருபூதம் எழுதிய, ‘புன்னகை பூக்கள்’\nஒருமுறை நான், ரயிலில் பயணம் செய்தபோது, ஏழெட்டு\nகுழந்தைகளுடன் வந்திருந்தார், ஒருவர். அவருக்கு, வயது,\nநான் அவரிடம், ‘இரண்டு குழந்தையோடு நிறுத்திக்\nகொள்ளுங்கள் என்று அரசு எவ்வளவோ செலவழித்து\nவிளம்பரமெல்லாம் கொடுக்கிறதே… அதை, நீங்கள்\n‘அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க… இந்த குழந்தைகள்\nஎல்லாம் கடவுள் கொடுத்த சொத்து…’ என்றார்.\n‘அது எப்படியப்பா, கடவுள் கொடுக்கிறதா இருந்தா கூட,\nநீ கர்ப்பத்தடை முறைகளை கடைப்பிடித்திருந்தால்,\nஅதற்கு கடவுள் என்ன, தடையா சொல்லப் போகிறார்…’\nஅவர் கேட்பதாக இல்லை. ‘உங்களுக்கு இதெல்லாம்\nபுரியாது சார்… இது, கடவுள் கொடுத்த வரம்…\nவேறு யாரிடமாவது போய் பேசுங்கள்…’ என்றார்.\nபின், வண்டி கிளம்பியது. எல்லாரும் துாங்க ஆரம்பித்தோம்.\n‘ஜிலு ஜிலு’வென்று காற்று அடித்ததால், கழிவறை செல்ல\nஅப்போது, அருகில் படுத்திருந்த, ஆசாமியின் வேட்டி\nகலைந்திருந்தது. அவரை எழுப்பி, ‘வேட்டியை ஒழுங்காக\nகட்டிக் கொள்ளுங்கள்; கடவுள் கண்ணுக்கு தெரிகிறார்…’\nசாப்பிடு கண்ணு…அப்பதான் உடம்புல பலம் வரும்…\nஹெல்மெட் – பார்த்து அணிதல் நலம்…\nஒக்ரோபர் 29, 2015 இல் 7:59 முப\t(நகைச்சுவை)\nகலப்படத்தை மட்டும் கடையில் பண்ணாதே…\nஓகஸ்ட் 25, 2015 இல் 11:22 முப\t(நகைச்சுவை)\nவாரியார் ஒரு கடையைத் திறந்து வைத்தார்.\nநான் எந்த சாமி படத்தை வைக்கலாம்..\nஎந்த படத்தையும் வைக்கலாம், கலப்படத்தை\n——————–வெண்டைக்காயை லேடீஸ் ஃபிங்கர்னு சொன்னா\nவெண்டைக்காயில் நெயில் பாலீஷ் இல்லையாம்..\nபூக்கடை வைக்க கோயில் வாசல்ல சரியான இடம்\nஅந்த ஆஸ்பத்திரி வாசல்ல கடை போட்டால் பூமாலை\nடாக்டர், நீங்க முதலுதவி பண்ணுவீங்களா\nசந்தோஷம் டாக்டர், சொந்தமா ஒரு தொழில்\nதொடங்கப் போறேன், அதுக்கு கொஞ்சம் ‘முதல்’\nஉதவி செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும்..\nஇரண்டு போன் இருந்தால் சௌகரியம்தான்…\nஓகஸ்ட் 25, 2015 இல் 11:19 முப\t(நகைச்சுவை)\nபெரும்பாலும் இரண்டு போன் வச்சிருக்கிறது,\nஒரு போனை தெரியாம எங்கேயாவது வச்சுட்டா\nகால் பண்ணி கண்டு பிடிக்கிறதுக்கே பெரிய\nடைலர் கிட்ட தைக்கக் கொடுத்த துணியும்\nஇரவலா கொடுத்த புக்கும் ஒண்ணுதான்…அத்தனை\nஸ்கில் இந்தியாவே…புல்லட் ரயில் நாயகரே….\nஇதெல்லாம் மோடியை வரவேற்று பா.ஜ.கவினர்\n# திராவிடக் கட்சிகளின் பேனர்களோடு\nபோட்டியிட இன்னும் ரொம்ப டெவலப் ஆகணும்\nஓகஸ்ட் 25, 2015 இல் 5:10 முப\t(நகைச்சுவை)\nஉங்கள் கணவரை ஒரு ரூமில் வைத்து பூட்டுங்கள்\nஅதே போல உங்கள் செல்ல நாயையும் வேறொரு\nஇரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து\nரூம் கதவைத் திறந்து பாருங்கள்…\nநாய் உங்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பதை\nஆனந்தமாக தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு\nஎரிச்சலும் கோபமும்தான் உங்களுக்கு வரும்,…\nஎந்த கட்சியிலும் சேராம மக்களுக்கு நல்லது செய்ய முடியும்..\nகுட்டிச்சுவர் சிந்தனைகள் – ஆல்தோட்ட பூபதி\nஇணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்;\nநகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\nஉடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:49:45Z", "digest": "sha1:E3FRZ7IXRVWB3U6JPCIJHPISNDUXCNNL", "length": 14072, "nlines": 320, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஞானேஷ்வர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபைத்தன், அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்\n1296 கி.பி (21 வயதில்)\nஞானதேவா அல்லது ஞானேஷ்வர் அல்லது தியானேஷ்வரர் என்பவர் மராத்திய வைணவ அடியார் ஆவார். இவர் 1275 – 1296 காலத்தில் வாழ்ந்தார். இவர் கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார்.[1]\nஞானேஷ்வர் வரலாறு - வி. வி. சிர்வைக்கர்\nஞானேஷ்வர் பாடல்கள் லதா மங்கேஷ்கர் குரலில்\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2019, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/28/instrument.html", "date_download": "2020-07-10T23:00:00Z", "digest": "sha1:R7HWEADND2CUKP3JIJWWHLNFMOGADBSY", "length": 14778, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பொய் பேசுவதை கண்டுபிடிக்கும் கருவி | modern instrument to identify lies - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று 3,680 பேர் பாதிப்பு\nகொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nவாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பொய் பேசுவதை கண்டுபிடிக்கும் கருவி\nகுற்றவாளிகள் பொய் பேசுவதைக் கண்டுபிடிக்க, சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நவீன கருவிஅமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கருவியைப் பயன்படுத்தி குற்றவாளியின் நடவடிக்கைகள் ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வாறு மாறுகின்றனஎன்பதை வைத்து உண்மை எது, பொய் எது என்று கண்டுபிடிப்பார்கள். இதற்காக ரூ.20 லட்சம் செலவில் 2கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.\nஇதன்படி, குற்றவாளியும் விசாரணை அதிகாரியும் ஒரு அறையில் இருப்பார்கள். அறையின் பக்கவாட்டிலும்,மேல்பகுதியிலும் கேமராக்களும் மற்றும் சில கருவிகளும் வைக்கப் பட்டிருக்கும். அதற்குப் பக்கத்து அறையில்கம்ப்யூட்டருடன் அந்தக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.\nமுதலில் அதிகாரிகள் குற்றவாளியின் தாய், தந்தை பெயரைக் கேட்பார்கள். அதற்கு குற்றவாளி உண்மையைச்சொல்லித் தான் ஆகவேண்டும். இப்போது குற்றவாளியின் நடவடிக்கைகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப் படும்.\nஅடுத்து குற்றம் சம்பந்தப் பட்ட கேள்விகளைக் கேட்பார்கள். இப்போது அவரது நடவடிக்கைகளில் ஏற்படும்மாற்றத்தின் மூலம், குற்றவாளி சொல்வது உண்மையா பொய்யா என்று தெரிந்து விடும். இந்தக் கருவிதமிழ்நாட்டில் முதன்முதலாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகன்னியாகுமரியில் கொடூர கொலை... தம்பதியர் பலி... மகள் படுகாயம்\nதிடீர் திருப்பம்.. ஜெ. மரணம் தொடர்பாக மறு விசாரணை தேவை.. அப்பல்லோ மருத்துவமனை பிரமாண பத்திரம்\nமுதல்வர் எடப்���ாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.. தமிழிசை அதிரடி\nஅப்போலோ மருத்துவமனையில் பரபர.. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் அதிரடி ஆய்வு\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது\nமேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை கொட்டுமாம்\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு மே 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.. சாத்தூர் நீதிமன்றம் அதிரடி\nபேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம்: தேவாங்கர் கல்லூரியிலிருந்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி\nபேராசிரியை நிர்மலா குறித்து விசாரிக்க வேண்டும்.. ஆளுநருக்கு கல்லூரி முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்\nசென்னை பள்ளிக்கரணையில் மீன் வியாபாரி வெட்டிப் படுகொலை - பட்டப்பகலில் பயங்கரம்\nகுரங்கணி தீவிபத்து- வனத்துறையினர் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை: அதுல்ய மிஸ்ரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/maharani-theatre-in-chennai-permanently-closed.html", "date_download": "2020-07-10T21:43:24Z", "digest": "sha1:VCOYO45YCIWXJY46LDVZAMIPYZP6VOAE", "length": 8129, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Maharani Theatre In Chennai Permanently Closed", "raw_content": "\nநிரந்தரமாக மூடப்படும் பிரபல தியேட்டர் \nசென்னையின் அடையாளமாக திகழ்ந்த மஹாராணி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது.\nகொரோனா பேரிடர் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. சில நாட்கள் முன்பு சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னை மஹாராணி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது.\nவடசென்னை மக்களுக்கு இந்த திரையரங்கம் பற்றிய அருமை கூடுதலாக தெரிந்திருக்கும். 1949-ம் ஆண்டு கட்டப்பட்ட திரையரங்கம் தான் மஹாராணி தியேட்டர். சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம், படங்களின் கலெக்ஷன் கிங் என அழைக்கப்படும்.\nகால மாற்றத்துக்கு ஏற்றபடி உட்கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வந்தபோதும் அதைக் காரணம் காட்டி டிக்கெட் விலையை உயர்த்தியதில்லை. இன்றுவரை அரசு நிர்ணயித்த தொகையையே டிக்கெட் கட்டணமாக வசூலித்து வந்தது. இச்செய்தி சென்னை வாசிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅச்சு அசல் மாளவிகா மோஹனன் போல் இருக்கும் டிக்டாக் வாசி \nகேரளா வெள்ளத்தின் போது ரசிகரின் பெயரில் உதவிய சுஷாந்த் சிங் ராஜ்புட் \nசுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் கடைசியாக பேசிய தருணம் பிரபல ஹீரோ பகிர்ந்த ஸ்கீரின்ஷாட்\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பிரேத பரிசோதனை அறிக்கை \nசென்னையில் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு\nதிருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை 17 வயது சிறுவன் கைது\nகொரோனா பரவல் குறித்து மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் 5 கேள்விகள்\nசென்னையில் 2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்ஸ் உயிரிழப்பு\nசென்னையில் முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்படுமா\nசரியாக மாஸ்க் அணியாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் \nபீலா ராஜேஷ் பணியிட மாற்றம், கொரோனா பரவலில் பின்னடைவை ஏற்படுத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/i-am-tamil-girl-ramaya-pandian-boast", "date_download": "2020-07-10T23:25:13Z", "digest": "sha1:LEWL5WC7NPSU3J3OJKWHSNNRH2BLXLRA", "length": 8404, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான் தமிழ்ப் பொண்ணு -ரம்யா பாண்டியன் பெருமிதம்! | I am a Tamil girl-ramaya pandian boast! | nakkheeran", "raw_content": "\nநான் தமிழ்ப் பொண்ணு -ரம்யா பாண்டியன் பெருமிதம்\nஅறிமுக கதாநாயகியாக தான் நடித்த \"ஜோக்கர்' படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது \"ஆண் தேவதை' படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் \"ஆண் தேவதை' குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதப்புத் தப்பா பேசுறாங்க -ரம்யா நம்பீசன்\nகதையும், கதாபாத்திரமும்தான் எனக்கு முக்கியம்''- மனீஷா யாதவ்\nஅதிரடி வில்லி சோனியா அகர்வால்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய ஆல்வுட் பிரபலங்கள்\nஸ்ரீரெட்டியின் டைரி \"ரகசியம்' பின்னணியில் இருப்பது யார்\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''���த்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/33-2865.html", "date_download": "2020-07-10T21:24:49Z", "digest": "sha1:M76MEXRA5FYMLPJJSOKCQQVDPFHRXPZ5", "length": 8494, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "இன்று 33பேர் பலி, புதிதாக 2,865 பேருக்கு தொற்று! தமிழகத்தை வாட்டி வதைக்கும் கொரோனா! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / இன்று 33பேர் பலி, புதிதாக 2,865 பேருக்கு தொற்று தமிழகத்தை வாட்டி வதைக்கும் கொரோனா\nஇன்று 33பேர் பலி, புதிதாக 2,865 பேருக்கு தொற்று தமிழகத்தை வாட்டி வதைக்கும் கொரோனா\nமுகிலினி June 24, 2020 தமிழ்நாடு\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது. இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக இன்று 2,865 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது.\nஅதே வேளையில், இன்று உச்சபட்சமாக ஒரேநாளில் முதன் முறையாக ஒரே நாளில் 2424 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.\nஇன்று 33 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது.\nஅதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2424 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 28,836 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அவர்களில் 2744 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது தெரிய வந்துள்ளது.\nஇன்று தமிழகத்தில் 2,744 பேரும், வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinogases.com/ta/products/helium-gas/", "date_download": "2020-07-10T21:20:57Z", "digest": "sha1:SMEIEKCVXA2EYBXSHAUSILFA4VMA6IIQ", "length": 6440, "nlines": 231, "source_domain": "www.sinogases.com", "title": "ஹீலியம் வாயு தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா ஹீலியம் எரிவாயு உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nகார்பன் ஃபைபர் சிலிண்டர் சுற்றப்பட்டு\nதிரவ எரிவாயு சேமிப்பு தொட்டி\nதிரவ நைட்ரஜன் உயிரியல் கொள்கலன்\nமினி தாழ் தொட்டி கொள்கலன்\nCO2 / அர் கலப்பு எரிவாயு\nCO2 / அர் / O2 கலப்பு எரிவாயு\nகார்பன் ஃபைபர் சிலிண்டர் சுற்றப்பட்டு\nதிரவ எரிவாயு சேமிப்பு தொட்டி\nதிரவ நைட்ரஜன் உயிரியல் கொள்கலன்\nமினி தாழ் தொட்டி கொள்கலன்\nCO2 / அர் கலப்பு எரிவாயு\nCO2 / அர் / O2 கலப்பு எரிவாயு\nஆக்ஸிஜன் ஆர்கான் நைட்ரஜன், CO2 எரிவாயு சிலிண்டர் மூட்டை\nஅசித்திலீன் உற்பத்தி ஆலை அசித்திலீன் எரிவாயு ஜெனரேட்டர்\n99,999% தொழிற்சாலை ஹீலியம் வாயு\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1137", "date_download": "2020-07-10T21:35:34Z", "digest": "sha1:LU2U6YFTKDNWJ3QKT565DYYK4AHNBCIU", "length": 7168, "nlines": 188, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n9:00 am மாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n33. நச்சு மரம் பழுத்தது\n11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்\n6. பிறருக்காக வாழும் பண்பு\n106. அறிவு வழிபாட்டில் நோன்பு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-tamil-nadu-news_33_1770576.jws", "date_download": "2020-07-10T22:44:18Z", "digest": "sha1:SE2KBH4VBCCGI63ME5HZ4GYLK643I7UR", "length": 12797, "nlines": 155, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "முறிந்து விழும் ஆபத்தான நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பம், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகர்நாடகாவில் இன்று புதிதாக 2,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 7,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும்; அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் அன��த்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nமுதல்வர் பழனிசாமிக்கு 'Paul Harris Fellow' என்ற கவுரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளது அமெரிக்க நிறுவனம்\nதிருச்சி அதவத்தூர் சிறுமி கொலை வழக்கில் உறவினர் ஒருவர் கைது\nவிஐடி நுழைவு தேர்வு ரத்து ...\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ...\nகொரோனா வார்டில் சாப்பாடு சரியில்ல...நோயாளிகள் மட்டுமல்லநர்ஸ்களும் ...\nம.பி.யில் ஆசியாவின் மிகப்பெரிய சோலார் பூங்கா: ...\nஇந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் ...\nபல்கலை. தேர்வுகளை ரத்து செய்ய ...\nஏவும் முயற்சி தோல்வி என்று அறிவிப்பு: ...\n40 ஜனாதிபதிகளின் சாய்ஸ் 200 ...\nசீனா மேல காட்டுற கோபத்தால் சர்வதேச ...\nஜூலை-10: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் ...\nவிரைவில் சவரன் ரூ.38,000 எட்டும் தங்கம் ...\n12 சதவீதம் என வரி ஏய்ப்பு ...\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\nடிக் டாக் செயலிக்கு தடை.\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் ...\nலாக் டவுனுக்குப் பிறகு... ...\nஆன்ட்ராய்டு போனில் ஆசை காட்டும் அழைப்புகள் ...\nமுகத்தை மூடுவது, முகக்கவசம் பயன்படுத்துவதுதான் கொரோனாவுக்கு ...\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த ...\nஅண்ணனை பாராட்டும் தனுஷ் ...\nநான் மோசமான டான்சர்: மாதவன் ...\nஇந்தியன் 2வில் ஒரு பாட்டுக்கு ஆடும் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nமுறிந்து விழும் ஆபத்தான நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பம்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெருநகராட்சி 39வது வார்டு தெருவில் சுண்ணாம்புக்கார சுமார் 1000 பேர் வசிக்கின்றனர். இந்தத் தெருவில் ஒரு ஆண்டுக்கு மேலாக மின்கம்பம் முறிந்து விழும் நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த தெரு வழியாக சின்ன காஞ்சிபுரம் அமுதுபடி தெரு, நாகலூத்து தெரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.\nமாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்தும் மின்வாரிய அதிகாரிகள், இந்த ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை கண்டுகொள்ளாமல் உள்ளனர். கீழ் பகுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, போதுமான பிடிமானம் இல்லாமல், சாலையில் அமைத்த கான்கிரீட் ம��்டுமே தாங்கி கொண்டு இருக்கிறது.\nஇதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்றி, மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால், சூறைக் காற்று, மழைக் காலங்களில் பேராபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.\nவிஐடி நுழைவு தேர்வு ரத்து ...\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை ...\nகொரோனா வார்டில் சாப்பாடு சரியில்ல...நோயாளிகள் ...\nகுமரி எஸ்.ஐ. சுட்டுக்கொலை வழக்கில் ...\nஇரட்டை மடி வலை தடுக்கக் ...\nஏசி அறைகளில் அதிக நேரம் ...\nசாத்தான்குளம் தந்தை - மகன் ...\nபெரியகுளம் பகுதியில் இரண்டாம் போக ...\nசாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் ...\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ ...\n51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை அதிரடியாக ...\nதிருச்சி அதவத்தூர் சிறுமி கொலை ...\nமாவட்டங்களில் அதிகரிக்கிறது கொரோனா: தமிழகத்தில் ...\nசிறப்பு ஆய்வாளர் வில்சன் ...\nடிவி மூலம் ஆன்லைன் வகுப்புகள் ...\nபுதுவையில் பல்கலைகழக அலுவலக மேலாளர் ...\nபுதுக்கோட்டை அறந்தாங்கியில் டாஸ்மாக் கடை ...\nஅரியலூர் பகுதி கடைகளில் காலாவதி ...\nகழுத்தில் துண்டு இறுக்கியதில் சிறுமி ...\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78", "date_download": "2020-07-10T22:43:57Z", "digest": "sha1:NJBHOFY23YJEZST457LY3DHDSSFKPUGG", "length": 13916, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "மனித உரிமைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டு���ைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மனித உரிமைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம் ரா.சொக்கு\nமுதல்வரின் உடல் நலன் அறிதலில் மக்களின் அடிப்படை உரிமைகள் ச.பாலமுருகன்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஜனநாயக நாட்டில் சிறப்பு ராணுவச் சட்டம் எதற்கு\nமக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா\nமனித உரிமைகள் - தமிழகத்திற்கு விதிவிலக்கா\n'மனித உரிமை' என்ற வார்த்தையை அரசு மட்டும்தான் பயன்படுத்த முடியுமா\nகைவிலங்கு அணிவித்தல் நீதிமன்ற அவமதிப்பே\nவனச் சட்டமும் வன உரிமைச் சட்டமும் – சில முக்கிய குறிப்புகள் பொன்.சந்திரன்\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nசீரமைக்கப்படாத காவல்துறையும், சீரழிந்து வரும் குற்றவியல் வழக்குகளும் அ.சகாய பிலோமின் ராஜ்\nமடியட்டும் மரண தண்டனை இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகருவறைத் தீண்டாமை இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nமிகவும் இழிவானதோர் மரண தண்டனை செயலாக்கம் இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சா. சபிதா\nஇலவச கட்டாயக் கல்வி - ஒரு கானல்நீர்\nதேசத் துரோகச் சட்டம் சனநாயக விரோதமானது - பினாயக் சென் ச.பாலமுருகன்\nகருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதால் தண்டனைக் குறைப்பு கோருவது நியாயம்தான் ஏ.கே.கங்குலி\nகுழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், விதிகளும் இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகௌரவக் கொலை மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சபிதா\nபதவி உயர்வில் இடஒதுக்கீடு இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nநீதிமன்ற விசாரணைகளில் இளஞ்சிறாருக்கான முக்கியத்துவம் இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஅரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் யாது தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள் தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதற்காப்புரிமையும் கொலையும் இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஏழைக் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவது... தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nகைது செய்வது குறித்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தி��் வழிகாட்டுதல்கள் மக்கள் கண்காணிப்பகம்\nநீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன\nமரண தண்டனையும் மனித உரிமைகளும் இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T21:48:04Z", "digest": "sha1:BLJ7K7DEMW5BIARAEX4NWIVM56NCIPMC", "length": 13379, "nlines": 206, "source_domain": "www.tamizhdb.com", "title": "' நுரையீரல் பிரச்சினைகள் குணமாக - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nதினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவந்தால் ஈரலில் ஏற்படும் வலி குணமாகும்.\nநொச்சி இலையை நன்றாக அரைத்து தினசரி 10 மி லி வீதம் குடிக்க ஈரலில் ஏற்பட்டுள்ள வீக்கம் நீங்கும்.\nகரிசலாங்கண்ணி கீரை தினசரி சாப்பிட்டு வந்தாலே ஈரலில் உள்ள நோய் தொற்றுக்கள் நீங்கி ஈரல் வலுவடையும்.\nசிறிது துத்திப்பூ பொடி சர்க்கரை பாலில் கலந்து குடிக்க நுரையீரல் பிரச்சினைகள் தீரும்.\nஆடாதொடா இலையை சாறு பிழிஞ்சு அதனுடன் தேன் கலந்து குடிக்க குணமாகும்.\nநெல்லிக்காய் வாங்கி தேனில் ஊறவைத்து தினசரி ஒரு துண்டு என சாப்பிட நுரையீரல் வலுவாகும்.\nபிரமத்தண்டு இலைப்பொடி தேனில் கலந்து குடிக்க நுரையீரலில் உள்ள சளி பிரச்சினைகள் தீரும்.\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nமல்லிகை பூ மருத்துவ குணம்\n12 ராசிகளும் உடல் பாகங்களும்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை கு���ைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/11/blog-post_55.html", "date_download": "2020-07-10T21:40:38Z", "digest": "sha1:BEDCT2J5722W4EWGUP2KOMAMWOEUL562", "length": 9632, "nlines": 60, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஊழல் அற்ற ஜனநாயக ஆட்சியை அமைக்க மக்கள் அணிதிரளவேண்டும் மட்டக்களப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா அறைகூவல் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka ஊழல் அற்ற ஜனநாயக ஆட்சியை அமைக்க மக்கள் அணிதிரளவேண்டும் மட்டக்களப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா அறைகூவல்\nஊழல் அற்ற ஜனநாயக ஆட்சியை அமைக்க மக்கள் அணிதிரளவேண்டும் மட்டக்களப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா அறைகூவல்\nஊழல் அற்ற ஜனநாயக ஆட்சியை இந்த நாட்டில் கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஓர் அணியில் நின்று எமது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் கரங்களை பலப்படுத்த வேண்டும், ��தேபோன்று 71 ஆண்டுகால நிதி மோசடி மற்றும் ஊழல் நிறைந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேன்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு சனிக்கிழமை மாலை (09) மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா, மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி பிரபு, ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் போன்றோர் கலந்துகொண்டனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதம செயலாளர் டில்வின் சில்வா, ஊழல், இனவாதப் பேச்சுடைய நபர்கள் எமது கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறானவர்கள் நாட்டையும், மக்களையும் சீரழிப்பதற்கு பொதுஜன பெரமுன கட்சிக்குயுடன் இணைந்து செயற்படுகின்றனர்.\nஇந்த நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் தமது ஆட்சியில் மக்களை கடன் சுமையில் ஏற்படுத்தி பாதாளத்தில் தள்ளியுள்ளனர். இப்போது சுதந்திரக் கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து மீண்டும் மக்களை ஏமாற்ற எத்தணிக்கின்றனர்.\nகடன் சுமையைத் தாங்கி பாதாளத்தில் இருக்கும் எமது மக்களை மீட்டு வருங்கால சந்ததியினருக்கான நியாயமான ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்க தைரியத்துடன் ஒன்றுசேர வேண்டும் என நான் அழைப்பு விடுக்கின்றேன்.\nகடந்தகால ஆட்சியாளர்கள் இந்த நாட்டுக்காக என்ன செய்தார்கள், மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இந்த அழிவுப் பாதையில் இருந்து விடுபட்டு ஒரு புதிய வெற்றிகரமான அரசியல் பயணத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். என தெரிவித்தார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானத��. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-07-10T22:30:35Z", "digest": "sha1:MOI4ZB6UIRTURMXEQAVGW7P3V7OCLPOH", "length": 13093, "nlines": 98, "source_domain": "www.trttamilolli.com", "title": "‘தன்னிறைவு இந்தியா’- புதிய திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n‘தன்னிறைவு இந்தியா’- புதிய திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 5 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.\nஇந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 இலட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விபரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.\nஇதன்போது, பொருளாதாரம், கட்டமைப்பு, தொழிநுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகிய ஐந்தும் வளர்ச்சியின் தூண்���ள் என அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், ‘சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்பதுடன் சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியா தன்னிறைவு அடைந்து உலகிற்கும் உதவும் என அவர் கூறியுள்ளார்.\nமேலும், தொழில்களை நடத்துவது எளிதாக்கப்படுவதுடன் இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டுசெல்ல இத்திட்டம் பயன்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், பொருளாதாரம், உட்கட்டமைப்பு, மனிதவளம், உற்பத்தி தொழில்நுட்பத்தை மையமாக்கி திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றும் உள்ளூர் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை பிரதமர் அடிப்படையாகத் தெரிவித்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தியா Comments Off on ‘தன்னிறைவு இந்தியா’- புதிய திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு Print this News\nஆப்கானில் மகப்பேற்று மருத்துவமனையில் கொடூரத் தாக்குதல்: பிறந்த குழந்தைகள் உட்பட 16பேர் உயிரிழப்பு\nமேலும் படிக்க இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது\nகொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் தமிழக அரசியல் அரங்கிலும் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போதுமேலும் படிக்க…\nநூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்ட போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர் கொண்டோம் – மோடி\nஇந்தியாவில் நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதிகளவில் உயிரிழப்புகளை எதிர்கொண்டதாகவும், அவற்றுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா வைரஸ் தொற்றால்மேலும் படிக்க…\nசாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை\nபொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்\nதிருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப் பட்டு கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல்\nதமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஎல்லையில் இருந்து பின்வாங்கும் சீனப் படைகள்\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் : அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமைக்கு\nகொரோனா வைரஸ் : தாஜ��மஹால் திறக்கப் படாது என அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்\nகொரோனா பாதிப்பு: 3ஆவது இடத்தை நெருங்கும் இந்தியா\nசாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது\nஉலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் 2ஆவது இடத்தில் சென்னை\nஇந்தியாவால் டிஜிட்டல் ரீதியிலான தாக்குதலையும் தொடுக்க முடியும் – ரவிசங்கர் பிரசாத்\nசாத்தான் குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் – ரஜினி\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது\nதந்தை, மகன் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2020-07-10T22:59:32Z", "digest": "sha1:ZFLJTHNVD7RZCTKDGMB34HKY36ZJSRPG", "length": 9562, "nlines": 127, "source_domain": "www.trttamilolli.com", "title": "“ பூவினத்துப் புயல்களே “ – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n“ பூவினத்துப் புயல்களே “\nபுது நானூறும் படைத்து நின்றீர் \nபூவை என்றும் பேதை என்றும்\nபூவினத்துப் பூவையே – உன்\nகவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 14,03,2019\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூகமேடை – 10/03/2019\n“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)\nபாலக்காட்டில் ஆனித்திங்கள்24 இல் உதித்து தாளக்கட்டு எமைக் கட்டிப்போட ஆர்மோனியப் பெட்டியால் மெட்டுப் போட்டு எம் ஹார்மோன்களை எல்லாம் எழிற்சிமேலும் படிக்க…\n“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\nபோராலும் போராட்டங்களாலும் வன்முறையாளர்களின் வன்முறைகளாலும் வாழ்ந்த நாட்டை விட்டு வீட்டை விட்டு அண்டை அயல் நாடுகளை ஐரோப்பிய நாடுகளை நோக்கிமேலும் படிக்க…\n“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)\n“ தந்தையென்ற மந்திரம் “ ( தந்தையர் தின சிறப்புக்கவி )\n“செவிலியர்கள்” (செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி” (10.05.2020) கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A)\n“புத்தகங்கள் என்றும் பொக்கிஷங்கள்” சர்வதேச புத்தக தினத்திற்கான சிறப்புக்கவி\n“பாவேந்தர் பாரதிதாசன்” – 21.04.2020\n“ மருத்துவ சேவைக்கு நன்றி “ (24.03.2020)\n“ உலக கவிதைத் தினத்திற்கான சிறப்புக் கவி “\n“ தமிழ்மறைக் காவலர் “ (கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் )\n“பெண்ணின் மகிமை” (சர்வதேச பெண்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“ ஈழத்தின் இலக்கியச் செம்மல் “ (செங்கை ஆழியான் நினைவுக்கவி )\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/why-arun-vijay-replaced-simbu-in-mysskins-anjathey-2", "date_download": "2020-07-10T23:42:59Z", "digest": "sha1:4SJJVOQSA5E7XNLSYRCVEZ7OKNKTAWKG", "length": 13159, "nlines": 158, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிம்பு கேட்டது எத்தனை கோடி... `அஞ்சாதே-2'வில் அருண் விஜய் வந்தது எப்படி?!|Why Arun Vijay replaced Simbu in Mysskin's Anjathe - 2?", "raw_content": "\nசிம்பு கேட்டது எத்தனை கோடி... `அஞ்சாதே-2'வில் அருண் விஜய் வந்தது எப்படி\nமிஷ்கின், அஞ்சாதே -2, சிம்பு\nதனது கேரியரில் பத்தாவது படமாக விஷால், பிரசன்னா என அதே கூட்டணியோடு 'துப்பறிவாளன் -2' படத்தை லண்டனில் தொடங்கினார் மிஷ்கின். படப்பிடிப்பை கிட்டத்தட்ட முழுவதுமாக முடித்து 2020 புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு, ஜனவரியில் சென்னை வந்து சேர்ந்தது துப்பறிவாளன் -2 டீம்.\nமிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்த அவரது 8-வது படம் 'துப்பறிவாளன்.' இத்திரைப்படம் ஹிட் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த விஷாலுக்குப் பெரிய பிரேக்கைக் கொடுத்தது. பிரசன்னாவுக்கும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. மிஷ்கினின் கரியர் கிராஃபிலும் முக்கியமான படமாக மாறியது 'துப்பறிவாளன்'. இது 2017-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஹிட் அடித்ததால், உடனடியாக சீக்வெல் பண்ணும் பேச்சுகள் கிளம்பி, ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்தன. இதற்கு இடையில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க 'சைக்கோ' படத்தை இயக்கினார் மிஷ்கின். அடுத்து, 'துப்பறிவாளன் 2' படத்தின் வேலை ஆரம்பமானது.\nதனது கரியரில் பத்தாவது படமாக விஷால், பிரசன்னா என அதே கூட்டணியோடு 'துப்பறிவாளன் -2' படத்தை லண்டனில் தொடங்கினார் மிஷ்கின். படத்தின் படப்பிடிப்புகளை கிட்டத்தட்ட முழுவதுமாக முடித்து 2020 புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு, ஜனவரியில் சென்னை வந்துசேர்ந்தது துப்பறிவாளன் -2 டீம். இந்நிலையில்தான் மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படம் ரிலீஸானது. இந்தப்படத்தின் ஹிட்டைப்பொறுத்து 'துப்பறிவாளன் -2' படத்தின் இயக்குநர் சம்பளத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பதுதான் விஷாலுக்கும் - மிஷ்கினுக்கும் இடையிலான வாய்வழி ஒப்பந்தம்.\nஜனவரி இறுதியில் 'சைக்கோ' படம் ரிலீஸாகி படத்துக்கு நல்ல விமர்சனங்களும் வர ஆரம்பித்தன. இதைத்தொடர்ந்து விஷாலிடம், 'துப்பாறிவாளன் - 2' படத்துக்கான சம்பளம் பற்றி பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார் மிஷ்கின். ஆனால், மிஷ்கின் கேட்ட சம்பளத்தில் விஷாலுக்கு உடன்பாடு இல்லையென்பதோடு, 'சைக்கோ' ஒன்றும் பெரிய வெற்றிப்படம் இல்லையென வாதாடியிருக்கிறார். இதனால் வாக்குவாதம் முற்றி பிரச்னை பெரிதாக வெடித்தது. 'துப்பறிவாளன் - 2' படத்தை விஷாலிடமே கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார் மிஷ்கின். இதன்பிறகு, இவர்கள் இருவருக்கும் இடையிலான சண்டை பொதுவெளிக்கு வந்தது.\n''மிஷ்கினுக்கு யாரும் படம் இயக்க வாய்ப்பே கொடுக்கக்கூடாது'' என விஷால் அறிக்கைவிட, மிஷ்கின் எதிர் சவால்விட்டு அடுத்தப் படத்துக்கான வேலைகளை ஆரம்பித்தார். தனது ஹிட் படங்களில் ஒன்றான 'அஞ்சாதே' ��டத்தின் சீக்வெல் பண்ணலாம் என முடிவெடுத்தார் மிஷ்கின். ஏற்கெனவே நடிகர் சிம்பு மிஷ்கினிடம் அவர் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகச் சொல்லியிருந்ததால் சிம்புவிடம் கதை சொல்லியிருக்கிறார். சிம்புவுக்கு கதை டபுள் ஓகே. ஆனால், சிம்பு சொன்ன சம்பளம் கேட்டு மிரண்டு போயிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். ஆமாம்... சிம்பு கேட்ட சம்பளம் 10 கோடி. சிம்புவின் சம்பளம் அதிகம் என்பதோடு ஷூட்டிங்கிற்கும் சரியாக வருவார் என்பதற்கான உத்திரவாதம் இல்லையென்பதால் தயாரிப்பு தரப்பு நோ சொல்ல, கதையை அருண் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.\nகரியரில் ஒரு பெரிய ஹிட்டுக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் அருண் விஜய், மிஷ்கினிடம் கதையைக் கேட்டதும் ஓகே சொல்லிவிட்டார். சம்பளமும் பிரச்னையில்லை என்பதால் ஹீரோ பஞ்சாயத்து முடிந்தது. இப்போது வில்லனைத் தேர்ந்தெடுப்பதில்தான் சிக்கல். மிஷ்கினுக்கு மிகவும் ஃபேவரைட் நடிகர் பிரசன்னா. 'அஞ்சாதே' படத்தின் வில்லனும் இவர்தான். ஆனால், அருண் விஜய் ஹீரோவாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்து 'மாஃபியா' தற்போது வெளியாகியிருக்கிறது. இதற்கும் பார்ட் 2 இருக்கிறது என்பதால் பிரசன்னா 'அஞ்சாதே -2'வில் இருக்க மாட்டார் என்கிறார்கள்.\nபிரசன்னாவுக்கு பதில் புதிய வில்லனைத் தேடிக்கொண்டிருக்கிறார் மிஷ்கின். லாக்டெளன் முடிந்து இயல்புநிலை திரும்பியதும், 'அஞ்சாதே -2' ஷூட்டிங் தொடங்கிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/31191", "date_download": "2020-07-10T21:38:31Z", "digest": "sha1:D2FV6JE44OLGVEU4FLDC5KTJ4PR3G2WZ", "length": 5905, "nlines": 117, "source_domain": "eluthu.com", "title": "Vikravandi தொகுதியில் DMK -ன் Rathamani K வெற்றி | தமிழ் செய்திகள் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 Vikravandi தொகுதியில் DMK -ன் Rathamani K 63757 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட AIADMK -ன் Velu R - யை 6912 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க்கடித்தார்.\nபதிவு : தமிழ் செய்திகள்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்த���ல் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hanumanchalisa.aartichalisa.com/tag/lyrics-of-hanuman-chalisa-in-tamil/", "date_download": "2020-07-10T22:04:47Z", "digest": "sha1:B6BIDE53ZLOGNJNHKCBMSGUWXO7M3DOI", "length": 1845, "nlines": 13, "source_domain": "hanumanchalisa.aartichalisa.com", "title": "lyrics of hanuman chalisa in tamil Archives", "raw_content": "\nHanuman Chalisa Tamil, ஸ்ரீ ஹனுமன் சாலிசா, Lyrics, PDF, Video, Download, Hanuman Chalisa in Tamil, Lyrics, PDF. அனுமன் சாலிசா மனிதர்களுக்கு ஒரு வரம். ஸ்ரீ அனுமனை இறைவனைப் புகழ்வதற்கு ஹனுமான் சாலிசா ஒரு முக்கியமான ஊடகம். ஹனுமான் சாலிசாவை யார் உண்மையான இதயத்துடன் ஓதினாலும். அனுமன் கடவுள் எப்போதும் அதில் மகிழ்ச்சி அடைகிறார். அனுமன் ஜி எப்போதும் தனது பக்தர்களை எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்தும் பாதுகாக்கிறார். Hanuman Chalisa Tamil அனுமன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/07/30/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-10T21:38:30Z", "digest": "sha1:BBS3JXWEP3HXB2RX5M2UJ4WQAEJZD7US", "length": 12332, "nlines": 123, "source_domain": "kalaignar.dmk.in", "title": "அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகழாரம்! - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nகாங்கிரஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது. அதற்கான இரங்கல் தீர்மானத்தை இல்லினாய்ஸ் மாநிலப் பிரதிநிதியான டேனி கே. டேவிஸ் வாசித்தார்.\nஅந்த இரங்கல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது :-\n1924, ஜூன் 3ஆம் தேதி பிறந்து 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்த புகழ்பெற்ற மனிதரான முத்துவேல் கருணாநிதி பற்றித் தமிழ் அமெரிக்க வாக்காளர்கள் சிலர், என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.\nமுத்துவேல் கருணாநிதி தமது 14ஆம் வயதிலேயே சமூக நீதிப் பிரச்சினைகளில் ஈடுபட்டவர். கையால் எழுதிய பத்திரிகை ஒன்றை வெளியிட்டு அதன்பின் அதையே வார\nஇதழாகவும் வெளியிட்டு வந்தவர். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட 92வது வயது வரை அவர் தொடர்ந்து எழுதிக் ���ொண்டே இருந்தார்.\nமுத்துவேல் கருணாநிதி தமிழ் மொழியில் ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பதிப்பாளராக, சொற்பொழிவாளராக, நாவல் எழுத்தாளராக மற்றும் இலக்கிய விமர்சகராகத் திகழ்ந்தார். அவருடைய புத்தகங்கள் பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின.\nஅவருடைய திரைப்படங்களின் திரைக்கதை வசனங்கள், அரசியல் வாய்ப்புகளுக்கான பழைய எல்லைகளை உடைத்து, மனித உறவுகளின் புதிய பார்வையைத் தெளிவாக வெளிப்படுத்தியது\nஅரசியல் பொறுப்புகளுக்காக அவர் 13 முறை தேர்தலில் போட்டியிட்டார்.\n70 ஆண்டுகளில் அவர் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் ஒரு முறைகூட தோற்றதில்லை. அவர் தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்துமுறை பதவி வகித்தார். அவருடைய பணி வாழ்நாள் முழுவதும் சாதிமுறையில் ஏற்படும் தடைகளை உடைப்பதிலேயே உறுதி கொண்டிருந்தது.\nஅதிலும் சிறப்பாக மனிதக் கழிவைக் கையாளும் தாழ்நிலையில் இருந்த மக்களுக்காகப் போராடினார். அவர்களை மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறச் செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களும் மருந்துகளைக் கையாளும் நிலையை ஏற்கச் செய்தார். அவர் 1972ஆம் ஆண்டு சிகாகோ நகருக்கு வருகை தந்தார்.\nமுத்துவேல் கருணாநிதி சமூக ஏணியின் தாழ்நிலையிலிருந்து தோன்றி, அரசியல் மலைகளின் உயரங்களுக்கு ஏறிச் சென்றவர். ஆனால், அப்போதும் தமது வாழ்க்கை முறையை எளிமையாகவே வைத்துக் கொண்டவர்.\nஅவருடைய சிந்தனைகளும், செயல்களும் அவருடைய எல்லா மக்களுக்கும் பயன்படும் நிலையில் அவர்களுடைய மிக உயர்ந்த ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப நிலை நிறுத்தப்பட்டிருந்தன.\nஇவ்வாறு டோனி கே.டேவிஸ் தமது இரங்கல் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nவான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர்\nதலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்\nவரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nபாரத ரத்னா விருது தருவதே உண்மையான அஞ்சலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nதமிழரின் புகழ் வானம் இடிந்தது\n தேசிய தலைவர்கள் புகழ் வணக்கம்\nகருத்துரிமை காத்தவர் கலைஞர் பத்திரிக்கையாளர்கள் புகழ் வணக்கம்\nகல்வி புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர் துணைவேந்தர்கள் புகழ் வணக்கம்\nதமிழக சட்டமன்றத்தில் கலைஞருக்கு இரங்கல் த���ர்மானம்\nவிதைத்தவர் பெரியார்; வளர்த்தவர் அண்ணா; மரம் ஆக்கியவர் கலைஞர்\nகலைஞர் இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை\nநிலையாக நம் நெஞ்சில்.. சிலையாக அறிவாலயத்தில்…\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2017/03/", "date_download": "2020-07-10T22:23:09Z", "digest": "sha1:OVBJVQLDAKMQW76ONIDH6475XCVMQ3AC", "length": 33907, "nlines": 246, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "March | 2017 | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nநம் கிராம, சிறு நகர இளைஞர்கள் டிமானெடைஸேஷன் விவகாரத்தை அணுகும் விதம், நம் அயோக்கிய அறிவுஜீவிகள் + ‘த ஹிந்து’ அரைகுறை தினசொறியின் தொடரும் தகிடுதத்தம்…\n(இந்தக் குறிப்புகளை நான் டிஸெம்பர்2016 வாக்கில் எழுதினேன்; ஆனால், பல வேலைகளுக்கிடையில் இதனைச் சரிபார்த்துப் பதிவு செய்ய முடியவில்லை. இப்போது, டிமானடைஸேஷன் விவகார போராளிக்கூவான்தனங்களெல்லாம் – நிதர்சன உண்மைகளால் நொறுக்கப்பட்டாலும் – இதனை இப்போதாவது பதிப்பிக்கிறேன். நன்றி\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, இதுதாண்டா தமிழ் இளைஞன், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், சமூகம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், சமூகம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், யாம் பெற்ற பேறு...., வரலாறு, வேலையற்றவேலை, JournalEntry, protestwallahs\nதமிழகத்தில் இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கவேண்டும் (ஏனெனில் தமிழகத்தில் நடப்பது போன்ற அத்தைச் செய்யாதே இத்தைத் தொடாதே வகையறா அழிச்சாட்டியப் போராட்டங்கள் நடப்பதுபோல வேறெங்கும் நடப்பதில்லை) என்றாலும் – சுமார் ஐந்து லட்சம் இளம் போராளிக்குண்டிகள் மட்��ுமே இருக்கின்றன என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். (என்னைப் போன்ற) முதுகுண்டிப் பெருவழுதிகளை விட்டுவிடுவோம்… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவியல், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, JournalEntry, politics, protestwallahs\nநுனிப்புல்மேயர், நெகிழ்வாலஜிஸ்ட் எஸ்ரா அவர்களிடம் பாவப்பட்ட ஜீவன்களான ஐன்ஷ்டீன் + தாஸ்தயெவ்ஸ்கி படும்பாடு :-(\n…தமிழகத்து எழுத்தாளப் பெருமகனார்கள் பலப்பலருக்கு இயல்பாகவே இருக்கும் சாபக்கேடு – இந்த நுனிப்புல் மேய்ந்து மட்டுமே, முடிந்தால் – அதிலும் அந்த நுனிகளின் உலர்ந்தமொண்ணை விளிம்புகளை நக்கிக்கொண்டு மட்டுமே மினுக்கிக் கொண்டலைவது. இந்த நெடிய பாரம்பரியத்தின் காரணமாக – ஏதோ ரெண்டு சுட்டிகள் இணையத்தில் எந்த எழவைப் பற்றியோ இருக்கின்றன எனக் குத்துமதிப்பாகவே கூக்ள்மதிப்பாகவோ தெரிந்துகொண்டதும் உடனே அதனை ஈயடிச்சான் காப்பியடித்து அதனுடன் மானேதேனே எனக் கலந்துகட்டி இஷ்டத்துக்கு டர்புர்ரென்று ஜென் கன் டின் பன் என ஜாங்கிரி ரீல் சுற்றி ஒரு அரைவேக்காட்டுச் சோற்றை அடுப்பிலேற்றியிறக்கி, அதனைச் கஞ்சியுடன் சுடச்சுடத் தமிழர்களின் சொட்டைத்தலைகளில் கவிழ்த்தி விடுவார்கள். ஆ எங்கிருந்தோ சுடச்சுடச் சுட்ட சூடான கஞ்சி. சாவுக் கெராக்கிகள். #வோத்தாடேய்\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இலக்கியம்-அலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry\nஹேம் ரேடியோ, டுர்க்மேனிஸ்தான், பாகிஸ்தான் – சில பெருமூச்சுகள், வேறென்ன செய்ய…\nஒருகாலத்தில் நான் அமெச்சூர் ரேடியோ கிறுக்கனாக(வும்) (HAM Radio Operator, so my ham handedness continues, hamen) இருந்தேன். விடலைப் பருவத்தில் என் மனதைக் கொள்ளைகொண்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. (இந்த அழகான பொழுதுபோக்கு பற்றிய இந்திய சுட்டி. அமெரிக்க விவகாரம்) Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அறிவியல், அலறும் நினைவுகள், ஆஹா, இலக்கியம்-அலக்கியம், இஸ்லாம்-முஸ்லிம், உயர் கல்வி, கல்வி\nபுதுதில்லி சென்று விவசாயி ‘ப்ரொட்டெஸ்ட்’ செய்வது எப்படி\nஅசிங்கமாக இருக்கிறது :-( – விவசாயிகள் என்ற பெயரில் தில்லி ஜந்தர்மந்தர் எழவில் நடந்துகொண்டிருக்கும் அலங்கோலம் வெட்கம் பிடுங்கித் தின்கிறது… தில்லி நண்பன் (அண்மைய அறிமுகம்) சொல்கிறான் – உங்கள் ஊரில் மேலிருந்துகீழ்வரை எல்லோரும் நடிகர்களே வெட்கம் பிடுங்கித் தின்கிறது… தில்லி நண்பன் (அண்மைய அறிமுகம்) சொல்கிறான் – உங்கள் ஊரில் மேலிருந்துகீழ்வரை எல்லோரும் நடிகர்களே (உண்மைதான்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், கவலைகள், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தோட்டம்-தரணி ;-), நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, JournalEntry, protestwallahs, tasteless nerdy humour - sorry\nதோஹாடாக்கீஸ், தொழில்முறை ட்விட்டர் உளறலாளச் சான்றோர், முழு-தமிழகச் சேற்றுக்கு ஒரு பிடிச் சேறு பதம்…\nஇந்த ட்விட்டர் அரைகுறைகளுடைய (அதுவும் அறிவிலித் தமிழ்க் குளுவான்களின்) வதந்திகளுடன் காத்திரமாகப் பொருதவேண்டுமானால் – அது சுமார் பத்தாயிரம் ஆட்களுக்கு முழு நேர வேலையைத் தரும் என நினைக்கிறேன். இதற்காக ஒரு அகில இந்திய அளவில் (எதிர்காலத் திட்டம்) அல்லது குறைந்த பட்சம் தமிழக அளவிலாவது, ஒரு கட்சியை ஆரம்பிக்கலாமா என நினைக்கிறேன் – “தமிழ்க் கூமுட்டைகளைப் பின்னேற்றும் கழகம்” – தகூபிக\nநம் கீபோர்டுகளைக் கொண்டு நம்மை இணைத்துக் கொள்ளலாம் வாரீர்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், கடிதங்கள், கவலைகள், தமிழர் பண்பாடு, நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கவலைகள், தமிழர் பண்பாடு, நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\nஞானத்தங்க நடிகர் சிவகுமார், கௌரவஎன்ஆர்ஐ, கங்கைகாவிரி இணைப்பு, இஸ்ரோ மங்கள்யான் – சில புரிதல்கள்\nஒரு செல்லமான எடுத்துக்காட்டாக – அண்ணன் அரவிந்தன் கண்ணையன் அவர்கள், அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். ஒரு மகாமகோ என்ஆர்ஐ. அதனால்தான் அவருக்கு, தொலைதூரத்திலிருந்து விஷயங்களை வெகுநுணுக்கமாக அறிந்துகொண்டு ஐயம் திரிபற அலசமுடிகிறது. அதாவது – செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்தும் டைம்லைனில் வம்புகளைக்கேட்டும் திட்டவட்டமாக – பொதுவாகவே இந்தியாவைக் கரிசனத்துடன் கரித்துக்கொட்ட, திட்டும்வட்டமாக முழு உரிமை இருக்கிறது. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், கல்வி, கவலைகள், சமூகம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, protestwallahs\n“தயைசெய்து எங்களுக்கு உதவி செய்வதை நிறுத்தவும்”\nஅண்மையில் படித்த பல புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இது. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், ஆஹா, கல்வி, கவலைகள், குறுங்குறிப்புகள், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், குறுங்குறிப்புகள், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், பரக்கத்அலிதாசன், புத்தகம், யாம் பெற்ற பேறு...., JournalEntry, protestwallahs\nசமூகவளைத்தலப் பெருச்சாளிக் கூவான்களின் நெடிய பாரம்பரியமும், தொடரும் அவதாரங்களும்…\n#ங்கொம்மாள, இந்தக் கோமாளிகளின் அணிவகுப்புக்கு ஆதியும் இல்லை… பொற்க்கவே முட்யலியேடா எப்ப சான்ஸ் கெட்ச்சாலும் வொளறிக்கொட்டிக்கினே போய்க்கினுக்கீறீங்களேடா, சாவுக்கெராக்கீங்களா எப்ப சான்ஸ் கெட்ச்சாலும் வொளறிக்கொட்டிக்கினே போய்க்கினுக்கீறீங்களேடா, சாவுக்கெராக்கீங்களா\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், கவலைகள், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கவலைகள், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, tasteless nerdy humour - sorry\nஜெயமோகனின் பகீர் அவதூறுகள் – சில குறிப்புகள்\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry\nதமிழகக் கடலோரத்தில் ஸோடியம் குளோரைட் டைஹைட்ரஜன் மோனாக்ஸைட்+++ அரக்கன்\n*பகீர் செய்தி* … … *பயபீதி* … *படுபயங்கரம்*… … *மகா கோரம்*… :-( இந்த அவலத்தைக் கேட்பாரில்லையா\n…தாம் இழுத்த இழுப்புக்கு வராமல் சசிகலாவும் நடராஜனும் டபாய்த்ததால், பன்னீரும் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டதால் — ஏன், இளம் 64வயதிலேயே இளைஞரணித்தலைவராக இருக்கும் இசுடாலிருமேகூட பிடி கொடுத்துப் பேசாததால் — தமிழகத்தையே நசுக்கி அழித்தொழிக்க காவி மோதிகும்பல் அரங்கேற்றியிருக்கும் விஷவிளையாட்டுதான் இந்த ஸோடியம் குளோரைட் டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் விஷம்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, politics, protestwallahs, tasteless nerdy humour - sorry\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஅல் பசினோ on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பண on One of the many Liberal-Left Nehruvian-Socialist lies…\nSivaaa on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on [15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on ஸ்டாலின்: “அண்ணாநகர் ரமேஷ் குடும்பத் ‘தற்’கொலைகள் மர்மமாக இருக்கும் காரணத்தால் …”\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on கருணாநிதி: “தமிழக அரசே என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்) 08/07/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n) 02/07/2020\nமைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பது சரியா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா\nமேதகு கல்விஇளவரசர் அவர்களின் இன்னொரு தண்டக்கருமாந்திர உளறல் கருத்து 20/06/2020\nதிராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள் 17/06/2020\nவாத்தி – குறிப்புகள் 11/06/2020\n ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம் அதுவும் தமிழ்த் தளம்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n) 07/06/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவ���ைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/coimbatore-admk-post-falldown-and-girl-injured-q0uai2", "date_download": "2020-07-10T23:02:40Z", "digest": "sha1:YQ3DNMRUKJMYRJQJ3VKFKTP34IRYWVHR", "length": 10982, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததில் தடுமாறி விழுந்த பெண் !! பின்னால் வந்த லாரி மோதி படுகாயம் !! மீண்டும் ஒரு சுபஸ்ரீ சம்பவமா ?", "raw_content": "\nஅதிமுக கொடி கம்பம் சாய்ந்ததில் தடுமாறி விழுந்த பெண் பின்னால் வந்த லாரி மோதி படுகாயம் பின்னால் வந்த லாரி மோதி படுகாயம் மீண்டும் ஒரு சுபஸ்ரீ சம்பவமா \nகோவை சிங்காநல்லூரில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் மீது மோதிய லாரி அவர் படுகாயமடைந்தார்.\nசென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார் இதைத் தொடா்ந்து விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடா்ந்து விளம்பரப் பதாகைகள் வைக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் குறைந்தன.\nஇந்நிலையில் தமிழக முதலமைச்சர் வருகையை ஒட்டி அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.\nஅப்போது அந்த வழியாக இளம் பெண் ஒருவா் இருசக்கர வாகனத்தில் நேற்று காலை வந்துள்ளார் அப்போது சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்துள்ளது. இதைக் கண்ட அவா், வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.\nஅப்போது அவரது பின்னால் வந்த லாரி மோதியதில் அவரது இரு கால்களும் நசுங்கின. லாரியும் கட்டுப்பாட்டை இழந்து மற்றோரு இருசக்கர வாகனத்தில் மோதியதில் நித்யானந்தம் என்ற இளைஞா் காயமடைந்தார்\nஇதனையடு��்து சாலையில் மயக்கமடைந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனா். இளைஞா் நித்யானந்தம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nகாயமடைந்த பெண்ணுக்கு இரு கால்களிலும் நரம்புகள் சேதமடைந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தல்... இரவில் ஐவர் குழு நடத்திய அதிரடி ஆலோசனை... அதிமுகவில் திடீர் பரபரப்பு\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு... பகீர் குற்றச்சாட்டை கிளப்பிய ஈஸ்வரன்\nபோலீசாரை காலால் எட்டி உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..\nஎம்.ஜி.ஆருடன் நின்றிருக்கும் இவர் யார் தெரியுமா தற்போதைய அதிமுக அமைச்சரின் தந்தை..\nமீண்டும் சர்ச்சையான வார்த்தை..வாண்டடாக வண்டியில் ஏறும் திமுகவினர்..அல்வா துண்டாக விமர்சிக்கும் அதிமுக-பாஜக\nதமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து இல்லை . தெர்மால்கூல் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. ந��ுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/we-can-get-only-1-lakh-amount-as-insured-money-for-our-money-which-we-deposited-in-bank-q1z9mg", "date_download": "2020-07-10T21:13:48Z", "digest": "sha1:M3KDEWNF2A5URH5NT7JLTE4BWZ6CIAOJ", "length": 12169, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வங்கியில் எத்தனை கோடி பணம் டெபாசிட் செய்தாலும் கிடைக்கப்போகும் காப்பீட்டு தொகை \"ஒரு லட்சம்\" மட்டுமே...! தெரியுமா இந்த சங்கதி..?", "raw_content": "\nவங்கியில் எத்தனை கோடி பணம் டெபாசிட் செய்தாலும் கிடைக்கப்போகும் காப்பீட்டு தொகை \"ஒரு லட்சம்\" மட்டுமே...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிடிஐ ரிசர்வ் வங்கியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் கிடைத்து உள்ளது. அதில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அடிப்படையில் வட்டியையும் கணக்கிட்டு ஒரு லட்சம் வரை காப்பீடு வழங்கலாம் என தெரிவித்துள்ளது.\nவங்கியில் எத்தனை கோடி பணம் டெபாசிட் செய்தாலும் கிடைக்கப்போகும் காப்பீட்டு தொகை \"ஒரு லட்சம்\" மட்டுமே...\nகையில் பணம் சற்று அதிகமாக இருந்தால், பாதுகாப்பு கருதி வங்கியில் டெபாசிட் செய்வது தான் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அதில் சிறிதளவு வட்டியும் கிடைக்கும் என்பது கூடுதலாக கிடைக்கக்கூடிய நன்மை என்று சொல்லலாம்.\nஇந்த ஒரு நிலையில் ஓர் அதிர்ச்சி தரும் விஷயமாக அமைந்துள்ளது, \"வங்கியில் எத்தனை கோடி பணம் டெபாசிட் செய்தாலும் கிடைக்கப்போகும் காப்பீட்டு தொகை ஒரு லட்சம் மட்டுமே என்ற ஓர் செய்தி\". அதாவது, வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டாலோ அல்லது வங்கி பணம் தர முடியாத சூழல் ஏற்பட்டாலோ அல்லது வங்கி உரிமம் ரத்து ஆனாகலோ வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்துள்ள பணத்திற்கு ஈடாக அதிகபட்சம் ஒரு லட்சம் மட்டுமே பெற முடியும் என்ற தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தகவலை ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்க கூடிய டிஐசிஜிசி தெரிவித்து உள்ளது\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிடிஐ ரிசர்வ் வங்கியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் கிடைத்து உள்ளது. அதில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அடிப்படையில் வட்டியையும் கணக்கிட்டு ஒரு லட்சம் வரை காப்பீடு வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் டிஎம்சி வங்கி மோசடியை அடுத்து காப்பீடு தொகையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என்ற பரிசீலனையும் செய்யப்ப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள், உள்ளூர் வங்கிகள், மண்டல கிராம வங்கிகள் ஆகியவற்றுக்கும் டிஐசிஜிசி அமைப்பு காப்பீடு பொருந்தும். இன்னொரு விஷயம் என்னவென்றால் வங்கி மோசடியும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம் வங்கியில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்து இருங்தாலும் ஒரு முறை திவாலானால் நமக்கு கிடைக்கக்கூடிய காப்பீட்டு தொகை வெறும் ஒரு லடசம் மட்டுமே என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nஆரோக்கியத்தை உணர்த்தும் புழு, பூச்சி... மனிதன் மறந்த இயற்க்கையின் அற்புதங்கள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில�� கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/pa-ranjith-releases-milir-first-look-poster.html", "date_download": "2020-07-10T23:03:23Z", "digest": "sha1:BF44YJKRIYGGACJM2MMYLILRXXI7HFZY", "length": 7166, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "Pa Ranjith Releases Milir First Look Poster", "raw_content": "\nபட்டையை கிளப்பும் பா.ரஞ்சித் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஇயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்ட மிளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nகடந்த 2015-ம் ஆண்டு வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இதை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு உலகளவில் பிரபலமானார். இவர் தற்போது ஆரி அர்ஜுனாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் ஐஷ்வர்யா தத்தா நடித்துள்ள மிளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை நாகேந்திரன் இயக்கியுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.\nஐஸ்வர்யா தத்தா நடிப்பில் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. தற்போது இருக்கும் தமிழ் சினிமாவில் ஷீரோ சப்ஜெக்ட்டுகள் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் தொடர்ந்து ஐஸ்வர்யா ��த்தா இதுபோன்ற படங்களில் கவனம் செலுத்துவதாக திரை வட்டாரம் கூறுகிறது.\nபட்டையை கிளப்பும் பா.ரஞ்சித் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nமணக்கோலத்தில் டிக்டாக் செய்து அசத்தும் சித்தி 2 நாயகி \nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின் த்ரில்லான ட்ரைலர் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமணக்கோலத்தில் டிக்டாக் செய்து அசத்தும் சித்தி 2 நாயகி \nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின்...\nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின்...\nசீரியல்ல மட்டும் இல்ல...கர்பமாக இருப்பதை உறுதி செய்த...\nவிஜய் சேதுபதி படத்திற்காக இலங்கை தமிழ் பேசும் கனிகா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/incident-vilathikulam-govt-school", "date_download": "2020-07-10T22:26:55Z", "digest": "sha1:XPTDBGE775FQP3DLWF6YW23KWLHSNZU5", "length": 11037, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"போட்டுக் கொடுத்த ஆசிரியை..? கத்தியை எடுத்த சமையலர்...! அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.!!\" | incident in vilathikulam govt school | nakkheeran", "raw_content": "\n அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.\nவிளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரை, சமையலர் பெண்மணி கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விளாத்திகுளம் அருகே உள்ள மந்திக்குளத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.\nஇங்கு சில நாட்களுக்கு முன்னர் ஆய்வு நடத்திய கல்வி அதிகாரிகள், மாணவர்களுக்கு தரமான சத்துணவு வழங்கவில்லை என சமையலர் மீனாட்சியை கடிந்து கொண்டதாக தெரிகிறது. மேலும், சத்துணவு தயாரிக்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களும் மழையில் நனைந்து சேதமடைந்து இருந்ததால், சமையலர் மீனாட்சியை அதிகாரிகள் திட்டியுள்ளனர். இதற்கு அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றும் கலைச்செல்விதான் காரணம் என அவருடன் மீனாட்சி வாக்குவாதம் செய்துள்ளார்.\nகடந்த 4 நாட்களாக அவர்களுக்கு இடையே பனிப்போர் நீடித்த நிலையில், இன்று நண்பகல் மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆசிரியை கலைச் செல்வியை சமையலர் மீனாட்சியை கத்தியால் குத்த முயன்றதாக தெரிகிறது.\nஅவரிடம் இருந்து தப்பிய ஆசிரியை, வகுப்பறைக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டதால். உயிர் தப்பி உள்ளார். அப்போதும் ஆவேசம் குறைய���த சமையலர் மீனாட்சி, ஆசிரியை கலைச் செல்வியின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ஆசிரியை அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்... -தமிழக அரசுக்கு உத்தரவு\nஎன்கவுண்ட்டர் விகாஸ் துபே... பக்கா ஸ்கெட்ச் போட்ட தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி\nநான்காம் நாளாக குறைந்த மொத்த பாதிப்பு... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா\nதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி\nசென்னை - வாகன சோதனையில் பிடிபட்ட மதுபானங்கள்... அதிமுக பிரமுகரிடம் போலீசார் விசாரணை\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்... -தமிழக அரசுக்கு உத்தரவு\nபுதுசத்திரத்தில் சுருக்குமடி வலையில் பிடித்த 20 டன் மீன்கள் பறிமுதல்\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/781", "date_download": "2020-07-10T23:26:30Z", "digest": "sha1:B47RX6LCTT4YLSESVIONLVUEVKNZG75H", "length": 6214, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | cheating", "raw_content": "\nகாவல்துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி\nஇன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை ஏமாற்றிய வாலிபர்\nஊரடங்கில் பெரியவரிடம் பணம் கொள்ளை அவ்வளவு பணம் இல்லீங்க... அலைக்கழிக்கும் போலீசார்\nபோலீஸ் தேர்வில் தில்லுமுல்லு... பெரம்பலூரை சேர்ந்த இளைஞர் கைது\nஅரபு நாடுகளில் அடிமைப் பெண்கள்\nஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 3 பேர் கைது\nதிருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் புகார்... மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஅடகு வைத்த தங்கநகைகளை திருடிய வங்கி அதிகாரிகள்... காப்பாற்ற துடித்த தொழிலதிபர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nஎன்னைப்பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் அவதூறு பரப்பப்படுகிறது- நடிகை சுருதி பேட்டி\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTE4NzYzMg==/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF--", "date_download": "2020-07-10T22:23:58Z", "digest": "sha1:5CIKJ53HE6I4CBMZMJGWT3H6W46WWRS4", "length": 7587, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "உளுத்தம் பருப்புக்காக செல்போன் டவரில் ஏறிய ...", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » TAMIL WEBDUNIA\nஉளுத்தம் பருப்புக்காக செல்போன் டவரில் ஏறிய ...\nமத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை அண்ணா சாலையில் செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிலைவாசி உயர்வை கண்டித்து ரவிச்சந்திரன் என்ற இளைஞன் அண்ணா சாலை ஜெமினி பாலம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் குதித்தார். ஊழல், விலைவாசி உயர்வுக்காக டவர் போராட்டம் நடத்தி வருவதாக தனது கையில் கிடந்த துண்டுப்பிரசுரங்களை கீழே வீசினார். முதல்வர், துணை முதல்வர், தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.\nஆளுநர் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.\nரேசன் கடைகளில் 13 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந��த சர்க்கரையின் விலை தற்போது 25 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 10 ரூபாய் விலையில் சர்க்கரை வழங்கவேண்டும்.\nநிறுத்தப்பட்ட உளுத்தம் பருப்பு மீண்டும் விநியோகிக்கப்பட வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது. போக்குவரத்து பணிமனைகள் அடகு வைத்து வாங்கிய பணத்தை அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியமாக அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். தகவல் கிடைத்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nடவரின் உச்சிக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக கீழே இறக்கினார்கள்.\nபின்னர் போலீசார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.\nஏவும் முயற்சி தோல்வி என்று அறிவிப்பு: வெடித்து சிதறிய சீன ராக்கெட்\nஇந்தியாவில் இன்றும், நாளையும் வானில் தெரியும் வால்நட்சத்திரம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nபொலிவியா அதிபருக்கு கொரோனா: 14 நாட்கள் வீட்டிலேயே தனிமை\nகொரோனாவை விட கொடூர காய்ச்சல்\nசீனா மேல காட்டுற கோபத்தால் சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்2 லட்சம் இந்திய மாணவர்களின் உயர்கல்வி பாதிப்பு: 3 லட்சம் கோடி வருவாய் இழக்கும் அமெரிக்கா\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nடாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; அரசு முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\nகவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020\nஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020\n‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020\nமுடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020\nபிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MzM2MA==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D;-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-10T21:31:23Z", "digest": "sha1:WXIO53CL266PDGXXIDUKJVY3JREAPKTX", "length": 7433, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்க விமானத்தை வீழ்த்தியது ஈரான்; டிரம்ப் எச்சரிக்கை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஅமெரிக்க விமானத்தை வீழ்த்தியது ஈரான்; டிரம்ப் எச்சரிக்கை\nடெஹ்ரான்: அமெரிக்காவின், ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, ஈரான் தெரிவித்துள்ளது; இதை, அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளது.\nமேற்காசிய நாடான ஈரானுடன், அணு சக்தி ஒப்பந்தத்தை, கடந்த ஆண்டு, அமெரிக்கா முறித்துக் கொண்டது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே, மோதல் போக்கு நீடித்து வருகிறது.ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 'அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம்' என, ஈரான் பதிலடி தருகிறது. சமீபத்தில், ஓமன் வளைகுடாவில், எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 'இந்த தாக்குதலுக்கு, ஈரானே காரணம்' என, அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. ஆனால், ஈரான் இதை மறுத்தது.\nஇந்நிலையில், ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள, ஹோர்மஸ்கான் என்ற இடத்தில், வான்வெளியில் பறந்த, அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை, சுட்டு வீழ்த்தியதாக, ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இது பற்றி, ஈரான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அமெரிக்க உளவு விமானம், அத்து மீறி ஈரான் வான்வெளியில் நுழைந்ததால், சுட்டுவீழ்த்தினோம்' என்றார். இதை, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான, 'பென்டகன்' ஒப்புக் கொண்டுள்ளது.\nஇது பற்றி, பென்டகன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'அமெரிக்க உளவு விமானம், ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. 'ஆனால், ஈரான் வான்வெளியில், அமெரிக்க விமானம் நுழையவில்லை. சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது தான், ஈரான் சுட்டு வீழ்த்தி உள்ளது' என்றார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை எச்சரித்து, தனது டுவிட்டரில், 'ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது' என பதிவிட்டுள்ளார்.\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nடாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; அரசு முடிவுக��கு ஸ்டாலின் எதிர்ப்பு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\n நீர் மேலாண்மை திட்டத்தில் சேர .... வட்டார விவசாயிகளுக்கு பயன்பெற\n பரிசோதனைகள் 'நெகட்டிவ்' ஆகும் :'பாசிட்டிவ்' ஆக நினைத்திருப்போம்\n சுகாதார சீர்கேட்டை தடுக்க ரூ.1.5 கோடி செலவில் ... வாய்க்கால் துார்வாரும் பணி\n' வெளிநாட்டு வர்த்தகர்கள் அடம்\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020\nஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020\n‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020\nமுடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020\nபிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/mamata-tamil-langugae.html", "date_download": "2020-07-10T21:10:05Z", "digest": "sha1:5D2QZRCN2EAESFBF4PETCXOGTTO52IOD", "length": 14053, "nlines": 135, "source_domain": "youturn.in", "title": "தமிழர்கள் தவிர அனைவரும் அந்நியர்களே என மம்தா கூறினாரா ? - You Turn", "raw_content": "மாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nமோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோ ஜப்பான் டிவி-யில் ஒளிபரப்பாகியதா \n“வைரஸ் ஷட் அவுட்” கொரோனாவிற்கு பயன்படாது என FDA எச்சரிக்கை \nஇனி இந்தியர்கள் கைலாயம் செல்ல சீன அனுமதி தேவையில்லையா \nட்ரோன் பாய் பிரதாப்-க்கு பிரதமர் மோடி DRDO-வில் பணி வழங்கினாரா \nவி.கே.கிருஷ்ணமேனன் சீனப் பெண்களுடன் பேசும் புகைப்படமா \nதமிழர்கள் தவிர அனைவரும் அந்நியர்களே என மம்தா கூறினாரா \nஇந்தியாவை விட்டு அந்நியர்கள் வெளியேற வேண்டும் என்றால், தமிழர்களை தவிர அனைவரும் வெளியேற வேண்டும் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.\nஇந்தியாவில் நுழைந்த மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கங்களை ஒரு பிரிவினர் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவை விட்டு அந்நியர்கள் வெளியேற வேண்டும் எ��்றால் தமிழர்களை தவிர அனைவரும் வெளியேற வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nஃபேஸ்புக்கில் மம்தா பானர்ஜியின் புகைப்படத்துடன் பதிவிடப்பட்ட பதிவுகள் ஆயிரக்கணக்கான லைக்குகள், ஷேர்களை பெற்று வைரலாகியது. ஃபேஸ்புக் குரூப்களில் கூட இப்பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.\nஇதற்கு முன்னால், இதே கருத்து உடன் சட்டமேதை அம்பேத்கர் உடைய புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். மம்தா பானர்ஜி தமிழர்களை தவிர இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் அந்நியர்களே என எங்கு கூறினார் என தேடுகையில், அப்படியான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. அதிலிருந்து, அவை ஆதாரமில்லாத பதிவுகள் என அறிய முடிகிறது.\nஒருவர் கூறாத கருத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கவும் செய்துள்ளனர். சமீபத்தில் மேற்கு வங்கத்தில் வாழும் மக்கள் கண்டிப்பாக வங்க மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியதற்கு எதிர்ப்புகளும் நிலவி வருகின்றன.\n” நாங்கள் பங்களா(வங்க மொழி)-ஐ முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். நாம் டெல்லி சென்றால் ஹிந்தி மொழி பேசுகிறோம், குஜராத் சென்றால் குஜராத்தி பேசுகிறோம். நான் அதை செய்வேன். நான் தமிழ்நாட்டிற்கு செல்லும் பொழுது, எனக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனால், சில வார்த்தைகளை பேசுவேன். எனவே, இதே பாதையில் வங்கத்திற்கு வரும் நீங்கள் வங்க மொழியில் பேச வேண்டும் ” என மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.\nஇதைத் தவிர்த்து, மம்தா பானர்ஜி இந்தியாவில் தமிழர்களை தவிர அனைவரும் அந்நியர்களே என கூறியதாக ஆதாரங்கள் இல்லை. அவ்வாறான பதிவுகள் தவறான பதிவுகளே \nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nமோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோ ஜப்பான் டிவி-யில் ஒளிபரப்பாகியதா \nஇனி இந்தியர்க��் கைலாயம் செல்ல சீன அனுமதி தேவையில்லையா \nஎடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ குனிந்து வணங்குவதாக பரவும் தவறான புகைப்படம் \nபிரதமர் மோடி பார்வையிட்டது போலியான மருத்துவமனையா \nசெங்கல்பட்டு அருகே இளம்பெண் மரணம்.. விரிவான அலசல் \nமது வாங்க அரசு பள்ளியில் டோக்கன் விநியோகம்.. வைரலாகும் புகைப்படம் \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nகீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா | தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.\nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/prime-minister-narendra-modi-meets-finance-minister-of/c77058-w2931-cid315319-s11183.htm", "date_download": "2020-07-10T22:16:54Z", "digest": "sha1:I3QNICG3MJW6BMDE3JNVOJSSCU5AZO2G", "length": 2719, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "சிங்கப்பூர் நிதி அமைச்சர் - பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு", "raw_content": "\nசிங்கப்பூர் நிதி அமைச்சர் - பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு\nஅரசுமுறை பயணமாக நம் நாட்டிற்கு வந்துள்ள கேட்டா, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், தொழில்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் துணை பிரதமரும், அந்நாட்டின் நிதி அமைச்சருமான ஹேங் ஸ்வீ கேட்டா, இந்தியா வந்துள்ளார்.\nஅரசுமுறை பயணமாக நம் நாட்டிற்கு வந்துள்ள கேட்டா, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், தொழில்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதற்கிடையே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillaiyar.moolairoad.com/p/blog-page_5.html", "date_download": "2020-07-10T21:54:30Z", "digest": "sha1:SCQFXKBW3ULNCUUY5SHBFTZVDCPL6TG2", "length": 3726, "nlines": 71, "source_domain": "pillaiyar.moolairoad.com", "title": "புனருத்தானம் - உடுக்கியவளை மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம்", "raw_content": "உடுக்கியவளை மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம்\nஆலயத் திருப்பணியை நிறைவு செய்வதற்கு பின்வரும் புனரமைப்பு அவசியம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் மாபிள... 2:37:00 AM\nஆலயத் திருப்பணியை நிறைவு செய்வதற்கு பின்வரும் புனரமைப்பு அவசியம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nகருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் மாபிள் பதித்தல்\nஸ்நமன மண்டப (கும்ப மண்டபம்) புணருத்தாரணம்\nசுற்றுக் கொட்டகை கூரை வேலை\nபரிவார விக்கிரகங்களுக்கு சபை அமைத்தல்\nபுணரமைப்பு பணிகள் - 05\nபுணரமைப்பு பணிகள் - 04\nபுணரமைப்பு பணிகள் - 03\nபுணரமைப்பு பணிகள் - 02\nபுணரமைப்பு பணிகள் - 01\nதிருப்பணிச்சபை தனது நிதி நடவடிக்கைகளை 31.12.2018 இல் நிறைவு செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/309-2016-10-30-07-49-40", "date_download": "2020-07-10T21:14:14Z", "digest": "sha1:Q2H4KJMOV2SERPA3KCVOVATK6PNSDD5K", "length": 7123, "nlines": 106, "source_domain": "www.eelanatham.net", "title": "தென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு - eelanatham.net", "raw_content": "\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு\nதென் தமிழீ��த்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு\nதென் த‌மிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை தங்கராசா - வசந்தகுமார் (வயது48) அவுஸ்திரேலியாவில் உயிரிழந்ததாக மட்டக்களப்பிலுள்ள அவரது மனைவிக்கு உயவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் NO;152 Rock State, bathurst, new South wel 2795 என்ற முகவரியில் வசித்து வந்த தனது கணவர் இறந்து விட்டதாக ஒக்டோபர் 28 அதிகாலை அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர் ஒருவரின் தொலைபேசியூடாக தகவல் கிடைத்ததாக வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவி ரஞ்சிதமலர் தெரிவித்தார்.\nஅவுஸ்திரேலியாவில் தனது ஒரு மகளும் கணவரும் வசித்து வந்ததாகவும், நான்கு மகள்களுடன் தான் வாழைச்சேனை கிண்ணையடியில் வசித்து வரும் நிலையில் தனது கணவர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை தருவதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.\nஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை தங்கராசா - வசந்தகுமார் (வயது48) அவுஸ்திரேலியாவில் உயிரிழந்ததாக மட்டக்களப்பிலுள்ள அவரது மனைவிக்கு உயவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் Oct 30, 2016 - 16129 Views\nகருணா எனப்படும் முரளிதரன் கைது Oct 30, 2016 - 16129 Views\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன் Oct 30, 2016 - 16129 Views\nMore in this category: « வன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள் ஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-87/", "date_download": "2020-07-10T23:31:23Z", "digest": "sha1:DHM2L2QLZEKJSHRI3Y2REXA3JFNFVHCY", "length": 6209, "nlines": 101, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "அப்துல் கலாம் அவர்களின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு, கைத்தறி மற்றும் நெசவு தொழில் வளர்ச்சி அடைய விழிப்புணர்வு – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nஅப்துல் கலாம் அவர்களின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு, கைத்தறி மற்றும் நெசவு தொழில் வளர்ச்சி அடைய விழிப்புணர்வு\nஅப்துல் கலாம் அவர்களின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு, கைத்தறி மற்றும் நெசவு தொழில் வளர்ச்சி அடைய விழிப்புணர்வு\nபாரத ரத்னா விருது பெற்ற மறைந்த அப்துல் கலாம் அவர்களின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு, கைத்தறி மற்றும் நெசவு தொழில் வளர்ச்சி அடைய விழிப்புணர்வு ஊர்வலத்தை விவசாயிகள் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர் .\nஇந்தியாவெங்கும் பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் சேர்ந்து இயற்கை வளங்களை பாதுகாக்கவும் விவசாயம் மற்றும் கைத்தொழில் வளர்ச்சி பெறவும் ஊர்வலம் வந்தனர் . இந்த பேரணி காஞ்சிபுரம் தேரடியில் இருந்து தொடங்கி நகராட்சி வந்து அடைந்தது . இதில் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது\nகாஞ்சிபுரத்தில் அண்ணா குடும்பத்தின் அனுபவத்தில் உள்ள அரசு குத்தகை நிலத்தை அபகரிக்க முயற்சி.\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-10T22:26:31Z", "digest": "sha1:2AMPQTFNAF7JGT4PSZRTQB3UL6VBLVJZ", "length": 3150, "nlines": 89, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தங்கம் விலை – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nபட்ஜெட் 2019: தங்கம் விலை அத��கரிக்க வாய்ப்பு\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு சுங்கவரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு வந்தது. இதனை குறைக்கவேண்டும் என நகை தொழிலாளர்கள் தரப்பில்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/24/62795.html", "date_download": "2020-07-10T23:30:25Z", "digest": "sha1:OLDZQKN7CEM7WZBKVOFFQQWVIGOX2WI7", "length": 19451, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் அனைவரும் ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்க கலெக்டர் வேண்டுகோள்", "raw_content": "\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் அனைவரும் ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்க கலெக்டர் வேண்டுகோள்\nசனிக்கிழமை, 24 டிசம்பர் 2016 திண்டுக்கல்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் என்.பஞ்சம்பட்டி, போடிகாமன்வாடி ஆகிய கிராமங்களில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குடும்ப அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கும் பணி நடைபெற்றதை, மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.\nபொது விநியோகத்திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கி சேவை தரத்தினை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 திண்டுக்கல் மாவட்டத்தில் 01.11.2016 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விபரங்களை சரிபார்ப்பதற்காக களப்பணியாளர்களால் வீடு, வீடாகச் சென்று கள ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இக்கள ஆய்வுப் பணியில் 1086 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுப்பணியின் போது தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பயனாளிகளை அடையாளம் காண்பதில் சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு தகுதியான நபர்களை மட்டும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், தகுதியில்லாத நபர்கள் இந்த பட்டியில் சேர்க்க கூடாது எனவும், பயனாளிகளை அடையாளம் காண்பதில் தீவிர கவனம் செலுத்தி பயனாளிகளின் விபரங்கள் சரியாக தணிக்கை செய்ய வேண்டும்;.\nகளப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டிய��்கள் 1,2 மற்றும் 3 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தணிக்கை பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆதார் பதிவு செய்யாதவர்கள் விபரத்தை வீட்டுத்தணிக்கையின் போது துல்லியமாக கண்டறிந்து திருமணம் செய்து வெளியூர் சென்றவர்கள், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையில் குடியிருந்து இதுவரை ஆதார் எடுக்காதவர்களை உடனடியாக ஆதார் அடையாள அட்டை எடுத்து நியாய விலைக்கடைகளில் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்தார்.\nஇந்த ஆய்வின் போது திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன், ஆத்தூர் வட்டாட்சியர் சிவசங்கரன், தனிவட்டாட்சியர் (பறக்கும்படை) இராஜகோபால், ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nதிண்டுக்கல் மாவட்டம் ஆதார் எண்கள் குடும்ப அட்டை கலெக்டர் வேண்டுகோள் Dindigul district collector connect everyone family card Aadhaar numbers\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.07.2020\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\n150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை: ரூ. 447 கோடியில் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு\nபீகாரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதார துறை\nதமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\nசூரிய பயன்பாடு பிரபலமடைந்ததற்கு இந்தியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு : ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்ரெஸ் பேச்சு\nநீரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு : லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஉலக நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் 58 பேர் இந்திய வம்சாவளியினர்: ஆய்வில் தகவல்\nமுதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\nநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்த்வைட்\nஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது: பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பேட்டி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nம.பி.யில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா: சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச்சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது : நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேச்சு\nபோபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள ரூ.750 மெகா வாட் திறன் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய ...\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா மீது உபா சட்டம் பாய்கிறது\nதிருவனந்தபுரம் : கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (UAPA) உபா பாய்கிறது. இந்த ...\nஅலுவலக ஊழியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எடியூரப்பா\nபெங்களூரு : கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் ...\nமுப்பட��� தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nபுதுடெல்லி : லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் விலக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ...\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\n1மேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமி...\n2தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\n3முதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\n4நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/cinema/cinema-news/page/116/", "date_download": "2020-07-10T21:06:25Z", "digest": "sha1:JCH26G3UWFXMUDUCITKA6ADDCNCHFQYP", "length": 12418, "nlines": 115, "source_domain": "seithichurul.com", "title": "தமிழ் சினிமாவைத் தொடர்ந்து தெலுங்கில் கால்பதிக்கும் அனிருத்!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nதமிழ் சினிமாவைத் தொடர்ந்து தெலுங்கில் கால் பதிக்கும் அனிருத்\nபிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத், தமிழில் அஜித், ரஜினியை அடுத்து தெலுங்கில் பிரபல நடிகர்களான பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். மறறும் நானி ஆகியோரின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்கள், ரசிகைகள்...\nஷங்கர் இயக்கும் ரஜினியின் 2.0 டீசர் செப்டம்பர் 13 வெளியீடு\nரஜினி ரசிகர்களுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. 2.0 படத்தின் 3டி டீசர் வெளியாகும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நவம்பர்...\nமலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபரில் திருமணம்\nபிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிருத்விராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் ’காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் பிரபல மலையாளப் பாடகி வைக்கம்...\nநடிகர் சூர்யா நோட்டா படத்தின் டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளார்\nபிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும், நோட்டா படம் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார். ’அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகர் விஜய் தேவரகொன்டா,...\nபழம் பெரும் நகைச்சுவ��� நடிகர் வெள்ளை சுப்பையா இன்று காலமானார்\nபழம் பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா தனது 80 வது வயதில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். சிவாஜி, எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன், ரஜினிகாந்த்,...\nரித்விகா வை நேரடி நாமினேஷனில் இருந்து காப்பாற்ற மறுத்த மும்தாஜ்\nசக போட்டியாளரான ரித்விகாவை காப்பாற்ற செய்ய வேண்டிய டாஸ்கை செய்ய மறுத்துள்ளார் மும்தாஜ். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் ஐ மற்ற போட்டியாளர்களை காப்பாற்றுவதற்காக அனைவரும் செய்தனர். இந்நிலையில் நேற்றுவரை மும்தாஜ் க்கு எந்த...\nசினிமா செய்திகள்2 years ago\nவெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ பட சாட்டிலைட் உரிமையைக் கைபற்றிய பிரபல டிவி நிறுவனம்\nவெங்கட்பிரபு இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் திரைப்படம் பார்ட்டி. இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதன் முறையாக வெங்கட்பிரபு இயக்கத்தில் அவரது தம்பி பிரேம்ஜி நடிக்காமல் இசை அமைத்துள்ளார்....\nபிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களை வெழுத்து வாங்கும் பிக்பாஸ்\nபிக்பாஸ்-2 தமிழ் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக போகும் நிகழ்ச்சி. இதை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போகிறது. ஆனால் பிக்பாஸின் டாஸ்க்குகள் கடந்த சீசனை விட கொஞ்சம் எளிதாகவே...\nபல குரல் மன்னன்,நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்\nபிரபல நடிகரும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். ராக்கெட் ராமநாதன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக இருந்தார். பல குரலில் பேசக்கூடிய இவர் தமிழின் முதல்...\nதனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பு நேற்று முடிந்தது. இரண்டு வருடங்களுக்கும் மேல் தயாரிப்பிலிருந்து வந்த இப்படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்....\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-07-10T23:54:15Z", "digest": "sha1:WMC66E7CEI36SENN2MRPKG6X5LOI2XPT", "length": 16506, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பண்ணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉணவு விளைச்சலுக்கான அடிப்படை ஏற்பாடு\nஐக்கிய அமெரிக்கப் பண்ணை நிலங்கள். நடுவண் நங்கூரப் பாசன முறையால் வயல்கள் வட்ட வடிவமாக உள்ளன\nபாத்திகள் அமைந்த இடைக்கால ஆங்கிலேயப் பண்ணை வயல்கள்\nபண்ணை (farm) என்பது வேளாண்மக்காக பண்படுத்தப்பட்ட நிலப் பரப்பாகும். இதில் உணவுக்கான பயிர்களும் பிற பயிர்களும் விளைவிக்கப்படும்.; பண்ணை என்பது உணவு விளைச்சலுக்கான அடிப்படை ஏற்பாடாகும்.[1] பண்ணை புஞ்சை நிலங்களுக்கும் காய்கறிப் பண்ணைக்கும் பழப் பண்னைக்கும் பால்பண்ணைக்கும் பன்றிப் பண்ணைக்கும் கோழிப் பண்ணைக்கும் நார்ப்பயிர், உயிர் எரிபொருள், பிற வேளாண்பயிர்களை விளைவிக்கும் நிலங்களுக்கும் பயன்படும் சிறப்பு பெயராகும். . பண்ணை கால்நடைப் பண்ணை, அவற்றின் தீனிக் கொட்டில்கள், பழத்தோட்டங்கள், பண்ணைக் கட்டிடங்கள், விளையாட்டுத் திடல்கள், பண்ணை வீடுகள், வேளாண் கட்டிடங்கள் ஆகிய அனைத்தையும் சுட்டும் சொல்லாகும். தற்காலத்தில் இது நிலத்திலும் கடலிலும் அமைந்த காற்றுப் பண்ணைகள், மீன் பண்ணைகள், இறால் பண்ணைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.\nவேட்டை-உணவுதிரட்டும் சமூகங்கள் உணவு விளைவிப்பில் ஈடுபட்டு வேளாண் சமுகங்களாக படிமலர்ந்தபோது, பண்ணைத்தொழில் அல்லது வேளாண்மை தனித்தனியாக உலகின் பல்வேறு வட்டாரங்களில் தோன்றியது. இது 12,000 ஆண்டுகளுக்கு மு��்பே மேற்காசியாவின் வளச் செம்பிறைப் பகுதியில் கால்நடை வளர்ப்போடு தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்காலப் பண்ணைகள் பயிரிடலிலோ அல்லது கால்நடை வளர்ப்பிலோ வட்டாரச் சூழலுக்கு உகந்தபடி ஈடுபட்டு, தம் விளைபொருள்களை களச் சந்தைகளில் விற்றுப் பணமீட்டுகின்றன. இன்று பண்ணைப் பொருள்கள் உ லகமெங்கும் கொண்டுசென்று விற்கப்படுகின்றன.\nவளர்ந்த நாடுகளில் தற்காலப் பண்ணைகள் உயர்நிலையில் எந்திரமயமாக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில், கால்நடைகள் காட்டுப் பகுதி மேய்ச்சல் நிலங்களில் இனப்பெருக்கம் செய்து தீனிக்கொட்டில்களில் உணவளித்து வளர்க்கப்படுகின்றன. இங்கு உ ணவு விளைச்சல் உயர்நிலையில் எந்திர மயமாக்கப்பட்டுள்ளதால் வேளாண்பணியாளர்களின் தேவை மிகவும் குறைந்துவிட்டது. ஐரோப்பாவில், மரபான குடும்பப் பண்ணைகளே பெரிய தொழில்முறைப் பண்ணைகளை விடப் பரவலாக உள்ளன.ஆத்திரேலியாவில், காலநிலைமைகளால் பேரளவு வளர்க்க இயலாததால் பண்ணைகள் மிகப் பெரியனவாக அமைகின்றன. சற்றே குறைந்த வளர்ச்சியுள்ள நாடுகளில்லியல்பாக சிறுபண்ணைகளே பரவலாக உள்ளன. இவை அவற்றை நடத்தும் உ வர்களின் குடும்பத்தைப் பேணவே போதுமானவையாகும். உபரி விளைபொருள்கள் களச் சந்தைகளில் விற்றுப் பணமீட்டப்படுகின்றன.\n1920 களில் கோவேறு கழுதை வண்டிப் பெட்டியுடன் உழவர் அறுவடை செய்தல், அயோவா, ஐக்கிய அமெரிக்கா\nவேளாண் நிலவுடைமை எனும் பொருளில் பண்ணை எனும் சொல் பண்ணையிடு எனும் வினைச் சொல்லில் இருந்து உருவகியதாகும். இது வரிகட்டவேண்டிய நிலக்கிழாரின் வேளாண் நில வளாகத்தைக் குறித்தது. இச்சொல் இடைக்கால இலத்தீனச் சொல்லாகிய firma, பிரெஞ்சுமொழிச் சொல்ல்லாகிய ferme, ஆகியவற்றை வேர்ச்சொல்லாக கொண்டு பிறந்தது. இச்சொற்களின் முதற்பொருள் ஒப்பந்தம் அல்லது உடன்பாடு என்பதாகும்.[2] from the classical Latin adjective firmus meaning strong, stout, firm.[3][4] இடைக்காலத்தில் அனைத்து தனியார் நில வளாகங்களும் வேளாண்தொழிலில் ஈடுபட்டிருந்தன; இதுவே நிலக்கிழார்களின் வருவாய் வாயிலாக விளங்கியது. எனவே பண்ணைநிலம் வேளாண்தொழிலையும் ஆகுபெயராகக் குறித்தது.\nமுந்து வரலாற்றுக் காலத்தில் தோன்றிப் பரவிய வேளாண்மை வட்டாரங்களைக் காட்டும் உலக வரைபடம்: வளச் செம்பிறை வட்டாரம் (இமு11,000 ), யாங்சி, மஞ்சளாற்றுப் படுகைகள் (இமு 9,000), புதிய கினியா த���வு (இமு 9,000–6,000), நடுவண் மெக்சிகோ (இமு 5,000–4,000), வடக்குத் தென்னமெரிக்கா ஐமு 5,000–4,000), ஆப்பிரிக்கச் சகாரா உள்பகுதி (இமு 5,000–4,000 BP,), கிழக்கு வட அமெரிக்கா (இமு 4,000–3,000).[5]\nமாந்தரின வரலாற்றில் வேளாண்மை பல்வேறு காலங்களிலும் இடங்களிலும் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. வேட்டையில் இருந்து கால்நடை வளர்ப்புக்கும் உணவு திரட்டிய நிலையில் இருந்து உணவு விளைவிக்கும் வேளாண்மைக்கும் ஒருங்கே சமூகங்கள் மாறிய காலம் புதியகற்காலப் புரட்சி எனப்படுகிறது. இப்புரட்சி முதலில் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓலோசீன் எனும் புவியியல் கால கட்டத்தில் தொடங்கியது[6] around 12,000 years ago.[7] இதுவே உலகின் முதல் வேளாண்மைப் புரட்சியாகும். இதர்கு அடுத்த வேளாண்புரட்சிகள் 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரித்தானிய வேளாண்புரட்சியும் 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் நிகழ்ந்த பசுமைப் புரட்சியும் ஆகும். வேளாண்மை நடுவண் கிழக்குப் பகுதியில் இருந்து ஐரோப்பாவுக்குப் பரவியது. கி.மு 4,000 ஆண்டளவில் நடுவண் ஐரோப்பாவில் எருதுகள் இழுக்கும் வண்டிப் பெட்டிகள் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டன.[8]\nவிக்சனரியில் farm or farmstead என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 23:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vairamuthu-wrote-poem-of-condolence-to-dmk-general-secretary-anbazhagan-q6tmib", "date_download": "2020-07-10T22:36:01Z", "digest": "sha1:OU3DIVXV56QLKM473B6R5NK4NLKDL3RY", "length": 12054, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை..? அன்பழகன் மரணத்தில் கலங்கிய வைரமுத்து..! | vairamuthu wrote poem of condolence to DMK general secretary anbazhagan", "raw_content": "\nஇனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை.. அன்பழகன் மரணத்தில் கலங்கிய வைரமுத்து..\n'இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல் அனைத்தும்கொண்ட பெரும் பேச்சாளர் பேராசிரியர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை' என தனது ட்விட்டர் பதிவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nதிமுக பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அன்பழகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.\nஇதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கவலைக்கிடமாக இருந்த அன்பழகன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரும் கடும் சோகத்தில் இருக்கின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பழகனின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.\nதிமுக பொதுச்செயலாருக்கு அஞ்சலி செலுத்த அதிமுகவினரோடு வந்த ஓ.பி.எஸ்..\nஇடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல் அனைத்தும்கொண்ட பெரும் பேச்சாளர் #பேராசிரியர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், 'இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல் அனைத்தும்கொண்ட பெரும் பேச்சாளர் #பேராசிரியர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை' என தனது ட்விட்டர் பதிவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nபெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..\n1500 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை இரண்டாக பிரிக்க உத்தரவு..\nமருத்துவ படுக்கைகளுக்கு ஏற்ப ஊழியர்கள் தேவை.. மருத்துவர்கள்,செவிலியர்களை உடனே பணியமர்த்த கோரிக்கை..\n10 ஆண்டுகளாக ஆசை வார்த்தைகளால் அலைகழிக்கப்படும் பகுதிநேர ஆசிரியர்கள்.. பணி நிரந்தரம் செய்ய கோரும் சீமான்..\nஅமைச்சர் ச���ல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியானது..\n1000 ஏக்கர் விவசாயத்தை அழிக்கும் நாசகர செயல்.. திருச்சி விவசாயிகளுக்காக களமிறங்கிய வைகோ..\nரவுடியை பழிக்கு பழி தீர்த்த போலீஸ்.. தப்ப முயன்ற போது என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதாக தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/10-chennai-flights-were-canceled-due-to-corona-virus-q6wyyj", "date_download": "2020-07-10T22:58:27Z", "digest": "sha1:TNSMGEC6VADIDURG3KIR5CRRXG62POYX", "length": 11093, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அச்சுறுத்தும் கொரோனா..! சென்னை விமானங்கள் அதிரடி ரத்து..! | 10 Chennai flights were canceled due to corona virus", "raw_content": "\n சென்னை விமானங்கள் அதிரடி ரத்து..\nகொரோனா குறித்த அச்சம் காரணமாக விமானங்களில் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்து விட்டதால் சில விமான சேவைக���் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3,119 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர்.\nஇந்தநிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பீதி காரணமாக விமான பயணங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.\nகொரோனா குறித்த அச்சம் காரணமாக விமானங்களில் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்து விட்டதால் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் பத்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் பயணிகள் வருகை குறைவானதே அடுத்து ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் ஆகிய விமானங்கள் ரத்தாகி இருக்கின்றன.\nஇதனிடையே சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்காக விமான நிலைய வளாகத்தில் கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nஎன் அப்பா பேச்சை கேட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பேன்.. குமாரி முத்து மகள் வெளியிட்ட வீடியோ..\n குட்டை டவுசரில் கையை குத்த வைத்து போஸ் கொடுக்கும் ரேஷ்மா..\n“எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை தான் வேணும்”... அடம்பிடிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்...\nபிக்பாஸ் NSK ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. முதல் முறையாக வெளியிட்ட குழந்தையின் புகைப்படம்\nமீண்டும் ஆரம்பமாகிறது “பொன்னியின் செல்வன்” ஷூட்டிங்... எங்கு, எப்போது தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/10/tendulkar.html", "date_download": "2020-07-10T22:23:46Z", "digest": "sha1:Q5FTDMBRNC4A3PTCJPCDVIXYDN33K7RP", "length": 13964, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெண்டுல்கர் இல்லாத இந்திய கிரிக்கெட் அணி | tendulkar out of most part of triangular series in lanka - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ரா��ி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று 3,680 பேர் பாதிப்பு\nகொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nவாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெண்டுல்கர் இல்லாத இந்திய கிரிக்கெட் அணி\nஇந்தியக் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் இலங்கை செல்கிறது இந்தியகிரிக்கெட் அணி.\nடெண்டுல்கருக்குக் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே அவர் இந்திய அணியிலிருந்து தற்காலிகமாகநீக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.\nஅவர் 3 வாரங்கள் கட்டாயம் ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், அவரை விட்டுவிட்டு இம்மாதஇறுதியில் இலங்கை செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி.\nஆனாலும், இலங்கையில் நடைபெறவுள்ள 3 நாடுகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிலகடைசி லீக் ஆட்டங்களில் டெண்டுல்கர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.\nமும்பையில் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தபோது, கிரிக்கெட்தேர்வுக் குழு தலைவர் சந்து ப��ர்டே இத்தகவலைத் தெரிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் sachin tendulkar செய்திகள்\nஇதுவரை வெளிவராத புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்.. \"பார்ன்\"டெண்டுல்கர் செய்த கியூட் டிவிட்.. செம\n\"மட்டா ராம், தொடர்ந்து விளையாடு\" மாற்று திறனாளி சிறுவனுக்கு பேட் அனுப்பி.. ஸ்வீட் ஷாக் தந்த சச்சின்\nஆதித்யா தாக்ரேவுக்கு பாதுகாப்பு இசட் பிரிவாக உயர்வு சச்சினுக்கு பாதுகாப்பு அதிரடியாக குறைப்பு\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nசச்சின் வலைவீசி தேடிய ஹோட்டல் ஊழியர்..வேறு யாருமில்லை.. நம்ம சென்னைவாசிதானாம்.. பேரு குருபிரசாத்\nதாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்.. 2-ஆவது முறையாக தமிழில் ட்வீட்\nசாதனை இளம்பெண்ணிடம் ஷேவிங் செய்து கொண்ட சச்சின்.. வைரலாகும் போட்டோ\nசர்ச்சைக்குரிய பேச்சு.. விளக்கம் தருமாறு கிரிக்கெட் வீரர் ஹா்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்\nஜாம்பவான் சச்சினை, கோலியுடன் ஒப்பிடுவதா கிரிக்கெட்டுக்கு செய்யும் பச்சை துரோகம்\nகிரிக்கெட் கடவுளின் வாரிசுன்னா சும்மாவா..... வாய்ப்புகள் தானாக தேடி வருகிறது\n\"நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு....\" சிசுவேஷன் சாங்கை டுவீட்டிய ஹர்பஜன் சிங்\nஎம்பி சம்பள பணம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpapernews.com/tamil-tv-news-live/news-7-tamil-tv-channel-online/", "date_download": "2020-07-10T21:20:37Z", "digest": "sha1:F7BOT3537CNPCXZCTGGKJWRI7RFLI5QD", "length": 13185, "nlines": 257, "source_domain": "tamilpapernews.com", "title": "நியூஸ் 7 டிவி நேரலை » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுற��� டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nநியூஸ் 7 டிவி நேரலை\nநியூஸ் 7 டிவி நேரலை\nநியூஸ்7 தமிழ் அன்பு பாலம் - ராம்ராஜ் காட்டன் சார்பில் வழங்கப்பட்ட 5,000 முகக்கவசம்\nசென்னை மாங்காடு அருகே நியூஸ்7 தமிழின் அன்பு பாலம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி\nமருத்துவர்களுக்கு நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மூலம் பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டது\nAPEX நிறுவனம், நியூஸ்7 தமிழ் அன்பு பாலத்துடன் இணைந்து வழங்கிய வலி நிவாரணி\nநியூஸ்7 தமிழ் அன்புபாலம்,சக்தி குரூப்ஸ் நிறுவனம் இணைந்து காவல்துறைக்கு வழங்கிய ஊட்டச்சத்து பானம்\nபாஜக - நியூஸ் தமிழின் அன்புபாலம் மூலம் 4,000 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது\nநியூஸ் 7 அன்புபாலம் மூலம் மருத்துவர்களுக்கு பத்தாயிரம் மாஸ்க் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது\nகாவல் துறையினருக்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் முககவசங்கள் வழங்கப்பட்டது\nநியூஸ் 7 தமிழ் அன்புபாலம் மூலம் காவலர்களுக்கு முகக்கவசம்,மூலிகை பொடி வழங்கப்பட்டது\nநியூஸ்7 தமிழ் அன்புபாலம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி\nநியூஸ்7 தமிழ் அன்புபாலம் மூலம் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மூலிகைப்பொடி\nஅன்பு பாலம் மூலமாக, 3,000 முகக் கவசங்களை களப் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது\nஅன்பு பாலம் மூலம் காவலர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டது\nமாஃபா அறக்கட்டளை, அன்பு பாலம் மூலம் காவலர்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் மூலிகை பொடி வழங்கப்பட்டது\nநியூஸ் 7 மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் 300 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nவெள்ளிக்கிழமையை அதிர வைத்த விகாஸ் துபே.. விறுவிறு என்கவுன்டர்.. முழு ரவுண்டப்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.3 லட்சமாக அதிகரிப்பு - தினமலர்\nஸ்ருதிஹாசன் நடித்துள்ள எல்லை மீறிய படுக்கையறை காட்சி... வைரல் வீடியோ\n அதிர்ச்சியான நடிகை - Cineulagam\nஇரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு - தினத் தந்தி\nஇந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து \nஅனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, சூழலியல் காப்போம்\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம்\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/arun-vijay-vaa-deal-to-directly-release-on-ott.html", "date_download": "2020-07-10T22:45:22Z", "digest": "sha1:Q4RUU7PWEZA7F5DFFXUMOBUZJESDTMP2", "length": 10404, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Arun Vijay Vaa Deal To Directly Release on OTT", "raw_content": "\nநேரடியாக ஓடிடி-ல் வெளியாகும் அருண் விஜய்யின் திரைப்படம் \nஓடிடி-ல் நேரடியாக வெளியாகும் அருண் விஜய் நடித்த வா டீல் திரைப்படம்.\nகொரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அரசு சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளித்தாலும், திரையரங்குகள், வணிக வளாககங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை திறப்பதற்கு அனுமதியளிக்கவில்லை. இப்படியிருக்க, இந்த வருடம் வெளியாகவிருந்த படங்களின் ரீலிஸ் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில படங்கள் நேரடியாக ஓடிடி எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.\nகடந்த மே 29-ம் தேதி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுது. அதனைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் திரைப்படமும் வருகிற ஜூன் 19-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து அருண் விஜய் நடித்த வா டீல் படம் வெளியாகவுள்ளது. அருண் விஜய் மற்றும் கார்த்திகா நடித்த இந்த படத்தை ரத்ன சிவா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் JSK சதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், எங்கள் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேசன் தயாரித்துள்ள படங்களான அண்டாவக் காணோம், வா டீல், மம்மி சேவ் மீ' ஆகிய படங்களை நேரடியாக ஓடிடி-ல் வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் 3 பெரிய படங்களின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் பற்றிய அறிவிப்பையும் விரைவில் வெளியிடவிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nநேரடியாக ஓடிடி-ல் வெளியாகும் அருண் விஜய்���ின் திரைப்படம் \nநீருக்கு பதிலாக பாலில் குளியல் போடும் பிரபல நடிகை \nமனதை மயக்கும் தனுஷின் குரல் ஜெயில் படத்தின் காத்தோடு காத்தானேன் பாடல் ப்ரோமோ\nவிஜய் மற்றும் முன்னணி நடிகர்களின் பாதுகாவலர் மரணம் \nஇளம் காதல் ஜோடியின் லீலை.. நேரில் பார்த்த 8 வயது சிறுவன் குத்திக்கொலை..\nகொரோனாவை விரட்ட பக்தர்களுக்கு முத்த வைத்தியம் சாமியார் சாவு.. முத்தம் பெற்றவர்கள்..\nகாதல் தோல்வி.. பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை..\nகொரோனா அறிகுறி இருக்கும் வீடுகள்.. பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன தெரியுமா\nதலைமைச் செயலகத்தைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களும் மூடல்\n10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தாலிகட்டிய இளைஞர்\n10 வயது சிறுமி முதல் 80 வயது கிழவி வரை 4 ஆண்டுகளில் 40 பெண்கள் பலாத்காரம்\nசுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம்\nமீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி - முதலமைச்சர் பழனிசாமி\nபள்ளிகளை 6 கட்டங்களாகத் திறக்கலாம்.. தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை..\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா 4 வது இடம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1534", "date_download": "2020-07-10T23:19:03Z", "digest": "sha1:AMZ6YSJ67QAGXZZJIP5F5ZG3ETKRAXF5", "length": 6228, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | mondaymotivation", "raw_content": "\n\"பொறுத்தது போதும்\"- பொங்கி எழுந்த கலைஞரும் சிவாஜியும் \nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nகெட்டப்பய சார் இந்த நிக் வொய்ச்சிக்... இரண்டு கை, இரண்டு கால் இல்லைனாலும்...\nஅரசு பள்ளி மாணவர், இன்று ISRO தலைவர், ராக்கெட் தமிழர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\n\"என் மகள் பெற்ற வெற்றியால் என் டீக்கடை புகழ்பெற்றது\" - இன்ஸ்பயரிங் இளம் பெண்\nபடித்தது தமிழ் மீடியம்... ஆள்வது ஐடி உலகம் - ஐந்து நிமிட எனர்ஜி கதை\nதடைகளை வெட்டி வெட்டி முன்னேறிய காலம்... - எழுத்தாளர் பாலகுமாரன் கட்டுரை\n24 இலட்சம் குழந்தைகளை காப்பாற்றிய முதியவர்\nஅமெரிக்காவிலிருந்து ஊருக்கு நல்லது செய்ய வந்தவரிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் - அரியலூரில் ஒரு 'சிவாஜி' கதை\nசாத்தான் குளம் ��ீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/11/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-3/", "date_download": "2020-07-10T23:14:15Z", "digest": "sha1:DAKQRRB4V5VPTEEMHWKY4KQYRUM4Y3FH", "length": 8825, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி வெளியீடு", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி வெளியீடு\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி வெளியீடு\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nதொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் இந்த வர்த்தமானியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் அரச அச்சகத்திடம் கையளிக்கப்பட்ட இரண்டு வர்த்தமானிகளில் 2040/56 வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிபர் கங்கானி கலப்பதி தெரிவித்துள்ளார்.\nஇது பிரதேச சபைகளை அதிகரிப்பதற்கான வர்த்தமானியாகும்.\nஇதேவேளை, அமைச்சினால் கையளிக்கப்பட்ட 2040/57 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் வர்த்தமானியின் பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளதாக அரச அச்சக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வர்த்தமானியின் சிங்களப் பிரதி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழ் பிரதி இன்றைய தினத்திற்குள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் வர்த்தமானியின் ஆங்கிலப் பிரதியை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரச அச்சக அதிபர் கங்கானி கலப்பதி தெரிவித்துள்ளார்.\nCOVID-19: வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை\nஉள்ளூராட்சி மன்றங்கள் மூலம் நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை\nசாய்ந்தமருது நகரசபை இரத்து: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை\nஅமைச்சர்களுக்கான விடயதானங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி வௌியீடு\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானியில் போக்குவரத்து அமைச்சர் கைச்சாத்து\nCOVID-19: வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை\nஉள்ளூராட்சி மன்றங்கள் மூலம் நிவாரணப்பொதி விநியோகம்\nசாய்ந்தமருது நகரசபை: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை\nஅமைச்சர்களுக்கான விடயதானங்கள் குறித்த வர்த்தமானி\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/lka_49.html", "date_download": "2020-07-10T21:35:13Z", "digest": "sha1:ZLM4MICVZCM4UDVI5PZZAUTNZZFBLDTD", "length": 7799, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "பாஸ்டர் ஊடாகவே தொற்று; அச்சம் தவிருங்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பாஸ்டர் ஊடாகவே தொற்று; அச்சம் தவிருங்கள்\nபாஸ்டர் ஊடாகவே தொற்று; அச்சம் தவிருங்கள்\nயாழவன் April 17, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளா்களுக்கும் சுவிஸ் பாஸ்டர் ஊடாகவே தொற்று ஏற்பட்டது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டவில்லை. எனவே மக்கள் குழப்பமடைய வேண்டாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி த���ரிவித்துள்ளார்.\nசுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாாிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்படுகின்றனா் என தெரிவித்த சத்தியமூர்த்தி, மக்கள் எந்தவொரு சந்தா்ப்பத்திலும் அச்சமடையாமல், சுகாதார நடைமுறைகளை சாியான பின்பற்றுமாறும், அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/harassed/", "date_download": "2020-07-10T22:01:52Z", "digest": "sha1:YJB3Q3WTJTAMKS6M27JLQLZQRVWE5YX2", "length": 6559, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "harassed Archives - TopTamilNews harassed Archives - TopTamilNews", "raw_content": "\nபோதை மறுவாழ்வு மையத்தில் நடக்கும் மர்ம மரணங்கள்: சங்கிலியால் கட்டி வைத்து அடிப்பதாகப் புகார்\nதனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தலைமைக் காவலர் அடித்தே கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி: தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தலைமைக் காவலர் அடித்தே கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதைக்கு...\nநல்லது செய்ய போக… கடைசியில் உயிரை விட்ட ஆட்டோ டிரைவர் : திருச்சியில் சோகம்\nபெண்ணை கிண்டல் செய்தவரை, தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெண்ணை கிண்டல் செய்தவரை, தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம்...\nஎஸ்.ஐ. வில்சன் கொலை: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் கடந்த ஜனவரி மாதம் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள்...\nகோயம்பேடு காய்கனி சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள்- மக்கள் நீதி மய்யம்\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 3,680 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...\nபெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகுத்தொல்லைக்கு தீர்வு\nபொடுகு... தலையில் அழுக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். தலையில் அரிப்பு,கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும்....\nதிருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் செந்தில் கைது\nதிருச்சி 9ஆம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் நேற்று மதியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/100-sketch-artist-drawn-up-for-anjaan/", "date_download": "2020-07-10T22:35:17Z", "digest": "sha1:2SNWATK5TZ4EUEBPSGAIHAZGQQMD24OH", "length": 6070, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "அஞ்சானுக்கு 100 ஸ்கெட்ச் போட்ட ஓவியர்..! - Behind Frames", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅஞ்சானுக்கு 100 ஸ்கெட்ச் போட்ட ஓவியர்..\nஉலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ஒவியங்களை பலரும் எதிர்பாரா வண்ணம் பிரம்மிக்கும்படியாகவரைந்து அவரின் பாரட்டையும் பெற்றவர் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ‘சிகரம் தொடு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கமல், கே.ஜே.ஜேசுதாஸ், கே.எஸ்.ரவிகுமார், தனுஷ் ஆகியோருக்கு ஓவியங்களாக வரையப்பட்ட அவர்களது போட்டோ பிரேமிட்டு நினைவுப்பரிசாக தரப்பட்டது. அந்தப்படங்களை வரைந்தது சாட்சாத் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தான்…\n‘சிகரம் தொடு’ விழாவில் கொடுப்பதற்காக வரையப்பட்டதாலோ என்னவோ அவர்களை இமயமலையின் பின்னணியில் வரைந்து இருந்தார் ஏ.பி.ஸ்ரீதர். அதுமட்டுமல்ல தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு கிட்டத்தட்ட இதேபோன்று 100 ஸ்கெட்ச்களை போட்டுத்தந்திருக்கிறார் ஸ்ரீதர். சூர்யா, சமந்தா, லிங்குசாமி ஆகியோரின் உருவங்களை கொண்ட அந்த ஓவியங்கள் படத்தின் டைட்டில்கார்டு போடப்படும்போது அதன் பின்னணியில் இடம்பெறுகிறதாம்.\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது சமூகத்ல்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/29110/7-Indian-engineers-working-for-power-plant-abducted-in-Afghanistan", "date_download": "2020-07-10T23:41:58Z", "digest": "sha1:26ZMSZAA4UO3RF5GSYU4SV43WKA5YVNI", "length": 8317, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு ஊழியர்கள் என நினைத்து இந்திய பொறியாளர்களை கடத்திய தலிபான்கள்! | 7 Indian engineers working for power plant abducted in Afghanistan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅரசு ஊழியர்கள் என நினைத்து இந்திய பொறியாளர்களை கடத்திய தலிபான்கள்\nஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த பொறியாளர்கள் 7 பேரை, அரசு ஊழியர்கள் என நினைத்து தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் உள்ள பாக்லான் மாகாணத்தின் மின்நிலையம் ஒன்றில் இந்தியாவை சேர்ந்த 7 பேர் மின் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பஸ் மூலம் ‌மின்நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது வழிமறித்த பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுநருடன் கடத்திச் சென்றனர்.\nஇதுபற்றி, பாக்லான் மாகாண கவர்னர் அப்துலாஹி நேமதி கூறும்போது, தலிபான்கள் அவர்களை கடத்தி, டேண்ட் ஏ சகாபுதீன் பகுதியில் வைத்துள்ளனர் என்றும் உள்ளூர் மக்கள் மூலம் அவர்களிடம் அதிகாரிகள் பேசியதாகவும் அரசு ஊழியர்கள் என நினைத்து தவறுதலாக கடத்திவிட்டதாக அவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். பழங்குடி இன தலைவர்களை கொண்டு தலீபான்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆப்‌கானிஸ்தான் அதிகாரிகளு‌டன் தொடர்ந்து பேசி வருவதாகவும், கடத்தப்பட்டவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nயாராவது ஒருத்தர் நின்னா போதும்: ’பஞ்சாப்’ அஸ்வின் பேட்டி\n : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிதி சிங்\n: இரு அமைச்சர்களின் இருவேறு விளக்கம்..\n��ிண்டுக்கல்: நத்தம் பகுதியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nசாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயாராவது ஒருத்தர் நின்னா போதும்: ’பஞ்சாப்’ அஸ்வின் பேட்டி\n : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிதி சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/blog-post_62.html", "date_download": "2020-07-10T22:05:24Z", "digest": "sha1:QUKQIRSOTSMJVNTB6KHDUVNY6VQNVU7B", "length": 17460, "nlines": 275, "source_domain": "www.visarnews.com", "title": "கியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்பு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » கியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்பு\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்பு\nகியூபாவின் புதிய அதிபராக 57 வயதாகும் மிகுவேல் டயாஷ் கனேல் என்பவர் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவில் காஸ்ட்ரோக்களின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் தான் பொருளாதாரத்தை நவீனப் படுத்துவனே தவிர ஒரு போது முதலாளித்துவத்துக்கு நாட்டை இட்டுச் செல்ல மாட்டேன் என மிகுவேல் தெரிவித்துள்ளார்.\nஹவானாவில் வியாழக்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் மிகுவேல் பதவியேற்றுக் கொண்டார். அதன் பின் அவர் உரையாற்றுகையில் தமது தேசத்தில் மாற்றம் அவசியம் தேவை என்றும் முதலாளித்துவத்துக்கு இடம் கொடுக்காத வகையில் இணையப் பாவனையை மேம்படுத்துவதற்கும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை நவீனப் படுத்துவதற்கும் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். சுமார் 12 வருடங்களாகப் பதவி வகித்த 86 வயதாகும் ராவுல் காஸ்ட்ரோ தொடர்ந்தும் கம்யூனிசக் கட்சியின் முதல் செயலாளராக நீடிப்பார் என்று தெரிய வருகின்றது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்பு\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிர���யா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷன்\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 ��ில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/98321-editor-rubens-exclusive-interview-about-vivegam-and-mersal-movies", "date_download": "2020-07-10T23:13:50Z", "digest": "sha1:FD4Z4N63RGZ53QXNC2TB52ESKMVFDLPO", "length": 20976, "nlines": 178, "source_domain": "cinema.vikatan.com", "title": "’மெர்சல்... விவேகம்... ரெண்டுலயும் ஸ்பெஷல் என்னன்னா..!?” - இரு படங்களின் எடிட்டர் ரூபன் | Editor Ruben's Exclusive Interview about 'vivegam' and 'mersal' movies", "raw_content": "\n’மெர்சல்... விவேகம்... ரெண்டுலயும் ஸ்பெஷல் என்னன்னா..” - இரு படங்களின் எடிட்டர் ரூபன்\n’மெர்சல்... விவேகம்... ரெண்டுலயும் ஸ்பெஷல் என்னன்னா..” - இரு படங்களின் எடிட்டர் ரூபன்\n’மெர்சல்... விவேகம்... ரெண்டுலயும் ஸ்பெஷல் என்னன்னா..” - இரு படங்களின் எடிட்டர் ரூபன்\n``இதுவரை 30 படங்களுக்கு நான் எடிட்டிங் பண்ணியிருப்பேன். எந்தப் படமும் `விவேகம்' அளவுக்கு என்னை வேலை வாங்கினதில்லை. அப்படி ஒரு அற்புதமான படம். சிவா சாருக்கு நன்றி'' - அஜித்தின் `விவேகம்', விஜய் நடிக்கும் `மெர்சல்' என தல - தளபதிக்கு கட் கொடுத்துக்கொண்டிருக்கிறார் எடிட்டர் ரூபன்.\n``சிவா சாரின் `வீரம்' படத்துக்கு நான் ட்ரெய்லர் கட் பண்ணிக் கொடுத்தேன். என்னோட வொர்க் அவருக்குப் பிடிச்சிருந்தது. `அடுத்த படத்துல சேர்ந்து வொர்க் பண்ணுவோம்'னு சொன்னதோடு, `வேதாளம்' வாய்ப்பைக் கொடுத்தார். அந்த நட்புதான், `விவேகம்' வரை தொடருது. தன்னோட டெக்னீஷியன்களை ரொம்ப மரியாதையாகவும் பாசத்தோடவும் நடத்துபவர் இயக்குநர் சிவா. `என் படத்துல வொர்க் பண்றீங்களா', `என் படம் இப்படியெல்லாம் இருக்கணும்'ங்கிற வார்த்தைகள்கூட அவர்கிட்ட இருந்து வராது. ஒவ்வொருமுறையும் படத்தைப் பற்றிப் பேசும்போது, `நம்ம படம்'னுதான் சொல்வார். அவர்கிட்ட இருக்கிற லீடர்ஷிப்பைப் பார்க்கிறது அபூர்வம். `விவேகம்' படத்துல நான் நிறைய பரிசோதனை முயற்சிகள் பண்ணியிருக்கேன். அதுக்குக் கிடைக்கப்போற எல்லா பாராட்டுகளும் சிவா சாரையே சேரும்', `என் படம் இப்படியெல்லாம் இருக்கணும்'ங்கிற வார்த்தைகள்கூட அவர்கிட்ட இருந்து வராது. ஒவ்வொருமுறையும் படத்தைப் பற்றிப் பேசும்போது, `நம்ம படம்'னுதான் சொல்வார். அவர்கிட்ட இருக்கிற லீடர்ஷிப்பைப் பார்க்கிறது அபூர்வம். `விவே���ம்' படத்துல நான் நிறைய பரிசோதனை முயற்சிகள் பண்ணியிருக்கேன். அதுக்குக் கிடைக்கப்போற எல்லா பாராட்டுகளும் சிவா சாரையே சேரும்\n`` `வேதாளம்' - `விவேகம்', `தெறி' - `மெர்சல்'னு ரெண்டு மாஸ் ஹீரோக்களின் படத்துக்குத் தொடர்ச்சியா வேலைபார்க்கிறீங்க. எப்படி இருக்கு இந்த அனுபவம்\n``ரொம்பப் பிடிச்சிருக்கு. சிவா - அட்லி, ரெண்டு இயக்குநர்களுமே எனக்குப் பயத்தையோ பதற்றத்தையோ கொடுக்கலை. அட்லி உதவி இயக்குநரா இருக்கும்போது, நான் உதவி படத்தொகுப்பாளர். நல்ல நண்பர்களா இருந்தோம். தயாரிப்புத் தரப்பு `பெரிய டெக்னீஷியன்ஸ் வெச்சு வொர்க் பண்ணுங்க'னு கொடுக்கிற அழுத்தத்தை அழகா சமாளிச்சு, நிறைய புது ஆள்களைப் பயன்படுத்துவார். நல்ல கலைஞர்களுக்கு, போராடியாவது அங்கீகாரம் வாங்கிக் கொடுப்பார். `தெறி' கொடுத்த வெற்றிதான், அடுத்தடுத்த பெரிய வாய்ப்புகளை எனக்குக் கொடுத்துச்சு. சிவா சாரும் அப்படித்தான், தன் டெக்னீஷியன்களை அவ்ளோ பத்திரமா பார்த்துக்குவார். தவிர, எவ்ளோ பெரிய படமா இருந்தாலும், ஒரு எடிட்டரோட பாயின்ட்ல நல்ல கதையா மட்டும்தான் தெரியணும். அதுல நான் தெளிவா இருப்பேன். அஜித் சார் படமாச்சே, விஜய் சார் படமாச்சேனு பயந்துகிட்டே வேலைபார்த்தா, படம் நல்லா வராது. ஸோ... ரெண்டு பெரிய ஸ்டார்களோட படங்களை எடிட் பண்ற பதற்றம் எனக்கு இல்லை. `காலையில தல படத்துக்கு வொர்க் பண்ணோம், சாயங்காலம் தளபதி படத்துக்கு வொர்க் பண்றோம்'கிற சந்தோஷம்தான் இருக்கு\n`` `விவேகம்', `மெர்சல்' ரெண்டுமே அவங்களோட முந்தைய படங்களைவிட அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள். அதைப் பூர்த்திசெய்ற பொறுப்பு உங்களுக்கும் இருக்கு. ரசிகர்களைச் சமாளிச்சிடுவீங்களா\n``அஜித், விஜய்... ரெண்டு பேருக்கும் தனித்தனி ஏரியா இருக்கு. கிரிக்கெட்ல நாம அஸ்வினோட பெளலிங்கையும் ரசிப்போம்; விராட் கோலியோட பேட்டிங்கையும் ரசிப்போம். அந்த மாதிரி, ரெண்டு பேரோட படங்களையும் அவங்களுக்குத் தகுந்த மாதிரி, அவங்க ஆடியன்ஸோட பல்ஸுக்குத் தகுந்த மாதிரி எடிட் பண்ணியிருக்கேன். `விவேகம்' படம், எனக்கு பெரிய அனுபவம். இயக்குநர் சிவாவுக்கு நாம 50 சதவிகித உழைப்பைக் கொடுத்தாலே, ரசிச்சுப் பாராட்டுவார். இன்னும் அதிகமா கொடுத்தா ரொம்ப உற்சாகமாகிடுவார். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், ஒரு கலைஞனுக்குப் பாராட்டுதானே பலம் அவரோட நம்பிக்கையை `விவேகம்' படத்துல காப்பாத்தியிருக்கேன். இது கதை, திரைக்கதையில ஆரம்பிச்சு, எல்லா பக்கங்களும் பரிசோதனை முயற்சிகளைக்கொண்ட படம். தவிர, ஒரு எடிட்டரா எல்லா படங்களையும் பார்க்கிறேன்; ரசிகர்களோட எதிர்பார்பை உள்வாங்கிக்கிறேன். நிச்சயமா என்னோட பெஸ்ட் வொர்க் ரசிகர்களுக்குப் பிடிக்கும் அவரோட நம்பிக்கையை `விவேகம்' படத்துல காப்பாத்தியிருக்கேன். இது கதை, திரைக்கதையில ஆரம்பிச்சு, எல்லா பக்கங்களும் பரிசோதனை முயற்சிகளைக்கொண்ட படம். தவிர, ஒரு எடிட்டரா எல்லா படங்களையும் பார்க்கிறேன்; ரசிகர்களோட எதிர்பார்பை உள்வாங்கிக்கிறேன். நிச்சயமா என்னோட பெஸ்ட் வொர்க் ரசிகர்களுக்குப் பிடிக்கும்\n`` `விவேகம்' , `மெர்சல்' படங்களோட ஸ்பெஷல்ஸ் சொல்ல முடியுமா\n``கொஞ்சமா சொல்றேன். மிகைப்படுத்திச் சொல்றதா நினைக்கவேணாம். ஹாலிவுட் மேக்கிங்ல ஒரு படத்துக்கு என்னென்ன ஃபுட்டேஜ் எடுப்பாங்களோ, அதையெல்லாம் `விவேகம்' படத்துக்காக எடுத்திருக்காங்க. ஷூட் பண்ண பெரும்பாலான காட்சிகளைப் படத்துக்குப் பயன்படுத்தியிருக்கேன். `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படம் பார்க்கும்போது, ஒரு காரை எப்படியெல்லாம் ஹேண்டில் பண்றாங்கனு காட்டுறதுக்கு டீடெயிலான ஷாட்ஸ் வெச்சிருப்பாங்க. `விவேகம்' மேக்கிங்ல அந்த நுணுக்கம் இருக்கு. `ஜேம்ஸ் பாண்ட்' படங்கள்ல இருக்கும் விறுவிறுப்பும் இருக்கு. ` `விவேகம்' படம், தமிழில் ஒரு ஹாலிவுட் படம்'னு தாராளமா சொல்லலாம்.\n`மெர்சல்', விஜய் சாரோட வேற லெவல் படம். காலையில ஷூட்டிங் நடந்தா, சாயங்காலம் எடிட் பண்ணிடுவோம். பெரும்பாலான ஷூட்டிங் முடிஞ்சது. ஒரு பாடல் காட்சி மட்டும் எடிட்டிங் பண்ணவேண்டி இருக்கு. விஜய் சாரோட நடிப்பும், பாட்டுக்கு அவர் ஆடியிருக்கும் டான்ஸும் ரொம்ப ஸ்பெஷல். ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட பெஸ்ட் ஆல்பங்கள்ல `மெர்சல்' ஆல்பமும் ஒண்ணா இருக்கும். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற, தமிழைப் போற்றிப் புகழ்கிற மாதிரி... சூப்பர் பாட்டு ஒண்ணு படத்துல இருக்கு\n``ஹீரோக்களின் சாகசங்களை ஆடியன்ஸ் பிரமிப்பா பார்ப்பாங்க; செய்திகளை ஷேர் பண்ணுவாங்க. ஆனா, ஒரு எடிட்டருக்குத்தான் சாகசங்கள், பிரமிப்புகளுக்குப் பின்னாடி இருக்கிற உண்மை தெரியும். அந்த வகையில், `விவேகம்'ல அஜித் எடுத்த ஒரிஜினல் ரிஸ்க் என்ன\n``நிறைய இருக்கு. ஒரு சண்டைக்காட்சியில 50 அடி உயர மரத்துல இருந்து அஜித் குதிப்பார். பாதுக்காப்பு வசதிகளோடுதான். ஆனாலும், அதை டூப் வெச்சு எடுக்காம அஜித்தே நடிச்சார். ஒரு பாலத்துல நடக்கும் சண்டைக்காட்சி படத்துல இருக்கு. ரெண்டு டிரெயின்களுக்கு நடுவே நடக்கும் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கு. அஜித் சார் எடுத்த அதிகபட்ச ரிஸ்க் இதுனு சொல்வேன். ஏன்னா, சாதாரணமா ஒரு டிரெயின் நம்மளைக் கடக்கும்போதே உடம்புல உதறல் இருக்கும். ஓடிக்கிட்டே இருக்கிற ரெண்டு டிரெயின்களுக்கு இடையில சண்டைக்காட்சிகள் எடுத்திருக்காங்க. அது எடுக்கப்பட்ட விதமும் ரொம்ப அருமையா இருந்தது. அஜித் வர்ற பைக் சீக்குவன்ஸ் எல்லாம் -15 டிகிரி குளிர்ல எடுத்தது. 20, 30 கார்கள் துரத்தும்போது, அவ்வளவு குளிர்ல பைக் ஓட்டுறது கஷ்டம். அதையும் அஜித் சார் ஒரிஜினலாவே பண்ணார். தவிர, ரெண்டு ஃபைட்ல அக்‌ஷரா ஹாசனும் கலக்கியிருக்காங்க\n``எடிட்டிங்ல படம் பார்க்கும் அஜித் - விஜய் என்ன கமென்ட்ஸ் கொடுப்பாங்க\n``அஜித் சார் எப்பவுமே மொத்தப் படத்தையும் முடிச்சுட்டு `பார்க்கலாம்'னு சொல்வார்; டீசர், ட்ரெய்லர் காட்டும்போது சந்தோஷப்படுவார். டெக்னீஷியன்ஸ் மேல அதிக நம்பிக்கைவைக்கிற மனிதர் அஜித். விஜய் சாரைப் பொறுத்தவரைக்கு அவரோட படம் எப்படி வந்திருக்குனு பார்க்கிறதுல ஆர்வம் இருக்கும். ஆனா, எங்கமேல அந்த பிரஷரைத் திணிக்க மாட்டார். அவரோட ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு, நாங்களே சில காட்சிகளைப் போட்டுக்காட்டி, `இந்த இடத்துல பிரமாதமா பண்ணியிருக்கீங்க சார்'னு அவருக்கு சர்பிரைஸ் கொடுப்போம்.''\n``விக்ரம் நடிக்கும் `ஸ்கெட்ச்', ஜெய் நடிக்கும் `பலூன்', சிபிராஜ் நடிக்கும் `ரங்கா', விஷ்ணுவின் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படங்களோட வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. இன்னும் சில படங்களுக்கு கமிட் ஆகியிருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/tag/india/", "date_download": "2020-07-10T21:52:09Z", "digest": "sha1:YN4LFBHVDILSMDBAN3H5NS2LD4XUZKSP", "length": 12343, "nlines": 144, "source_domain": "oredesam.in", "title": "INDIA Archives - oredesam", "raw_content": "\nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nமிக பிரபலமான காதி முகக்கவசங்கள் தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்றன. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக வீடுகளை விட்டு வெளியேறவோ அல��லது தடைகள் காரணமாக ...\nஇந்தியாவை குறை கூறியதால் மலேசிய பிரதமர் வரிசையில் அடுத்து நேபாள பிரதமர் பிரதமருக்கு எதிராக ஆளும் கட்சியினர் போர்க்கொடி\nமோடியுடன் வம்புக்கு நின்று ஆட்சியை இழந்தவர்களின் லிஸ்டில் கூடிய விரைவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒளியும் இடம் பெறுவார் என்று விரைவில் உலக செய்திகள் அறிவிக்கும் என்றே ...\nசீன பொருட்களின் விற்பனை கடும் வீழ்ச்சி இந்தியர்களின் கோபத்தால் சீனா கதறல்\nசீனாவிற்கு இந்தியாவுடன் வியாபாரம் செய்ய வேண்டும். அதன்மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என்பது இரண்டாம் பட்சம். அவர்களது முதல் சதி திட்டமே நாடு பிடிக்க வேண்டும் என்பதுதான். ...\nசீனாவிற்கு எதிராக டிஜிட்டல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்\nஇந்தியாவில் பொழுதுபோக்கிற்க்காக மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, போன்ற மொபைல் செயலிகள் ஆகும். இது ஒருவித கலாச்சார சீர்கேட்டுக்கும் வழிவகுத்தது. மக்களை பைத்தியம் ஆக்கியது , ...\nபழி தீர்க்க நேரம் வந்துவிட்டது டிராகன் சீனாவை அழிக்க பிரதமர் மோடி மாஸ்டர் பிளான்\nகிழக்கு லடாக்கில் உள்ள இந்தியவை எதிர்த்த்து தவறு என சீன உணர ஆரம்பித்துள்ளது சீனாவை பொறுத்தவரை அண்டை நாடுகள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பழக்கத்தைக் கொண்டது . ...\nசீனாவின் பிரச்சனையை தீர்ப்பது மோடி தான் 72.6% இந்திய மக்கள் முழு நம்பிக்கை\nகடந்த வாரம் இந்திய சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததனார். சீன தரப்பில் 55க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்துள்ளதாக சீனாவில் ...\n15 ஆயிரம் சீனா மின்சார மீட்டர் அகற்றம்\nஇந்தியா சீனா எல்லையில் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இந்தியாவில் தொடர்ந்து சீனாவிற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. சீன பொருட்களை புறக்கணிக்க ஒவ்வொரு நகரத்திலும் ...\nபாகிஸ்தானின் தூதரகத்தை மூடும் மோடி அரசு முதற்கட்டமாக பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கிறது \nபாகிஸ்தான் தினமும் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் என நடந்தேறி வருகிறது, தினமும் தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை ...\nசீனாவில் தயாரான எந்த ஒரு உபகரணத்தையும் பயன்படுத்தமாட்டோம் \nகடந்த ��ாரம் இந்திய சீனா எல்லையில் நடந்த சண்டையில் இந்திய 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்துள்ளனர். சீனாவோ ...\nஎல்லையில் இரு நாடுகளும் படைகளை விலக்கி கொள்ள முடிவு இந்திய சீன ராணுவம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nஇந்தியா சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும் சீன இராணுவ வீரர்கள் எல்லை பகுதியில் இருந்து சற்று ...\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nகொரோனா வைரஸ் இயற்கையான வைரஸ் அல்ல சீனாவிற்கு எதிராக களமிறங்கிய இந்தியா\nஇந்தியாவில் 25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்கள், புதிய கொரோன தொற்று இல்லை\nமேற்கு மத்திய வங்களா விரிகுடா பகுதியில் உம்பன் சூப்பர் புயல் காற்று: மேற்கு வங்கம் மற்றும் வட ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை.\n தொழில் அதிபர் ஆபிரகாம் தாய்மதம் திரும்பி கட்டிய முருகன் கோவில்\nஉத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர் \nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nகேரளாவில் ஆட்சிகள் கவிழ்வதற்கு பெண்களேபோனமுறை சரிதாநாயர் இந்தமுறை சொப்னா \nபேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T21:48:28Z", "digest": "sha1:JOSSSC47AALOEWL4MJP2I23Y2B7XS6YF", "length": 4294, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சொகைல் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசொகைல் கான் (Sohail Khan, பிறப்பு: மார்ச்சு 3 1984), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட��டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார்.\nபிப்ரவரி 21 2009 எ இலங்கை\nஒநாப அறிமுகம் (தொப்பி 164)\nசனவரி 30 2008 எ சிம்பாப்வே\nசனவரி 24 2009 எ இலங்கை\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 12 2009\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-10T23:26:47Z", "digest": "sha1:6H5BA5SOYVUMLX3OLGZK2SEPCYDGWFEN", "length": 5448, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வி. கே. கானமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவி. கே. கானமூர்த்தி (1948 - செப்டம்பர் 10, 2008) ஈழத்தின் புகழ் பெற்ற நாதசுவரக் கலைஞர் ஆவார். வி. கே. பஞ்சமூர்த்தியின் சகோதரர்.\nயாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கு காளி கோவிலடியைச் சேர்ந்த இவர் பிரபல நாதஸ்வர மேதை வி. கோதண்டபாணிக்கும், இராஜேஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார். தனது 14 ஆவது வயதில் நாராயணசாமி என்பவரிடம் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசா என்பவரிடமும் நாதசுவரக் கலையைக் கற்றார். தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களுக்கும் நாதசுவரக் கச்சேரிகளை நடத்தினார்.\nமார்ச் 23, 1989 இவர்கள் இருவரும் நாதஸ்வர இசைத்துறையில் பிரவேசித்த வெள்ளிவிழாவை கம்பன் கழகம், யாழ் பல்கலைக்கழகம் கைலாசபதி அரங்கில் வரலாறு காணாத விழாவாக நடத்தியது.\nஇவர்கள் பல்லாண்டுகளாக பல சைவ ஆலயங்கள், திருமணச் சடங்குகள் என இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று நாதஸ்வரம் வாசித்து பெரும் விருதுகள், பாராட்டுகள், கௌரவங்கள் என அளப்பரியன பெற்றார்கள்.\n2005 இல் இலங்கை அரசின் கலாபூசண விருதைப் பெற்றார்.\nசிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர், யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செப்டம்பர் 10, 2008 இல் புதன்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.\nநாதஸ்வர சக்கரவர்த்தி கானமூர்���்தி காலமானார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2013, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paareer-arunnothayam-pol/", "date_download": "2020-07-10T22:38:47Z", "digest": "sha1:MT23GRDCIJWII3INHFRS4AMWLUNBMPG2", "length": 4369, "nlines": 163, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paareer Arunnothayam Pol Lyrics - Tamil & English", "raw_content": "\nஉதித்து வரும் இவர் யாரோ\nமுகம் சூரியன் போல் பிரகாசம்\nசத்தம் பெருவெள்ள இரைச்சல் போலே\nசாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாம்\n1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்\nஎந்தன் நேசர் அதோ நிற்கிறார்\nஇன்பம் ரசத்திலும் அதிமதிரம் — இயேசுவே\n2. அவர் இடது கை என் தலை கீழ்\nஎன் மேல் பறந்த கொடி நேசமே — இயேசுவே\n3. என் பிரியமே ரூபவதி\nஎன அழைத்திடும் இன்ப சத்தம்\nகேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்\nஅவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் — இயேசுவே\n4. என் நேசர் என்னுடையவரே\nநான் செல்வேன் அந்நேரமே — இயேசுவே\n5. நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/mahatma-gandhiyin-sinthanaigal", "date_download": "2020-07-10T21:54:31Z", "digest": "sha1:U6V7TKZXUBAUCOMYQP7GTP36W6AVZAOI", "length": 7889, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "மகாத்மா காந்தியின் சிந்தனைகள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » மகாத்மா காந்தியின் சிந்தனைகள்\nAuthor: ஆர். கே. பிரபு, யு. ஆர். ராவ்\nTranslator: தம்பி சீனிவாசன், வேங்கடராமன், கண்ணையன் தட்சிணாமூர்த்தி\nPublisher: நேஷனல் புக் டிரஸ்ட்\nஎனது எழுத்துகளைக் கவனமுடன் பயில்வோருக்கும் அவற்றில் அக்கறை காட்டும் மற்றவருக்கும் நான் சொல்ல விரும்புவது இதுவே: எனது சிந்தனை முரணற்று இருக்கவேண்டும் என்பது பற்றி நான் கவலைப்படவேயில்லை. சத்தியத்தை நாடும் எனது முயற்சியில் நான் எத்தனையோ கருத்துக்களை கைவிட்டு விட்டேன்; புதியன பலவற்றைக் கற்றிருக்கிறேன். வயதில் முதியவனாகி விட்டதால் என் மனத்தின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவோ, எனது வளர்ச்சியானது தசைகளின் தளர்ச்சியினால் நின்றுவிடும் என்றோ நான் நினைக்க வில்லை. எனது அக்கறையெல்லாம், கணத்துக்குக் கணம் நான் கடவுளென நம்பும் சத்தியத்துக்கு நான் கீழ்ப்படியத் தயாராக இருக்கவேண்டும் என்பதுவே. எனவே எனது இரண்டு படைப்பு களில் முன்னுக்குப்பின் முரண்பாடு தெரிந்தால், வாசகர்களுக்கு எனது மதியின் தெளிவில் இன்னும் நம்பிக்கை இருப்பின், இரண்டு கருத்துக்களில் காலத்தால் பிற்பட்டதையே அவர்கள் ஏற்றுக் கொளல் நலம்.\n- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி\nகாந்திஆர். கே. பிரபுயு. ஆர். ராவ்நேஷனல் புக் டிரஸ்ட் கட்டுரைமொழிபெயர்ப்புகாந்தி தம்பி சீனிவாசன்வேங்கடராமன்கண்ணையன் தட்சிணாமூர்த்திThe Mind of Mahatma Gandhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/yaarukkum-anjael-special-video-for-bindu-madhavi.html", "date_download": "2020-07-10T23:32:07Z", "digest": "sha1:54WBTGEYC7JMNXNJ5V2DSQKHJGREDTZI", "length": 7756, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Yaarukkum Anjael Special Video For Bindu Madhavi", "raw_content": "\nபிந்து மாதவியின் யாருக்கும் அஞ்சேல் படத்தின் ப்ரோமோ வீடியோ \nபிந்து மாதவியின் யாருக்கும் அஞ்சேல் படத்தின் ப்ரோமோ வீடியோ \nவிஜய்சேதுபதியின் புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி.இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கினார்.\nஇந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தை இயக்கிவருகிறார்.பிந்து மாதவி இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.தேர்ட் ஐ என்டர்டெயின்மெட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nசாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்று பிந்து மாதவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வீடீயோவை படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nஇணையத்தை கலக்கும் சம்யுக்தா ஹெக்டேவின் ஒர்க்கவுட் வீடியோ \nசுஷாந்த் சிங் ராஜ்புத்-THE UNTOLD STORY\nசர்கார் பாடல் காட்சி உருவான விதம் \nஇளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை \nவிருந்துக்கு அழைத்துச் சென்று 10ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம்\nசரியாக மாஸ்க் அணியாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் \nபீலா ராஜேஷ் பணியிட மாற்றம், கொரோனா பரவலில் பின்னடைவை ஏற்படுத்துமா\nமுதலில் அப்பா.. பிறகு மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்கா���ம்..\nஇந்தியாவின் பெயரை “இந்திய ஐக்கிய நாடுகள்” என்று தான் மாற்ற வேண்டும்\nஇளம் காதல் ஜோடியின் லீலை.. நேரில் பார்த்த 8 வயது சிறுவன் குத்திக்கொலை..\nகொரோனாவை விரட்ட பக்தர்களுக்கு முத்த வைத்தியம் சாமியார் சாவு.. முத்தம் பெற்றவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/05/03131139/1479039/Kajal-Aggarwals-team-rubbishes-rumors-about-Acharya.vpf", "date_download": "2020-07-10T21:50:27Z", "digest": "sha1:I6XLGIEX25QJ6TD2IM6VFDREQ7XMWOU7", "length": 7280, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kajal Aggarwals team rubbishes rumors about Acharya", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிரஞ்சீவி படத்திலிருந்து விலகினாரா காஜல்\nசிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா படத்தில் நடிக்க ஒப்பந்தமான காஜல் அகர்வால், அப்படத்திலிருந்து விலகியதாக தகவல் பரவி வருகின்றன.\nசிரஞ்சீவி தனது கனவுப்படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தை முடித்துவிட்டு ரசிகர்களுக்காக தற்போது ஆச்சார்யா என்கிற கமர்சியல் படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள இருந்த நிலையில் திரிஷா திடீரென இந்த படத்திலிருந்து விலகினார்.\nஇதையடுத்து திரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமானார். இதனிடையே தமிழ் படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்ததாகவும், இதனால் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் இருந்து காஜல் அகர்வாலும் விலகியதாக செய்திகள் பரவின. இந்நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காஜல் தரப்பு, அவர் தமிழ் படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்தது உண்மைதான். இருப்பினும் அவர் சிரஞ்சீவியின் படத்தில் இருந்து விலகவில்லை. அதுபற்றிய செய்திகள் உண்மையில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது..\nகாஜல் அகர்வால் பற்றிய செய்திகள் இதுவரை...\nபயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது - காஜல் அகர்வால்\nபத்து வருஷமா ரொம்ப மிஸ் பண்ணேன்.... லாக்டவுனால் அது சாத்தியமானது - காஜல் அகர்வால்\nகொரோனா நமக்கு உணர்த்திய பாடம் - காஜல் அகர்வால்\nதெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு காஜல் அகர்வால் நிதியுதவி\nகொரோனா பயத்தில் இருந்து மீள சிறந்த வழி இதுதான் - காஜல் அகர்வால்\nமேலும் காஜல் அகர்வால் பற்றிய செய்��ிகள்\nஎவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nகுண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்... வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படம்\nஅரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/tv-shows-promo/bharathi-kannamma-11062019-vijay-tv-serial-online61803/", "date_download": "2020-07-10T22:05:46Z", "digest": "sha1:TC7JNYFCAM53VNAF7GQUNVPI52OGEZZW", "length": 4768, "nlines": 122, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3203&id1=112&issue=20190901", "date_download": "2020-07-10T22:57:04Z", "digest": "sha1:DZTCAAHKKBWMD3LZNDRLI7JMAE342ZK2", "length": 6444, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "காலாவதி தேதி இனி கட்டாயம்.... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகாலாவதி தேதி இனி கட்டாயம்....\nபாக்கெட் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இனி, தங்களது உணவு பொருள் பாக்கெட்டுகளின் கவர்களில் காலாவதி தேதி, எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் போன்ற விவரங்களுடன் எவ்வளவு நாட்களுக்கு முன்பு சாப்பிட்டால் நல்லது போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.\nமேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் சாப்பிட்டால் நல்லது என்று குறிப்பிட்டுள்ள அந்த தேதிக்குப் பின்னர் விற்கப்பட்டால் எவ்வளவு தள்ளுபடி செய்து விற்கப்படுகிறது என்ற விவரத்தையும் குறிப்பிட வேண்டும். உணவுப்பொருள் சில்லறை விற்பனையை ஒழுங்குபடுத்தவும், தரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை உறுதி செய்யவும் மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய\nஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.\nநுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்ளவும், குறிப்பிட்ட தேதிக்கு முன்பு பயன்படுத்தினால் நல்லது என்கிற அந்த தேதிக்கு பின்னர் விற்கப்படும் பொருட்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் பேரம் பேசி வாங்குவதற்கு வசதியாகவும் அதேவேளையில், உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட தேதிக்குள் பயன்படுத்தினால் நல்லது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த தேதிக்கு பின்னர் விற்கப்படும் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க சில்லறை விற்பனையாளர்கள் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்து விற்கத்தான் முயற்சி செய்கின்றனர்.\nஇந்த சூழ்நிலையில், நுகர்வோர் தாங்கள் என்ன வாங்குகிறோம் அதனை எவ்வளவு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம் என்பன போன்ற விவரங்களை அறியும் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். அதன் மூலம் பேரம் பேசி அந்தப் பொருளை வாங்கலாம். இதற்கான வாய்ப்புகளை நுகர்வோருக்கு அளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபுற்றுமண் சரும நோய் தீர்க்குமா\nபுற்றுமண் சரும நோய் தீர்க்குமா\nஎலும்புகளில் இப்படியும் பிரச்னை வரும்...\nமுதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை\nகாலாவதி தேதி இனி கட்டாயம்....01 Sep 2019\nமெடிக்கல் ஷாப்பிங்01 Sep 2019\nசெல்லப் பிராணிகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nகொளுத்தவனுக்கு கொள்ளு...இளைத்தவனுக்கு எள்ளு...01 Sep 2019\nபுகார் கூறுவதை நிறுத்துங்கள்01 Sep 2019\nஅழகு வரும் முன்னே...ஆரோக்கியம் வரும் பின்னே.... 01 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/inakailaanatau-ilavaracara-caaralasa-naalaai-inataiyaa-payanama", "date_download": "2020-07-10T21:40:44Z", "digest": "sha1:CGOIPDTF6676CLP33NE67FNMJW3RLCCU", "length": 7389, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந���தியா பயணம்! | Sankathi24", "raw_content": "\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா பயணம்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 2 நாள் பயணமாக நாளை (புதன் கிழமை) இந்தியா வருகிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசு முறை பயணமாக நாளை (புதன்கிழமை) இந்தியா வருகிறார். இங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்க இருப்பதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் சர் டோமினிக் அஸ்குயித் கூறினார்.\nஅதன்படி குருநானக்கின் 550-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், இங்கிலாந்து வளர்ச்சியில் சீக்கியர்களின் பங்களிப்பின் நினைவாகவும் குருத்வாரா ஒன்றில் வழிபாடு நடத்துவார். மேலும் முதல் மற்றும் 2-ம் உலகப்போரில் காமன்வெல்த் நாடுகளின் சார்பில் பங்கேற்று உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ நிகழ்ச்சி ஒன்றை பார்வையிடுகிறார்.\nமுன்னதாக இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றத்தை வலிமையுடன் எதிர்கொள்வது குறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை அதிகாரிகளுடன் சார்லஸ் ஆலோசனை நடத்துவார். மேலும் தேசிய பேரிடரை எதிர்கொள்வதற்கு புதிய கண்டுபிடிப்புகளை இந்தியா எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்தும் அவர் அறிந்து கொள்வார்.\nதனது 71-வது பிறந்த நாளை 14-ந்திகதி (வியாழக்கிழமை) இந்தியாவிலேயே கொண்டாடும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், சமூக மேம்பாட்டு திட்டங்களில் சிறப்பான பங்களிப்பை செய்தமைக்காக இந்தியருக்கு காமன்வெல்த் விருதையும் வழங்க உள்ளார்.\nமேலும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களை சந்தித்து பேசும் சார்லஸ், நிலையான சந்தை நிலவரத்தை கண்டடைவதற்கான ஆலோசனை மற்றும் வழிமுறைகளை அவர்களிடம் கேட்டுப்பெறுவார் எனவும் டோமினிக் அஸ்குயித் தெரிவித்தார்.\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nவெள்ளி ஜூலை 10, 2020\nமந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து\nரோஹிங்கியா அகதிகளை பாதுகாக்க கோரிக்கை\nவியாழன் ஜூலை 09, 2020\nகடலில் தத்தளிக்கும் ரோஹிங்கியா அகதிகளை பாதுகாக்க அமெரிக்க ஆணையம் கோரிக்கை\nநான் பிழைப்பேன் என நினைக்கவில்லை\nபுதன் ஜூலை 08, 2020\n106 வயதில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் குழுவை அனுப்ப சீனா அனுமதி\nபுதன் ஜூலை 08, 2020\nகொரோனா வைரஸ் தோன்றியது குறித்து ஆய்வு நடத்த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/21738/", "date_download": "2020-07-10T21:20:01Z", "digest": "sha1:6EDHUOCH2LPUZ7ZRAQFDA3JHR6B5LQLV", "length": 18186, "nlines": 285, "source_domain": "tnpolice.news", "title": "சாலையில் கிடந்த நான்கரை லட்சம் பணத்தை ஒப்படைத்தவருக்கு காவல் ஆணையர் பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nசாலையில் கிடந்த நான்கரை லட்சம் பணத்தை ஒப்படைத்தவருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nமதுரை : திரு.சக்கரவர்த்தி என்பவர் வெண்கலக்கடைதெருவில் மாவு கடை வைத்துள்ளார். இவர் கடந்த 29.11.2019 அன்று இரவு வேலை முடித்���ு வீட்டுக்கு செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் தான் வைத்திருந்த ரூபாய்.4,47,500/- தவறவிட்டார்.\nஅவற்றை கண்டுபிடித்து தரும்படியும் கடந்த 30.11.2019 தேதி மதுரை மாநகர் டீ3-தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் திருமதி.கீதா தேவி அவர்கள் CCTV கேமிரா பதிவுகளை சேகரித்து புலன் விசாரணை நடத்திவந்தார்.\nஇந்நிலையில் (03.12.19) பழைய குயவர் பாளையத்தை சேர்ந்த திரு.பூபாலன் என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS அவர்களிடம் சாலையில் கிடந்த கட்டை பையை ஒப்படைத்தார்.\nபின்பு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, அவர்கள் முன்னிலையில் அதன் உரிமையாளர் திரு.சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார். மேற்படி பணம், விலை உயர்ந்த சேலைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை நேர்மையான முறையில் உரியவரிடம் ஒப்படைத்த திரு.பூபாலன் என்பவரை காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nகில்லாடி வாகன கொள்ளையர்களை கைது செய்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்\n53 திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS , அவர்களின் உத்தரவின் பேரில் திருவேறும்பூர் உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ASP.திரு. பிரவீன் உமேஷ் […]\nகாவல்துறை குறித்து அவதூறு பேச்சு எதிரொலி, 8 வழக்குகள்- கைதாகிறாரா எச் ராஜா\n144 தடை உத்தரவை மீறிய 4078 நபர்கள் கைது, 2183 வாகனங்கள் பறிமுதல்\nசாவை தொட்ட முதியவருக்கு உயிர்கொடுத்த காவலர் ‘பிரபுக்கு”, திருச்சி மாவட்ட SP பாராட்டு\n“மிக ஆழ்ந்த சோகத்தில் எங்கள் காவல் துறை.”\nகாவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்\n“கடைகளுக்குச் செல்ல ஒருவர் மட்டும் போதும்” கோவை ஆணையர் சுமித் சரண் வேண்டுகோள்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,797)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,568)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,472)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,383)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,265)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,152)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/01/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-10T21:22:46Z", "digest": "sha1:EP7WICIYFDEUBKKARLNOREPS3WHWSIOV", "length": 8012, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "சூர்யா-கார்த்தி ஒரே படத்தில்! தயாராகிறது ஸ்வீட் காம்போ? | Tamil Talkies", "raw_content": "\nகார்த்தியை சந்தித்தாலும் சரி, சூர்யாவை சந்தித்தாலும் சரி. “எப்ப அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கப் போறீங்க” என்று கேள்வி கேட்காமல் பேட்டியை முடிப்பதில்லை பிரஸ். “நேரம் வரணும். அதுக்கேற்ற கதை வரணும்” என்று விதவிதமாக காரணங்கள் சொல்லி தப்பித்தே வந்தார்கள் பிரதர்ஸ். கார்த்திக்குக்கும் சூர்யாவுக்கும் தமிழ்சினிமாவில் தனித்தனி அந்தஸ்து, தனித்தனி வியாபாரம் என்று மரியாதை பலமாகவே இருக்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று யார் விரும்பினாலும் அதற்கேற்ற ‘சம்திங் சம்திங்’ வேண்டுமல்லவா\nஅதை பைசா குறையாமல் அள்ளித்தரவும் பலர் தயாராக இருக்கிறார்கள். இருந்தாலும், யாரோ ஒருவருக்கு ஏன் விளைய வேண்டும். அதுதான் நமக்கே சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கிறதே என்ற நினைப்பும் கூட, இந்த முயற்சி தள்ளிப் போக காரணமாக இருந்திருக்கலாம். இப்போது அதற்கான காலம் கனிந்திருப்பதாகவே ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது இன்டஸ்ட்ரியில். இந்த நல்ல காரியத்தை நடத்தப் போகிறார் அருவா டைரக்டர் ஹரி.\nஅவரது சிங்கம் 3 படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் சூர்யாவுடன் தோன்றப் போகிறாராம் கார்த்தி. நினைத்தால் பெரிய கேரக்டரே கூட கொடுத்திருக்கலாம். ஆனால் இதை ஒரு வெள்ளோட்டமாக வைத்துக் கொள்வோம். ரசிகர்களின் ஆரவாரத்தையும் வரவேற்பையும் வைத்து இருவரையும் முழு நீள கேரக்டரில் பிறகு நடிக்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறாராம் ஹரி.\nஹரி… நீங்க எது செஞ்சாலும் அதுதான் சரி\nநள்ளிரவில் வெளியான ‘சொடக்கு’ குத்துப்பாட்டு. அனிருத் பிறந்த நாள் ஸ்பெஷல்\nஅஜித் பற்றி வில்லங்க ட்வீட் விஜய், சூர்யாவை கடுப்பேற்றிய கஸ்துரி ..\n«Next Post சித்தார்த் சீண்டியது யாரை\nஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்…. – உளுந்தூர்பேட்டை தெரு நாய் உதாரணம் சொன்ன சித்தார்த் Previous Post»\nபுதுவை சட்டசபையில் மொபைல் ஒலிபெருக்கி : என்.ஆர்.காங்., ̵...\nலிங்குசாமியின் கவிதையை படித்துவிட்டு மொட்டை மாடிக்கு ஓடிய டை...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2017/12/02/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-10T21:32:22Z", "digest": "sha1:2GORQCN5IHJZYWQNW4XARBJ4AYHHJQW7", "length": 13915, "nlines": 48, "source_domain": "www.atruegod.org", "title": " வள்ளலார் இராமலிங்க அடிகள் – “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஜீவர்கள் தயவு – A.B.C\nவள்ளலார் இராமலிங்க அடிகள் – “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை\n“தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை\nதமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை\nஅ அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம்.\nஇ பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்கரமாம்.\nபதி சிதாத்ம கலைகளுக் காதாரமாகி உயிரினுக்குடலையொத்துக் குறிக்கப்படும் த், ம், ழ் எழுத்துக்களுக் குரை:\nழ் 15-வது இயற்கை உண்மைச் சிறப்பியல் அக்கரமாம்.\nஐந் தலகுநிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புபக்ஷத்தாரால் அனாதியாய் – சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் – கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமை என்று நிருத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை:-\nத் – அ:- தத்வரூபாதி சிவபோகாந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறியவிடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய த் என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம். அ – அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத் துட்பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர் நிலையிற்றலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவநிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம். என்னவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று.\nம் :– சங்கார ப்ரணவமாகிய மகாரம் முக்தான்மாக்களுக்கு ஒளிவண்ணச் சதானந்தமாயும் பெத்தான்மாக்களுக்கு இருள் வண்ணமலரூபமாயும் இருந்து கற்பாந்தப் பிரளய முடிவின் சிருஷ்டி திதியாதிகளில் சிதான்ம சக்தியாகிய ஜீவனுக்கு அதிகரணமாகவும், முற்குறித்த பத்தாவது நிலயமாகிய ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம்.\nஇ – பன்னீருயிர்நிலைகளில் மூன்றாம் நிலை உயிராகிய இகாரம் திரிகலா ஆன்மவருக்கத்தில் அபரமாகிய சகலாகலரையும் பரமாகிய பிரளயாகலரையும் கீழ்ப்படுத்தி அவ்விரு கூட்டத்தாருக்கும் மேற்பட்டு நின்ற சுத்த விஞ்ஞானகலராகிய சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம். என்னவே, ஆதார ஆதேயக் கூட்டுறவால் என்றுந் தோன்றி விளங்கும் சிதான்ம வருக்கங்கள் பரபதி லக்ஷியமாகிய பூரணானந்தத்திற்கு அனுபவிகளாக உரியவர்களெனக் குறிக்கொள்ளல் வேண்டும்.\nழ்:– இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரதகண்டத்தில் பௌராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை யுரிமையாயும், முத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்ததற்குப் பரமேசுரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழிற் காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஸ்ரீமாணிக்கவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட் டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும், பலநாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுர ஒலிபேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ’யம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேட வேண்டியதாயும், அவ்வவைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெறவேண்டியதற்குப் பாஷ’யகாரர்கள் வியாக்கியானகர்த்தர்கள் டீக்காவல்லபர்கள் டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற ஆரியம் மகாராட்டிரம் ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும் கவிசெய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்கார மின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ், ற், ன் என்னும் முடிநடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்.\nஉரை கூறிப்போந்த சுத்தசித்தாந்த ஆரிடரீதி முப்பதவுரைப் பொழிப்பு:- மருளியற்கை மலஇருளைப் பரிபாகசத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே ���மிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க.\nஇதன் கருத்து யாதெனில்:- தமிழ்ப்பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்கு மென்பதாம்.\n← “சிவம்” என்பது பொது சொல்\nCopyright © 2020 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-07-10T21:48:33Z", "digest": "sha1:5Y2YEGTSHZLNYE2B44RBV2VE2PNALRQ4", "length": 4927, "nlines": 76, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஷாம்லி", "raw_content": "\nTag: Actor Rajasekar, actress shamili, director rajasekar, kaatteni movie, kaatteni movie trailer, இயக்குநர் ராஜசேகர், காட்டேணி டிரெயிலர், காட்டேணி திரைப்படம், நடிகர் ராஜசேகர், நடிகை ஷாம்லி\nவீர சிவாஜி – சினிமா விமர்சனம்\nஇது இன்னொருவகையான ‘சதுரங்க வேட்டை’....\n‘வீர சிவாஜி’ விக்ரம் பிரபுவுக்கு நிச்சயம் பெயர் வாங்கித் தரும்..\n‘ரோமியோ ஜூலியட்’ வெற்றி படத்தை தொடர்ந்து மெட்ராஸ்...\n‘வீர சிவாஜி’ படத்தின் டிரெயிலர்\n‘வீர சிவாஜி’ படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nமக்களை காப்பாற்றும் ‘சிவாஜி’யாக நடிக்கும் விக்ரம் பிரபு..\nஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடித்து அமோக வெற்றி...\n‘வீர சிவாஜி’ படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற...\n‘வீர சிவாஜி’ படத்தின் டீஸர்\nரஷ்யாவில் விக்ரம்பிரபு – ஷாமிலி டூயட்\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ரோமியோ...\nபாண்டிச்சேரி டூ கன்னியாகுமரி வரைக்கும் பயணிக்கும் கதைதான் ‘வீர சிவாஜி’..\n‘ரோமியோ ஜூலியட்’ வெற்றி படத்தை தொடர்ந்து மெட்ராஸ்...\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/letter/", "date_download": "2020-07-10T22:06:09Z", "digest": "sha1:CZNACVWCLXERDJ2J2X5FPCOG5L3YQMQV", "length": 3557, "nlines": 93, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "letter – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nதமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு\nதமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன ... அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனி\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது\nவசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம். பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு வெளியேறிய போது,\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2020-07-10T22:16:07Z", "digest": "sha1:ZS3T4YUQBZD33MSBGST2J3S7ISX5MDET", "length": 13262, "nlines": 114, "source_domain": "www.trttamilolli.com", "title": "உங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nஜோதிடத்தில் பல வகைகள் உண்டு. அதில் முக்கியமானது குறிப்பிட்ட நிறமானது இந்த ராசிக்கு உகந்தது என்ற விஷயம். இந்த 2017 வருடம் எந்த ராசிகாரர்களுக்கு எந்த நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என பார்க்கலாம்.\n♥பொதுவாக தைரிய குணம் கொண்டவர்களாக விளங்கும் மேஷ ராசிகாரர்களின் ராசியை ஆளுவது செவ்வாய் கிரகம் தான். இவர்களுக்கு இந்த வருடம் இரத்த சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.\n♥சுக்ரன் ஆளும் ரிஷப ராசிகாரர்களுக்கு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பான பிங்க் நிறம் அதிர்ஷ்டம் தரும். இவர்கள் சிவப்பு நிறத்தை விட்டு விலகியிருப்பது நல்லது.\n♥மிதுனத்தை ஆளுவது புதன் கிரகமாகும். இந்த ராசிகாரர்களுக்கு பச்சை நிறம் பொதுவாக விருப்பமான நிறமாகும். இது அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.\n♥சந்திர கிரகம் ஆளும் கடக ராசிகாரர்கள் பொதுவாக மற்றவர்கள் மேல் அக்கரை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நீலம், வெள்ளை மற்றும் கடல் பச்சை இந்த வருடம் நன்மை பெய���்க்கும்.\n♥சூரியன் ஆளும் சிம்ம ராசிகாரர்களுக்கு ஆரஞ்ச் மற்றும் தங்க நிறம் அதிர்ஷ்டம் தரும். இவர்கள் முக்கியமான சந்திப்புகளுக்கு போகும் போது தங்க ஆபரணம் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயம்.\n♥கன்னி ராசிகாரர்களுக்கு இளம் ஊதா மற்றும் இளமஞ்சள் நிறம் இந்த வருடம் அதிர்ஷ்டம் தரும். வாரத்தில் புதன்கிழமை மட்டும் பச்சை நிறத்தில் உடையணிந்தால் கூடுதல் அதிர்ஷ்டம் தரும்.\n♥இந்த வருடம் வெள்ளி கிழமைகளில் இந்த ராசிகாரர்கள் பாதி வெள்ளையான கிரீம் நிற உடையணிந்தால் நல்லது. பொதுவாக இவர்களுக்கு நீல நிறம் பெரிய அளவில் அதிர்ஷ்டம் கொடுக்கும்.\n♥புதிய விஷயங்களை கற்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்களுக்கு சிவப்பு, ஊதா, பச்சை போன்ற நிறங்கள் அதிக அதிர்ஷ்டத்தை இந்த வருடங்கள் தருகிறது.\n♥எல்லா விஷயத்தை சர்வ சாதாரணமாகவும், சுலபமாகவும் எடுத்து கொள்ளும் இவர்களுக்கு மஞ்சள் நிறம் அதிக அதிர்ஷ்டம் தரும். முக்கியமாக வாரத்தில் வியாழன் கிழமைகளில் மஞ்சள் நிற உடை அணியலாம்.\n♥இந்த வருடம் மகர ராசிகாரர்களுக்கு சாம்பல், கருநீலம் மற்றும் நீல நிறம் நல்ல அதிர்ஷ்டத்தையும், உற்சாகத்தையும் தரும்.\n♥தைரிய குணம் கொண்ட கும்ப ராசிகாரர்களுக்கு ஊதா நிறம் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இந்த வருடத்தின் சனிக்கிழமைகளில் கருமையான நீல நிற உடை அணிதல் நல்ல பலன் தரும்.\n♥ஊதா, வெள்ளை, இள மஞ்சள் போன்ற நிறங்கள் மீன ராசிகாரர்களுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டத்தையும் அதிக சந்தோஷத்தையும் தரும்.\nஜோதிடம் Comments Off on உங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nசங்கமம் – 30/07/2017 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாட்டும் பதமும் – 362 (26/07/2017)\n‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் – மேஷம் முதல் மீனம் வரை\nமேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்தமேலும் படிக்க…\n‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் – மேஷம் முதல் கன்னி வரை\nமேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்தமேலும் படிக்க…\nசார்வரி ஆண்டு பொது பலன்கள்\n உங்களிற்கு பொரு��்தமான துணை எந்த ராசிக் காரர்\nஜோதிடம் அறிவோம் – சகுன சாஸ்திரம்\nஇராசி பலன் – 2019\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aeb.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=107&Itemid=173&lang=ta", "date_download": "2020-07-10T22:28:44Z", "digest": "sha1:KBKI2BMJTESHEKYP33BVVEUM4IXTKM5A", "length": 7076, "nlines": 121, "source_domain": "aeb.gov.lk", "title": "Board of Mangement", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nMobile No. 0773121223 081 2388018 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nMobile No. 0773121223 081 2389136 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\n2754915 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\n2872347 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nMobile No.072 4366444 2484691 இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nதிங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014 10:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mersal-producer-opens-up-on-master-ott-release-and-mersal-controversy", "date_download": "2020-07-10T23:36:29Z", "digest": "sha1:TQKD2TKCQVDABTN4NN3HWLR7XWLUGADO", "length": 16354, "nlines": 170, "source_domain": "cinema.vikatan.com", "title": "''விஜய்யின் மனம் எனக்குத் தெரியும்... 'மாஸ்டர்' நிச்சயம் OTT-யில் ரிலீஸ் ஆகாது!'' - 'மெர்சல்' முரளி | Mersal Producer opens up on Master OTT Release and Mersal controversy", "raw_content": "\n``விஜய்-யின் மனம் எனக்குத் தெரியும்... `மாஸ்டர்' நிச்சயம் OTT-யில் ரிலீஸ் ஆகாது'' - `மெர்சல்' முரளி\n'' 'மெர்சல்' ஒரு தோல்விப் படம் கிடையாது. அப்போது, எனக்கு சூழ்நிலைகள் சரியாக இல்லை, அவ்வளவுதான்.''\nதமிழ் சினிமா உலகில் நீண்ட பாரம்பர்யம் கொண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தேனான்டாள் பிக்சர்ஸ். இந்நிறுவனத்தைத் தொடங்கி பல படங்கள் தயாரித்து, விநியோகித்து புகழ்பெற்றவர் ராமநாராயணன். இவரது மகன்தான் முரளி. விஜய்-யின் 'மெர்சல்' படத் தயாரிப்பாளர்.\nஓ.டி.டி சர்ச்சை, 'மெர்சல்' பஞ்சாயத்து, அடுத்த விஜய் படம் எனப் பல விஷயங்கள் பற்றி அவரிடம் பேசினோம்.\nஅமேசானில் நேரடி ரிலீஸ்... பஞ்சாயத்தாகும் `பொன்மகள் வந்தாள்'... கோலிவுட்டில் நடப்பது என்ன\n''தயாரிப்பாளர்கள் வெர்சஸ் தியேட்டர் பிரச்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்\n''இது சுமுகமாகப் பேசி முடிக்கவேண்டிய பிரச்னை. ஓ.டி.டி ரிலீஸைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து, ஒரு பெரிய படம் விற்கும்போது சிறிய படங்கள் ஐந்தையும் சேர்த்து ஓ.டி.டி நிறுவனங்கள் வாங்க வேண்டும் என ஒப்பந்தம் போடவேண்டும். அப்போதுதான் சிறிய படங்கள் விற்கும். இல்லையென்றால் சிறிய படங்களை ஓ.டி.டி நிறுவனங்கள் வாங்காது. அவர்களின் டார்கெட் எல்லாம் பெரிய ஹீரோ படங்கள்தான். அதன���ல் ஓ.டி.டி-யின் வருகை சின்னப் படங்களை வாழவைத்துவிடும் என்பது உண்மையல்ல. கிட்டத்தட்ட 300 சின்ன பட்ஜெட் படங்கள் விற்காமலேயே முடங்கி இருக்கின்றன. இந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவற்றுக்கெல்லாம் ஒரு வழி செய்து ரிலீஸ் செய்ய வேண்டும்.''\n'' 'ராமநாராயணன், சின்ன பட்ஜெட் படங்கள் எடுத்தவர். ஆனால் அவர் மகன், தேவையில்லாமல் பெரிய பட்ஜெட் படம் எடுத்து மாட்டிக்கொண்டார்' என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\n'' முதலில் இங்கே நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, 'மெர்சல்' ஒரு தோல்விப் படம் கிடையாது. அப்போது எனக்கு சூழ்நிலைகள் சரியாக இல்லை, அவ்வளவுதான். அப்பாவுடன் ஒப்பிட்டுப்பேசினால், காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்யவேண்டியது கட்டாயம். அப்போது எப்படி இருந்தோமோ இப்போதும் அப்படியே இருக்க முடியாது. அப்படிப்பட்ட படங்களையே பண்ண முடியாது. காலத்துக்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.''\n'' 'மெர்சல்' படம் ஒரு தயாரிப்பாளராக உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தது\n''நிறையவே கற்றுக்கொடுத்தது. ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கன்ட்ரோலாக இருக்க வேண்டும், அவர் எவ்வளவு கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக்கொடுத்தது. தயாரிப்பாளரின் கன்ட்ரோலை மீறிப்போனால் என்ன ஆகும் என்பதைப் புரியவைத்தது. ஒரு படத்தில் இதைச் செய்யலாம், இதை செய்யக்கூடாது என நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். என் வாழ்க்கையில் 'மெர்சல்' அனுபவம் எப்போதுமே மறக்காது.''\n''மீண்டும் விஜய் உங்களுக்கு இன்னொரு படம் தயாரிக்கும் வாய்ப்பைத் தருகிறார் என செய்திகள் வந்ததே\n''விஜய் சார் என்கூட டச்லதான் இருக்கார். தொடர்ந்து பேசுகின்றார். 10 நாளுக்கு முன்புகூட பேசினார். அடுத்து படம் பண்ணுவோம் என சொல்லியிருக்கிறார். சன் பிக்சர்ஸுடன் செய்யும் படம் முடிந்ததும் பேசுவோம்.''\n''நீங்களும் விஜய்-யும் இணையப்போகும் படத்துக்கு யார் இயக்குநராக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்\n''சார், இன்னும் புராஜெக்ட்டே ஆரம்பிக்கல. அதுக்குள்ள கேட்டீங்கன்னா நான் என்ன சொல்லுவேன். அது நிச்சயம் விஜய் சாரும், நாங்களும் சேர்ந்து எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும்.''\n''உங்கள் அப்பா தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தவர். இப்போது நீங்களும் தயாரிப்பாளர் சங்கத்தேர்���லில் தலைவருக்குப் போட்டியிடுகிறீர்கள். உங்கள் அப்பா போல் உங்களால் துணிச்சலாகச் செயல்பட முடியுமா\n''தயவு செய்து என்னை என் அப்பாவோட ஒப்பிடாதீங்க. என் அப்பா இருந்த காலம் வேற. நான் இப்ப இருக்கிற காலம் வேற. அப்பா ஒரு படத்தை மூணு மாசம், ஆறு மாசத்துல முடிச்சிட்டு வெளிய வந்துடுவாங்க. இப்போ சினிமா அப்படியில்லையே. அப்பா, கலைஞரோட நெருக்கமா இருந்தாங்க. அவரோட சேர்ந்து நிறைய நல்ல விஷயங்கள் பண்ணாங்க. அப்பக்கூட எதுவும் மிஸ்யூஸ் பண்ணல. இப்போ, தமிழ் சினிமா சூழல் தயாரிப்பாளர்களுக்கு நல்லதா இல்லை. கமாண்ட்ல இருக்கவேண்டியவங்க டிப்பென்டன்ட்டா இருக்காங்க. தயாரிப்பாளர்கள் தலைமைலதான் ஒரு சினிமா நடக்கணும். இப்போ அப்படியில்ல. அதனால சினிமா எடுக்குற முறையையே மாத்தணும். தெலுங்கு சினிமா, தயாரிப்பாளர்கள் கன்ட்ரோல்ல இருக்கு. அதனாலதான் அவங்க பாலிவுட்டுக்கு அடுத்த இடத்தைப் பிடிச்சிட்டாங்க. ஆனா, தமிழ் சினிமால பணம் போடுற தயாரிப்பாளர் எல்லா முடிவுகளையும் எடுக்க முடியாது. இதை மாற்றினால்தான் தமிழ் சினிமா மீண்டும் பழையபடி நல்ல நிலைமைக்கு வரும். தமிழ் சினிமாவுக்கான மார்க்கெட் மிகவும் பெரியது. 'மெர்சல்' படத்தப்போ இதைக் கண்கூடா பார்த்தோம். பாலிவுட்டை சேலஞ்ச் பண்ணக்கூடிய இன்டஸ்ட்ரி இது. ஆனால், ஒற்றுமையில்லாததால் பின்னாடி போயிட்டோம்.''\n''ஓகே... 10 நாளுக்கு முன்னாடிகூட விஜய்கிட்ட பேசியிருக்கீங்க. 'மாஸ்டர்' ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகுமா... அவர் என்ன ஃபீல் பண்றார்\n''நாங்க ஓ.டி.டி விஷயம் பற்றி பேசல. அதனால, விஜய் சார் என்ன நினைக்கிறார்னு சத்தியமா எனக்குத் தெரியாது. அவருடனான என்னுடைய அனுபவத்தில் சொல்லணும்னு கேட்டீங்கன்னா 'மாஸ்டர்' ஓ.டி.டி-ல ரிலீஸ் ஆகாது. நிச்சயம் தியேட்டர் ரிலீஸ்தான். ஓ.டி.டி விற்பனையால 'மாஸ்டர்' பட பட்ஜெட்டை ரெக்கவர் பன்ண முடியாது. விஜய் சார் தியேட்டர் ரிலீஸைத்தான் விரும்புவார்.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1215%3A-q-q-&catid=53%3A2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2020-07-10T22:53:15Z", "digest": "sha1:QQFHF6CADMEL7OVIVXHRN2GX47VRXY2R", "length": 37032, "nlines": 163, "source_domain": "geotamil.com", "title": "எது ஆண்மை ? எஸ்.பி.பாமாவின் \" தாயாக வேண்டும் \" நாவல் எழுப்பும் கேள்விகள்.", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n எஸ்.பி.பாமாவின் \" தாயாக வேண்டும் \" ��ாவல் எழுப்பும் கேள்விகள்.\nMonday, 10 December 2012 21:08\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nமலேசியா கோலாலம்பூரில் ந்டைபெற்ற , நான் கலந்து கொண்ட மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நாவல் பட்டறையில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள், தங்களுக்குப் பிடித்த நாவலைப் பற்றி பேச வேண்டும் என்ற பகுதி இடம்பெற்றிருந்தது. அதில் இடம் பெற்ற நாவல்களின் பட்டியலில் அதிக எழுத்தாளர்களைக் கவர்ந்தவையாக மலேசிய எழுத்தாளர்களின் இரு நாவல்கள் இடம் பெற்றன.\n1. ரெ.கார்த்திகேசுவின் \" சூதாட்டம் ஆடும் காலம் \"\n2. எஸ்.பி.பாமாவின் \" தாயாக வேண்டும் \"\nசெயற்கை கருத்தரிப்பு, சர்வாகேட் வுமன் *, மிட் மதர் * \" என்பவற்றில் பெண் செயற்கை கருத்தரிப்பு, விந்துதானம் என்ற வகையில், அதை சுமந்து பெற்றெடுக்கும் பெண்ணின் தாய்மை உணர்வும், பெற்ற குழந்தையை பிரிய முடியாமையும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கின்றன. எஸ்.பி.பாமாவின் நாவலில் விந்துதானம் செய்பவர் கணவனின் அண்ணன் என்ற வகையில் பெண்ணின் கணவனும் , கணவனின் அண்ணனும் எதிர் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசப்பட்டதால் அதிகப் பேரை கவர்ந்திழுத்திருக்கிறது.\nசந்திரனும் மேனகாவும்படித்து வேலைக்குப் ”போன ஜாதியில்” நட்பாகி, திருமணம் செய்து கொண்டவர்கள் தான். சந்திரன் பெண்ணை பாலியல் ரீதியாக திருப்தி படுத்துபவன்தான். ஆனால் உயிர்சத்து இல்லாதவன். எனவே குழந்தை பாக்கியம் இல்லாமல் போகிறது. பொட்டையன், ஒன்பது என்ற வசவுகள் மறைமுகமாக அவன்மீது வீசப்படுகிறது. அண்ணன் ராஜாராமிடமிருந்து விந்தைப் பெற்று தாயாக சந்திரன் சிபாரிசு செய்கிறான். மேனகாவுக்கு அதிர்ச்சி. ஒரே குடும்பத்திலிருந்தா குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஒத்துக் கொள்ளச் செய்கிறது. மேனகா கர்பமாகியிருக்கும் போது அண்ணனின் பூரிப்பும் சந்தேக மிருகத்தை அடக்கி வைத்துப் பார்ப்பதில் அதன் பின் சந்திரன் போராடி ஓய்ந்து போகிறான். வளைகாப்பு, பிரசவம், குழந்தை வளர்ப்பு என்ற நிலைகளில் சந்தேக மிருகம் விஸ்வரூபித்து அடங்குகிறது. இந்த மிருகம் ஆடும் ஆட்டத்துள் மூவரும் அகப்பட்டு உச்சபட்சமாய் சந்திரன் சிதைந்து போகிறான். ஒரே வீட்டில் இருக்கும் அபாயம் தவிர்த்து, வேலையில் மாற்றல் கேட்டு மனைவி பெற்ற பிள்ளையை அண்ணனிடம் விட்டுவிட்டு வேறு ஊருக்கு மனைவியுடன் போகிறான். பிரச்னையின் தீர்வாக பாமா வைக்கும் இறுதிக்கட்ட விசயம் வெகுசுவாரஸ்யமானது.\nபாமாவின் எழுத்தின் தீவிரம் பலவகையில் வெளிப்பட்டிருக்கிறது.. பாலியல் ரீதியான உடம்பு சுகத்திலிருந்து பிள்ளையாய் கரு இன்னொரு உடம்பாய் மாறும் சுகம் வரைக்கும் ஒளிவு மறைவில்லாத சிலாய்கிப்புகள். கர்ப்பிணி உடல் சார்ந்த பூரிப்பு, சமையல் ருசி, குழந்தைக்கு பெயர் தேர்வு, குழந்தையின் மலவாடையை ரசிப்பது, மலம்கூட ரசிக்கத்தக்கதாய் மாறுவது என்றெல்லாம் சரளமாக எழுதிச் செல்கிறார்.\nபிறக்கும் குழந்தை அண்ணனின் அச்சு போல பிறந்தால் மற்றும் அண்ணனின் தாவக் கொட்டை கீறல் முகமாக பிறந்தால் என்ன செய்வது என்ற பயம் விரிவாக சொல்லப் பட்டிருக்கிறது. இதற்கு ஒப்புவமையாக கலைஞர் கருணாநிதியின் கதை \" வான்கோழி \" சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஆண்மையில்லாத கணவன் வேலைக்காரனைக் கொண்டு மனைவியைத் திருப்தி படுத்துகிறான். பிறக்கும் குழந்தை வேலைக்காரனின் சாயலில் அவனின் ஆறு விரல்களைக் கொண்டே பிறக்கிறது.\nதமிழ்த் திரைப்படங்கள் சாதாரண குடும்ப நபர்களை இத்துடன் தொடர்புடன் பாதிப்பதையும், தமிழ்த் திரைப்படங்கள் தமிழர்களை பாதிக்கிற விசயத்தின் ஆய்வாகக் கொள்ளலாம். இந்த ஆய்வு சமாச்சாரத்தைப் போல பாமா தேர்ந்த சமையல் குறிப்புகள், திரைப்படங்கள், இலக்கியக் குறிப்புகள், பத்மா என்ற பெண் எழுத்தாளரின் படைப்புகள் என்று பல்வேறு அடுக்குகளில் நிரப்புகிறார். இது நாவல் வாசிப்பில் சுவாரஸ்யம் கூட்டுகிறது. இதைத் தவிர கன்னிமேரி யேசு, நாய் பிணத்தைக் காணும் யேசுவின் வெள்ளைப் பல் தத்துவம் உட்பட பல, சுவாரஸ்யத்துக்குப் பயன்படுக்கின்றன.\nஒரே குடும்பத்து அண்ணன் தம்பி பங்காளிகள் ஆகிற அவலம் கூட்டு குடும்ப சிதைவின் அதிர்ச்சியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதன் உச்சகட்டமாய் சந்திரனின் உரத்த அழுகையை எவ்வகையிலும் அதீதமாக எடுத்துக் கொள்ளமுடியாது.\nமலேசிய தமிழர்களின் வாழ்க்கையை பல சிறுகதைகளிலும் வானொலி தொலைக்காட்சி நாடகங்களிலும் பதிவுசெய்திருக்கும் பாமா, இதில் விந்துதானம் பிரதானமாகவே என்றாலும் அதை சிறு கீற்றுகளாக அங்கங்கே உலவ விடுகிறார். எஸ்டேட்டில் வெள்ளைக்காரர்களின் ஆதீக்கம் பற்றி குறிப்பிடுகிறார். வெள்ளைக்காரனுக்குப்பின் வந்த தமிழனும், கிராணியும், மேனேஜரும் மக்களை பாடு படுத்திய விதத்தில், தமிழனுக்கு தமிழனே எதிரியாக இருக்கும் அவலம் தெரிகிறது. விந்துதான சிகிச்சை சிங்கப்பூரில் நடப்பதாக காட்டப்படுகிறது. மலேசியாவில் அதற்கு சட்ட ரீதியான அனுமதி இல்லை என்பது எங்கும் சொல்லப்படவில்லை. அரவாணிகள் பற்றிய எழுத்து வெளிப்பாட்டிற்கு மலேசிய அரசு நிர்வாக சமுகம் அனுமதித்தாலும், ஓரினப்புணர்ச்சியாளர்கள் பற்றிய எழுத்துக்கு அனுமதி இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. தலித் இலக்கிய வகைப்பாட்டிற்கான சமூக சூழல் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.\nவிந்துதானம் செய்தபின் ஒரு குடும்பத்து அண்ணன் தம்பிகள் மத்தியில் ஏற்படும் உளவியல் சிக்கல்களை விரிவாகச் சொல்லும் இந்நாவலில் எது ஆண்மை என்று ஒரு விவாதப் பகுதிபோல் பல விசயங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெண்ணின் உணர்வுகளின் மொத்த வடிகாலாக அமைந்திருக்கும் தீவிரமானப் பகுதிகள் தீவிர பெண் எழுத்தின் வலிமையைப் புலப்படுத்துகிறது. எது பெண்மை என்று அதே சமயம் சிந்தனையைக் கிளறுகிறது. குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் இயங்கும் பெண்களின் உலகத்தை துல்லியமாக காட்டுகிறது. அதை தாண்டி உலகம் மிகப் பெரியது. அதை கவனிக்கத் தவறியிருக்கிறார்.\nநாவல் பட்டறையில் அவரின் அடுத்த நாவலின் கதாநாயகன் பவித்திரன் என்று தெரிவித்தார். இந்த நாவலில் விந்துதானத்தில் பிறந்த குழந்தைக்கு பவித்திரன் என்றே பெயரிட்டு இருக்கிறார். பவித்திரம் தூய்மையானது, உண்மையானது, ராஜாராமின் விந்துதானத்தில் பிறந்தவன் என்றாலும் தூய்மையான உறவில் பிறந்தவன். அந்த உயிரணுவைக் கொடுத்தவனும் தூய்மையானவன், அதை சுமந்து பெற்றவளும் தூய்மையானவள், ரேவதியும் சந்திரனும் தூய்மையானவர்கள் என்ற குறிப்பு நாவலில் காணப்படுகிறது.\n( தாயாக வேண்டும் எஸ்.பி.பாமா நாவல், உமா பதிப்பகம், கோலாலம்பூர், மலேசியா. கிளை - தமிழகம், )\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவ��ற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகலைஞர் லடீஸ் வீரமணி பற்றிய இரு கட்டுரைகள்\nவரலாற்றுச் சுவடுகள்: லடீஸ் வீரமணியின் அரங்கப் பங்களிப்பும், அவர் மீதான இருட்டடிப்பும்\nஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக���கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-07-10T23:10:04Z", "digest": "sha1:D66MYSUSTQT64R5KOD5T24XO6MEA5CXJ", "length": 4821, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாதவிடாய் இன்மை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாதவிடாய் இன்மை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாதவிடாய் இன்மை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019/புதிய, விரிவாக்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpapernews.com/yes-bankruptcy-has-upset-people/", "date_download": "2020-07-10T23:22:48Z", "digest": "sha1:FLJSEVFMHXPTKM6AES5ESAH6CGGZQI25", "length": 17848, "nlines": 256, "source_domain": "tamilpapernews.com", "title": "யெஸ் வங்கி திவால் மக்களை கதி கலங்க வைத்துள்ளது » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநிய��ஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nயெஸ் வங்கி திவால் மக்களை கதி கலங்க வைத்துள்ளது\nஇந்தியா, கட்டுரை, சிந்தனைக் களம், பொருளாதாரம்\nயெஸ் வங்கி திவால் மக்களை கதி கலங்க வைத்துள்ளது\nயெஸ் வங்கி திவால் மக்களை கதி கலங்க வைத்துள்ளது\nநாட்டின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டு களாகவே மந்தநிலையில் நீடித்து வருகிறது. வளர்ச்சிக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நரேந்திர மோடி தலைமையில் முதன் முதலாக கடந்த 2014ம் ஆண்டில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் நாட்டின் பொருளாதார அடிப்படை கட்டமைப்பான திட்ட கமிஷனை கலைத்தது.\nதிட்ட கமிஷன் இல்லாததால் நாட்டில் என்ன திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. செயல்படுத்தப்படுகின்றன அவற்றுக்கு எந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது எல்லாம் மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அதேபோல், மாநில அரசுகளும் தங்களது திட்டங்களுக்கு நிதி பெற முடியாமல் போய், நிதி ஆயோக் என்ற அமைப்பு ஒதுக்கும் நிதி ரகசியமானதாக மாறிவிட்டது.\nஇதன் பின்னர் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று தனியார்மயமாக்குவதில்தான் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. இதுபோன்று அரசு வங்கிகளின் வராக் கடன் சுமை அதிகரித்து வங்கி முறையே முடங்கும் அளவுக்கு சென்றுள்ளது. ஒவ்வொரு வங்கியாக திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது, அவசர கோலத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிட்டது. இந்த நிலையில், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பதை நிறுத்தியதோடு, கொடுத்த கடனை வசூலிக்க முடியாமலும் முடங்கிவிட்டன. தொழில் துறை தடுமாறியதால் வேலைவாய்ப்பு அறவ��� இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இவை எல்லாம் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.\nபொதுமக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசு வங்கிகளிலும் தனியார் நிதி நிறுவனங்களிலும் சேமித்தும் முதலீடு செய்தும் வருகின்றனர். அரசு வங்கிகளில் பணம் போடுவதற்கும் எடுப்பதற்கும் தற்போது கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்படுவதால் மக்கள் பணத்தை கையில் வைத்திருப்பதற்கும் வங்கியில் சேமிப்பதற்கும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மிகப் பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கி திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மக்களை கதி கலங்க வைத்துள்ளது.\nஇந்த சிக்கலில் இருந்து வங்கியை மீட்டுவிடுவோம் என்று ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் உறுதி அளித்தபோதிலும் அதில் நம்பிக்கை இல்லாமல்தான் மக்கள் இருக்கின்றனர்.\nஅரசின் பொருளாதாரக் கொள்கை நம்பிக்கை அளிப்பதாக இல்லை, பொருளாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக நாட்டில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மக்கள் நம்பிக்கையுடன் சேமிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதுவே பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.\nஎல்லை விவகாரத்தில் தெளிந்த பேச்சு வேண்டும்\nஉறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்\nதொடரும் குற்றங்களைத் தடுக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை\nஇந்தியாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் மதத்தீவிரவாதம்\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nவெள்ளிக்கிழமையை அதிர வைத்த விகாஸ் துபே.. விறுவிறு என்கவுன்டர்.. முழு ரவுண்டப்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.3 லட்சமாக அதிகரிப்பு - தினமலர்\nஸ்ருதிஹாசன் நடித்துள்ள எல்லை மீறிய படுக்கையறை காட்சி... வைரல் வீடியோ\n அதிர்ச்சியான நடிகை - Cineulagam\nஇரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு - தினத் தந்தி\nஇந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து \nஅனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, சூழலியல் காப்போம்\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம���\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jun/28/is-it-fair-that-pm-cares-received-funding-from-chinese-companies-p-chidambaram-questions-3430838.html", "date_download": "2020-07-10T22:01:57Z", "digest": "sha1:ZOKMTHLSSGH2RRIJIPQC72OXYTVKMTV7", "length": 10090, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nசீன நிறுவனங்களிடமிருந்து பிஎம்-கேர்ஸ் நிதியம் பெற்றது நியாயமா\n​2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள பிஎம்-கேர்ஸ் நிதியம் பெற்றது நியாயமா என்று ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.\n2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள பிஎம்-கேர்ஸ் நிதியம் பெற்றது நியாயமா என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇதுபற்றி அவர் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:\n\"2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு\nசீன அதிபர் ஜீயும், இந்தியப் பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவிகின்றன\n 2013, 2014, 2018, 2020 இல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களுடமிருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா\n2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்\nபி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீன நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nப. சிதம்பரம் சீனா நிதி பிஎம் கேர்ஸ் PM Cares China Fund P Chidambaram\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பெ��து முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/ameers-statement-on-late-dmk-mla-j-anbazhagan.html", "date_download": "2020-07-10T21:56:49Z", "digest": "sha1:GOST7BU2HRDRMWHDBZC54XTVTI2SOYHX", "length": 11194, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Ameers Statement On Late DMK MLA J Anbazhagan", "raw_content": "\nநல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் \nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த ஜெ. அன்பழகனின் மறைவு குறித்து இரங்கல் பதிவு வெளியிட்ட அமீர்.\nகொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8:05 மணிக்கு உயிரிழந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தான். தனது பிறந்த நாளான ஜூன் 10-ஆம் தேதியில் அவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான அமீர் வெளியிட்ட இரங்கல் பதிவில், எனதருமை அண்ணனும் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியை கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் திரு. ராஜா அன்பழகன் அவர்களிடம் அண்ணனின் உடல் நிலை குறித்து தொலை பேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.\nஇன்று காலை அண்ணனின் மறைவுச் செய்தி குறித்து கேட்ட நிமிடம் முதல் இப்போது வரை அந்த உண்மைச் செய்தியை ஏற்க என் மனம் மறுக்கிறது. காரணம் அவரின் பழகும் தன்மை, நேர்மையான பேச்சு, அரசியலற்ற அன்பு, உண்மையைச் சொல்லும் துணிச்சல், எதிரே இருப்பவரின் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து முடிவெடுக்கும் பண்பு.... என சொல்லிக்கொண்டே போகலாம் அவரிடம் நிறைந்திருந்த பல்வேறு குணாதிசயங்களை. ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா என்கிற என்னுடைய ஐயத்தை எங்கள் முதல் சந்திப்பிலேயே தகர்த்தெரிந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பை வளர்த்து என் உள்ளத்தில் குடி புகுந்து கொண்ட ஆளுமை அவர்.\nஒரு நல்ல தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, தயாரிப்பாளர் சங்கத்தின் மீது அக்கறை கொண்டவராக, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தொலை நோக்கு சிந்தனை கொண்டவராக இப்படி பல கோணங்களில் அவரை நான் வெகு அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் என்கிற வேதனையோடு மட்டுமல்லாமல் அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளின் உள்ளத்தில் சாந்தியையும் அவரது இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில் அமைதியையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று அமீர் தெரிவித்துள்ளார்.\nநல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் \nதுருவ நட்சத்திரம் குறித்த சூப்பர் அப்டேட் \nபூஜையுடன் துவங்கியது அசோக் செல்வன்-நிஹாரிகா படம் \n“அவள் கள்ளக்காதலை தவிர்த்ததால் கொலை செய்தேன்” - கொலையாளி வாக்குமூலம்\n21 வயது சரவணன்.. 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரம்..\n அரசியல் முதல் உயிரிழப்பு வரை கடந்து வந்த பாதை..\n\"என் அன்புச் சகோதார அன்பழகா இனி என்று காண்போம் உன்னை இனி என்று காண்போம் உன்னை\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்\nகொரோனா காலம்.. பாலியல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு\n“காதல் திருமணத்தை” இளைஞர்களை விட, இளம்பெண்களே விரும்புகின்றனர்\nவேறு சாதியினரை காதலித்து கர்ப்பமான மகள் பெற்றோரே மகளை கொன்ற கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/author/611989", "date_download": "2020-07-10T23:29:59Z", "digest": "sha1:34ZPILU2JX5DAKJ77U27DMRKLFRFNVKL", "length": 3124, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Premkumar", "raw_content": "\n“எந்த கோப்பை அனுப்பினாலும் தடுத்து நிறுத்தி நிர்வாகத்தை முடக்குகிறார் கிரண்பேடி”: நாராயணசாமி குற்றசாட்டு\n\"உதவி செய்வதாக அழைத்துச் சென்று 3 மாதங்களாக பாலியல் தொல்லை\" - அயனாவரம் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\n“சடலங்களுடன் 2 நாட்களாக ஒரே வார்டில் இருந்த கொரோ��ா நோயாளிகள்” : பீகாரில் நடந்த கொடுமை\n“காற்றின் மூலம் பரவும் கொரோனா” : விஞ்ஞானிகள் அறிக்கையை ஏற்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n“கடும் பொருளாதார நெருக்கடியால் 74% விற்பனை வீழ்ச்சி” : பா.ஜ.க ஆட்சியில் சில்லரை விற்பனையாளர்கள் வேதனை\n“மாஸ்க், சானிடைசர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஏன் விலை வரம்பு இல்லை” : ரன்தீப் சுர்ஜிவாலா கேள்வி\nஅரசின் ரகசியத்தை காக்கவே என்கவுண்டர் : விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சந்தேகம் எழுப்பும் அகிலேஷ் யாதவ்\nதாக்குதலுக்கு முன்பே தற்காப்பு படைவீரர்களை குவித்த சீனா - வெளியானது புதிய சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishtalkstamil.in/2013/10/", "date_download": "2020-07-10T21:15:10Z", "digest": "sha1:DVBQY74PXKWX54XYGDCSOU73BHJF6OK3", "length": 12131, "nlines": 162, "source_domain": "www.krishtalkstamil.in", "title": "October 2013 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nநெடுநாட்களாக எனது டிராப்டில் இருந்த பதிவிற்கு உயிர் கொடுத்துள்ளேன்.\nமுன்பு போல அதிக பதிவுகள் இட முடிவதில்லை.\nகாரணங்கள் பல...பணி இடத்தில் மாற்றம்,திருமண வாழ்வின் மாற்றம், மற்றும் காமிக்ஸ் பதிவுகள் இட சற்றே சோம்பேறித்தனம்..என பல.\nநண்பர்கள் மற்றும் ஆசிரியரின் பதிவுகளுக்கு ஒரு பதில் இடுவதே கடினமாக உள்ளது.\nஆகையால் இந்த சிறிய பதிவு, காமிக்ஸ் புதையல் வரிசையில் 20 ஆவது பதிவு.\nநெடுங்காலமாக ருபாய் இரண்டாக இருந்த ராணி காமிக்ஸ் சிறிது காலம் 2.50 ஆகவும் பிறகு 3 ரூபாயாக வும் மாறியது.\nவழக்கம் போல மாயாவியை பெரிதும் சார்ந்திருந்தது. சில மறுபதிப்புகள் கூட வந்தன - ரத்தக்காட்டேரி.\nஇக்கால கட்டத்தின் முடிவில் பல இந்திய தயாரிப்புகளும் வந்தன.\nகதைகள் அவ்வளவாக நினைவில் இல்லை.\nஇரும்புக்கை மனிதன் - முதன் முதலில் 2.50 ஆக வந்த புத்தகம்.\nகொலைகாரன் பேட்டை : ஒரு மொட்டை வில்லனின் கூட்டம் இருக்கும் கோட்டைக்கு சென்று துவம்சம் செய்வார் மாயாவி.\nதீயில் எறியும் பெண் : சற்றே வித்தியாசமான கதை. ஒரு பழமையான கூட்டம் மாயவிக்கே தெரியாமல் இருக்கும்.அதன் தலைவர் ஒரு அரசி என நினைக்கிறேன்\nமர்ம கடிதம் : பெங்காலியா முதல்வரிர் க்கு வரும் மிரட்டல் சம்பந்தப்பட்ட கதை என நினைவு.\nமர்ம கும்பல் : ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை மாயாவி அழிப்பார்.\nஒரு போலி ��ுரங்கின் கொட்டத்தை அடக்குவார் மாயாவி இன் கொலைகார குரங்கு.\nஎனக்கு கரும்புலியின் கதைகள் பிடிக்கும்.\nநான் சிறு வயதில் ஒரு ஆங்கில நாடகம் பார்த்த நினைவு ஒரு மனிதன் கரும்புலியாக மாறும் சக்தி படைத்தவனாக இருப்பான் .\nஎதில் பார்த்தேன் என்று தெரியவில்லை.\nபுலி பெண் மறுபதிப்பு , தில்லானின் நாயை தேடி.\nஇந்திய தயாரிப்பு ஜடாயுவின் கழுகு மனிதன் .\nஇந்திய தயாரிப்பு ரீட்டா வின் வெடி குண்டு கும்பல்.\nமுதல் முறையாக மாயாவியால் பழக்க முடியாத கருஞ்சிறுத்தை கதை.ரத்தம் குடிக்கும் சிறுத்தை.\nஇதுவரை கதை என்னவென்றே புரியாத ரகசிய சாவி.\nஒரு குழந்தை வாரிசை அதனை கொல்ல வருபவர்களுடம் இருந்து காப்பாற்றுவார் மாயாவி. - யார் அந்த சிறுவன்.\nகோவிலை கொள்ளை அடிபவர்களை துவம்சம் செய்யும் கரும்புலி.\ncomanche யின் கில்லாடி வீரன்.\nரத்தக் காட்டேரி எனக்கு மிகவும் பிடித்த கதை கடைசி வரை ஒரு சஸ்பென்ஸ் இருக்கும்.\nஆனால் மாயாவியின் போலிக்கடிதம்,ரவுடி ராஜா ஆகிய கதைகள் மாயாவியின் சித்திரத்துக்காகவே பிடிக்காது.\nமாயாவி என்றாலே கம்பீரத்துடன் தோன்றுவது தான் பிடிக்கும்.\nதங்கள் நினைவில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.\nராணி காமிக்ஸ் பற்றிய எனது முந்தய பதிவுகளை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nலயன் காமிக்ஸ் தீபாவளி மலர் 2018: காதலும் கடந்து போகும்\nராணி காமிக்ஸ் (COMPLETE) அட்டைப்படங்கள் - (1 - 500)\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4380", "date_download": "2020-07-10T23:19:27Z", "digest": "sha1:6LAL4UUCDQ5RRC2BAZAASFWDTICKV64X", "length": 6026, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | tolly wood", "raw_content": "\nமூன்று வருடத்திற்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டதா ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி\n“திரைப்பட இறுதிக்கட்ட பணிகளை தொடங்கலாம்”- தெலங்கானா அரசு\nதனியாக வசித்து வந்த நடிகை... மர்மமான முறையில் மரணம்\n“நீங்கள் லட்சங்களைக் கொடுக்கத் தேவையில்லை. ஆனால்”- நடிகைகளால் அதிருப்தியில் பிரபல நடிகர்\n“சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன்”- பிரபல நடிகர் ட்வீட்\n'இது என்ன ஜெயலலிதா பில்லா' - தமிழக நிலவரத்தை கிண்டல் செய்த தெலுங்குப் படம்' - தமிழக நிலவரத்தை கிண்டல் செய்த தெலுங்குப் படம்\nதன்னுடைய நடிப்பில் முதல் ஹிட் கோடியில் காரை வாங்கிய பிரபல நடிகை...\nபிரபல குழந்தை நட்சத்திரம் டெங்குவால் திடீர் மரணம்...\n15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...\nஇப்படி ஒரு கேங்... இப்படி ஒரு லீடர்... - பக்கத்து தியேட்டர் #1\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3124:2008-08-24-15-49-24&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-07-10T21:50:45Z", "digest": "sha1:A4AVKAEMHGAPCVRS3K4G7SGSWWFD76VV", "length": 6901, "nlines": 123, "source_domain": "www.tamilcircle.net", "title": "புத்தகசாலை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்\nசையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்,\nஇனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;\nமனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்\nமாகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்\nமனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்\nமனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து\nதனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்\nசகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்,\nஇனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்\nஇலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;\nபுனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்\nபுத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.\nதமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை\nசர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.\nதமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல\nதமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,\nஅமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,\nஅழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,\nசுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலை சேர்\nதுறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.\nநாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்\nநல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்.\nநூலெல்லாம் முறையாக ஆங்க மைத்து\nநொடிக்குநொடி ஆசிரியர் உதவு கின்ற\nகோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே\nகுவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.\nமூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்\nமுடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.\nவாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்\nமரியாதை காட்டிஅவர்க் கிருக்கை தந்தும்,\nஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்\nஅழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை\nநேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்\nநினைப்பாலும் வாக்காலும் தேகத் தாலும்\nமறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=seyed%20mohd&authoremail=sydmohdm@gmail.com", "date_download": "2020-07-10T22:59:46Z", "digest": "sha1:IQPROQOWNRDJBVHAKKUXN5X37OE4NPON", "length": 25223, "nlines": 269, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nஎழுத்து மேடை: சொந்த மண் சொல்லும் கதை [பாகம்-3]: ஏழைகளின் அப்போலோ... அரசு பொது மருத்துவமனை [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநமதூர் அரசு மருத்துவமனயின் வரலாற்றை அழகாகே எடுத்து சொல்லிய ஹிஜாஸ் மைந்தனுக்கு நன்றிகள் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: 11... 12... 13... செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: பிறையே - ஒற்றுமையை கொண்டு வருவாயா [ஆக்கம் - சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nமிகவும் சரியான நேரத்தில் தேவை பட்ட கட்டுரை ...\nநன்றிகள் ஆசிரியர் - சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களே ...\nஎதாவது ஒரு சாரர் என்று கூறுவதை விட்டு விட்டு , ஊரின் நன்மையிக்காகே ,நபி (pbuh) அவர்கள் வலியுறுத்திய ஒற்றுமய்காகே, அன் நன்னாளில் நாம் ஏன் கூடுதல் சாரார் பின்பற்றும் ஒன்றை பின்பற்ற கூடாது \nமேலே நீங்கள் குறிப்பிட கட்டுரையில் அரபியேர்கள் நோன்பு பிடிக்காமல் இருந்துவிட்டு மறு நாளில் ஒன்றாகே ஒற்றுமையாக பெருநாள் கொண்டாடியதெய் நாம் கவனத்திற் கொள்ளவேன்றும்...\nஇவ்வளவு ஏன் நமது அண்டை மாநிலமானே கேரளாவில் இந்த பிரச்னை இல்லையே .. என்ன ஒரு ஒற்றுமை ... ஊருக்கு பெருநாளைக்கு செல்லுவதா என்று நினைக்கும் போது ஆல் மனதில் ஒரு சந்தோசம் இருகிறதா என்று வினவினால் இல்லை என்றே கூறலாம் .. அப்படி ஊருக்கு போனாலும் பெருநாள் என்பது ஒரு சில நிமிடம் தொழுகை , அப்புறம் வீட்டில் வந்து உம்மாவின் குடும்பத்தார்களுடன் ஒரு சில சந்தோச நிமிடங்கள்ளே..\nவாபிச்சா வீட்டிலும் சரி , அண்டை வீட்டிலும் வேறே ஒரு நாள் . அன் நன்னாளில் அவர்களை போய் காணக்கூட முடியாதே ஒரு நிலை .. இது இல்லையே பத்து வருடங்கல்கு முன் .. நன் பள்ளியில் படிக்கும்போது , பெருநாள் என்றால் ஒரு வாரத்திற்கு கூதுகலம்.. பின் குடும்பத்தார்கள் எல்லா வீட்டிற்கும் சென்று பெருநாள் ரூபாய் வாங்குவது , அதில் கிடைக்கும் இன்பமே தனி..\nசரியாக சொன்னால் உண்மையானே நஷ்ட்ட வாளிகள் நம் சிறார்களே ... \nஇந்த நிலைமை மாற வல்ல நாயாகன் அல்லாஹுவிடம் நாம் யாவரும் பிரார்திப்போமாகே ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஹஜ் பெருநாள் 1434: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: அக்டோபர் 6 அன்று காயல்பட்டினத்தில் துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்ட காட்சி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் டெல்லி புறப்பட்டனர் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வழியனுப்பு விழா ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வழியனுப்பு விழா செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் விபரம் 29ஆம் தேதி புறப்பாடு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நோன்புப் பெருநாள் 1434: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை பெருந்திரளானோர் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nயாவருக்கும் என் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள் \nஎங்கள் இறைவா எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக ..\nசாளை S.I.ஜியாவுத்தீன் காகா இன்ஷா அல்லாஹ் அடுத்த பெருநாளை நாம் ஊரில் கொண்டாடுவோம் ... வல்ல இறையவன் டௌபிக் செய்வானாக .\nகடைசிலே செய்தியாளர் ரபீக் அவர்களை பார்த்ததில் மிக சந்தோசம்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: அல் ஜெஸீரா செய்தி அறிக்கையில் இடம் பிடித்த காயலர���ன் தொழில் நிறுவனம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர் எஸ்போன் காலமானார் (கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களுடன் (கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது ... இலக்கிய மேதை என்று மாத்திரம் சொன்னால் மிகையாகது ..\nஇவரிடம் தான் நான் முதன் முதலாக tuition பயின்றேன் .. மிகுந்த நகைச்சுவை தன்மை உடையவர் .. ஆசிரியரின் இறந்த செய்தியை கேட்டு மிகவும் துயரம் அடைய்ந்தேன் ..\nஅன்னாரின் குடும்பத்தார்க்கு என்னுடைய ஆழ்த்த இரக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-sweet-items_313234_908672.jws", "date_download": "2020-07-11T00:04:01Z", "digest": "sha1:SEF375VLX2JKVYOOIUKVIXBEMEXGRQXE", "length": 9312, "nlines": 161, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": ", 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகர்நாடகாவில் இன்று புதிதாக 2,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 7,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும்; அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளாவில் இன்���ு ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nமுதல்வர் பழனிசாமிக்கு 'Paul Harris Fellow' என்ற கவுரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளது அமெரிக்க நிறுவனம்\nதிருச்சி அதவத்தூர் சிறுமி கொலை வழக்கில் உறவினர் ஒருவர் கைது\nவிஐடி நுழைவு தேர்வு ரத்து ...\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ...\nகொரோனா வார்டில் சாப்பாடு சரியில்ல...நோயாளிகள் மட்டுமல்லநர்ஸ்களும் ...\nம.பி.யில் ஆசியாவின் மிகப்பெரிய சோலார் பூங்கா: ...\nஇந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் ...\nபல்கலை. தேர்வுகளை ரத்து செய்ய ...\nஏவும் முயற்சி தோல்வி என்று அறிவிப்பு: ...\n40 ஜனாதிபதிகளின் சாய்ஸ் 200 ...\nசீனா மேல காட்டுற கோபத்தால் சர்வதேச ...\nஜூலை-10: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் ...\nவிரைவில் சவரன் ரூ.38,000 எட்டும் தங்கம் ...\n12 சதவீதம் என வரி ஏய்ப்பு ...\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\nடிக் டாக் செயலிக்கு தடை.\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் ...\nலாக் டவுனுக்குப் பிறகு... ...\nஆன்ட்ராய்டு போனில் ஆசை காட்டும் அழைப்புகள் ...\nமுகத்தை மூடுவது, முகக்கவசம் பயன்படுத்துவதுதான் கொரோனாவுக்கு ...\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த ...\nஅண்ணனை பாராட்டும் தனுஷ் ...\nநான் மோசமான டான்சர்: மாதவன் ...\nஇந்தியன் 2வில் ஒரு பாட்டுக்கு ஆடும் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஆப்பிள் - 1 (தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்),\nபேப்பர் கப் - 6-8,\nகோதுமை மாவு - 110 கிராம்,\nநாட்டு சர்க்கரை - 80 கிராம் (Brown Sugar),\nபட்டை பொடி - 1 டீஸ்பூன்,\nஉப்பு - 1 சிட்டிகை,\nசோடா உப்பு - 1 டீஸ்பூன்,\nஆயில் - 80 மில்லி,\nமுட்டை - 2 (சிறியது).\nபேஸிக் கப் கேக் ...\nமில்க் பவுடர் கேக் ...\nரெட் வெல்வெட் கப் கேக் ...\nரெயின்போ கப் கேக் ...\nமாதுளம் பழம் மற்றும் ரோஸ் ...\nவாழைப்பழ சாக்லெட் கப் கேக் ...\nபேரீட்சை நட் கேக் ...\nபருப்பு மிக்ஸ் கீரை பேன் ...\nபனானா மிக்ஸ் கோகோநட் பேன் ...\nராகி பேன் கேக் ...\nமில்க் மிக்ஸ் பேன் கேக் ...\nநட்ஸ் கப் கேக் ...\nகோதுமை சாக்லெட் கப் கேக் ...\nஸ்டாபெர்ரி கப் கேக் ...\nகேரட் கப் கேக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/06/blog-post_22.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1285871400000&toggleopen=MONTHLY-1275330600000", "date_download": "2020-07-10T22:56:48Z", "digest": "sha1:U2TYNRDRJMW5HXKD4AEHXGIPJVT7IUDK", "length": 15073, "nlines": 147, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பவர் பாய்ண்ட்டில் கிராபிக்ஸ்", "raw_content": "\nபவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் கிராபிக்ஸ் ஏதேனும் பயன்படுத்தினால் அதற்கான ஆப்ஜெக்டை ச் சரியான இடத்தில் வைத்திட வேண்டும். இல்லை என்றால் உங்களின் திறமை அவ்வளவுதானா என்று மற்றவரை எண்ண வைத்துவிடும். அதற்கான சில வழிமுறைகள் இங்கே தரப்படுகின்றன.\n1.கிரிட் – ஐ எப்போதும் பயன்படுத்துங்கள்:\nகிரிட் என்பது நெடுவிலும் படுக்கையாகவும் நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் கோடுகள் ஆகும். இந்த கோடுகளுக்கு அருகே எந்த பொருளை/படத்தை வைத்தாலும் கோடுகள் அருகே பொருட்கள் இழுக்கப்படும்.\nஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும். இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல் திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும். இந்நிலையில் சீர்\nசெய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.\nமுதலில் கிரிட் கோடுகளைக் காட்டவும் மறைக்கவும் உள்ள பட்டனைத் (Show/Hide Grid) தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட் (Standard) டூல் பாரில் உள்ளது. அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9 (Shift + F9) பட்டனைத் தட்டவும்.\nதற்காலிகமாக கிரிட்–ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் ஆல்ட் பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.\n2. கைட் லைன்களின் (Guidelines) உதவி:\nஆப்ஜெக்ட் ஒன்று நெட்டு வரிசையிலோ அல்லது படுக்கைவசத்திலோ அமர வைக்க வேண்டும் என்றால் ஸ்கிரீனில் கோடுகளை ஏற்படுத்தி பயன்படுத்துங்கள். இதற்கு Alt + F9 கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும்.\nஇந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9 அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும். இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். இது உங்களுக்குப் போதவில்லையா\nகண்ட்ரோல் (Ctrl) அழுத்தி எ��்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே விட்டுவிடவும்.\nநீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம். மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது.\nஇந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்கினால் நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும் என்றால் இழுக்கும்போது ஷிப்ட் (Shift) கீயை அழுத்தவும்.\nஎடுத்துக்காட்டாக ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.\n3. கிரிட் மற்றும் கைட்லைன் செட் செய்யும் வழி:\nCtrl + G கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும், கிடைக்காதபடியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் ஆல்ட் கீ அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம்.\n4. துல்லிதமான அளவில் அமைத்திட:\nஆப்ஜெக்ட் ஒன்றை, மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ அதற்கான ஆரோ கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ (Ctrl) அழுத்தி சம்பந்தப்பட்ட ஆரோ கீயினை அழுத்தவும்.\n5. ஆப்ஜெக்டை இரு திசையில் வேகமாக நகர்த்த:\nஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட் (குடடிஞூt) கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆன���ல் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மாறுபக்கத்திலும் செய்ய முடியாது.\nஆப்ஜெக்ட் ஒன்றை இழுக்கையில் அதனை இன்னொரு காப்பியும் செய்திட வேண்டும் என்றால் இtணூடூ கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டுமென்றால் Ctrl மற்றும் Shiftகீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.\nவிஜய்யின் வேலாயுதம் படத்தின் கதை\nலேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்\nகம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்\nவருகிறது ஐ போன் 4\nவெளியானது சபாரி பதிப்பு 5\nராவணன் - சினிமா விமர்சனம்\nராவணன் விக்ரம் சிறப்பு பேட்டி\n3ஜி இணைந்த மூன்று சிம் போன்\nஸீகேட் வழங்குகிறது 3 டெரா பைட் டிஸ்க்\nஓப்பன் ஆபீஸ் - புதிய அம்சங்கள்\nஇந்திப் படத்தில் நடிக்கிறார் விஜய் டி.ராஜேந்தர்\nஅல்காடெல் தரும் புதிய மொபைல்\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\nமாலைமாற்றிக் கொண்டனர் பிரபுதேவா - நயன்தாரா\nவீடியோகான் மொபைல் போன்களில் பேஸ்புக் இலவசம்\nஇன்டெக்ஸ் தரும் குவெர்ட்டி 2 சிம் போன்\n3ஜி - தொலைதொடர்பில் இன்னொரு மைல்கல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148958/news/148958.html", "date_download": "2020-07-10T23:00:32Z", "digest": "sha1:ODVN6FKWAAS3BOKMG46EB7E4XB7FRY4H", "length": 11484, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்..\nபெரும்பாலானவர்கள் ஓய்வுக்குப் பின் உடைந்துபோவது பணி சார்ந்தும் அதன் தொடர்ச்சியாக வீட்டிலும் உள்ள அதிகாரம் பறிபோவதால்தான். ஆனால், நன்றாக யோசித்துப்பார்த்தால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்… அதிகாரம் என்பது ஒரு சுமைதான். ஆகையால், ஓய்வு காலம்தான் உண்மையில் ஒரு மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கான காலகட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த விஷயம், வேலைக்குச் செல்லும் நாட்களில், நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகக் கவனித்துக்கொள்ளும் வாய்ப்புகளை வேலை ஆக்கிரமித்துக்கொள்ளும். ஆனால், ஓய்வு காலம் அதை நமக்கே நமக��கானதாக்குகிறது.\nஉணவு விஷயத்தில் சரிவிகிதச் சமச்சீர் உணவு சாப்பிடுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். அலுவலகம் செல்லும்போது அவசர அவசரமாக உணவை வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடியவர்கள், ஓய்வுக்குப் பின் நிறைய நேரம் கிடைப்பதால் விதவிதமாக சமைக்கச் சொல்லி சாப்பிட விரும்புவார்கள். ஆனால், இந்த வயதில் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nசாதாரணமாக, வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு 2225 கலோரி முதல் 2500 கலோரி வரை தேவைப்படலாம். ஆனால், வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு 1800 முதல் 2000 கலோரியே போதுமானது. அதேபோல், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 1875 முதல் 2000 கலோரி வரை தேவைப்படலாம். ஓய்வுபெற்ற பிறகு 1600 முதல் 1800 கலோரி வரை (ஆண்களைவிட பெண்களுக்கு சில கூடுதல் வேலைகள் இருப்பதால்) தேவைப்படலாம்.\nஇரைப்பையின் வேலையைக் குறைக்க உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இனிப்பு, காரம், உப்பு, மசாலா நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால், அதற்கேற்ப உங்கள் உணவை அமைத்துக்கொள்ளுங்கள்.\nபெரும்பாலான நோய்கள் வெளியில் தெரிவதற்கே அதிக நாட்கள் ஆகும். அப்படி வெளியில் தெரியாமலேயே இருந்துவிட்டுத் திடீரென ஒருநாள் வெளிப்படும். எனவே, வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. என்னென்ன நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், எந்தெந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்கூட்டியேத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வசதியாக இருக்கும்.\nசிலருக்குப் பல வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ அல்லது இரண்டுமோ இருக்கலாம். தொடர்ச்சியான இந்தப் பழக்கங்களினால் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த வயதிலும் அவற்றைத் தொடர்ந்துகொண்டிருந்தால் பாதிப்பின் அளவு அதிகமாகி, குணப்படுத்த முடியாதபடி பல சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.\nமன அழுத்தம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஆனால், இது மற்றவர்களைவிடவும் முதிர் வயதினருக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற சின்ன��் சின்ன விஷயங்கள் மூலம் உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள். யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.\nமுதுமைக் காலத்தை நிம்மதியுடன் கழிக்கப் பொருளாதாரமும் காரணமாக அமைகிறது. எனவே, பணியில் இருக்கும்போதே ஓய்வு காலத்துக்கு என தனியாகச் சேமித்து வையுங்கள். இதனால், ‘அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டியத் தேவையில்லை’ என்கிற தன்னம்பிக்கை கிடைக்கும். திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்காக வீட்டில் உள்ளவர்களிடம் கையேந்தாமல் உங்களிடம் இருக்கும் தொகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநித்யா நந்தா கடந்து வந்த பாதை\nவிஜயகாந்த் – ஜெயலலிதா மோதல்\nவில்லாதி வில்லன் சிக்கியது எப்படி..\nடாப் 10 இயற்கை உணவுகள்\nநோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nயாரையும் நம்பி நான் இல்லை\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2020-07-10T22:58:43Z", "digest": "sha1:XWEXOZDQICZG2U73ACRR7M7B3DHUOIA7", "length": 11305, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் - சமகளம்", "raw_content": "\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nபோதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன\nசம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை – சஜித் பிரேமதாச\nரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்\nவாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் பிரச்சார ஸ்��ிக்கர்களை அகற்ற உத்தரவு\nவடமாகாணத்தில் முகக் கவசம் அணியாது நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – வட மாகாண சுகாதார பணிப்பாளர்\nமுல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nமுல்லைத்தீவு – முள்ளியவளை புதரிகுடாப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதண்ணீரூற்று, ஊற்றங்கரையைச் சேர்ந்த து. நிசாந்தன் (வயது 34) என்ற சமுர்த்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nமுள்ளியவளை புதரிகுடாப் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்றில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் இருவர் பயணம் செய்தனர்.\nஒருவர் வாகனத்தை செலுத்தியுள்ளதுடன், அருகில் இருந்தவர் தவறி விழுந்ததில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(15)\nPrevious Postஅவதூறு ஏற்படுத்தியதாக இணையத்தளம் ஒன்றுக்கு எதிராக உதயா நகைக்கடை உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு Next Postகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் யாழில் போராட்டங்கள்\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actress-andrea-shares-her-cinema-journey", "date_download": "2020-07-10T23:46:01Z", "digest": "sha1:X7BTAHGXRGXCDILE7HQX6OUWAJ6M5ODL", "length": 27155, "nlines": 196, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `மாஸ்டர்' ஷூட்டிங்ல அப்படி ஒரு கேள்வி கேட்டு விஜய் என்னை கலாய்ச்சுட்டார்!'' - ஆண்ட்ரியா |Actress Andrea shares her cinema journey", "raw_content": "\n`` `மாஸ்டர்' ஷூட்டிங்ல அப்படி ஒரு கேள்வி கேட்டு விஜய் என்னை கலாய்ச்சுட்டார்\n`` `வடசென்னை’யோட இரண்டாவது நாள் ஷூட்டிங் அப்போ, வெற்றி சார்கிட்ட, ‘உங்களுக்கு வேணும்னா வேற நடிகையைக்கூட நடிக்க வைங்க. நான் என்னமோ இதுக்கு சரிப்பட்டு வருவேன்னு தோணல’னு சொன்னேன்.''\nசினிமாத்துறையில் நடிகை என்பதையும் தாண்டி பாடகி, பாடலாசிரியர், தனியிசைக் கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பல முகங்கள் ஆண்ட்ரியாவுக்கு உண்டு. ஆல்தியா, சந்திரா என இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களைப் போலவே இவரது ரியல் கேரெக்டரிலும் போல்டுனெஸ் இருக்கும்.\nசினிமா, இசை, எழுத்து எனப் பேசுவதற்கு அவரிடம் நிறைய இருந்தது. நீண்ட நாள் தொடர்தலுக்குப் பிறகு குவாரன்டீன் மாலை வேளையில் அவருடன் உரையாடினோம்.\nஒரு இசைக் கலைஞனுக்கு மக்கள்கிட்ட இருந்து வர்ற அந்த சந்தோஷ சத்தம்தான் எப்பவுமே எனர்ஜி.\nகுவாரன்டீன் நாள்களில் அதிக நேரம் செலவிட்டது எந்த விஷயத்துக்காக\n''இசை, பாட்டு, கவிதை, யோகா என இந்த விஷயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். என்னைப் பொறுத்தவரை இசை ஒரு தெரபி. இந்த நேரத்தில் என்னோட இசை மத்தவங்களுக்கு சந்தோஷம் கொடுக்குதுனு நினைக்கும்போது இன்னும் உற்சாகமா இருக்கு. இந்தச் சூழல்ல, பொருளாதார ரீதியா கஷ்டப்படறவங்களுக்கு இசை மூலமா நிதி திரட்டுறதுனால நிறைய பேர்கிட்ட இருந்து அழைப்பு வருது. அதையும் பார்த்து பண்ணிட்டிருக்கேன்.\"\nலாக்டெளன் முடிஞ்சதும் முதல்ல போக நினைக்கும் இடம்\n''நிச்சயமா ஸ்டேஜ்தான். ஸ்டேஜ்ல நின்னு ஒரு ஷோ பண்ணணும். ஒரு இசைக் கலைஞனுக்கு, மக்கள்கிட்ட இருந்து வர்ற அந்த சந்தோஷ சத்தம்தான் எப்பவுமே எனர்ஜி. அந்த எனர்ஜியை மிஸ் பண்றேன். அதெல்லாம் சீக்கிரமே திரும்ப கிடைக்கணும்.”\nகடந்த சில வருடங்களா தமிழ் சினிமால பெண்களை மையப்படுத்தி எடுக்குற படங்கள் அதிகமாகிட்டு வருது. அதைப் பத்தி உங்களோட கருத்து\n``இது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனா, என்னைப் பொறுத்தவரை லாக்டௌனுக்குப் பிறகு தமிழ் சினிமா மொத்தமும் நிறைய மாற்றங்களைச் சந்திக்க இருக்கும்னுதான் சொல்வேன். அதுல முக்கியமான ஒரு விஷயம், டிஜிட்டல் தளங்களை நோக்கித்தான் சினிமாவோட நகர்வு இருக்கும். ஏன்னா, இந்த லாக்டௌன் சூழல்ல ஓ.டி.டி உபயோகிக்கிறது அதிகமாகிட்டு வருது. இது, லாக்டௌனுக்குப் பிறகும் தொடரும். ஓ.டி.டி ப்ளாட்ஃபார்ம் பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு சரியான தளமா இருக்கும். சரியான தயாரிப்பாளர்கள் இதை முன்னெடுத்தாங்கன்னா நிறைய படங்கள் வரும். முக்கியமா வுமன் சென்ட்ரிக் படங்கள். டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம், தென்னிந்திய மக்களுக்கே புது விஷயம். நிச்சயமா பெரிய ஹீரோ படங்கள் எல்லாம் தியேட்டர்லதான் ரிலீஸ் ஆகும். அதுல எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனா, இதையும் முயற்சி செய்யலாம். புதுவிஷயங்கள் எல்லாமே புரட்சிதானே.\"\nஒரு படத்துக்குள்ள கமிட் ஆகும்போது என்ன மாதிரியான விஷயங்களைக் கவனத்துல வெச்சுப்பீங்க\n`` ’அன்னையும் ரசூலும்’, ‘வடசென்னை’ படங்கள்ல கமிட் ஆகும்போது, எனக்கு முழுக் கதையும் தெரியாது. அந்த இயக்குநர்களோட வேலைபார்க்கணும்னு கமிட்டானேன். அந்தப் படத்துல கண்டிப்பா ஒரு மேஜிக் இருக்கும்னு தெரியும். ஒரு சில நேரத்துல, அந்த நம்பிக்கைலதான் இயக்குநர்களை நம்பி கதைக்குள்ள கமிட் ஆவேன். அதுமட்டுமில்லை, கதை பயங்கரமா இருக்கலாம். ஆனா, ஒரு இயக்குநர் அதை நல்லா எடுக்கலைன்னா, பிரயோஜனம் இல்லையே. இதுல தயாரிப்பாளர்கள், நடிகர்கள்னு டீம் வொர்க்கும் இருக்கு.”\nஎந்த இயக்குநர்கூட வேலை பார்க்க ஆசை\n``மணிரத்னம் சாரோட வேலைபார்க்க ஆசை இருக்கு. அவரோட படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் ‘ரோஜா’, ‘தளபதி’லாம் என்னோட ஆல் டைம் ஃபேவரைட். சீக்கிரம் ஆசைப்பட்டது நடக்கும்னு நம்புறேன்.”\n‘மாஸ்டர்’ல கமிட் ஆன கதை\n``முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது. `வெறித்தனம்' பாட்டு அவர்தான் பாடினார்னு தெரியாம இருந்தேன். அது தெரிஞ்சு, `ஏன்மா நீ தமிழ்நாட்டுலதான் இருக்கியா'னு என்னைக் கலாய்ச்சார். விஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின `கூகுள் கூகுள்' செம ஹிட். அதே மாதிரி `மாஸ்டர்'லயும் வாய்ப்பு கிடைக்கும்னு உங்களை மாதிரியே நானும் எதிர்பார்த்தேன். ஆனா, ஃபீமேல் சிங்கரே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க.\"\nநம்பர் 1 இடத்துல நம்பிக்கை இருக்கா\n``அது மாறிட்டேதான் இருக்கும். அது மேல எனக்கு பெருசா நம்பிக்கையும் இல்லை. நல்ல பட வாய்ப்பு வரணும், அதுல நான் திருப்தியா நடிகணும். அவ்வளவுதான். வேற எதுவுமே வேண்டாம். என்னை யோசிச்சு இயக்குநர்கள் கதை எழுதணும். அதுதான் என்னோட குறிக்கோள். இப்ப அந்த மாதிரியான கதைகளும் வந்துட்டிருக்கு. இதே எனக்குப் போதும். எப்பவுமே நம்ம வேலைதான் பேசணும்.\"\n‘தரமணி’ ஆல்தியா, ‘வடசென்னை’ சந்திரா, ரெண்டு கதாபாத்திரங்களுமே வேற வேற எக்ஸ்ட்ரீம். எப்படி உங்களை தயார்படுத்திக்கிட்டீங்க\n``இயக்குநர்களுக்காக கமிட்டான கதைகள்தான் ரெண்டுமே. அதுவும் ‘தரமணி’ படம் பண்ணும்���ோது, ராம் சார்கூட நிறைய சண்டை போட்டிருக்கேன். ஆல்தியாவைப் பத்தின கேள்விகள் ஆண்ட்ரியாக்குள்ள வந்துட்டே இருக்கும். அதனால, அவரோட நிறைய விவாதம் வரும். அதேபோலதான், ‘வடசென்னை’ சந்திராவும். இரண்டாவது நாள் ஷூட்டிங் அப்போ வெற்றி சார்கிட்ட, ‘உங்களுக்கு வேணும்னா வேற நடிகையைக்கூட நடிக்க வைங்க. நான் என்னமோ இதுக்கு சரிப்பட்டு வருவேன்னு தோணல’னு சொன்னேன். ஆண்ட்ரியாக்குள்ள சந்திரா போக கொஞ்சநாள் ஆச்சு. ராஜன் – சந்திரா போர்ஷன் ஷூட் பண்ணும்போதுதான் கொஞ்சம் செட்டானேன். ஏன்னா, அங்க இருக்கிற சந்திராதான் உண்மையான கதாபாத்திரம். அது கண்டுபிடிச்சதும் மத்தது எல்லாம் எனக்கு தானா வந்துடுச்சு.\"\nபாடகி, நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர்னு எல்லாப் பக்கமும் ட்ராவல் பண்ண எப்படி நேரம் கிடைக்குது\n``நான் அப்படி எதுவும் யோசிக்கிறது கிடையாது. அந்த நேரத்துல என்ன தோணுதோ செய்வேன். ஒவ்வொரு விஷயத்துல ஒவ்வொருத்தர் ஜீனியஸா இருப்பாங்க. நான் அப்படி ஜீனியஸ் இல்லைன்னாலும், ஓரளவுக்கு நல்லா பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்குறதால பண்றேன். எழுதுறதுல இன்னும் அதிகம் கவனம் செலுத்தணும்னு இருக்கேன். ஏன்னா, எழுதற விஷயம் என்னைப் பொறுத்தவரை உணர்வுபூர்வமானது. எழுதறது எனக்கே புது விஷயம். வாழ்க்கையில புதுசு புதுசா ஏதாவது பண்ணிட்டே இருக்கணும். இல்லைன்னா போர் அடிச்சிடும். சமீபத்துலகூட ‘ப்ரோக்கன் விங்க்ஸ்’ங்கிற கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருந்தேன். அது, நான் சின்ன வயசுலருந்து இப்ப வரை எழுதின கவிதைகளோட தொகுப்பு. இந்த லாக்டௌன் சூழலால அதைப் புத்தகமா மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்க முடியலைனு என்னோட இன்ஸ்டா பேஜ்ல அப்லோட் பண்ணிட்டு இருக்கேன்.''\nதிரைப்பட இசையமைப்பாளரா உங்களை எப்ப பார்க்கலாம்\n``இப்போதைக்கு ஐடியா இல்லை. அதுவா அமைஞ்சா பார்க்கலாம். அதுமட்டுமில்லாம, அது அவ்வளவு ஈஸியான விஷயமும் கிடையாது. ஒரு பாட்டு எழுதும்போது, எனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணுவேன். ஆனா, படத்துக்கு இசையமைக்கிறது அப்படியான விஷயம் கிடையாது. அங்க தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, கதையோட சூழல்னு நிறைய விஷயங்களை கவனத்துல வெச்சிக்கணும். நிறைய திறமையான இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவுல இருக்காங்க. அவங்களே பண்ணட்டும். அவங்களுக்காக நான் பாடுறதே போதும்.”\n``ரஹ்மான் சாரை எ��்பவுமே பிடிக்கும். தெலுங்குல தேவி ஸ்ரீபிரசாத். அவர்கூட வொர்க் பண்ணும்போது தானாவே ஒரு எனர்ஜி நமக்குள்ள வந்துடும். அடுத்தது கண்டிப்பா, யுவன். அவர்கூட நிறைய நல்ல பாடல்கள் எனக்கு அமைஞ்சிருக்கு. அப்புறம் சந்தோஷ் நாராயணன். என்ன பண்ணினாலும் வித்தியாசமா சூப்பரா பண்ணிடுவார். இப்ப தமிழ் சினிமா இண்டஸ்ட்ரில மாஸ் காட்டிட்டு இருக்குற அனிருத், செம ஹார்ட்வொர்க் பண்ணக்கூடிய ஒருத்தர். அப்புறம் லியோன், நிவாஸ் பிரசன்னா, இப்படி நிறைய பேரை சொல்லிட்டே போகலாம். இவங்களையெல்லாம் தாண்டி, ராஜா சார்தான் எப்பவுமே எனக்கு டாப்.”\n``எனக்கு வொர்க்அவுட் பண்ண ரொம்பப் பிடிக்கும். வழக்கமா ஜிம் போவேன். ஆனா, இந்தச் சூழல்ல அதை மிஸ் பண்றேன். அதனால வீட்டுலேயே யோகா பண்றேன். ஒரு நாள்ல குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடம்புக்கு வேலை கொடுக்கணும். அதுவும் இந்த லாக்டௌன் சூழல்ல கண்டிப்பா பண்ணணும். அது நம்ம உடம்புக்கு மட்டுமில்ல, மனசுக்கும் நிம்மதி. ஃபிட்னெஸ்ங்கிறது வெயிட்லாஸ் மட்டுமில்ல, நம்ம உணர்வுகள் தொடர்பானதும்கூட.”\n`` ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துக்குள்ள கமிட்டாகுறதுக்கு முன்னாடி தூர்தர்ஷன்ல ரேவதி மேம் இயக்கத்துல ஒரு நாடகம், சின்னச்சின்ன விளம்பரங்கள், இப்படித்தான் பண்ணிட்டு இருந்தேன். அப்படி இருக்கும்போது ஒரு விளம்பரம் கெளதம் மேனன் சார்கூட பண்ணேன். அதுமூலமாதான் இந்தப் பட வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு முன்னாடியும் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனா, அப்ப படிச்சிட்டு இருந்ததால வந்த வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்துட்டேன். அப்ப கெளதம் சாரோட அசிஸ்டென்ட் என்கிட்ட வந்து, ‘எப்படினாலும் அமெரிக்கா போய் படிக்கப்போற. இந்த ஒரு படம் பண்ணினா, உனக்குக் கிடைக்கற பணம் பாக்கெட் மணிக்கு பயன்படும்’னு சொல்லி என்னை நடிக்க வெச்சார். சினிமாக்குள்ளதான் போகணும்னு எந்த ஐடியாவும் இல்லாமதான் இருந்தேன். சினிமாங்கிற அத்தியாயம் என் வாழ்க்கையில அதுவா நடந்தது. பாக்கெட் மணிக்காகன்னு விளையாட்டா ஆரம்பிச்ச பயணம், இப்ப வேற திசையில நல்லபடியா போயிட்டிருக்கு.\n‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துல ‘உன் சிரிப்பினில்’ பாட்டுதான் என்னோட முதல் ஷாட். நிறைய மேக்கப்லாம் போட்டு விட்டாங்க. அந்தப் படத்தோட சினிமாட்டோகிராஃபர் மேக்கப்போட என்னை பார்த்துட்டு ’இதெல்லாம் வேண்டாம், மேக்கப் இல்லாம நார்மலா வா’ன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. ஏன்னா, எனக்கு மேக்கப் போடுறதே பிடிக்காது. அப்படி இப்படினு ஒரு வழியா அந்தப் படம் நடிச்சு வெளிய வந்ததும், எனக்கு நல்ல பெயர் கிடைச்சது. ஒருவேளை, அந்தப் படத்துல நடிக்காமப் போய், சினிமாக்குள்ள வராம இருந்திருந்தாலும், ஒரு என்டர்டெய்னராதான் இருந்திருப்பேன்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/world", "date_download": "2020-07-10T21:40:30Z", "digest": "sha1:Q2V45MFRDPBAVQMAMFDEU27FXLYE5DIP", "length": 26415, "nlines": 324, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமிக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலியை பின்னுக்குத்தள்ளிய பாகிஸ்தான்\nநேபாளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் பலி: 19 பேர் மாயம்\nஅறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுமா\nஹாங்காங்கில் கொரோனா பரவல் அதிகரிப்பு: திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடல்\nகொரோனாவை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் வேகமாக பரவும் மர்மக் காய்ச்சல்\nநேபாள பிரதமர் சர்மா ஒலியின் பதவியை காப்பாற்றும் முயற்சியில் சீனா\n#MeToo பாலியல் குற்றச்சாட்டு காரணமாக தற்கொலை செய்துகொண்ட தென்கொரியாவின் சியோல் நகர மேயர் \nதென் கொரிய தலைநகர் சியோலின் மேயர் திடீர் மாயம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி சிலை மர்ம நபர்களால் தீயிட்டு எரிப்பு\nபள்ளிகளை திறக்காவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும்:அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை\nஹாங்காங்கில் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தடை: சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவு\nசீனாவை தண்டிக்கும் விதமாக டிக்டாக்கை தடை செய்ய பரிசீலனை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஇலங்கையும், மாலத்தீவும் தட்டம்மை இல்லாத நாடுகளாக மாறியதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஉலக சுகாதார அமைப்ப��ல் இருந்து அமெரிக்கா வெளியேறியதற்கு சீனா எதிர்ப்பு\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் கட்டாயப்படுத்தியதாக இந்தியா குற்றச்சாட்டு\nசீனாவில் ஏரியில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு\nதிபெத் பிரச்சனையில் மோசமாக நடந்துகொள்ளும் அமெரிக்க அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடு: சீனா அறிவிப்பு\nநியூசிலாந்தில் கொரோனா முகாமில் இருந்து தப்பித்த இந்தியருக்கு ரூ.3 லட்சம் அபராதம்\nஅமெரிக்காவிற்கு 'மிகப்பெரிய அச்சுறுத்தல்' சீனா: FBI இயக்குனர் குற்றச்சாட்டு\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nகொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை\nலடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.\nஉத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.\nஇலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்��ம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு\nதமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்\nதமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.\nகொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nஇங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\n'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்\nமதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்\nஇந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.\nஅருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.\nசிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nகொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா\n - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nநவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு\n3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.\nதமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு\nசென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு\nவிழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று\nப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி\nஎன்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு\nமறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்\nசென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.\nமதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை\nஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு\nதிருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை\nசீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nஅறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது\nசென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்\nபரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2019/11/30162326/1059798/Namnaadu.vpf", "date_download": "2020-07-10T21:17:26Z", "digest": "sha1:22KUZ3SKCZ5ONNE7DXX5LHYG73KBXRUK", "length": 7697, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(30.11.2019) நம்நாடு : அரசியல் ஆளுமை, இரும்பு பெண்மணி, தலைவி...-ஜெ.ஜெ. நினைவலைகள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திக���் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(30.11.2019) நம்நாடு : அரசியல் ஆளுமை, இரும்பு பெண்மணி, தலைவி...-ஜெ.ஜெ. நினைவலைகள்...\n(30.11.2019) நம்நாடு : சென்னையில் விற்பனைக்கு வந்த தூய காற்று - விலை 650 ரூபாய்...\n* சிலிர்க்க வைத்த சில்க் - பிறந்தநாள் ஸ்பெஷல்...\n* டிஜிட்டல் உலகைக் கலக்கும் புதுவரவுகள்...\n* மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு புதிய முயற்சி\n* சுழல்பந்து விளையாட்டில் தடம்பதித்த தமிழக இளைஞர்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n(28.03.2020) நம்நாடு : கொரோனா வைரஸ் - உடலுக்குள் பரவுவது எப்படி\n(28.03.2020) நம்நாடு : சமூக வலைதளங்களையும் விட்டுவைக்காத கொரோனா...\n(21.03.2020) நம்நாடு : கலக்கல் காமெடியன் செந்தில் திரைப்பயணம்...\n(21.03.2020) நம்நாடு : கீரிப்பிள்ளைகளை பாசமுடன் வளர்க்கும் முதியவர்...\n(14.03.2020) நம்நாடு - ஆட்சி மாற்றம்... இப்போது நடக்கவில்லை என்றால் எப்போதும் நடக்காது... ரஜினியின் பரபரப்பு பேச்சு...\n(14.03.2020) நம்நாடு - கொரோனாவை எப்படி டீல் செய்வது\n(07.03.2020) நம்நாடு - திருக்குறள் ஒப்புவித்தால் பிரியாணி இலவசம்...\n(07.03.2020) நம்நாடு - பட்டுப்புழு வளர்ப்பில் பலே... புரட்சி செய்யும் விவசாய தம்பதி...\n(29.02.2020) நம்நாடு - 'பத்மஸ்ரீ' விருதுபெற்ற சுடுகளிமண் சிற்பக்கலைஞர்....\n(29.02.2020) நம்நாடு - தனுஷின் ச்சில் ப்ரோ - வடிவேலு வர்ஷன்...\n(08.02.2020) நம்நாடு - ரவிவர்மாவின் ஓவியங்களாக மாறிய நடிகைகள்...\n(08.02.2020) நம்நாடு - வானொலியின் வரலாற்றுச் சுவடுகள்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வ���ர்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM0NDQxMQ==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-10T22:49:47Z", "digest": "sha1:S3W6KXAEMYFQMLI22LYDQCIRXHW4JR2K", "length": 7872, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேன-வின் உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேன-வின் உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. அப்படி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமெனில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே அதிபர் தன்னிச்சையாக செயல்பட்டு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்றும் அந்நாட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கை உச்சநீதிமன்றத்தி்ன் 7 நீதிபதிகள் கொண்ட அமைப்பு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். 7 நீதிபதிகளும் கருத்து வேறுபாடின்றி ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். முன்னதாக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி விட்டு ராஜபக்சேவை இலங்கையின் புதிய பிரதமராக நியமித்தார் சிறிசேன. ஆனால் அவருக்கு ப���ரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிட்டவில்லை. இதனால் அங்கு கடும் அரசியல் குழப்பம் மற்றும் நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறசேன கடந்த நவம்பர் 9-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். நவம்பர் 12-ம் தேதி இதனை எதிர்த்து 13 அமைப்புகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நாடாளுமன்ற கலைப்புக்கு ஏற்கனவே இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம் அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது, இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nடாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; அரசு முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\n நீர் மேலாண்மை திட்டத்தில் சேர .... வட்டார விவசாயிகளுக்கு பயன்பெற\n பரிசோதனைகள் 'நெகட்டிவ்' ஆகும் :'பாசிட்டிவ்' ஆக நினைத்திருப்போம்\n சுகாதார சீர்கேட்டை தடுக்க ரூ.1.5 கோடி செலவில் ... வாய்க்கால் துார்வாரும் பணி\n' வெளிநாட்டு வர்த்தகர்கள் அடம்\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020\nஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020\n‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020\nமுடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020\nபிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=25681", "date_download": "2020-07-10T22:19:08Z", "digest": "sha1:565L2FXQIP4MNT7BMVMPEMV6HRGEOVDB", "length": 4953, "nlines": 65, "source_domain": "meelparvai.net", "title": "பஸ் பயண வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை முதல் – Meelparvai.net", "raw_content": "\nபஸ் பயண வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை முதல்\nமேல் மாகாணத்தில் பஸ் பயண வீதி ஒழுங்கைச் சட்டத்தின் மூன்றாம் கட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nநாளை (29) காலை 6.00 மணி முதல் கொழும்பு இங்குருகட சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இந்த வீதி ஒழுங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆமர் வீதி, மாளிகாவத்தை, மருதானை ஊடாக கொழும்பு கோட்டை நோக்கி நடைமுறைப்படுத்தப்படும்.\nபஸ் பயண ஒழுங்கைச் சட்டத்தின் முதலாவது கட்டம் மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை வரையும் இரண்டாம் கட்டம் பொரள்ளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையும் அமுலாகின்றது.\nதேர்தல் தெருக்கூத்தும் அரசியல்வாதிகளின் பழைய பல்லவியும்\nஹமீத் ரிஸ்வான் குடும்பத்துக்கு பாதுகாப்பு அமைச்சு சன்மானம்\n70 நாட்களின் பின் மீண்டும் கொரோனோ\nரிஷாத் என்ன கொண்டு வந்தார் என்பது இப்போது தான்...\nமின்பாவனை அதிகரித்துள்ளதால் 90 ஐ 120 ஆக அதிகரிக்கக்...\nமூன்று வாரத்தில் 12 இலங்கையர் மத்திய கிழக்கில்...\nஆசிரியர்களின் கடமை நேரம் 27 முதல் வரையறுப்பு\nகந்தகாடுவில் 56 பேருடன் புதிய கொத்தணி\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skpkaruna.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T22:34:11Z", "digest": "sha1:B5KXFFYNRR5QZWDT7OB2WZBEHETT5QMD", "length": 16012, "nlines": 93, "source_domain": "skpkaruna.com", "title": "மருந்துகளின் மாயாஜாலம் – SKPKaruna", "raw_content": "\n1942ஆம் ஆண்டுதான், முதல் முறையாக ஒரு புதிய மருந்து, மரண விளிம்பில் இருந்த ஒரு நோயாளியை நா\u001dன்கு மணி நேரத்தில் காப்பாற்றியது கண்டறியப் பட்டது. அலெக்ஸாண்டர் ஃப்ளமிங் 1939ஆம் ஆண்டு கண்டு பிடித்த அந்த மருந்துதான் உலகில் செயற்கை முறையில் தயாரான முதல் ஆண்டிபயாடிக்கான பெனிஸிலின். அதை கண்டுபிடித்த ஃப்ளமிங்கிற்கு மட்டுமல்லாமல், சிறப்பாக உபயோகப் படுத்தியதற்காக இன்னும் மூன்று பேருக்கும் சேர்த்து நோபல் பரிசினைப் பெற்றுத் தந்தது .இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரமாதலால், தொற்று நோயினாலும், வயிற்றுப் போக்கினாலும் ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் மரணமடைந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பயன்பாட்டுக்கு வந்த ���ெனிஸிலின், அநேகமாக மருத்துவமனையில் இருந்த அத்தனை பேரையும் குணமாக்கியது. பெனிஸிலின் புரிந்த அந்த மாயாஜாலம், நம்ப முடியாத விளைவுகளை ஏற்படுத்தியது.\nபெனிஸிலின் மருந்து மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்ட போ\u001dது, மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கிடைக்கும் பெனிஸிலின் மருந்தை கொடுத்து, பிறகு அந்நோயாளிகளின் சிறுநீரை எடுத்து சுத்தகரித்து, அதிலிருக்கும் மிச்ச மருந்தை, அடுத்த நோயாளிக்கும் கொடுத்தனர். அதுவும், பல உயிர்களைக் காப்பாற்றியது. எனவே, பெனிஸிலின் என்னும் ஆண்டிபயாடிக்தான் உலகின் முதல் மாயாஜால மருந்து என்கிறார்கள்.\nமருந்துகளை, ஆராய்ச்சி கூடத்தில் இருந்து மட்டுமே உற்பத்தி செய்து வந்த காலத்தில், பெனிஸிலின்தான், முதன் முதலாக வர்த்தகரீதியாக தயாரிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதனால், அதன் விலையும் மிகக் கணிசமாக குறைந்தது. பெனிஸிலின் மருந்தின் வெற்றி மேலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகளை சந்தைக்குக் கொண்டு வந்தது. 1947ஆம் ஆண்டு குளோரா\u001dம்ஃபெனிகால் (chloramphenicol),1948ஆம் ஆண்டு, டெட்ராசைக்ளின்(tetracycline), மற்றும் 1949ஆம் ஆண்டு, இன்றளவும் ஒரு அதிசயத்தக்க மருந்தான ஸ்\u001dட்ரெப்டோமைசின்(Streptomycin) ஆகியவை விற்பனைக்கு வந்தது. உலகின் மொத்த நோயாளிகளில் 70 சதவீதம் பேரை, இந்த மருந்துகளே குணமாக்கியது என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.\nஅதிலும் ஸ்\u001dட்ரெப்டோமைசின்(Streptomycin), ஒரு கோழிப் பண்ணையில், அங்கிருக்கும் கழிவுகளில் இருந்து தயாரிக்கப் பட்டதாம். அதனால், டைம் மேகஸின் அப்போதைய அதன் அட்டையில், எல்லா நோய்க்குமான தீர்வு நம் வீட்டு பின்புறக் கட்டில் இருக்கிறது என்று கட்டுரை வெளியிட்டது. ஏறக்குறைய அதே நேரத்தில்தான், டாக்டர் ஃபேபரின் மருத்துவமனையில் ஒரு பக்கத்தில் மைக்ரோபயாலஜிஸ்ட்டான ஜான் எண்டர்ஸ், போலியாவிற்கான முதல் வேக்ஸினையும் கண்டு பிடித்தார்.\nஇத்தனை மருந்துகளின் வருகையால், மருத்துவ உலகில் நடந்த அதிசயம், நம்பமுடியாத வகையில் இருந்தது. இன்று சாதாரணமாகக் கருதப்படும் டைஃபாய்டு ஜுரம் அன்று ஒரு உயிர் கொல்லி நோய். டி.பி எனப்படும் மார்பக தொற்று நோய், வெள்ளை ப்ளேக் என்று அழைக்கப்பட்டு, ஒரு உயிர் கொல்லும் நோயாக இருந்தது. ஆண்டிபயாடிக் மருந்துகள், இவற்றையெல்லாம், மிகச் சுலபமாக குணப்படுத்தியது. நோய்களால் உருவாகும் ம��ணங்கள் குறையத் தொடங்க, அமெரிக்கர்களின் சராசரி வாழ்வு 47ல் இருந்து 68ஆக உயர்ந்தது.\nஇத்தனை சாதகமான விஷயங்கள் இருந்தும், புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்தன. சாதாரண ஆண்டிபயாடிக் மருந்துகளினால், புற்றுநோய்\u001dக் கிருமிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.\nஇந்த நேரத்தில்தான், டாக்டர் ஃபேபரின் நண்பரான ஜார்ஜ் மினோட் இரத்தத்தைப் பற்றிய புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். முதன் முறையாக இரத்த சோகைக்கு காரணம் நமது இரத்தத்தில் உள்ள ஒரு வைட்டமின் பி12 என்கிற ஒரு தனி மூலக்கூறுதான் என்று கண்டுபிடித்தார். இந்த ஒரு மூலக் கூற்றினை மாற்றியமைப்பதின் மூலம் பல சிக்கலான இரத்த சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு காணலாம் என்றும் கண்டறிந்தார். இதற்காக ஜார்ஜ் மினோட் மற்றும் அவரின் குழுவிற்கு நோபல் பரிசும் கிடைத்தது.\nஇந்த வைட்டமின் பி12 என்கிற மூலக்கூறு, சாதாரணமாக நமது காய்கறிகளிலும், பழங்களிலும் கிடைக்கக் கூடிய ஃபோலிக் ஆசிட் எனப்படும் சத்தான பொருள்களில் இருக்கிறது என்றும் கண்டறிந்தனர்.\nநமது ஒவ்வொரு இரத்த அணுக்களிலும் டி.என்.ஏ எனப்படும் நமது மரபுசார் செய்திகள் பதிக்கப்பட்டிருக்கும் ஒருவிதமான இரசாயனமும் உள்ளடங்கியிருக்கும். ஏற்கனவே கூறியுள்ளதைப் போல, இரத்த அணுக்கள் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்து, எண்ணிக்கையில் பெருகும் போது, இந்த டி.என்.ஏ வையும் ஒவ்வொரு பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பிரதிகளை பதிந்து கொள்ள ஃபோலிக் ஆசிட் எனப்படும் இந்த சத்து ஏராளமாக தேவைப் படுகிறது.\nஅநேகமாக, இந்த இரத்த அணுக்கள் பிரிந்து எண்ணிக்கையில் பெருகுவதுதான், நமது உடலில் நடைபெறும் மிக வேகமான செயல்களில் ஒன்றாக இருக்கும். ஏறக்குறைய 300 பில்லியன் அணுக்கள் ஒரு நாளில் பிரிந்து தன்னைத் தாமே பிரதியெடுத்துக் கொள்கிறது. இதற்கு தேவையான ஃபோலிக் ஆசிட் இல்லாமல் போனால், இரத்த உற்பத்திக் கேந்திரமான நமது எலும்பு மஜ்ஜையில், செயலிழந்து போன ஏராளமான இரத்த அணுக்கள் தேங்கி நின்று கொள்கின்றன. இதனால், புதிய இரத்தம் உருவாகுவதும் தடுக்கப் பட்டு விடுகின்றன.\nஇந்த கண்டுபிடிப்பு, டாக்டர் ஃபேபருக்கு ஒரு நம்பிக்கையினை அளித்தது. நோயாளிகளுக்கு, ஃபோலிக் ஆசிட் மருந்தினை அளிப்பதின் மூலம், தொடர்ந்து இரத்த அணு உற்பத்தியினை ஏற்படுத்த முடி��ும் என்று நினைத்தார். இதன் மூலம், இரத்தத்தில், உள்ள புற்றுநோய் அணுக்களின் எண்ணிக்கையினை குறைக்க முடியும் என்று முடிவு செய்தார்.\nஆராய்ச்சிகேன்ஸர்கேன்ஸர் பற்றிய தொடர்மருத்துவ மேதைகள் பற்றிய தொடர்மருத்துவம்மருந்துகள்விளைவுகள்\nArticles / தொட்டு விடும் தூரம் தான்...\nEntrepreneur. Chairman SKP Engineering College SKP Institute of Technology பல வருடங்கள் தொடர்ந்த வாசிப்பு. ஓரளவு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய பரிச்சயம். பல நாடுகளுக்கும், ஊர்களுக்கும் சென்று பார்த்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்த ஈடுபாடு. விளையாட்டு, திரைப்படம், அரசியல், சுற்றுச் சூழல், காட்டு வளம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு.. புதிதாக இயற்கை வேளாண்மையும் சேர்ந்துள்ளது.\nகூடங்குளம் : சாபமல்ல.. வரமே.\nமருந்துகளின் மாயாஜாலம் கட்டுரை நல்ல பதிவு.ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளனும் இலக்கிய வாசகனும் அதற்குள் இருப்பது தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் பல தகவல்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. மிக சரளமான நடை வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்\nகளத்தில் சந்திப்போம் கமல் சார். February 21, 2018\nஇறுதித்தீர்ப்பு February 1, 2018\nநா. முத்துகுமார் எனும் புத்தகங்களின் காதலன் February 2, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/siranjeevi-vijaysethupathi-sayeera/", "date_download": "2020-07-10T22:20:32Z", "digest": "sha1:PNISRPQUJU5RCNCSRIW52KJRXWPBQEEI", "length": 6170, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "படா படா பாட்ஷாக்களுடன் இணைந்து நடிக்கும் விஜய்சேதுபதி..!", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபடா படா பாட்ஷாக்களுடன் இணைந்து நடிக்கும் விஜய்சேதுபதி..\nமெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமாக ‘சயீரா நரசிம்ஹ ரெட்டி’ என்கிற படம் உருவாக இருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள இந்தப்படத்தை வழக்கம்போல இன்னொரு சிரஞ்சீவி படம் தானே என சாதாரணமாக கடந்துபோய்விட முடியாது. காரணம் இந்தப்படத்தில் இணைந்துள்ள பிரமிக்க வைக்கும் நட்சத்திர கூட்டணி தான்..\nஆம்.. பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நம்ம மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் இந்தப்படத்தில் இடம் பெற்றிருப்பது மிகப்பெரிய ஸ்வீட் சர்ப்ரைஸ்.. இது போதாதென்று கன்னட ஸ்டார் சுதீப்பும் முக்கிய வேடத்தில் நடிக்க, சமீபகாலமாக வில்லனாக கலக்கி வரும் ஜெகபதி பாபுவும் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளார்..\nஇத்தனைக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இவ்வளவு பிரமாண்டமான நட்சத்திரங்க இணைந்துள்ள இந்தப்படத்திற்கு அவர் இசையமைத்தால் தானே பொருத்தமாக இருக்கும்.. எஸ்.. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது சமூகத்ல்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/20/64312.html", "date_download": "2020-07-10T23:13:29Z", "digest": "sha1:7BBFJMDZFS4K2JOLOAMJPRNHCILVP3FU", "length": 24687, "nlines": 186, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கால்நடை தீவன மையங்கள் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் தகவல்", "raw_content": "\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கால்நடை தீவன மையங்கள் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் தகவல்\nவெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017 ராமநாதபுரம்\nராமநாதபுரம்-- ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடைகளின் தேவையை கருத்தில் கொண்டு 15 உலர் கால்நடை தீவன மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்தார். குறைதீர் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்பார்த்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் மூலம் மொத்தம் 1லட்சத்து 22ஆயிரத்து 31 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர்களும், 5ஆயிரத்து 571 எக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களும், 4ஆயிரத்து 104 எக்டேர் பரப்பளவில் பயிர் வகைகளும், 15ஆயிரத்து 22 எக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்களும், 3ஆயிரத்து 656 எக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்து பயிர்களும், ஆயிரத்து 568 எக்டேர் பரப்பளவில் கொத்தமல்லியும் ஆக மொத்தம் 1லட்சத்து 53ஆயிரத்து 237 ஹக்டேர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்பார்த்த அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பயிர்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில்\nமாவட்ட நிர்வாகத்தின் மூலம் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்; மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்திட மத்திய கண்காணிப்புக்குழு விரைவில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டு உதவித் தொகை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கால்நடை தீவனம் இதுதவிர வறட்சி காலத்தில் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு போதிய அளவு தீவனம் வழங்கிட ஏதுவாக கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ராமேஸ்வரம் வட்டத்தில் ஒரு உலர் கால்நடைத் தீவன மையமும், மீதமுள்ள ஏழு வட்டங்களில் வட்டத்திற்கு தலா இரண்டு உலர் கால்நடைத் தீவன மையங்கள் என மொத்தம் 15 உலர் கால்நடைத் தீவன மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தீவன மையங்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை அரசு மானிய விலையில் பெற்று பயன்பெறுவதற்கு தங்களது வட்டத்தில் உள்ள உலர் கால்நடைத் தீவனம் மையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கண்மாய்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கண்மாய்களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து மதிப்பீடு பெறப்பட்டு ஏலமிடுவதற்கான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. விரைவில் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு சீமைக்கருவேல மரங்கள் அனைத்தும் முற்றிலுமாக அகற்றப்படும். இதுதவிர வேளாண்மை பொறியியல் துறையின் மூலம்\nபண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள், கூட்டுறவு துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உர வகைகள் வழங்கப்பட்டும் போதிய அளவில் இருப்பும் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 15.01.2017 வரை 9,879 விவசாயிகளுக்கு ரூ.28.16 கோடி மதிப்பில் பயிர்க்கடனுதவியும், 672 விவசாயிகளுக்கு ரூ.3.66 கோடி மதிப்பில் விவசாய நகைக்கடனுதவிகளும் ஆக மொத்தம் 10,551 விவசாயிகளுக்கு ரூ.31.82 கோடி மதிப்பிலான பயிர்க்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகளின் நலனை உறுதி செய்திடும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.அலி அக்பர், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஹேமா சலோமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எஸ்.தமிழ் வேந்தன் உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.07.2020\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத��தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\n150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை: ரூ. 447 கோடியில் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு\nபீகாரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதார துறை\nதமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\nசூரிய பயன்பாடு பிரபலமடைந்ததற்கு இந்தியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு : ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்ரெஸ் பேச்சு\nநீரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு : லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஉலக நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் 58 பேர் இந்திய வம்சாவளியினர்: ஆய்வில் தகவல்\nமுதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\nநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்த்வைட்\nஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது: பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பேட்டி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nம.பி.யில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா: சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச்சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது : நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேச்சு\nபோபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள ரூ.750 மெகா வாட் திறன் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய ...\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா மீது உபா சட்டம் பாய்கிறது\nதிருவனந்தபுரம் : கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (UAPA) உபா பாய்கிறது. இந்த ...\nஅலுவலக ஊழியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எடியூரப்பா\nபெங்களூரு : கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் ...\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nபுதுடெல்லி : லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் விலக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ...\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\n1மேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமி...\n2தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\n3முதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\n4நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.railyatri.in/quick-getaways-within-100-km-from-mumbai-tamil/", "date_download": "2020-07-10T22:19:36Z", "digest": "sha1:G5WLYDRRDQZKRKXMK64H2INQVXTKC77A", "length": 12602, "nlines": 157, "source_domain": "blog.railyatri.in", "title": "மும்பையிலிருந்து வெறும் 100 கிமீ இருக்கும் துரித பயணத்திற்கான அமைவிடங்கள் - RailYatri Blog", "raw_content": "\nHome Travel மும்பையிலிருந்து வெறும் 100 கிமீ இருக்கும் துரித பயணத்திற்கான அமைவிடங்கள்\nமும்பையிலிருந்து வெறும் 100 கிமீ இருக்கும் துரித பயணத்திற்கான அமைவிடங்கள்\nதூங்கா நகரம் என்ற பெயர் மும்பைக்கு மிகுவும் பொருத்தமானதாகும். அங்கிருந்து வெகு அருகாமையில் சில மணி நேர பயணத்தில் அழகான மலைவாசஸ்தலம், நெரிசலான போக்குவரத்து மற்றும் நகர அழுக்குகள் ���ன்றி இருப்பதை நீங்கள் அறிவீர்களா\nமும்பைக்கு தெற்கில் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோபோலி ஒரு தொழி;ல் துறை நகரமாகும் மற்றும் இது தேசிய நெடுஞ்சாலை 4 (மும்பை – பூனா – பெங்களுரூ நெடுஞ்சாலை) – ல் சயாத்ரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. வருடம் முழுவதும் இங்கு வருகை தரலாம் என்றாலும், கோபோலிக்கான சிறந்த காலகட்டம் மழைக்கடவுள் தனது அருட்பார்வையைப் பொழியும் காலகட்டமே. பனியும் மற்றும் மழையும் சூழ்ந்த இந்த மலைவாசஸ்தலம் அதிசிறந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும். கோபோலியிலுள்ள சுற்றுலா அமைவிடங்கள்\nஜெனித் நீழ்வீழ்ச்சிகள்: இந்த 25-அடி உயரத்தில் அமைந்துள்ள நீழ்வீழ்ச்சியானது ஒரு பிரபலமான பாறையேற்றம் மற்றும் ராப்பெல்லிங் சேருமிடமமாக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் திகழ்கிறது.\nகலோட் ஏரி: இந்த இயற்கையான, அமைதியான மலைகள் சூழ்ந்த ஏரியானது, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பொழுது போக்கினை மேற்கொள்வதற்கான சிறந்த அமைவிடமாகும். மேலும் இங்கிலிருந்து 1 கிமீ தொலைவில், மழைக்காலங்களில் தோன்றும் கலோட் நீர்வீழ்ச்சி என்னும் ஒரு நீழ்வீழ்ச்சியும் உள்ளது.\nஅஷ்டவினாயக் கோவில்: ஆன்மீக ரீதியில் ஆர்வம் கொண்டவர்கள், எட்டு அஷ்டவினாயக் கோவில்களில் இங்கு அமைந்துள்ள இரண்டு கோவில்களான வினாயக் மஹத் மற்றும் பாலரேஷ்வர் கோவில்களை அனுபவித்து மகிழலாம்.\nஇமேஜிக என்பது, 300 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்திருக்கும் ஒரு உலகத்தரத்திலான தீம் பார்க் ஆகும். பல்வேறு ரைடுகள் மற்றும் நீர் விளையாட்டுகளை நீங்கள் இங்கு அனுபவித்து மகிழலாம். இங்கு ஒரு ஸ்நோ பார்க்கும் உள்ளது.\nகம்ஷெட் மேற்கத்திய மலைத்தொடரின் தஞ்சமடைந்துள்ள, மும்பையிலிருந்து 110 கிமீ தொiவிலுள்ள கம்ஷெட், மலைவாசஸ்தலம் என்னும் உணர்வை விட, கிராமம் போன்றதொரு உணர்வை சிறப்பாகத் தரும். இங்கு வருகை தருவதற்கான சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும். சிறப்பான இயற்கை வளங்கள், அமைதியான ஏரிகள் மற்றும் மலைகள், உங்களை புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த இடமாகத் திகழ்கிறது. எனவே, நீங்கள் கம்ஷெட்;டில் செய்யக்கூடியவைகள்:\nபாராகிளைடிங்: இந்தியாவின் முதல் 10 சாகச அமைவிடங்களில் ஒன்றாகத் திகழும் இந்த அமைவிடம், பாராகிளைடிங் செயல்பாடுகளுக்காக பெயர் பெற்றதாகும். பாவ��னா ஏரியின் மீது பயணித்து, பறவை பார்வையில் கம்ஷெட்டைப் பார்ப்பது ஒரு அற்புதமான உணர்வாகும். அக்டோபர் முதல் மே வரை, பாராகிளைடிங்கிற்கு ஏற்ற காலகட்டமாகும்.\nதக் பாஹிரி கோட்டை: ராய்கத் மாவட்டத்திலுள்ள இந்த மலைக்கோட்டை தகுர் ஆதிவாசிகளின் கடவுளான பைரி கடவுளுக்காக அர்பணிக்கப்பட்ட கோட்டையாகும். இது பண்டைய காலங்களில் சுற்றுப்புறங்களின் பாதுகாப்பிற்காக மேலே 5-6 தண்ணீர் சிஸ்டர்ன்கள் மற்றும் இரண்டு தண்ணீர் சிஸ்டர்ன்கள் கொண்டதொரு குகை ஆகியவைகளை உள்ளடக்கியது. இங்கு குகைக்குள் பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை திருடுபவர்கள் பைரி கடவுள் தண்டிப்பார் என உள்ளுர்வாசிகள் நம்புகின்றனர். 2700 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள இக்கோட்டைக்கு டிரக்கிங் மேற்கொள்வது சுலபமான விஷயமல்ல. பாதையும் மிகவும் கடுமையானதாக இருக்கும் மேலிருந்து நீங்கள் ராஜ்மாசி, டியூக்ஸ் நோஸ், மனிக்கட், கர்னலா, பீமசங்கர், விசாபூர் போன்ற பகுதிகளை கண்டுமகிழலாம்.\nசரியான ரயில் நிலையம் லோனாவாலா (இங்கிருந்து 8 கிமீ தொலைவில் கபோலி மற்றும் 16 கிமீ தொலைவில் கம்ஷீட் அமைந்துள்ளது) ஆகும்.\nPrevious articleரிஷிகேஷ்: இந்தியாவின் சாகச தலைநகரம்\nNext articleகிரேட் ஹிமாலயன் கம்ரூ கோட்டை: 15ம் நூற்றாண்டின் அத்தாட்சி\nஅலகாபாத்தில் கும்ப மேளா பற்றி நீங்கள் ஒரு போதும் அறியாத 8 உண்மைகள் February 14, 2019\nஇரயில் டிக்கெட் இரத்து செய்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும் November 6, 2018\nசார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள் October 5, 2018\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவிதா இரயில் விதிகள் September 20, 2018\nஏன் இரயில்யாத்திரி பேருந்து சேவை தான் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2017/09/24/post-774/", "date_download": "2020-07-10T21:16:51Z", "digest": "sha1:HH6TOGZ7MFLZF5YALQ3UBJ6ROEKIBHZW", "length": 25068, "nlines": 246, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "ஜிஹாதி அமைப்பின் விழாவில், மிக்க மகிழ்ச்சியுடன் பங்கேற்ற நம் முன்னாள் துணை ஜனாதிபதி! வாழ்க! | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nஜிஹாதி அமைப்பின் விழாவில், மிக்க மகிழ்ச்சியுடன் பங்கேற்ற நம் முன்னாள் துணை ஜனாதிபதி\nஇந்த பாபுலர் ஃப்ரண்ட் என்பது தடை செய்யப்பட்ட ஸிமி இஸ்லாமிய வெறியியக்கத்தின் மறு அவதாரம்.\nஇஸ்லாம் வெறியைத் தூண்டிவிட்டு, மத நல்லிணக்கத்துக்கு எதிராக அயோக்கிய வேலைகள் செய்து, பாவப்பட்ட இந்திய முஸ்லீம்களைப் பிரித்து இந்தியாவிலும் இஸ்லாமிக் ஸ்டேட் வகையறா எழவைக் கொணர, வெகு தீவிரமாக இயங்கும் இயக்கம். கேரளாவில் இதன் தாக்கத்து அதிகம். அதற்கு அடுத்தபடி நம் தமிழகம் உட்பட சிலபல மா நிலங்களில் வெகு முனைப்புடன் இயங்குவது இது. அண்மையில் நம் கூறுகெட்ட தமிழ இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மதவெறிபக்கம் திருப்பியதில் இந்த பாபுலர் ஃப்ரண்ட் குண்டர்களுக்கு பெரும்பங்கு இருந்தது.\nஇந்த பிஎஃப்ஐ அமைப்புக்கு எஸ்டிபிஐ போல ஏகப்பட்ட துணை அமைப்புகள், நிழலான நடவடிக்கைகள். ஸவுதி பணம். உலகளாவிய இஸ்லாமிய வெறியூட்டல், அதில் குளிர்காய்தல். (முன்னமே ஒருமுறையாவது இந்த ஹைட்ரா போன்ற கொலைவெறி அமைப்புகளைக் குறித்து எழுதியிருக்கிறேன்)\n…இம்மாதிரி ஜிஹாதிவெறியையும் பெண்களை ஒடுக்குவதைம் முக்கியமான செயல்திட்டங்களாகக் கொண்டு செயல்படும் ஒரு அமைப்பில் ஒரு ‘பெண்கள்’ பிரிவும் இருப்பது ஒரு சந்தோஷமான விஷயம்தானே\nஅதனால்தான் அந்தப் பிரிவு நடத்திய விழாவில் – இந்த செப்டெம்பர் 23-24, 2017 அன்று, நம் மதச்சார்பின்மைத் திலகம் கலந்துகொண்டிருக்கிறார்.\nஇதே அமைப்புதான் 2010ல் பேராசிரியர் ஜோஸஃப் அவர்களின் கையை வெட்டி அட்டூழியம் செய்தது.\nஇந்த அயோக்கிய விஷயம் நமக்கெல்லாம் மறந்திருக்கலாம். வலது மணிக்கட்டுக்குக் கீழே இவர் கையைச் சுத்தமாக வெட்டிவிட்டார்கள், இந்த வெறியர்கள்\nஇதே பாபுலர் ஃப்ரண்ட் குண்டர் தலைவருடன் கைகுலுக்குகிறார், நம் செல்லமான மதச்சார்பின்மையாளர். வெட்கம், வெட்கம்…\nஅது மட்டுமல்ல – இந்த பாபுலர் ஃப்ரண்ட் பொறுக்கிப் படை, வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் ‘தொழிற்சாலை’ அமைத்து மாட்டிக்கொண்டது. தொண்டகுண்டர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அவ்விஷயம் பரவலானவுடன், இன்னமும் கமுக்கமாக அவற்றை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.\nஆனாலும், நம் முன்னாள் துணை ஜனாதிபதி மொஹெம்மத் ஹமித் அன்ஸாரி அவர்களின் சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகம்தான்.\nஆனால் இம்மாதிரி ஆசாமிகளைப் போய், இந்திய ஜன நாயகத்தின் மேல்வரிசைகளில் அமர்த்திய நம் காங்கிரெஸ் திலகங்களின் சகிப்புத் தன்மை என்பது – மிக மிக அதிகம்\nஇதுவே இப்படியென்றால், கண்டகண்ட அரைகுறைகளைச் சகித்துக்கொண்டு இருக்கவேண்டிய துர்பாக்கியவான்களான நம்முடைய சகிப்புத் தன்மை\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இஸ்லாம்-முஸ்லிம், கவலைகள், குறுங்குறிப்புகள், சமூகம், தத்துவம் மதம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, protestwallahs\n5 Responses to “ஜிஹாதி அமைப்பின் விழாவில், மிக்க மகிழ்ச்சியுடன் பங்கேற்ற நம் முன்னாள் துணை ஜனாதிபதி வாழ்க\nஇந்த மேதகு முன்னாள் துணைக் குடியரசுத் தலைவரானவர் பதவிக்காலத்தின்போதே பலமுறை தனது டிரேட்மார்க் மெத்தப்படித்த, முற்போக்கு, காங்கிரஸ்வாலா மதச்சார்பின்மையை வெளிப்படுத்தி,ஆகவே இந்திய முஸ்லிம்களிடையே அவநம்பிக்கையை விதைத்து, வெறுப்பை வளர்க்குக்கும் திருப்பணியைச் சிறப்புற செய்துவந்துள்ளார்.தனது பதவிக்காலத்தின் இறுதி நாளன்று அவர் உதிர்த்த சில முத்துக்கள் அதுநாள்வரை அவர் செய்துவந்த அரசியல் திருவிளையாடலுக்குக் கட்டியம் கூறின, இவரைப்போன்ற தீவிரவாத ஆதரவாளர்களையே இங்கு நட்டநடுநிலையாள உத்தமர்களாக்கும் தொடர்சோகம் நிகழ்ந்து வருகிறது. இச்சூழலில் இப்பெருந்தகை இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆச்சர்யமென்ன\nஅய்யா, சொன்னால் நம்ப மாட்டீர்கள். :-( இந்தப் பேராசிரியர் ஜோஸஃப், தன் மாணாக்கர்களுக்கு ஒரு ஆங்கில ஸ்பெல்லிங் பரீட்சை கொடுத்தபோது – அதில் ஒரு வார்த்தை ‘மொஹம்மெத்’ — அவ்வளவுதான். கையை வெட்டிவிட்டார்கள் (அவர் ஒரு க்றிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியர்)\nதொழில்முறை தமிழ் எழுத்தாள அறிவுஜீவியையும் பாம்பையும் பார்த்தால்… முதலில்… »\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஅல் பசினோ on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பண on One of the many Liberal-Left Nehruvian-Socialist lies…\nSivaaa on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on [15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on ஸ்டாலின்: “அண்ணாநகர் ரமேஷ் குடும்பத் ‘தற்’கொலைகள் மர்மமாக இருக்கும் காரணத்தால் …”\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on கருணாநிதி: “தமிழக அரசே என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்) 08/07/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n) 02/07/2020\nமைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பது சரியா அல்லது அதனைக் கடித்து��் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா\nமேதகு கல்விஇளவரசர் அவர்களின் இன்னொரு தண்டக்கருமாந்திர உளறல் கருத்து 20/06/2020\nதிராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள் 17/06/2020\nவாத்தி – குறிப்புகள் 11/06/2020\n ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம் அதுவும் தமிழ்த் தளம்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n) 07/06/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1/ba4bc7b9abbfbaf-bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1-bb5bb4bbfb95bbeb9fbcdb9fbbf-b9abc7bb5bc8ba4bcdba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2020-07-10T21:09:13Z", "digest": "sha1:VVWWTQHOCT2ZDPL2UVFJZU65L5HKGAYM", "length": 20132, "nlines": 164, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைத்திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைத்திட்டம்\nதேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைத்திட்டம்\nதேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைத்திட்டம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவை எனும் பிரிவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரத்யேக National Career Service (தேசிய வழிகாட்டி சேவை) ஆகும்.\nபட்டப்படிப்பு முடித்தவுடன் பெரும்பாலானோரின் முதல் பணி வேலை தேடுவதே. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவது, நாள்தோறும் வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்களை தேடுவது பட்டதாரிகளின் அன்றாட பணியாக மாறிவிடும்.\nநாட்டில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மே���்பட்ட பொறியியல் கல்லூரி களில் கடந்த ஆண்டு 10 லட்சத் துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வந்தனர். தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் 2 லட்சத்து 79 ஆயிரம் பேர். அவர்களுள் 80 சதவீதம் பேர் வேலை கிடைக் காமல் அவதிப்படுகின்றனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றன. ஆனால் அவர்களுக் கெல்லாம் வேலை கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதே உண்மை.\nஅண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் 5 சுமை தூக்குவோர் பணியிடங்களுக்காக அரசுத் தேர் வுக்கு 2,424 பேர் விண்ணப்பித்தனர். இந்தப் பணியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 4-ஆம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், எம்.ஃபில் முடித்தவர்கள் 5 பேர், முதுநிலை பட்டதாரிகள் 253 பேர் உள்பட 984 பேர் பட்டதாரிகள், 12-ம் வகுப்பு படித்தவர்கள் 605 பேர், 10-ம் வகுப்பு படித்தவர்கள் 282 பேர், அதற்கும் குறைவான பள்ளிப்படிப்பை முடித்த 177 பேர் என 2,424 பேர் விண்ணப் பித்திருந்தனர்.\nஇப்படி அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவை எனும் பிரிவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரத்யேக National Carrier Service (தேசிய வழிகாட்டி சேவை) இணைய தளத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதற்போது படித்த பட்டதாரிகளின் தகவல்கள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகங்களிலும் இந்த இணையத்தின் மூலம் இடம்பெறச் செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு, வேலை தரும் நிறுவனத்தில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும். அந்தத் தகவலைக் கொண்டு வேலை தேடுபவர் வேலை பெறலாம்.\nபட்டதாரிகள் மட்டுமின்றி 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களும் தங்களுடைய கல்வித் தகுதியை இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். தாங்கள் என்ன மாதிரியான வேலையை, எந்தத் துறைகளில் தேடுகிறோம் என்பதை தெரிவித் தால் தொடர்புடைய அரசு மற் றும் தனியார் வேலைவாய்ப்பு களை விண்ணப்பதாரரின் செல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக தகவலாக தருகிறார்கள்.\nபடித்து முடித்த பட்டதாரிகளுக்கு அரசு பல்வேறு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வேலை வாய���ப்பு அலுவலகங்களின் பணி தற்போது மாறி, தேசிய வேலை வழிகாட்டி பணி என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது. தமிழகத்தில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்கள் மாதிரி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஅதன் தொடர்ச்சியாக தேசிய வழிகாட்டி சேவை எனும் பிரிவை ஏற்படுத்தி அதற்காக www.ncs.gov.in என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. படிப்பை முடித்தவர்கள் இந்த இணையதள முகவரி மூலம் தங்களுக்கென தனி கணக்கைத் தொடங்கி அதில் தங்களது படிப்பு விவரங்களையும், வேலை விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் வேலைவாய்ப்புக் குறித்து தகவல் கள் அவரவர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும். இதேபோன்று வேலை தரும் தனியார் நிறுவனங்களும் இணை யத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்ற தகுதி வாய்ந்த நபரைத் தேர்வு செய்துகொள்ளலாம். அரசு சார்பில் இது செயல்படுவதால் நம்பகத்தன்மையுடன் கூடிய பணி கிடைக்கும்.\nஇணையத்தில் பதிவு செய்யும் முறை\nஇதேபோன்று வெளிநாடு செல்வோரும் இந்த இணையத் தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அயல்நாட்டுப் பணிக்கு குறைந்த செலவில் பதிவு செய்து, நம்பகத் தன்மையுடன் கூடிய வேலை வாய்ப்பையும் பெறலாம். இது தவிர உள்ளூர் சேவை, பணித்திறன் பயிற்சிகள், ஆலோசனைகள் உள்ளிட்டவற்றையும் பெறலாம்.\nஇந்த இணையத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை, படிப்புச் சான்றிதழ் ஆகியவைக் கொண்டு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்\nஇந்த NCS சேவை தொடர்பான விவரங்களை பெற 18004251514 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறலாம். ஆங்கிலம், இந்தி மொழிகளுடன் பிராந்திய மொழிகளிலும் உரிய விளக்கம் தருகிறார்கள்.\nபக்க மதிப்பீடு (56 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nதேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைத்திட்டம்\nவங்கி வேலையை பெற வளர்க்க வேண்டிய திறமைகள்\nவேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள்\nபிடித்த பணியில் சேர்வதே வாழ்வின் பிரதான வெற்றி\nமுன்னேற்றத்திற்கான வழி - நேர மேலாண்மை\nஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள்\nஎண்ணங்கள் தெளிவானால் வாழ்வினில் வெற்றி வசமாகும்\nவாசற் கதவை தட்டுமா வேலை\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 07, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:54:48Z", "digest": "sha1:D5FM5GV3BS5WDC4YWFVPD5IZVXUDJCUX", "length": 6685, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீடியாகார்ப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமீடியாகார்ப் என்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள தொலைக்காட்சி, வானொலி, ஒலி-ஒளிபரப்பும் ஊடக நிறுவனங்களின் குழுமம் ஆகும். இந்த குழுமத்தில் 7 தொலைக்காட்சிகளும், 13 வானொலி சேவைகளும் இயங்குகின்றன. இந்த குழும நிறுவனங்கள் சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான டெமாசெக் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானவை.\nவசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி), மீடியாகார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானது\nஇது சிங்கப்பூர் நிறுவனம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nமேற்கோள் எதுவுமே தரப்ப��ாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2017, 02:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/stupidity-in-the-dark-room-photos-of-the-actress-dressed-as-a-drunkard-q6o4ne", "date_download": "2020-07-10T22:13:17Z", "digest": "sha1:625ND3H4ZMGDQS5XRYL3QJ7I6MZPBHLO", "length": 6405, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இருட்டு அறையில் முரட்டுத்தனம்... குடியும் கும்மாளமுமாக கூத்தடிக்கும் நடிகையின் புகைப்படங்கள்..! | Stupidity in the dark room ... Photos of the actress dressed as a drunkard", "raw_content": "\nஇருட்டு அறையில் முரட்டுத்தனம்... குடியும் கும்மாளமுமாக கூத்தடிக்கும் நடிகையின் புகைப்படங்கள்..\nதமிழில் செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரிகா ரவி. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்தவர். இப்போது ஸ்ரீகாந்துடன் உன் காதல் இருந்தால் படத்தில் கவர்சியாட்டம் போட்டு வருகிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/171877", "date_download": "2020-07-10T22:16:12Z", "digest": "sha1:6FBQKE4A6C4K4WEMX53KHXINFJJS5GBD", "length": 7263, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிக்க தெரியாது என கூறிய நெட்டிசன்- தக்க பதிலடி கொடுத்த டாப்ஸி - Cineulagam", "raw_content": "\nமயக்கம் என்ன படத்தில் நடித்த ரிச்சா தற்போது எப்படி ஆகிவிட்டார் தெரியுமா\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nஇதுவரை யாரும் பார்த்திடாத முதன் முறையாக இதோ காமெடி கிங் கவுண்டமணி மகள், புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் 4ல் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி\nவிஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா, இதோ புகைப்படத்துடன்...\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nமோசமாக திட்டியவர்களை கண்டு கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் புதிய காணொளி\nபொன்னம்பலத்துக்கு என்னாச்சு, ரசிகர்கள் அதிர்ச்சி முழு விவரம் இதோ...\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநடிக்க தெரியாது என கூறிய நெட்டிசன்- தக்க பதிலடி கொடுத்த டாப்ஸி\nதென்னிந்திய மொழி படங்கள், பாலிவுட் என பிசியாக இருப்பவர் நடிகை டாப்ஸி. இவரது நடிப்பில் சமீபத்தில் தமிழில் கேம் ஓவர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் டாப்ஸி தான் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கான தகவலை அப்படத்தின் இயக்குனர் அனுபவ் சின்ஹாவுடன் இணைந்து சாப்பிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.\nடாப்ஸியின் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், அனுபவ் சின்ஹா சார், நீங்கள் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டாப்ஸிக்கு நடிக்கத் தெரியாது என கூற, உடனே டாப்ஸி கூலாக, சாரி, தற்போது அனைத்தும் கையெழுத்தாகிவிட்டது. அதனால் சாரால் என்னை படத்தை விட்டு நீக்க முடியாது. ஆனால் ஒரு வேலை செய்யுங்கள், அடுத்த முறை முயற்சி செய்யவும் இருப்பினும் அதிலும் நானே ஜெயிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/12/12th-maths-half-yearly-keypdf.html", "date_download": "2020-07-10T22:15:28Z", "digest": "sha1:GND7G5YI3LEPWDUHF4EZ344BFHDQWHUI", "length": 3606, "nlines": 55, "source_domain": "www.thamizhkadal.com", "title": "12th Maths-Half Yearly Key.pdf - தமிழ்க்கடல்", "raw_content": "\nதி. இராணிமுத்து இரட்டணை 12 வகுப்பு\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/52342-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2020-07-10T23:12:13Z", "digest": "sha1:XHO7BIFX55PTHORR2RTKHG2XGR6AVXXH", "length": 12879, "nlines": 202, "source_domain": "yarl.com", "title": "சீக்கியனும் நானும்..... - Page 2 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy குமாரசாமி, February 12, 2009 in சிரிப்போம் சிறப்போம்\nஇசை பாடி ஈழத்தை ஆண்டவனாம் இராவணனை வசை பாடிச்சென்று விட்டான் வம்பனவன் கம்பனடி\nஇராமயணத்தை தமிழர்கள் நம்ப மாட்டார்கள் ஆனால் கம்ப ராமாயணத்தை கம்பன் சொன்ன அழகில் எல்லோரும் கட்டுண்டு கிடக்கிற���ர்கள் என்பதே உண்மை. உண்மை பொய்யை விட்டுப் பார்த்தால் கம்பரசம் இனிக்கும் தமிழ்ரசம\nஎல்லாம் இழந்த நிலையிலும் இராவணின் கம்பீரத்தை கம்பன் சொன்ன விதம் இது.\nஇப்ப நான் என்னவில்லங்கமாய் கேட்டுப்போட்டனெண்டு முனி கண்டிக்குது.\nஉங்க சந்தேகம் தீர கைலாசத்துக்கு வரவும்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nதொடங்கப்பட்டது 19 hours ago\nதொடங்கப்பட்டது 28 minutes ago\n தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..\nதொடங்கப்பட்டது வியாழன் at 11:00\nகோட்டாபய அரசில் பலமான அமைச்சுப் பதவியை இலக்கு வைக்கும் சுமந்திரன்..\nதொடங்கப்பட்டது 5 hours ago\nதமிழருக்கும் சிங்களவருக்கும் தமிழ் பெண்ணே தாய்: தேரருக்கு காட்டமான பதில்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nBy குமாரசாமி · பதியப்பட்டது 28 minutes ago\n 16ம் திகதி ஆடிப்பிறப்பாம்...... ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் ��ுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nஇருபத்தோராம் நூற்ராண்டின் மிகப்பெரிய பகிடி. எதற்காக எதை பெற்றுக்கொண்டீர்கள் யாழ். மாவட்டத்தில்... மூன்று, அரச மது விற்பனை நிலையங்கள் உள்ளது, கிளிநொச்சியில்... ஒரு, மது விற்பனை நிலையம் இல்லை என்பதால்... அங்கு, ஒன்றை... திறக்கும் படி, பாராளுமன்றத்தில் பேசிய, ஆள். குடிகாரன் பேச்சு விடிஞ்சால்ப் போச்சு. அரசியல்வாதியின் பேச்சு மேடையோடு போச்சு. போங்கோ.....\n தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..\nமிகவும் பயனுள்ள ஒரு கருத்து.\nகோட்டாபய அரசில் பலமான அமைச்சுப் பதவியை இலக்கு வைக்கும் சுமந்திரன்..\nதலைப்புக்கும், அதன் உள்ளடக்கத்திக்கு��், சுமந்த்திரன் பேசிய காணொளிக்கும் எவ்வித தொடர்புமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/1/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-07-10T23:27:39Z", "digest": "sha1:BEDJS5RXOHFQECNAZ5LQCILEIINARJX7", "length": 13618, "nlines": 200, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam நெய் சோறு", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nபச்சரிசி - 3 கப்\nபெரிய வெங்காயம் - 2\nதயிர் - கால் கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி\nநெய் - கால் கப்\nஎண்ணெய் - கால் கப்\nகொத்தமல்லி - 2 கொத்து\nபட்டை - 2 துண்டு\nஉப்பு - 1 1/2 தேக்கரண்டி\nதண்ணீர் - 6 கப்\nகொத்தமல்லித் தழையை காம்புகள் நீக்கி, கழுவி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nஎலக்ட்ரிக் குக்கரில் செய்வதாக இருந்தால், உள்ளே வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதனை நேரிடையாக அடுப்பில் வைக்கவும். அதில் கால் கப் எண்ணெய், கால் கப் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும். நெய்யின் அளவை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம்.\nஅதில் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு சுமார் 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.\nஇப்போது அதில் தயிர் ஊற்றவும். முதலில் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.\nஅத்துடன் கொத்தமல்லி தழையைப் போட்டு ஒரு முறை கிளறி விடவும்.\nபின்னர் அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி மூடி விடவும்.\nபாத்திரத்தை மூடிவைத்து, அடுப்பிலேயே வேக வைக்கவும். எலக்ட்ரிக் குக்கரில் இப்போது வைக்க வேண்டாம்.\nசுமார் 5 நிமிடம் கழித்து அரிசியை போட்டு கிளறி விட்டு வேகவிடவும். மீதமுள்ள ஒரு தேக்கரண்டி உப்பினையும் சேர்த்துக் கிளறவும்.\n3 நிமிடம் கழித்து இறக்கி எலக்ட்ரிக் குக்கரில் வைத்து விடவும். சாதாரண குக்கரில் செய்பவர்கள் அப்படியே தொடர்ந்து செய்யலாம். இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கலாம். சாதம் குழைந்துவிடக் கூடாது.\nஇறக்கியவுடன் சாதத்தில் பிரியாணிக்கு சேர்க்கும் வண்ணப் பொடியை கரைத்து ஊற்றி கிளறிக் கொள்ளவும். மிகவும் குறைவாக சேர்க்கவும். நெய் சோறு பாதி வெண்மை நிறமாகவும், பாதி மிதமான வண்ணமாகவும் இருக்க வேண்டும். தேவையெனில் சிறிது நெய்யினை ஊற்றிக் கிளறிக் கொள்ளலாம்.\nபீ���்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமெல்லிய தயிர்கால் கால் கப் வைக்கவும் உள்ளே காய்ந்ததும் கப் குக்கரில் நீளவாக்கில் நேரிடையாக எடுத்து உப்பு1 எலக்ட்ரிக் எடுத்துக் கப் ஏலக்காய்4 ஏலக்காய் கொத்தமல்லி2 கொத்து அதில் சோறு கப் பட்டை2 பொருட்கள் தழையை எண்ணெய் எண்ணெய்கால் தேக்கரண்டி தண்ணீர்6 துண்டு நறுக்கிக் பெரிய ஊற்றி வெங்காயத்தை இஞ்சி கிராம்பு5 கப் நெய்கால் துண்டங்களாக தேவையானப் கப் விழுது2 பூண்டு போட்டு மேசைக்கரண்டி நெய் கிராம்பு செய்வதாக தாளி கால் பெரிய வைக்கும் கொத்தமல்லித் வெங்காயம்2 காம்புகள் அடுப்பில் பட்டை அதனை நீக்கி கொள்ளவும் 12 கொள்ளவும் கப் பாத்திரத்தை பச்சரிசி3 நெய் கழுவி இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/79496/1", "date_download": "2020-07-10T22:53:39Z", "digest": "sha1:6GLLGRSTPXSJ7BN3C5YBGEQI64HNPIQU", "length": 11526, "nlines": 105, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நானும் வீட்ல ஒருத்­தியா ஆயிட்­டேன்! – விசித்ரா | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nநானும் வீட்ல ஒருத்­தியா ஆயிட்­டேன்\nபதிவு செய்த நாள் : 23 அக்டோபர் 2019\n“இன்­னைக்கு சீரி­ய­லுக்கு கிடைக்­கிற வர­வே���்பு ரொம்ப ஆச்­ச­ரி­யமா இருக்கு. சீரி­யல்ல நடிக்­கி­ற­வங்­களை அவங்­க­வங்க கேரக்­டர் பேர்­லயே கூப்­பி­டு­ற­தும், அவங்­களை தங்­க­ளோட வீட்ல ஒருத்­த­ரா­கவே துாக்கி வச்சு கொண்­டா­டு­ற­தும் வியப்பை தருது. அந்த வகை­யிலே, நானும் ஆடி­யன்­சோட வீட்ல ஒருத்­தியா ஆயிட்­டேன்” என்று சொல்­கி­றார் முன்­னாள் கவர்ச்சி நடி­கை­யும், ‘மடிப்பு அம்சா’ என செல்­ல­மாக அழைக்­கப்­பட்­ட­வ­ரு­மான விசித்ரா.\n‘ராசாத்தி’ சீரி­ய­லில் வில்லி ‘சிந்­தா­ம­ணி’­­யாக நடித்து வரும் அவர், நம்­மி­டம் சொன்­ன­தி­லி­ருந்து...\n“சினி­மா­விலே நடிக்­க­ணும்னு ஆசைப்­ப­டுற எல்­லா­ருக்­குமே ஹீரோ­யின் ஆசை இருக்­கத்­தான் செய்­யும். அந்த மாதிரி, எனக்­கும் ஹீரோ­யின் ஆசை இருந்­துச்சு. ஆனா, சினி­மா­விலே குத்­துப்­பாட்­டுக்கு ஆடின எனக்கு ‘கவர்ச்சி நடி­கை’ன்­னு­தான் ஆரம்­பத்­திலே பேரு வந்­துச்சு. ஆனா, அதுக்­காக எனக்கு ரொம்ப வருத்­த­மில்லே. ஏன் அப்­ப­டீன்னா, அன்­னைக்கு இருந்த கவர்ச்சி நடி­கை­களை விரல் விட்டு எண்­ணி­ட­லாம். ‘பொற்­கொடி’ படத்­திலே இருந்து ஆரம்­பிச்சு ‘அவள் ஒரு வசந்­தம்,’ ‘சின்­னத்­தாயி,’ ‘தலை­வா­சல்,’ ‘தேவர் மகன்,’ ‘அம­ரா­வதி,’ ‘ஜாதி மல்லி,’ ‘ரசி­கன்,’ ‘முத்து’ ‘வீரா,’ ‘ஜெயம்,’ ‘சீறி வரும் காளை,’ ‘அமை­திப்­படை,’ ‘வில்­லாதி வில்­லன்’ உட்­பட பல பெரிய நடி­கர்­கள், டைரக்­டர்­க­ளோட படங்­கள்ல நடிச்­சி­ருக்­கேன். அப்­பு­றம், ‘மாமி சின்ன மாமி’ சீரி­யல்­ல­யும் நடிச்­சி­ருக்­கேன்.\nஎனக்கு கல்­யா­ண­மாச்சு. கல்­யா­ணத்­துக்கு பிறகு நாம மறு­ப­டி­யும் நடிப்­போமா, நடிக்­க­மாட்­டோ­மான்னு ஒரே குழப்­பமா இருந்­துச்சு. என் கண­வ­ரோட வேலை­யால பூனே, மும்­பைன்னு பல இடங்­கள்ல ஷிப்ட் ஆகிக்­கிட்­டி­ருந்­தோம். அப்­பு­றம், எங்க மூணு குழந்­தை­க­ளோட படிப்பு, வளர்ப்பு விஷ­யங்­கள்ல ரொம்ப கவ­னமா இருக்க வேண்­டி­ய­தா­யி­டுச்சு. இதுக்கு மத்­தி­யிலே சொந்­தமா ஓட்­டல் பிசி­னஸ் வேற பண்­ணிக்­கிட்­டி­ருந்­தோம். இவ்­வ­ள­வுக்­கும் நடு­விலே நாம சினி­மா­வி­லேயோ, சீரி­யல்­லயோ மறு­ப­டி­யும் நடிப்­போம்னு ஏதோ ஒரு உள்­ளு­ணர்வு இருந்­துக்­கிட்டே இருந்­துச்சு. ஒரு விஷ­யம் நடக்­கிற மாதி­ரியே நம்ம ஆழ்­ம­னசு நினைக்­கு­துன்னா, ஒரு நாள் அந்த விஷ­யம் கண்­டிப்பா நடந்­தி­டும். எதை வச்சு சொல்­றீங்­கன்னு கேக்­கி­றீங்­களா நான் மனோ­தத்­து­வம் படிச்­சவ. நான் நினைச்ச மாதி­ரியே ‘ராசாத்­தி’­­யிலே நடிக்­கி­றேன் பார்த்­தீங்­களா நான் மனோ­தத்­து­வம் படிச்­சவ. நான் நினைச்ச மாதி­ரியே ‘ராசாத்­தி’­­யிலே நடிக்­கி­றேன் பார்த்­தீங்­களா இதிலே நடிக்­கி­ற­வங்­கள்ல சில பேரு நான் நடிச்ச படங்­கள் ரிலீ­சான சம­யத்­திலே ஸ்கூல்ல படிச்­சுக்­கிட்டு இருந்­தாங்­க­ளாம். ஷூட்­டிங் ஸ்பாட்ல என்­கிட்ட பேசு­ற­துக்கு ரொம்ப பிரி­யப்­ப­டு­வாங்க. ஆனா, அதே நேரத்­திலே தயங்­க­வும் செய்­வாங்க. காலப்­போக்­கிலே, அதெல்­லாம் சரி­யா­யி­டும்னு எனக்கு நம்­பிக்கை இருக்கு.\n‘ராசாத்­தி’­­யிலே எனக்கு நல்ல வெயிட்­டான கேரக்­டரை கொடுத்­தி­ருக்­காங்க. விஜ­ய­கு­மார் அண்ணே, சுலக் ஷணா, டைரக்­டர் மனோஜ்­கு­மார் அண்ணே, செந்­தில் சார் இப்­படி நிறைய சீனி­யர் ஆர்­டிஸ்­டு­கள்­லாம் நடிக்­கி­றாங்க. அப்­ப­டிப்­பட்­ட­வங்­க­ளோடு சேர்ந்து நடிக்­கி­றது ரொம்ப சந்­தோ­ஷமா இருக்கு. இந்த மாதிரி நல்ல நல்ல கேரக்­டர்­களா கிடைச்சா, சீரி­யல்ல தொடர்ந்து நடிப்­பேன். அதே நேரத்­திலே, வில்லி கேரக்­ட­ரா­கவே வந்தா, நடிக்­க­மாட்­டேன். நான் அதிலே உறு­தியா இருக்­கேன்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/338-2016-11-06-08-50-15", "date_download": "2020-07-10T21:08:42Z", "digest": "sha1:MKCZ5URSIPACKWGARVTZAJDDPGIEOEJN", "length": 8597, "nlines": 114, "source_domain": "www.eelanatham.net", "title": "மஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை - eelanatham.net", "raw_content": "\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nகடந்தவாரம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சீனத் தூதுவர், யி ஷியாங்லியாங், முன்னைய ஆட்சிக்காலத்தில் அதிக வட்டிக்கு சீனா கடன் வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.\n2 வீத வட்டிக்கே கடன் வழங்கப்பட்டதாகவும்,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதுதொடர்பான தவறான தகவல்களை தெரி வித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.அதிக வட்டிக்கு கடன் வழங்கப்பட்டது என்றால், எதற்காக மீண்டும் சீனாவிடம் நிதி உதவி கேட்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.அவரது இந்தக் கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனத் தூதுவரின் கருத்துக்களுக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மறுப்பு வெளியிட்டுள்ளார். எனினும், வெளிநாட்டு தூதுவர் ஒருவர் வெளியிட்ட கருத்து என்ற வகையில் வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை கவனத்தில் கொண்டுள்ளது.\nபுதுடெல்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடு திரும்பியதும், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.சீனத் தூதுவர் வெளியிட்ட கருத்து தொடர்பாக அரசாங்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட, சீனத் தூதுவருக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பாணை அனுப்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளை, சீனத் தூதுவரின் கருத்துக்கள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நிதிய மைச்சர் ரவி கருணாநாயக்க, சீனத் தூதுவரின் கருத்துக்களை நட்பு நாடு ஒன்றின் தூதுவர் வெளியிட்ட கருத்துக்கள் என்று கற்ப னை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அவர் கூறியதில் எந்த அடிப்படையும் இல்லை. நாங்கள் ஒரு இறைமையுள்ள நாடு. அவ்வாறே நடத்தப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.\nMore in this category: « பீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம் ஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/429-2017-01-24-09-18-17", "date_download": "2020-07-10T23:10:55Z", "digest": "sha1:ZJHZ2KRD6XGG4W6OR6QS2KJKO64W55TH", "length": 10540, "nlines": 106, "source_domain": "www.eelanatham.net", "title": "நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் - eelanatham.net", "raw_content": "\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nதேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.\nஇப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இக்கேள்வியை முன்வைத்தனர். கமல்ஹாசன் கூறியதாவது: தமிழகம், மைசூர் உட்பட பல மாகாணங்கள் இந்தியாவுடன் இருக்க முடியாது என கூறி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவைதான்.\nமேனன் மற்றும் பட்டேல்தான் அலைந்து திரிந்து ஒவ்வொரு மன்னர்களாக போய் பார்த்து, பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்ற ஒரு நாட்டை ஒருங்கிணைத்தனர். இதன்பிறகு இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது, பிரிவினை பேசியவர்கள் எல்லோருமே குடியரசு தின விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். எனவே பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.\n'தெற்கு தேய்கிறது' என கோஷம் எழுந்தால் அதை மதித்து ஏன் அப்படி கோஷம் எழுகிறது என்பதை பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்.நம்மை புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் சில மக்களிடம் ஏற்பட பல வரலாற்று காரணங்கள் உள்ளன. அதை நீங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்.\nதமிழகத்தை, ராவண பூமி என்று விமர்சனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்தவர்களும் இருந்தனர். என்னை பார்த்து கூட நீங்கள் ராவண பூமியிலிருந்து வருகிறீர்களா என கேட்டவர்கள் உண்டு. \"நானே ராவணன்தான்\" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். ஒவ்வொரு வெறுப்புக்கு பிறகும் ஒரு வரலாற்று காரணம் உண்டு.\nஅமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் பேசுவோர் உண்டு. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியதுதான் ஆட்சியாளர்கள் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சினையை அரசு இன்னும் திறம்பட தீர்த்து வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கமல் தெரிவித்தார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 31845 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 31845 Views\nMore in this category: « பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா கமல் அதிர்ச்சி தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி,\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக்\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/blog-post_112.html", "date_download": "2020-07-10T22:53:16Z", "digest": "sha1:V4US5LJKZLQLEUOBB75FWS4746N2FDQU", "length": 36695, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"அமைச்சுப் பதவி ​கேட்டு எம்மிடமிருந்து, சென்றவர்களை ரணில் பூட்டி வைத்துள்ளார்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"அமைச்சுப் பதவி ​கேட்டு எம்மிடமிருந்து, சென்றவர்களை ரணில் பூட்டி வைத்துள்ளார்\"\nஅமைச்சுப் பதவிகளைக் ​கேட்டுக்கொண்டு, எம்மிடமிருந்துச் சென்றவர்கள் அங்குமிங்கும் பாய முடியாதளவு அமைச்சரவைக்குள் வைத்து மூடப்பட்டுள்ளனரென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.\nஇன்று -20- ���டம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதற்போது அமைச்சுப் பதவி கிடைக்காதவர்கள் ஜனாதிபதியைத் திட்டுவதற்கு முன்னர் பாருங்கள் அமைச்சர்கள் தெரிவுக்காக அனுப்பப்பட்ட பட்டியலில் தம்முடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என்று அப்போது உண்மையைத் தெரிந்துக்கொள்ள முடியம் என்றார்.\nஅமைச்சர் பதவிகளைத் தேடிச் சென்றவர்களை ரணில் அமைச்சரவைக்குள் வைத்து பூட்டியுள்ளார் அங்குமிங்கும் செல்ல முடியாத வகையில் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ த��்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைத���\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117401/news/117401.html", "date_download": "2020-07-10T22:32:15Z", "digest": "sha1:3H7OE6CUGVKAYFRBSXPPFRVB7BM4TI3B", "length": 7546, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நெல்லையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உயிருடன் இருப்பதாக பரபரப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநெல்லையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உயிருடன் இருப்பதாக பரபரப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்..\nநெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோட்டில் ரெயில்வே பாலத்தையொட்டி கடந்த 9-ந்தேதி காலையில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. மர்ம உறுப்பும் அறுக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.\nஅந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், மணிமூர்த்தீசுவரம் வாழவந்தான் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகன் சுடலைராஜ் என்ற சுரேஷ் (வயது 33) என்று போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nகொலை செய்யப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை உறவினர்கள் இறுதி சடங்குக்கு பின்னர் தகனம் செய்தனர். கொலையாளிகள் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சம்பவம் நடந்து 16 நாட்கள் ஆகியும் கொலையாளிகள் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கொலை செய்யப்பட்டவர் சுடலைராஜ் அல்ல என்றும், அவர் உயிருடன் இருப்பதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது போலீஸ் வட்டாரத்திலும், மணிமூர்த்தீஸ்வரம் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதையடுத்து இதுபற்றி விசாரணை நடத்த சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். கொலைசெய்யப்பட்டவர் சுடலைராஜ் இல்லாத பட்சத்தில்,கொலையானவர் யார் அவரை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார் அவரை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார் என போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கி உள்ளார்கள். உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதால் துப்பு துலக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.\nநித்யா நந்தா கடந்து வந்த பாதை\nவிஜயகாந்த் – ஜெயலலிதா மோதல்\nவில்லாதி வில்லன் சிக்கியது எப்படி..\nடாப் 10 இயற்கை உணவுகள்\nநோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nயாரையும் நம்பி நான் இல்லை\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117863/news/117863.html", "date_download": "2020-07-10T22:08:16Z", "digest": "sha1:N7PYWTXQJTS63V7NVGZ3EXEOLVTWVQZ5", "length": 5704, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைக்கு “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” வழங்கிய வைத்தியர் – கண்டியில் அதிர்ச்சி சம்பவம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைக்கு “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” வழங்கிய வைத்தியர் – கண்டியில் அதிர்ச்சி சம்பவம்..\nகண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற வந்த 3 வயது குழந்தைக்கு “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” என்ற மருந்துப்பொருளை வைத்தியர் வழங்கிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.\nதனது குழந்தைக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக தாயார் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றுள்ளார்.\nஅங்கிருந்த வைத்தியர் ஒருவர் காயங்களை சுத்தப்படுத்தும் “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” என்ற மருந்துபொருளை குழந்தைக்கு வழங்குமாறு கொடுத்துள்ளார்.\nபின்னர் வீட்டுக்கு சென்று குறித்த மருந்து தொடர்பில் பரிசோதித்த தாயால், அது“சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” என தெரியவந்துள்ளது.\nஅதிர்ச்சிகுள்ளான தாய் உடனடியாக மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த வைத்தியர் மெனிக்ஹின்ன மாவட்ட வைத்தியசாலையில் சேவைபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநித்யா நந்தா கடந்து வந்த பாதை\nவிஜயகாந்த் – ஜெயலலிதா மோதல்\nவில்லாதி வில்லன் சிக்கியது எப்படி..\nடாப் 10 இயற்கை உணவுகள்\nநோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nயாரையும் நம்பி நான் இல்லை\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5101-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B5-3006?s=33f158c2a37aeb9a325cd88cf0b91b77", "date_download": "2020-07-10T21:42:56Z", "digest": "sha1:A7XQWJG5B46JWO6GPZSZA6CRQTTSEMFZ", "length": 33513, "nlines": 487, "source_domain": "www.tamilmantram.com", "title": "புலிகளின் முப்படை: வியூகம் வகுக்கின்றனவா", "raw_content": "\nபுலிகளின் முப்படை: வியூகம் வகுக்கின்றனவா\nThread: புலிகளின் முப்படை: வியூகம் வகுக்கின்றனவா\nபுலிகளின் முப்படை: வியூகம் வகுக்கின்றனவா\nதமிழீழத் தாயகத்தில் அரசு நிர்வாகத்தை நடத்தி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு அரசுக்குரிய முப்படைகளையும் தன்னகத்தே கொண்டு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அரணை உருவாக்கி உள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த முப்படை பலத்தை எதிர்கொள்ள இந்தியா மற்றும் சிறிலங்கா அரசுகள் தற்போது டில்லியில் வியூகங்கள் வகுத்துக் கொண்டிருப்பதாக புதுடில்லி அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதை இந்திய ஊடகங்களில் நாளாந்தம் வெளியாகும் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.\nஇந்தியா சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் இடையேயான நேற்றைய புதுடில்லி சந்திப்பில் இது தொடர்பானவையும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்திய ஊடகமான 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், வான்படை தொடர்பானவற்றில் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறிலங்கா முன்வைக்கும் இராணுவம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளயும் பரிசீலிக்க புதுடில்லி தயாராக இருக்கிறது என்று அந்த நாளேடு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அடுத்த கட்ட ஆலோசனை நடத்த மூத்த இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுவை புதுடில்லிக்கு விரைவில் சிறிலங்கா அரசு அனுப்ப உள்ளதாகவும் தெரிகிறது.\nஅதேபோல் கிடப்பில் கிடக்கும் இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்தை கையெழுத்தாக்கும் முயற்சியிலும் சிறிலங்கா அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nசிறிலங்கா மீதான இந்திய கரிசனை அதிகரிப்பதற்குக் காரணம் என்ன என்று வினா எழுப்பிய போது புதுடில்லி அவதானிகள் சில கருத்துகளைத் தெரிவித்தனர்.\nஅதாவது, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளான வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை இந்தியக் கூட்டணி அரசில் பங்கேற்று இருக்கின்றன.\nஇவை இலங்கை இனப்பிரச்சனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பக்கமே நிற்கின்றனர்.\nஇந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்திற்கு வைகோ வெளிப்படையாக இந்தியப் பிரதமரிடமே நேரிடையாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் இருக்கிறார்.\nஇதனால் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியக் கூட்டணி அரசு தயக்கம் காட்டி வருகிறது.\nஅத்துடன் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறிலங்காவில் சீனா வலுவாக நிற்பதை இந்திய அரசு விரும்பவில்லை என்பதை சேது சமுத்திரம் தொடர்பான சிறிலங்காவின் அதிருப்திக்கு பதிலளிக்கும் போது இந்திய அரசு கொள்கை வகுப்பாளர்கள் சிறிலங்காவிடம் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசிறிலங்காவிற்கும் சீனா, பாகிஸ்தானிற்கும் இடையேயான நெருக்கமான உறவினால் சிறிலங்கா மீது அதிருப்தி கொண்டிருக்கும் இந்திய அரசியல் தலைவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் அதாவது இந்த அதிருப்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது திருப்பி விடும் வகையில் இந்திய உளவுத்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் புதுடில்லி அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.\nஇந்த உளவுத்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் திட்டமிட்ட ஒருநடவடிக்கையாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை குறித்த மிகைப்படுத்தல் பிரச்;சாரம், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள், தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவைக் கொல்ல சதி என்ற பரப்புரைகளை அண்மையில் மிக வேகமாக கட்டவிழ்த்துவிடப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇதை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவுக்கும் சிறீலங்காவிற்கும் இடையேயான உறவை நெருக்கப்படுத்தவும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் குழுத் ���ீவிரம் காட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.\nஇதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வான்படையும் இருப்பதாக வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்திருக்கும் சிறிலங்காவிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடற்படை நடவடிக்கைகளை விட வான்படை ஒத்துழைப்பையே தற்போது புதுடில்லி முதன்மைப்படுத்தி வருவதாகவும், சிறிலங்காவிற்கு உதவி அளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ராடர் சாதனங்களை இந்தியா அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதற்போது சிறிலங்காவிடம் உள்ள ராடார் வசதிகள் அனைத்தும் விமானப் போக்குவரத்திற்குரியதாகவும் சிறுரக விமானங்களை இயக்குவதற்கான குறைந்த தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாகவுமே இருப்பதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.\nஇந்நிலையில் தமிழ்நாட்டின் இராமேஸ்வர கடலோரத்தில் உச்சிப்புளி என்ற இடத்தில் இந்திய கடற்படையினருக்கான நவீன விமானத் தளம் ஒன்று பெருந்தொகை செலவிடப்பட்டு கட்டப்பட்டு வருகின்றது.\n2 ஆம் உலகப் போரில் பாவனைக்கு இருந்த உச்சிப்புளி கடற்படை விமான தளம் 1987 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு நிறுவப்பட்டது. விமான தளத்தின் ஓடுபாதையை 1,100 மீட்டரில் இருந்து 2000-2500 மீட்டராக விரிவாக்கும் திட்டம் ஒன்றையும் இந்தியக் கடற்படை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய ஓடுதளத்தின் தெற்கு பகுதியில்தான் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.\nஇந்த உச்சிப்புளி விமான தள விரிவாக்கத்திற்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான பனை, தென்னை மரங்கள் தறிக்கப்பட்டு வருவது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா,\n\"உச்சிப்புளி கடற்படை விமான தளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழக கடற்கரைப் பகுதிக்கும் இலங்கை கடற்பகுதிக்கும் இடையே உள்ள பகுதியில் இந்த தளம் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறது. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது தொடர்பாகவும் இந்த தளம் முக்கியத்துவம் பெறுகிறது. விடுதலைப் புலிகளின் விமானப்படை பிரிவின் பலம் அதிகரிப்பது இருப்பது பற்றியும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் உள்துறை அமைச்சருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறேன். ��னவே உச்சிப்புளி விமான தளத்தின் தரம் உயர்த்த்தப்பட வேண்டும்\" என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த தகவல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த கொழும்பு கொள்கை வகுப்பாளர் ஒருவர், இலங்கையில் போரை விரும்புகிறவர்கள் மனநோயாளிகள் என்று சிறிலங்கா அமைச்சர்கள் கூறுவது யாரைப்பார்த்து போருக்கு வியூகம் வகுக்கும் ஜனாதிபதி சந்திரிகாவைப் பார்த்தா போருக்கு வியூகம் வகுக்கும் ஜனாதிபதி சந்திரிகாவைப் பார்த்தா என்று நகைப்புடன் வினா எழுப்புகின்றனர்.\nவிடுதலைப்புலிகளை கண்டு ஸ்ரீலங்கா.. அதிபதி மிகவும் பயப்படுகிறார்...\nரேடார் கருவிகளை இந்தியா வழங்குகிறது...\nஇந்தியாவில்.. உச்சிப்புளி விமானதளத்தை இந்தியா... பாதுகாப்பு பயன்படுமே தவிர..... விடுதலைப்புலிகளை தாக்க பயன்படுத்தாது..... அதை தமிழகத்தில் உள்ளவர்கள்.... அனுமதிக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்...\nஉச்சிப்புளி விமானதளம் இந்தியப் பாதுகாப்பின் தொலைநோக்குப் பார்வையில் கட்டப்பட்டதே. கடந்த ஆயிரம் ஆண்டுகளாய் இந்தியா எந்த நாட்டின் நிலப்பகுதியையும் ஆக்கிரமித்ததில்லை. ஆனால் நிறையப் பகுதிகளை விட்டுக்கொடுத்திருக்கிறது. இனிமேலும் அடுத்த நாட்டை ஆக்கிரமிக்காது, ஆனால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வல்லமை மிக்க நாடுகளில் இந்தியா முண்ணனி வகிக்கிறது.\nவிட்டுக் கொடுத்த/இழந்த சமீப காலத்திய உதாரணங்கள், இலங்கைக்கு விட்டுக் கொடுத்த கட்ச் தீவு ஆகியவை. இலங்கை அரசு இந்தியாவுக்குச் சாதகமாய் இருந்த வரலாறே இல்லை. சமீபத்திய 1971 போரின் போதுகூட நடுநிலை வகிப்பதாய்க் கூறிக்கொண்டே பாகிஸ்தானிய போர்விமானங்கள் இலங்கையில் எரிபொருள் நிரப்ப வசதி செய்தது. இப்போது இலங்கையில் அமெரிக்க ராணுவ தளமொன்றை நிறுவ ரகசிய முயற்சி நடப்பதாய் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை தெரிரிவிக்கிறார்கள்.\nநன்பன் இளையவனுக்கு மிக்க நண்றி\nமேலும் உங்களது பார்வை ஈழத்தின்மேல் படரவேண்டுமெண்று கேட்டுக்கொள்ளுகிண்றேன்\nஎல்லாத்துக்கும் மேலே ஒன்று உள்ளது\nஇந்தியா தமிழருக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தாலாவது போதும் என்பது எனது கருத்து.\nஇந்தியா தமிழருக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தாலாவது போதும் என்பது எனது கருத்து.\nகண்டிப்பாக அது ம��திரி நடக்காது என்று நம்புகிறோம்..\nஇது சம்பந்தமாக.. இன்று வைகோ..... பிரதமரை சந்தித்துள்ளார்.\nஇந்தியா தமிழருக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தாலாவது போதும் என்பது எனது கருத்து.\nஇந்தியாவும் சரி, இந்தியரும் சரி, யாருக்கும், எந்த நாட்டிற்கும் உபத்திரமாக இருந்தது கிடையாது என்பது என் கருத்து.\nஇந்தியாவும் சரி, இந்தியரும் சரி, யாருக்கும், எந்த நாட்டிற்கும் உபத்திரமாக இருந்தது கிடையாது என்பது என் கருத்து.\nஎதிர்காலத்தில் செய்யாது என் நம்புவோம்.(இறந்த காலங்களை ஞாபகப்படுத்துவது நல்லதில்லையென எண்ணுகிறேன்)\nகண்டிப்பாக அது மாதிரி நடக்காது என்று நம்புகிறோம்..\nஇது சம்பந்தமாக.. இன்று வைகோ..... பிரதமரை சந்தித்துள்ளார்.\nஆமாம் அறிஞர் நான் வைகோவின் செவ்வியை BBC தமிழோசையில் கேட்டேன்.\nஆட்சியின் மூக்கணாங் கயிறு தமிழகத்திடம் இருப்பதால் விபரீதமாய் எதுவும் நடக்காது என்று நம்புவோம். இலங்கை பிரச்சனை தீராமல் இருப்பதற்கு இந்தியாவின் பாராமுகம் அல்லது நடுநிலமையும் ஒரு காரணமே.....\nஆட்சியின் மூக்கணாங் கயிறு தமிழகத்திடம் இருப்பதால் விபரீதமாய் எதுவும் நடக்காது என்று நம்புவோம். இலங்கை பிரச்சனை தீராமல் இருப்பதற்கு இந்தியாவின் பாராமுகம் அல்லது நடுநிலமையும் ஒரு காரணமே.....\nநம்ம வீட்டிலேயே நிறைய பிரச்சனைகள் இருக்கும் போது அண்டை வீட்டு பிரச்சனையில் ஏன் தலையிட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைமை.\nஒரு தமிழன் பாரத பிரதமராக வந்தாலும் சரி, இலங்கை பிரச்சனையில் தலையிட மாட்டார்கள். தமிழக அரசியல்வாதிகளுக்கு இலங்கை பிரச்சனையை வைத்து ஓட்டு வாங்க முடியாது என்ற நிலையை அறிந்ததால் பாராமுகமாக இருக்கிறார்கள்.\nதமிழர்களும், தமிழ் இனம், மொழி மீது பற்று கொண்டவர்களும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.\nஇலங்கையிலும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நிலைமையை சீர் செய்ய வேண்டும். தமிழன் தமிழனையே காட்டிக் கொடுப்பதை எல்லாம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்.\nநம்ம வீட்டிலேயே நிறைய பிரச்சனைகள் இருக்கும் போது அண்டை வீட்டு பிரச்சனையில் ஏன் தலையிட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைமை.\nகிழக்கு பாகிஸ்தானை வங்காள தேசமாக்கியது யார் பரஞ்சோதி.....\nஇலங்கை பிரச்சனை தொடர்ந்து இருப்பது ஒருவகையில் இந்தியாவிற்கு தேவையாய் இருந்தது அப்போது. வளர்த்தார்கள்.\nஇப்போது நடுநிலமை வகிப்பதாய் சொல்லி அதை நீட்டித்து கொண்டு இருக்கிறார்கள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஜூன் 3, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள் | ஜூன் 6, திங்கட்கிழமை மலேசிய செய்திகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5152-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=33f158c2a37aeb9a325cd88cf0b91b77", "date_download": "2020-07-10T21:52:17Z", "digest": "sha1:ZNFXJIHVKP5PH3BUE4SDLZUW5KXTGC7O", "length": 26359, "nlines": 241, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஜூன் 9, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்", "raw_content": "\nஜூன் 9, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்\nThread: ஜூன் 9, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்\nஜூன் 9, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்\nOps Warta-வின் மூலம் 10 லட்சம் ரிங்கிட் வசூலிப்பு\nநேற்று முன்தினம் நாடு முழுவதிலும் நடைபெற்ற நான்காவது Ops Warta நடவடிக்கையின் மூலம் சுமார் 10 லட்சம் ரிங்கிட் வசூலிக்கப்பட்டது.\nஅதேவேளையில் போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்து கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட சுமார் 70 வாகனமோட்டிகளையும் கைது செய்துள்ளதாகவும் Bukit Aman தலைமையகத்தின் போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nகைது ஆணை பிறப்பிக்கப்பட்ட சுமார் 918 வாகனமோட்டிகளில் 848 வாகனமோட்டிகள் சம்மன் தொகையைச் செலுத்தியதாக அவர் விளக்கமளித்தார்.சாலைக்குற்றங்களை மீறுவோர் மற்றும் நீதிமன்ற ஆணை புறக்கணிப்போர் மீதும் நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படுமென அவர் தெரிவித்தார்.\nதாய்லாந்து அமைச்சர் மலேசியா வருகை\nதாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் Dr Kantathi Suphamongkhon ஐந்து நாள் பயணமாக மலேசியா வந்துள்ளார். அவருடன் அவரின் துணைவியார் Soparvan Suphamongkhon, தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் வந்துள்ளனர்.\nஅவர் இப்பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar-ஐ சந்திக்கவுள்ளதாகவும், நாளை பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi-ஐ சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள முக்கிய விவகாரங்களை பற்றி கலந்தாலோசிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇதனிடையே அவர், முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad-ஐ சந்தித்து லங்காவியில் தாய்லாந்திற்கான புதிய அலுவலகம் ஒன்றை திறக்கவும��� பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.\nமாறுபட்ட கொள்கைகளால் அளவுக்கதிகமான விதிமுறைகள்\nபலதரப்பட்ட தரப்பினர் மாறுபட்ட அல்லது வெவ்வேறு வழிகளில் அரசாங்க கொள்கைகளை அமல்படுத்தி வருவதால் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் அளவுக்கதிகமான விதிமுறைகள் அல்லது red tape உருவாக்கப்படுவதாக பினாங்கு வீடமைப்பு மேம்பாட்டு துறையின் கிளை இயக்குனர் Datuk Eddy Choong Ewe Beng தெரிவித்தார்.\nஇவ்வாறு வெவ்வேறு முறைகளில் அரசாங்க கொள்கைகள் அமல்படுத்தப்படுவதால்,நிலம் மற்றும் வீடமைப்பு மேம்பாட்டு தரப்பினர் அரசாங்க சம்பந்தப்பட்ட திட்ட வரைவுகளை செயல்படுத்த சிரமங்களும் தாமதமும் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nசிலாங்கூரைவிட பினாங்கில் குறைவான சட்ட விதிமுறைகளே அமல்படுத்தப்படுவதாலும் இது வணிகர்களுக்கு உதவி புரிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\n2003-இல் 1.9 பில்லியன் மதிப்புள்ள உற்பத்தி மற்றும் தொழில்துறை தொடர்பான முதலீட்டுத் தொகை,கடந்தாண்டு 2 பில்லியனாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nJalan Gasing-கில் அமைந்துள்ள வீடொன்றில், சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வெடிகுண்டை, அவ்வீட்டின் சமையல் அறையில், மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த குத்தகையாளர் ஒருவர் கண்டெடுத்ததாக Petaling Jaya குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் ASP Ahmad Asri Jamaluddin தெரிவித்தார்.\nதகவல் கிடைத்த சில மணி நேரத்தில் அங்கு போலீசாரும், சிலாங்கூர் வெடிகுண்டு ஒழிப்பு பிரிவினரும் விரைந்துச் சென்று வெடிகுண்டை மீட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து போலிசார் தீவிர விசாரனை நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.\nசாலை விபத்தில் இரு இந்தியர்கள் மரணம்\nநேற்று முன்தினம் இரவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 282.5 கிலோமீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு இந்தியர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் அறுவர் காயமடைந்தனர்.\nஇவ்விபத்தில் ஒரு காரும் கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதாக நெகிரி மாநில போக்குவரத்து அதிகாரி ASP Mohd Shahar Ibrahim தெரிவித்தார்.\nஇவ்விபத்தில் காயமுற்றவர்கள் சிரம்பான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார். அந்நெடுஞ்சாலையில் ஏற்கெனவே கவிழ்ந்துக் கிடந்த கனரக வாகனம் மீது கார் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் மேலும் கூறினார்.\nமின்சாரம் தாக்கி பஸ் பயணிகள் பலி\nஆந்திரா ஜம்மலமடுகு என்ற இடத்தில் இருந்து திரும்லரயபள்ளி என்ற இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு பஸ், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசியதால் அதில் பயணம் செய்த 11 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர்.\nமேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமுற்ற 14 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாரதிய ஜனதா தலைவர் அத்வானி பதவி விலகல்\npakistan-க்கு தன் குடும்பத்தோடு சுற்றுலா மேற்கொண்ட பாரதிய ஜனதா தலைவர் அத்வானி,pakistan-ஐ உருவாக்கிய MOHD ALI JINNAHவின் கல்லறைக்குச் சென்று ஜின்னாவை திறம் வாய்ந்த தலைவர்;மதம் சார்பற்றவர், உயர்ந்த மனிதர் என்றும் கூறி புகழ்ந்து பேசியதால் சங்பரிவார் இயக்கங்கள் அவரை கடுமையாக சாடின.\nஇதை தொடர்ந்து,அத்வானி தனது தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் இரு வெவ்வேறு சுதந்திர நாடாக இருந்தாலும் சில இயக்கங்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே நாடாகவும் 'இந்திய ஒன்றியம்' எனவும் இன்னும் கருதுவதாகவும் அத்வானி தெரிவித்த கருத்து இந்தியாவிலுள்ள இந்து இயக்கங்களின் சீற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nMaharashtra-வில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள்\nஇந்தியாவில் பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவரும் மலேசிய கட்டுமானத்துறை, அந்நாட்டில் துரித மேம்பாடு அடைந்து வரும் மூன்றாவது பெரிய மாநிலமான Maharashtra-வில் அதிக இலாபத்தை ஈட்டித்தரும் கட்டுமானத்தை தற்போது மேற்கொண்டு வருகிறது என பொதுப்பணித் துறையின் அமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.\nமலேசிய கட்டுமான நிறுவனங்கள், இந்தியாவில் 5.7 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 36 கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டதாகவும், தற்போது 2.7 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 15 திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதற்போது, Maharashtra மாநிலத்தில் மூன்று கட்டுமானத் திட்டங்கள் முடிவடைந்து விட்டதாகவும், இன்னும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகமான திட்டங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் கிட்டும் என எதிர்பார்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஈராக்கில் தொடரும் வெடிகுண்டு தாக்குதல்கள்\nஈரா��்கில் நேற்று முன்தினம் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவங்களில் மூன்று போலீசார்,தீவிரவாதிகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதோடு சுமார் 40 பேர் காயமடைந்தனர்.\nஇவ்வெடிகுண்டு தாக்குதல், ஈராக்கின் தலைநகர் Baghdad-ல் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Hawija நகரத்தில் ஏற்பட்டது.\nஇதன் அருகிலுள்ள பகாராவிலும் தீவிரவாதிகள் நான்கு வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இதனிடையே சம்பவம் நடந்த சில நிமிடங்களில் பகாரா சோதனைச் சாவடி அருகே மேலும் ஒரு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇது தொடர்பாக வெடிகுண்டு தாக்குதலை முறியடிக்கவும் கட்டுப்படுத்தவும் கடந்த 2 வாரங்களில் 900 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகில் நிலவப் போகும் நீர் பற்றாக்குறை\nஉலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென அஞ்சப்படுகிறது.\nசீனாவில் 2030-ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை 1.6 பில்லியனாக அதிகரித்தால்,தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மேலும் தீவிரமடையும் என அந்நாட்டிற்கான கட்டுமானப் பணிகளுக்கான அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.\nஉலகின் 21 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள சீனா உலகின் 7 சதவீத தண்ணீர் அளவே கொண்டுள்ளது எனவும்,நீர்த்தூய்மைக்கேட்டினால் இந்நிலை மேலும் மோசமடைய நிறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nஇத்தகவலை அடுத்து பல உலக நாடுகள் தத்தம் நாடுகளில் நீர் வளங்களை பாதுகாக்கவும் சேமிக்கவும் பல நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகடந்த திங்கட்கிழமையன்று,தென் சீன கடலில் 2 ஏவுகணை பாய்ச்சுதலை RSN எனப்படும் சிங்கப்பூர் கடற்படை துறையினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.\nஇருநாட்டு தடங்கலற்ற பயிற்சி திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க கடற்படை துறைகளும் போர் பயிற்சிகள் மேற்கொண்டதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு துறை அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.\nபோர் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஏவுகணை பாய்ச்சுதல் நடத்தப்பட்டதென அவ்வமைச்சு தெரிவித்தது.\nஅது தவிர்த்து,சிங்கப்பூர்-அமெரிக்க பாதுகாப்பு ஒருங்கிணைப்பையும் இது மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nDerby காற்பந்து அணியின் நிர்வ��கி பதவி விலகல்\nமார்ச் 2003-ம் ஆண்டிலிருந்து Derby காற்பந்து அணியின் வெற்றிக்கு பாடுபட்டு வந்த அவ்வணியின் நிர்வாகி George\nBurley, தவிர்க்க முடியாத காரணங்களினால் தமது பதவியிலிருந்து விலகி கொண்டார்.\nDerby அணியை மோசமான நிலையிலிருந்து விடுவித்த Burley-யின் இப்பதவி விலகலின் காரணங்கள் விரிவாக கூறப்படவில்லை என அவ்வணியின் தலைவர் John Sleightholme தெரிவித்தார்.\nஇருப்பினும், அவ்வணியின் தொடர் முன்னேற்றத்திற்கு வழிவிடவே அவர் இம்முடிவை எடுத்திருக்கும் கூடும் என தாம் நம்புவதாக Sleightholme மேலும் கூறினார்.\nநீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது\nசிங்கப்பூர்-அமெரிக்க உறவு... பொருளாதாரத்தை வலுபடுத்தினால் நன்றாக இருக்கும்...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஜூன் 8, புதன் கிழமை மலேசிய செய்திகள் | ஜூன் 13, திங்கட் கிழமை மலேசிய செய்திகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-07-11T00:01:43Z", "digest": "sha1:DAZ5BSOVPYSHVQ3CINDN4Z3ECHZKZYNR", "length": 21911, "nlines": 107, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுங்கை பட்டாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுங்கை பட்டாணி என்பது (மலாய்:Sungai Petani) (சீனம்:双溪 农民) [2], மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். கெடா மாநிலம் தீபகற்ப மலேசியாவின் வடக்கே தாய்லாந்து நாட்டிற்கு அருகாமையில் உள்ளது. மலேசிய மொழியில் ’சுங்கை’ என்றால் ஆறு. ’பட்டாணி’ என்றால் விவசாயி. சுங்கை பட்டாணி என்றால் விவசாயின் ஆறு என்று பொருள் படும்.\nஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி\n• யாங் டி பெர்துவா\nஹாஜி அஸ்மி பின் டின்\nகெடா மாநிலத்தை மலேசியாவின் நெல் களஞ்சியம் என்று சொல்வார்கள். இங்கே ஆயிரக் கணக்கான நெல் வயல்கள் உள்ளன. பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். சுங்கை பட்டாணி, ஜோர்ஜ் டவுனிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த நகரம் கெடா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.\n1.1 சுங்கை பட்டாணி உருவாக்கம்\n1.2 ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு\n1.3 காவல் நிலையம் ஒரு குடிசை\n2.3 சுங்கை பட்டாணி மணிக்கூண்டு\n1912 ஆம் ஆண்டிற்கு முன்னால் சுங்கை பட்டாணி எனும் ஒரு நகரம் இருந்ததாக வரலாற்றில் எந்தத் தடயமும் இல்லை. ஆனால், ���ரு சின்னக் குடியேற்றப் பகுதி மட்டுமே இருந்தது. மலாய்க்காரர்கள் ‘பெங்கூலி ஹிம்’ எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். சீனர்கள் பெக்கான் லாமா எனும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்தியர்கள் சுங்கை பட்டாணியின் சுற்று வட்டாரத் தோட்டங்களில் வாழ்ந்து வந்தனர்.\nஅப்போது கோத்தா கோல மூடா எனும் நகரமே கோல மூடா மாவட்டத்தின் தலையாயப் பட்டணமாக இருந்து வந்தது. அந்தக் காலகட்டத்தில் வில்லியம் ஜார்ஜ் மெக்ஸ்வல் [3] என்பவர் கெடா மாநிலத்தின் பிரித்தானிய ஆலோசகராக இருந்தார்.\nஅலோர் ஸ்டார் நகரத்திற்கும் கூலிம் நகரத்திற்கும் இடையே ஒரு புதிய நகரம் உருவாக்கப் பட வேண்டும் என்று மெக்ஸ்வல் ஆசைப் பட்டார். அந்தச் சமயத்தில் கோலாலம்பூருக்கும் அலோர் ஸ்டாருக்கும் இடையே புகைவண்டிச் சேவை தொடங்கப் பட்டது. புகைவண்டிகள் சுங்கை பட்டாணியில் நின்று சரக்குகளை ஏற்றிச் சென்றன.\nரப்பரும் மரவள்ளிக் கிழங்கும் தான் அதிகமாகச் சுங்கை பட்டாணியில் உற்பத்தி செய்யப் பட்டன. உண்மையில், ரப்பரினால் தான் சுங்கை பட்டாணி நகரமே உருவானது என்று சொல்ல வேண்டும். 1910 களில் தீபகற்ப மலேசியாவில் ரப்பரை மிகுதியாக உற்பத்தி செய்த புகழ், சுங்கை பட்டாணிக்கே சேரும். ரப்பர் உற்பத்தியைத் தவிர வேறு தொழில்களும் இப்பகுதியில் நடைபெற்று வந்தன.\nதஞ்சோங் டாவாய், கோலா மூடா போன்ற கடற்கரைப் பட்டணங்களில் மீன்பிடித் தொழில் நடைபெற்றது. ரந்தாவ் பாஞ்சாங்கில் ’அத்தாப்பு’ (Attap)[4] கூரைகள் பின்னப் பட்டன. செமிலிங் எனும் இடத்தில் ஈயம் தோண்டப் பட்டது.\n1950 களில் ஐரோப்பியர்கள் நிறைய ரப்பர் தோட்டங்களைத் திறந்தனர். அதனால், சுங்கை பட்டாணியில் ரப்பர் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய வந்த இந்தியர்களின் மக்கள் தொகையும் அதிகரித்தது.\nபொதுவாகவே அந்தப் பகுதியின் மக்கள் தொகை கணிசமான அளவு உயர்ந்தது. நகரத்தின் அளவும் பெருகத் தொடங்கியது. அதன் பொருட்டு, சுங்கை பட்டாணியை கெடா மாநிலத்தின் நிர்வாக மையமாக மாற்றம் செய்ய வேண்டுமென அறைகூவல்கள் எழுந்தன.[5]\nகாவல் நிலையம் ஒரு குடிசைதொகு\nசுங்கை பட்டாணி மிகத் துரிதமாகத் தொழில் வளர்ச்சி பெற்று வரும் போது ஹாங்காங் சாங்காய் வங்கி தனது புதிய வங்கியை 1923-இல் கட்டியது. இந்தக் காலகட்டத்தில் சுங்கை பட்டாணியில் பட்டாண��� ஆற்றின் கரையோரங்களில் தங்கம் தோண்டி எடுக்கப் பட்டது.\nசுங்கை பட்டாணியில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய சின்னங்களில் முக்கியமானது சுங்கை பட்டாணி காவல் நிலையம் ஆகும். இது 1916 ஆம் ஆண்டில் அத்தாப்பு குடிசையாகக் கட்டப் பட்டது.\nஅப்போது பத்து காவல் துறை அதிகாரிகள் அந்த நிலையத்தில் பணிபுரிந்தனர். இது 1916 ஆம் ஆண்டில் கட்டப் பட்டது. வெறும் அத்தாப்பு கூரைகள், பலகைகளால் ஆனது. அதில் பத்து சீக்கிய, மலாய்க்கார காவல் துறை அதிகாரிகள் பணிபுரிந்தனர்.\nசுங்கை பட்டாணியில் அப்போது ஆங்காங்கே அதிகமான கொலைகள், ஆள்கடத்தல்கள், கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இவற்றுக்கு முக்கியமாக மூவர் காரணக் கர்த்தாக்களாக இருந்தனர். பாங்லிமா நயன், பாங்லிமா அனபியா, பாங்லிமா ஹுசேன் ஆகிய மூவரே அந்த முக்கியப் புள்ளிகள்.\nபாங்லிமா நயனின் உண்மையான பெயர் நயன் அப்துல் கனி. இவன் 13 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் வாழ்ந்த ரோபின் ஹுட் (Robin Hood) [6][7] போலவே செயல் பட்டான். இவனும் இவனுடைய ஆட்களும் நிலக்கிழார்கள், வர்த்தகர்களின் சொத்துகளைக் கொள்ளை அடித்தனர். அவற்றை ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். அதனால் அப்பகுதி மக்களிடையே ஓரளவுக்குப் பிரபலமாகவும் விளங்கினர்.\nபாங்லிமா நயன் தன்னுடைய 18-வது வயதிலேயே கோத்தா ஸ்டார், கோலா மூடா போன்ற பகுதிகளில் கொள்ளைத் தொழில்களில் ஈடுபட்டான். அடர்த்தியான மீசையை வைத்துக் கொண்டு பொல்லாத மூர்க்கனாக வாழ்ந்து வந்தான். அவனிடம் எப்போதுமே கிரிஸ் கத்தி, துப்பாக்கி ஆயுதங்கள் கைவசமாக இருக்கும். அவனைக் கண்டு மக்கள் அஞ்சினர்.\nஅவனுடைய தொல்லைகளைப் பொறுக்க முடியாத கெடா அரசாங்கம் ஓர் அறிவிப்பு செய்தது. அவனை உயிருடன் பிடிப்பவர்களுக்கு அல்லது கொன்று விடுபவர்களுக்கு 1000 வெள்ளி சன்மானமாக வழங்கப் படும் என்று அறிவித்தது.[8] அபோதைய காலகட்டத்தில் அந்தப் பணம் ஒரு பெரிய கணிசமான தொகையாகும்.\nஇருப்பினும் அவனை நெருங்குவதற்கு எவருக்கும் துணிவு வரவில்லை. பாங்லிமா நயனுக்கு அழகிய பெண்கள்மீது சபல புத்தி மிகுதியாக இருந்து வந்தது. இவன் பலமுறை திருமணம் செய்து பலமுறை விவாகரத்து செய்தவன். ஓர் அழகிய பெண்ணின் மீது ஆசை பட்டு விட்டால், அவளைக் கண்டிப்பாக அடைந்தே தீர வேண்டும் என்று கண்டிப்பாக இருப்பவன்.\nஅவள் யாருடைய மகள், யாருடைய மனைவி என்று தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை. இரவு நேரத்தில் தன் பரிவாரங்களுடன் தீப்பந்தங்களை ஏந்தியவாறு பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவளைக் கடத்தி வந்து விடுவான். இவனுடைய அட்டகாசம் பொறுக்க முடியாமல், பாங்லிமா ஹுசேன் எனும் தோழனே அபின் கொடுத்து அவனைக் கொன்று விட்டான். அவனுடைய சமாதி பெர்லிஸ் மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டாரில் இருக்கிறது.\n1950 ஆம் ஆண்டுகளில் சுங்கை பட்டாணி வாழ் மக்களுக்குப் பொழுது போக்குவதற்கு சரியான பூங்காக்கள் அல்லது போக்கிடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் அவர்களில் சிலர், மாலை வேளைகளில் ஹாங்காங் ஷாங்காய் வங்கிக்கு முன்னால் கூடி பொழுதுகளைக் கழிப்பார்கள். ஹாங்காங் ஷாங்காய் வங்கி 1921 ஆம் ஆண்டு கட்டப் பட்டது.\nஅதற்கு முன்னரே சுங்கை பட்டாணி கூடலகம் (Sungai Petani Club) 1913-இல் கட்டப் பட்டு விட்டது. இந்த மன்றத்தில் பிரித்தானியர்கள், அரசு இலாகாகளின் தலைவர்கள், தோட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.\nசுங்கை பட்டாணி மணிக்கூண்டு 1926 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. இந்த அழகிய மணிக்கூண்டு பிரித்தானிய மாமன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் நினைவாக லிம் லியான் தெங் எனும் உள்ளூர் சீன வள்ளலால் அன்பளிப்பு செய்யப் பட்டது.\nஅப்போது திறக்கப் பட்ட ரப்பர் தோட்டங்களின் பெயர்கள் அனைத்தும் பிரித்தானியப் பெயர்களாகவே இருந்தன. ஸ்கார்புரோ, (Scarborough) ஹார்வார்ட், (Harvard) ஹெலெண்டேல், (Helendale) விக்டோரியா (Victoria) போன்ற பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்தத் தோட்டங்களில் யுனைடெட் பட்டாணி தோட்டம் ஒரு தமிழருக்குச் சொந்தமானது. அதை யு.பி. தோட்டம் என்று அழைத்தனர். கொடை வள்ளல் என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை அவர்களுக்குச் சொந்தமானது. இவர் பினாங்கு மாநிலத்தின் ம.இ.கா. தலைவராகவும் இருந்தார்.\n1970 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால் சுங்கை பட்டாணியைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. இப்போது அந்தத் தோட்டங்கள் நில மேம்பாட்டுத் திட்டங்களினால் மூடப் பட்டு விட்டன. இங்குதான் மலேசிய இந்தியர்கள் உருவாக்கிய ஏய்ம்ஸ்ட் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. சுங்கை பட்டாணியில் அதிகமாகத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் வணிகத் துறைகளில், அரசாங்க பொதுச் சேவைகளில் ஈட்டுபட்டுள்ளனர்.\nஜ��ர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 02:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pm-modi-restricts-to-people-for-corona-issue-q7g4wt", "date_download": "2020-07-10T22:51:19Z", "digest": "sha1:EZZJWRE37IXGBQWZRC222V63BILDZNOE", "length": 12873, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அச்சுறுத்தும் கொரோனா... நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு முறை அமல்... பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பு! | PM modi restricts to people for corona issue", "raw_content": "\nஅச்சுறுத்தும் கொரோனா... நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு முறை அமல்... மக்கள் ஒத்துழைக்க மோடி வேண்டுகோள்\nமக்கள் தங்களை தாங்களே வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பரீசார்த்த முறையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (22ம் தேதி) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் தவிர வேறு யாரும் வெளியே வராமல் இருக்க வேண்டும். மிகவும் அத்தியாவசிய பணியைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வரக்கூடாது.\nவரும் ஞாயிற்றுக் கிழமை சோதனை முறையில் மக்களே ஊரங்கு முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்திவருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் இதுவரை உயிரிழதுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிவருகிறார்.\nஅதில், “உலகப் போரைவ��ட பல மடங்கு கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் சவாலாகவும் விளங்கிவருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள அறிவியல் உதவவில்லை. நம்மை நாமே தற்காதுக்குக் கொள்வதுதான் ஒரே வழி. இந்த வைரஸ் இந்தியாவை தாக்காது என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக் கூடாது. நம்மை நாமே பாதுகாத்து கொள்வதுதான் ஒரே வழி. எனவே அடுத்த சில வாரங்கள் உங்களின் நேரம் எனக்கு தேவைப்படுகிறது. போர்க் காலங்களில் இரவு நேரத்தில் வெளியே வர உள்ள தடை போல தற்போது இருக்க வேண்டும்.\nமக்கள் தங்களை தாங்களே வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பரீசார்த்த முறையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (22ம் தேதி) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் தவிர வேறு யாரும் வெளியே வராமல் இருக்க வேண்டும். மிகவும் அத்தியாவசிய பணியைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வரக்கூடாது. மக்கள் ஊரடங்கு முறைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவை தடுக்க ஒவ்வொருவரும் சமூக பரவலை தவிர்க்க வேண்டும். மக்கள் ஊரடங்கு அமலாவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். நாம் நலமாக இருந்தால்தான் உலகம் நன்றாக இருக்கும்” என்று பிரதமர் மோடி பேசினார்.\nஅமைச்சர், எம்எல்ஏவுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்..\nகுஷியான செய்தி... கொடூர கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் அதிமுக எம்எல்ஏ..\nதவறான கொரோனா பரிசோதனை முடிவுகள்... திருச்சியில் தனியார் ஆய்வகத்திற்கு தடை..\nஎடப்பாடி நிர்வாகம் சரியில்ல.. மதுரையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க அதிமுக அரசே காரணம்.. விளாசும் சு.வெங்கடேசன்\nகொரோனாவை அடியோடு விரட்ட இந்தியாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா... தயாராகிறது ஆயுர்வேத மருந்து..\nஅதிர்ச்சி தகவல்... ஒருவரால் 100 பேருக்கு பரவிய கொரோனா.. ஊழியர்கள் 785 பேருக்கு பரிசோதனை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/brett-lee-points-out-three-best-batsmen-he-ever-bowled-to-019959.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-10T21:22:48Z", "digest": "sha1:NJXFLLDD65BBIUPW2ESCLN5K5UTHQ4RI", "length": 15671, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ | Brett Lee points out three best batsmen he ever bowled to - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\n» நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nநான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nமும்பை : முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ தான் பந்து வீசியவர்களில் சிறந்த மூன்று பேட்ஸ்மேன்கள் யார் என பட்டியலிட்டு இருக்கிறார்.\n2000மாவது ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் சோயப் அக்தர் மற்றும் பிரெட் லீ தான் அதிவேகத்தில் பந்து வீசி வந்தனர்.\nஅவருக்கு எதிராக சிறந்த பேட்ஸ்மேன்கள் பலர் பேட்டிங் செய்வதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.\nசுத்தமா காசே இல்லை.. தலையில் துண்டு தான்.. வழித்து துடைத்து கணக்கு காட்டிய ஆஸ்திரேலியா\nசச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்கு��ி, சேவாக், யுவராஜ் சிங், சங்ககாரா, பிரையன் லாரா, இன்சமாம் உல் ஹக், ஜாக்கஸ் காலிஸ், கெவின் பீட்டர்சன் என பல முன்னணி வீரர்களுக்கு எதிராக அவர் சிறப்பாக பந்து வீசி உள்ளார்.\nஅவர் தான் பந்து வீசியதில் மூன்று சிறந்த பேட்ஸ்மேன்களை சுட்டிக் காட்டி உள்ளார். அந்த மூவர் - சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா மற்றும் ஜாக்கஸ் காலிஸ். அவர்கள் மூவரைப் பற்றியும் சிறப்பான விஷயத்தையும் கூறி உள்ளார்.\nசச்சின் டெண்டுல்கர் பற்றி கூறுகையில், அவர் எப்போதுமே பந்தை அடிக்க கூடுதல் நேரத்தை பெற்று இருந்தார் என்றார். சிறப்பான பல வீரர்களுக்கு எதிராக ஆடி உள்ளதால் தன்னால் இதை உணர முடிகிறது எனவும் கூறினார் பிரெட் லீ.\nஅடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் ஆன பிரையன் லாரா பற்றி கூறுகையில், ஆறு பந்துகளை அவருக்கு வீசினால் அவர் அதை ஆறு வெவ்வேறு இடங்களுக்கு அடித்து அனுப்புவார் என்றார் பிரெட் லீ.\nஅடுத்து தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த, உலகின் சிறந்த ஆல் - ரவுண்டரான ஜாக்கஸ் காலிஸ் பற்றி குறிப்பிட்ட பிரெட் லீ, சச்சின் சிறந்த பேட்ஸ்மேன் என நான் எப்போதும் சொல்லி வருகிறேன். ஆனால், இந்த விளையாட்டின் சிறந்த வீரர் ஜாக்கஸ் காலிஸ் என்றார்.\nகாலிஸ் தான் சிறந்த வீரர்\nகேரி சோபர்ஸ் ஆடியதை வீடியோவில் மட்டுமே தான் பார்த்துள்ளதாக கூறிய அவர், அவர் இல்லாமல் தான் ஆடியதில் காலிஸ் தான் சிறந்த வீரர் என்றார். அவர் ஓபனிங்கில் பந்து வீசுவார், பேட்ஸ்மேனாக ஆடுவார், ஸ்லிப்பில் கேட்ச் பிடிப்பார் என்றார்.\nதிடீர்னு இப்படி சொன்னா என்ன பண்றது இக்கட்டான நிலையில் கிரிக்கெட்.. சச்சின் சொன்ன ஐடியா\nஅதை எதுக்குங்க நாலா பிரிச்சு விளையாடணும்.. விட்ருங்க.. ஒரே போடாக போட்ட கம்பீர், பிரட் லீ\nமனுசன் எப்படி பவுலிங் போட்டாலும் பயப்படவே மாட்டாரு.. இந்திய ஜாம்பவானை புகழ்ந்து தள்ளிய பிரெட் லீ\nஇந்திய சிறுமியோட விளையாடுனதுல நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் -பிரெட் லீ\n பாத்தா மரண பயம்.. தெறிச்சோடினேன்.. ரகசியம் சொன்ன பவுலிங் பிரபலம்..\nஉங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லியா.. ரொம்ப கேவலமா இருக்கு.. ஐசிசியை பங்கம் செய்த 2 ஜாம்பவான்கள்\nநம்ம இந்திய பௌலர் தான் டாப்.. பிரெட் லீ-யின் டாப் 3இல் இடம் பிடித்த அந்த வீரர் யாருப்பா\nஎனது 10 வயது மகனுக்கு பிடித்த பேட்ஸ்மேன் இவர்த��ன்.. பிரெட் லீ சொல்வதை பாருங்கள்\nதமிழகத்தில் எனக்கு பிடிச்சதே 'ஜிகர்தண்டா'... ஆஸி. மாஜி கிரிக்கெட் வீரர் பிரெட்லீ 'கலகல'\n'பயபுள்ளைக' பயப்பட மாட்டேங்குதுகளே.. இந்திய வீரர்களைப் பார்த்து ஆச்சரியப்படும் பிரெட் லீ\nபிரெட் லீக்குப் புது வேலை.. கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பவுலிங் கோச் ஆனார்\nடெஸ்ட் கிரிக்கெட் - ஓய்வு பெற்றார் ஆஸி. பவுலர் பிரெட் லீ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\n5 hrs ago ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர்.. வெடித்த சர்ச்சை\n7 hrs ago அந்த ரன் அவுட்.. கண் கலங்கிய தோனி.. மனம் உடைந்த ரசிகர்கள்.. மறக்கவே முடியாத மேட்ச்\n10 hrs ago அந்த தம்பி சேவாக் மாதிரி வருவாரு.. ஆனா முதல்ல ஒழுக்கமா நடந்துக்கணும்.. வாசிம் ஜாபர் அதிரடி\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nNews கொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpapernews.com/chennai-lockdown-remedy-for-poors/", "date_download": "2020-07-10T23:27:45Z", "digest": "sha1:D5BPV4PLWX3UBL3K67EFZDLRBT7O2ACL", "length": 16836, "nlines": 253, "source_domain": "tamilpapernews.com", "title": "உறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்? » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nஉறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்\nகட்டுரை, சிந்தனைக் களம், தமிழ்நாடு\nஉறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்\nஉறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்\nமீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளலாகின்றன சென்னையும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும். ஊரடங்கு எனும் சொல்லுக்குப் பின் மக்கள் கொடுக்கும் விலை என்னவென்பதை மிகச் சுலபமாக எண்ணிவிடுகிறதோ அரசு என்கிற கேள்வியே பிரதானமாக எழுகிறது. கிருமித் தொற்றைக் குறைப்பதற்கான தவிர்க்க முடியாத வியூகம் என்று அரசு இதற்கான காரணத்தைச் சொல்லுமானால், முன்னதாக அமலாக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் அரசு இயந்திரம் சாதித்தது என்ன என்ற பதில் கேள்வி தவிர்க்கவே முடியாதது.\nசென்னையில் முந்தைய ஊரடங்குக்குப் பிறகு, மே 25 முதலாகவே தொழிற்பேட்டைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஜூன் 1 முதலாகக் கடைகளைத் திறக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆயினும், முந்தைய நிலைமையில் நான்கில் ஒரு பங்குக்கேனும் தொழில் நடந்தபாடில்லை. தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிவிட்ட நிலையில், தொழிற்பேட்டைகள் தடுமாறின. மக்களிடம் உள்ள பணமும் கரைந்து, கிருமித் தொற்றின் அச்சமும் துரத்த கடைகளிலும் வியாபாரம் இல்லை. வேலை இழப்பும் வருமான இழப்பும் மக்களை அழுத்துகின்றன. இத்தகு சூழலில்தான் மீண்டும் ஒரு ஊரடங்கை சென்னை எதிர்கொண்டுள்ளது. சென்னையில் மட்டும் அல்ல; டெல்லி, மும்பை என்று தொற்று அதிகமாக இருக்கும் ஏனைய பெருநகரங்களிலும் சூழல் இதுதான். ஆனால், அங்கெல்லாம் ஊரடங்கு முடிவு எடுக்கப்படவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. சென்னையைவிட இரண்டு மடங்குக்கு மேலான மக்கள்தொகையைக் கொண்ட மும்பை, ஆசியாவிலேயே நெரிசலான சேரியான தாராவியில் கிருமித் தொற்றை எப்படிக் கட்டுக்���ுள் கொண்டுவந்திருக்கிறது என்கிற விஷயத்தைப் படித்தால், தமிழக அரசு எவ்வளவு பெரிய நிர்வாக ஓட்டைகளைக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும். தொற்றுப் பரவல் தொடர்பான எண்ணிக்கையிலேயே நம்பகத்தன்மையைப் பராமரிக்க முடியாத அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டோம் என்கிற உண்மைக்கு முகம் கொடுத்தால் மட்டுமே இந்த மோசமான நிலையிலிருந்து தமிழக அரசு முன்னகர முடியும்.\nஊரடங்கை நோக்கி நகர்ந்தாகிவிட்டாயிற்று. குறைந்தபட்சம் இந்த முறையேனும் முழுத் திட்டமிடலோடு நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் உழைப்பை அரசு கொடுக்கட்டும். வீடு வீடாக மக்களைச் சென்று பார்ப்பதும், பரிசோதனைகளை அதிகரிப்பதும், சிகிச்சை வட்டத்துக்குள் தொற்றாளர்கள் அனைவரையும் கொண்டுவருவதும் அதன் அடிப்படைப் பணியாக அமையட்டும். இடைப்பட்ட நாட்களில் பசியால் ஒருவரும் பாதித்திடாத நிலையையும் உறுதிசெய்திட வேண்டும்.\nதொடரும் குற்றங்களைத் தடுக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை\nமாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை\nஅமைதியாக இருந்த அரபிகளையே அப்சட் ஆக்கிய சங்கிகள்\nசங்கிகள் மீது உச்சக்கட்ட கோபத்தில் வளைகுடா வாழ் இந்துக்கள்\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nவெள்ளிக்கிழமையை அதிர வைத்த விகாஸ் துபே.. விறுவிறு என்கவுன்டர்.. முழு ரவுண்டப்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.3 லட்சமாக அதிகரிப்பு - தினமலர்\nஸ்ருதிஹாசன் நடித்துள்ள எல்லை மீறிய படுக்கையறை காட்சி... வைரல் வீடியோ\n அதிர்ச்சியான நடிகை - Cineulagam\nஇரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு - தினத் தந்தி\nஇந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து \nஅனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, சூழலியல் காப்போம்\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம்\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/172890?ref=archive-feed", "date_download": "2020-07-10T21:23:47Z", "digest": "sha1:X2FT4UHKYXXL7NWXQSL5QOORJDXXFYPY", "length": 6918, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "வேற லெவல் காட்டிய கோமாளி டிரைலர்! யூடுயூபில் செய்த சாதனை - Cineulagam", "raw_content": "\nமயக்கம் என்ன படத்தில் நடித்த ரிச்சா தற்போது எப்படி ஆகிவிட்டார் தெரியுமா\nதளபதி விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள திரைப்படம் குறித்த புதிய அப்டேட், இணையத்தில் பரவும் தகவல்..\nகருத்தடை சாதனத்தை கையில் பிடித்தப்படி பிறந்த அழகிய ஆண் குழந்தை கடும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்\nமோசமாக திட்டியவர்களை கண்டு கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் புதிய காணொளி\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nதெலுங்கு TRP யில் மோதிக்கொண்ட மூன்று முன்னணி தமிழ் நடிகர்கள், முதல் இடத்தில் யார் தெரியுமா\nஇதுவரை யாரும் பார்த்திடாத முதன் முறையாக இதோ காமெடி கிங் கவுண்டமணி மகள், புகைப்படம் உள்ளே..\nதமிழகம் மட்டுமில்லாமல் இந்த வெளிநாட்டிலும் தளபதி விஜய் தான் No. 1, வெளியான வசூல் நிலவரம். இதோ..,\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nவேற லெவல் காட்டிய கோமாளி டிரைலர்\nஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வரும் ஆகஸ்ட்15 சுதந்திர தின ஸ்பெஷலாக வெளிவரவுள்ள கோமாளி படத்தின் டிரைலர் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இயக்க ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.\nநேற்று டிரெண்டிங்கில் இருந்த இந்த இந்த டிரெய்லர் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சிப்பது போல இருந்ததால் சில சர்ச்சைகளை சந்தித்தது.\n90களில் நடப்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த படத்தில் யோகி பாபவும் நடித்திருந்தார். வந்த 14 மணி நேரங்களிலேயே 1.5 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. Youtube ல் டிரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/68773", "date_download": "2020-07-10T21:22:59Z", "digest": "sha1:BQOVAU3DUZD5I5LWR5LJ4XQMJ3S27NX6", "length": 4406, "nlines": 68, "source_domain": "www.thaarakam.com", "title": "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்! பிரசாந் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த நெஞ்சின் வரிகள்…. ஆதிலட்சுமி சிவகுமார் ( காணொளி)\nமன்னாரில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் கடலுக்குள் திறக்கப்பட்ட இரண்டாவது அற்புத காட்சிக்கூடம்\nகருணாவை கைது செய்யுங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு\nயாழில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/97447", "date_download": "2020-07-10T21:20:48Z", "digest": "sha1:O3O5BFQ6PBXYVDTD2IKHTJIEHDN3RAGE", "length": 6672, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "கார் மீது சாவகாசமாக அமர்ந்து பீதி கிளப்பிய யானை (காணொளி) – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகார் மீது சாவகாசமாக அமர்ந்து பீதி கிளப்பிய யானை (காணொளி)\nதாய்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் காரில் சென்ற ஒருவர் காட்டுயானையிடம் வசமாக சிக்கி உள்ளார். இதனை எதிரிலில் உள்ள மற்றொருவர் வீடியோ எடுத்துள்ளார்.\nசாலையில் சென்ற காட்டு யானை ஒன்றை காரில் இருந்தவர்கள் பாரத்து கொண்டிருந்தனர். அந்த காட்டு யானைக்கு அவர்கள் எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை. ஆனால் அந்த காட்டு யானை திடிரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த காரின் மீது ஏறி நசுக்க ஆரம்பித்துள்ளது.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத காரில் இருந்தவர்கள் அலறி உள்ளனர். ஆனால் அந்த காட்டு யானை காரை விடுவது போல் இல்லை. அதன் மீது பலமாக ஏறி ஜம்முனு உட்கார முயற்சி செய்கிறது.\nகாட்டு யானை அசந்த நேரத்தில் கார் விடுபட, விட்டால் போதுமென்று காரை வேகமாக ஓட்டி அந்த காட்டு யானையிடமிருந்து தப்பி விடுகின்றனர். ஆனால் கார் பலத்த சேதமடைந்துள்ளது. உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை தொலைவில் இருந்து பார்ப்பதே மிகவும் சரியான ஒன்று என்பதை இந்த வீடியோ உணர்த்தி உள்ளது.\nமகளிர் படையணியில் தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் லெப். கேணல் பாமா .\nநான் போட்டியிலிருந்து விலகத் தயார்:சிவாஜிலிங்கம் அதிரடி அறிவிப்பு\nபொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதி க்கு கொரொனா\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கனடாவில் சுட்டுக் கொலை -மேலும் இருவர் கைது\nலண்டனில் பரிதாபமாக பலியான பெண்\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/site-updates-news/may-roundup-hosting-reviews-and-top-deals/", "date_download": "2020-07-10T21:49:05Z", "digest": "sha1:5KFBTCP3YBOBGMSUQQ6GZHN44AVWLF4Z", "length": 25364, "nlines": 149, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "மே ரவுண்டப்: ஹோஸ்டிங் மதிப்புரைகள் மற்றும் சிறந்த ஒப்பந்தங்கள் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பி��ஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » மே வட்டமிடுதல்: ���ோஸ்டிங் விமர்சனங்கள் மற்றும் சிறந்த ஒப்பந்தங்கள்\nமே வட்டமிடுதல்: ஹோஸ்டிங் விமர்சனங்கள் மற்றும் சிறந்த ஒப்பந்தங்கள்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nகோடை மாதங்களில் நாம் தலைமையில், பல வணிக உரிமையாளர்கள் தங்கள் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகளைக் காண்கின்றனர். கோடை ஒரு புதிய வலைத்தள ஹோஸ்டிங் நிறுவனம் கண்டுபிடிக்க அல்லது உங்கள் வலைத்தளத்தில் ஒரு முற்றிலும் புதிய தோற்றத்தை உருவாக்க ஒரு நல்ல நேரம். மே முழுவதும், உங்கள் கோடை வலை சுத்தம் மற்றும் புதுப்பித்தல் உங்களுக்கு உதவ வழிகளைப் பார்த்தோம்.\nமே மாதத்தில், நாங்கள் மூன்று புதிய ஹோஸ்டிங் மதிப்புரைகளைச் சேர்த்துள்ளோம். WHSR ஒரு வலை ஹோஸ்டிங் நிறுவனத்தைப் பார்க்கும்போது, ​​வேகம் முதல் நம்பகத்தன்மை வரை விண்வெளி வரை அனைத்தையும் பார்க்க முயற்சிக்கிறோம். நாங்கள் செலவைப் பார்ப்போம், ஹோஸ்டை மற்ற நிறுவனங்களின் ஒத்த தொகுப்புகளுடன் ஒப்பிட்டு மதிப்புரைகளைப் பார்ப்போம். சில விஷயங்களில் எங்களுக்கு இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றால் சில நேரங்களில் ஹோஸ்டிங் நிறுவன உரிமையாளர்களுடன் புள்ளிகளை தெளிவுபடுத்துவோம். இந்த மதிப்புரைகளைப் படித்து முடித்ததும், அந்த ஹோஸ்டிங் நிறுவனம் என்ன வழங்க வேண்டும் என்பது பற்றிய தெளிவான யோசனை உங்களுக்கு இருக்கும், மேலும் உங்கள் வலைத்தளத்திற்கு ஹோஸ்ட் சரியானதா என்பது குறித்து உங்களுக்குத் தெரிந்த முடிவை எடுக்க முடியும்.\nட்ரீம்ஹோஸ்ட் மதிப்பாய்வு 1997 முதல் ஒரு ஹோஸ்டிங் நிறுவனத்தைப் பார்க்கிறது. WHSR மதிப்பாய்வாளர் 4 நட்சத்திரங்களில் ஹோஸ்ட் 5 ஐ வழங்கினார். ட்ரீம்ஹோஸ்ட் ஏன் இன்னும் அதிக மதிப்பீட்டைப் பெற வேண்டும் என்பதையும் உங்கள் தேவைகள் என்ன என்பதைப் பொறுத்து கிடைக்கக்கூடிய வெவ்வேறு திட்டங்களையும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் செலவுகளை நாங்கள் குறைத்துள்ளோம்.\nஒரு சிறிய ஆரஞ்சு (AS) 2003 இல் நிறுவப்பட்டது மற்றும் இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஆகும். இந்த ஹோஸ்ட் 5 நட்சத்திரங்களில் 5 ஐப் பெற்றது, ஆனால் சமீபத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்ட சிலவற்றை விட இது மிகவும் விலை உயர்ந்த ஒன்றாகும். இருப்பினும், உங்கள் தொழில்நுட்ப ஆ���ரவு தேவைகள் மற்றும் நீங்கள் தேடும் கூடுதல் ஆகியவற்றைப் பொறுத்து, ASO இன்னும் கொஞ்சம் பணம் மதிப்புடையதாக இருக்கலாம். அவர்கள் வழங்கும் தொகுப்புகள், அவை ஏன் மிக உயர்ந்த இடத்தில் இருந்தன, மற்றும் ASO இலிருந்து ஒரு தொகுப்பு உங்கள் நிறுவனத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கண்டறியவும்.\nGoDaddy மற்றொரு முயற்சி மற்றும் உண்மையான பெயர், மீண்டும் டேட்டிங். ஒரு டொமைன் பதிவாளர் கூடுதலாக, அவர்கள் வலைத்தளங்களை நடத்தலாம். GoDaddy இன் முக்கிய நன்மைகளில் ஒன்று புதியவர்களுக்கு WYSIWYG வடிவமைப்பாகும். இருப்பினும், பல காரணங்களுக்காக, WHDR விமர்சகர்களிடமிருந்து 1997 நட்சத்திரங்களில் மட்டும் கோடடி மட்டுமே கிடைத்தது. ஏன் என்பதை அறிய இன்னும் படிக்கவும்.\nஉங்கள் அடுத்த வலை ஹோஸ்டிங் நிறுவனத்தில் ஒப்பந்தம் தேடுகிறீர்களா இந்த மாத WHSR கூப்பன் குறியீடு பசுமை மூல ஹோஸ்டிங்கிலிருந்து வருகிறது. இந்த ஹோஸ்டிங் நிறுவனத்தின் மற்றொரு நன்மை என்னவென்றால், அவை சூழல் நட்பு, எனவே உங்கள் வணிகத்தை உருவாக்கி பணத்தை மிச்சப்படுத்தும் போது சுற்றுச்சூழலுக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள்.\nஉங்கள் வலைத்தளத்தை உயர்த்துவதற்கு உதவும், நேரத்தைச் சேமிக்க அல்லது புதிய முயற்சியைத் தொடங்க உதவுவதற்கு உதவும் கட்டுரைகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எங்கள் புதிய எழுத்தாளர், KeriLynn Engel, பகிர்ந்து உங்கள் மார்க்கெட்டிங் நேரத்தை அறுவடை செய்வதற்கான நடைமுறை வழிகள். லோரி சோர்ட் போன்ற சில குறிப்பிட்ட வகை வலைப்பதிவுகளையும் நாங்கள் பார்த்தோம் ஒரு தோட்டம் தொடங்க எப்படி வலைப்பதிவு மற்றும் ஜினா பாலாடட்டியின் தொடர் ஒரு வெற்றிகரமான அம்மா வலைப்பதிவு தொடங்க எப்படி.\nவிஷ்ணு Supreet போன்ற சரியான தீம், கண்டுபிடித்து குறிப்புகள் பகிர்ந்து எக்ஸ்எம்எல் கையொப்பமிடப்பட்ட ரியல் எஸ்டேட் வேர்ட்பிரஸ் தீம்கள் அல்லது சரியான கண்டுபிடித்து சமூக பகிர்வு சொருகி.\nஉங்கள் தளத்தில் மறுபிறப்பு, புதிய இடுகைகளை எழுதுவது அல்லது புதிய முயற்சியைத் தொடங்குவது இந்த கோடையில் நீங்கள் மிகவும் பிஸியாக வைத்திருக்க வேண்டும், ஆனால் டிரிபெர் மார்க்கெட்டிங் உள்பட குறிப்புகள் மற்றும் ஜெர்ரி லோவிலிருந்து ஜெர்ரி லோவிலிருந்து ஒரு இன்போ கிராபிக்கிற்கு ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் நிறுத்த வேண்டும். வலைப்பதிவு வடிவமைப்பு, எடிட்டிங், பதவி உயர்வு மற்றும் வலை ஹோஸ்டிங் இரகசியங்கள் மாதம்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஏப்ரல் சுற்று: புதிய ஹோஸ்டிங் விமர்சனங்கள் மற்றும் உங்கள் தளத்தை மேம்படுத்துதல்\nமார்ச் சுற்றுப்பாதையில்: ஆழமான வழிகாட்டிகள், Bloggings உதவிக்குறிப்புகள், மற்றும் நேரம் கண்காணிப்பு\nInterServer பிளாக் வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2019)\nஅக்டோபர் ரவுண்ட்அப்: கான்ஸ்டன்ட் தொடர்பு சிறந்த வலைத்தள அடுக்கு மாடி மற்றும் ஆழமான விமர்சனம்\nஜனவரி ரவுண்ட்அப்: இது ஒரு புத்தாண்டு, உங்கள் தளத்தை தயாரா\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n2020 இல் சிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nஉங்கள் அடுத்த திட்டத்தை எங்கே ஹோஸ்ட் செய்வது சிறந்த ஜாங்கோ ஹோஸ்டிங் சேவைகள்\nடொமைன் மற்றும் ஹோஸ்டிங்கிற்கான 7 கோடாடி மாற்று\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/211659-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%C2%A0/?tab=comments", "date_download": "2020-07-10T21:18:07Z", "digest": "sha1:FORVX226WWNF2YHID2INYTOO7GLXAEJX", "length": 14854, "nlines": 221, "source_domain": "yarl.com", "title": "இழப்பு - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, April 23, 2018 in பேசாப் பொருள்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபதியப்பட்டது April 23, 2018\nகணவன் / மனைவி இழந்த பின் வாழ்கை எப்படி இருக்கும் \nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇழப்பு என்பது யாவரும் சந்திக்க வேண்டிய விடயம் . இழப்பு கொடுமையானது யாரும் பேச விரும்புவதில்லை. . அது வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று இருப்போம் .ஆனால் வந்து விடடால் எப்படி தாங்கி கொள்வது ...\nமனித மனம் என்பது இழப்பு வரும் வரைக்கும் அதை தாங்க முடியாது என நினைத்து பயந்து கொண்டு இருக்கும். ஆனால் அப்படி ஒரு இழப்பு வந்த பின் அதை தாங்க / துயரத்தில் இருந்து கடந்து போக தன்னை தயார் படுத்தி விடும். Time heals என்பார்கள். காலம் எல்லா துயரங்களையும் கடந்து போக செய்து விடும்.\nஇப்படியான பொது தன்மையில் இருந்து விலகி ஒரு இழப்பின் பின் மனம் பேதலித்து போகின்றவர்களும் உண்டு. மனம் ஒரு புள்ளியில் நிலைத்து நின்று அசைய மறுத்து வேதனை படுகின்றவர்களையும் கண்டுள்ளேன்.\nஒரு பிள்ளை ஷெல் அடியில் இருந்தமையால் என் நெருங்கிய உறவு ஒருவர் இன்றும் சற்று மனம் பேதலித்த நிலையில் தான் உள்ளார். அதே நேரம் சுனாமியில் தன் 4 பிள்ளைகளையும் இழந்த தாய் ஒருவருக்கு இப்போது (சுனாமியின் பின்) இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து வருகின்றனர்,\nகணவன் இறந்தால் மனைவி பிள்ளைகளுக்காக உயிரோடு இருக்கிறேன் என்பார்...அதெல்லாம் ஒரு சாட்டு...ஒரு சிலரைத் தவிர ��ாருமே யாருக்காவும் சாக விரும்புவதில்லை...\nஎதுவும் அருகில் இருக்கும்போது அவற்றின் அருமை பெருமை தெரிவதில்லை. அது கணவன் / மனைவி உறவுகளுக்கும் பொருந்தும்......\nஅமைதியான நதியில் திடீரென வெள்ளம் வருவது போல எனது குடும்பத்திலும் எனது கணவரின் இழப்பு என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. ஆறு மாதங்களில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவரை நாம் இழந்து விட்டோம். பிள்ளைகள் உயர் படசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். அந்த வேளையில் எனக்கு வங்கி அட்டைகூட அடிக்கத் தெரியாது. அப்பொழுதுதான் கார் ஓடக் கற்றுக்கொண்டிருந்தேன்.அந்த வேளையில் என் மனவேதனையைவிட பிள்ளைகளின் கல்வி அவர்களின் எதிர்காலம் பற்றியே சிந்திக்கத் தொடங்கினேன். (அடிக்கடி தனியாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலை இடுகாடு என்று சென்று வந்தது வேறுகதை.) ஆனாலும் வீட்டில் திருமணம் மற்றும் விசேட நிகழ்ச்சிகளின் போது மனதை வேதனை பிசைவதுண்டு. இருந்தும் நான் இல்லாமல் அவர் இருந்து தனியாக கஸ்ரப்படுவதை விட அவர் இல்லாமல் நான் கஸ்ரப் பட்டாலும் பரவயில்லை என மனதைத் தேற்றிக் கொள்வேன். உண்மையிலேயே யாழ் இணையமும் என் கவலையை மறக்க மருந்தாக இருந்தது.இருக்கிறது. இழப்பைப் பற்றி எழுதி உணரவைக்க முடியாது. பகிர்வுக்கு நன்றி நிலாமதி\nதொடங்கப்பட்டது October 21, 2018\n'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் மக்களின் காணிகள் கபளீகரம்: ரிஷாத்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்து விசேட அறிவிப்பு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகோட்டாபய அரசில் பலமான அமைச்சுப் பதவியை இலக்கு வைக்கும் சுமந்திரன்..\nதொடங்கப்பட்டது 3 hours ago\nஅப்பா வரமாட்டாரா.....m . s பாஸ்கர்........\n'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை\nவெறி குட்... கபிதன். நீங்கள் சொன்னதை... நாங்கள், நம்பி விட்டோம் ஓகே... நாங்கள், இப்ப... தலைப்பு செய்திக்குப் போவோம். இப்ப இருக்கும், சூழ் நிலையில்... சம்பந்தனை நம்புவதை விட... மறவன் புலவு சச்சிதானந்தன் ஐயா... தான், இந்தியாவை... எமக்கு, ஆதரவாக திரட்டக் கூடிய தகுதியில் இருக்கிறார், என்பது... உலகறிந்த உண்மை.\n'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரை��ள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை\nசரி, நான் வாசிக்கவில்லை. 🤐\nதொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் மக்களின் காணிகள் கபளீகரம்: ரிஷாத்\nசரியான கருத்து.... சிங்களத்தின் கோரமுகம், தமிழ் பேசும் மக்களாக இனைய வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று முன்னமே சொல்லி இருக்கிறேன்.\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்து விசேட அறிவிப்பு\nநல்லூரின், நல்லதொரு... முன்னேற்பாடான அறிவிப்பு. இதனை... கடைப் பிடிக்க வேண்டியது, எமது கடமை. ஆலயத்திற்கு வெளியில்... கூட்டம் கூடி... இதுவரை... கொரோனாவால், சாகாத யாழ்ப்பாண தமிழனை, கொன்று போடாதீர்கள், என மன்றாட்டமாக... வேண்டுகின்றேன். நாம்... இழந்த உயிர் இழப்புகள்... ஈழப் போரில் தொடங்கி, \"ரிப்பர் லொறி\" வாகன விபத்து என்று... சராசரியாக... ஒரு நாளைக்கு, 15 தமிழர்கள், இறந்து கொண்டு இருக்கின்றார்கள். என்பதனை கவனித்து.... வீட்டில், இருந்து... நல்லூர் கந்தனை.. கும்பிடுங்கள். கொரோனா... வந்திட்டுது, என்றால்... எல்லோரும்... கூண்டோடு, கயிலாயம்... என்பதை மறவாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-10T22:33:27Z", "digest": "sha1:4GPRJ3OA2TZD2RFBY4D3QVQFYKK2CVNK", "length": 26965, "nlines": 164, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராமதாஸ் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nமானமுள்ள வன்னியர்கள் யாராவது இருந்தால் \"வன்னிய கிறிஸ்தவர்\" \"கிறிஸ்தவ வன்னியர்\" ஆகிய அவமானகரமான பெயர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வைக்கக் கிளர்ந்தெழ வேண்டாமா புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள் புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்... அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவருகிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. மதம் மாறினாலும் அவர்கள் வன்னியர் சங்கத்திலும், பாமகவிலும் தொடர்ந்து இருப்பதால் பாமக தலைமையும் கண்டுகொள்வதில்லை... மதமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட சாதி சமுதாய அமைப்புகளும், இந்து அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இண��ந்து இயங்கினால் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகளை கட்டாயம் விரட்ட... [மேலும்..»]\nபோலி கோஷத்தின் பொல்லாத பின்னணி\n‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழகத்தை ஆளும் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கும் பாமகவுக்கு நிச்சயமாகப் பொருந்தும். பாமகவினர் அண்மைக்காலமாக செய்துவரும் அலப்பறைகளைக் கண்ணுறும் எவரும், சற்றே கதிகலங்கிப் போவார்கள். உண்மையிலேயே அன்புமணிக்கு முதல்வர் கனவு வந்துவிட்டதா அல்லது, தந்தையின் இயக்கத்தில் முதல்வன் வேடத்தில் அன்புமணி நடிக்கும் ஏதாவது புதிய திரைப்படம் தயாரிக்கும் முஸ்தீபா அல்லது, தந்தையின் இயக்கத்தில் முதல்வன் வேடத்தில் அன்புமணி நடிக்கும் ஏதாவது புதிய திரைப்படம் தயாரிக்கும் முஸ்தீபா “அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என்று எப்படித்தான் நெஞ்சு நிமிர்த்தி அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ் “அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என்று எப்படித்தான் நெஞ்சு நிமிர்த்தி அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ் காண்க: அன்புமணியே முதல்வர் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு ராமதாஸ்... [மேலும்..»]\nஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…\nமதுவிலக்கை நீக்கியதுடன், மது விற்பனையை நிறுவனமயமாக்கியதும் திமுக தான். அக்கட்சியே மதுவிலக்குக்கு ஆதரவாக கருத்துக் கூறியவுடன், பல கட்சிகளும் இப்போது இக்கோரிக்கையை ஆதரிக்கத் துவங்கி உள்ளன. அதை சசிபெருமாளின் மரணம் தீவிரப்படுத்தி உள்ளது... இக்கட்சிகள் சுயலாப நோக்குடன் மதுவிலக்கை ஆதரித்தாலும், வரவேற்கத் தக்கதே. ஆனால், இந்த மது எதிர்ப்புணர்வு உண்மையானதாக இருக்க வேண்டும். வாய்ச்சொல்லில் வீர்ர்களாக, மதுவை எதிர்ப்பதாக நடித்துக்கொண்டே தனது தொண்டர்கள் மதுவில் கும்மாளமிடுவதைத் தடுக்க இயலாதவர்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பது தான் உண்மையான வேதனை.... [மேலும்..»]\nகுழப்ப நிலையில் தமிழக அரசியல்\nதமிழக அரசியல் இதுவரை காணாத குழப்ப நிலையில் தத்தளிக்கிறது. ஆளும் அதிமுகவும் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவும் திசைகாட்டி இல்லாத கப்பல் போலத் தள்ளாடுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக, மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ள பாமக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் அனைத்திலுமே ஒருவித செயலற்ற தன்மை காணப்படுகிறது. தேசிய அளவிலான ஆளும் கட்சியான பாஜக இன்னமும் தன்னை மாநில அரசியலுக்குள் நிலைநிறுத்திக் கொள்ளாமல் தவிக்கிறது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய அளவில் வழிகாட்டிய தலைவர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் நிலையைச் சொல்லவே வேண்டாம். திமுக- அதிமுக என்ற இரு துருவ அரசியலுக்குள் ஏதாவது ஒரு அணியில் இடம் பெறுவதே... [மேலும்..»]\nமதுவை எதிர்ப்பது நமது உரிமை\nகாந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ” -என்று பாடுவார் மகாகவி பாரதி, ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண்... [மேலும்..»]\nஇலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\nமிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே. ஆளும் கட்சியான அதிமுகவின் அசுரத்தனமான வெற்றியால் தமிழக தே.ஜ. கூட்டணி நிலைகுலைந்திருப்பது, கூட்டணித் தலைவர்களின் மௌனத்திலேயே புலப்படுகிறது. இந்தக் கூட்டணி இனிவரும் காலத்தில் நீடிக்குமா என்ற கேள்வியும் எழத் துவங்கிவிட்டது இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர், நாடு முழுவதும் வெற்றியை ஈட்ட முடிந்த மோடி அலை தமிழகத்தில் செல்லுபடியாகாமல் போனதன் காரணம் என்ன என்று ஆராய்வது அவசியம். இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி என்ற பெயரே மந்திரம்போல மாறியதை களத்தில் கண்டோம். பிற மாநிலங்கள்... [மேலும்..»]\nமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\n“பாஜக கூட்டணி காலத்தின் கட்டாய��் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர். இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது.... வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி... [மேலும்..»]\nதமிழகத்தில் மாற்று அணி அமையுமா\n“தமிழகத்தில் விஷக் கிருமிகள் நுழைந்துவிட்டன’’ என்று கூறினார் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம். திமுக-விடம் காங்கிரஸ் தோற்று ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தபோது அவர் கூறியது உண்மை என்பது தற்போது நிருபிக்கப்பட்டுவிட்டது. நிரூபித்தவர்கள் கழகக் கண்மணிகளே தான். திமுக-விலிருந்து பிரிந்து உருவான அதிமுக-வும் தன் பங்கிற்கு தமிழக அரசியலை நாசம் செய்திருக்கிறது. இவ்விரு கட்சிகள் இடையிலான துவம்ச யுத்தமாக தமிழக அரசியல் களம் மாறியபோதே, தமிழகத்திற்கு மீட்பு இல்லை என்றாகிவிட்டது. பரம்பரை விரோதிகள் போல இவ்விரு கட்சியினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்துவதுடன், பொதுவான அரசியல் நாகரிகத்தைத் தூர எறிந்து, இரு தனிநபர்களின் பந்தாட்டமாக தமிழக அரசியலை மாற்றி இருக்கின்றனர். அதிமுக... [மேலும்..»]\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nநமது முன்னோடிகளான பல தேசத் தலைவர்களின் பிம்பம் ஜாதீயத் தலைவர்களாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. நம்மைப் பிணைக்கும் அன்பான தளைகளையே நம்மைப் பிரிக்கும் வேலிகள் ஆக்கி விட்டோம்.... உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் பல மாதங்கள் அதே ஊரில் தங்கி நடத்திய அமைதியான பணிகள் யாருக்குத் தெரியும் இயல்பாகத் தீர வேண்டிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கிய மார்க்சிஸ்ட்கள் தான் ஊடக செய்திகளில் இடம் பெற்றார்கள்.... வன்கொடுமை தடுப்பு சட்டம் இந்த அளவுக்கு கடுமையாக இல்லாமல் இருந்தால், தலித் மக்கள் மீது ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்துவோர் திருந்தி விடுவ��ர்களா என்ன இயல்பாகத் தீர வேண்டிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கிய மார்க்சிஸ்ட்கள் தான் ஊடக செய்திகளில் இடம் பெற்றார்கள்.... வன்கொடுமை தடுப்பு சட்டம் இந்த அளவுக்கு கடுமையாக இல்லாமல் இருந்தால், தலித் மக்கள் மீது ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்துவோர் திருந்தி விடுவார்களா என்ன\nதேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை\nஇப்படிக் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா . இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு . இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, \"ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, \"ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி அம்மா குடி\" என்று வீசுகிறார்களே, இதைத் தடுக்க வழியே இல்லையா இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஎப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி\nஎழுமின் விழிமின் – 5\nஹைதராபாத் குண்டுவெடி​ப்புகளின் பிண்ணனி: ஒரு பார்வை\nகாஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்\nஅமெரிக்காவில் ஒரு அன்னதான நிகழ்வு\nநரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து\nமஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1\nஎழுமின் விழிமின் – 26\nஅழகிய மரமும் பூதனையின் பாலும்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 15\nமகாகவி பாரதியின் புனித நினைவில்…\nசைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்த��� மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-10T23:09:26Z", "digest": "sha1:52A3E4RYMOQYUOB5DXYQ4C344F6FU4T5", "length": 12839, "nlines": 131, "source_domain": "www.tamilhindu.com", "title": "விளாடிமிர் புடின் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ விளாடிமிர் புடின் ’\nபிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்\nஇதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம் உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி உண்டு. அதற்கு உலக அரசியலில் மிகப் பொருத்தமான உதாரணம் அமெரிக்காவின் எதேச்சதிகாரம். யு.எஸ்.ஏ. என்று குறிப்பாகவும் அமெரிக்கா என்று பொதுவாகவும் அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உலகின் அறிவிக்கப்படாத காவல்காரனாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு சர்வதேச அரசியலில் முதன்மைப்படுத்திக்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக கம்யூனிஸ நாடுகள் மேற்கொண்ட உலகளாவிய முயற்சி வெற்றி பெறவில்லை. தவிர, 1990களில் நிகழ்ந்த கம்யூனிஸத்தின் தோல்வி முதலாளித்துவத்தை அடைப்படையாகக் கொண்ட அமெரிக்காவின்... [மேலும்..»]\nபிரேசிலில் நடந்து முடிந்துள்ள ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களுக்கான கால்கோளை இட்டுள்ளது. குறிப்பாக, பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் முக்கியத்துவத்தை வெகுவாக உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கிற்குக் கடிவாளமாக உருவான சிந்தனையே பிரிக்ஸ். 2006-இல் உருவான இக்கரு 20089-இல் ரஷ்யாவின் எகடிரன்பர்க் நகரில் கூடிய முதல் உச்சி மாநாட்டில் நனவானது. ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் மட்டுமே அங்கத்தினராக இருந்தபோது பிரிக் (BRIC) மாநாடு என்றழைக்கப்பட்டது. இந்த நாடுகள் அனைத்துமே வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகள். 2011-இல் தென் ஆப்பிரிக்காவும் இதில் இணைந்தபோது ‘பிரிக்ஸ்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\n2019 தேர��தல்: யாருக்கு வாக்களிப்பது\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1\nபாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை\nயோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…\nவெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு\nஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்\nஅறியும் அறிவே அறிவு – 7\nகாமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2\nஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்\nஅக்பர் எனும் கயவன் – 1\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-horoscope/", "date_download": "2020-07-10T23:23:41Z", "digest": "sha1:5NIEBOD5WRSZUXVSAP6WBM44YMHYJM23", "length": 12567, "nlines": 205, "source_domain": "www.tamizhdb.com", "title": "' Horoscope - ஜாதக கட்டம், Daily Panchang, Tamil Jathagam, Jothidam", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nஜாதகம் கட்டம் horoscope தமிழ்(Tamil), மலையாளம்(Malayalam), தெலுங்கு(Telugu) மற்றும் ஆங்கிலம்(English) என அனைத்து மொழிகளின் வாயிலாகவும் இலவசமாக உங்கள் ஜாதகத்தை இங்கு காணலாம்.\nதினசரி பஞ்சாங்கம் (Daily Panchang)\nஇன்றைய நாள் குறிப்பு (Astro Day)\nஜோதிட அட்டவணை முறை (Astro Chart)\nதென்னிந்திய முறை (South Indian)\nவட இந்திய முறை (North Indian)\nகிழக்கு இந்திய முறை (East Indian)\nஇதற்கான Horoscope தேடலில் மிக அதிக நாட்கள் கழித்த பின்பு இன்று எனக்கு க��டைக்க காரணமாக இருந்த Astro-Vision க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nமல்லிகை பூ மருத்துவ குணம்\n12 ராசிகளும் உடல் பாகங்களும்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t161740-topic", "date_download": "2020-07-10T23:21:04Z", "digest": "sha1:HWFLLGUQ3SA7MAV7BZU2VOESI2T34RIS", "length": 23197, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா! - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –\n» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm\n» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி\n» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\n» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\n» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» பாட்டி வைத்தியம் - கஷாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» ரான்ஹாசன் ஜூனியர் 1\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்\n» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\n» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்\n» 'ஐ லவ் யூ மாமியார்\nஇன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்\nஅஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் வந்த\n‘நேர்கொண்ட பார்வை’யில், அஜித்துடன் இருக்கும்\nபெரியவரை அவ்வளவு சீக்கிரத்தில் கடந்துவிடவும் முடியாது.\nமறந்துவிடவும் முடியாது. சாதாரணமான நடிகரில்லை அவர்.\nநல்ல வாய்ப்பும் அருமையான கேரக்டரும் கொடுத்தால்,\nவெளுத்துவாங்கிவிடுவார். அவர் பெயர் ரகு. ஆனால் அப்படிச்\nஅவரின் அப்பா அசகாயசூரர். அந்தக் காலத்தில் மிகப்பெரிய\nநடிகர். சிவாஜி மாதிரியான நடிகர்களே அவர் நின்றால் மிக\nகவனமாக நடிப்பார்கள். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை\nயாரைக் கொண்டு வேண்டுமானாலும் எடுக்கமுடியும். ஆனால்\nஅவருடைய கதாபாத்திரத்தைச் செய்ய அவருக்கு இணையாக\nஎவரும் இல்லை’ என்று இயக்குநர் ஸ்ரீதர் வியந்து சொல்லி\nஅப்பேர்ப்பட்ட நடிகர் ரகுவின் தந்தை... டி.எஸ்.பாலையா. ரகுவாக\nதிரையுலகில் அறிமுகமாகி, இப்போதும் நடித்துக் கொண்டிருப்பவர்...\nRe: இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்\nசிவகுமார், கமல் நடித்து ஏ.பி.நாகராஜன் இயக்கிய\n‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் இருந்து நடிக்கத்\nகே.பாலாஜியின் தயாரிப்பில் சிவாஜி நடிப்பில் உருவான\n‘தியாகம்’ படத்தில் சிவாஜியுடன் பல காட்சிகளில் நடித்தார்.\n’வாழ்வே மாயம்’ படத்தில் கமலின் நண்பர்களில் ஒருவராக\nசின்னச்சின்ன கதாபாத்திரங்கள்தான் என்றாலும் அதில் தன்\nநடிப்பை திறம்பட வெளிப்படுத்தியவருக்கு இயக்குநர்\nபிரியதர்ஷனின் ‘கோபுர வாசலிலே’ அட்டகாசமாக இன்னொரு\nகதவைத் திறந்தது. கார்த்திக், ஜனகராஜ், நாசர், சார்லியுடன்\nஇணைந்து நண்பர்களில் ஒருவராக ஜூனியர் பாலையா நடித்து\n‘தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது’ பாடலுக்கும் நட்பு\nசூழ வந்து மனதில் நின்றார்.\nகங்கை அமரன் இயக்கத்தில் எ��ர்கிரீன் ஹிட்டடித்த\n‘கரகாட்டக்காரன்’ படத்தில், ராமராஜனின் கரகாட்டக்\nகோஷ்டியில் ஜுனியர் பாலையாவின் நடிப்பு தனித்துத் தெரிந்தது.\nநடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், ‘சுந்தரகாண்டம்’ படத்தில்\nஎல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய கேரக்டர் அது.\n‘சண்முகமணி’ ‘சண்முகமணி’ என்று பாக்யராஜை குறும்புடன்\nஇவர் அழைக்கும்போதெல்லாம் தியேட்டர் வெடித்துச் சிரித்தது.\nபிறகு பாக்யராஜ் தொடர்ந்து ஜூனியர் பாலையாவைப் பயன்\nபடுத்திக் கொண்டார். ’அம்மா வந்தாச்சு’, ‘ராசுக்குட்டி’,\n‘வீட்ல விசேஷங்க’ என்று நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைத்தன.\nகொடுத்த கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வழங்கினார்.\nRe: இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்\n’சாட்டை’ படத்திலும் நல்ல கேரக்டரில் சிறப்பான\nநடிப்பை வழங்கியிருந்தார். இன்னும் கொஞ்சம் பயன்\nபடுத்தியிருக்கலாமே என்று ரசிகர்களே நினைக்கும்\nஅளவுக்கு சில நடிகர்கள் இருப்பார்கள்.\nஅப்படித்தான் ஜூனியர் பாலையாவையும் ரசிகர்கள்\nபார்த்தார்கள்; பார்க்கிறார்கள். ’நேர்கொண்ட பார்வை’யில்\nஇவரைப் பார்த்த ரசிகர்களும் அப்படித்தான்\nபாலையா எனும் மகா கலைஞனின் மகன், எந்தக்\nகேரக்டராக இருந்தாலும் அதில் முத்திரை பதிக்கும் ப\nன்முகக் கலைஞன் ஜூனியர் பாலையாவுக்கு இன்று (\nஜூன் 28ம் தேதி) பிறந்தநாள்.\nவாழ்த்துகள் ஜூனியர் பாலையா சார்.\nRe: இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்த��க் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/members/lathabaiju.632/", "date_download": "2020-07-10T23:32:46Z", "digest": "sha1:XMDTJ7RQRZQL5JLEAUMTYNPZBONOKG77", "length": 7501, "nlines": 181, "source_domain": "mallikamanivannan.com", "title": "lathabaiju | Tamil Novels And Stories", "raw_content": "\nஅடுத்த அழகிய நாவல் எப்போத் தருவீங்க, லதா டியர்\nஇன்று \"நீயெங்கே நினைவுகளங்கே\" ஆரம்பித்து விடுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், லதா பைஜூ டியர்\nவாவ்... என்ன அன்பான அழகான வாழ்த்து... பிரியங்கள் பானுக்கா... பாத்தி டியர்... லட்டு தானே கொடுத்திட்டா போகுது...\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், லதா பைஜூ டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் ந���ம்மதியுடனும் நீடுழி வாழ்க, லதா பைஜூ செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், லதா பைஜூ டியர்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லட்டுஉஉஉஉ.......இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்\nஓகே, லதா பைஜூ டியர்\n\"காதல் தோட்டா\" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ வரும், லதா பைஜூ டியர்\n இப்போ தோள்பட்டை, கை வலி பரவாயில்லையா, லதா டியர் ஏதாவது பெயின் ரிலீஃப் ஆயிண்ட்மென்ட் போட்டீங்களாப்பா, லதா செல்லம்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nபொன்னியின் செல்வன்-23 சக்ரவர்த்தி சின்ன பழுவேட்டரையர் சந்தித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-rally-in-chennai-againts-caa-q2y7s7", "date_download": "2020-07-10T22:57:40Z", "digest": "sha1:CCO2BK4FCNZM5TGSFQ5ZZYQO2IOU6V36", "length": 13808, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்னும் சற்று நேரத்தில் திமுக பேரணி !! 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் 5,000 போலீசார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் !! | DMK rally in chennai againts CAA", "raw_content": "\nஇன்னும் சற்று நேரத்தில் திமுக பேரணி 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் 5,000 போலீசார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சென்னையில் இன்று பேரணி நடத்துகின்றன/ இந்த பேரணிக்கு 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் முதற்கட்டமாக 2 ட்ரோன்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.\nமத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஇதையடுத்து குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்படுகிறது.\nஇந்த பேரணி இன்னும் சற்று நேரத்தில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட���டு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.\nஆனால் இந்த பேரணிக்கு சென்னை மாநகர போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி பேரணியை திட்டமிட்டபடி நடத்த தி.மு.க. தலைமை மாவட்ட செயலாளர்களுக்கு உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.\nபேரணியில் பல்லாயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் முதற்கட்டமாக 2 ட்ரோன்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்த பேரணி தாளமுத்து நடராசன் மாளிகை முதல் பேரணி செல்லும் லேங்ஸ் கார்டன் ரோடு, சித்ரா தியேட்டர் சந்திப்பு, புதுப்பேட்டை, ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை வழிநெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.\nபேரணி முடிவில் போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். எதிர்பாராத அசம்பாவிதம், வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் பேரணி செல்லும் பாதைகளில் உள்ள கடைகள், நிறுவனங்களை அடைக்க போலீசார் வலியுறுத்தியுள்ளனர். அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nதி.மு.க. நடத்தும் பேரணியை கருத்தில் கொண்டு எழும்பூரில் இன்று சில மணி நேரத்திற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்ய போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி, பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் பேரணி நடைபெறும் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.\nபேரணி நடக்கும் இடங்களை தாண்டி நகரின் பல பகுதிகளிலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் வகையில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதனிடையே ப.சிதம்பரம், தாயநிதி மாறன், வைகோ, கனிமொழி, திருச்சி சிவா, முத்தரசன் போன்ற முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nடிரண்டாகும் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா கருத்து… சிஏஏ குறித்து அப்படி என்னதான் கூறினார்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் 62% மக்கள் ஆதரவ���- கருத்துக்கணிப்பில் தகவல்....\nபதிவான செய்தியை மறுக்கும் பிரதமர்.. வேடிக்கையும் வேதனையுமாக இருக்கிறது.. ப சிதம்பரம் பளார் வீடியோ..\nவெகுண்டெழுந்த திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள்.. சென்னையை ஸ்தம்பிக்க வைத்த பேரணி வீடியோ..\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..\nகுடியுரிமை என்றால் என்ன, என்ன ஆவணங்கள் தேவை, யாரெல்லாம் இந்தியக் குடிமக்கள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/tharshan-actor-sanam-shetty-opens-up-magie.html", "date_download": "2020-07-10T22:59:08Z", "digest": "sha1:HLMSGBDMUW6B5ATMOQW5CT5CGQTENABI", "length": 4849, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "\"Tharshan Actor-ஆவே தெரியல\" - Sanam Shetty Opens Up | Magie", "raw_content": "\n\"அவன போய் தடவி தடவி\" - Actress Sonia Venkat பளார் பேட்டி\nவயசுக்கு வந்த ப��ண்ண வெச்சிட்டு Bigg Boss பாக்க முடியல - Anthony Daasan Hot Interview\n இந்த Video உங்களுக்கு தான் \nDhoni-ஐ சீண்டினார்களா Kashmir மக்கள் என்ன நடந்தது \nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா | #Rain #Flood #Kerala\nOMG🤣 மானத்திற்காக VJ Nikki செய்த காரியம்\n“உள்ள போனா ரத்தக்கண்ணீர் ரேஞ்ச் தான்..” - இனி கஸ்தூரியால் களைக்கட்டும் பிக் பாஸ் வீடு\nகமலை ஒருமையில் பேசியதன் காரணமாக சரவணன் வெளியேற்றப்பட்டாரா - விஜய் பட இயக்குநர் பதில்\n\"அவன போய் தடவி தடவி\" - Actress Sonia Venkat பளார் பேட்டி\nவயசுக்கு வந்த பொண்ண வெச்சிட்டு Bigg Boss பாக்க முடியல - Anthony Daasan Hot Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/tamil-cinema-padaippulagin-thirai-agam", "date_download": "2020-07-10T21:57:17Z", "digest": "sha1:O4ROTOFCV2IEALCFS2NYE435MORVILFB", "length": 7091, "nlines": 209, "source_domain": "www.commonfolks.in", "title": "தமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » தமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம்\nதமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம்\n(இந்த) ருசிகரமான கோர்வையான புத்தகம் சினிமாவின் குறீயீடுகளையும் சமிக்ஞைகளையும் அதன் தயாரிப்பையும் வரவேற்பையும் வசீகரமாக அலசுகிறது.\nதிரை அகத்தின் பல தனித்துவங்களில் முக்கியமானது பாண்டியனின் பிரதானக் குறிக்கோளான எழுத்து,கட்டமைப்பு,இயக்கத்திலுள்ள ஆக்கபூர்வ தருணங்களின் பதிவு.தனிப்பட்ட கலைஞன் தன்னை சூழ்ந்துள்ள ஆற்றல்களுடன் உறவு கொள்ளும் அத்தருணம்.\nதமிழ் சினிமாவின் உக்கிரம் நிறைந்த செறிவை கைப்பற்றும் அதே வேளையில் அதை ஊடுருவிப்பாயும் கலாச்சாரக் கருப்பொருட்கள் மீதும் ஒளிபாய்ச்சுகிறது: நம்பிக்கை, வண்ணம், வெளி, காதல், ஆசை, ஒளி, கனவு, காலம்..நழுவிச் செல்கிற ஆக்கத்தின் அசைவின் மீது வளமான பரிட்சார்த்த தியானிப்பு.\nகட்டுரைமொழிபெயர்ப்புசினிமாகமலாலயன்பேசாமொழி பதிப்பகம்ஆனந்த் பாண்டியன்Anand PandianKamalalayan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chidambaram-0/", "date_download": "2020-07-10T23:34:03Z", "digest": "sha1:OFZB3KR555ATRTQI2UJBBYCM2CWKJTDZ", "length": 9118, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிதம்பரம் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை | chidambaram | nakkheeran", "raw_content": "\nசிதம்பரம் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nசிதம்பரத்தில் உள்ள மாவட்ட பத்திர பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்��ுறை துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜாசிங் தலைமையில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் திருவேங்கடம், மாலா, சண்முகம் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nபத்திர பதிவுக்கு பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் பத்திரப்பதிவு புரோக்கர்கள் இருந்தபோது லஞ்ச ஒழிப்பு துறையினர் உள்ளே சென்றதும் அவர்களையும் விசாரணை செய்து வருகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார நிதியாக ரூ. 5000 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகரோனா தொற்று நோயாளிகள் 'கபடி' விளையாட்டு...\n100 நாள் வேலை செய்யும் 13 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று\nகரோனா தனிமைபடுத்தும் துண்டு பிரசுரத்தை ஒட்டுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு... அதிகாரிகளிடம் வாக்குவாதம்...\nதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி\nசென்னை - வாகன சோதனையில் பிடிபட்ட மதுபானங்கள்... அதிமுக பிரமுகரிடம் போலீசார் விசாரணை\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்... -தமிழக அரசுக்கு உத்தரவு\nபுதுசத்திரத்தில் சுருக்குமடி வலையில் பிடித்த 20 டன் மீன்கள் பறிமுதல்\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/business/01/118116?_reff=fb", "date_download": "2020-07-10T22:43:56Z", "digest": "sha1:F4ERDXCJVNTV3EZ2DKM6NX3NCPPVES53", "length": 9680, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளநீருக்கு இவ்வளவு கிராக்கியா? பல மில்லியன் டொலர்கள் வருமானம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளநீருக்கு இவ்வளவு கிராக்கியா பல மில்லியன் டொலர்கள் வருமானம்\nவெளிநாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதாக அண்மைய தரவு தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் நடப்பாண்டின் மே மாதம் வரையிலான காலப்பகுதில் 16 இலட்சத்திற்கும் அதிகமான தெங்கு உற்பத்தியான இளநீர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nகுருணாகல் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இளநீராக கிடைக்கப்பட்ட வருமானம் ஒரு மில்லியன் ரூபாவை தாண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30 இலட்சம் இளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அதன் ஊடாக 10 லட்சத்து 290 ரூபாய் அதிக வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவெளிநாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் இளநீர் ஒன்றுக்காக 130 ரூபாய் கிடைகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் இளநீருக்கான கோரிக்கைகள் அதிகமாக உள்ளதென தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை குறிப்பிட்டுள்ளது.\nபோத்தல்களில் அடைக்கப்பட்ட இளநீருக்காக ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் அதிக கிராக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனையடுத்து இலங்கையில் பல பகுதியில் தேங்காய் பயிரிடுபவர்கள், இளநீர் பயர்செய்கைகளுக்கு அதிக ஆர்வம் காட்டு வேலைத்திட்டம் ஒன்றும் தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவ��ய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=24298", "date_download": "2020-07-10T22:49:18Z", "digest": "sha1:XSHVNJJFKTSQFFUM54OUVN7U7MNMGESS", "length": 36363, "nlines": 105, "source_domain": "meelparvai.net", "title": "அதிகாரப் பரவலாக்கம் ஊடாக வெற்றியடைந்த கொழும்பு வாழைத்தோட்டம் அல் மஸ்ஜிதுந் நஜ்ம் – Meelparvai.net", "raw_content": "\nஅதிகாரப் பரவலாக்கம் ஊடாக வெற்றியடைந்த கொழும்பு வாழைத்தோட்டம் அல் மஸ்ஜிதுந் நஜ்ம்\nகொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மத்தி தொகுதியில் அமைந்துள்ள 20 தொகுதிகளுள் வாழைத்தோட்டம் மிக முக்கிய தொகுதியாக காணப்படுகிறது. இங்கு முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் சுமார் 1250 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமர் 15 கணக்காளர்களும், 3 வைத்தியர்களும் 30 ஆசிரியர்களும் பெருமளவான தொழிலதிபர்களும் உள்ளனர். இப்பிரதேசத்தில் தமிழ் சிங்கள மக்களும் கலந்து வாழ்கின்றனர்.\nவாழைத்தோட்டம் பிரதேசத்திலுள்ள அல் மஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசல் மிகவும் பிரபல்யமான பள்ளிவாசலாக காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் தலைநகருக்கு வருகின்ற முஸ்லிம்கள் தொழுகைக்காக வேண்டி புறக்கோட்டையை அண்டியதாக உள்ள இப்பள்ளிக்கு வருகின்றனர். இப்பள்ளிவாசலினூடாக இப்பிரதேசத்தை சேர்ந்த சகல மக்களுக்கும் பொதுச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பொதுச் சேவைக்காக வேண்டி இப்பள்ளி நிர்வாகம் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.\nபள்ளிவாசலை தொழுகைக்காகவும் ஓரிரு அமல் இபாதத்களை மேற்கொள் வதற்காகவும் மாத்திரமல்லாமல் பள்ளியை மையமாக வைத்து மக்களுக்குத் தேவையான பொதுச் சேவைகளை முன்னெடுக்கும் தளமாக இப்பள்ளிவாசல் இ���ங்கி வருகின்றது. இப்பள்ளிவாசல் இதற்கென 15 அம்ச செயற்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது.\nகடந்த 26 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தத் திட்டம் பல்வேறு வெற்றிகளை இப்பிரதேசத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளது. இப்பிரதேசத்தை சேர்ந்த முன்னோர்கள் இப்பள்ளிவாசலை 1922 ஆம் ஆண்டு புனர்நிர்மாணம் செய்துள்ளனர். இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்தும் நாட்டின் வெளிமாவட்டங்களிலிருந்தும் வரக்கூடிய முஸ்லிம்களது சமூக விவகாரங்கள் இப்பள்ளிவாசலினூடாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் மர்ஜாஉல் முஸ்லிமீன் என்பதாக இப்பள்ளிவாசல் இயங்கி, பல்வேறு சமூகப் பணிகளை செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வக்ப் செய்யப்பட்ட மிக முக்கிய பள்ளிவாசலாக மாற்றப்பட்டது.\nஇப்பள்ளிவாசலின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட நலன் விரும்பிகள் பள்ளியை நிர்மாணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். தற்பொழுது இப்பள்ளிவாசல் 5 மாடிக் கட்டிடங்களை கொண்ட பள்ளிவாசலாக நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகத்தினர் பள்ளிவாசலை மையமாகக் கொண்டு 15 அம்ச திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇத்திட்டத்தின் மூலம் பல்வேறு வெற்றிகள் அடையப்பெற்றுள்ளன. இதில் குறிப்பாக பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளி நிர்வாகத்தின் செயற்பாடுகளை அதிகாரப் பரவலாக்கம் செய்துள்ளது. அதிகாரப் பரவலாக்கல் என்னும் நடைமுறையின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதிகாரம் ஓரிடத்தில் தங்கியிருக்கும் என்றால் முன்னேற்றங்களை அடைவது குறைவு. அதிகாரப் பரவலாக்கல் முறைக்கூடாக குழுக்கள் அமைத்து அதனூடாக செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது பல வெற்றிகளை அடைய முடிகின்றது. இதனை இப்பள்ளி வாசல் முழு உலகிற்கும் முன்னுதாரணமாக வழங்கியுள்ளது.\nஇதனடிப்படையில் 1996 ஆம் ஆண்டிலிருந்து பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் முதலாவது உள்நிர்வாகக் குழுவை குறிப்பிட முடியும்.\nபள்ளிவாசலுக்குத் தேவையான உலமாக்களை நியமித்தல், முஅத்தின்களை நியமித்தல் வரையான சகல செயற்பாடுகளும் இக்குழுவினூடாக முன்னெடுக்கப்படுகிறது. பள்ளியினுடைய உலமாக்க���ுக்கு ஊதியங்களை வழங்குவது, ஊதியங்களுக்கான செயற்திட்டங்களை கொண்டு வருவது, சந்தாக்களைப் பிரிப்பது, சந்தாக்கள் மூலமாக ஊதியங்களை வழங்குவது சம்பந்தப்பட்ட சகல விடயங்களிலும் உள் நிர்வாகக் குழுவே செயற்பட்டு வருகிறது. இதற்கொரு தலைவரையும் அதற்குட்பட்ட வகையில் ஆறேழு உறுப்பினர்களையும் கொண்டு இந்த உள்நிர்வாகக் குழு செயற்படுகிறது.\nஇப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு பலவிதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு, பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள அல்ஹிக்மா முஸ்லிம் பாடசாலையுடன் இணைந்து பள்ளியும் பாடசாலையும் இணைவது எப்படி என்ற இணக்கப்பாட்டுடன் பாடசாலையின் எல்லா உதவிகளும் பள்ளிவாசல் மூலமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. கல்விக் குழுவின் மூலமாக பாடசாலைக்கு ஏற்படக்கூடிய குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய சில விடயங்களை பண உதவியாலும் ஆசிரியர் பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்வதிலும் மற்றுமுண்டான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு கல்விக் குழு மாணவர்களுக்கான கல்விப் பெறுபேறுகளை அடையக் கூடிய விடயங்களை கல்விக் குழு மேற்கொண்டு வருகிறது.\nஇப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மார்க்க அறிவுப் போதனைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது அதற்கான மௌலவிமார்களை நியமிப்பது, அவர்களுக்கான சம்பளத் தொகையை வழங்குவது போன்ற செயற்பாடுகள் இக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரம் மாணவர்களின் பகுதி நேர வகுப்பறைகளையும், அல்குர்ஆன் ஹிப்ழ் மத்ரஸாக்களையும் அமைத்து முன்னெடுத்துச் செல்வதும் இதன் பணியாக உள்ளது. ஹிப்ழ் மத்ரஸா மூலம் 15 ஹாபிழ்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இது பகுதி நேர மத்ரசாவாகவே இயங்கி வருகிறது. இன்றும் இம்மத்ரசாவில் கிட்டத்தட்ட 450 – 500 மாணவர்கள் மார்க்கக் கல்வியை கற்று வருகின்றனர்.\nஇஸ்லாத்தினுடைய 4ஆவது கடமை ஸக்காத் என்பதை தெளிவுபடுத்தி அதன் மூலமாக கூட்டு ஸக்காத்தை நடைமுறைப்படுத்தி, ஸக்காத் பெறக்கூடிய பகுதிகளிலிருந்து ஸக்காத்தை பெறக்கூடிய மக்களை தெரிவுசெய்து அவர்களுக்கு ஸகாத் அடிப்படையிலான உதவிகள் இக்குழுவினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇப்பள்ளிவாசலின் புனர்நிர்மாண விடயங்களை மேற்கொள்ளக்கூடிய குழுவாக கட்டிடக் குழு காணப்படுகின்றது. பள்ளிக்குத் தேவையான புனர்நிர்மாண விடய ஏற்பாடுகளைச் செய்து, கட்டிடங்களை எப்படி நிர்மாணிப்பது அதற்கான பண வசூலை செய்வது தொடர்பான விடயங்கள் கட்டிடக் குழு மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nபைத்துல்மால் நலன்புரி என்ற அமைப்பும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக இப்பிரதேசத்தில் உள்ள வாலிபர்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் மூலமாக பொதுச் சேவையை ஏற்படுத்தக் கூடிய குழுவாக அமைக்கப்பட்டு இதன் மூலமாக பல உதவிகள் சமூகத்துக்குச் செய்யப்பட்டு வருகின்றது. இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் சுய தொழிலுக்காக வேண்டி, தொழில் ஊக்குவிப்புக்கான கடன் உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றது. கடன் உதவியின் மூலமாக வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. 50,000 ரூபா பணம் கடனாக கொடுக்கப்பட்டால் ஒரு வருட காலத்தில் அப்பணத்தொகை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.\nஜனாஸா, நிக்காஹ் சம்பந்தப்பட்ட குழு\nபொதுவாக பிரதேசத்தில் இடம்பெறுகின்ற ஜனாசாக்களுக்குரிய கபன் துணிகளை வழங்குவது, ஜனாசாவை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது, அதேபோன்று ஜனாசாவுடன் சம்பந்தப்பட்ட சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வது போன்ற விடயங்கள் இதன் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம் இந்தக் குழுவுடன் இணைந்ததாக நிக்காஹ் குழுவும் காணப்படுகின்றது. இப்பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகள் நிக்காஹ் செய்கின்ற போது பள்ளிவாசலுடன் இணைந்ததாக பள்ளியுடன் ஈடுபடுத்தி நிக்காஹ்வுக்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.\nவிளையாட்டின் மூலம் பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் ஒன்றுசேர்க்கப்படுகின்றனர். 16 முதல் 32 வயதான இளைஞர்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு விளையாட்டுத் துறை, கல்வி சம்பந்தப்பட்ட விடயங்களில் உதவி செய்வதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.\nபிரதேசத்திலுள்ள தமிழ், சிங்கள, கிறிஸ்தவ சகோதரர்களை ஒன்று சேர்த்து சகவாழ்வுக்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக இவர்களுடன் இணைந்து இப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nமஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசலின் மகளிர் அணியில் சுமார் 110 பேர் அங்கத்தவர்களாக உள்ளனர். இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், உயர்தரம் மற்றும் சாதாரண தரம் கற��றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இயங்கி வருகின்றனர். பள்ளிவாசலுக்குட்பட்ட பெண்களுக்கான பணிகள் இக்குழுவின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகணவரை இழந்த விதவைகளுக்கு இத்தா இருக்கின்ற காலப்பகுதியில் மாதத்திற்கு 5000 ரூபா என்ற அடிப்படையில் பள்ளிவாசலினால் பணம் வழங்கப்படுகிறது. இத்தாவிலிருந்து வெளியே வரும் வரை 4 மாதங்களுக்கு 20,000 ரூபா பணம் கொடுக்கப்படும். அதே போன்று அநாதைப் பிள்ளைகளுக்கு மாதாந்தம் 1000 ரூபா பணமாக வழங்கப்படும். இவர்கள் வேண்டுகின்ற மேலதிக உதவிகளும் செய்துகொடுக்கப்படுகிறது.\nஸக்காத்தை குறிப்பிட்ட சிலருக்கே வழங்க முடியும். ஸதகா என்னும் போது அந்நிய மக்களையும் சேர்த்துக்கொண்டு அவர்களுடைய சில தேவைகளை செய்து கொடுக்க முடியும். அதாவது வீட்டு வேலைகளை செய்வதற்கு 10,000 ரூபா பணம் வரையில் இக்குழுவின் மூலம் வழங்கப்படுகின்றது.\nவெளியிலுள்ள சகல இயக்கங்களையும், சகல தூதுவராலயங்களையும், இலங்கைக்கு அப்பாட்பட்ட தூதுவராலயங்களையும் தொடர்பு கொண்டு அவர்களுடனான உறவுகளை பேணிச் செல்வதற்கு இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇச்சகல குழுக்களுக்கும் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியை இன்னும் திறம்பட செய்ய வேண்டும் என்பதே இவர்களின் அவாவாக காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள மற்றைய பள்ளிவாசல்களிலும் இவ்வாறு குழுக்கள் அமைக்கப்பட்டு பிரதேசத்தினுடைய விவகாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கின்ற விடயத்தையே இவர்கள் வலியுறுத்துகின்றனர். பள்ளிவாசலை மையமாக வைத்து சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக காணப்படுகின்றது.\n1250 குடும்பங்களை கொண்ட இப்பிரதேசத்திலுள்ள வீடுகள் ஒன்று அல்லது ஒன்றரை பேர்சஸ் அளவு கொண்ட வீடுகளாகவே காணப்படுகின்றன. இங்கு பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களே வாழ்கின்றன. பொது மலசலகூடங்களே பயன்படுத்தப்படுகின்றன. இப்பின்னணியில் ஒரு வீட்டில் ஒரு ஜனாஸா நிகழ்ந்தால் அதை வைப்பதற்குக் கூட சரியான இடமில்லாத நிலை காணப்படுகின்றது. ஜனாஸாவுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு வீடுகளில் இடம் கிடையாது. இதனால் ஜனாஸா சம்பந்தமான விடயங்களை மேற்கொள்வதற்குப் பள்ளியுடன் இணைந்ததாக ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.\nஒரு ஜன���ஸா நிகழ்ந்தால் அதனை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இங்கு மேற்கொள்ள முடியுமான வகையில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்படுகின்றது. ஜனாசாவை வைப்பதற்கான கட்டிடத்திற்கு மேற்புறமாக ஒரு நூலகமும் அமைக்கப்பட்டு வருவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கின்றது.\nஎனவே இக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்திசெய்வதற்கு தனவந்தர்கள், சமூக நலன்விரும்பிகளின் உதவிகளையும் இப்பள்ளி நிர்வாகம் நாடுகிறது. ஜனாசாவின் நான்கு கடமைகளை செய்யும் அதேவேளை நல்லடக்கம் செய்வதற்கு கப்ரிஸ்தானத்திற்கு ஜனாசாவை ஏற்றிச்செல்வதற்கு ஒரு வாகனம் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கான உதவிகளை பள்ளிவாசல் எதிர்பார்க்கின்றது.\nஇப்பள்ளி நிர்வாகம் முன்னெடுக்கும் செயற்திட்டம் தொடர்பில் சில ஆலோசனைகள் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவிடமிருந்தும் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாவட்ட சம்மேளனத்தில் 12 சம்மேளனங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் வாழைத் தோட்டம் பள்ளிவாசலை உள்ளடக்கிய பெட்டா மஸ்ஜித் சம்மேளனம் ஆகும். இதில் கிட்டத்தட்ட 16 பள்ளிவாசல்கள் உள்ளன. 6 ஜும்ஆ பள்ளிவாசல்கள் உள்ளன. இந்த திட்டங்கள் இவர்களுக்கும் முன்வைப்பட்டு வருவதாக பள்ளிநிர்வாகம் தெரிவித்தது. ஒரு பிரதேசத்திலுள்ள பாடசாலையும் பள்ளிவாசலும் இணையும் போதே பிரதேச மட்டத்தில் வெற்றிகளைக் காண முடியும். பள்ளி வாசலும் பாடசாலையும் இணைய வேண்டும் என்ற கருத்தை நாம் நாட்டிற்கு வழங்கியிருப்பதாக நிர்வாகம் தெரிவிக்கின்றது.\nசுய தொழிலில் ஈடுபடுபவர்களே இப்பிரதேசத்தில் அதிகமாகக் காணப்படுகின்றனர். இப்பிரதேசம் எதிர்கொள்கின்ற ஒரு சில பிரச்சினைகளும் இருப்பதாக பள்ளி நிர்வாகம் சுட்டிக்காட்டியது. போதைப் பொருளுக்கு அடிமைப்பட்ட ஒருசிலர் இங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனையை இப்பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பள்ளிநிர் வாகமும் பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர். வறுமையை விட்டும் இப்பிரதேச மக்களை மீட்டெடுப்பதை தலையாய நோக்கமாக கொண்டு பல்வேறு திட்டங்களும் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவிக்கின்றது. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கான சில உதவிகள் இப்பள்ளிவசாலுக்கு தேவைப்படுவதாகவும் நிர்வாகம் குறிப்பிடுகின்றது.\nசாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்து சுய கற்றல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. பரீட்சைக்குத் தயாராகின்ற மாணவர்களுக்கு 3 மாத காலத்திற்கு இப்பள்ளியில் சுய கற்றல் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகிறது. ஹிப்ழ் மத்ரஸா விடயத்தில் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட போட்டியில் இப்பள்ளிவாசல் முதலிடத்தைப் பெற்றுள்ளது.\nமுஸ்லிம் சமய கலாசார திணைக்களம் (MRCA) அகில இலங்கை ரீதியில் நடாத்திய போட்டியில் இரு முறை இப்பள்ளி வாசலுக்கு உட்பட்ட மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கொழும்பில் உள்ள 21 முஸ்லிம் பாடசாலைகளுள் பெறுபேறு மட்டத்திலும் இப்பள்ளிக்கு உட்பட்ட அல்ஹிதாயா பாடசாலை முதலிடத்தைப் பெற்றுள்ளது. அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கல்வி, பொதுச் சேவை, அந்நிய மக்களுடனான உறவு போன்ற விடயங்களில் அகில இலங்கை மட்டத்தில் முன்னுதாரண பள்ளிவாசலாக 2018ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் முத லிடத்தைப் பெற்றுள்ளது.\nபள்ளிவாசலை மையமாக வைத்து பள்ளி நிர்வாகம் பொதுவிடயங்களில் ஈடுபட வேண்டும். பள்ளிவாசலை கொண்டு தான் ஊர் மக்கள் வழிநடாத்தப்பட வேண்டும். இப்படியான செயற்பாடுகளை செய்கின்ற போதே பள்ளிவாசலின் மகிமையும் கண்ணியமும் ஊர் மக்களால் மதிக்கப்பட்டு இதன் மூலமாகவே வெற்றியை அடைய முடியும் என்கின்ற செய்தியை அந்நஜ்ம் பள்ளிவாசல் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கியுள்ளது. அமல் இபாதத்களில் ஈடுபடுவது போன்று சமூகத்துக்குத் தேவையான விடயங்களிலும் ஈடுபட வேண்டும் என்கின்ற செய்தியையே இப்பள்ளி நிர்வாகம் முன்வைக்கின்றது.\nவெறுப்புப் பிரச்சாரம் கொரோனாவை விட கொடிய வைரஸாகும்\nஜெனீவாவில் உயிர்த்தெழும் தேசிய பாதுகாப்பு\nமுஸ்லிம் சமூகத்தில் அடிவருடிகளை உருவாக்கும் புதிய...\nகொவிட் 19 கட்டுப்பாடு: இலங்கை கற்றுத் தரும் பாடம்\nFeatures • அரசியல் • பலஸ்தீன\nநடுநிலைமை என்பது மௌனமாயிருப்பதல்ல. பலஸ்தீனுக்காக...\nடொனால்ட் ட்ரம்பைக் கைதுசெய்வதற்கான பிடியாணை\n2020 பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானி���் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0/", "date_download": "2020-07-10T21:34:01Z", "digest": "sha1:3ITIREZBX6PQPFVSXLEA6U4KBZGHVHWU", "length": 12816, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "புரிந்து கொள்ளுங்கள் உணருங்கள்…. |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nமுதன்முறையாக மோதிஜி வெளியிட்ட செய்தி. ஆம்.. வங்கியின் NPA – Non-performing asset பற்றி காங்கிரஸ் வெறும் 36% என்று கூறியது தவறு. வங்கிக்கடன்களில் 82% NPA தான். அதாவது காங்கிரஸ் காலத்தில் வங்கிகள் மூலம் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட 52 லட்சம் கோடிகள் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் கொடுக்கப்பட்டதே..\nபிரதமர் மோதிஜி கூறியது,”நாங்கள் அரசாங்கத்தை நடத்த ஆரம்பித்த பொழுது இந்திய பொருளாதாரம் பேரழிவின் விளிம்பில் இருந்தது. அப்போதே இந்திய வங்கிகளின் உண்மையான நிலமையை வெளியே கூறியிருந்தால்.. ஒவ்வொரு முதலீட்டாளர்களும் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பார்கள். அதன் பின்விளைவாக ஒரு பேரழிவு நிலைக்கு இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் தள்ளப்பட்டிருக்கும்” என்றார்.\nஇதோ பிரதமர் மோதிஜி அவர்களின் வார்த்தைகளிலேயே…\n“முன்பெல்லாம் டெலிபோன் கால்கள் பொதுவாக தங்கள் கூட்டத்தவருக்கு லோன் வசதி செய்து தர வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பதவியில் இருந்தவர்களின் தொழில்களுக்குக் கொடுக்கப்பட்டது.\nஒருவேளை நான் பதவி ஏற்றதும் இதனை வெளியே சொல்லியிருந்தால்… நம் பொருளாதாரம் பலத்த சேதத்தை அடைந்திருக்கும்.\nநான் தேச நலனுக்காக வாய்மூடி, காங்கிரஸ் செய்த தவறை நன்றாக தெரிந்திருந்த போதும் மௌனமாக இருந்தேன். ஆனால் இப்போது உண்மையை வெளியிடுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஏனெனில் தற்போது வங்கிகள் நல்ல ஒரு ஸ்திரத்தன்மையை அடைந்துவிட்டது. அதோடு 10 வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் என்னவெல்லாம் செய்தது என்பதையும் மக்கள் அறிய வேண்டும்.\nNDA பதவியேற்ற ���ிறகு, இதுவரை ஒரே ஒரு லோன் கூட NPA வாக மாறவில்லை. மாறுவதற்கான லோன் கொடுக்கப்படவில்லை.\nஇப்போதாவது பாரத மக்கள் எந்த அளவு காங்கிரஸ் தேச பொருளாதாரத்திற்கு கேடு விளைவித்தது என்பதை உணரவேண்டும். இந்த ஒரே ஒரு ஊழலிலேயே நம் தேசம் இழந்தது 52 லட்சம் கோடி.\nஆம்… 520,00,00,00,00,000 கோடிகள் பணம் இந்த தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது இதனோடு 2G, CWG, Coal, மற்றும் National Herald ஊழல்கள்“ என்றார்..\nமோதிஜியை ஆதரிக்காதவர்களுக்கு… நடுநிலை பேசும் அதிமேதாவிகளுக்கு…\nஇப்போது புரிகிறதா.. உணர்கிறீர்களா.. தற்போதைய அரசாங்கம் எதனால் இலவசங்களையும் வரி தள்ளுபடிகளையும் அள்ளி வழங்கவில்லை என்று. அதனால் கஷ்டப்படப் போவது நடுத்தரவர்கமே என்பதை பிரதமர் உணர்ந்ததால் மட்டுமே சகட்டு மேனிக்கு ஓட்டு வேட்டை ஒன்றையே குறியாக பிரதமர் கொள்ளவில்லை.\nஇவைகள் அனைத்தையும் உங்கள் மேல் திணித்தவர்கள்.. இதுவரை தொடர்ந்து பல பொருளாதாரக் குற்றங்களைச் செய்த ஊழல் திலகங்களான காங்கிரஸே. ஆனால் நீங்கள் அவர்களைத்தான் உங்களைக் காப்பவர்களாக திடீரென்று வரிந்திருக்கிறீர்கள்..\nஇந்த அறிவுரைகள் எதுவுமே உங்கள் காதுகளில் விழாமல் நாங்கள் காங்கிரஸையும் எதிர்க்கிறோம், பிஜேபியையும் எதிர்க்கிறோம். அதனால் “நோட்டா” விற்கு ஓட்டளிப்போம் என்று மறைமுகமாக காங்கிரஸிற்கு உதவினால்… இந்த தேசத்தை மட்டுமல்ல உங்களின் அடுத்த சந்ததியையும் காப்பாற்ற கடவுள் கூட வரமாட்டார்..\nஇதுதான் ... இப்படித்தான் காங்கிரஸ்\nஏமாற்றும் பூஜாரி லோன் அல்ல திருப்பி செலுத்தும் மோடி லோன்\nகருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை\n'மோடி அரசு' இந்தியாவின் கடனை அடைத்தது எப்படி\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nஇந்த அரசு எந்த பெரிய நிறுவனத்திற்கும் வங்கி கடன்களை…\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nமாணவர்களின் மன அழுத்தத்தை ���ுறைக்கவே ப� ...\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகி ...\nசர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/img-20190327-wa0013-2/", "date_download": "2020-07-10T22:03:53Z", "digest": "sha1:CENJVEESU5B5NDD6R2XOTZAWWLU5YBRR", "length": 3388, "nlines": 63, "source_domain": "amtv.asia", "title": "IMG-20190327-WA0013.jpg", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mister-miyav-cinema-news-may-13-2020", "date_download": "2020-07-10T23:40:43Z", "digest": "sha1:3RBIZECJWC7TWWPIEKIG5R7EG7OCTSAH", "length": 6469, "nlines": 171, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 13 May 2020 - மிஸ்டர் மியாவ் | mister-miyav-cinema-news-may-13-2020", "raw_content": "\nகுடிக்கட்டும் தமிழ்நாடு... பரவட்டும் கொரோனா...\n“எச்சரிக்காமல் விட்டதே மரணங்களுக்குக் காரணம்\nமிஸ்டர் கழுகு: தமிழக அரசுமீது புகார் வாசித்த ஆளுநர்\n“தமிழக அரசுக்கு ���ிர்வாகத்திறன் இல்லை\nஎதிர்கால சிக்கல்கள்... என்ன செய்யப்போகிறார் எடப்பாடி\n“கொரோனா தணிந்ததும் சின்னம்மா வெளியே வருவார்\n“விற்க வழியில்லை... வீணாகும் விளைபொருள்கள்\nஅனைத்து பரிசோதனை மையங்களையும் ஏன் பயன்படுத்தவில்லை\n“வயித்துல வெடிகுண்டைக் கட்டிக்கிட்டு வேலைக்குப் போற மாதிரி இருக்கு\n - 21 - சிறைக்கம்பிகள் தட்டப்படுவது ஏன்\nநீட் வைரஸ் - 20: வரலாற்றில் இடம் பெறுவாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதனது சம்பளத்தைக் குறைத்து, தயாரிப்பாளர்களின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:54:30Z", "digest": "sha1:SDB7YJYIQYAHFMQJ3GNK574TGO27IXBT", "length": 29214, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்-கரவிய்யீன் பள்ளிவாசல் மற்றும் பல்கலைக்கழகத்தின் உட்புறத் தோற்றம்\nஅல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் அல்லது அல்-கரவிய்யீன் (அரபு மொழி: جامعة القرويين) என்பது மொரோக்கோவின் ஃபிசு நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1947 இற் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டதாயினும்[1] இதன் தொடக்கம் பொ.கா. 859 ஆம் ஆண்டிலாகும். அப்போது இது ஒரு மத்ரசாவாக, அதாவது பள்ளிவாசற் பள்ளிக்கூடமாக நிறுவப்பட்டது.[2][3] கரவிய்யீன் மத்ரசா முஸ்லிம் உலகின் முதன்மையான ஆன்மீகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளதுடன் இப்போதும் அவ்வாறே செயற்படுகின்றது.\nநடுக் காலத்தின்போது முஸ்லிம் உலகுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிற் கல்வி மற்றும் பண்பாட்டுத் தொடர்பினைப் பேணுவதில் அல்-கரவிய்யீன் மத்ரசா மிகச் சிறப்பான பங்கு வகித்துள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின்போது ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்புகளுக்காகப் பெரிதும் உதவிய வரைபடங்களை வரைந்திருந்தவரான வரைபடக் கலை வல்லுநர் முகம்மது அல்-இத்ரீசி (இ. 1166) ஃபிசு நகரிற் சில காலம் இருந்தார். அப்போது அவர் அல்-கரவிய்யீன் மத்ரசாவிற் சில காலம் பயின்றதாக அல்லது வேலை செய்ததாகக் கருதப்படுகிறது. இசுலாமிய மற்றும் யூத சமுதாயங்களைத் தம் அறிவாற் பெரிதும் கவர்ந்த பேரறிஞர்கள் பலரை இந்த மத்ரசா உருவாக்கியுள்ளது. அவர்களுள் இப்னு றுசைத் அல்-சப்தி (இ. 1321), முகம்மது இப்னு அல்-ஹஜ் அல்-அப்தரி அல்-ஃபாசி (இ. 1336), மாலிகி இசுலாமிய சட்டப் பள்ளியின் முதன்மையா அறிஞர்களுள் ஒருவரான அபூ இம்றான் அல்-ஃபாசி (இ. 1015), பெயர் பெற்ற பயணியும் எழுத்தாளருமான லியோ அஃப்ரிகானுசு மற்றும் ரபீ மோசே பின் மைமோன் ஆகியோர் குறிப்பிடத் தக்கோராவர்.\nபல்கலைக்கழக மட்டத்திலான பட்டங்களை வழங்குவனவும் பன்னெடுங்காலமாகத் தொடர்ச்சியாக இயங்குவனவுமான நிறுவனங்களில் உலகிலேயே மிகவும் பழைமையானது அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகமேயெனக் கின்னசு உலக சாதனை நூல் சான்று வழங்கியுள்ளது.[4][5] எனினும், இந்தக் கோரிக்கை மத்ரசாக்களுக்கும் நடுக் காலத்திய பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கருதுகையில், வித்தியாசமானதாகவே தோன்றுகிறது. ஏனெனில், இந்தக் கல்வி நிறுவனம் மத்ரசா என்ற நிலையிலிருந்து பல்கலைக்கழகம் என மாற்றம் பெற்றதாகும்.[6][7] அக்காலத்தில் வழங்கப்பட்ட இசுலாமிய இஜாசா சான்றிதழ்களின் முறைமையைப் பின்பற்றியே நடுக்காலத்திய கலாநிதிச் சான்றிதழ்களும் இக்காலத்திய பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ்களும் தோற்றம் பெற்றன.[8][9][10] 1947 இல் இந்த மத்ரசா பல்கலைக்கழகமாக மீளமைக்கப்பட்டது.[1]. அதற்கு முன்னர், இது வெறுமனே \"அல்-கரவிய்யீன்\" என்றே அழைக்கப்பட்டது.\n3 பள்ளிவாசலின் கட்டிட அமைப்பு\n4 புகழ் மிக்க மாணவர்கள்\nஅல்-கரவிய்யீன் மத்ரசாவானது உண்மையில் ஒரு பள்ளிவாசலின் ஒரு பகுதியாகும். பொ.கா. 859 ஆம் ஆண்டு முகம்மது அல்-பிஹ்ரி என்ற செல்வந்தரின் மகளான பாத்திமா அல்-பிஹ்ரி என்பவரால் இது உருவாக்கப்பட்டது. அவர்களின் குடும்பம் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்றைய தூனிசியாவின் கைரவானிலிருந்து மொரோக்கோவின் ஃபிசு நகரின் மேற்குப் புறமாக இருக்கும் கைரவான் குடியேற்றவாசிகள் வாழ்ந்த பகுதிக்குக் குடிபெயர்ந்தது. அவர்களின் ஊர்ப் பெயர் காரணமாகவே இந்த மத்ரசாவிற்கும் \"அல்-கரவிய்யீன்\" என்று பெயரிடப்பட்டது. நன்கு கற்பிக்கப்பட்டோரான பாத்திமாவும் அவரது தங்கை மர்யமும் தம் தந்தையிடமிருந்து பெருமளவு பணத்தை வாரிசுரிமையாகப் பெற்றனர். அச்செல்வத்திலிருந்து தம் சமுதாயத்தினருக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுவிப்பதற்காகத் தம் முழுச் சொத்தையும் வழங்குவதாகப் பாத்திமா உறுதி பூண்டார்.[11]\nதொழுகைக்கான இடமாக இருப்பதற்குக் கூடுதலாக, அரசியற் கலந்துரையாடல்களுக்கும் களமாக அமைந்த இப்பள்ளிவாசலில் பின்னர், குறிப்பாக இயற்கை அறிவியல்கள் உட்பட ஏராளமான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இங்கு கணிதம், வேதியியல் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்றவற்றைக் கற்பிப்பதை மன்னர் ஐந்தாம் முகம்மது 1957 இல் மீள அறிமுகப்படுத்தினார்.[12]\nஇந்த மத்ரசா, அரசியல் அடிப்படையில் வலிய சுல்தான்கள் பலரின் ஆதரவைப் பெற்றது. மரீனிய அரச மரபின் சுல்தான் அபூ இனான் பாரிசினால் 1349 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் நூலகம் மிகப் பெருமளவிலான கையெழுத்து மூல ஆவணங்களைக் கொண்டுள்ளது. இங்கு பாதுகாக்கப்பட்டுள்ள பெறுமதி மிக்க கையெழுத்து மூல ஆவணங்களில் மான் தோலில் எழுதப்பட்ட இமாம் மாலிக் அவர்களின் அல்-முவத்தா, முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை முதலாவதாகச் சரிவரத் தொகுத்தெழுதிய \"சீறா இப்னு இஸ்ஹாக்\", சுல்தான் அஹ்மத் அல்-மன்சூரினால் 1602 ஆம் ஆண்டு இம்மத்ரசாவுக்கு வழங்கப்பட்ட புனித குர்ஆனின் கையெழுத்துப் பிரதி, இப்னு கல்தூன் எழுதிய \"அல்-இபார்\" என்ற நூலின் மூலப் பிரதி என்பன அடங்கும்.[13] குர்ஆன் மற்றும் பிக்ஹு (இசுலாமிய சட்டக்கலை) என்பவற்றுக்குக் கூடுதலாக இங்கு இலக்கணம், சொற்பொழிவு, அளவையியல், மருத்துவம், கணிதம், வானியல், வேதியியல், வரலாறு, புவியியல், இசை என்பனவும் கற்பிக்கப்படுகின்றன.\nஅல்-கரவிய்யீன் நடுக்காலத்தில் முஸ்லிம்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையிலான பண்பாட்டு மற்றும் அறிவியற் பரிமாற்றத்தின் தலையாய இடமாக விளங்கியது. கெட்டிக்கார அறிஞர்களான யூத அறிஞர் இப்னு மைமுன் (மைமோனிடெசு) (1135–1204),[14] அல்-இத்ரீசி (இ. 1166 பொ.கா.), இப்னு அல்-அரபி (1165-1240 பொ.கா.), இப்னு கல்தூன் (1332-1395 பொ.கா.), இப்னு அல்-கதீப், அல்-பித்ரூஜி (அல்பெத்ராஜியுசு - Alpetragius), இப்னு ஹிர்சிஹிம், அல்-வஸ்ஸான் போன்ற பலரும் மாணவராக அல்லது ஆசிரியராக இந்த மத்ரசாவுடன் தொடர்புள்ளோராயிருந்தனர். இங்கு வந்த கிறித்தவ அறிஞர்களுள் பெல்ஜியம் நாட்டவரான நிக்கோலசு கிளைனார்ட்சு மற்றும் நெதர்லாந்து நாட்டவரான கோலியுசு என்போர் குறிப்பிடத் தக்கோராவர்.[13]\n1947 இல் இந்த மத்ரசா முழுமையான பல்கலைக்கழகம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.[1]\nஅல்-கரவிய்யீன் பள்ளிவாசல் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக வந்த அரச மரபுகளாற் பெரிதாக்கப்பட்டு, 20,000 பேருக்கும் கூடுதலானோர் ஒரே நேரத்திற் தொழுகையில் ஈடுபடத் தக்கதாக வட ஆபிரிக்காவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசலாக ஆக்கப்பட்டது. இசுபகான் அல்லது இசுத்தான்புல் போன்ற நகரங்களில் உள்ள பெரிய பள்ளிவாசல்களுடன் ஒப்பிடும்போது, அல்-கரவிய்யீன் பள்ளிவாசலின் அமைப்பு சிக்கலான கட்டிட அமைப்பாக உள்ளது. இதன் தூண்களும் வளைவுகளும் தனி வெள்ளை நிறத்திலுள்ளன; வாசலில் நல்ல தரைவிரிப்புக்களுக்குப் பதிலாகக் கோரைப் பாய்களே விரிக்கப்பட்டுள்ளன. எனினும், இடைவிடாது காணப்படும் வளைவுகள் ஒரு விதமான மாட்சிமையையும் அந்தரங்கத்தையும் கொண்டிருப்பதாகக் காட்டுகின்றன. அறைகளும் மேடைகளும் வெளிப்புற முற்றமும் எளிய முறையில் அமைக்கப்பட்டிருப்பினும் மிக உயர்ந்த தரத்திலான ஓடுகளையும், வடிவமைப்புக்களையும், மரச் செதுக்கல்களையும் ஓவியங்களையும் கொண்டிருக்கின்றன.\nஇந்தப் பள்ளிவாசலின் இன்றைய தோற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அமைக்கப்பட்ட கட்டிட நுணுக்கங்களின் தொகுப்பாகவே அமைந்துள்ளது. முதலில் இப்பள்ளிவாசல் 30 மீ நீளமாயும் குறுக்காக நான்கு உள்வரிகள் உள்ளதாயும் பெரிய முற்றத்தைக் கொண்டுமே இருந்தது. இதன் முதலாவது விரிவாக்கம் குர்துபாவின் உமையா கலீபாவான மூன்றாம் அப்துர் ரஹ்மானினால் பொ.கா. 956 இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இதன் தொழுமிடம் விரிவாக்கப்பட்டதுடன் மினாரா மீளமைக்கப்பட்டது. இந்த மினாராவே அக்காலத்தில் வட ஆபிரிக்காவின் மினாராக்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழந்தது. அக்காலத்தில் ஃபிசு நகரிலிருந்த ஏனைய பள்ளிவாசல்களில் எல்லாம் அல்-கரவிய்யீன் பள்ளிவாசலின் அதான் (தொழுகை அழைப்பு) ஒலிக்கப்பட்ட பின்னரே அதான் ஒலிக்கப்பட்டது. அல்-கரவிய்யீன் பள்ளிவாசலின் மினாராவில் தொழுகை நேரங்களைக் குறித்து வைப்பதற்கான தாருல் முவக்கித் எனப்படும் தனியறையொன்றும் காணப்படுகிறது.\nஇதன் மிகப் பெரிய மீள் கட்டுமானம் அல்-முராவிய சுல்தான் அலீ இப்னு யூசுப் இனால் 1135 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. அப்போது 3000 சமீ பரப்பளவில் 18 முதல் 21 உள்வரிகள் உள்ளதாக அமைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இப்பள்ளிவாசலின் இன்றைய தோற்றம் அதிலிருந்தே உருப் பெற்றது. இங்கு க��திரைக் குளம்பு வடிவிலான வளைவுகள், அந்தலூசியக் கலைவடிவங்களால் அலங்கரிக்கப்பட்டனவும் கூபி எழுத்தணிகளைக் கொண்டனவுமான ஓவியங்கள் என்பனவும் காணப்படுகின்றன.\n16 ஆம் நூற்றாண்டில், சஅதி அரச மரபினர் இப்பள்ளிவாசலின் முற்றத்தின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் இரண்டு பெரும் நடைபாதைப் படிக்கட்டுக்களை அமைத்தனர்.\nகரவிய்யீன் பல்கலைக்கழகம் - ஃபிசு (பிரெஞ்சு)\nவொய்சு ஒஃப் அமெரிக்கா கட்டுரை (உருது)\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%8E%BB", "date_download": "2020-07-10T23:30:39Z", "digest": "sha1:O3L6F26H2LEB4UKLLL4V3VEXTKIJNQOY", "length": 4697, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "去 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to go) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/05/battleground-mobile-guide-in-tamil.html", "date_download": "2020-07-10T23:09:18Z", "digest": "sha1:FIELV4GDMRBCUXWV6J43OEFD4UJVRNQP", "length": 5248, "nlines": 49, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Battleground Mobile Guide in Tamil", "raw_content": "\nபோர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன்பாடாகும்.\nஇந்த போர்க்கள வழிகாட்டி முக்கிய அம்சங்கள்\nபப் விளையாட்டு அனைத்து ஆயுதங்கள்-பெஸ்ட் ஏற்றுதல் இணைப்புகள்\nபோர்க்களத்தில் துப்பாக்கி இடங்களை பறக்க\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nSensitivity for PUBG Mobile PUBG மொபைலுக்கான உணர்திறன் விளையாடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த பயன்பாட்டில் நீங்கள் உங்கள் விளையாட்டு திறன்களைக...\nVehicle Owner Details வாகன உரிமையாளர் தகவலை எவ்வாறு கண்டுபிடிப்பது உண்மையான உரிமையாளர் பெயர், வயது, பதிவு தேதி, காப்பீட்டு காலாவதி உள்ளிட்...\nap15 Launcher ap15 என்பது மினிமலிசம் மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட இலகுரக முகப்புத் திரை மாற்றாகும். [புதுப்பி 2.17] காரணமாக ...\nMade In India தயாரிப்பு நிறுவனத்தின் மூல நாட்டை எவ்வாறு அடையாளம் காண்பது என்று யோசிக்கிறீர்கள். இங்கே முதல் பயன்பாடு - இந்தியாவில் தயாரிக்க...\nMug Life - 3D Face Animator \"எளிய புகைப்படங்கள் சூப்பர்-ரியலிஸ்டிக் 3D அனிமேஷன்களாக மாறிவிட்டன\" - ஸ்பூட்னிக் செய்திகள் \"குவளை...\nAdobe Photoshop Camera அடோப் ஃபோட்டோஷாப் கேமரா ஒரு இலவச, புத்திசாலித்தனமான கேமரா பயன்பாடாகும், இது உங்கள் புகைப்படங்களுக்கான சிறந்த வடிப்பான...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nComputer Launcher உங்கள் Android இல் டெஸ்க்டாப் கணினி பாணி கணினி துவக்கியைத் தேடுகிறீர்களா வின் 10 லாஞ்சரின் புதிய பாணியை விரும்புகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/03/03185811/1309086/Steve-Smith-not-the-right-man-to-captain-Australia.vpf", "date_download": "2020-07-10T22:43:33Z", "digest": "sha1:3CBPSHCNDBLOZW2E3RHB6I5APODFMCL7", "length": 8869, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Steve Smith not the right man to captain Australia says Michael Clarke", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆஸ்திரேலிய அணி கேப்டன் பதவிக்கு ஸ்டீவ் ஸ்மித் சரியான நபர் அல்ல: மைக்கேல் கிளார்க்\nஆஸ்திரேலிய அணி கேப்டன் பதவிக்கு வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் சரியான நபராக இருப்பார் என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.\nமைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித்\nஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது பந்தை சேதப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்டது. இதனால் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. கேப்டனாக பொறுப்பேற்க இரண்டு வருடம் தடைவிதிக்கப்பட்டது.\nஇதனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் கேப்டனாக இருந்து வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டனாக உள்ளார்.\nஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பேட் கம்மின்ஸ்தான் ���ேப்டனுக்கு சரியான நபர் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘கம்மின்ஸ் போட்டியை சிறப்பான வகையில் அறிந்து கொள்கிறார். அவர் தொடக்க பந்து வீச்சாளர், ஆனாலும் அவரால் பேட்டிங்கும் செய்ய இயலும். பீல்டிங்கில் தலைசிறந்தவர். கேப்டனுக்கு என்ன தேவையோ அதை அவர் போட்டியில் காண்கிறார்.\nமீண்டும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டால் விரும்புவேன். பந்து வீச்சாளரை கேப்டனாக நியமிப்பது குறித்து ஏராளமான பேச்சுகள் நடக்கின்றன. ஏனென்றால் பொதுவாக பந்து வீச்சாளர்கள் காயம் அடைவார்கள். ஆனால் சிறந்த உடற்தகுதியுடன் இருப்பதை பேட் கம்மின்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். அவரால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட முடியும்.\nஆஸ்திரேலியாவில் சிறந்த வீரர் கேப்டனாக வேண்டும் என்பது நடைமுறை. இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்மித் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவிக்கு அவர் சரியான நபராக இருப்பார் என நினைப்பது அவசியமில்லை’’ என்றார்.\nSteve Smith | Pat Cummins | Michael Clarke | ஸ்டீவ் ஸ்மித் | பேட் கம்மின்ஸ் | மைக்கேல் கிளார்க்\nசவுத்தாம்ப்டன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு\nமுதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் விரக்தி, கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\nபாதுகாப்பு வளையத்தை மீறிய பார்முலா 1 கார்பந்தய வீரர்கள்\nஐபிஎல் அல்லாத வருடம்: நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது என்கிறார் ஜான்டி ரோட்ஸ்\nமுதல் 45 நிமிடத்தை தாண்டிவிட்டால் ஹிட்மேனிடம் டபுள் செஞ்சூரியை எதிர்பார்க்கலாம்: வாசிம் ஜாபர்\nபேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்று நினைத்து பார்த்தேன்: பயிற்சியை தொடங்கிய ஸ்மித் சொல்கிறார்\nநான் சந்தித்ததில் இவர்தான் மிகவும் திறமையான பந்து வீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித் சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vijay-bold-speech-about-subhasree", "date_download": "2020-07-10T22:42:58Z", "digest": "sha1:ONIZGUOQERS6XPDZ2GBZLRSNNDCL35RR", "length": 10125, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "தவறு செய்தவர்களை விட்டுவிட்டு தண்டனையை வேறொருவருக்கு கொடுப்பதா..? விஜய் கொதிப்பு! | vijay bold speech about subhasree | nakkheeran", "raw_content": "\nதவறு செய்தவர்களை விட்டுவிட்டு தண்டனையை வேறொருவருக்கு கொடுப்பதா..\nதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த விழாவில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பேனர் விழுந்த சம்பவத்தால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொண்ட விஜய், இது போன்ற சமூகப் பிரச்சினைகளை ஹேஷ்டேக் போடுங்கள் என்றும் சமூகப் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்றும் தேவையில்லாத விஷயத்தை ஹேஷ்டேக் செய்து பரப்ப வேண்டாம் என்றும் அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்\nமேலும் சுபஸ்ரீ விஷயத்தில் யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவர்களை கைது செய்யாமல், பிரின்டிங் பிரஸ் வைத்து இருப்பவரை கைது செய்துள்ளார்கள் என்று காவல் துறையையும், தமிழக அரசையும் மறைமுகமான சாடினார். சுபஸ்ரீ விஷயம் குறித்து பெரிய நடிகர்கள் யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வரும் நிலையில் விஜய் தைரியமாக இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் இந்த பேச்சின் எதிரொலியாக தமிழக அமைச்சர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\nத்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\n“செருப்பை வீசவும், அவமானப்படுத்தவும் உரிமையில்லை...”- ‘டீம் கங்கனா’ பதிலடி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\nபடகு சவாரி செய்த நடிகை 'மாயம்' நான்கு வயது மகன் மீட்பு...\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“இது செயலுக்கு வர வாய்ப்பில்லை...”- எஸ்.வி. சேகர் ட்வீட்\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்த��� வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=25685", "date_download": "2020-07-10T22:21:09Z", "digest": "sha1:CZDJB5O54H42X6RHRX73SDJBP3IF7GWG", "length": 18932, "nlines": 77, "source_domain": "meelparvai.net", "title": "தேர்தல் தெருக்கூத்தும் அரசியல்வாதிகளின் பழைய பல்லவியும் – Meelparvai.net", "raw_content": "\nதேர்தல் தெருக்கூத்தும் அரசியல்வாதிகளின் பழைய பல்லவியும்\nநாடு மற்றொரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வழமையாகப் பாடிவரும் பழைய பல்லவியை பாடத் தொடங்கியுள்ளனர். நெருக்கடியான தருணங்களில் மக்களின் மனுக்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவும் எருமைகளின் முதுகில் பெய்த மழையாகவுமே இருந்தது.\nஆனால், மக்களுக்காகவே நாம் என்றும் உண்மைகளை வென்றெடுப்போம் என்றும் பழைய பல்லவியை பாடி வருகின்றனர். அதையும் கடந்து இனவாதத்தையும் பிரதேசவாதங்களையும் கிளறி வாக்குப் பெறும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களித்தும் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதைப் போலவே களநிலவரங்கள் உள்ளன.\nஅஷ்ரபுக்குப் பிந்திய வடக்குக் கிழக்கு அரசியல் ஆளுக்கொரு கட்சியாகவும் வேளைக்கொரு கொள்கை என்றும் உடைந்து உருமாறி விட்டது. ஒருவரை ஒருவர் வசைபாடி, அவதூறு கூறி தன் பக்கம் வாக்குகளை ஈர்க்கும் தெருச் சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குட்டிக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் என்னதான் வாய்வீரம் பேசினாலும் முஸ்லிம் சமூகம் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை உடைந்து நொறுங்கி விட்டது.\nதாம் ஆதரவு வழங்கிய அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த நிலையிலேயே எதனையும் சாதிக்க முடியாத ஆற்றாமையை அவர்கள் நிரூபித்து விட்டனர். திகன கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கோ அளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கோ நஷ்டஈட்டைப் பெற்றுத் தர யோக்கியதையற்ற இந்த தேசியத் தலைவர்கள் இன்று சமூக நலன்களுக்காகவே தாம் கட்சி நடத்துவதாகக் கூறுவது வெட்கக் கேடானது. பொத்துவில் பிரச்சார உரையில் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு கதை அளந்துள்ளார்.\nசமூக நலன்களுக்காகவே கட்சி என்றால் ஹக்கீமும் ரிஷாதும்-ஹிஸ்புல்லாவும் அதாவுல்லாவும் ஒரே மேசையில் உட்கார்ந்திருக்க வேண்டும். சந்தர்ப்பவாதத்தாலும் சுயநலத்தாலும் பிரதேசவாதத்தாலும் முஸ்லிம் அரசியல் பலத்தை கூறுபோட்ட இவர்கள் இன்று சமூக நலன் குறித்துப் பேசுவது மனக்கேடானது.\nஇன்னொரு புறம் கிழக்கில் இம்முறை தேர்தலில் இனவாதம் தலைதூக்கியிருப்பது கவலைக்குரியது. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா அம்மான் இனப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது கிழக்கு மாகாணத்தின் கட்டளைத் தளபதியாக இருந்தவர். பிரபாகரனின் விசுவாசம் மிக்க வலது கையாக செயல்பட்டவர். ரணிலின் தந்திரத்தால் புலிகள் அமைப்பிலிருந்து விலகி சிங்கள இராணுவத்திற்கு தமிழர் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். அவர் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக பேசிவரும் இனவாதம் அவரது சந்தர்ப்பவாதத்திற்கு மிகப் பெரிய சான்றாகும்.\nமொட்டுக் கட்சியின் ஆதரவாளரான அவர், 3000 சிங்கள இராணுவத்தினரை கொன்று குவித்ததாக பிரச்சாரக் கூட்டமொன்றில் கூறிய கருத்து நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளறியுள்ளது. தமிழ் தேசத்தின் துரோகி என்று தமிழர்களால் முத்திரை குத்தப்பட்ட கருணா, தனது மாவட்டத்தைத் தாண்டி அம்பாறையில் தமிழர் வாக்கினைப் பெற வேண்டுமாயின், கோடீஸ்வரனை வீழ்த்த வேண்டும். அதற்காக மீண்டும் அவர் சிங்கள தேசியத்திற்கு எதிரான தனது விடுதலைப் போராட்டத்தின் வீரகாவியத்தை தமிழர்களுக்கு நினைவூட்டுகின்றார்.\nமொட்டுக் கட்சியினருக்கு கருணா தேவை என்பதனால் கருணாவை நாம் மன்னிப்போம் என்கிறார் எஸ்பி திஸாநாயக்க. ஆனால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும் என்கிறார் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா. எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு தீனி போட்டுள்ளார் கருணா.\nஇன்று அம்பாறை பிரச்சாரக் கூட்டங்களில் கருணா ஹரீஸை முஸ்லிம்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கும் போராளியாகக் காண்பித்து இனவாதத்தைத் தூண்டுகிறார். இதன் மூலம் அப்பாவி தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேண்டாத வெறுப்பையும் பகை முரண்பாடுகளையும் வளர்க்கின்றார். பாராளுமன்றக் கதிரைக்காக நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு அலைகின்ற எவரும் யோக்கியதையானவர்கள் அல்லர். காரணம் இன்று தேர்தலில் களமிறங்கியுள்ளவர்களை ஊக்கும் காரணிகள் பல. ராஜபக்ஷர்களுக்கு அஞ்சுபவர்கள், ஊழல் மோசடி குற்றம்சாட்டப்பட்டவர்கள், பயங்கர வாதச் செயல்களோடு இணைக்கப்படுபவர்கள், இனவாதிகள், பிரதேசவாதிகள் என்று பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டவர்களே இன்று மக்கள் மன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.\nஅமைச்சுப் பதவிகள் வகித்தபோது தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூகத்திற்கு எந்த நலனையும் செய்யாதவர்கள் இன்று பெரும் சமூகப் போராளிகளாகவும் தானைத் தளபதி களாகவும் தம்மை நிலைநிறுத்துவது வெட்கக் கேடானது. யார் நாடாளுமன்ற உறுப்பினரானாலும் எதிர்வரும் ஐந்தாண்டுகள் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு சவாலாகவே இருக்கும் என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பா.உ. சுமந்திரன். பதட்டமான ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் றவூப் ஹக்கம்.\nஆக, அனாவசியமாக சிறுபான்மைச் சமூகங்கள் தமக்குள் மோதிக்கொள்ள வேண்டியதில்லை. திட்டமிட்டு தமது விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளை வென்றெடுப்பதில் அவர்கள் கவனம் குவிக்க வேண்டும். ஜனநாயக வழியில் தமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். வாய்ப்புக்கேடாக கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் புற்றீசல்கள் போல் பெருகியுள்ளன. அதற்கு மேலாக இனவாதத்தையும் பிரதேச வாதங்களையும் கிளறுகின்றனர். இது ஒட்டுமொத்த சிறு பான்மை அரசியலுக்கும் அடிக்கப்படும் சாவுமணி என்பதை சமூகங்களை மென்மேலும் பிளவுபடுத்துபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றுபட்டுச் செயல்படுவதற்கான ஒரு விரிந்த கூட்டு உருவாக்கப்பட வேண்டும். அதுவே இன்றைய உடனடித் தேவை.\nவடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதாகக் கூறிக் கொள்ளும் பல்வேறு கட்சிகள் களத்திற்கு வந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் பிரதிநிதிகளை வென்றெடுப்பதில் பெரும் சவாலாக மாறியுள்ளன. வாக்குகளை அநாவசியமாகச் சிதறடிப்பதற்கே அவை காரணமாகின்றன.\nமுஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற தனிக்கட்சிகளுக்கு அப்பால் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு, சுயேச்சை என அணிகளின் பட்டியல் நீள்கின்றன. இதன் மூலம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. முஸ்லிம்களின் நலன்களை நோக்காகக் கொண்டு பரந்துபட்ட ஓர் கூட்டணியை உருவாக்குவது ஏன் தவறிப் போனது என்ற கேள்வி முக்கியமானது. கொள்கைவாதமோ தூரநோக்கோ கட்சி அரசியலில் மறைந்து போய் தேர்தல் பிரச்சாரங்கள் வெறும் தெருக் கூத்தாகவும் உள்வீட்டுச் சண்டையாகவும் மாறி வருவது அரசியல் எதிர்காலத்தின் மிக ஆபத்தான குறிகாட்டியாகும்.\nமக்களே தமது பிரதிநிதிகளை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான அளவுகோல்களை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.\nஇனவாத அரசியலுக்காக மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானசார தேரர்\nபஸ் பயண வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை முதல்\nமுஸ்லிம் சமூகத்தில் அடிவருடிகளை உருவாக்கும் புதிய...\nகொவிட் 19 கட்டுப்பாடு: இலங்கை கற்றுத் தரும் பாடம்\nFeatures • அரசியல் • பலஸ்தீன\nநடுநிலைமை என்பது மௌனமாயிருப்பதல்ல. பலஸ்தீனுக்காக...\nடொனால்ட் ட்ரம்பைக் கைதுசெய்வதற்கான பிடியாணை\n2020 பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Ram%20Rajya%20Ratha%20Yatra?page=1", "date_download": "2020-07-10T23:42:45Z", "digest": "sha1:DGHVC6QWHFI7LNNVW6DHTVUYANQZYV4X", "length": 3230, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ram Rajya Ratha Yatra", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nரத யாத்திரை வாகனத்தால் புதிய சர்...\nரத ய��த்திரையை தடுத்து நிறுத்திய ...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-rajasekar/", "date_download": "2020-07-10T22:55:44Z", "digest": "sha1:BQJQWUX7NIELDRIL3ETHNMJPR5ECPXAV", "length": 3948, "nlines": 61, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director rajasekar", "raw_content": "\nTag: actress anandhi, actress kayal anandhi, director rajasekar, Kamali From NaduCauvery Movie, Kamali From NaduCauvery Movie Preview, slider, இயக்குநர் ராஜசேகர், கமலி பிரம் நடுக்காவேரி திரைப்படம், கமலி பிரம் நடுக்காவேரி முன்னோட்டம், திரை முன்னோட்டம், நடிகை ஆனந்தி, நடிகை கயல் ஆனந்தி\nஐ.ஐ.டி.யில் நடக்கும் காதல் கதைதான் ‘கமலி From நடுக்காவேரி’ திரைப்படம்\nகாதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது...\n‘மாப்ள சிங்கம்’ திரைப்படம் மார்ச் 11-ல் ரிலீஸ்\n‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அழகர்சாமியின் குதிரை’,...\nவிமல், அஞ்சலி நடித்திருக்கும் ‘மாப்ள சிங்கம்’ திரைப்படத்தின் டிரெயிலர்..\n‘உயிரே உயிரே’ திரைப்படத்தின் டிரெயிலர்\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T21:43:46Z", "digest": "sha1:RTJ6HV62KJ72AOLKN4CJYQQHDOHP3T7B", "length": 10678, "nlines": 127, "source_domain": "www.tamilhindu.com", "title": "அறுமுக நட்சத்திரம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ அறுமுக நட்சத்திரம் ’\nஇந்த ஆறுமுகக�� காதல் சாதாரண காதலா என்ன நக்கீரர் ஆரம்பித்து அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள் என தொடர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் இருக்கும் தொடர்ச்சி அற்புதமானது.. ஞான சூரியனாக இருள் அகற்றி தண்ணொளி திங்களாக அனுபவத்தை அளிக்கும் அருளாகவும் இருக்கிறது அவன் முகம்... போர்க் களத்தை விரும்பும் முகம். எவருடன் போர் நக்கீரர் ஆரம்பித்து அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள் என தொடர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் இருக்கும் தொடர்ச்சி அற்புதமானது.. ஞான சூரியனாக இருள் அகற்றி தண்ணொளி திங்களாக அனுபவத்தை அளிக்கும் அருளாகவும் இருக்கிறது அவன் முகம்... போர்க் களத்தை விரும்பும் முகம். எவருடன் போர் செறுநர் உடன். கொட்புற்றெழு நட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட களத்தை விரும்பி செல்லும் முகம்.. கர்த்தரும் விண்ணவரும் அவன் பாதத்தை தங்கள் சிரங்களில் சூடுகின்றனர். அவனோ ஜீவாத்மாவான வள்ளியின் பதசேகரனாக இருக்கிறான். எப்படிப்பட்ட காதல் அவனுக்கு செறுநர் உடன். கொட்புற்றெழு நட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட களத்தை விரும்பி செல்லும் முகம்.. கர்த்தரும் விண்ணவரும் அவன் பாதத்தை தங்கள் சிரங்களில் சூடுகின்றனர். அவனோ ஜீவாத்மாவான வள்ளியின் பதசேகரனாக இருக்கிறான். எப்படிப்பட்ட காதல் அவனுக்கு.. பாரதத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மற்றொரு ஆன்மிக இணைப்பாக... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்\nஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்\nரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\nகஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\nபாரதி: மரபும் திரிபும் – 4\n – 4 (இறுதி பாகம்)\nஅக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்\nசர்ச்சுக்குள் உண்மையில் நடப்பது என்ன\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-07-10T23:32:41Z", "digest": "sha1:OMIEDEDXPE4FTOFHJFTOBVSWKZX5H4WQ", "length": 61851, "nlines": 886, "source_domain": "www.tamizhdb.com", "title": "' தத்துவம் - கல்யாணசுந்தரம் - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tகல்யாணசுந்தரம், பொதுத் தமிழ் தகவல்கள்\nகூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்\nஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்\nநீட்டியே வைத்து நெருப்பிடும் போது\nநேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்\nகாட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே\nகணக்கத் தீர்த்திடும் சொந்தமடா (உனக்கு)\nபாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து\nபாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்\nஅடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா\nஅவருவந்தார் இவருவந்தார் ஆடினார் – முடிவில்\nஎவருக்குமே தெரியாம ஓடினார் – மனதில்\nஇருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்\nபொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை\nபொறந்த தெத்தனை எறந்த தெத்தனை\nவம்பிலே மாட்டிப் போன தெத்தனை\nமானக் கேடாய் ஆன தெத்தனை\nமூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்\nஇந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் – பெருங்\nகனத்த ஆடு சாயுதே – அதைக்\nபகுத்தறிவுந் தேயுது – இந்த\nதானாய் விழுந்து மாயுது (இந்த)\nஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு\nபாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங் கண்டு\nநேசம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு\nநெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு\nஅடுக்குப் பானை போன்ற வாழ்வைத்\nஉருட்டுவது பூனைக்குணம் – காண்பதற்கே\nகெடுப்பதுவே குரங்குக் குணம் – ஆற்றில்\nஇரையாக்கல் முதலைக்குணம் – ஆனால்\nபோகப் போகப் மாறுது – எல்லாம்\nபட்டாடைகள் மறைக்குது – ஒரு\nகம்பையும் கொம்பையும் நீட்டுது – புலியின்\nவாலைப்பிடிச்சி ஆட்டுது – வாழ்வின் (பொறக்)\nகாசைத்தேடிப் பூட்டுது – ஆனால்\nகதை முடிவைக் காட்டுது (பொறக்)\nபுரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை – பச்சை\nபுளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை – இதில்\nஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை\nஉப்புக்கல்லை வைரமென்று சொன்னால் – நம்பி\nஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் – நாம்\nஒன்றும் நடக்கவில்லை தோழா – ரொம்ப நாளா (பொறக்)\nகண்டறிந்து சொல்வாருண்டு – இந்தக்\nவாழ்வினை விதைத்த உழவன் – அவன்\nபுதிரான உலகமடா – உண்மைக்கு\nஎதிரான உலகமடா – இதில்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்\nகுருட்டு உலகமடா – இது\nதிருட்டு உலகமடா – தம்பி\nதெரிந்து நடந்துகொள்ளடா – இதயம்\nதிருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)\nஇருக்கும் அறிவை மடமை மூடிய\nஇருட்டு உலகமடா – வாழ்வின்\nஎந்த நேரமும் சண்டை ஓயாத\nமுரட்டு உலகமடா – தம்பி\nதெரிந்து நடந்து கொள்ளடா – இதயம்\nதிருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)\nவிளையும் பயிரை வளரும் கொடியை\nமிரட்டல் வார்த்தைகளாடும் – பல\nவரட்டு கீதமும் பாடும் – விதவிதமான\nபுரட்டும் உலகமடா – தம்பி\nதெரிந்து நடந்து கொள்ளடா – இதயம்\nதிருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)\nஅன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு\nஅகந்தைக் குரங்கு தாவும் – அதன்\nகொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து\nகுரங்கும் விழுந்து சாகும் – சிலர்\nகிறுக்கு உலகமடா – தம்பி\nதெரிந்து நடந்து கொள்ளடா – இதயம்\nதிருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)\nசங்கதியைக் சொல்லவரும் தாயித்து – சில\nதண்டோரா போடவரும் தாயித்து – அய்யா\nசொல்லெல்லாம் வெஷமிரிக்கி கேளுங்கோ – இதர்\nநெல்லார்க்கி பொல்லார்க்கி அல்லா நடுவேரிக்கு\nஎல்லாம் வௌக்கிப் போடும் பாருங்கோ லேலோ-\nதாயித்தோ…தாயித்து – ஆவோ தாயித்தோ…தாயித்து\nபுத்தியைப் புகட்ட வந்த தாயித்து – செம்பு\nசேதிகளைச் சொல்லும் இந்தத் தாயித்து\nவாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் – இதில்\nமறஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம் (தாயித்தோ)\nஒடம்பை வளைச்சு நல்லா ஒழைச்சுப்பாரு – அதில்\nகண்ணும் கருத்துமே பெண்ணைக் கவர்ந்திடும்\nகண்ட கண்ட பக்கம் திரிஞ்சா\nதுண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்\nவீடு நோக்கி ஓடிவந்த என்னையே\nநாடி நிற்குதே அனேக நன்மையே உண்மையே (வீடு)\nஒருத்தி : உருளுது பெரளுது உலகம் சுழலுது\nஓடுது ஆடுது கூடுது குற���யுது\nஉண்மையைத் தெரிஞ்சிக்கிங்க – அய்யா\nமற்றவன் : இரவும் பகலும் இருட்டுது மெரட்டுது\nஏறுது இறங்குது இடையிலும் மாறுது\nஎடங்கண்டு நடந்துக்கிங்க – சாமி\nஒருத்தி : பாயுது சாயுது ஞாயத்தைத் தாண்டி\nமற்றவள் : பல-ஆயிரமாயிரம் தீமையைத் தாங்கி\nஒருத்தி : ஆசைகள் அதிகம் அறிவுக்குப் பஞ்சம்\nமற்றவள் : வெறும்-வேஷமும் மோசமும்\nஒருத்தி : கூடுவிட்டுக் கூடு பாஞ்சு\nநூறுதிட்டம் போடுதுங்க – வாய்\nமற்றவள் : நன்மையும் தீமையும் நாளைக்குத் தெரியும்\nரகசியம் இதுதாங்க – ஒங்க\nகண்ணையும் காதையும் திருப்பிடும் விஷயம்\nஒருவன் : நாணயமில்லை நன்றியுமில்லை\nஒருத்தி : அது உயிரை இழந்தால்\nஒருத்தி : நேரமும் காலமும் மாறி வருதுங்க\nமற்றவள் : ரொம்ப –\nநீண்ட குட்டுகள் வெடிக்கப் போகுது\nநரிபோலத் திரிவார் புவிமேலே – நல்ல\nவதச்சுவதச்சு தின்பார் வெறியாலே (இரை)\nகாதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க – ஆனா\nகறிக்கடையின் கணக்கைப் பெருக்கி வந்தாங்க (இரை)\nதிண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு\nகண்ணாயிருக்கணும் அண்ணாச்சி – நாம்\nஎந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்\nஇல்லாத நன்னாளை உண்டாக்கணும் – இந்த (திண்ணை)\nபோக்கினில் அனேக வித்தியாசம் ;\nபுவியை மயக்கும் வௌிவேஷம் – அந்தப்\nபொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த\nநல்லோரை எல்லோரும் கொண்டாடணும் – இந்த (திண்ணை)\nகடவுள் இருப்பதும், இல்லை என்பதும்\nகஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே\nகருதவேண்டியதை மறந்தாச்சு – பழங்\nகதைகளைப் பேசி காலம் வீணாச்சு ;\nகையாலே முன்னேற்றம் கண்டாகணும் – இந்த (திண்ணை)\nநாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க\nபாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க\nபலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க\nஅத்தனை பேரையும் வச்சு மாடா இழுக்கிறோம் வேகமா\nநம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா\nவண்டியை உருட்டி வறுமையை வெரட்டி\nஉண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் – இந்த (திண்ணை)\nஒலகத்திலே யாருமில்லே – அப்படி\nஉத்தமனாய் வாழ்ந்தவனை – இந்த ஒலகம்\nஇருக்கும் பொழுதை ரசிக்கணும் – அட\nஎதிலும் துணிஞ்சு இறங்ணும் – நீ\nநாளை நாளை என்று பொன்னான\nநடந்து போனதை நெனச்சு ஒடம்பு\nநலிஞ்சு போறவன் மடையன் – சுத்த மடையன்\nநெனத்ததைச் செய்யிறவன் மனுஷன் (இருக்)\nஆடி ஓடி பொருளைத் தேடி……\nஅவனும் திங்காம பதுக்கி வைப்பான்….\nஅதிலே இதிலே பணத்தைச் சேத்து\nவௌியிடப் பயந்து மறச்சுவைப்பான் ;\nஅண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை\nஆருக்கும் சொல்லாம பொதைச்சு வைப்பான் ;\nஆகக் கடைசியில் குழியைத் தோண்டி\nஅவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான் – ஆமா\nநல்ல வழியிலே வாழ நெனச்சு\nநாயா அலையாதே – அது இந்த\nநரியைப் போலே எலியைப் போலே\nநடக்கத் தெரிஞ்சுக்கணும் – தம்பி\nஉடம்பு அழுக்கு ; உடையும் அழுக்கு\nஉள்ளம் அழுக்குங்க – அதுலேதான்\nஉலகம் கிடக்குங்க – இது\nஉமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்\nஒண்ணும் சுத்தமில்லை – உள்ளதைச்\nஉயிரோடு கொல்பவனைக் – காலம்\nகொடுமை புரியும் பாதகனை – அவன்\nஇருளும் போனது பல இரவு\nஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன்\nவாழ்வெல்லாம் ஒரு நாள் வாழ்வென்றதால்\nதினம் தீராத வெறியோடு போராடும் மனிதன்\nபேராசை நிலைதன்னை என்னவென்று சொல்வேன்\nமானம் என்றே மங்கை அழுதால்\nபால வயதில் செய்த வினையை\nதானாகச் சிரிப்பான் தானாக அழுவான்\nகாணாத கனவும் காண்பானே – அவன்\nஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடித்\nகூனாகி ஊனாகிக் கூடாகிப் போவானே\nநல்லவரென்றே சிலரை – உலகம்\nஇருவர் : ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம்\nஆட்டத்திலே பல வகையுண்டு – அதில்\nகூட்டத்திலே சொல்லும்படி சிலதுமுண்டு (ஆட்ட)\nபெண் : சிறகை விரித்தால் மயிலாட்டம்\nஆண் : சீறிப் பாய்ந்தால் புலியாட்டம்\nபெண் : கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்\nஆண் : சேஷ்டைகள் மிகுந்தால் குரங்காட்டம்\nஆண் : வெற்றி எங்கள் கையிலே\nபெண் : சக்தி எங்கள் கையிலே\nசகலமும் பையிலே தாமதம் தேவையில்லை ரெடியா\nஆண் : ஒன் டூ த்ரீ\nஆண் : ஒன் டூ த்ரீ ஃபோர் பைவ்\nஆண் : அண்ணாச்சி வந்தாச்சி\nபெண் : அண்ணாச்சி வந்தாலும்\nஆயிரம் சொன்னாலும் – ஓ மாமா\nகருத்தும் புரியாமே படிப்பும் வளராமே\nஆண் : அடி-இருக்கும் பொருளே சுத்தமாவச்சிக்கே\nஅடிக்கடி குளிக்கவும் அழுக்கைத் தொலைக்கவும்\nஅஞ்சாறு வருஷங்களாகுமா – நம்ப (அண்ணா)\nபெண் : பல-சேலையுள்ள சீமாட்டி\nபஞ்சைக்கொரு காலம் வரும் போடி\nஇந்நிலை மாறுமா மாமா – நீ\nசந்தேகம் வேணாண்டி மீனாச்சி – இது\nபெண் : ஆகா-மாமா அழகாய்ப் பேசுறே\nஆண் : ஓகோ-மீனாச்சி நீயா சொல்லுறே\nஇருவர் : நம்மை இறுக்கிப் பிடிச்சிருந்த மூடத்தனம்\nஇருவர் : ஏமாளி ஆக்கிவைச்ச கோழைத்தனம்\nஇருவர் : சுருண்டு படுத்திருந்த சோம்பல்\nஇருவர் : துணியில் படிஞ்சிருந்த சாம்பல்\nஇருவர் : போகாத பீடைகளும் பூச்ச்சிவரும்\nபாதைகளும் தீராத போதைகளும் சேர்ந்து (அண்ணா)\nஒருத்தி : மாரியக்கா மாரியக்கா\nமஞ்சப் புடிச்சிருக்கா – எம் முகத்திலே\nபெண் : மரிக்கொழுந்து மரிக்கொழுந்து – உன்\nமச்சானைக் கேட்டாத் தெரியுமடி – புது\nவடிவும் அழகும் வடியுமடி – அதில்\nபுரியா விஷயமும் புரியும் (விடிஞ்செழுந்து)\nபெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\nஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்றுபட்டால்)\nஇருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்\nஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்றுபட்டால்)\nபெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்\nஆண் : சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்\nஇருவர் : உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்\nஓடி மறைந்திடும் மடமை (ஒன்றுபட்டால்)\nபெண் : நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்\nஆண் : பேசிடும் அன்பும் செயல் முறையானால்\nஇருவர் : காணா வளமும் மாறாத நலமும்\nகண்டிடலாம் அன்பு நினைவில் (ஒன்றுபட்டால்)\nநீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்\nபார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்\n ( நீ கேட்ட )\nபேசிப் பேசிப் பலநாள் பேசி\nநேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே\nஆசைக் கனியாய் ஆகும் போது\nஅன்பை இழந்தால் லாபம் ஏது ( நீ கேட்ட )\nதுன்ப நரகில் சுழலும் உலகம்\nதுண்டு துண்டாய் உடைந்து அதிலே\nஇன்ப மென்றோர் உலகம் தோன்றி\n ( நீ கேட்ட )\nஇன்பத்தைக் கொன்றவன் நான் – அவள்\nஆளாய் இருந்துவிட்டேன் – இனி\nஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே – அவன்\nஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே\nஅன்பைக் கெடுத்து – நல்\nவளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி (கண்ணை)\nபோனபக்கம் போகவிட்டேன் பார்வையை – அவன்\nபொறுத்திருந்தே புரிந்துகொண்டேன் வேலையை (கண்ணை)\nஎங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை – அது\nஎன்தலையில் போட்டதடி பழியை (கொடுத்த)\nசம்ஸாரம் ஏதுக்கடி – என்தங்கம்\nவாழ்த்துவ தாகாதடி – என் தங்கம்\nஅது இருந்தால் இது இல்லை\nஇது இருந்தால் அது இல்லை\nஅழகும் அறிவும் அமைந்த பெண்கள்\nகல்லெறிபட்டது போல் – என்\nஉண்ணாமல் உடைந்திடுமோ – இன்பக்\nபிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து\nமஞ்சள் அழகும் மணமும் கொடுத்து\nவஞ்சம் தீர்க்கும் எதிரி போலே\nகோடி கோடி உயிர்கள் வந்து\nதுண்டு துண்டாய் ஆகுதே…(கோடி கோடி)\nகாலரதமும் ஓடுதே…. (கோடி கோடி)\nஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால்\nஒளியால் உதிர்ந்து வாடுதே… (கோடி கோடி)\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nமல்லிகை பூ மருத்துவ குணம்\n12 ராசிகளும் உடல் பாகங்களும்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/vikatan-vasagar-medai-this-week-roundup", "date_download": "2020-07-10T23:01:44Z", "digest": "sha1:5YWYGVU4FPI6GJ253DDAGHRGV4SE6YKP", "length": 11075, "nlines": 179, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஹாஸ்ய' பாலாஜி டு 'ஜெய் ராஜூ பாய்'. - வாசகர் மேடை 'ஹிட்' லிஸ்ட்! - Vikatan Vasagar Medai this week roundup", "raw_content": "\n'ஹாஸ்ய' பாலாஜி டு 'ஜெய் ராஜூ பாய்'. - வாசகர் மேடை 'ஹிட்' லிஸ்ட்\nராஜூ பாய். உலக வரலாற்றில் இவர் நகைச்சுவைப் பேச்சுக்குத் தனி இடம் கிடைக்க வேண்டும். ஜெய் ராஜூ பாய்\n இப்போதைய தமிழக அமைச்சர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தினமொரு திடுக்கிடும் அறிக்கை விட்டு பொதுமக்களை நகைச்சுவைக் கடலில் மிதக்க வைப்பார். ஹாஸ்ய உணர்வு கொண்ட ஒரே அ.தி.மு.க அமைச்சர். மேலும் படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2otZ7pK\nஅமைச்சரா இருந்தும் இஸ்ரோ-வின் விஞ்ஞானிகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் செல்லூர் ராஜுதான்.\nஜெயக்குமார். ஏன்னா, அவர் அமைச்சர் மட்டுமல்ல, பாடகர், பாக்ஸர் என்ற பல முகம் கொண்டவர்.\nஅறிவிக்கப்படா மின்வெட்டை அமல்படுத்தி, தமிழகம் இன்னமும் மின் மிகை மாநிலம்தான் என்று சமாளிக்கும் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி.\nமுதலமைச்சர் பழனிசாமி... தவழ்ந்து தவழ்ந்து போகும் குழந்தைத்தனம் இருப்பதால்.\n90ஸ் கிட்ஸ் போல, 80ஸ் கிட்ஸ் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது\nராஜூ பாய். உலக வரலாற்றில் இவர் நகைச்சுவைப் பேச்சுக்குத் தனி இடம் கிடைக்க வேண்டும். ஜெய் ராஜூ பாய்\n இத்தனை நாளா அரசியல்ல தியாகம்தான் முக்கியம்னு நினைச்ச எனக்கு... 'தியானம்'தான் அதைவிட முக்கியம்னு துணை முதல்வர் பதவியைப் பெற்று நிரூபித்துக் காட்டியதற்காக..\nபோக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஏசி இல்லாத பேருந்துப் பயணிகளை மகிழ்விக்க, பேருந்தில் காற்று வரப் பல ஓட்டைகள், மழைக்காலத்தில் மினி அருவி போன்றவற்றை அமைத்தமைக்கு.\n- எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்.\n வடிவேலு, சந்தானம், சூரி எல்லோருமே கதாநாயகர்கள் ஆகிவிட்டார்கள். மூன்று ஹீரோக்களும் ஒரு படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்\n'23 புரோட்டா தின்ன ஆசையா' - ரமேஷ்பாபு, தஞ்சாவூர்\n'முட்டுச் சந்தில் மூவர் கூடம்' - Shanmugasundaram-Tss\n'மூவொண்டர்கள்' - Laks Veni\n'ஜோக்காளிகள்' - பெ.பச்சையப்பன், கம்பம்\n'அலிபாபாவும் மூணு காமெடியன்களும்' - பூநசி.மேதாவி, சென்னை\n'தில்லுக்கு பாடிசோடாவும் பரோட்டாவும்' - கு.ராஜசுவாதிப்ரியா, சென்னை\n'ஒரு நேசமணியும் இரு அப்ரன்டீசுகளும்' - ஆதவன்\n'லஜக் மஜக் லொஜக்' - mohanramko\n'நாங்களும் ஹீரோதான்டா' - வெங்கடேஷ்\n 90ஸ் கிட்ஸ் போல, 80ஸ் கிட்ஸ் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன \n காதலுக்கு இதயம், தாஜ்மகால் என்று எத்தனையோ சின்னங்கள் இருக்கின்றன. காதல் தோல்விக்குச் சின்னம் உருவாக்குவது என்றால் எதைச் சின்னமாக்கலாம்\n 'உலகத்தின் கடைசி மனிதனின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது' - காலங்காலமாக ஒற்றைவரி சிறுகதைக்குச் சொல்லப்படும் உதாரணம். எங்கே நீங்கள் ஒரு புதிய ஒற்றைவரி சிறுகதை சொல்லுங்களேன்\n- இந்தக் கேள்விகளுக்கு வாசகர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அசத்தல் பதில்களை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > வாசகர் மேடை - முட்டுச் சந்தில் மூவர் கூடம்\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/221350?ref=archive-feed", "date_download": "2020-07-10T22:03:47Z", "digest": "sha1:SUHZRT3TU2VGQB34VKGYQ733UZBMXMRB", "length": 13570, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "மதத்தை அறிய ஆடையை கழட்ட சொன்ன கும்பல்! 18ஆக உயர்ந்த உயிர்பலி எண்ணிக்கை.. பற்றி எரியும் டெல்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமதத்தை அறிய ஆடையை கழட்ட சொன்ன கும்பல் 18ஆக உயர்ந்த உயிர்பலி எண்ணிக்கை.. பற்றி எரியும் டெல்லி\nடெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ள நிலையில் கலவரத்தில் உயிர்பிழைத்த பத்திரிக்கையாளர் தனது திகில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.\nஇந்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது நிறைவேறவில்லை.\nஇந்த நிலையில் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளிலும் சிஏஏவு-க்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் இரு சமூகங்களிடையேயான மோதலாக இது மாறியது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பல பத்திரிகையாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்���னர்.\n என கேட்டும் தாக்கியுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அர்விந்த் குணசேகர் என்ற தமிழகத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் தனது திகில் அனுபவத்தை பகிர்ந்தார்.\nஅவர் கூறுகையில், மாஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வன்முறை நடக்கும் இடத்திற்குச் செல்லும் திகிலூட்டும் அனுபவம் தொடங்கியது. ஒருவர் திடீரென்று என் நெற்றியில் பொட்டு வைத்துவிடுவதாக கூறி என்னை நெருங்கினார்.\nஅது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் மூலம் என்னை இந்துவா முஸ்லிமா என அடையாளம் காண முயற்சிக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டேன்.\nஅப்போது நான், நான் பத்திரிகை புகைப்படக்காரன். என்னை எனது பணியைச் செய்யவிடுங்கள் என்றேன்\nஅப்போது மற்றொருவர், நீங்கள் இந்து என்றால் அங்கு ஏன் செல்கிறீர்கள் டெல்லியில் உள்ள இந்துக்கள் இன்றுதான் விழித்துக் கொண்டுள்ளார்கள். என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை மட்டும் பாருங்கள் என்று கூறினார்.\nஅவர்களிடம் பேசிக்கொண்டே வேறொரு வழியாக அப்பகுதிக்குள் நுழைய முயன்றேன். அங்கிருந்த ஒரு சுவரின் அருகில் இருந்து புகைப்படம் எடுக்கத் துவங்கினேன். திடீரென்று மூங்கில் குச்சிகளையும் பெரிய இரும்பு ஆயுதங்களையும் கொண்டு என்னைச் சுற்றிவளைத்தார்கள்.\nஅவர்களும் முன்பு கேட்டதுப்போலவே நீங்கள் இந்துவா முஸ்லிமா எனக் கேட்டார்கள். நான் பதில் சொல்ல மறுக்க, பதில் சொல்லவில்லை என்றால் உனது ஆடைகளைக் கழற்றி நீங்கள் எந்த மதத்தவர் என்று உறுதி செய்வோம் என்று அச்சுறுத்தினார்கள். நான் கைகூப்பி, நான் புகைப்படக்காரன் என்று சொன்னேன்.\nபின்னர் அவர்கள் என்னை மேலும் அச்சுறுத்தினார்கள். \"என்னை விடுங்கள். நான் சாதாரண புகைப்படக்காரர்தான்\" என்று சொன்னேன். எனது கேமராவை பறிக்க முயன்றனர். என்னை அச்சுறுத்தும் வகையில் தாக்கினார்கள்.\nஅப்போது அருகில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் அக்கும்பலிடம் இருந்து என்னை மீட்டார் என உயிர் தப்பிய நிமிடங்களை பகிர்ந்துள்ளார்.\nஇந்த வன்முறைகளில் படுகாயமடைந்த நிலையில் டெல்லி எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து டெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 200க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதனிடையில் டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/184373?ref=archive-feed", "date_download": "2020-07-10T22:47:07Z", "digest": "sha1:LYHSNJHLJHQELMGXV75E3GAGU2KMUOAV", "length": 7664, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "மினி பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்: ரத்த வெள்ளத்தில் மிதந்த 10 பேர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமினி பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்: ரத்த வெள்ளத்தில் மிதந்த 10 பேர்\nபிரித்தானிய சாலையில் மினி பேருந்து - கார் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் Moray பகுதியில் உள்ள சாலையில் நேற்று இரவு திடீரென வேகமாக வந்து கொண்டிருந்த மினி பேருந்து -கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோரா சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇதனை பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விபத்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்ற 5 பேரை மீட்டு உடனடியாக Raigmore மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகவலைக்கிடமான நிலையில் அவர்கள் 5 பெரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்திற்கான காரணாம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-10T21:23:43Z", "digest": "sha1:L3DWPIOMAE2BN3CZZLMUEYQSI7CMLGYJ", "length": 5363, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டுவளர்ச்சித்துறை பட்டுமலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்டுவளர்ச்சித்துறை பட்டுமலர் என்பது தமிழ்நாடுஅரசு பட்டு வளர்ச்சித்துறையினரால் வெளியிடப்படும் வேளாண்அறிவியல் தமிழ் திங்களிதழ். இதில் பட்டுப்புழு வளர்ப்பு சார்ந்த பல தகவல்கள், செய்திகள், தொழில் நுட்பங்கள், சந்தை நிலவரம், நிகழ்வுகள் குறித்த விபரங்கள் பயனுள்ள வகையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் பதிப்பை இந்த இணையதளத்திலும் காணலாம்.\nவேளாண்மை பற்றிய தமிழ் வலைத்தளங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2012, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8165", "date_download": "2020-07-11T00:01:52Z", "digest": "sha1:ZD7YNBXC654N77PTA77JMHITEW4JXIJG", "length": 53337, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு65 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை - கண்டி\n2 விக்கி மாநாடு இந்தியா\n3 ஊடகப்போட்டி - ஒரு கிழமை நிறைவு\n3.3 போட்டிக்காகப் பதிவேற்றப்பட்�� சில படங்கள்\n6 கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம் (நவம்பர் 26, 2011)\n7 ஊடகப் போட்டி நிலவர அறிக்கை 2\n9 தமிழ் விக்கிப்பீடியா 42,000 கட்டுரைகள்\n14 ஊடகப் போட்டி படங்கள்\n15 விக்கிமீடியா நன்கொடை வேண்டலில் செங்கை பொதுவன்\n17 படங்களின் மேல்நிலைத் தரவு\n19 தமிழ் விக்கிபீடியர்கள் வரிசைபட்டியல் கடைசி 30 நாட்கள் தொகுப்புகளின் எண்ணிக்கையில்\nவிக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை - கண்டி[தொகு]\nவிக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை ஒன்றை கண்டியில் நடாத்துவது பற்றி புன்னியாமீன் பேசியிருக்கிறார். பெரும்பாலும் திசம்பர் அல்லது சனவரியில் நடாத்தமுடியும். தமிழ் விக்கி ஊடகப் போட்டி பற்றியும் பரப்புரை செய்யவசதியாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 06:11, 21 நவம்பர் 2011 (UTC)\nநல்ல விடயம். நிகழ்வு நன்றாக நடக்க வாழ்த்துக்கள். கண்டியில் என்றதும், அங்கே இப்போது நாமும் இருக்கக் கூடாதா என்று தோன்றுகின்றது :).--கலை 22:47, 21 நவம்பர் 2011 (UTC)\nவிருப்புரைக்கு நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 16:01, 22 நவம்பர் 2011 (UTC)\nகண்டியில் விக்கி அறிமுகப் பட்டறையை சனவரி மாதத்தில் நடத்தக்கூடியதாக இருக்கும். இது நவம்பர் மாத இறுதிப் பகுதி ஆகையால் இலங்கைப் பாடசாலைகளில் ஆண்டிறுதிப் பரீட்சை நடைபெறும் காலமாகும். தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன், இப்பட்டறையை ஒழுங்குசெய்துள்ள பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான இணைப்பு மத்திய நிலையமாக தொழில்படுவதால் டிசம்பர் மாதத்திலும் முடியாதுள்ளது. எனவே தற்போதைக்குத் திட்டமிடலில் சில சிரமங்கள் உள்ளன. டிசம்பர் மாத இறுதியில் இது சம்பந்தமான விரிவான திட்டமிடல் ஏற்பாடுகளை அறியத் தருவேன். இப்பட்டறையை சிவக்குமாருடன் இணைந்து (வசதிபடுமிடத்து ஏனைய சில இலங்கைப் பயனர்களையும் இணைத்து) முழுநாள் பட்டறையாக நடத்துவதும், கூடிய பயனர்களையும் தொடர்ச்சியான பங்களிப்பாளர்களையும் பெற்றுக்கொள்ள விளைவதுமே எனது அடிப்படை திட்டமாகும். --P.M.Puniyameen 05:22, 23 நவம்பர் 2011 (UTC)\nஇந்திய விக்கி மாநாடு சிறப்புற நடந்தேறிட வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 16:46, 22 நவம்பர் 2011 (UTC)\nஊடகப்போட்டி - ஒரு கிழமை நிறைவு[தொகு]\nஊடகப்போட்டி ஆரம்பித்து ஒரு கிழமை நிறைவடைந்துள்ளது. பல வழிகளிலும் பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்விக்கித் திட்டங்கள், அச்சு ஊடகங்கள், மின் இதழ்கள், வானொலிகள், வலைத்திரட்டிகள், நிறுவனங்களின் இணையத்தளங்கள், போன்ற பொதுவான தளங்களிலும், தனிப்பட்டவர்களது வலைப்பதிவுகள் மூலமும் பரப்புரை செய்யப்படுகின்றது. அத்துடன் சமூக தளங்களான முகநூல், டிவிட்டர் மூலமும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. மேலும் நண்பர்கள், உறவினர், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் :) என அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமும் பரப்புரை செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nவிக்கிப்பீடியர்கள் அனைவரும் இணைந்து அனைத்து வழிமுறைகளிலும் பரப்புரை செய்து உதவினால் நன்று. வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் துண்டறிக்கையை தமது வலைப்பதிவுகளில் இணைக்கலாம். மேலும் முகநூல், டிவிட்டர், கூகிள் +, கூகிள் பஸ் போன்ற அனைத்து வழிகளிலும் அறிவிப்பைச் செய்து உதவலாம்.\nஊடகப் போட்டிக்கான முகநூல் பக்கம் அடிக்கடி இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றையும் ஒவ்வொருவரும் தத்தமது பக்கங்களில் பகிர்ந்து கொள்வதன்மூலம் போட்டி அறிவிப்பு மேலும் பலரைச் சென்றடைய வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இதனை உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள -\nஇந்நிலையில் இது தொடர்பான சில புள்ளிவிபரங்கள் கீழே உள்ளன.\nபோட்டி வலைவாசல் சுமார் 1000 முறை தினம் பார்வையிடப்படுகிறது\nபோட்டி ஆங்கில வலைவாசல் சுமார் 50 முறை தினம் பார்வையிடப்படுகிறது. அங்கே வரவு அதிகரித்து வருகின்றது.\nமுகநூல் பக்கம் 1200 தனி நபர்களைச் சென்றடைந்துள்ளது, சுமார் 12,000 பார்வைகள் கிடைத்துள்ளது. 182 பேர் பக்கத்தை விரும்பியுள்ளனர்.\n18 புதிய பயனர்கள் பதிவேற்றியுள்ளனர்.\nஏற்கனவே பதிவேற்றப்பட்ட படங்கள், விக்கித் திட்டங்களில் பயன்படத் தொடங்கியுள்ளன. சுமார் 50 கோப்புகள் விக்கித் திட்டங்களில் இதுவரை பயன்பட்டுள்ளன.\nபோட்டியில் பங்கேற்ற பயனர்:Anton தற்போது விக்கியிலும் பங்களிக்கத் தொடங்கியுள்ளார்.\nபோட்டிக்காகப் பதிவேற்றப்பட்ட சில படங்கள்[தொகு]\nபொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் இரு பாத்திரங்களின் ஓவியம், User:Pavithrasri\nகார்த்திகைத் தீபம், User:Deepak Prasanna\nகங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பெரிய நந்தி, User:Janakiraman\nதஞ்சாவூர் அரண்மனை அருங்காட்சியகத்திலுள்ள தமிழ்+ஆங்கில எழுத்துக்களையும், தமிழ்+அராபிய எண்களையும் கொண்ட மைல் கல், User:Justinvijesh\nதமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில் நடக்கும் திருமண நிச்சயதார்த்தத்தில் நடக்கும் சடங்குகள். கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வெற்றிலை பாக்கு வைக்கப்பட்டுள்ளது (24 நாடுகள்), User:Karthickbala\nதஞ்சாவூர் அரண்மனையில் கலைவேலைப்பாடு, User:Kalanidhi\nகாமராசர் சமாதி வாசல், User:Surya Prakash.S.A.\nதமிழ்நாட்டில் மக்களும் மாக்களும் தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படும் ஒருவகை பீர்க்கு. இதன் காய்களின் சதையை அகற்றிவிட்டுக் காய வைத்துப் பயன்படுத்துவர், User:Sundar\nமிக மிக மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் திட்டமிட்டு போட்டியை நடத்தி வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இப்போதே பல அருமையான, அழகான படங்கள் கிடைத்து உள்ளன. இன்றைய சிறப்புப் படத்துக்கான பஞ்சம் தீரும் :)--இரவி 12:39, 24 நவம்பர் 2011 (UTC)\nபயனர்கள் Booradleyp மற்றும் Sodabottle ஆகியோர் சேர்ந்து புதுமைப்பித்தனின் கதை ஒன்றை ஒலிப்பதிவாக்கம் செய்து பதிவேற்றி உள்ளார்கள். நல்ல கதைத் தெரிவு. மிகவும் தெளிவான உச்சரிப்பு, ஒலிப்பதிவு. மிகவும் ரசித்துக் கேட்டேன். அ. முத்துலிங்கம் அவர்களும் அவரின் சிறுகதைகளின் ஒலிப் பதிவுகளை எனக்குத் தந்துள்ளார். அவற்றை விரைவில் பதிவேற்றுகிறேன். --Natkeeran 05:23, 27 நவம்பர் 2011 (UTC)\nநன்றி நக்கீரன். ஒரு சோதனை முயற்சியாக செய்தோம். ஆனால் அதிக உழைப்பு தேவைப்படுகிறது. மூன்று பக்கங்களை பதிவு செய்து, சுத்தம் செய்து வலைப்பதிவேற்ற சுமார் ஒன்றரை மணி நேரமாகிவிட்டது. --சோடாபாட்டில்உரையாடுக 11:18, 27 நவம்பர் 2011 (UTC)\nகேட்டேன்.அக மகிழ்ந்தேன்.சீரியப்பணி.சிறுகதைகளின் தந்தையான புதுமைப்பித்தனின் கதையை தெரிவு செய்தது இன்னும் சிறப்பு. அலைப்பேசியின் பயன்பாடு அதிகரித்து விட்டபடியால்,3gவடிவத்தில் பெற என்ன செய்யவேண்டும்அதனை காமன்சில் பதிவேற்ற இயலுமாஅதனை காமன்சில் பதிவேற்ற இயலுமா\n3gp பதிப்புரிமை கொண்ட கோப்பு முறையாகையால், காமன்சில் ஏற்ற இயலாது. காம்ன்சு கட்டற்ற கோப்பு முறைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. .ogg -.3gp மாற்றம் செய்யும் மென்பொருட்களும், கைபேசியில் ogg இனைக் கேட்கும் மென்பொருட்களும் சில இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 06:20, 28 நவம்பர் 2011 (UTC)\nஎர்ர்.. சோடா, த.உழவன் 3 ஆம் தலைமுறை தொலைபேசி இணையத்தை குறிக்கிறார் என எண்ணுகிறேன் 3gp அல்ல. கைபேசிக்கென நாம் ஒரு தளத்தை உருவாக்கி இவற்றை \"showcase\" செய்யலாம். ஸ்ரீகாந்த் 09:05, 28 நவம்பர் 2011 (UTC)\nகணினியை விட, கைப்பேசியின் ஆளுமை ஓங்குகிறது. எனவே, திட்டமிடக் கோருகிறேன். தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.வணக்கம்.≈03:39, 29 நவம்பர் 2011 (UTC)த♥உழவன்+உரை..\nகோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம் (நவம்பர் 26, 2011)[தொகு]\nநவம்பர் 26, 2011 கோவை வேளாண்மைப் பல்கலையில் ஏறத்தாழ 260 இளம் பேராசிரியர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nநவம்பர் 26, 2011 அன்று மாலை தமிநாட்டில் கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 260 இளம் பேராசிரியர்கள் அறிவியலாளர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய குட்டி அறிமுகம் தந்தேன். \"விக்கிப்பீடியாவைப்\" பற்றி அனைவரும் அறிந்தும் பயன்படுத்தியும் இருப்பதாகக் கூறினர், ஆனால் ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களித்தவர் ஓரிருவரே. அங்கிருந்தவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் யாரும் தமிழ் விக்கிப்பீடியா என்று என்று ஒன்று உள்ளதையே அறியவில்லை என்பதை அறிந்து வியந்தேன். எல்லோரும் மிகவும் ஆர்வம் காட்டினர், தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்துத் தங்கள் அறிவைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறியுள்ளனர். வரும் திசம்பர் 7 ஆம் நாள் 2 மணி நேர விரிவான விக்கிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.--செல்வா 01:52, 28 நவம்பர் 2011 (UTC)\nநல்ல முயற்சி செல்வா. பாராட்டுக்கள்--P.M.Puniyameen 03:10, 28 நவம்பர் 2011 (UTC)\nசிறப்பான முயற்சி. இனி வேளாண்மை குறித்த பல கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எதிர்பார்க்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:20, 28 நவம்பர் 2011 (UTC)\nசெயற்கரிய செய்வார் பெரியர்..அப்பயிலரங்கில், உங்களுடன் இணைபவரைப் பற்றி அறிய ஆவல்.≈05:44, 28 நவம்பர் 2011 (UTC)த♥உழவன்+உரை..\nவாழ்த்துக்களும் பாராட்டுக்களும் செல்வா.--சஞ்சீவி சிவகுமார் 06:18, 28 நவம்பர் 2011 (UTC)\nஉங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. செய்திக்குறிப்பாகத்தான் இட்டேன். விளையும் பயனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஒரு 10 பேராவது பங்களிக்க முன்வருவார்கள் என்று எண்ணுகிறேன். தமிழ்வழி வேளாண்மை அறிவியலைக் கூறும் மரபு தமிழகத்தில் சிறப்பாக உள்ளதால் இந்த எதிர்பார்ப்பு.--செல்வா 06:37, 28 நவம்பர் 2011 (UTC)\nஊடகப் போட்டி நிலவர அறிக்கை 2[தொகு]\nஊடகப் போட்டி இரண்டாம் வாரம் முடிந்துள்ளது. சில புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:\nமொத்த கோப���புகள் : 2722\nபங்கேற்ற புதிய பயனர்கள் : 48\nபங்கேற்ற விக்கியர்கள் : 25\nதமிழ் வலைவாசல் சுமார் 15000 முறை பார்வையிடப்பட்டுள்ளது\nஆங்கில வலைவாசல் சுமார் 1200 முறை பார்வையிடப்பட்டுள்ளது\nபோட்டிக்கு இவ்வாரம் வந்த சில படங்கள்:\nதிருமணத்தில் தாலி மற்றும் இன்னபிற\nஇதுவரை வந்த அனைத்து படங்களையும் இங்கு காணலாம். போட்டி பற்றி மேலும் பரப்புரை செய்ய உங்கள் உதவி தேவைப்படுகிறது. இதனை உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள - --சோடாபாட்டில்உரையாடுக 09:50, 29 நவம்பர் 2011 (UTC)\nஅனைத்துப் படங்களையும் காணக்கூடிய வகையான இணைப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சோடாபாட்டில். அனைத்தும் அழகிய அற்புதமான படங்கள். கிராமியச் சூழலின் எழலும் வாசமும் நிழற்படங்களின் அணிக்கு மென்மேலும் அழகு சேர்க்கிறது. :) நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 15:21, 29 நவம்பர் 2011 (UTC)\nநம்மில் பலர் நமது பயனர் பக்கங்களில் பிறந்த தேதி, பெற்றோர் பெயர் பிறந்த ஊர் போன்றவற்றை இட்டு வருகிறோம். இவை அடையாளத் திருடர்களுக்கு பயன்படும் தகவல்கள். பயனர் பக்கங்களை யார் வேண்டுமென்றாலும் பார்வையிடலாம் என்பதால் இது ஆபத்தானது. இணைய வழி வணிகம்/வர்த்தகம், வங்கிக் கணக்குகள், பிற தளங்களில் கடவுச்சொல் மீட்பு ஆகியவற்றில் இத்தகவல்கள் பயன்படுகின்றன என்பதால், இவற்றை இட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். மிகக் குறைவான தகவல்களை மட்டும் இடும்படி கேட்டுக்கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:09, 1 திசம்பர் 2011 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா 42,000 கட்டுரைகள்[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியா 42,000 கட்டுரை எண்ணிக்கையை அடைந்த இந்த வினாடியில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பங்களித்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.--P.M.Puniyameen 15:35, 1 திசம்பர் 2011 (UTC)\nஒவ்வொரு மைல் கல்லிலும் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்து பங்களிப்போம்.--சஞ்சீவி சிவகுமார் 16:37, 1 திசம்பர் 2011 (UTC)\nவெகுநாட்களாக தள்ளிப்போட்ட இந்த பணியை இன்று முடித்தேன்.பக்கத்தில் உள்ள அனேக வழுக்களை சரிபார்த்து, பக்கத்தை இற்றைப்படுத்தினேன்.வழுக்கள் அனைத்தையும் மேற்பார்வை செய்ய எளிதாக இருக்க மேற்பார்வை வழு (tracking bug) ஒன்று திறக்கப்பட்டது. தமிழ் விக்கித்திட்டங்கள் தொடர்பாக பதியப்படும் எந்த ஒரு வழுவிற்கும் blocks எனும் பண்பிற்கு 32578 என்ற வழுவைக் கொடுத்தால் தமிழ் விக்கி வழுக்களை களையெடுப்போருக்கு வசதியாக இருக்கும். நன்றி. ஸ்ரீகாந்த் 19:09, 2 திசம்பர் 2011 (UTC)\nநன்றி ஸ்ரீகாந்த். தமிழ் எழுத்துப்பெயர்ப்பு வசதி இப்போது தமிழ் விக்கியில் நன்றாக வேலை செய்வதாகத் தெரிகிறது. இதனை தமிழ் விக்கி செய்தியிலும் நிறுவ முடியுமா\nகனக்சு,விக்கி செய்தியில் இங்கு நிறுவதற்கு முன்னாலே நிறுவப்பட்டதே. உங்கள் விருப்பத்தேர்வில் நீங்கள் தட்டச்சு கருவியை செயலிழக்கச் செய்திருக்கின்றீர்களா, எனக்கு தெரிகிறதே. அல்லது நீங்கள் வேறு எதோ கேட்கிறீர்களா, எனக்கு தெரிகிறதே. அல்லது நீங்கள் வேறு எதோ கேட்கிறீர்களா ஸ்ரீகாந்த் 21:03, 2 திசம்பர் 2011 (UTC)\nஆமாம் இப்போது தெரிகிறது. நன்றி ஸ்ரீகாந்த்.--Kanags \\உரையாடுக 22:42, 2 திசம்பர் 2011 (UTC)\nபகிர்வி எனும் நிரல்வரி (script) சார்ந்த புதிய கருவி ஒன்றினை பயனர் ஸ்ரீகாந்த் எபிரேய மொழி விக்கிப்பீடியாவிலிருந்து தனிப்பயனாக்கித் தந்துள்ளார். இது ஃபேஸ்புக் டுவிட்டர் மின்னஞ்சல் ஆகியவை மூலமாக நமது நண்பர்களோடு நாம் விரும்பிப் படித்த கட்டுரைகளையோ விக்கிப்பீடியாவின் பிற உள்ளடக்கப் பக்கங்களையோ (content pages) மிகவும் எளிதாகப் பகிர உதவும். பயன்படுத்திப்பார்க்கவும் நண்பர்களே --சூர்யபிரகாசு உரையாடுக... 21:11, 3 திசம்பர் 2011 (UTC)\nஊடகப் போட்டிக்காக பரப்புரை செய்யும் பொழுது, சமூக வலைத்தளங்களின் திறனை அறிய முடிந்தது. இங்கு நாம் படிக்கும் / படைக்கும் தரமான கட்டுரைகளை நம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டால் சிறு அளவிலாவது நம் வாசகர் எண்ணிக்கை உயரும், பங்களிக்க சிலர் வரலாம்(virally). வெளிஉலகில் பரப்புரை செய்வதுபோல மின்னுலகிலும் இம்மாதிரி பரப்புரை செய்தல் நன்று.அதனை எளிமைப்படுத்துவதற்கே இது. நன்றி ஸ்ரீகாந்த் 21:36, 3 திசம்பர் 2011 (UTC)\nஇணையப்பரப்புரைக்கு, மிக உதவிகரமானதை, தமிழுக்குக் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி.வணக்கம்.≈00:31, 5 திசம்பர் 2011 (UTC)த♥உழவன்+உரை..\n2004-ம் ஆண்டுவாக்கில் கூகிள் தேடலில் மேலெழும்புவதற்குத் தேவையான நுட்ப நடவடிக்கைகள் சிலவற்றைச் செய்தோம். இன்னாள் தேவைக்கு, இந்தப் பகிர்வி பல மடங்கு பயன் தரக்கூடியது. இனி நானும் இதைப் பயன்படுத்துவேன். -- சுந்தர் \\பேச்சு 13:25, 11 திசம்பர் 2011 (UTC)\nY ஆயிற்று. Changed status to \"Ready\"--சோடாபாட்டில்உரையாடுக 04:07, 7 திசம்பர் 2011 (UTC)\nஊடகப் போட்டிக்கு வந்த கோப்புகளில் இது ஒன்று. இதில் உள்ள இசைக்கருவி எதுவென்று தெரியவில்லை. அடையாளம் காண ��தவுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 15:39, 7 திசம்பர் 2011 (UTC)\nஇக்கருவி எக்காளம் எனப்படும் காற்றுக் கருவி. இதன் நீளத்திற்கு ஏற்றவாறு எழுச்சி மிக்க ஒலி எழுப்பக்கூடியது. இதன் ஒலி யானையில் பிளிறல் ஒலியைப் போலவே இருக்கும். இது தமிழகத்தில் கோவில் திருவிழா காலங்களில் மட்டுமே இசைக்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பிற கருவி தாரை , கொம்பு முதலியன. தற்போது கேரள பகுதிகளில் வாசிக்கக் கூடிய கருவி கொம்பு என்ற கருவியாகும். இக்கருவி சற்று வளைந்திருக்கும். ஆனால் எக்காளம் வளையாமல் இருக்கும். இக்கருவியை வாச்சிக்க மிகுந்த மூச்சுப் பயிற்சியும் வலுவும் தேவை.--Parvathisri 00:40, 8 திசம்பர் 2011 (UTC) மேலும் [இங்கு\nமிக்க நன்றி பார்வதி. படத்தில் சேர்த்துவிடுகிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 06:46, 8 திசம்பர் 2011 (UTC)\nஊடகப் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படங்களை Slide show வாக காட்சிப்படுத்த ஏதும் நுட்பமுளதா பரப்புரைக்கு இது வசதியாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 16:10, 10 திசம்பர் 2011 (UTC)\nகாமன்சில் Slideshow என்ற கருவியை உங்கள் விருப்பத்தேர்விற்கு சென்று தேர்வு செய்தால் பகுப்பு பக்கத்தில் Show Slideshow என்ற இணைப்பு உங்களுக்கு தோன்றும். நன்றி.ஸ்ரீகாந்த் 07:45, 11 திசம்பர் 2011 (UTC)\nஅருமையான கருவி ஸ்ரீகாந்து. அறியத்தந்தமைக்கு நன்றி.--Kanags \\உரையாடுக 07:53, 11 திசம்பர் 2011 (UTC)\nமிக்கநன்றி ஸ்ரீகாந்து.--சஞ்சீவி சிவகுமார் 09:28, 11 திசம்பர் 2011 (UTC)\nவிக்கிமீடியா நன்கொடை வேண்டலில் செங்கை பொதுவன்[தொகு]\nவிக்கிமீடியா அறக்கட்டளையின் வருடாந்திர நன்கொடை வேண்டலில் நமது செங்கை பொதுவன் ஐயாவின் கதையும்+வேண்டலும் கடந்த சில நாட்களாக இடம் பெற்று வருகின்றன. தற்சமயம் அமெரிக்காவிலிருந்து பார்வையிடுவோருக்கு மட்டும் தெரியும் வண்ணம் உள்ளது. விரைவில் பிற நாட்டுப் பயனர்களுக்கும் தெரியக்கூடும். அவரது வேண்டலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக அறக்கட்டளை நன்கொடை வேண்டல் குழுவினர் தெரிவித்துள்ளனர்--சோடாபாட்டில்உரையாடுக 19:08, 11 திசம்பர் 2011 (UTC)\nசெங்கை பொதுவன் ஐயாவின் அழைப்பைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் அருமை. வாழ்த்துகள்.--Kanags \\உரையாடுக 07:59, 12 திசம்பர் 2011 (UTC)\nபூக்குந்த தாவரங்களின் பெயரீட்டில் Monocotyledon என்பது ஒருவித்திலைத் தாவரம் என்றும் Dicotyledon என்பது இருவித்திலைத் தாவரம் என்றும் இரு வகையினவாகவே தாவரங்கள் முன்னர் அழைக்கப்பட்டன. எனினும் தற்காலத்தில் 2009 ஆம் ஆண்டின் APG III system (பூக்குந்தாவரக் கூர்ப்பொழுங்குக் குழு III முறை - Angiosperm Phylogeny Group III system) என்பதன் படி, இவை வேறு எட்டு வரிசையினவாகக் குறிக்கப்படுகின்றன. Monocotyledonae (Monocots), Eudicotyledonae (Eudicots) என்றவாறு பிரிக்கின்றனர். எனவே, இவற்றின் பெயரீடு தமிழில் பின்வருமாறு வகை குறிக்கப்பட வேண்டும்:\nதமிழ் விக்கிப்பீடியாவில் இருவித்திலைத் தாவரங்கள் எனக் குறிக்கப்பட்டுள்ள ஏராளமான இனங்கள் மெய்யிருவித்திலையிகள் என்று பகுக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, அவற்றைச் சரிபார்த்துத் திருத்துவதில் விக்கிப்பீடியர்கள் சற்றுக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.--பாஹிம் 07:52, 12 திசம்பர் 2011 (UTC)\nபாஹிம் இருவித்திலை - மெய்யிருவிருத்தி மாற்றத்தை awb ஓட்டி செய்கிறேன். மெய்யிருவிருத்திகளுக்கு ஒரு கட்டுரை எழுதித் தாருங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:15, 12 திசம்பர் 2011 (UTC)\nசரி. நான் முயல்கிறேன்.--பாஹிம் 08:54, 12 திசம்பர் 2011 (UTC)\nபடங்களை பதிவேற்றும் போது, உடன் பதிவாகும் படத்தின் மேல்நிலைத் தரவு(EXIF) தேதியையும் குறிப்பிடுகிறது.அதில் வரும் பிழையை நீக்குதல் எப்படி எடுத்துக்காட்டாக,இப்படத்தின் கீழுள்ள மேல்நிலைத் தரவில் தேதி 10.12.2011 எனக் காட்டுகிறது. ஆனால், நான் படம் எடுத்தது 11.12.2011 தேதி. எப்படி இதனை மாற்றுவது எடுத்துக்காட்டாக,இப்படத்தின் கீழுள்ள மேல்நிலைத் தரவில் தேதி 10.12.2011 எனக் காட்டுகிறது. ஆனால், நான் படம் எடுத்தது 11.12.2011 தேதி. எப்படி இதனை மாற்றுவது\nEXIF Editors இணைப்பிலுள்ள மென்பொருட்கள் மூலமாகவோ, மென்பொருளை சேவையாக தரும்(SaaS) சில இணைய தளங்களை பயன்படுத்தியோ அவற்றை மாற்றலாம். சொந்த அனுபவம் இல்லை, அதனால் பரிந்துரை செய்ய இயலாது. :( உங்கள் படிமியில் தேதியை மாற்றுவது நல்லது, அது அமெரிக்க நேரம் பயன்படுத்துகிறது என நினைக்கிறேன். ஸ்ரீகாந்த் 07:49, 13 திசம்பர் 2011 (UTC)\nகாமென்சின் அனுபவம் வாய்ந்த நிழற்படக்காரர்கள் இத்தகைய குறிப்புகளை நீக்குவதனை அறிந்து கொண்டேன். மேலும் நீங்கள் கொடுத்த, மேல்நிலைத்தரவு மாற்றத் தொடுப்பும் நன்றாக செயல்படுகிறது. எனது படிமி/நிழற்படக்கருவியிலேயே தேதியை மாற்றிக் கொண்டேன். மிக்க நன்றி.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்\nதமிழ் விக்கிபீடியர்கள் வரிசைபட்டியல் கடைசி 30 நாட்கள் தொகுப்புகளின் எண்ணிக்கையில்[தொகு]\nதமிழ் விக்கிபீடியர்கள் பட்டியல் கடை���ி 30 நாட்கள் தொகுப்புகளின் எண்ணிக்கை வரிசையில் எப்படி அறிவது --ஸ்ரீதர் /பேசுக 03:34, 14 திசம்பர் 2011 (UTC)\nகடைசி 30 நாட்களுக்குப் பார்க்க இயலாது. ஆனால் சென்ற மாதம் பட்டியலை இங்கு காணலாம். \"50 recently active wikipedians, excl. bots, ordered by number of contributions\" என்ற பகுதியில் இத்தரவுகள் உள்ளன. ஒவ்வொரு மாதம் 20ம் தேதி வாக்கில் முந்தைய மாததுக்கான தரவுகள் இற்றைப் படுத்தப்படுகின்றன. “ --சோடாபாட்டில்உரையாடுக 05:06, 14 திசம்பர் 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2020, 04:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/motor-vehicle-rules-should-be-followed-by-october-onwards-q606ma", "date_download": "2020-07-10T23:39:17Z", "digest": "sha1:CEICTJOJOWJJ34QTSND5FBYOKNGGRPH2", "length": 10574, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்னும் 7 மாதம் மட்டுமே..! இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிய \"லாக்\"..! உடனே செய்ய வேண்டியது என்ன தெரியுமா..?", "raw_content": "\nஇன்னும் 7 மாதம் மட்டுமே.. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிய \"லாக்\".. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிய \"லாக்\".. உடனே செய்ய வேண்டியது என்ன தெரியுமா..\nமோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதி படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்க கூடியவர்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையிலும் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் குறையும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.\nஇன்னும் 7 மாதம் மட்டுமே.. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிய \"லாக்\".. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிய \"லாக்\".. உடனே செய்ய வேண்டியது என்ன தெரியுமா..\nவரும் அக்டோபர் மாதம் முதல் இருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகளை கொண்டு வர மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.\nஅதன்படி மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதி படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்க கூடியவர்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையிலும் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் குறையும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.\nஅதில் முகப்பு விளக்கு, நம்பர் பலகை கண்டிப்பாக இருக்க வேண்டும். வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது மிகவும் கட்டாயம். பின் இருக்கையில் அவ��்கள் கால்வைக்க கண்டிப்பாக புட் ரெஸ்ட் வைக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் பின் சக்கரத்தை பாதியாக மறைக்கும் அளவுக்கு மட் கார்டு பொருத்தி இருக்க வேண்டும். இதெல்லாம் தவிர்த்து பின் பக்கத்தில் அமர்ந்து இருப்பவர்களின் பாதுகாப்பிற்காக இருக்கையை ஒட்டிய கைப்பிடி அமைக்க வேண்டும்.\nஇவ்வாறு இருசக்கர வாகனங்கள் பராமரிக்கவில்லை என்றால் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் அபராதம் என்ன என்பது குறித்தும், என்ன நடவடிக்கை எடுப்பது குறித்தும் முழு விவரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nஆரோக்கியத்தை உணர்த்தும் புழு, பூச்சி... மனிதன் மறந்த இயற்க்கையின் அற்புதங்கள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உ��்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியானது..\nமருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம்.. இவரின் நிலையை கண்டு வருந்தும் ரசிகர்கள்\n1000 ஏக்கர் விவசாயத்தை அழிக்கும் நாசகர செயல்.. திருச்சி விவசாயிகளுக்காக களமிறங்கிய வைகோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/19569/ennai-padaithavarea-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2020-07-10T21:06:29Z", "digest": "sha1:ZUIK2SGESGRSTNMMZ3RMHGOI7UYQ4PEU", "length": 2397, "nlines": 71, "source_domain": "waytochurch.com", "title": "ennai padaithavarea என்னை படைத்தவரே", "raw_content": "\nennai padaithavarea என்னை படைத்தவரே\nஉள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே – 2\nயெஷுவா … நீர் எந்தன் துணையாளரே\nயெஷுவா … நீர் எந்தன் எஜமானனே – 2\n1. நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய\nநீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்\nபாசம் காட்டி மாறாத அன்பை\nஎனக்கு தந்தவரே – 2\n2. படைகள் எல்லாம் எனை சூழ நின்று\nபட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது\nபலத்த அரணாய் எனக்காக நின்று\n3. முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது\nகழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்\nவறுமை மாற்றி வளமான வாழ்வை\nஎனக்கு தந்தவரே – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5-79140/", "date_download": "2020-07-10T21:21:00Z", "digest": "sha1:4PUNXKS4WU77XYPJMNOGDN7B64KMXGVA", "length": 4863, "nlines": 92, "source_domain": "www.chennaicitynews.net", "title": "சின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்துள்ள நடிகை! | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema சின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்துள்ள நடிகை\nசின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்துள்ள நடிகை\nசின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்துள்ள நடிகை\nசின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு ஒரு நடிகை வந்துள்ளார். அவர் தான் நடிகை திவ்யா கணேஷ்.\nசின்னத்திரையிலிருந்து திரையுலகில் நுழைந்து புகழ் பெற்றவர்கள் பலருண்டு. ஷாருக்கான், மாதவன் தொடங்கி பிரியா பவானி சங்கர் வரை இந்தப் பட்டியல் நீளும்.\nஇந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவர் தான் திவ்யா கணேஷ். தமிழ் பெண்ணான இவர் சொந்த ஊர் இராமநாதபுரம். ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர் . தோற் றம், நடிப்புத் திறமை என ஒரு சினிமா நடிகைக்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.\nஇவர் இப்போது மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். தாழ்வு மனப்பான்மையும் சந்தேகப் புத்தியும் கொண்ட பெண்ணாக அந்தப் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை மதுசூதனன் என்பவர் இயக்குகிறார். அதே போல தெலுங்கில் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் திவ்யா கணேஷ்.\nபெரிய திரைக்கு வந்து மலையாளம் தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும். திவ்யா கணேஷ் புதிய தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். திவ்யாவின் கனவு, அதிக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தானாம். அந்தக் கனவு இந்தப்புத்தாண்டில் நிறைவேறட்டும்…\nசின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்துள்ள நடிகை\nPrevious articleவிஷாலுக்கு… டும்..டும்..டூம்.. ஆந்திர பெண்ணுடன் திருமணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/02/14/cpi-leader-mutharasan-says-that-admk-government-has-prepared-budget-report-for-the-assembly-elections", "date_download": "2020-07-10T23:03:39Z", "digest": "sha1:PCSLUJ2K3THIRUIJ4DCXZJF6CHHNEBPE", "length": 10424, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "CPI Leader Mutharasan says that ADMK government has prepared Budget for the assembly elections", "raw_content": "\n“அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் தேறவில்லை” : முத்தரசன் ஆதங்கம்\nஎதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெறவேண்டும் என்ற ‘ஆசை’ யில் நிதிநிலை அறிக்கையை அ.தி.மு.க அரசு தயாரித்துள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசின் 2020 - 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை, 10 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தேர்தல் வாக்குறுதி அளிப்பதுபோல இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2020-21 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க ஆட்சி நிறைவு பெறும் காலத்தின் கடைசி நிதிநிலை அறிக்கையாகும்.\nஅடுத்த ஆண்டு எதிர்கொள்ளும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்ற ‘ஆசை’யில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 2020-21ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 59 ஆயிரத்து 209 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 618 கோடியாக இருப்பது நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை கைவிடுவதில் முடியும்.\nமத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி வசூல் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியும் இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 7,500 கோடி ரூபாயை பெறுவதற்கு அழுத்தம் தரத் தயாராக இல்லை.\nஇதுவரை தமிழ்நாடு அரசு பெற்றுள்ள கடன் தொகை 4 லட்சத்து 56 ஆயிரத்து 661 கோடியாக உயர்ந்துள்ளது. மாநில வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் மக்கள் மீது செலவுச் சுமை ஏற்றுவதை நிதிநிலை அறிக்கை மறைத்துள்ளது.\nதூர்வாருவதில் ‘அக்கறை ‘ காட்டும் நிதிநிலை அறிக்கை, உடல் உழைப்பு தொழிலாளர்களின் பல்வேறு வாரியங்களுக்கு ஒதுக்கியுள்ள தொகை மிகச் சொற்பமானது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்துள்ள அரசு, அந்தப் பகுதியிலும் சரி, பிற பகுதிகளிலும் சரி வேளாண்மை துறையில் பொது முதலீடு செய்யும் திட்டங்கள் ஏதும் அறிவிக்கவில்லை. விவசாயத்தை வர்த்தக நிறுவனங்களிடம் மீட்க முடியாத வகையில் அடகு வைக்க நிதிநிலை அறிக்கை வழிவகை செய்துள்ளது.\nவெளிநாட்டு முதலீடு வருகிறது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் முழங்கப்படுகிறது. இதுபற்றி நிதிநிலை அறிக்கையில் தேடிப்பார்த்தாலும் ஒன்றும் உருப்படியாகத் தேறவில்லை. முடங்கிக் கிடக்கும் சிறு குறு, நடுத்தர தொழில்களுக்கு புத்துயிரூட்டும் திட்டங்களும் இல்லை.\nஆரம்ப சுகாதாரம், மருத்துவம் என மக்கள் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் தரவில்லை. தாய் சேய் நலனுக்கு முக்கிய காரணமான ஆஷா பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதியம் குறித்து கவலைப்படவில்லை. மொத்தத்தில் அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட தோரணங்களாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இது அ.தி.மு.க தேர்தல் பரப்புரைக்கான தயாரிப்பு தவிர வேறொன்றும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.\nவரவேண்டிய 4,073 கோடி GST நிலுவை - மோ���ி தருவார் என்று ’நம்புகிறோம்’ : அடிமை அரசின் அலட்சியம் \nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மட்டும் 100-ஐ கடந்த கொரோனா தொற்று : 3,680 பேர் பாதிப்பு; 64 பேர் பலி\n“வந்தது ஒரு கார்; விபத்துக்குள்ளானது வேறொரு கார்” - விகாஸ் துபே என்கவுன்டரை திட்டமிட்டு நடத்தியதா போலிஸ்\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\n“வந்தது ஒரு கார்; விபத்துக்குள்ளானது வேறொரு கார்” - விகாஸ் துபே என்கவுன்டரை திட்டமிட்டு நடத்தியதா போலிஸ்\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மட்டும் 100-ஐ கடந்த கொரோனா தொற்று : 3,680 பேர் பாதிப்பு; 64 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/8940", "date_download": "2020-07-10T23:01:15Z", "digest": "sha1:6S7Y6IRSTCBMLE677OQVYTYJ7LPLX7CE", "length": 4637, "nlines": 128, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | s.ramakrishnan", "raw_content": "\nவெறும் பூரி... கை பம்ப்பில் குளியல்... ஓவியங்களை வரைந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சிவக்குமார்\nகோஷ்டி உருவாக்காத எழுத்தாளர், வெறுப்பை பரப்பாத பேச்சாளர்... - சாகித்ய அகாடெமி விருது பெற்ற எஸ்.ரா\nஎஸ்.ராவை வாழ்த்திய இயக்குனர் லிங்குசாமி\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/12/11230627/1061145/Arasiyal-Ayiram.vpf", "date_download": "2020-07-10T23:20:00Z", "digest": "sha1:QD2E65XSOKBGL7PXBSPEQLY5YVXZTUHQ", "length": 5530, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(11.12.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11.12.2019) - அரசியல் ஆயிரம்\n(11.12.2019) - அரசியல் ஆயிரம்\n(11.12.2019) - அரசியல் ஆயிரம்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n(31.03.2020) - அரசியல் ஆயிரம்\n(31.03.2020) - அரசியல் ஆயிரம்\n(30.03.2020) - அரசியல் ஆயிரம்\n(30.03.2020) - அரசியல் ஆயிரம்\n(27.03.2020) - அரசியல் ஆயிரம்\n(27.03.2020) - அரசியல் ஆயிரம்\n(26.03.2020) - அரசியல் ஆயிரம்\n(26.03.2020) - அரசியல் ஆயிரம்\n(25.03.2020) - அரசியல் ஆயிரம்\n(25.03.2020) - அரசியல் ஆயிரம்\n(24.03.2020) - அரசியல் ஆயிரம்\n(24.03.2020) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/29222.html", "date_download": "2020-07-10T21:29:05Z", "digest": "sha1:RX2KBNJTX5I7AHJEJNDQTV5QUFMOD2N3", "length": 14781, "nlines": 162, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ் வல்வெட்டித்துறையில் அரங்கேறிய கொடுமை ! தந்தையற்ற 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த துயரம் - Yarldeepam News", "raw_content": "\nயாழ் வல்வெட்டித்துறையில் அரங்கேறிய கொடுமை தந்தையற்ற 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த துயரம்\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, கோயில் மடப்பள்ளியில் வைத்து ஆலய அர்ச்சகர் ஒருவர் தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்து வந்தம�� பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் கோயில் அர்ச்சகர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு ஆலய அர்ச்சகரால் சீரழிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு வந்ததை அவதானித்த ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டபோதே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇதனையடுத்து உடனடியாக இந்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.\nபருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் மேலதிக புலன் விசாரணை மேற்கொண்டதையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஅத்துடன் மாணவியிடம் கைப்பற்றிய கோயில் ஐயர் கொடுத்த தொலைபேசியும் சான்று பொருளாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nவல்வெட்டித்துறை அம்மன் கோயில் அர்ச்சகர் காசு மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சிறுமியை நயவஞ்சகமாக கோயில் மடப்பள்ளிக்குள் அழைத்து தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.\nஇதேவேளை பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மாணவியின் சித்தப்பாவும் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்துள்ளனர்.\nஅத்துடன் அர்ச்சகரின் இந்த துர்நடத்தைக்கு அவரும் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது\nஇந்நிலையில் கோயில் அர்ச்சகர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் கைது செய்த பொலிசார் நேற்று முன்தினம் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.\nஇதன்போது சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதேவேளை கலாச்சாரத்திற்கு பெயர்போன யாழ்ப்பாணத்தில், அதுவும் ஆலயத்தில் இந்த விடயம் நடந்தேறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nநல்லைக் கந்தன் பெருவிழா தொடர்பில் வெளியானது முக்கிய அறிவிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மேலும் 87 பேருக்கு கோரோனா\nகருவிலேயே குழந்தையை குறி வைக்கும் கொரோனா\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nபெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை\nயாழில் பண பையை பறிகொடுத்த இளம் பெண்.. 10 நாட்களின் பின்னர் சிசிரிவி உதவியால் சிக்கிய…\nவடமாகாணம் முழுவதும் உடனடியாக அமுல்.. முக கவசம் அணியாதோருக்கு 14 நாட்கள் கட்டாய…\nசென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 25ஆவது நினைவேந்தல்\nகனடாவில் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பற்குணலிங்கம் ராசலிங்கம்\nவவுனியா குடியிருப்பு குளக்கட்டில் தமிழ் மாணவிகளின் முகம் சுழிக்கவைக்கும் செயல்\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த ராசிக்காரங்களுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கிரார் தொட்டதெல்லாம் வெற்றிதான்\nராகு கேது தோஷம் உங்களை ஆட்டிபடைக்கிறதா.. தப்பிக்க எழிய வழிமுறைகள் இதோ..\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் உலகிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்த ரிசல்ட்\nநல்லைக் கந்தன் பெருவிழா தொடர்பில் வெளியானது முக்கிய அறிவிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மேலும் 87 பேருக்கு கோரோனா\nகருவிலேயே குழந்தையை குறி வைக்கும் கொரோனா வெளிநாட்டு ஆராச்சியாளர்களின் புதிய கண்டுப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/06/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-07-10T22:32:05Z", "digest": "sha1:PPKJ2RRPJFWTL3TDJBRLIIAD45WBIPPO", "length": 5522, "nlines": 74, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "எளிய முறையில் சிவப்பு அவல் இலை அடை தயாரிக்கும் முறை | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் சிவப்பு அவல் இலை அடை தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் சிவப்பு அவல் இலை அடை தயாரிக்கும் முறை\nகோதுமை மாவு 300 கிராம்,\nசிவப்பு அவல் 10 கிராம்,\nதேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு,\nஉப்பு, தண்ணீர் தேவையான அளவு\nகோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து, சிறிய வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். சிவப்பு அவலுடன் வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றைக் கலந்து கிளறிவிடவும். பிறகு இலையில் இருக்கும் சப்பாத்தியின் மேல் வைத்து, இலை அடையாக செய்து இரண்டாக மடித்து வேகவைத்து இறக்கவும்.\nபலன்கள்: சிவப்பு அவலில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ரத்தசோகை உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள், வயதானவர்கள் என எல்லோருக்கும் ஏற்ற உணவு. சர்க்கரை நோயாளிகள் வெல்லம், தேங்காயை நீக்கிவிட்டு அவல் மட்டும் சேர்த்து சாப்பிடலாம். காலை நேரத்தில் சாப்பிட ஏற்ற உணவு. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.\nPonnambalam Problem: அவசர அவசரமாக விரைந்து Kamal உதவி\nPonnambalam Problem: அவசர அவசரமாக விரைந்து Kamal உதவி\nPonnambalam Problem: அவசர அவசரமாக விரைந்து Kamal உதவி\nPonnambalam Problem: அவசர அவசரமாக விரைந்து Kamal உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/48095/Sensex-Hits-40K-For-First-Time-As-Leads-Show-Second-Term-For-PM-Modi-In", "date_download": "2020-07-10T23:35:46Z", "digest": "sha1:TRLCFOHLCZ64Z3G3BYADOM2ICMEGET2V", "length": 8919, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் முடிவுகள்: இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத உயர்வு | Sensex Hits 40K For First Time As Leads Show Second Term For PM Modi In | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதேர்தல் முடிவுகள்: இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத உயர்வு\nமக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலை வகிப்பதால் பங்கு சந்தை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் சீன இடையே ஏற்பட்ட வர்த்தக போரால் உலக பங்கு ச���்தை சரிவை சந்தித்தது. இதில் இந்திய பங்குசந்தையான நிஃப்டி மற்றும் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இரண்டுமே கடும் சரிவை சந்தித்தது. தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இந்த இரண்டுமே இந்த கடந்த வாரம் மெல்லமாக சரிவில் இருந்து மீண்டது.\nபின்னர், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த பிறகு வெளியான கருத்துக்கணிப்புகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்ற தகவல் வெளியானதால், பங்கு சந்தை பெரும் உயர்வு கண்டது. கடந்த திங்கட்கிழமை மட்டுமே மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆயிரத்து 216 புள்ளிகள் அதிகரித்து 39 ஆயிரத்து 147 புள்ளிகளில் வணிகமாகியது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 360 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 766 புள்ளிகளில் வர்த்தகமாகியது.\nஇந்நிலையில் கருத்துக்கணிப்புகளில் கணிக்கப்பட்டது போலவே பாஜக தனிபெரும்பான்மையுடன் 325 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் காலை முதலே வேகமாக பங்கு சந்தை உயர்ந்தது. சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 40 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 12 புள்ளிகளை எட்டியது. இது வரலாறு காணாத உயர்வு ஆகும்.\nவயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 1 லட்சம் வாக்குகள் முன்னிலை\nமாற்றுக் கட்சியாக தமிழகத்தில் தடம் பதிக்கிறதா மக்கள் நீதி மய்யம் \nRelated Tags : Sensex, Nifty, Trade, BJP, Leading, பாஜக, முன்னிலை, தேர்தல் முடிவுகள், சென்செக்ஸ், வர்த்தகம், நிஃப்டி,\n: இரு அமைச்சர்களின் இருவேறு விளக்கம்..\nதிண்டுக்கல்: நத்தம் பகுதியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nசாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப��னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 1 லட்சம் வாக்குகள் முன்னிலை\nமாற்றுக் கட்சியாக தமிழகத்தில் தடம் பதிக்கிறதா மக்கள் நீதி மய்யம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Drone?page=1", "date_download": "2020-07-10T23:08:29Z", "digest": "sha1:QOULCJFDSKSGONC4IRJZIDHYYYADO3WK", "length": 4647, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Drone", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஆயுதங்களைக் கொண்டு வந்த ட்ரோன்: ...\n‘எடுத்தேன் பாரு ஓட்டம்.. சிதறிய ...\nபார்க்க முடியாத கோணம்; யோசிக்க ம...\nஎண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி...\nமுதல் முறையாக ட்ரோன் மூலம் கொண்ட...\nஆளில்லா குட்டி விமானங்களுக்கு கட...\n''ஜனநாயகத்தை மீட்கும் வரை போராடு...\nஆப்கானில் ஆளில்லா விமான தாக்குதல...\nபறந்து வரும் சுடசுட பீட்சா\n22 ஆளில்லா உளவு விமானங்கள்: இந்த...\nஓட்டுனர் இல்லாமல் பறக்கும் 'ஆம்ப...\nஆளில்லா விமானங்களை பிடிக்கும் கழ...\nட்ரோனை உணவென நினைத்து துரத்திய ப...\nகண்ணிவெடியை அழிக்க குட்டி விமானம...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sivappu-movie/", "date_download": "2020-07-10T21:53:41Z", "digest": "sha1:J7NSELRU5DUZLXCTYA7QEXYFS5UMKVCG", "length": 9520, "nlines": 68, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஈழத்து அகதிகளின் துயரத்தைச் சொல்லும் சிவப்பு..!", "raw_content": "\nஈழத்து அகதிகளின் துயரத்தைச் சொல்லும் சிவப்பு..\nஈழப் பிரச்சினையை மையமாக வைத்து இதுவரையிலும் எடுக்கப்பட்ட சினிமாக்களெல்லாம் பெரிய அளவுக்கு பேசப்படாமல் சினிமா ரசிகர்களின் கண்களுக்கும் படாமலேயே போய்விட்டது. எடுக்கப்பட்ட கதைகளும், போரின் வலிகளையும், போர் நடந்த சூழலையும், அங்கு வாழும் மக்களின் சோகத்தையுமே இதுவரையில் பதிவு செய்திருக்கின்றன. இப்போது முதல் முறையாக ஈழத்தில் இருந்து அகதிகளாக தமிழகம் வரும் ஈழத்து மக்கள் படும் அவலத்தை சிவப்பு என்ற இந்தச் சினிமாவில் பதிவு செய்திருக்கிறார்கள்..\n'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவாவின் அடுத்த படம்தான் இந்த 'சிவப்பு'.. முக்தா ஆர்.கோவிந்த் மற்றும் 'புன்னக்கைப் பூ' கீதா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா ஹீரோவா அறிமுகமாகியிருக்கார். ரூபா மஞ்சரி ஈழத்துப் பெண்ணாக நடிச்சிருக்கார். படத்தின் முக்கியமான கேரக்டரான 'கோனார்' என்ற கதாபாத்திரத்தை தனது தோளில் தூக்கி சுமந்திருக்கிறாராம் ராஜ்கிரண். மேலும் தம்பி ராமையா, செல்வா, போஸ் வெங்கட், ஏ.வெங்கடேஷும் நடிச்சிருக்காங்க..\nதமிழகத்திற்கு முறையாக அனுமதி பெற்று முகாம்களில் தங்கியிருக்கும் அகதி மக்களைக் காட்டிலும் அனுமதி பெறாமல் தமிழகத்தில் பரவலாக தங்கியிருக்கும் ஈழத்து மக்களும் இருக்கிறார்கள். இதில் ஒருவரான ரூபா மஞ்சரிக்கும், தமிழகத்து இளைஞன் நவீன் சந்திராவுக்கும் இடையே ஏற்படும் காதல்.. இவர்களது காதலுக்கு இடையூறு ஏற்படுத்தும் சட்டப் பிரச்சினை.. ஏவலாட்களாக மாறிப் போகும் போலீஸ்.. இதனைச் சுற்றித்தான் கதையாம்..\nபடத்தின் டிரெயிலரே அசத்தியிருக்கிறது மது அம்பாட்டின் ஒளிப்பதிவே ஒரு தனி கலையாக தெரிகிறது.. அடுக்கு மாடிக் கட்டிடடத்திலேயே தங்கியிருந்து அதேக் கட்டிக் கொடுக்கும் தொழிலாளர்களின் அன்றாட போராட்ட வாழ்க்கைதான் படத்தின் களம் என்பது பார்த்தவுடனேயே புரிந்தது..\n\"ஈழத்துப் பிரச்சினையில் ஒரு மறைக்கப்பட்ட பாகமாக இருக்குது அகதிகளின் அவலம். அதைத்தான் இந்தப் படத்துல பிரதானப்படுத்தியிருக்கேன்.. படம் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஒரு கட் கூட சொல்லாமல் யு சர்டிபிகேட் கொடுத்து பாராட்டினாங்க. இனி மக்கள் பாராட்டணும். அதுக்காகத்தான் காத்திருக்கிறோம்..\" என்றார் இயக்குநர் சத்யசிவா..\nஈழப் பிரச்சினை, அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிக்கியிருக்கும் பூமாலை என்பதை படத்தின் பல கேரக்டர்கள் பேசும் டயலாக்குகள் மூலம் தெரியப்படுத்துகிறார் இயக்குநர். கடைசியாக, \"நம்மளை நம்பி வந்த அகதிகளை ஒண்ணு ஆதரிச்சு கை கொடு்ககணும். இல்லாட்டி கை விட்ரணும்.. அவங்களை வைச்��ு அரசியல் பண்ணக் கூடாது..\" என்கிறார் அகதிகளுக்கு ஆதரவளிக்கும் 'கோனார்' கேரக்டரில் நடித்திருக்கும் ராஜ்கிரண்..\nஇது நம்ம அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் புரியணும்னா இந்தப் படம் நிச்சயமா ஜெயிச்சாகணும்..\n“இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு இந்தியாவில் ராஜ உபசாரமா..” – நடிகர் ராஜ்கிரணின் ஆவேசப் பேச்சு..\n‘சிவப்பு’ படத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய ஈழத்து கதை பாடல்\n‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/12/blog-post_95.html", "date_download": "2020-07-10T21:33:02Z", "digest": "sha1:CMSQ4T6G7O2ZB3KDU3SE32R2SZPLOJEH", "length": 8067, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு பரிந்துரை.", "raw_content": "\nகணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு பரிந்துரை.\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கணினி பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.\nஇது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மருதப்பன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறி்ப்பு:\nஇப்பணிக்கு பி.எட் தகுதியுடன் பி.எஸ்சி(கணினி அறிவியல், பி.சி.ஏ, பி.எஸ்சி தகவல் தொழில்நுட்பம்) ஆகிய பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.7.2014 அன்றுஅனைத்து பிரிவினருக்கும் 57 வயதுக்குள் மிகாமல் இருத்தல் வேண்டும்.\nஆதரவற்ற விதவை அனைத்து பிரிவினரும் மற்றும் கலப்பு திருமணம் புரிந்த அனைத்து பிரிவினரும்-20.10.2014 வரையும், ஆதிதிராவிடர் அருந்ததியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், முஸ்லீம் ���ற்றும் இதர வகுப்பினர் ஆகியோருக்கு-3.9.2011 வரையும் பதிவு செய்திருக்க வேண்டும்.\nஆதிதிராவிடர்(அருந்ததியினர்)-27.9.2010 வரையும், பழங்குடியினர்-27.9.2010 வரையும், ஆதிதிராவிடர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், முஸ்லீம் மற்றும் இதர வகுப்பினர் ஆகியோருக்கு 31.12.2009 வரையும் பதிவு செய்திருக்க வேண்டும்.\nமேற்கண்ட கல்வித் தகுதியும், பதிவு மூப்பும் உள்ள விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை மற்றும் அசல் கல்விச்சான்றிதழ்களுடன் டிச.9ம் தேதி காலையில் நேரில் வந்து பதிவு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகிறவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2018/07/26/", "date_download": "2020-07-10T22:43:22Z", "digest": "sha1:JA7AC5D7ID77FKPPN3DRTL7YDRRFJVOZ", "length": 5600, "nlines": 67, "source_domain": "www.trttamilolli.com", "title": "26/07/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்\n“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 79வது வயதில் இறைவனடி சேர்ந்தார். யாழ் தீவகம் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும்-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட-சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகரும் சிறந்த கவிஞரும்,தமிழ்பற்றாளருமாகிய, வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 26.07.2018 வியாழக்கிழமை மாலை டென்மார்க்கில் காலமானார். என்றமேலும் படிக்க...\nதுயர் பகிர்வோம் – கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் (26/07/2018)\nயாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருத்தொண்டர் தில்லையம்பலம் செல்லமுத்துமேலும் படிக்க...\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2011/04/07/post-14/", "date_download": "2020-07-10T22:45:12Z", "digest": "sha1:RRAOP7S4ZHUSQ3TPXC46GX3MTGOXCCXP", "length": 38609, "nlines": 249, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "ஸ்டாலின் சந்தன பாக்கியம் (அ) புகழ் மாலை – பாகம் 2 | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nஸ்டாலின் சந்தன பாக்கியம் (அ) புகழ் மாலை – பாகம் 2\n… ‘அல்லது ‘சந்தனக் கொள்ளை ஸ்டாலின்’ என்று தலைப்புக் கொடுத்திருக்க வேண்டும், இவ்விடுகைக்கு…\nஇவ்விடுகையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் இதனைப் படித்திருக்க வேண்டும்: ஜோசப் (முத்துவேல்) விஸ்ஸாரியநோவிச் (கருணாநிதி) ஸ்டாலின் (சுடாலின்) புகழ்மாலை – – பாகம் 1\nதிருப்பத்தூர் சந்தனமரக் கிடங்கு எரிப்பு சம்பவம் என்கிற தீவட்டிக் கொள்ளையர்கள் மகாத்மியம்\nவட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மற்றும் புதூர்நாடு மலைகள், சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 25 கிமீ அகலமும் உள்ள ப���ரதேசத்தில் உள்ளவை. திருப்பத்தூர், வாணியம்பாடி, செங்கம், போளூர், வேலூர் தாலுக்காக்களில் உள்ளடங்கியவை. கடலுயரத்தில் இருந்து சராசரியாக சுமார் 2300 அடி உயரத்தில் உள்ள இப்பிரதேசம் சுமார் 2500 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. பொதுவாக மலையாளிகள் என சொல்லப்படும் மலைவாசி மக்கள் இங்கு வாழ்கிறார்கள். அவர்களை ‘முன்னேற்ற’ வேண்டுமல்லவா நமது அரசாங்கமும், மிஷனரிகளும் அவரவர் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர் இங்கு – முறையே, குடிப்பழக்கத்தையும், ப்ரோடெஸ்டன்ட் கிறிஸ்தவத்தையும்.\nஇம்மலைகளில் சுமார் 225,000 ஹெக்டேர் பரப்பளவில் (சுமார் 450 ,000 ஏக்கர்) வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள ‘ரிசெர்வ்’ காடுகளாகும். ஆனால் இவை அடர்ந்த, பசுமை போர்த்திய காடுகள் அல்ல. இருப்பினும் இவை மிக அழகானவை. இக்காடுகளின் மண் தரமும், மழை அளவும், ஈரப் பதமும், தட்பவெப்ப நிலைகளும் ஒரு தனிவிதமான சுற்றுச்சூழலை உருவாக்கி இருக்கின்றன. இச்சூழலில் குறிப்பிட்ட சிலவகை மூலிகைகளும், மரங்களும் வளர்கின்றன.\nஜவ்வாது மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைத்தொடர்கள், தரமான சந்தனமரங்கள் அற்புதமாக வளரும் இடங்கள். இம்மரங்களில் உள்ள சேகு என்று நாம் அழைக்கும் sap (மரச் சாறு) உலர்ந்தபின் ஒரு நுணுக்கமான மணத்தை இம்மரங்களின் ஹார்ட்வுட் (heartwood) எனப்படும் நடுப்பகுதிக்குக் கொடுக்கிறது, இதன் காரணமாக ஜவ்வாது மலையில் வளர்ந்த சந்தனமரங்களுக்கு உலகளாவிய (விலை)மதிப்பும், மரியாதையும் உண்டு.\nஎப்படிப்பட்ட மரியாதை என்றால், 100 கிராம் மரம் (branchwood), சுமார் 1100 ரூபாய். ஹார்ட்வுட், சுமார் 80 லட்சம் ரூபாய், ஒரு டன்னுக்கு இது அரசு ஏலத்தில் கிடைத்தால். ஆனால், எல்லா ஏலங்களிலும் (குறிப்பாக நம் தங்கத் தமிழ் நாட்டில்) அரசியல் உதிர்களின் சார்புள்ள குழுமங்களுண்டு (cartels) – இவர்கள் நிர்ணயிக்கும் விலை தான் ஓடும். ஆகவே மொத்த விற்பனை விலை இச்சந்தனத்துக்கு சுமார் ஒரு டன்னுக்கு ரூபாய் 1 கோடிக்கும் அதிகம் இது அரசு ஏலத்தில் கிடைத்தால். ஆனால், எல்லா ஏலங்களிலும் (குறிப்பாக நம் தங்கத் தமிழ் நாட்டில்) அரசியல் உதிர்களின் சார்புள்ள குழுமங்களுண்டு (cartels) – இவர்கள் நிர்ணயிக்கும் விலை தான் ஓடும். ஆகவே மொத்த விற்பனை விலை இச்சந்தனத்துக்கு சுமார் ஒரு டன்னுக்கு ரூபாய் 1 கோடிக்கும் அதிகம் ஆனால் நல்லவேளை, பெரும்பாலும் ந��ர்மையான அதிகாரிகள் இருப்பதால், அரசாங்கத்துக்கு மிகப்பெரிய நஷ்டங்கள் ஏற்படுவதில்லை…\nஆனால் (=ஆகவே), பெரும் பணம் புரளும் இத்தொழிலில், திருட்டுத்தனமாக மரம் வெட்டல், கடத்துதல், பொறுக்கி அரசியல்வாதிகளின் மிகமிக நீளக்கைகள், மிகப்பெரிய அளவு கையூட்டுகள், ஊழல்கள், கொலைகள் எல்லாம் உண்டு.\nவன அதிகாரிகளுக்கு சரியான சம்பளமோ, மரியாதையோ, தளவாடங்களோ – பொதுவாகக் கொடுக்கப் படுவதில்லை. உதாரணமாக கொள்ளையர்கள் யந்திரத் துப்பாக்கி வைத்திருந்தால், அதிகாரிகள் பழைய ‘முதல் சுதந்திரப்போர்’ காலத்து ரைபிள்கள் வைத்திருப்பர் இவர்களின் வேளையில் இருக்கும் கஷ்டங்களை எவரும் உணர்வதில்லை. பாவம் –\nஆனாலும், வன அதிகாரிகளும், எவ்வளவு தான் அட்டூழியங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும் அல்லது கயமைநிதி சொன்னது போல ‘அடக்கமாக’ இருக்க முடியும் அல்லது கயமைநிதி சொன்னது போல ‘அடக்கமாக’ இருக்க முடியும் ஆகவே, அவ்வப்போது, கொள்ளையர்களைப் பிடிப்பதும், துப்பாக்கிச் சண்டைகளும், பறிமுதல்களும் எல்லாம் நடக்கும் – ஒரு சில நேர்மையான அதிகாரிகளால். பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள் வன இலாக்காவின் கிடங்குகளுக்குச் செல்லும். மேலும் அறிவியல் பூர்வமாக, அரசாணை பெற்று வெட்டப்படும் / அறுவடை செய்யப்படும் மரங்களும் இக்கிடங்குகளில் சேமிக்கப் படும். ஏல முறையில், வருடத்திற்கு ஒருமுறை இவை விற்கப் படும்.\nஇப்படியாக திருப்பத்தூர் கிடங்கு (சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவு), திருப்பத்தூர் வன சரகத்தால் பாதுகாக்கப் படுகிறது. இக்கிடங்கின் கொள்ளளவு சுமார் 600 டன் சந்தன மரங்களும், ரெட்சேன்டர் மரங்களும். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தனமரக் கிடங்கு கூட\n1997ஆம் வருடம். மார்ச் 13ஆம் தேதி இரவு. திடீரென்று ஒரு மாபெரும் தீ ‘விபத்தில்’ முழு கிடங்கும் எரிந்து சாம்பலாகியது. வன அதிகாரிகள் (DFO) கொடுத்த தகவலின் பேரில், காவல் துறை ஒரு கிரிமினல் வழக்கைப் பதிவு செய்தது…\nஎவ்வளவு சந்தனமரங்கள், என்ன மதிப்பு என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஏனெனில் அனைத்து ஆவணங்களும் இத்தீயில் எரிந்து போயின. ஏறக்குறைய 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இருப்புகள் இதில் நஷ்டப்பட்டதாக தமிழக அரசு சொல்லியது.\n தமாகா + ஜெயலலிதா எதிர்ப்பு வோட்டுக்களால் ஆட்சிக்கு 1996ல் வந்த கருணாநிதி அரசு. ‘தளபத��’ ஸ்டாலின் இடம் பெற்ற அரசு.\nஅரசல் புரசலாக, குழப்பமான செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஜெயலலிதாவும் இதை பெரிய அளவில் சாடிப் போராடிக் கொண்டிருந்தார்.\nஆகவே கருணாநிதி, தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவரான நீதிபதி எ ராமன், என்பவற்றின் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்தார். கயமைநிதி எதிர்பார்த்தது போலவே இந்த கமிஷன், நடந்த விவகாரம் ஒரு தீ விபத்தே என்று கூறி, அப்பகுதி திமுக MLA வுக்கும் இந்த விபத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றும் பகர்ந்தது. இந்த நீதிபதி பரிந்துரைத்தபடி இன்னமும் விசாரிக்கும்படிக்கு இந்த விஷயம், மாநிலத்தின் CB -CIDக்கு மாற்றப் பட்டது. பிறகு அவர்களால் ஊற்றி மூடப் பட்டது.\nஅக்கிடங்கில் சுமார் 500 டன் அளவிற்கு சந்தனம் இருந்திருக்கிறது. இதன் மதிப்பு பற்றி அந்த ஊர் MLA வுக்குத் தெரியும். ஸ்டாலின்\nஉபாசகரும் பினாமியுமான இவருக்கு அதன் மேல் ஒரு கண்.\nநமக்குத்தான் தெரியுமே, நம்முடைய இசுடாலின் அவர்களின் தொழில்நுட்ப மேதமைப் பற்றி. இதில் சம்பந்தப் பட்ட பணம் சுமார் ரூபாய் 450 கோடி வேறு கை துறுதுறுக்க ஸ்டாலினும் அவர் சகாக்களும் உடனடியாக ஒரு கயமைத் திட்டத்தில் இறங்கினர். சில வன அலுவலர்களையும் மிரட்டி, கொலை செய்து விடுவோம் என்று பயமுறுத்தி – தங்களுடன் ஒத்துழைக்கும்படி செய்தனர். சந்தனமர போக்குவரத்துக்கான போக்குவரத்துப் பதிவேட்டையும் (movement register), இருப்புப் பதிவேட்டையும (stock register) எடுத்துக் கொண்டனர். புகுந்து விளையாடினர்.\nஒரு இரவோடுஇரவாக மிகுந்த திருட்டுத்தனத்துடன், லாரிகளில் சொத்தை மரங்களை ஏற்றிக்கொண்டு கிடங்கில் கொண்டு போட்டுவிட்டு, அங்கிருந்து சந்தனத்தை அள்ளிச் சென்றனர். இப்படி 500 டன்களையும் அபேஸ் செய்தபின், அக்கிடங்கை தீயிட்டுக் கொளுத்தினர்.\n1997 ஆம் ஆண்டில் இவ்வளவு ரூபாய் (450 கோடி) கொள்ளையடிக்கப் பட்டது ஒரு புண்ணாக்கு உழைப்பும் இல்லாமல், மிகுந்த கயமையுடன்.\nஇதனுடன் ஸ்டாலின் லீலைகள் முடிவு பெறவில்லை. விசாரணைக் கமிஷன் சாம்பலையும் ஆய்வு செய்யும் என்ற காரணத்தால், சாம்பல் மாதிரிகளையும் மாற்றினர். ஆக சாதாரண மரசாம்பல், சந்தனமர சாம்பலாக வலம் வந்தது.\nசந்தனக்கட்டை வீரப்பன், தன் வாழ்நாளில் இவ்வளவு கொள்ளை அடித்திருக்க மாட்டான் – மொத்தமே 50 கோடி ரூபாய் அடித்திருந்தால் அதிகம். கொலைகளும் செய்திருக்கி���ான். ஆனால் தண்டனையை அனுபவித்தான்.\nராஜீவ் காந்தியின் போபோர்ஸ் ஊழல் கேவலம் ரூபாய் 54 கோடிதான் அதுவும், அப்பணத்தில் பெரிய பாகம் அவர் கட்சிக்குப் போய் சேர்ந்தது. இந்த ஊழலால் அவர் ஆட்சியை இழந்தார். பின் உயிரையும் இழந்தார், பாவம்.\nஆனால் பாருங்கள் – நம் தளபதி ஸ்டாலின் அவர்களை. எவ்வளவு மிடுக்காக உலா வருகிறார் பார்த்தால் சொல்ல முடியுமா – அவர் பல்லாயிரக் கணக்கான கோடிகளில், ஊழல் பணத்தில் புரளுபவர் என்று பார்த்தால் சொல்ல முடியுமா – அவர் பல்லாயிரக் கணக்கான கோடிகளில், ஊழல் பணத்தில் புரளுபவர் என்று இந்தக் கேடுகட்ட எண்ணங்களையும் செயல்களையும் சுமந்துகொண்டு வெள்ளைஉடை அரிதாரம் தரித்து ‘குறிஞ்சிமலரில்’ அரவிந்தனாக வேறு உலா வந்தாயிற்று\nமேலும் புன்சிரிப்புடன் ‘உதவி முதல்வராக’ வேறு ஊருக்கு உபதேசம்…\nஸ்டாலின் மேற்கண்டவர்களுக்கு மேல் கொள்ளை அடித்திருக்கிறார். (இவரை விடவும் ஊழலின் உன்னத நிலைக்கு வந்தது கனிமொழியாகத்தான் இருக்கும்). மேலும் ஸ்டாலின், பல பேர் விசனத்திற்கும், மரணத்திற்கும், தற்கொலைகளுக்கும் காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார் – ஜூலை 2001 சமயம் ‘அண்ணா நகர்’ ரமேஷ் (இவர் பல ஸ்டாலின் பினாமிகளில் ஒருவர்) ஸ்டாலினுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் அப்ரூவர் ஆக முயற்சி செய்துகொண்டிருக்கும்போது, மர்மமான முறையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது நினைவில் இருக்கிறதா அண்மையில் ராசாவின் ‘பினாமி பாட்சா எப்படி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று தோன்றுகிறதா\nஇந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை ஒழிப்பது எப்போது\nஸ்டாலின் கொள்ளைக்காக லாரி ஓட்டியவர்களில் ஒருவரை எனக்குத் தெரியும். இவருக்கு வண்டி ஒட்டியதற்கு கூலி கூட ஒழுங்காகக் கொடுக்கவில்லை. மிரட்டித் துரத்தி விட்டார்கள். இத்தனைக்கும் அவர் ஒரு திமுக அனுதாபி, கார்ட் கூட வைத்திருந்தார் – கருணாநிதியை கலைன்ஜர் என்று குறிப்பிடுவார்; இவர் கோபம் கொண்டு ‘உண்மை விளம்ப’ ஆரம்பிக்கும்போது, இவர் பேரில் பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்தனர். அவருடைய ஜமாத்திடமிருந்தும் அவருக்கு ஒரு ஆதரவுமில்லை. (பாவம், அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை, எல்லாருக்கும் பயம் தானே, பொறுக்கிகளிடம்; ஆனால் இந்த திமுக கழிசடைகள் தான் ‘சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக வலம் வருகின்றனர் என்ன கொடுமை) இவர் பின், வெறுத்து திமுகவிலிருந்து விலகி தற்போது நன்றாக மாங்கனி வியாபாரம் செய்து வருகிறார் – மன்னிக்கவும், இவர் ராமதாஸ் கட்சியில் இல்லை.\nமேலும், உதிரி திமுகவினர் போலல்லாமல், இவருக்குத் தமிழில் உண்மையான ஈடுபாடும், பாண்டித்யமும் உண்டு – இவர் மற்றும் சில IAS அதிகாரி நண்பர்களின் இன்னமும் வேலை செய்து கொண்டிருக்கும் மனச்சாட்சிகள் மூலம் தான் எனக்கு மேற்கண்ட விவரங்கள் கிடைத்தன.\nஇந்த சந்தனக்கிடங்கு தீ விபத்து பற்றி சில செய்திகளைக், கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம். இது ஒரு வழக்கு விவகாரம் பற்றியது – இந்த ஊழலுடன் தொடர்புடையது.\n‘அண்ணா நகர்’ ரமேஷ் பற்றி ஒரு பழைய செய்தி.\nமறக்காதீர்கள் நண்பர்களே – இத்தேர்தலில் நாம் அழித்தொழிக்கப் போவது எதனை\nPosted by வெ. ராமசாமி\n3 Responses to “ஸ்டாலின் சந்தன பாக்கியம் (அ) புகழ் மாலை – பாகம் 2”\nகனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி\n[…] ஸ்டாலின் சந்தன பாக்கியம் (அ) புகழ் மால… […]\nதிமுக ஸ்டாலின் ஊழல்கள், அற்பத்தனங்கள்: சில குறிப்புகள் | ஒத்திசைவு... Says:\n[15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\n[…] ஒரு எடுத்துக் காட்டாக – இவர் ரெட்ஸேண்டர்-சந்தன மர கொடவுன் ஒன்றையே தடுத்தாட்கொண்ட செயற்கரிய […]\n« கனிமொழியின் (அரசியல்) வாழ்க்கை விதிகள்\nதிமுக = அகொதீக – நாம் உதிர்க்கப்போவது எதனை\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஅல் பசினோ on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பண on One of the many Liberal-Left Nehruvian-Socialist lies…\nSivaaa on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on [15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on ஸ்டாலின்: “அண்ணாநகர் ரமேஷ் குடும்பத் ‘தற்’கொலைகள் மர்மமாக இருக்கும் காரணத்தால் …”\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on கருணாநிதி: “தமிழக அரசே என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்) 08/07/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n) 02/07/2020\nமைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பது சரியா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா\nமேதகு கல்விஇளவரசர் அவர்களின் இன்னொரு தண்டக்கருமாந்திர உளறல் கருத்து 20/06/2020\nதிராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள் 17/06/2020\nவாத்தி – குறிப்புகள் 11/06/2020\n ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம் அதுவும் தமிழ்த் தளம்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n) 07/06/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வ��,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/06/02191555/1575505/Actress-Santhana-suicide.vpf", "date_download": "2020-07-10T22:29:28Z", "digest": "sha1:IJCEPGYCDBRN4QFB4AR3OBKF323XSFPZ", "length": 8554, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress Santhana suicide", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமணம் செய்ய காதலன் மறுத்ததால் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை\nபெங்களூருவில் திருமணத்திற்கு காதலன் மறுத்ததால் சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சந்தனா\nபெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி லே-அவுட்டில் வசித்து வந்தவர் சந்தனா (வயது 29). இவர், கன்னட சின்னத்திரை நடிகை ஆவார். தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களும், சில விளம்பரங்களிலும் சந்தனா நடித்துள்ளார். இவருக்கும் தினேஷ் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் தினேஷ், சந்தனா இடையே காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.\nஇந்த நிலையில், தனது வீட்டில் இருந்த நடிகை சந்தனா திடீரென்று விஷத்தை ஊற்றி குடித்தார். இதனால் அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய சந்தனாவை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தனா பரிதாபமாக இறந்து விட்டார்.\nஇதுபற்றி அறிந்ததும் சுத்தகுண்டே பாளையா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று சந்தனாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சந்தனா தான் தற்கொலை செய்தவற்காக விஷத்தை குடிப்பதை தனது செல்போனில் செல்பி வீடியோ எடுத்து வைத்திருந்தார். மேலும் தன்னுடைய தற்கொலைக்க��� காதலன் தினேஷ் தான் காரணம் என்று அந்த வீடியோவில் அவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதாவது சந்தனாவும், தினேசும் 5 ஆண்டுக்கும் மேலாக காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் சந்தனா, தினேசுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்திருந்தார்கள்.\nஅதே நேரத்தில் சந்தனாவிடம் இருந்து ரூ.5 லட்சத்திற்கும் மேல் தினேஷ் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சந்தனாவை திருமணம் செய்ய தினேஷ் மறுத்ததுடன், பணத்தையும் திரும்ப கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.\nஎவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nகுண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்... வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படம்\nஅரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://catholicpentecostmission.in/Comments_Request.aspx", "date_download": "2020-07-10T22:56:49Z", "digest": "sha1:L6PC6Y32AEANEIHPBUVPSV74KFOWU4VC", "length": 46449, "nlines": 223, "source_domain": "catholicpentecostmission.in", "title": "விண்ணப்பம்", "raw_content": "\nஇன்று - CPM சபை\n“கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்” – மத் 7:7\nஉங்கள் விண்ணப்பங்களுக்காக, நாங்கள் ஜெபிக்க,\n தாங்கள் பதிவு செய்த விண்ணப்பத்தையும், பதிலையும், இன்னும் 24 மணி நேரத்தில், இந்த பகுதியில் எதிர்பாருங்கள். இறை அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக\nஎனக்கு மீண்டும் கணினி ஆசிரியர் வேலை கிடைக்க இறைவனிடம் ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன்.என் மனைவி மகள் தாய் தந்தை உடன் பிறந்தோர் மற்றும் அவர்களுடைய குடும்பம் நல்ல முறைகள் இருக்க இறைவனிடம் ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன்\nஜெனிபர் ராயன் , பரமக்குடி\nநடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொது த் தேர்வில் அத்தினி, சினேகா, பிரதிபா, அருணா , வர்ஷினி, நிவேதா நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய இறைவனிடம் ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன்.\nகிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பான சகோதரியே தங்கள் அன்பான விண்ணப்பம் தேவ சமூகத்தில் ஏறெடுக்கப்பட்டு விட்டது. குதிரை போர் நாளுக்காக பழக்கப்படுகிறது. ஆனால் வெற்றியோ ஆண்டவரால் வரும் என்ற வேத வசனத்தின் படியே, தங்களின் பிரியமான பிள்ளைகளுக்காக இறைவனிடம் ஜெபிக்கின்றோம். அவர் மாவீரர், வெற்றியளிக்கும் இறைவன், பிள்ளைகளுக்கு, வெற்றியையும், அதிக மதிப்பெண்களையும் தந்து, மேற்படிப்புகளையும், தேவன் ஆசீர்வதிப்பார். தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கும் - அன்பு ஊழியர்கள்….. மேலும் ஜெப உதவிக்கு 9442382511 என்ற எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளலாம்… நன்றி… மீட்படைவோம் மீட்பளிப்போம்.. கோட் ப்ளேசஸ் You\nநான் ஜெரி ஐயா நான் 12 ஆண்டுகளை என்னுடைய தேவ அழைத்தலுக்காக ஜெபித்துக்கொண்டு இருக்கின்றேன் இதில் 1 ஆண்டு மட்டும் குருமடத்தில் படித்தேன் அதன் பின் டிகிரி இல் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் ஆனாலும் எனும் என் மனம் ஆண்டவருக்காக பனி செய்ய வேண்டும் என்று ஆவலாய் உள்ளது எனக்கு தேவ அழைத்தல் உண்டா என்று எனக்கு சொல்லவும், அதோடு என்னுடைய தேவ அழைத்தலுக்காக நீங்கள் ஜெபிக்கவேண்டும் உங்களுடைய பதிலை brjerry007@gmail.com இதில் எதிர்பாக்கின்றேன்\nநான் எழுதிய போலிஸ் தேர்வில் வெற்றி பெற போலிஸ் வேலை கிடைக்க எனக்காக ஜெபம் செய்ய வேண்டுகிறேன்\n உங்கள் ஏக்கம் நிறைந்த விண்ணப்பதை தேவ பாதத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கின்றோம். “விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்” (எசாயா 58:8) என்ற வேத வசனத்தின் படியே, தங்கள் வாழ்விலும், எதிர்பார்க்கின்ற வேலையையும், வெற்றியையும், விரைவில் தந்து, நலமான வாழ்வையும், வளமான எதிர்காலத்தையும் தருவதாக தேவன் வாக்குத்தத்தம் தருகிறார். வாக்கு மாறாத தேவனை பற்றிக் கொண்டு, தொடர்ந்து ஜெபிப்போம். வெற்றி நிச்சயம் உண்டு. தம்மை நம்பின யாரையும் அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. மீட்படைவோம்- மீட்பளிப்போம், ஆசீர் அருட்சகோதரிகள் - J.John Celin, V.Catherine Vimala\nஇறை இயேசுவில், மிகவும் பிரியமான சகோதரரே வியாதியோடு போராடிக்கொண்டிருக்கும் தங்களின் பாரம் நிறைந்த விண்ணப்பத்தை தேவ பாதத்தில் கண்ணீரோடு ஒப்புக் கொடுக்கிறோம். “பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் அவர் ஓட்டினார்” (மாற் 1:34) என்ற வேத வசனத்தின்படியே, இயேசுவை ��ம்பி, கண்ணீரோடு ஜெபிக்கின்ற தங்கள் விண்ணப்பத்தையும் ஆண்டவர் இப்போதே கேட்கின்றார். மெய்யாகவே, அவர் நம் பிணிகளை எல்லாம் பாரச்சிலுவையில் சுமந்து தீர்த்தார். என்ன வியாதியாக இருந்தாலும், அவரால் விடுதலை தர முடியும் என்ற விசுவாசத்தோடு தொடர்ந்து உங்களுக்காக கரம் விரித்து கண்ணீரோடு ஜெபிக்கின்றோம். வெகு விரைவில் தங்கள் விடுதலையின் சாட்சிக்காக காத்திருக்கின்றோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம் - ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin\nஎனக்கு ஒரு மகள் ,எனக்கு ஆண் குழந்தை வேண்டும் அதற்காக ஜெபிக்கவும்.இப்படி ஒரு சபை இருப்பது இப்போது தான் அறிந்தேன் மிக்க மழிச்சி\nஇறை இயேசுவில் அன்பு சகோதரியே தங்களின் மன்றாட்டை ஆண்டவரின் பாதத்தில் சமர்ப்பித்து, உங்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்கின்றோம். “பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம். மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்” (தி.பா 127:3) என்ற வசனத்தின்படியே ஆண்டவர் தந்திருக்கின்ற பிள்ளைகளுக்காக நன்றி. 1சாமு 1:11 – ல், அன்னா என்ற பெண்மணியும், தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று ஆண்டவரி;டம் மன்றாடினார். அவர் மன்றாட்டை கேட்டு, கடவுளும், சாமுவேல் என்ற இறைவாக்கினரை மகனாக கொடுத்தார். உங்கள் விண்ணப்பத்தையும், ஆண்டவர் கேட்டு, உங்கள் மன விருப்பத்தை நிறைவேற்ற, தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கின்றோம். அற்புத சாட்சிகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். மீட்படைவோம் - மீட்பளிப்போம் - ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nமேரி சார்லெட் , Chennai\nநான் கிறிஸ்தவம் பற்றி புரிந்துணர விரும்புகிறேன், எனக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்குமா பணம்,தொழில்,குடும்பம், என எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை, தனிமை தவிர..உதவ முடியுமா\nரஞ்சித் ஆண்டனி , வேளாங்கண்ணி\nகர்த்தருக்கு சித்தமான ஒரு பெண் 24 மணி நேரத்தில் நான் பார்க்க வேண்டும் தயவு செய்து கல்யாணம் சீக்கிரம் முடிய ஜெபம் செய்ய வேண்டுகிறேன்\nஎனக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபம் செய்ய வேண்டுகிறேன்\nஅரசாங்க வேலை கிடைக்க......குறிப்பாக ஆசிரியை வேலை கிடைக்க........எனக்காக ஜெபிக்குமாறு வேண்டுகிறேன்.\nபேயின் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nநிக்கோலஸ் லியோ பீட்டர் , பெரியகுளம்\nகுடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நலம் பெற, கடவுளுக்கு விரோதமாக செய்த பாவத்திலிருந்து விடுபட , கடன் பிரச்சனைலிருந்து விடுதலை பெற, அவருடைய ஆசிர்வாதம் பெற மன்றாடுகிறோம்.\nஎனது மகன் டேவிட் லீஜே வயது 16 ஆட்டிசம் எனும் மன நலமின்மையால் இயல்பான வாழ்வு முறை இல்லாது வாழ்ந்து வருகிறான். அவனுக்கு தெய்வீக சுகம் கிடைக்க மன்றாட வேண்டுகிறேன்\nபிரவீன் அ , மதுரை\nமன குழப்பம், மன வேதனை தீர, சாத்தானின் கட்டுகள் உடைய, நல்ல உடல் சுகம் வேண்டும், மன தைரியம் வேண்டும். எந்தவித தடைகள் இல்லாமல் திருமணம் நடை பெற வேண்டும். நான்கு வருடமாக காதலித்த பெண் இப்போது என்னுடன் பேச, பார்க்க மறுக்கிறாள். அவளின் வீட்டில் எதிர்ப்புகள், தீய கட்டுகள் அவளிடம் போடப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் சம்மதம், அவள் வீட்டில் எதிர்ப்பு. எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள். என் பாவத்தை கடவுள் மன்னித்து என் வாழ்க்கை மாற்றி தர வேண்டும்.\nஎனக்கு இடது பக்கமாக ஒரு வித கஷ்டமும் தொடர் காஸ் பிரச்சினையும் உள்ளது. இதிலிருந்து நான்விடு பட ஜெபியுங்கள்\nஎனக்கு வேலை கிடைக்க ஜெபிக்கவும்.\nநான் மிகவும் கஷ்ட படுக்கிறேன் எனக்கு நிரந்தர ஒரு வருமானம் இல்லை என் பாவத்தை கடவுள் மன்னித்து என் வாழ்க்கை மாற்றி தர வேண்டும் என கேட்க்கிறேன் என்னோடைய பழைய சிந்தனைகளை நான் மறக்க என் நிலை மாற வேண்டும் ப்ளீஸ் எனக்கு prayer பண்ணுங்க also please change my life.i am waiting for your one word please lord change my life.\nஇறை இயேசுவில் எனக்கு அன்பான அருட்தந்தை அவர்களுக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் சிறுவயதுமுதல் பல சந்தர்ப்பங்களில் என் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நடத்தி வைத்து தப்புவிக்க அன்பு தகப்பனின் நேசகரம் என்றும் கூடேயுண்டு சிறுவயதுமுதல் பல சந்தர்ப்பங்களில் என் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நடத்தி வைத்து தப்புவிக்க அன்பு தகப்பனின் நேசகரம் என்றும் கூடேயுண்டு இன்றும் அதுபோல எங்கள் குடும்பத்தில் நிலவும் கருத்துவேறுபாடு, பிளவு, வெறுப்பு, வைராக்கியம், பொல்லாத எண்ணங்கள் இவைகளை குடும்பத்தில் கொண்டு சேர்க்க முயலும் பொல்லாங்கனின் சூழ்ச்சிகளில் இருந்து தப்புவிக்கவும் குடும்பத்தில் அன்பும் சமாதானமும் மேலோங்கி ஒற்றுமை நிலவ இறை பாதத்தில் மிகுந்த மன பாரத்துடன் என் விண்ணப்பத்தை சமர்பிக்கிறேன்.\nஇறை இயேசுவில் அன்பான தந்தையவர்களுக்கும் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். தொலை தூர தேசத்தில்(சவுதி அரேபியா) இருந்து தன்னந்தனியே ஒரு அபய குரல் தான் அறிந்த ஆண்டவரை நோக்கி, இதுவரை உதவி செய்தார், இனியும் காத்திடுவார் என்ற நம்பிக்கையில். என் எளிய விண்ணப்பம் எதுவெனில், இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனியில் இரண்டு வருட ஒப்பந்தம் முடிவுறும் தருவாயில், வருடாந்திர விடுமுறையும் இந்த மாதம் முதல் வந்துள்ளது. இச்சூழ்நிலையில், மற்றுமொரு புதிய கம்பெனியில் இருந்து சிறந்ததொரு வேலை வாய்ப்பு தருவதாக கூறி அழைக்கிறார்கள். ஆனால் முன்பிருந்த கம்பெனி அனுமதி தர மறுப்பதோடு, விடுமுறைக்கும் அனுப்ப மறுக்கின்றனர். இப்போது அவர்கள் என்னிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு நல்ல முடிவு ஏற்பட ஆண்டவர் சமூகத்தில் ஜெபம் ஏறெடுக்க சபையார் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன் அன்புடன், F.ஹெட்விஜ் சுரேஷ் ரியாத்(சவுதி அரேபியா)\nஇறை இயேசுவில் அன்பான தந்தையவர்களுக்கும் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். தொலை தூர தேசத்தில்(சவுதி அரேபியா) இருந்து தன்னந்தனியே ஒரு அபய குரல் தான் அறிந்த ஆண்டவரை நோக்கி, இதுவரை உதவி செய்தார், இனியும் காத்திடுவார் என்ற நம்பிக்கையில். என் எளிய விண்ணப்பம் எதுவெனில், இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனியில் இரண்டு வருட ஒப்பந்தம் முடிவுறும் தருவாயில், வருடாந்திர விடுமுறையும் இந்த மாதம் முதல் வந்துள்ளது. இச்சூழ்நிலையில், மற்றுமொரு புதிய கம்பெனியில் இருந்து சிறந்ததொரு வேலை வாய்ப்பு தருவதாக கூறி அழைக்கிறார்கள். ஆனால் முன்பிருந்த கம்பெனி அனுமதி தர மறுப்பதோடு, விடுமுறைக்கும் அனுப்ப மறுக்கின்றனர். இப்போது அவர்கள் என்னிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு நல்ல முடிவு ஏற்பட ஆண்டவர் சமூகத்தில் ஜெபம் ஏறெடுக்க சபையார் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன் அன்புடன், F.ஹெட்விஜ் சுரேஷ் ரியாத்(சவுதி அரேபியா)\nகுடும்பங்களில் சமாதானம் மன கசப்புகள் கருத்து வேறுபாடுகள் நீங்க என் மகனுக்கு இருக்கும் பிடிவாத குணத்திலிருந்து விடுவிக்க என் மனைவிக்கு இருக்கும் உட���்நல பிரச்சனை தீர என் தாய் தந்தைக்கு இருக்கும் உடல்நல பிரச்சனை தீர என் தந்தை நாங்கள் குடியிருக்கும் வீட்டை என் பெயருக்கு எழுதி தர எனக்கு பனி உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்திட எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்\n தங்கள் உள்ளம் கனத்த விண்ணப்பத்தோடு, தேவ பாதத்தில் வேண்டுகிறோம். பயந்து போய், மிகுந்த நடுக்கத்துடன், அறைக்கதவை பூட்டிக் கொண்டு ஒளிந்திருந்த சீடர்கள் மத்தயில் உயிர்த்த இயேசு தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” (யோவா 20:19) என்று கூறி வாழ்த்தினார். அந்த இயேசு, நிச்சயமாக இன்றும் தம்மை தேடும் ஒவ்வொருவரோடும் வாழ்கின்றார். அவர் எல்லாருக்கும் நன்மை செய்கின்றவர். நிச்சயமாக உங்கள் குடும்பத்தையும் எல்லாவித நன்மைகளாலும் நிரப்பி, யாராலும் எடுக்க முடியாத, நிலையான சமாதானத்தை தந்தருள்வார். தோடர்ந்து தொடர்பில் இருங்கள். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஎனக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் அல்லது என் தொழில் சிறக்க வேண்டும். நான் தற்போது மிகவும் கஷ்டத்தில உள்ளேன். என் கஷ்டம் நீங்க , இறை அருள் கிடைக்க ஜெபியுங்கள். நன்றி.\n உங்கள் பாரம் நிறைந்த விண்ணப்பத்தை, தேவ சமூகத்தில் ஏறெடுத்து கண்ணீரோடு நிற்கின்றோம். உயிர்த்த இயேசு, தம் சீடர்களின் தொழிலிலே, ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் தொழிலில் ஏற்பட்ட தொய்வுகளை எல்லாம் சீராக்கினார். வெற்றியையும, செழிப்பையும் கொடுத்தார் என்று யோவா 21:1-8 வரையுள்ள வசனங்களில் வாசிக்கின்றோம். உயிர்த்த இயேசு, இந்த நாட்களில் நம்மோடு இருக்கின்றார். வெகுவிரைவில் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்.தொடர்ந்து ஜெபிக்கின்றோம். முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஅரசங்க வேலை கிடைக்கவாழ்க்கையில் முன்னேர கர்த்தரிடம் எனக்காக ஜெபிக்குமாரு வேண்டுக்கிறேன்.................\n மத் 7:7 – ன் படி, ஆண்டவர் உங்கள் விண்ணப்பத்திற்கு பதில் தருகிறார். “கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்” என்று சொன்ன தேவன் உங்கள் விண்ணப்பத்தை நிச்சயம் கேட்பார். விசுவாசத்தில் உறுதியாய் இருங்கள். ஆண்டவர் நீங்கள் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக அதிசயங்க���ை செய்ய வல்லவர். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nநான் MSC 2009ல் முடித்தேன் இதுவரை எந்த வேலையிலும் நிரந்திரமாக பணிபுரிய முடியவில்லை, பிரச்சனைகள் வந்து வெளியேர வெண்டிய நிலை உருவகிறது. இப்பொலுதும் உடல் நிலை சரியில்லாமல் அருவை சிகிச்சை செய்து வீட்டில் உள்ளேன். என்னுடைய படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்ல இயலாத நிலையில் உள்ளேன், நிரந்தர வேலை கிடைத்து வாழ்க்கையில் முன்னேர கர்த்தரிடம் எனக்காக ஜெபிக்குமாரு வேண்டுக்கிறேன்.................\n பாரம் நிறைந்த உங்கள் விண்ணப்பத்தை ஆண்டவர் நிச்சயம் கேட்டருள்வார். ஏசா 53:4-5 ன்படி, “அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களை சுமந்து கொண்டார். அவர் தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்” என்று நம் தேவன், கல்வாரியில் தன்னை பலியாக்கி, நமக்கு விடுதலையை தந்துள்ளார். அவரை விடாமல் பற்றிக்கொள்ளுங்கள். இடைவிடாமல் ஜெபியுங்கள் - 1தெச 5:16. தேவன் உங்களை எழுப்பிவிட்டு, நிச்சயமாக ஒரு நிரந்தர வேலையையும் இப்போதே ஆயத்தம் செய்வார். உங்களை சாட்சியாக மாற்றி ஆசீர்வதிப்பார். தொடர்ந்து உங்களை ஜெபத்தில் தாங்கும் . மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nநான் கடன் பிரச்னை இல் இருந்து விடுபட வேண்டும் நான் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அம்மா நன்றாக இருக்க மற்றும் என் காதலி விஜயலஷ்மி யை நான் திருமணம் செய்து கொண்டு கர்த்தருடைய பத்திரமாக இறுக்க ஜெபிக்க வேண்டுக்கிறேன்\n 1யோவா 5:14 – ன்படி ஆண்டவர் உங்கள் ஜெபத்திற்கு பதில் தருகின்றார். “நாம் கேட்பது, அவருடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்கு செவிசாய்க்கின்றார்\" என்று சொன்ன நல்ல தேவன், தம்முடைய விருப்பத்தின்படியே, உங்கள் தேவைகளையும் சந்திப்பார். தங்களுக்காகவும் தங்கள் விண்ணப்பத்திற்காகவும், தொடர்ந்து இறை பாதம் நிற்கின்றோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஎன் அம்மாவிற்கு வயிற்று வலி சுகமாக ஜெபிக்க வேண்டும்\nஎனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டுமாறு ஜெபிக்க வேண்டும்\nஅன்பு சகோதரி 1 சாமு 1 : 17 - ன் படி, தங்கள் ஜெபத்தை, ஆண்டவர் கேட்டருள்வார். மனிதனாலே கூடாதது, நம் தேவனாலே கூடும் - தொ. நூ 18 : 13,14 . வேலையில்லாதவர்களுக்கு, வேலை அளித்த இயேசு, உங்க��் விண்ணப்பத்துக்கு, வெகு விரைவில் செவி சாய்க்கிறார். - மத் 20 : 1 -8 . தங்கள் விண்ணப்பத்தோடு, தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தாங்கி ஜெபிக்கிறோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஎன் கணவரின் குடி பழக்கம் மாற வேண்டும்\nஅன்பு சகோதரி, தங்களின் பாரம் நிறைந்த விண்ணப்பத்தை, கண்ணீரோடு தேவ சமூகத்தில் ஏறெடுக்கிறோம். அல்லும் பகலும் தம்மை நோக்கி ஜெபிக்கின்றவர்களுக்கு விரைவில் பதில் கொடுப்பேன் என்று சொன்ன நல்ல தேவன், உங்கள் கணவரின் குடிபழக்கத்தை விரைவில் மாற்ற சித்தம் கொண்டார். இரவும் பகலும் சோர்ந்து போகாமல், தேவ பாதத்தில் ஜெபியுங்கள். வெற்றி நிச்சயம் உண்டு. மீட்படைவோம் - மீட்பளிப்போம் - இப்படிக்கு, உங்களை என்றும் ஜெபத்தில் தாங்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஅன்பு சகோதரி, தங்களுடைய விண்ணப்பத்தை பார்த்தோம். மத் 6 : 32 - 34 -ன் படி, தங்களுடைய விண்ணப்பம் கேட்கப்பட்டது. தடைகள் எல்லாம் வெகு சீக்கிரத்தில் நீங்கி, நீங்கள் ஒரு வேலையை சீக்கிரம் பெற்று கொள்வீர்கள். \"தம்மிடம் வருபவரை ஒருபோதும் தள்ளிடாத தேவன், (யோவா 6 : 37 ), உங்களை ஆசீர்வதிக்கிறார் . “மீட்படைவோம் - மீட்பளிப்போம்”. இப்படிக்கு தங்களை தாங்கி ஜெபிக்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஎன் அக்காமா புதுப்பிக்க முடியாமலும், நான் இந்நாட்டிலிருந்து வெளியேறக்கூடிய நெருக்கடியான சூழல் உருவாக உள்ளது. எனக்கு உதவி செய்ய இங்கு யாரையும் காணவில்லை. தயவு தேடி ஆண்டவர் சமூகத்தில் என் விண்ணப்பத்தை ஏறெடுக்கிறேன் எனக்காக தேவ சமூகத்தில் ஜெபிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். lovingly, Hedwige\n தங்களுடைய பாரம் நிறைந்த விண்ணப்பம், இறை சமூகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தி.பா18:16-30 – ன் படி, தங்களுடைய விண்ணப்பத்திற்கு ஆண்டவர் பதில் தருகிறார். தம்மைத் தாழ்த்தும் நீதிமானின் ஜெபம், மேகங்களை ஊடுருவி சென்று, பதில் பெறாமல் திரும்பாது – சீரா 35:17. திடம் கொள்ளுங்கள், உறுதியாயிருங்கள், ஆண்டவர் தங்கள் பக்கம் இருந்து, தங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறார் - தி.பா 37:5. “மீட்படைவோம் - மீட்பளிப்போம்”. இப்படிக்கு தங்களை தாங்கி ஜெபிக்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nDear Father, எனது இரண்டு கை விரல்களும் நடுங்கும் (nervous).சிறு வயதுலிருந்தே எனக்கு இந்த பிரச்சினை உண்��ு ஆனால் இப்போ அதை விட பயங்கரமா இருக்கு. i have fear that it will affect my carrier. Father please pray for me to strengthen my fingures\nஅன்பு சகோதரி, பிணி தீர்ப்பதற்கான, ஆண்டவரின் வல்லமை இயேசுவோடிருக்கிறது – லூக் 5:17. இயேசு பல்வேறு பிணிகளாலும், வாதைகளாலும், வருந்திய அனைவரையும், குணமாக்கினார் - மத் 4:24. எனவே, தங்கள் நம்பிக்கை வீண்போகாது. விடுதலையளிக்கும் இயேசு, தங்கள் விரல்களின் நடுக்கத்தை, நீக்கிப்போடுவார். மீட்படைவோம் - மீட்பளிப்போம் - இப்படிக்கு, உங்களை என்றும் ஜெபத்தில் தாங்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\nஅன்புள்ள அகிலா, தாங்கள் ஏறெடுத்த விண்ணப்பங்களை இறை சமூகத்தில் வைத்து ஜெபிக்கிறோம். எசயா 46 : 3 ,4 வசனங்களின் படி, ஆண்டவர் உங்கள் ஜெபத்திற்கு பதில் தருகிறார். ஜெபமே ஜெயம். விடாது ஜெபித்தால், விடுதலை உண்டு. மீட்படைவோம், மீட்பளிப்போம். இப்படிக்கு, உங்களை தாங்கி ஜெபிக்கும், அருட்சகோதரிகள், Catherine Vimala , John Celin .\nஅன்பு சகோதரி 1 சாமு 1 : 17 - ன் படி, தங்கள் ஜெபத்தை, ஆண்டவர் கேட்டருள்வார். மனிதனாலே கூடாதது, நம் தேவனாலே கூடும் - தொ. நூ 18 : 13,14 . வேலையில்லாதவர்களுக்கு, வேலை அளித்த இயேசு, உங்கள் விண்ணப்பத்துக்கு, வெகு விரைவில் செவி சாய்க்கிறார். - மத் 20 : 1 -8 . தங்கள் விண்ணப்பத்தோடு, தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தாங்கி ஜெபிக்கிறோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin.\n எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29\n“இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்” – யோவா 21:15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/author/editor/page/12", "date_download": "2020-07-10T21:41:17Z", "digest": "sha1:ETNRDEW2EHNFWYITT22MXN2HMRNWYASF", "length": 6126, "nlines": 97, "source_domain": "cinema.athirady.com", "title": "Edi tor : Athirady Cinema News", "raw_content": "\nஅவர் சினிமாவுக்காகவே பிறந்தவர் – துல்கர் சல்மான்..\nமகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் பாடல்களை வெளியிட ஐகோர்ட்டு தடை…\nபப்ஜி படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை..\nமீண்டும் சரித்திர கதையில் நயன்தாரா\n“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்\nஉஷாரா இருங்கள் தயாரிப்பாளர்களே… இயக்குனர் மிஷ்கினை சாடிய விஷால்\nமாநாடு சிம்புவிற்கு வில்லனாகும் சூர்யா – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்\nஅவனுக்கு பிடிச்சதை அடைய என்ன வேணாலும் செய்வான் “அசுரகுரு” ட்ரைலர் வெளியானது \nபப்ள���யான பொண்ணு வெகுளியான பையன்… எதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n“பேய் இருக்க பயமேன்” விஜய்சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…\nஉங்களால தான் உங்க ரசிகர்கள் மோசமா ஆயிட்டாங்க: அஜித் மீது கஸ்தூரி குற்றச்சாட்டு…\n’மாஸ்டர்’ ரிலீசுக்கு இரண்டு தடங்கல்கள்: அதிர்ச்சி தகவல்…\nமார்ச் 27 ஆம் தேதிக்குப் பிறகு புதுப்படங்கள் இல்லை – டி ராஜேந்தர் அதிரடி முடிவு \nரஜினி நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு\nவிஷாலின் ‘துப்பறிவாளன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பு\nஇயக்குனராக அவதரமெடுத்த விஜய் பட நடிகை – ஆதரவு கொடுக்குமா தமிழ் சினிமா\n’மாஸ்டர்’ ரிலீஸை கொரோனா தடுக்குமா\nபுதிய அவதாரம் எடுத்த நடிகை காவேரி கல்யாணி…\n – சாய் தன்ஷிகா விளக்கம்…\nமார்வேர்ல் நிறுவனத்தின் அடுத்த படம் “பிளாக் விடோ” அதிரடியான ட்ரைலர் \nஏப்ரல் முதல் புதிய படங்கள் வராது: டி.ராஜேந்தர் அதிரடி நடவடிக்கை..\nஅடுத்த சிக்கலில் விஜய் – மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/12842-2011-02-05-06-41-54", "date_download": "2020-07-10T21:16:59Z", "digest": "sha1:SLBE2B3A6PAG3EJWJQSAKYOHJ6Z6S6DN", "length": 31740, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "பிரபஞ்சத்தில் உயிரைத் தேடி..", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nவெளியிடப்பட்டது: 05 பிப்ரவரி 2011\nமின்சாரம் தடைப்படுகிற இரவு நேரம்; மொட்டை மாடியில் நின்று கவனித்தால் நமக்குமுன் எல்லையற்ற விரிந்து பரந்துள்ள பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்கள் அற்புதமானது. சப்தரிசி மண்டலம், ஓரியன் மண்டலம், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம், வெண்பனி போன்ற \"ஆகாயகங்கை\" என்று அழைக்கப்படுகிற மில்கிவே என கண்கொள்ளா காட்சி. நமக்கு முன் உள்ள இந்த வெளியில் உயிர்களைத் தேடுவோம்.\nநீண்ட நெடுங்காலமாகவே வானவியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு `பிரபஞ்சத் தனிமையில்' இந்த உலகம் இருக்கிறதா என்ற கேள்வி ஏற்பட்டது. இந்த பரந்த பிரபஞ்சத்தை ஆராயவும், தெரிந்து கொள்ளவும் நாம் மட்டுமே முயற்சி செய்கிறோமா, நமக்கு துணையாக வேறு கிரகவாசிகள் இல்லையா என்ற ஆதங்கம் இருக்கிறது.\nபிரபஞ்சத் தனிமை ஒரு பக்கம் இருந்தாலும், உயிர் தேடலில் மற்றொரு விசயமும் அடங்கியுள்ளது. கொஞ்சம்,கொஞ்சமாக பூமிக்கு வயது ஆகிக்கொண்டே போகிறது. அதோடு நாமும் பூமியை ஒரு கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றிவிட்டோம். இதனால் பூமி மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் மனித இனம் தளைக்க வேறு ஒரு இடம்(கிரகம்) வேண்டுமே.\nஇது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய விஞ்ஞானிகள் செயற்கைகோள்களையும், `கலீலியோ' போன்ற வானில் மிதந்த கொண்டே ஆராய்கிற டெலஸ்கோப்புகள், பூமியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான டெலஸ்கோப்புகளை கொண்டு இந்த பிரபஞ்சத்தை துருவித்துருவி ஆராந்து கொண்டிருக்கிறார்கள்.\nஉயிர்களைத் தேடுவதற்கு முன்னால் உயிர் என்பது என்ன என தெரிந்துகொள்வோம். 'புரதப்பொருட்களின் புதிர் வடிவமே உயிர்' என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவை போக இன்னும் சில நிபந்தனைகளும் உண்டு.\n1. டி.என்.ஏ (டி ஆக்ஸிரிபே நியூக்ளீக் அமிலம்), ஆர்.என்.ஏ (ரீபோ நியூக்ளீக் அமிலம் கொண்டதாக இருக்க வேண்டும்\n2. இனப்பெருக்கம், உறுப்பசைவு, நகர்தல் இருக்கவேண்டும்.\n3.ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுதல் அடையவேண்டும்(பரிணாமம்)\n5.வேதிமாற்றம் போன்ற செயல்பாடுகள் இருக்கவேண்டும்.\nஉயிர் என்றால் என்ன எனப் பார்த்தாயிற்று.\nஉயிர் உருவாக என்ன மாதிரியான சூழ்நிலைகள் வேண்டும். ஒரு கிரகத்தின் சூழ்நிலையை மாற்ற இயலாதவை, மாற்றக்கூடியவை என இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒரு கிரகம் சூரியனில் இருந்து உள்ள தொலைவு, சுழற்சி வேகம்,நாள் சலனம், ஆண்டு சலனம், சுழற்ச்சி ஆச்சின் சரிவு, நிறை, ஆரம், சுற்றும் பாதை இவை மாற்ற இயலாதவை. மாற்றகூடிய சூழ்நிலைகள் என சில உண்டு. மனிதனின் விஞ்ஞான முயற்சியால் ஒரு கிரகத்தின் வளிமண்டலம், வளிமகலவை, அழுத்தம், தட்பவெப்பம், ஈரப்பதம் இவற்றை மாற்றலாம்.\nஇந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நமது சூரியமண்டலத்தில் உயிர் வாழத் தகுதியான, அல்லது ஏதேனும் புதிய உயிர்கள் வாழ்கின்றதா எனத் தேடுவோம்.\nவேற்று கிரகங்களில் உயிர்தேடல் என பேச ஆரம்பித்தாலே நமக்கு முதலில் தோன்றுவது செவ்வாய் கிரகமாகத்தான் ��ருக்கும். நமது சூரியமண்டலத்தில் பூமியை அடுத்த நான்காவது கிரகமாகும். கிட்டதட்ட பூமியின் பரப்பளவு கொண்டது. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 1/2 மணிநேரம் ஆகிறது. சூரியனை சுற்ற இரண்டு வருடங்கள் (பூமி வருடங்களில்). தைமாஸ், போபாஸ் என இரண்டு சந்திரன்கள். தைமாஸ் 16 கிமீ சுற்றளவு, போபாஸ் 28 கிமீ. சுற்றளவு கொண்டது. தைமாஸ் செவ்வாயை கிழக்கிலிருந்து மேற்காகவும், போபாஸ் மேற்கிலிருந்து கிழக்காகவும் சுற்றுகின்றன. செவ்வாயின் மேற்பரப்பு இயக்கமற்று காணப்பட்டாலும் எரிமலை வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்கின்றன. செவ்வாயின் அதிகாலைப் பொழுது பூமியின் காலை பொழுதைப்போலவே மெல்லிய பனிப்படலத்துடனேயே துவங்கிறது. மிக மெல்லிய காற்றுமண்டலம் அதில் குறைந்த அளவில் ஆக்ஸிஸன், கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஜன் உள்ளது. ஒரு காலத்தில் ஆறுகள் ஒடி வற்றிப்போன கிரகமாக செவ்வாய் காட்சியளிக்கிறது. பாத்பைன்டர் ஆய்வுகள் செவ்வாயின் மையப்பகுதியல் செய்யப்பட்டது. துருவப்பகுதியில் நீர் பனிகட்டியாக இருக்கிறது. பாக்டிரீயாக்கள் போன்ற சிறு உயிரினங்கள் இருக்கலாம். தற்பொழுது உயிர் இருக்கிறதோ இல்லையோ எதிர்காலத்தில் நமது சந்ததியினர் வாழ ஏற்ற கிரகம்.\nசெவ்வாய்க்கு அடுத்தாக சனிகிரகத்தின் சந்திரனான டைட்டன். கி.பி.1655ல் கிருஸ்டியன் ஹூயுஜென்னால் கண்டுபிடிக்கபட்ட்து. 400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்ததோ அதே போன்ற தன்மையில் இருக்கிறது. சனிகிரகத்திலிருந்து 12,22,000 கி.மீ. துரத்தில் உள்ளது. 180 டிகிரியில் தண்ணீர் உறைந்திருக்கிறது. அந்த கிரகம் முழுவதும் மீத்தேனும், ஈத்தேனும் நிறைந்தருக்கிறது. இக்கிரகம் உயிர்வாழ தகுதியானதாக மாற 400 கோடி ஆண்டுகளாகலாம். காத்திருப்போம்\nசூரிய மண்டலத்தில் மற்றொரு நம்பிக்கை தரும் கிரகமாக வியாழன் கிரகத்தின் யூரோப்பா. வியாழன் கிரகம் மற்றொரு சூரியமண்டலத்தை போலவே 20க்கும் மேற்பட்ட சந்திரன்களுடன் திகழ்கிறது. வியாழனின் காந்தப்புலனும், ஈர்ப்புவிசையும் சூரியனின் ஆற்றலில் பாதியைப் பெற்றுள்ளது. யுரோப்பாவின் மேற்பரப்பில் 10 கி.மீ. அழத்தில் தண்ணீர் உள்ளது என்றும், அதன் வளிமண்டல அழுத்தம், வாயுகள், தட்பவெப்பநிலை, சுழற்சிவேகம் போன்றவை டைட்டனைப் போலவே எதிர்கால நம்பிக்கையளிக்கக் கூடியது.\nஎதிர்காலத் தேவை விண்வெளி ஆய்வின் அடு���்த கட்ட வளர்ச்சி என்ற அடிப்படையில் சூரியமண்டலத்தில் உயிர் தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சூரியமண்டலத்திற்கு வெளியேயான உயிர்த் தேடல் விஞ்ஞானிகள் உட்பட அறிவியல் ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது. இதன் வெளிப்பாடாகவே பறக்கும் தட்டு கதைகள். பறக்கும் தட்டுகள் உண்மையில்லை என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா உறுதிசெய்துள்ளது. ஆனால் கென்னத் ஆர்னால்டு என்பவர் \"மூன்றடி வெள்ளி மனிதர்கள்\" என்ற நூலை வெளியிட்டு பலகோடி டாலர்கள் சம்பதித்தார். ஹர்பெர்ட்ஜார்ஜ் எழுதிய \"உலகங்களுக்கிடையே போர்\" போன்ற நாவல்களும், மென்இன்பிளாக், மார்ஸ்ஆட்டாக், அவதார் போன்ற திரைப்படங்களும் வந்துள்ளன.\nநாம் வாழும் பிரபஞ்சம் மிகப் பிரமாண்டமான பிரபஞ்சத்தின் ஒருபகுதியே. இதில் உயிர்களைத் தேடுவது அசாத்தியமான பணியாகும். பல சமன்பாடுகள், டெலஸ்கோப்புகள், ஒளியுணர்கருவிகள், டிஸ்ஆண்டனாக்கள், செயற்கைகோள்கள் மூலமாக விண்வெளியில் பிற கிரகவாசிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஎல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகவாசிகள் நிச்சயமாய் இருப்பார்கள் என்கிறார் பிராங்டிரேக் என்ற விஞ்ஞானி. அவரின் கணிப்புப்படி நம் சூரியன் அங்கம் வகிக்கும் ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் 60 கோடி கிரகங்களில் உயிர் வசிக்கலாம். அதிலும் சிலநூறு கிரகங்களில் வளர்ச்சியடைந்த உயிர்கள் வசிக்கலாம் என்கிறார். இந்த முடிவை ஒருசமன்பாட்டின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.\nN-வெளியுலக சமுக எண்ணிக்கை, n- பால்வெளிமண்டல நட்ச்சத்திரங்களின் எண்ணிக்கை, p1-நட்சத்திரங்களை சுற்றி கிரகங்கள் இருப்பதற்கான நிகழ்தகவு, p2-கிரகத்தில் உயிர் தோன்றுவதற்கான் நிகழ்தகவு, p3-நூண்ணிய பரிணாம வளர்ச்சிக்கான நிகழ்தகவு, p4-நூண்தொழில் சகாப்த நிகழ்தகவு, t1- தொழில் கலை சகாப்த நிகழ்தகவு, T- பால்வெளிமண்டலத்தின் வயதுடன் ஒப்பிடக்கூடிய கால அளவு.\nஇந்த சமன்பாட்டை வைத்து கொண்டு ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் தேட ஆரம்பித்தால் தேடிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.\nஇதுபோன்ற விண்வெளி மனிதர்களைத் தேடுவதற்கு 'சேதி'(SETI) என்று பெயர்.(SETI- search for terrestial intelligen). 1974 நவம்பர் 16ல் நமது சூரியனுக்கு ஓர் ஓளியாண்டு தூரத்தில் உள்ள சீரிஸ் நட்சத்திரத்திற்கு மின் அலைகள் மூலம் விண்வெளி மனிதர்களுக்கான முதல் செய்தி அனுப்பப்பட்டது. ��தில் ஒரு சிக்கல் உள்ளது. நாம் அனுப்புகிற செய்தி சரியான நட்சத்திரத்திற்கு போய்ச் சேருமா சந்தேகம் தான். ஏன் என்றால் பிரபஞ்ச வெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒரு மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் செய்தி அனுப்பிய நட்சத்திரம் ஓர் ஒளியாண்டு தூரத்தில் (ஒரு நொடியில் ஒளிசெல்லும் வேகம் 1 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர்) இருப்பதாக வைத்துக் கொண்டால் நாம் பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளியானது ஓர் ஆண்டுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒளியாகும். இந்த சூழ்நிலையில் நாம் செய்தி அனுப்புவதோ, பெறுவதோ மிகமிக சிரமமான பணியாகும்.வேறு என்ன தான் வழி சந்தேகம் தான். ஏன் என்றால் பிரபஞ்ச வெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒரு மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் செய்தி அனுப்பிய நட்சத்திரம் ஓர் ஒளியாண்டு தூரத்தில் (ஒரு நொடியில் ஒளிசெல்லும் வேகம் 1 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர்) இருப்பதாக வைத்துக் கொண்டால் நாம் பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளியானது ஓர் ஆண்டுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒளியாகும். இந்த சூழ்நிலையில் நாம் செய்தி அனுப்புவதோ, பெறுவதோ மிகமிக சிரமமான பணியாகும்.வேறு என்ன தான் வழி. விண்வெளி மனிதர்கள் செய்தி அனுப்பினால் பெறுவதற்காக 1985 முதல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மாபெரும் அலைதிரட்டி செயல்பட்டு வருகிறது. இதைப்போன்று ஒளி சமிக்ஞை மூலம் செய்தி அனுப்பினால் ஒரு நொடியில் நூற்றில் ஒருபங்கு நேரத்தில் ஏற்படும் மாறுதல்களை பதிவு செய்ய ஒளிவாங்கி அமைத்து கண்காணிக்கிறார்கள். ஆனால் இதுவரை நாம் சந்தோசப்படும்படியாக எந்த செய்தியும் வரவில்லை.\nமற்ற நட்சத்திரங்ளை சுற்றி வருகிற கிரகங்களைக் கண்டுபிடித்திருந்தாலும் கூட ஒரு கிரகத்தில் உயிர் தோன்றி நிலைத்து பரிணாம வளர்ச்சியடைவது சாதாரண விசயம் அல்ல. பூமி தோன்றி 400 கோடி ஆண்டுகளில் 150 கோடி ஆண்டுகளாகத்தான் உயிர்த் தோற்றமும், அதிலும் சில லட்சம் ஆண்டுகளாகத்தான் மனிதப் பரிணாமமும் ஏற்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் நமது ஆகாய கங்கையில் மட்டுமே 1 அல்லது 2 கிரகங்களில் அறிவுஜீவி உயிர்கள் வாழ்வது சாத்தியமே என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிறகு ஏன் அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள மறுக்கிறார்கள் சில விஞ்ஞானிகள் சொல்வதைப்போல நம் பூமியில் இருக்கும் விலங்குகள், தாவரங்கள், பூச்சிகளுக்கு இடையே ஏற்படும் மிகநுட்பமான தகவல் பரிமாற்றத்தைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது பிறகிரகவாசிகள் அனுப்பும் செய்திகளை நாம் எப்படி புரிந்து கொள்ளமுடியும் என்கிறார்கள்.\nயாதார்த்தமாகப் பார்த்தால் இது வரை பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்களோ, வேற்றுகிரகவாசிகளோ இல்லை. அரிதிலும் அரிதாக பூமியில் உயிர்கள் அதிலும் தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய மனிதர்கள். பிறகு ஏன் நம்மை நாம் அழித்துக்கொள்ள அணு ஆயுதங்கள் எதற்கு மனிதன் மனிதன் சுரண்டுவது எதற்கு மனிதன் மனிதன் சுரண்டுவது எதற்கு நாடு, இனம், மதம் என்ற பாகுபாடு எதற்கு நாடு, இனம், மதம் என்ற பாகுபாடு எதற்கு பூமியைப் பாதுகாப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநல்ல கட்டுரை, மிக சிறப்பாக ஆய்வு செய்து இருக்கிறார். தொடர்ந்து எழுதுங்கள்\nநல்ல தகவல் தரும்படியான கட்டுரை.நான் விண்வெளி உண்மைகளை பற்றி அடிப்படையில் இருந்து அறிய விளைகிறேன்.ஆதிய ிலிருந்து இதை பற்றி அறியும் படியான ஒரு கட்டுரையை எங்களுக்கு அளிக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1580000400/request_format~json/", "date_download": "2020-07-10T23:23:10Z", "digest": "sha1:O3Q7LUBPJ75DEGU47U77BJHT5HZOEF44", "length": 5826, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n16. நேயத்தே நின்ற நிமலன்\n53. எட்டு மலர்களில் சிறந்த மலர்\n27. பனை மரத்துப் பருந்து\n13. நல்ல தவம் உடையவரின் உள்ளம் பெருமான் வாழும் கோயில்\n49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\n55. இழி மகளிர் உறவு\n37. முயல் தவமே பிறவியை அறுக்கும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்��் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/06/cbse.html", "date_download": "2020-07-10T22:36:03Z", "digest": "sha1:HS6FBJWIGM7E6HBP5B2Q2NINR6LU2F3I", "length": 8968, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன. நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை C.B.S.E இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளது.", "raw_content": "\nமருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன. நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை C.B.S.E இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளது.\nடெல்லி: மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன. நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை C.B.S.E இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளது.\nதேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in , www.cbseresults.nic.in என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் 7-ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.\nஇந்த நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். ஜுன் 26-ம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேசிய தகுதிகாண தேர்வு எனப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சென்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 88,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 65,000 MBBS இடங்களுக்கும், 23,000 பி.டி.எஸ் இடங்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்பட்டது.\nநீட் தேர்வு ம���டிவுகள் ஜூன் 8-ஆம் தேதி வெளியிடப்படும் என்று முன் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிறமொழிகள் மற்றும் பிறமாநிலங்களில் வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாகவும், இதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தார். ஆனால் இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் CBSE மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-10T21:20:24Z", "digest": "sha1:SUNUKFZ5PQGLKYOFUW7LUGGMRHEU6LCZ", "length": 52107, "nlines": 174, "source_domain": "padhaakai.com", "title": "தினப்பதிவுகள் | பதாகை | Page 2", "raw_content": "\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nவாழ்ந்ததன் பொருள்: பறவையும் தாழ்ந்தாடும் மரக்கிளையும் – நித்ய சைதன்யா\nவாழ்வாசை ஒருபோதும் மனிதர்களை கைவிடுவதில்லை. விரும்பி தன்னை முடித்துக் கொள்பவர்கள் இங்கு மிக அரிதிலும் அரிதே. வழங்கப்பட்டதை கடைசித்துளிவரை உறிஞ்சிக் குடித்துவிடவேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். அத்தனை பேருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுகிறதா என்ன எத்தனை துய்த்த பின்னு��் மனம் மீண்டும் நுகரும் வேட்கையால் அலையாடிக் கொண்டே இருக்கிறது. எல்லா ஆசைகளும் முதலில் ஒரு துளியென இம்மண்ணில் விழுகின்றது. வேரோடி வாழும் நிலத்தை ஆரத்தழுவியபோது இது நிரந்தரம் என்றும் இன்னும் அதிகக்காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் நம்புகிறோம். அதனால் ஓயாமல் லௌகீக காரியங்களில் நம்மை இழக்கிறோம். செய்கின்ற அனைத்தும் நம் விருப்பம் ஒன்றினால் மட்டுமே நிகழ்கிறதா\nஎக்கணமும் நம் வாய்ப்பு காலாவதியாகலாம். காலடி மண் இல்லாமலாகி பறத்தலின் சாமான்யம் விதிக்கப்பட்டு மீண்டும் இங்கு நிகழ்வனவற்றை கண்ணாடியின் அப்புறம் நின்று வெறிக்கும்போது நம்மால் என்ன செய்துவிட முடியும் விடைபெற்றுக் கொள்ளும் மனநிலையை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. நம் காற்றை நிறுத்தும் கணம் எங்கிருக்கிறது விடைபெற்றுக் கொள்ளும் மனநிலையை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. நம் காற்றை நிறுத்தும் கணம் எங்கிருக்கிறது எப்படி அதன் தருணமறிந்து நம்மைத்தேடி அடைகிறது எப்படி அதன் தருணமறிந்து நம்மைத்தேடி அடைகிறது இத்தனை நுண்ணிய நீர்த்துளிகளை பேராழி கணக்கில் வைத்துள்ளதா இத்தனை நுண்ணிய நீர்த்துளிகளை பேராழி கணக்கில் வைத்துள்ளதா பேராழி என்பதே நுண்ணிய நீர்த்திவலைகளின் தொகைதானோ பேராழி என்பதே நுண்ணிய நீர்த்திவலைகளின் தொகைதானோ தொகுப்பதும் பகுப்பதும் எவரின் கரம்\nஒரு மரணம் நிகழும்போது ஒரு பறவை பறந்து செல்கிறது, தொடுவானம் தாண்டிய தொலைவிற்கு. இனி ஒருபோதும் அது மீண்டு வருவதில்லை. தாழ்ந்தும் உயர்ந்தும் தவித்தாடும் மரக்கிளையே அப்பறவை இருந்ததற்கான பருப்பொருள் சாட்சி. வந்தமரும் பறவையை ஆடி ஓயும் மரக்கிளை எவ்வாறு எதிர்கொள்கிறது அமர்தலும் பறத்தலும் தவித்தாடுதலும் உலக இயல்பு என்றறியும் கணம் புன்னகையாக அன்றி வேறென்னவாக விரியும் அமர்தலும் பறத்தலும் தவித்தாடுதலும் உலக இயல்பு என்றறியும் கணம் புன்னகையாக அன்றி வேறென்னவாக விரியும் மரணத்தை எதிர்கொள்ள தர்க்கத்தைவிட சிறந்த கேடயம் வேறு உண்டா\nவாழ்ந்ததன் பொருள் – நித்ய சைதன்யா கவிதை\nPosted in எழுத்து, தினப்பதிவுகள், நித்ய சைதன்யா on March 29, 2016 by பதாகை. Leave a comment\nமக்கள் கூடுமிடம் – மொழிபெயர்ப்பு பற்றிய ஒரு குறிப்பு\nநான் உண்மையில் ஓரளவு ஞாபகம் இருந்த தேவதச்சனின் ஒரு கவிதையை மொழிபெயர்க்க விரும்பி, அதை எடுத்துப் பார்த்தபோது அதில் குறிப்பாக அதன் கடைசி வரிகளை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்று தெரியாமல் இருந்தது. சரி, வேறு ஏதாவது எளிமையாக இருக்கிறதா என்று சில புத்தகங்களைப் புரட்டியபோதுதான் அமலன் ஸ்டேன்லியின் மக்கள் கூடுமிடம் என்று துவங்கும் கவிதையும் இன்னொன்றும் அகப்பட்டன.\nமக்கள் கூடுமிடம்/ Public Spaces – கவிதை மொழியாக்கம்\nPosted in எழுத்து, சிவசக்தி சரவணன், தினப்பதிவுகள் on March 25, 2016 by பதாகை. 1 Comment\n‘வாழ்வென்பது எப்போதும் அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞையாக மட்டுமே இருப்பதில்லை’ – – ஜிஃப்ரி ஹாசன்\nநிஜத்தின் சாயலில் மனித வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஏராளம் கற்பனைத் தடைகளோடுதான் இன்றைய மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்வென்பது எப்போதும் அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞையாக மட்டுமே இருப்பதில்லை. சிலவேளைகளில் நாம் அர்த்தங்களற்ற சொற்களைக் கொண்டு அர்த்தங்களற்ற ஒரு வாழ்வை உருவாக்கிக் கொள்கிறோம். அந்த வாழ்வு நிஜத்தின் எந்தவிதப் பிரக்ஞையுமற்ற ஒரு கனவுலகைப் போன்று சாஸ்வதமானதாக தொடரும்போது வானளாவிய கனவுகளோடு நாம் வலம் வருகிறோம். ஒரு சிறு கணத்தில், கனவுகள் அர்த்தமற்று நீர்த்துப் போகும் ஒரு தருணத்தில் நாம் கட்டியெழுப்பிய கற்பனை உலகம் எந்தக் கரிசனையுமற்று நம்மைக் கைவிட்டு விடுகிறது.\nஅந்தக் கட்டத்தில் சூழ்நிலையின் நெருக்கடிகளால் ஒவ்வொரு தனிமனிதனும் காயப்படுத்தப்பட்டு விடுகிறான். கடைசியில் அந்த வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் ஒவ்வொரு மனிதனும் இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறான்.\nபின்தொடரும் ஏதோ ஒன்றின் நிழல் – ஜிஃப்ரி ஹாசன்\nPosted in எழுத்து, ஜிஃப்ரி ஹாசன், தினப்பதிவுகள் on March 23, 2016 by பதாகை. Leave a comment\nபசியும் தாகமும் – வீராணம் நீர் குறித்து\nஆண்டாள் கதையின் தொடர்ச்சி இது, அதில் வரும் வீராணம் ஏரியையும் அதன் பரந்து விரிந்த பாசனப் பரப்பின் இன்றைய நிலையையும் விவசாயியின் கோணத்தில் யோசித்ததில் இயல்பாக எழுத்தில் வந்து விட்டது.\nகாலம் காலமாக வீராணம் ஏரி நீரை நம்பி பயிர் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அவர்கள் எதிர்காலத்தையும் மறந்து விட்டோம்.\nஇந்த ஆண்டின் பெரும் மழைப் பொழிவில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியது. சென்னைக்கு இவ்வருடம் குடி��ீர் பஞ்சமில்லை என்ற செய்தியை பத்திரிக்கைகளும் தொலைகாட்சி சேனல்களும் தமிழகம் முழுவதும் பரப்புகின்றன. ஆனால், கடைமடைக்கு தண்ணீர் தராமல் பயிர்கள் காய்வதையும் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் போராடியே தண்ணீர் பெறுகின்றனர் என்பதைம் யாரும் பேசுவதில்லை.\n2004க்குப் பிறகு வீராணம் ஏரியின் பாசனப்பரப்பு குறைந்து விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு கூலிகளாக இடம் பெயர்கிறார்கள். இதன் தாக்கம் எப்போதோ ஆரம்பித்து விட்டது, அடுத்த பத்தாண்டுகளில் மிக மோசமான விளைவுகள் தெரியும்.\nபரங்கிப்பேட்டை வீராணம் ஏரியின் கடைமடை. பாசனப் பகுதி, வடிகால், வாய்க்கால் எல்லாம் இறால் குட்டைகள் ஆக்கிரமிப்பால் மழைநாட்களில் தண்ணீர் விவசாய நிலங்களில் தேங்கி நின்று அவர்களுக்கு மேலும் துயரத்தை தருகின்றன.\nவீராணம் பாசனப் பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயியின் வயலும் அது தரும் வாழ்வும்தான் இந்தக் கதை.\nவீமன் பூட்டு தி. வேல்முருகன் சிறுகதை\nPosted in எழுத்து, தினப்பதிவுகள், வேல்முருகன் தி on March 18, 2016 by பதாகை. Leave a comment\nமாரி மயினி – நித்ய சைதன்யா\nஎன்னைப் பார்த்துச் சிரிக்காத மாரி மயினியை அன்றுதான் பார்த்தேன். நம்ப முடியவில்லை. தயக்கத்தோடு அவர்களின் அருகில் நின்று மயினியின் முகத்தை ஏறிட்டேன். வழக்கமாக அவர்கள் என்னைப் பார்த்ததும், கொழுந்தனாரே ஏன் மெலிஞ்சிட்டே போறிக, என்று கைநீட்டி இழுத்து அணைத்துக் கொள்வார்கள். எனக்கென்று தனியான ஒரு துள்ளல் அவரிகளிடம் வெளிப்படும். பான்ட்ஸ் வாசனையோடு உடல் அதீத கூச்சத்தில் குறுகும், வெட்கம் கொண்டு விலகி ஓடுவேன். ஒவ்வொரு முறையும் இது நடக்கும். கேள்விகள் மாறுமே தவற அன்பு மிகுந்த அணைப்பு மாறியதே இல்லை. மயினிமார்களின் பிரியத்தை வேறு எந்த பெண்ணும் தந்துவிட முடியாதல்லவா\nஅன்று அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. உண்மையில் அவர்கள் அங்கு எங்களோடு இருக்கவேயில்லை. அசையாத விழிகளில் இந்த மண்ணில் வந்து சென்ற அத்தனைப் பெண்களின் இல்லறத் துக்கத்தைச் சுமந்து நின்றார்கள்.\nமாரி மயினி அந்தத் திருமணம் நிச்சயித்தபோது எல்லாப் பெண்களையும் போல மௌனமாகத்தான் இருந்தார்கள். நெருங்கிய அண்ணா ஒருத்தர், மாப்பிள பிடிச்சிருக்கா, என்று கேட்டபோது, பெரியவங்க பாத்துச் செஞ்சா சரிதான், என்றார்கள். மாப்பிள்ளை குட்டையாக இருப்பதோ, கருப்பாக இருப்பதோ, அதைவிட, பள்ளிப் படிப்பை தாண்டாததோ, இதெல்லாம் அவர்களைச் சங்கடப்படுத்தவில்லை.\nமாரி மயினியின் ஆண் யாரென்று எனக்குத் தெரியும். நடுநிசி வரை அவர்கள் என்னிடம் சொல்லும் கதைகளில் வரும் அவரின் ஆணை நான் நன்கறிவேன். ஆனால் இந்திய பெண்களின் யதார்த்தம் என்ன என்பது பெண் மரபின் மறைபொருளாக அவர்களுக்குத் தெரிய வந்திருந்தது போலும். எங்கேயும் போல எல்லாம் சுபமாகத்தான் நடந்தது. அவர்களை மறுவீடு அனுப்பிய அன்று நான் அடைந்த இழப்பினை அதன்பின் எப்போதுமே அனுபவித்ததில்லை.\nஆனால் ஆறாவது மாதம் கழித்து அவர்கள் தனியாக திரும்பி வந்ததைக் கேள்விப்பட்டு அம்மாவுடன் சென்றேன். இரண்டு நாட்களாக யார் யாரோ வந்து உபதேசித்துச் சென்றார்கள். அத்தை, மாரி மயினியை கொலை பாதகம் செய்தவரை நடத்துவதைப்போல நடத்தினார்கள். மயினியும் அதை எதிர்க்கவில்லை. கடைசிவரை கட்டிக் கொடுத்த ஊருக்குத் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டார்கள். கன்னிகாத்த மாரி மயினி திருமணத்தோடு இந்த மண்ணில் இருந்து மாயமாகிவிட்டார்கள். தேவதைத் தருணங்கள் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் அளந்து வழங்கப்பட்ட ஒன்றுதானோ\nஅதன்பின் மாரி மயினியை பார்க்கும்போதெல்லாம் வெயில் காலத்தின் வேம்பு நினைவுக்கு வரும். மீண்டும் வசந்தம் வந்தாலும் தளிர்க்கும் முடிவை தள்ளிப் போடும் வைராக்கியத்தை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் ஆணின் தீமையை அஞ்சியா அல்லது மீண்டும் ஆறுதல் தேடிவந்த அவர்களை அந்நியப் பார்வையோடு எதிர்கொண்ட அம்மாவை வெல்லவா எந்தக் காற்றுக்கும் அசையாமல் நின்றெரியும் சுடராகிப் போனார்கள்.\nஅவள் வாழ்ந்த வீடு – நித்ய சைத்யன்யா கவிதை\nPosted in எழுத்து, தினப்பதிவுகள், நித்ய சைதன்யா on March 16, 2016 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,566) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (6) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (58) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (615) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (4) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (384) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (2) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுரா��் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (53) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (26) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (16) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (268) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (3) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (3) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (3) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகருவாச்சி on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nகருவாச்சி on ஜீவன் பென்னி கவிதைகள்\nA Kannan on மரியாளின் சிலுவைப்பாதை –…\nSelvam kumar on பிற்பகல் நேரச் சலனம் – ச…\nகுமரகுருபரன் – விஷ்ண… on பாகேஸ்ரீ\nபதாகை - ஜூலை 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\nகிரேக்க அவல நாடகங்கள் - மேரி லெஃப்கோவிச்\nபூமணியின் அஞ்ஞாடி - 2: இருட்டில் நிகழும் மோதல்கள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nபழுது - பாவண்ணன் சிறுகதை\nபதாகை - ஏப்ரல் 2020\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் ப��வண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஊஞ்சல் – சுஷில் குமார் சிறுகதை\nமுதல்துளி – கமலதேவி சிறுகதை\nமாரடோனா – வயலட் சிறுகதை\nநவல் எல் சாதவியின் “சூன்யப் புள்ளியில் பெண்” வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nநண்பகற் கனவில் வரும் நள்ளிரவின் நினைவு – நந்தாகுமாரன் வசன கவிதை\nபழுது – பாவண்ணன் சிறுகதை\nகாந்தி சொன்ன கதை – சங்கர் சிறுகதை\nஎஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை நாவல் குறித்து வை.���ணிகண்டன்\nநாடோடி – ராம்பிரசாத் சிறுகதை\nகம்பனின் அரசியல் அறம் – வளவ.துரையன் கட்டுரை\nவலசையை துறந்த பறவையின் வாழ்க்கை சரித்திரம் – அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ குறித்து நரோபா\nகடுவா – இவான்கார்த்திக் சிறுகதை\nராம் – வைரவன் லெ.ரா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/english-magazine-release-top-10-female-tv-celebrity-list-q4x75j", "date_download": "2020-07-10T21:10:53Z", "digest": "sha1:H6BRF6G5XL5VHXTQ4H2XTUOVBVBOP7X5", "length": 10102, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2019ம் ஆண்டிற்கான டாப் 10 தொலைக்காட்சி பிரபலங்கள்... முதலிடம் யாருன்னு தெரிஞ்சா?... ஆடிப்போயிடுவீங்க, ஆடி...! | English Magazine Release Top 10 Female TV Celebrity List", "raw_content": "\n2019ம் ஆண்டிற்கான டாப் 10 தொலைக்காட்சி பிரபலங்கள்... முதலிடம் யாருன்னு தெரிஞ்சா\nஅதில் ரசிகர்களிடம் அவருக்கு உள்ள வரவேற்பு மற்றும் பிரபலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு டாப் 10 பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் சிறந்து விளங்குபவர்களை பட்டியலிட கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சியில் சிறந்து விளங்கும் பெண்கள் குறித்து, பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று வருடா, வருடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. அதில் ரசிகர்களிடம் அவருக்கு உள்ள வரவேற்பு மற்றும் பிரபலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு டாப் 10 பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅந்த பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்கள் எல்லாருமே நாள்தோறும் நாம் தொலைக்காட்சியில் பார்த்து பழக்கப்பட்ட முகங்கள் தான். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்ட மூன்று பெண் போட்டியாளர்கள் இடம் பிடித்துள்ளனர. ஆண்டுதோறும் முதலிடத்தில் இருக்கும் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி இந்த வருடம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஇந்த பட்டியலில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த பெண் செய்திவாசிப்பாளர் லாஸ்லியா முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை செய்தி வாசிப்பாளராக இருந்து, தற்போது சீரியல்களில் நடித்து வரும் சரண்யாவும், 3வது இடத்தை விஜய் டி.வி. தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும், 4வது இடத்தை பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வாலும், 7வது இடத்தை பிக்பாஸ் அபிராமியும் பிடித்துள்ளனர்.\nநடிகை அதிதி ராவை தரதரவென இழுத்துச் செல்லும் மர்ம நபர்... வைரலாகும் வீடியோ...\nமெல்லிய சிவப்பு சேலையில்... கண்ணை கட்டும் கவர்ச்சி.. பாடாய் படுத்தும் சஞ்சிதா ஷெட்டி\nஇளமை புதுமை தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nமருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம்.. இவரின் நிலையை கண்டு வருந்தும் ரசிகர்கள்\nசின்னத்திரை நடிகை ஆனந்தியின் அசரவைக்கும் யோகா\nஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா.. சந்தடி சாக்கியில் வெளுத்து வாங்கும் கட்சிகள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை அதிதி ராவை தரதரவென இழுத்துச் செல்லும் மர்ம நபர்... வைரலாகும் வீடியோ...\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியானது..\nமருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம்.. இவரின் நிலையை கண்டு வருந்தும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/daniel-vettori-helps-bangladesh-cricket-staffs-019901.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-10T21:17:48Z", "digest": "sha1:BFEIOHCQA4FRFMGKZTPON6IWEMTCO37G", "length": 16504, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு! | Daniel Vettori helps Bangladesh cricket staffs - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\n» வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nவங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nதாகா : வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் டேனியல் வெட்டோரி அந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவி செய்துள்ளார்.\nவங்கதேச கிரிக்கெட் அமைப்பில் பணிபுரியும் குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு தன் சம்பளத்தில் குறிப்பிட்ட பகுதியை வழங்கி விடுமாறு அவர் கூறி உள்ளார்.\nஅவரது உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே போல, இந்தியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nஎன்னோட முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு நான் தூங்கவேயில்ல...சுரேஷ் ரெய்னா\nசிறந்த சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்த டேனியல் வெட்டோரி நியூசிலாந்து அணியின் கேப்டனாகவும் இருந்தவர். ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.\n2020 டி20 உலகக்கோப்பைக்காக அவரை 100 நாட்களுக்கு மட்டும் சிறப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. டி20 உலகக்கோப்பை தொடரும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nவங்கதேச பயிற்சியாளர்களில் அவருக்கு தான் சம்பளம் அதிகம். அவரது சம்பளம் இந்திய மதிப்பில் 1.88 கோடி ஆகும். கொரோனா வைரஸ் காரணமாக எந்த கிரிக்கெட் போட்டியும் நடைபெறாத நிலையில், அவரும் வங்கதேச அணிக்கு பெரிய அளவில் பயிற்சி அளிக்கவில்லை.\nஇந்த நிலையில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை, வங்கதேச கிரிக்கெட் அமைப்பில் பணிபுரியும் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வழங்கி விடுமாறு அவர் கூறி உள்ளதாக வங்கதேச கிரிக்கெட் போர்டின் தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி தெரிவித்தார்.\nடேனியல் வெட்டோரி எவ்வளவு தொகையை அளிக்குமாறு கூறினார் என்பது தெரியவில்லை. எனினும், அவரது உதவி பாராட்டுக்களை பெற்றுள்ளது. வங்கதேச கிரிக்க��ட் போர்டு கடும் நிதிச் சிக்கலில் இருக்கும் நிலையில் அவர் செய்த உதவியால் பல ஊழியர்கள் பயன் அடைவார்கள்.\nஇந்திய வீரர்கள் உதவ வேண்டும்\nநியூசிலாந்து வீரரான டேனியல் வெட்டோரி, வங்கதேசத்திற்கு உதவி செய்த நிலையில், கோடிகளில் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பெரிய அளவில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇவர் தான் 100 நாள் பவுலிங் கோச்.. புதிய அறிவிப்பை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த அந்த அணி\nஇந்திய அணியில் அவரு இருக்கிறாரு... ஜாக்கிரதை. நியூசி.க்கு வார்னிங் கொடுத்த முன்னாள் கேப்டன்\nகோலிக்காக மாற்றங்களை செய்கிறதா ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்.... பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி நீக்கம்\nஅனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார் டேனியல் வெட்டோரி\nஉலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வெட்டோரி அச்சுறுத்துவார்: டோணி\nமூத்த கிரிக்கெட் வீரருக்கு கொரோனா.. வரிசையாக கொரோனாவில் சிக்கும் வீரர்கள்.. வங்கதேச ரசிகர்கள் ஷாக்\nகோலி செய்யறதைப் பார்த்து ரொம்ப அவமானமா இருந்துச்சு.. மனதில் இருந்ததை போட்டு உடைத்த வங்கதேச கேப்டன்\nசிக்ஸ் அடிக்க திணர்றோம்.. உங்க \\\"பேட்\\\" கொடுங்க பாஸ்.. கேட்டு வாங்கிய வீரர்.. கண்டிஷன் போட்ட தோனி\nமக்மதுல்லா அப்படியே விவிஎஸ் லக்ஷ்மன் மாதிரி.. ஏன்னா.. நெகிழ்ந்து உருகிய மஷ்ராபே மொர்டாசா\nவாவ்.. ஷாகிப் அல் ஹசன் மகளுக்கு இன்னொரு குட்டி பாப்பா வரப் போகுதாமே\nகொரோனாவால் பாதிக்கப்பட்டது இவங்க தான்.. உதவி செய்யுங்க.. களத்தில் குதித்த வங்கதேச வீராங்கனை\nவீடு வீடாக செல்லும் பொருட்கள்.. ஏழை குடும்பங்களுக்கு லிஸ்ட் போட்டு உதவி.. நெகிழ வைத்த வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\n5 hrs ago ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர்.. வெடித்த சர்ச்சை\n7 hrs ago அந்த ரன் அவுட்.. கண் கலங்கிய தோனி.. மனம் உடைந்த ரசிகர்கள்.. மறக்கவே முடியாத மேட்ச்\n10 hrs ago அந்த தம்பி சேவாக் மாதிரி வருவாரு.. ஆனா முதல்ல ஒழுக்கமா நடந்துக்கணும்.. வாசிம் ஜாபர் அதிரடி\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nNews கொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2012/07/blog-post_28.html?showComment=1343507990598", "date_download": "2020-07-10T21:06:23Z", "digest": "sha1:TBUJLINJDMJPM24GSDZ26IW7SPNTF7HK", "length": 57864, "nlines": 1019, "source_domain": "www.akrbooks.com", "title": "இவர், இந்திய அடையாளம்! இப்போது காணவில்லை!!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஇந்துதுவசக்திகள் பிரதானமாக முன்வைக்கும் முழக்கமாக இருப்பது, \"இந்துக்களே ஒன்று படுங்கள்\" எனபதுதான் இந்துக்களின் ஒற்றுமையை முக்கியமானதாக வலியுறுத்தும் இவர்களின் உள்நோக்கம், \"பாசிச ஆதிக்கத்தை தொடர உதவுங்கள்\" எனபதுதான். இந்துக்களின் ஒற்றுமையை முக்கியமானதாக வலியுறுத்தும் இவர்களின் உள்நோக்கம், \"பாசிச ஆதிக்கத்தை தொடர உதவுங்கள்\" எனபதுதான். தவிர மதத்தின் பெயரால் இந்துக்கள் எல்லோரும் ஒன்று( தவிர மதத்தின் பெயரால் இந்துக்கள் எல்லோரும் ஒன்று( ) என காட்டி,முஸ்லிம்களை அந்நியர்கள்,இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று அடையாளபடுத்தி,அப்புறம் அவர்களை ஒடுக்குவதுதான்\nஇந்துத்துவ பாசிச சக்திகள், தீய நோக்கத்துடன் முன்வைக்கப்படும் இந்துக்களின் ஒற்றுமை என்ற கோஷத்தை பிறகு பார்க்கலாம்.\nஅதற்கு முன், \"இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபட்டவரும் அந்த ஒற்றுமையின் அடையாளமாக திகழ்ந்தவர்\" என்று நேருவால் ( Jawaharlal Nehru slected works,Page 61 XIII) குறிப்பிடப்பட்ட, அபுல் கலாம் ஆஸாத் பற்றி பார்க்கலாம்\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த,பொதுவாழ்வில் தூய்மையும்,அரசியல் வாழ்வில் நேர்மையையும் கடைபிடித்த, மாமனிதர் அவர்\nபிரிவினையின் பெயரால் பிளவுபட்ட தனது ���ாய் நாட்டின் நிலையை எண்ணி மனவேதனையால் துவண்டுபோன ஆசாத்தின் வாழ்க்கையானது, \"நாட்டின் ஒற்றுமையையும்,ஒருமைப்பாட்டையும் நிலை நாட்ட அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, அவருடைய வாழ்க்கை\" என்று உறுதியாக கூறலாம்\n\"நாம் பிரிவினையை ஆதரித்தால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது. என்று நான் ஜவகர்லால் நேருவிடம் தொடர்ந்து எச்சரித்து வந்தேன் \" என்று அவரது (INDIA WINS FREEDOM Page:202}நூலிலும் குறிப்பிட்டு உள்ளார்\nமேலும் அவர், இந்தியா பிளவுபட்டு, அகஸ்ட் 15,1947-யில் சுதந்திரம் அடைந்ததை பற்றி,\"என்னால் இயன்ற அளவு நான் முயன்றேன். துரதிஷ்டவசமாக எனது நண்பர்களும்,சக ஊழியர்களும் எனக்கு போதிய ஒத்துழைப்போ ,ஆதரவோ, அளிக்கவில்லை.பதவி கிடைக்காத வெறுப்பில் பலரும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டனர்.ஒருவேளை அகஸ்ட்,15 என்ற தேதிகூட,மவுண்ட் பேட்டன் பிரபுவின் வசீகரத்திலும் ,மதிநுட்பத்திலும் மயங்கியதன் விளைவால் குறிக்கப்பட்ட தேதியாகும்\" (INDIA WINS FREEDOM Page:226}என்று வருந்தியவர்\n\"நாட்டின் சுதந்திரத்தை விடவும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஆசாத், \"சுதந்திரம் கிடைப்பதற்கு தாமதம் ஆனாலும் பரவாயில்லை,இந்தியத் தாய்க்கு ஒருநிமிடம் கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை\" (Al Balagh,n-7,Page 118-1119) எழுதியவர்\n அதற்காக பெருமைபடுகிறேன்.அதே அளவு,நான் ஓர் இந்தியன் என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்\" என்று சொன்னவர்.\n\" ஒரு இந்து சகோதரர்,நான் ஓர் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்வதைப் போலவே,ஒவ்வொரு இஸ்லாமியனும் சொல்கிறான்,நானும் ஓர் இந்தியன்தான் ; இஸ்லாமை ஏற்றுக்கொண்டு,அதன் உயரிய விழுமியங்களைப் பின்பற்றி வாழும் இந்தியன் \"(AICC Papers,National Archives,NewDelhi) என்று சொல்லி,இந்தியனாக வாழ்ந்த ஆசாத் அவர்கள்தான் இந்தியாவின் அடையாளம்\nஅபுல்கலாம் ஆஸாத் , இந்திய ஒற்றுமையின் அடையாளம்,மத சார்பற்ற தன்மைக்கும், இந்திய சமய நல்லிணக்கத்துக்கும் அடையாளம்\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அவர்தான், சாகித்ய அகாடமி,லலிதகலா அகாடமி,நாடக அகாடமி,சங்கீத அகாடமி,யு.ஜி.சி ஆகியவைகள் ஏற்படுத்தினார். நூற்றுகணக்கான நூலகங்கள்,ஆவணக் காப்பகங்கள் ஏற்படுத்தியதும் அவர்தான் ஐ.ஐ.டி ,மருத்துவ கல்லூரிகள்,நவீன ஓவியக் கூடங்கள், ஆயிரகணக்கான பள்ளிகள் , கல்லூரிகள் என்று ஏற்படுத்தி, இந்தியாவின் அறியாமையைப் போக்க,கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்ட அபுல்கலாம் ஆசாத்தை இன்று...எல்லோரும் மறந்து விட்டார்கள் ஐ.ஐ.டி ,மருத்துவ கல்லூரிகள்,நவீன ஓவியக் கூடங்கள், ஆயிரகணக்கான பள்ளிகள் , கல்லூரிகள் என்று ஏற்படுத்தி, இந்தியாவின் அறியாமையைப் போக்க,கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்ட அபுல்கலாம் ஆசாத்தை இன்று...எல்லோரும் மறந்து விட்டார்கள் இந்திய தேசம் மறந்து விட்டது இந்திய தேசம் மறந்து விட்டது இந்துத்துவ சக்திகள் மறக்கடித்து விட்டார்கள்\nஆசாத் அவர்களைப் பற்றி, அவரது வாழ்க்கை,தியாகம், இந்தியன் என்ற நாட்டுப் பற்று , அவ்வளவு ஏன் கல்வி வளர்ச்சிக்கு அவர்செயதவைகள் குறித்து என... எந்த தலைப்பிலும் ( பாடங்கள்}போதனைகள் , இந்திய கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் இடம்பெறுவதே இல்லை\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார் என்று கூட, அரசுநடத்தும் பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லை என்று கூட, அரசுநடத்தும் பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லைஅபுல் கலாம் ஆசாத் பற்றி இன்றைய ஆசிரியர்கள் அறிந்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம் தான்\nஆனால், இந்துத்துவ சக்திகள்,அபுல்கலாம் ஆசாத் ஏற்படுத்திய கல்விநிறுவனங்களில், இந்து- முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பதிலாக, முஸ்லிம் எதிர்ப்பு உணர்வை விதைத்து வருகிறார்கள்\n\"இந்து ஒற்றுமை\" என்று கூறி வேற்றுமையை வளர்த்து வருகிறார்கள் இத்தகைய பாசிச சக்திகள் இந்தியாவில் இன்று, அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த, அண்ணல். அம்பேத்கர் பற்றி பள்ளி, கல்லூரிகளில் கேலிசெய்து, பாடப்புத்தகங்களில் \" கார்டூன்\" வைக்கும் அளவுக்கு (ஆக்கிரமிப்பு) ஆதிக்கம் பெற்று இருகிறார்கள்\nஇவர்களால் சுதந்திர இந்தியாவில், மதசார்பற்ற இந்தியாவில், \" பகவத் கீதை\" பாடமாக வைக்க முடிகிறது\nஇந்துத்துவ சக்திகளின்\" இந்து ஒற்றுமை முழக்கம்\" குறித்து அடுத்து பார்ப்போம்\nஅபுல்கலாம் ஆசாத் சுதந்திரம் நேரு பிரிவினை மவுண்ட்பேட்டன்\n//இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார் என்று கூட, அரசுநடத்தும் பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லை என்று கூட, அரசுநடத்தும் பொது தேர்வுகளில் கேள்வி கேட்பது கூட இல்லைஅபுல் கலாம் ஆசாத் பற்றி இன்றைய ஆசிரி��ர்கள் அறிந்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம் தான்அபுல் கலாம் ஆசாத் பற்றி இன்றைய ஆசிரியர்கள் அறிந்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம் தான்\nசரியாகச் சொன்னீர்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்\nஅபுல் கலாம் ஆசாத் பற்றி எழுதியமைக்கு நன்றிகள் அன்றிருந்த தலைவர்களின் அறிவும் ஞானமும் இன்று இருக்கும் தலைவர் முதல் மக்கள் வரை பலருக்கு இல்லாமல் போய்விட்டது என்பது உண்மை தான்.\nஇந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேரு தான் காரணம் என்று எனக்கு இருந்த சந்தேகம் இப்பொழுது தெளிவாகியது நன்றி திரு ஓசூர் நாகராஜன் உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன் மிகவும் அருமை உங்கள் பணி தொடரவும் வாழ்த்துக்கள்.\nவாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகள் என்றும் உறங்குவதில்லை\nமுஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.\nகடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும்,\nகாஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.\nஇந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.\nஇப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.\nஇவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி,\nபாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.\nஉண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல;\nஅவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை.\nசுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.\nமுஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்��வை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nஇவரைப்போல ஆங்கிலேயர்களை எதிர்த்த மன்னர் இல்லை\nபகதுர்ஷா'வும்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் \nபிராமணர்கள் எதிர்க்கும் முகலாய மன்னர்\nபாசிச சக்திகளின் பொது எதிரி, இஸ்லாம்\nஇந்திய பத்திரிக்கைகளின் சிறுபான்மையினர் வெறுப்பு\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/chennai", "date_download": "2020-07-10T21:51:21Z", "digest": "sha1:7XP5JH5MVYMUHOUYA6QUDYKDEZUOJJ3R", "length": 4407, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai", "raw_content": "\n\"உதவி செய்வதாக அழைத்துச் சென்று 3 மாதங்களாக பாலியல் தொல்லை\" - அயனாவரம் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\n“சென்னையை விட மதுரையில் 2 மடங்கு இறப்புகள் ஏற்பட என்ன காரணம்”- அரசின் தோல்விகளை அடுக்கும் சு.வெங்கடேசன்\nவருமானம் இல்லாதபோது வாடகை கேட்டதால் ஆத்திரம்: உரிமையாளர் ஓட ஓட விரட்டிக்கொலை; குன்றத்தூரில் பகீர் சம்பவம்\nமீண்டும் தமிழகம் வரும் மத்திய குழு : ஆய்வு மட்டுமே போதுமா தீர்வு என்ன நிதியைப் பெறுமா எடப்பாடி அரசு\n“போலிஸ் அராஜகத்தால் மயங்கி விழுந்த பெண்” - மனிதாபிமானமற்ற வகையில் செயல்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு\n“மதுரையில் ஜூலை 12 வரை முழு ஊரடங்கு... சென்னையில் ஊரடங்கு தளர்வுகள்” - தமிழக அரசு அறிவிப்பு\n“நேரத்திற்கு உணவும் தருவதில்லை; சிகிச்சையும் இல்லை” - கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம்\n“என் கணவரைக் கொன்றது ஹோட்டல் நிர்வாகமும், அரசும் தான்” : பெண் கதறல் - அதிர்ச்சி வீடியோ\n“மகப்பேறு காலத்தில் மனைவியுடன் இருக்க முடியவில்லை” - ஊரடங்கால் மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை\nஅவசர மருத்துவ தேவைக்கான E-Pass நிராகரிப்பு: கொரோனாவை தவிர மற்ற நோயால் தவிப்பவர்கள் மீது கவலையில்லையா\nசென்னையில் இன்று ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா..37 பேர் பலி.. என்ன திட்டத்துடன் உள்ளது அ.தி.மு.க அரசு\nசென்னை மக்களுக்கு நல்ல செய்தி... 17 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:04:19Z", "digest": "sha1:IEDR4U6BVRS3ECUKQ7246EUZJ73P7MYT", "length": 6697, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கார்த்திக் நரேன் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇது ஒர்க்அவுட் ஆகுதான்னு பார்ப்போம்.... நரகாசூரன் படத்தின் பெயரை மாற்றிய இயக்குனர்\nஅரவிந்தசாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகி இருக்கும் நரகாசூரன் படத்தின் பெயரை இயக்குனர் கார்த்திக் நரேன் மாற்றியுள்ளார்.\nஎன் பெயரில் மோசடி செய்கிறார்கள் - கார்த்திக் நரேன் காட்டம்\nதுருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனரான கார்த்திக் நரேன் என் பெயரில் மோசடி செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.\nநரகாசூரன் வரும்... ஆனா - கார்த்திக் நரேன் சூசகம்\nநீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருக்கும் நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய தகவலை இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nஈரான்: அணு ஆயுத செறிவூட்டல் மையம் உள்பட பல இடங்களில் அடுத்தடுத்து விபத்து\nசீன செயலிகளுக்கு 79 கேள்விகளுடன் மத்திய அரசு நோட்டீஸ்: 22-க்குள் பதில் இல்லையெனில் நிரந்தர தடை\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nகுண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்... வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படம்\nஅரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\nமுதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் விரக்தி, கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\n���லைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/50---------latest-cinema-news--tamil-cinema-seithigal86283/", "date_download": "2020-07-10T23:28:29Z", "digest": "sha1:E7ZJVKKISPIN7IEICMVB5LRKJA5JLJQC", "length": 5722, "nlines": 125, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\n50 வயதில் பிரபல தமிழ் நடிகை செய்த கேவலமான காரியம் | Latest Cinema News | Tamil Cinema Seithigal\n50 வயதில் பிரபல தமிழ் நடிகை செய்த கேவலமான காரியம் | Latest Cinema News | Tamil Cinema Seithigal\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MTY5MQ==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-:-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-", "date_download": "2020-07-10T23:07:58Z", "digest": "sha1:DWRNGNYTFL4BPUXH7NEFQZKSTSRQJQ76", "length": 7357, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "விராட்கோஹ்லி பேட்டி : ஒளிபரப்பு உரிமத்தை இழக்கிறது தூர்தர்ஷன்?", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nவிராட்கோஹ்லி பேட்டி : ஒளிபரப்பு உரிமத்தை இழக்கிறது தூர்தர்ஷன்\nமான்ஸ்செஸ்டர்: ஐ.சி.சி.,விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட இந்தியாவின் தூர் தர்ஷன் சிக்கில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று மான்ஸ்செஸ்டர் மைதா���த்தில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் விரான் கோஹ்லியின் பேட்டிஒன்று இந்தியாவின் தூர்தர்ஷன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.\nபோட்டியின் துவங்கும் முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ அணியின் கேப்டனிடம் பேட்டி எடுப்பது கூடாது என்பது ஐ.சி.சியின் விதிகளுள் ஒன்றாகும். இதனை மீறி விராட் கோஹ்லயின் பேட்டியை இந்தியாவின் தூர்தர்ஷன் டிவி ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைனையடுத்து தூர்தர்ஷன்\n(தூர்தர்ஷன் நிறுவனத்தை சேர்ந்த நிருபர்கள் மற்றும் வீடியோ கிராபர்களுக்கு அடுத்த போட்டியை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது) நிறுவனம் அடுத்து வரும் போட்டிகளை நேரடியாக ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாத சூழலில் இந்தியாவின் அரசுக்கு சொந்தமான டி.வி சிக்கலில் சிக்கி உள்ளது . இத்தகைய சிக்கலில் சிக்குவது என்பது முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாக்., பயிற்சியாளருக்கும் ஐ.சி.சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nஇது குறித்து விளக்கம் அளித்துள்ள தூர் தர்ஷன் நிறுவனம் இது செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையே தவிர ஒளிபரப்பிற்காக விதிக்கப்பட்ட தடை அல்ல .எனவே தொடர்ந்து வரும் போட்டிகளை ஒளிபரப்புவதில் எவ்வித தடையும் ஏற்படாது என தெரிவித்துள்ளது.\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nடாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; அரசு முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\n நீர் மேலாண்மை திட்டத்தில் சேர .... வட்டார விவசாயிகளுக்கு பயன்பெற\n பரிசோதனைகள் 'நெகட்டிவ்' ஆகும் :'பாசிட்டிவ்' ஆக நினைத்திருப்போம்\n சுகாதார சீர்கேட்டை தடுக்க ரூ.1.5 கோடி செலவில் ... வாய்க்கால் துார்வாரும் பணி\n' வெளிநாட்டு வர்த்தகர்கள் அடம்\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020\nஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020\n‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020\nமுடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020\nபிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-5/story20190825-32939.html", "date_download": "2020-07-10T21:45:15Z", "digest": "sha1:Y4PE6LE3W7SQNVQWSN2PF23V2QA3ALPP", "length": 21670, "nlines": 112, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும், தலையங்கம் - தமிழ் முரசு Headlines in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: இயோ சூ காங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: ஜூரோங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 74.62% (91,692) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சீர்திருத்தக் கட்சி 25.38% (31,191) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஊழியர்கள்-நிறுவனங்கள் நிலவரத்துக்கு ஏற்ப மாறவேண்டும்\nசிங்கப்பூரில் 65க்கும் அதிக வயதுள்ள சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 2030வது ஆண்டு வாக்கில் ஏறக்குறைய 900,000 ஆகிவிடும். அதேவேளையில், வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறையப்போகிறது. இவற்றின் விளைவாக ஊழியர் அணியில் முதிய ஊழியர்களின் விகிதாச்சாரம் நிச்சயம் அதிகரிக்கும். வேறு வழியில்லை.\nஇவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் சென்ற ஆண்டு மே மாதம் முதிய ஊழியர்கள் பற்றிய முத்தரப்புப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.\nஅந்தக் குழு, ஊழியர்கள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட எல்லா தரப்புகளையும் கலந்து ஆலோசித்து அறிக்கையைத் தயாரித்து அதை அண்மையில் வெளியிட்டது.\nவேலை ஓய்வு வயதை 62லிருந்து 65 ஆக உயர்த்தவேண்டும். மறு வேலைவாய்ப்பு வயதை 67லிருந்து 70ஆக்கவேண்டும். முதிய ஊழியர்களுக்கான மத்திய சேம நிதிச் சந்தாவை அதிகரிக்க வேண்டும். இவற்றை எல்லாம் 2030ஆம் ஆண்டு வாக்கில் படிப்படியாகச் செய்து முடிக்கவேண்டும் என்று அந்தப் பணிக்குழு பரிந்துரைத்து இருந்தது.\nஇதனை ஏற்றுக்கொண்டுள்ள அரசாங்கம், வேலை ஓய்வு வயதையும் மறு வேலைவாய்ப்பு வயதையும் முதிய ஊழியர்களுக்கான மசே நிதிச் சந்தாவையும் உயர்த்தப்போவதாக பிரதமர் லீ சியன் லூங் தன்னுடைய தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்தார்.\nசிங்கப்பூரில் இதற்கு முன்னதாக 1999ல் வேலை ஓய்வு வயது உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுள் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகிலேயே சிங்கப்பூரர்கள்தான் ஆக அதிக ஆயுளுடன் அதாவது 84.8 ஆண்டுகள் வாழ்கிறார்கள். இந்த நிலவரங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் வேலை ஓய்வு வயது, மறுவேலை வாய்ப்பு வயது, முதியோருக்கான சேம நிதிச் சந்தா ஆகியவற்றை உயர்த்த வேண்டும் என்ற முடிவு கட்டாயம் என்பது உண்மை நிலவரமாகத் தெரிகிறது.\nஇருந்தாலும் இந்தப் புதிய ஏற்பாடுகள் பல சவால்களை எல்லாருக்கும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக ஊழியர்கள் தாங்கள் வேலை பார்க்கும் காலம் வரை தொடர்ந்து கற்றுக்கொண்டே வரவேண்டும். தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இதுதான் அவர்களுடைய அணுகுமுறை ஆக வேண்டும். இத்தகைய ஓர் அணுகுமுறை அவர்களிடம் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது மட்டும் இருந்தால் போதாது.\nதொழில்நுட்ப மாற்றங்கள் மிக விரைவாக இடம்பெற்று வருவதால் எந்தவொரு சூழ்நிலையிலும் எப்போதும் அவர்கள் இந்த அணுகுமுறையுடன் இருந்துவர வேண்டும்.அதேபோல நிறுவனங்களும் ஊழியர்களின் வயதுக்கேற்ற வேலையிடங்களையும் கொள்கைகளையும் நடைமுறைகளையும் நடப்புக்குக் கொண்டு வரவேண்டிய தேவை இருக்கும்.\nபகுதிநேர வேலை வாய்ப்புகள், வேலை முறைகளைத் திருத்தி அமைப்பது, முதிய ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது, மருத்துவ நன்மைகளுக்குப் புதிய பாணி ஏற்பாடுகள், தாங்களாகவே முன்வந்து வேலை ஓய்வு வயதை உயர்த்துவது போன்ற காரியங்கள் மூலம் ஒரு சில நிறுவனங்கள் சூழ்நிலைக்கேற்ப மாறி இருக்கின்றன.\nஇருந்தாலும் மாறவேண்டிய நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன.\nஅரசாங்கத்தின் புதிய ஏற்பாடுகளை நிறுவனங்கள் வரவேற்று இருந்தாலும் செலவு அதிகரிக்குமே என்று அவை கவலைப்படக்கூடும். ஆனால் கூடுதலாக நிறுவனங்களுக்கு ஆகும் செலவில் ஒரு பகுதியை ஈடுசெய்ய அரசாங்கம் ஆதரவு திட்டம் ஒன்றை அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்க இருக்கிறது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.\nஇது ஒருபுறம் இருக்க, உத்தேசிக்கப்பட்டு உள்ள மாற்றங்கள் எல்லாம் படிப்படியாக நீக்குப்போக்குடன் பல ஆண்டு காலத்தில் நடப்புக்கு வரும் என்பதால் உண்மை நிலவரத்தை உணர்ந்துகொண்டு நிறுவனங்கள் மாறிக்கொள்வதில் சிரமங்கள் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.\nசிங்கப்பூரில் மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. தொழிலாளர் சந்தையும் இறுக்கமாகி வருகிறது. இதுதான் உண்மை நிலவரம். உத்தேசிக்கப்பட்டு உள்ள மாற்றங்கள் இடம்பெறவில்லை என்றாலும்கூட நிறுவனங்களும் ஊழியர்களும் உண்மை நிலவரத்துக்கு ஏற்ப மாறித்தான் ஆகவேண்டும்.\nஇத்தகைய ஒரு சூழலில் அர–சாங்–கத்–தின் புதிய எற்–பா–டு–கள் நிறு–வ–னங்–க���ளுக்–கும் ஊழி–யர்–க–ளுக்–கும் கைகொ–டுத்து இந்–தப் பய–ணத்–தில் அவர்–க–ளின் சுமை–யைக் குறைத்து உறு–துணை–யாக இருக்–கும் என்பதில் ஐயமில்லை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nமசெக ஆற்றிய பணிகளை மக்கள் நிச்சயம் மதிப்பிடுவார்கள்\nதியோச்சு கிளைமொழியில் பிரசாரம் செய்த லோ தியா கியாங்\nபிள்ளைகள் சத்தம் போட்டதால் வேலையிழப்பு; நிறுவனத்தின் மீது பெண் வழக்கு\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T21:30:33Z", "digest": "sha1:K2VDFGETBDK2ANW3DB36WVMRAYSTOBKW", "length": 9293, "nlines": 217, "source_domain": "www.tamilscandals.com", "title": "தமிழ் முலைகள் Archives - TAMILSCANDALS தமிழ் முலைகள் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 6\nஆண் ஓரின சேர்கை 7\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 9\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nசுயமாக இந்த செல்வி எடுத்த ஆபாச செல்பி வீடியோ\nரோட்டில் இவள் நடந்து போனாலே இவளை சுற்றி அதனை பசங்களும் வந்து இவளது அவ மாருகளை பார்த்து தான் ரசிப்பார்கள். ஆனால் இவள் வீட்டில் செய்யும் செட்டை பாருங்கள்.\nஇவளுக்கு இருபது வெறும் முலையா இல்லை காம மலையா\nதேசி பாபிய் நன்கு பூலை பிடித்து உம்புவதர்க்கு இதமாக அவள் முலைகளை தொங்க போட்டு காட்டி கொண்டு கணவனது நீண்ட தடியினை பிடித்து அவன நன்கு வாய் போடுகிறாள்.\nசெசி மாமி கண்கள் கொள்ளை கொள்ளும் அழகுடன் குளியல்\nவிலாச மான தொடைகள் கண்களை உருள செய்யும் அவளது இரண்டு பெரிய முலைகள் கொண்டு இருக்கும் இந்த பாபிய் ஆன்டியின் ஆபாச குளியல் வீடியோ இது.\nவீட்டில் செக்ஸ்ய் பாபிய் ரெக்கா வின் வெளிப்படையான உடன்\nஎன்னுடைய காதலி என் முன்னாடி ஆக அவள் ஆடை மற்றும் பொழுது ஆபாச மாக எடுக்க பட்ட ரகசிய செக்ஸ் வீடியோ காட்சியை பாருங்கள் இங்கே.\nகாதலியின் முலைகளை வெளி கொண்டு வந்த காதலன்\nசக்கை யான டக்கர் ஆனா அம்ச மான முலைகள் என்று இவளது முலைகளை நாம் விவரித்து கொண்டே போகலாம். IMO வில் இவள் தன்னுடைய காதலனுக்கு காட்டும் ரகசிய காட்சியை காணுங்கள்\nஒரு முறை பார்த்தல் கூட மறக்காத இளம் பெண்களின் இட்லிகள்\nநச்சு நச்சு என்று இந்த மன்கைகளது முலைகளுக்கு சும்மா இச்சு இச்சு என்று வைத்து கொடுக்க விருமும் சிலிர்க்க வைக்கும் ஆபாச முலை படங்களை பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/139418", "date_download": "2020-07-10T23:11:16Z", "digest": "sha1:JRWEKAH2KEVEDS4FJNE5NTVHUPRE5CQ5", "length": 12115, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "வடக்கு மாகாணத்தில் வாள் வெட்டுக்குழுக்களை இலக்கு வைத்து களத்தில் இராணுவம் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவடக்கு மாகாணத்தில் வாள் வெட்டுக்குழுக்களை இலக்கு வைத்து களத்தில் இராணுவம்\nவடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்��ும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nபொலிஸாருக்கு மேலதிகமாக இராணும் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு இவ்வாறு அரச உயர்மட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்தில் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைகள், மணல் கடத்தல் கும்பல்களில் அடாவடிகள் நீடித்து வந்த நிலையில் பொலிஸாரால் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.\nஇந்த நிலையில் கடந்த மாதம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருள்களால் அச்சுறுத்தல் நிலை எழுந்திருந்தது. அதுதொடர்பில் கடந்த 17ஆம் திகதி பலாலியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் படைகளின் உயர்மட்ட மாநாடு ஒன்று நடைபெற்றது.\nஇந்த மாநாட்டின் போது, யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுத்தல் ஆகியவற்றை இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.\nஅதன்பிரகாரம் இராணுவத்தால் கைது செய்யப்படுவோர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்தவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nஇந்தத் தீர்மானத்துக்கு அரச உயர்மட்டமும் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஅதன்படி வாள்வெட்டு வன்முறை வழக்குகள் நிலுவையில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளில் தேடுதல் நடத்தும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர், சந்தேக நபர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கின்றனர்.\nயாழ்ப்பாணம் கொழும்புத் துறையில் சந்தேக நபர்கள் இருவரின் வீடுகளுக்கு கடந்த வாரம் சென்ற இராணுவம் வாள்களை மீட்டிருந்ததுடன் அவர்கள் இருவரையும் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தது.\nஅவர்களில் ஒருவர் தாக்குதல் வழக்கு ஒன்றில் பிணையில் வெளியில் வந்தவராவார்.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்களில் பொலிஸாரால் போடப்பட்ட வழக்குகளை நிறைவு செய்யும் நோக்குடன் ஆவா என்று பொலிஸாரால் அழைக்கப்படும் வினோதன், கடந்த 6 மாதங்களாக வழக்குகளில் ஒழுங்காக முன்னிலையாகி வரும் நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் நேற்றை தினம் இணுவிலில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.\nஎனினும் வினோதனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் ஒன்றும் புதிதாக இல்லாத நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.\nதற்போது நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவைகள் உள்ள சந்தேக நபர்களின் வீடுகள் அமைந்துள்ள இடங்களில் இராணுவப் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கை பொலிஸாருக்கும் கடும் அழுத்தத்தை வழங்கியுள்ளது.\nயாழில் வழமைக்கு திரும்பிய பாடசாலைகள்\nமேலதிக வகுப்புகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்\nஇளைஞன் திடீர் மரணம் – பூட்டப்பட்டது முந்தலம் வைத்தியசாலை\nமன்னாரில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் கடலுக்குள் திறக்கப்பட்ட இரண்டாவது அற்புத காட்சிக்கூடம்\nகருணாவை கைது செய்யுங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/dialog-champions-league-2018-kick-offs-in-september-news-tamil/", "date_download": "2020-07-10T21:56:50Z", "digest": "sha1:WCP3PEAXXWSHL4CTZWSDAJEL36UABIYR", "length": 15811, "nlines": 269, "source_domain": "www.thepapare.com", "title": "செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள டயலொக் சம்பியன்ஸ் லீக் 2018", "raw_content": "\nHome Tamil செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள டயலொக் சம்பியன்ஸ் லீக் 2018\nசெப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள டயலொக் சம்பியன்ஸ் லீக் 2018\nஇலங்கையில் இடம்பெறும் மிகப் பெரிய கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் இந்த வருடத்திற்கான போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.\nபுதுமுக வீரர்களுடன் இலங்கை தேசிய கால்பந்து அணி\nஇலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை..\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பங்களாதேஷில் தெற்காசிய கால்பந்து சம்மேளனக் கிண்ணப் போட்டித் தொடர் (SAFF Championship) இடம்பெறவுள்ளது. எனவே, இலங்கை தேசிய அணி அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபடவுள்ளதன் காரணமாகவே ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட இருந்த டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரை செப்டம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கால்பந்து சம்மேளனமானது, DCL தொடரில் பங்குகொள்ளும் அணிகளுடன் இம்மாதம் 5ஆம் திகதி சந்திப்பொன்றை நடாத்தியுள்ளது. இதன்போது, தேசிய அணிக்கு தெரிவாகியுள்ள தமது கழகத்தின் திறமைமிக்க வீரர்களது பங்களிப்பு அணிக்கு மிகவும் அவசியம் என கழகங்கள் வலியுறுத்தியுள்ளன. அதன் காரணமாகவே செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் மிகப் பெரிய கால்பந்து தொடரை ஆரம்பிப்பதற்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலியின் கண்காணிப்பின் கீழ் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவின் முடிவில், நேற்று (09) தேசிய அணி வீரர்களின் விபரத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டிருந்தது.\nஅதிகமான இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணிக்கான பயிற்சிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து தேசிய அணி வீரர்களுக்கான பயிற்சிப் போட்டிகள் மற்றும் வீரர்களுக்கான தயார்படுத்தல்கள் வெளிநாடுகளிலும் இடம்பெறவுள்ளன.\nஇவ்வாறான நீண்ட திட்டத்தைக் கொண்டுள்ள தேசிய அணியின் தயார்படுத்தல்களுக்காக வீரர்கள் தம்மை முழுமையாக ஒழுங்குபடுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nSAFF சம்பியன்ஷிப் தொடரை அடுத்து ஆரம்பமாகும் இந்த வருடத்திற்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் இம்முறை புதிதாக இரண்டு அணிகள் உள்வாங்கப்படும் அதேவேளை, இரண்டு அணிகள் இத்தொடரில் இருந்து தரமிறக்கம் செய்யப்படுகின்றன.\nஇறுதியாக இடம்பெற்ற பிரிவு ஒன்றுக்கான தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற தர்கா நகர் ரெட் ஸ்டார் கால்பந்துக் கழகமும், குறித்த தொடரில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கையின் பழமை வாய்ந்த கழகமான ரட்னம் விளையாட்டுக் கழகமும் இம்முறை சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளன.\nஅதேபோன்று, கடந்த பருவகாலப் போட்டித் தொடரில் இறுதி 2 இடங்களையும் பெற்ற மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம் மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகம் என்பன தரமிறக்கம் செய்யப்பட்டு பிரிவு ஒன்று தொடரில் விளையாடவுள்ளன. அந்த வகையில் இம்முறையும் 18 அணிகள் மோதுகின்றன.\nகடந்த வருடம் இடம்பெற்ற தொடர், ஏனைய வருடங்களை விட மாற்றமான முறையில், அனைத்து அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் விதத்தில் இருந்தது.\nவடக்கு கிழக்கின் கால்பந்து மேலும் முன்னேற வேண்டும் : சுனில்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண கால்பந்து வீரர்களை..\nகுறித்த தொடரில் இறுதி வாரம் வரை நிலவிய கடும் போட்டியின் பின்னர், இறுதி வாரப் போட்டியில் ரினௌன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கொழும்பு கால்பந்துக் கழகம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையும் சம்பியன் பட்டத்தை வென்றது.\nஎனினும், இம்முறை பல கழகங்களும் தமது குழாமை பலப்படுத்தும் நோக்குடன் பல முன்னணி வீரர்களை ஏனைய கழகங்களில் இருந்து தம்மகப்படுத்தியுள்ள அதேவேளை, புதிய இளம் வீரர்களையும் இணைத்துக்கொண்டுள்ளன.\nஇம்முறை பங்கு கொள்ளும் அணிகள்\nகொழும்பு கால்பந்துக் கழகம் – ரினௌன் விளையாட்டுக் கழகம் – நியு யங்ஸ் கால்பந்துக் கழகம் – சுபர் சன் விளையாட்டுக் கழகம் – பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் – விமானப்படை விளையாட்டுக் கழகம் – மாத்தறை சிடி விளையாட்டுக் கழகம் – சொலிட் விளையாட்டுக் கழகம் – இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – கடற்படை விளையாட்டுக் கழகம் – அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம் – புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – நிகம்பு யூத் விளையாட்டுக் கழகம் – ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம் – ரெட் ஸ்டார் கால்பந்துக் கழகம் – ரட்னம் விளையாட்டுக் கழகம்\n>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<\nThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 23\nபுதுமுக வீரர்களுடன் இலங்கை தேசிய கால்பந்து அணி\nவிளையாட்டு வீரர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன\nஇலங்கையில் உள்ளூர் போட்டிகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nVideo – வெற்றிப்பாதையில் BARCA, விட்டுக் கொடுக்காத MADRID | FOOTBALL ULLAGAM\nஇந்திய கிரிக்கெட் அணியை சீண்டும் சஹீட் அப்ரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/189582-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88/page/3/", "date_download": "2020-07-10T23:34:18Z", "digest": "sha1:VHSG33ZGPDDSPUUHGUUXBUP3X2RAMZ3I", "length": 18870, "nlines": 484, "source_domain": "yarl.com", "title": "அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..!! - Page 3 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..\nBy தமிழ் சிறி, February 10, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nஇந்த 'வைகோ' ஒரு வார்த்தை 'சசி'க்கு ஆதரவாக சொன்னாலே போதும், சசி குரூப் அம்பேல்தான்.. அந்த சீவன், கருவேல மரம் வெட்ட போயிடுச்சி...\nஎப்படியோ தமிழ் நாட்டு மக்களை 'விசர் கூட்டங்கள்' என நினைக்காமல் இருந்தால் சரி..\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது Yesterday at 00:25\nதமிழீழ போர் பற்றிய வெளிவராத பல திடுக்கிடும் உண்மைகள்\nதொடங்கப்பட்டது 19 minutes ago\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nதொடங்கப்பட்டது 19 hours ago\nதொடங்கப்பட்டது 48 minutes ago\n தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..\nதொடங்கப்பட்டது Yesterday at 10:00\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதமிழீழ போர் பற்றிய வெளிவராத பல திடுக்கிடும் உண்மைகள்\nBy குமாரசாமி · பதியப்பட்டது 19 minutes ago\nதமிழீழ போர் பற்றிய வெளிவராத பல திடு��்கிடும் உண்மைகள் (விரைவில்) ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nBy குமாரசாமி · பதியப்பட்டது 48 minutes ago\n 16ம் திகதி ஆடிப்பிறப்பாம்...... ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் து��ாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11471", "date_download": "2020-07-10T23:23:59Z", "digest": "sha1:LEWSK7JXHKDXE4IYEQVZVYCIZHXQHB6K", "length": 4582, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - BATM: ஹார்வர்டு தமிழ் இருக்கை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nBATM: கட்ஜு அவர்களுடன் கலந்துரையாடல்\nBATM: ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம்\nஅமெரிக்க அதிபர் தன்னார்வலர் சேவை விருதுகள்\nமகாபெரியவர் மணிமண்டபம்: அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி\nசிகாகோ: ராமானுஜர் சஹஸ்ராப்தி விழா\nGTEN: உலகத் தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு\nKKSF அரோரா: ஸ்ரீ மஹாருத்ரம்\nBATM: ஹார்வர்டு தமிழ் இருக்கை\n- செய்திக்குறிப்பிலிருந்து | ஏப்ரல் 2017 |\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதி திரட்டுவதற்காக, சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பில் மாலை உணவுடன், களிப்பூட்டும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nநாள்: ஏப்ரல் 29, 2017, சனிக்கிழமை\nநேரம்: மாலை 6 மணி\nமிகப்பெரும் இம்முயற்சிக்கு உங்கள் பேராதரவை வேண்டுகிறோம்.\nBATM: கட்ஜு அவர்களுடன் கலந்துரையாடல்\nBATM: ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம்\nஅமெரிக்க அதிபர் தன்னார்வலர் சேவை விருதுகள்\nமகாபெரியவர் மணிமண்டபம்: அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி\nசிகாகோ: ராமானுஜர் சஹஸ்ராப்தி விழா\nGTEN: உலகத் தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு\nKKSF அரோரா: ஸ்ரீ மஹாருத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/11/blog-post_966.html", "date_download": "2020-07-10T21:43:24Z", "digest": "sha1:GVKE72DMNTJOCSHYLP7534Q7CRGMUJ5D", "length": 5965, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "குருமண்வெளி நீண்டகாலக் கனவு நிறைவேறுமா? - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa குருமண்வெளி நீண்டகாலக் கனவு நிறைவேறுமா\nகுருமண்வெளி நீண்டகாலக் கனவு நிறைவேறுமா\nமட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தையும், வெல்லாவெளி பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான துறையாக மண்டூர் குருமண்வெளித் துறையுள்ளது.\nஇந்த ஆற்றினூடாக இதுவரை பாலம் அமைக்கப்படவில்லை. இதனால், இத்துறையூடாக இயந்திரப் பாதையில் தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nமண்டூர் - குருமண்வெளி பாலம் அமைக்கும் முயற்சி மூன்று தரம் முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவின் காலத்திலும் பின்பு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் காலத்திலும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தபோதிலும், அம்முயற்சி கைகூடவில்லை.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_8.html", "date_download": "2020-07-10T22:07:24Z", "digest": "sha1:LR23K4A2IR5VEWLED3XRGQHQ3CTJDCDE", "length": 8620, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "யாழில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு; மூவர் சிக்கினர்! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North யாழில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு; மூவர் சிக்கினர்\nயாழில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு; மூவர் சிக்கினர்\nயாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியிலுள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து 17 பவுண் தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையில் திருடப்பட்ட 14 பவுண் தங்கமும் மீட்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் சிறப்பு பொலிஸ் பிரிவினரால் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.\n“யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 25ஆம் திகதி பட்டப்பகலில் உடைத்து வீட்டினுல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.\nவீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் பணிக்குச் சென்றிருந்த நிலையிலும் பிள்ளைகள் மூவரும் பாடசாலைக்குச் சென்றிருந்ததால் அங்கு எவருமே இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியிருந்தனர்.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் சிறப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nஅந்த வீட்டுக்கு அண்மையாக உள்ள சீசீரிவி கமராவில் திருடர்கள் மூவரும் நடந்து செல்வது பதிவாகியிருந்த்தத��. அதில் அடையாளம் காணப்பட்ட இளைஞர்கள் இருவர், நாவற்குழி பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் 17 வயதையும் மற்றையவர் 22 வயதையும் உடையவர்.\nஅவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குருநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டார். விசாரணைகளில் கிடைத்த தகவலில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகை வியாபாரியிடமிருந்து உருக்கப்பட்ட நிலையில் தங்கம் மீட்கப்பட்டது.\nமேலும் மற்றொரு தங்க ஆபரணம் ஒன்று போதைப்பொருளுக்காக கைமாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/06/05/ww-m-venkatesh/", "date_download": "2020-07-10T22:11:52Z", "digest": "sha1:2PR6QOITQKMFELPFO5L5HCHSOER6ZAJD", "length": 52373, "nlines": 191, "source_domain": "padhaakai.com", "title": "எதற்காக எழுதுகிறேன் – மு. வெங்கடேஷ் | பதாகை", "raw_content": "\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nஎதற்காக எழுதுகிறேன் – மு. வெங்கடேஷ்\n” என்று பதாகை என்னிடம் கேட்டபோதுதான் நான் முதன் முதலாக என்னையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டேன். இதற்கு முன் இதே கேள்வியைப் பலமுறை பலபேர் பல சூழ்நிலைகளில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அடுத்து அவர்களிடம் இருந்து வரும் கேள்வியைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை அந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சொல்லிவிட்டு நழுவிக் கொள்வேன். இருந்தாலும் கேட்டு விடுவார்கள். “பணம் கிடைக்குமா” “புகழ் கிடைக்குமா” “அப்படியே சினிமாவுக்குப் போய்டலாமா” என்று. உள்நாட்டில்தான் இப்படி என்றால் வெளிநாட்டு நண்பர் ஒருவர் “Congrats on becoming a writer and what are you going to do with the royalty” என்று கேட்டார். சிரிப்பைத் தவிர வேறு எதையும் பதிலாக அளிக்கத் தோன்றவில்லை.\nஇப்படி எல்லோரிடமும் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பித்த எனக்கு பதாகையிடம் அவ்வாறு சொல்ல மனமில்லை. அதனால் வேறு வழியின்றி என்னிடமே இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேன். “ழ” வை “ழ” என்றே சரியாக சொல்லத் தெரியாத, பழந்தமிழ் இலக்கியம் எதுவுமே தெரியாத, தமிழ் எழுத்தாளர்கள் எவரையுமே இதுவரை சரியாக வாசித்திராத நான் எதற்காக எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டதற்கு கிடைத்த பதில் இதோ-\nஎதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன் எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்று பார்த்துவிடலாம்.\nகுமுதம், ஆனந்த விகடன், குங்குமம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ஒரு சராசரி ஆள் நான். என்னை இந்த எழுத்துலகிற்கு இழுத்து வந்த பெருமை மாதவன் இளங்கோவைச் சாரும். என்னைப் பொறுத்தவரை எழுதுவதென்பது ஒருவகை போதை. மற்ற போதைப் பழக்கங்களைவிட மிகக் கொடுமையான எழுத்துப் பழக்கத்திற்கு என்னை அடிமையாக்கிய பெருமை மாதவன் இளங்கோவுக்கே உரியது (இதில் என்னை இப்போது ஊக்குவிப்பவர்கள் பலர் உண்டு, ஆனால் நான் எழுத ஆரம்பித்ததற்கு முதல் காரணம் மாதவன் இளங்கோதான்).\nநான் எழுதத் தொடங்கிய நாள் இன்றும் என்னால் மறக்க முடியாத ஒரு நாள். பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது மேற்கூறிய மாதவன் இளங்கோவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அதற்கு முன்பிருந்தே எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோம். ஆனால் அதுவரை தமிழ்,இலக்கியம், சிறுகதை இப்படி எதைப் பற்றியுமே நாங்கள் பேசியது கிடையாது.\nஅப்போது அவர், தான் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வீட்டிற்கு எடுத்து வந்த நான் அதைப் படிக்கத் தொடங்கினேன். எனக்குண்டான ஒரு கெட்ட பழக்கம், ஏதாவது ஒன்று பிடித்துவிட்டால் அதைக் கடைசிவரைப் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பேன். அப்படித்தான் அன்றும் நடந்தது. அதிலுள்ள ஒவ்வொரு கதையாகப் படிக்கப் படிக்க அதற்குத் தொடர்புடைய, என் வாழ்வில் நடந்த ஏதாவதொரு சம்பவம் ஞாபகத்துக்கு வர, நாம் ஏன் அதை எழுதக் கூடாது என்று தோன்றியது. அன்றுதான் என் எழுத்தார்வம் உதித்தது.\nஇவ்வாறு எழுதத் தொடங்கிய நான் இன்று இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். நான் ஒன்றும் பல கவிதைகளையோ கட்டுரைகளையோ சிறுகதைகளையோ இதுவரை எழுதிவிடவில்லை. இருப்பினும், “எதற்காக எழுதுகிறேன்” என்று பதாகை என்னிடம் கேட்டதே ஒரு அங்கீகாரமாகக் கருதுகிறேன்.\nஎழுதத் தொடங்கிய புதிதில், நான் எழுதி அனுப்பும் கதை “நன்றாக உள்ளது” என்று நண்பர்கள் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருப்பேன். அவ்வாறு வரும் பதிலே எனக்கு “ஆஸ்கார்” விருது கிடைத்ததற்குச் சமமாக எண்ணிக் கொள்வேன். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் இதுவரை நான் என்ன எழுதி அனுப்பினாலும் “நன்றாக இல்லை” என்று சொன்னதே இல்லை, மாறாக “நல்லா இருக்கு ஆனா….” என்று இழுப்பார்கள். அந்த இழுவையிலேயே எனக்குப் புரிந்துவிடும் அது தேறாது என்று. கதையை அவர்களிடம் ஓகே வாங்கிவிட்ட பின் அதை எப்படியாவது ஒரு இதழில் பதிப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.அதற்காக பல முயற்சிகள் எடுப்பேன். ஒரு காலத்தில் அதுவும் சாத்தியமானது (சிறகு, பதாகை, சில்சீ, அகம்) வாயிலாக.\nஇப்போது என் மனதில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் எப்படியாவது அந்தக் கதைகளை எல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டுமென்று. கண்டிப்பாக இதுவும் ஒரு காலத்தில் சாத்தியமாகி விடும். இது அதோடு நின்று விடுமா என்ன\nஇப்போது எதற்காக எழுதுகிறேன் என்பதைப் பார்த்து விடலாம்:\nபணம் – இல்லை என்பது எதார்த்த நிலைமை அறிந்த எனக்குத் தெரியும். தமிழில் எழுதி எவ்வளவு சம்பாதித்துவிட முடியும் என்பதும் எனக்குத் தெரியும். அப்போ வேறு எதற்கு\nபுகழ் – ஓரளவிற்கு ஆம் என்றே சொல்லுவேன். ஏன் அந்த ஓரளவிற்கு என்று கேட்டால், தமிழில் தலை சிறந்த, உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுள் நமக்கு எத்தனை பேரைத் தெரியும்\nமனநிறைவு – ஆம், என் மன நிறைவிற்காக மட்டுமே. நான் ஒரு தமிழ் எழுத்தாளன் என்று சொல்வதற்காக மட்டுமே. என் “passion” காக மட்டுமே. வேறு எந்தவொரு காரணமாகவும் இருக்க முடியாது.\nஎழுதுவதென்பது எனக்கு “passion” ஆகிப் போனதால்.ஒவ்வொரு கதை எழுதும்போதும் எனக்கு கிடைக்கும் மன நிம்மதி மற்றும் சந்தோசத்திற்காக மட்டும் எழுதுகிறேன். நான் எழுதும் கதை பெரும்பாலும் என் வாழ்க்கையில் நடந்ததோ அல்லது நான் கேள்விப் பட்டதாகவோ இருக்கும். அவ்வாறு எழுதும்போது நான் பல நேரங்களில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். என் எண்ண ஓட்டங்களை கதைகளில் கொண்டுவர நான் மெனக்கிட்டிருகிறேன். இதெல்லாம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டு செய்கிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை கதை சொல்வதென்பது எளிது. ஆனால் கதை எழுதுவதென்பதுஎண்ணத்தில் தோன்றுவதை எழுத்தில் கொண்டுவருவதுஎண்ணத்தில் தோன்றுவதை எழுத்தில் கொண்டுவருவது முக்கியமாக அதை வாசிப்பவரிடம் கொண்டு சேர்ப்பது முக்கியமாக அதை வாசிப்பவரிடம் கொண்டு சேர்ப்பது சவாலான விஷயம்தான். இந்த சவாலை சாத்தியமாக்குவதற்கு ஒரே வழி சிறந்த எழுத்தாளர்களை வாசிப்பது மட்டுமே. அவர்கள் எப்படி தாங்கள் சொல்ல வரும் கருத்தை, உணர்ச்சியை வாசிப்பவரிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று தெரிய வரும்.\nமேலும் எழுதும்போது நாம் இவ்வுலகை வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்கி விடுவோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று கூர்ந்து கவனிக்கத் தொடங்குவோம். அதிலிருந்து எதை எடுக்கலாம், எதை கதையாக வடிவமைக்கலாம் என்ற எண்ண ஓட்டம் வந்து விடும். எழுதுவதற்கு முன் – பின் என என்னால என்னுள் பல மாற்றங்களை உணர முடிகிறது. முன்பெல்லாம் சுற்றி என்ன நடந்தாலும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சென்று விடுவேன். ஆனால் இப்போது எதைப் பார்த்தாலும், வாசித்தாலும், கேட்டாலும் என்னால் அதில் ஆழமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கூர்ந்து கவனிக்கும்பொழுது என்னுள் ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கிறது.\nஇது அனைத்திற்கும் காரணம் “passion” ஆக இருக்க முடியுமே த��ிர பணமோ, புகழோ இருக்க வாய்ப்பில்லை.\nஎன் எழுத்தார்வத்துக்கு எடுத்துக்காட்டாக இப்போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.\nஎன் மனைவி சோகமாக இருந்திருக்கிறாள். உடன் பணிபுரியும் தோழி என்னவென்று கேட்க, “நேத்து வீட்ல எனக்கும் என் கணவருக்கும் சண்ட,” என்று சொல்லிருக்கிறாள்.” ஐயோ அப்படியா என்னாச்சு அப்புறம்,” என்று தோழி கேட்க, “என்னாச்சு ஒன்னும் ஆகல. அவர் கோவிச்சிட்டு கதை எழுதத் தொடங்கிட்டாரு,” என்று சொல்லியிருக்கிறாள் ஒன்னும் ஆகல. அவர் கோவிச்சிட்டு கதை எழுதத் தொடங்கிட்டாரு,” என்று சொல்லியிருக்கிறாள்\nPosted in எதற்காக எழுதுகிறேன், எழுத்து, பிற, மு வெங்கடேஷ் on June 5, 2016 by பதாகை. 11 Comments\nநிறப்பிரிகை: ஐந்து – அரிசனம் →\nஉங்களின் எழுத்துகளின் எதார்த்தமான முறை அழகு.\nநம் தமிழ் ஆர்வம் மறுபடியும் துளிர்த்து வளர்ந்ததில் மாதவன் அண்ணா மற்றும் பெல்ஜியம் பங்கு நிச்சயமாக உள்ளது.\nபெல்ஜியம் விஜயம் மற்றுமொரு எழுத்தாளரை உதயமாக செய்ததில் மிக்க மகிழ்ச்சி .\nமுதல் புத்தக தொகுப்பு , எழுத்தாளர் கையெழுத்துடன் பரிசாக பெற்றது மாதவன் அண்ணாவிடம் இருந்து.\nஅடுத்த தொகுப்பு விரைவில் உங்கள் கையெழுத்துடன் எதிர்பார்க்க படுகின்றது 🙂\nஅருமை.. கதையின் முடிவு அற்புதம்.. சற்று கூட எதிர்பார்க்கவில்லை.. மன நிறைவே வாழ்க்கைக்கு முக்கியமானவை.. அருமை அருமை 👌\nஉன் ஆசை அனைத்தும் நிறைவேறும் நாள் மிக அருகில் தான் உள்ளது நண்பா.\nபாசாங்கு இல்லாத உங்கள் எழுத்து அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்\nஉங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.மெயில் ஐ.டி கொடுக்கவும்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,566) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (6) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (58) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (615) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (4) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (384) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (2) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (53) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (26) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (16) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (268) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (3) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (3) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (3) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகருவாச்சி on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nகருவாச்சி on ஜீவன் பென்னி கவிதைகள்\nA Kannan on மரியாளின் சிலுவைப்பாதை –…\nSelvam kumar on பிற்பகல் நேரச் சலனம் – ச…\nகுமரகுருபரன் – விஷ்ண… on பாகேஸ்ரீ\nபதாகை - ஜூலை 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகிரேக்க அவல நாடகங்கள் - மேரி லெஃப்கோவிச்\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\nபூமணியின் அஞ்ஞாடி - 2: இருட்டில் நிகழும் மோதல்கள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nபழுது - பாவண்ணன் சிறுகதை\nபதாகை - மார்ச் 2020\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் க���லாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஊஞ்சல் – சுஷில் குமார் சிறுகதை\nமுதல்துளி – கமலதேவி சிறுகதை\nமாரடோனா – வயலட் சிறுகதை\nநவல் எல் சாதவியின் “சூன்யப் புள்ளியில் பெண்” வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nநண்பகற் கனவில் வரும் நள்ளிரவின் நினைவு – நந்தாகுமாரன் வசன கவிதை\nபழுது – பாவண்ணன் சிறுகதை\nகாந்தி சொன்ன கதை – சங்கர் சிறுகதை\nஎஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை நாவல் குறித்து வை.மணிகண்டன்\nநாடோடி – ராம்பிரசாத் சிறுகதை\nகம்பனின் அரசியல் அறம் – வளவ.துரையன் கட்டுரை\nவலசையை துறந்த பறவையின் வாழ்க்கை சரித்திரம் – அழகுந���லாவின் ‘சங் கன்ச்சில்’ குறித்து நரோபா\nகடுவா – இவான்கார்த்திக் சிறுகதை\nராம் – வைரவன் லெ.ரா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/09/valapadi.html", "date_download": "2020-07-10T22:59:43Z", "digest": "sha1:4RWXDYFNUORA2SNFNLUFUPTIJ3QBORR4", "length": 16470, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி சொன்ன காக்கை மூப்பனார்தான்: வாழப்பாடி | vazhapadi ridicules moopanar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று 3,680 பேர் பாதிப்பு\nகொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nவாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி சொன்ன காக்கை மூப்பனார்தான்: வாழப்பாடி\nதன் பிறந்த நாளில் \"காக்கைகள்\" கலந்து கொள்ளவில்லை என்று மூப்பனாரைத்தான் கருணாநிதி குறிப்பிட்டதாகவாழப்பாடி ��ாமமூர்த்தி கூறியுள்ளார்.\nசென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nஜெயலலிதா செய்யும் நல்ல செயல்களைப் பாராட்டுவோம். தவறு செய்தால் தட்டிக் கேட்போம்.\nதேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இதுகுறித்து ஜூலை 15ம் தேதி விவாதிக்கப்படும்.\nசமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் மூப்பனார்கலந்து கொள்ளவில்லை. வீணாக ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை அவர்.\nதன் பிறந்தநாளுக்கு மூப்பனார் வரவில்லை என்பதைத்தான் பிறந்தநாள் விழாவுக்கு காக்கைகள் வரவில்லை என்றுகருணாநிதி மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்\nமூப்பனார் வைத்த விருந்தில் ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை. ராமதாஸை மக்கள் புறக்கணித்து விட்டனர்.அதனால் தான் அவர் அவமானத்தோடு விருந்துக்கு வரவில்லை.\nதிமுக தலைவர் கருணாநிதி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார். வெற்றி பெறும் போது மக்கள்தீர்ப்பு என்று கூறும் அவர், தோல்வி அடையும் போது மக்கள் தீர்ப்பை தூக்கியெறிந்து பேசுகிறார். இது அவரதுமனநோயாளித்தனமான மனநிலையைப் பிரதிபலிக்கிறது.\nநடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின்போது கூட்டணி அமைப்பதில் ஸ்டாலின் கூறுவதைக் கேட்டு கூட்டணிஅமைத்தார் கருணாநிதி. அதனால் தான் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.\nஆனால் கருணாநிதியோ கூட்டணிக் கட்சிகள் வெளியேறியதால்தான் திமுக தோற்றது என்று கூறி வருகிறார்கருணாநிதி.\nதேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாமல் இருப்பதற்கான அனைத்து சூழ்ச்சிகளையும் செய்தவர் கருணாநிதி.தனக்கு எதிர்காலத்தில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாதே என்ற காரணத்தினால்தான் அவர்எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றார் என்றார் வாழப்பாடி.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇப்படி செய்தால் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்.. மாவட்ட வாரியான விவரம்\n37 மாவட்டத்திலும் பரவியது கொரோனா.. 9 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு.. முழு விவரம்\nடாக்டர் சீட்டு இல்லாமல்.. ஆய்வகங்கள் நேரடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.. இது அவசரம்.. கமல் கோரிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா.. வேகமாக குறையும் ஆக்டிவ் நோயாளிகள்\nசப்பைக்கட்டு கட்டாதீர்கள்... மின் கட்டணம் என்ற பெயரில் மக்களுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' -மு.க.ஸ்டாலின்\nமாவட்ட பிரிப்பில்தான் அரசியல் எதிர்காலமே இருக்கு.. கடுமையாக போராடும் நத்தம் விஸ்வநாதன்\nபிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்... 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்\nசாதி கலவரங்களை ஏற்படுத்த எல்.முருகன் முயற்சிக்கிறார்... கொங்கு ஈஸ்வரன் பரபரப்பு புகார்\nவெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் நளினி பேச அனுமதி - கடிதம் தாக்கல் செய்ய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nகொரோனா பாதிப்புக்குள்ளான அமைச்சர் தங்கமணி.. நேற்று முதல்வருடன் சந்திப்பு\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஅமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/07/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T23:20:01Z", "digest": "sha1:LKJ76BKVQIKQ74GB3RWXIUEHJCK3JSCB", "length": 13713, "nlines": 196, "source_domain": "tamilandvedas.com", "title": "அருணகிரிநாதர் சொன்ன பெண் பூதம் பற்றிய கதை (Post No 2944) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅருணகிரிநாதர் சொன்ன பெண் பூதம் பற்றிய கதை (Post No 2944)\nதிருவிளையாடல் புராணத்திலுள்ள தருமி என்ற பிராமணப் புலவன் கதையும் நக்கீரன் என்ற சங்கப் புலவர் சிவனுடன் மோதிய கதையும் எல்லோரும் அறிந்ததே. தருமி என்ற புலவனுக்கு சிவபெருமானே பாட்டு எழுதிக் கொடுத்தார். அதில் நக்கீரர் பிழை கண்டார். சிவனே அவர் முன் தோன்றி என்ன பிழை என்று கேட்டார். இருவரிடையே வாக்குவாதம் முற்றியது. சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். நக்கீரனோ நெற்றிக்க ண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சாடவே, நக்கீரன் உடல் எரிந்து நோய் ஏற்பட்டது.\nஇதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அப்பர், தனது தேவார பதிகத்தில் பாடிவைத்துள்ளார்.\nஅந்தக் கதையை அருணகிரி நாதர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலில் சொல்கிறார்:-\nஅருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி\nஅபயமிட ���ஞ்சலென் றங்கீரனுக் குதவி\nபிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இக்கதை மிகவும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.\nகற்கிமுகி என்ற பூதம் சிவபூஜையில் தவறு செய்த 999 பேரை பிடித்து ஒரு குகையில் வைத்திருந்தது. யாராவது ஒருவர் சிவ பூஜையின் போது கவனத்தை இழந்து மனதை வேறுபக்கம் செலுத்தினால் அந்தப் பூதம் பிடித்துவிடும். ஆயிரம் பேரைப் பிடித்தவுடன் அனைவரையும் சாப்பிட அந்த பூதம் திட்டமிட்டிருந்தது.\nநக்கீரர், தன் உடலில் தோன்றிய நோய் அகல சிவபூஜை செய்து கொண்டிருந்தார். இவரைச் சோதிக்க விரும்பினார் சிவன்.\nநக்கீரர் தவம் செய்த இடத்திலிருந்த ஆலமரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுந்தது. அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. இலையின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி கரையிலும் இருந்தது. நீரிலுள்ள பாதி மீனாகவும் தரையிலிருந்த பாதி பறவையாகவும் காட்சிதந்தது. இது நக்கீரருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆதைக் கவனித்ததால், சிவ பூஜையிலிருந்து அவரது கவனம் திசை திரும்பியது. காத்துக் கொண்டிருந்த கற்கிமுகி பூதம், நக்கீரரைக் கவ்விப் பிடித்து குகைச் சிறையில் அடைத்தது. அவரைப் பார்த்தவுடன், அங்கிருந்த 999 சிறைக்கைதிகளும் ஓவென்று கதறினர். காரணத்தை வினவியபோது நக்கீரர்தான் ஆயிரமாவது ஆள் என்றும், ஆயிரம் பேர் வந்தவுடன் சாப்பிடப் போவதாகப் பூதம் சொன்னது என்றும் கூறினர்.\nஉடனே நக்கீரர், அஞ்சற்க, நான் என் பிரார்த்தனையின் மூலம் உங்களை விடுவிப்பேன் என்று சொல்லி இறைவனைத் துதித்தார். அப்பொழுது அவர் முருகன் மீது பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலாகும்.\nஇந்த நேரத்தில் , வெளியே குளிக்கச் சென்ற கற்கிமுகி பூதம் திரும்பிவந்தது. முருகனைத் துதித்த நக்கீரர், ஒரு இலையை அதன்மீது தூக்கி எறிந்தார். அது வேலாக உருமாறி பூதத்தை வதைத்தது.\nஇந்த நிகழ்ச்சி மதுரை அருகிலுள்ள திருப்பறங்குன்றத்தில் நடந்ததாக ஐதீகம்.\nPosted in சமயம், மேற்கோள்கள், Tamil\nTagged அருணகிரி நாதர், பூதம், கற்கிமுகி, நக்கீரர்\nமறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன ஒரு யாழ்ப்பாணக் கதை (Post No 2943)\nபெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கட��் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/piramikkum-vithamaakas-seyalaarrum-karththar/", "date_download": "2020-07-10T22:35:59Z", "digest": "sha1:PHNC5NHHK3FWVQ6MFLE76LL3QEHUVZZH", "length": 4003, "nlines": 143, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar Lyrics - Tamil & English", "raw_content": "\nபிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்\nஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்\nவெற்றிக்குத் தலைவரவர் – 2\nதேவாதி தேவன் நம் பக்கத்திலே\nஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே – நாம்\nஎதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே… பயத்தினிலே\n2. எதிரியவன் எய்கின்ற பாணங்களை\nபதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை\nமுறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் – நாம்\nதுதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே… ஜெபிக்கையிலே\n3. ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்று\nகொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டு\nஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் – நல்\nசுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்… பங்காளிகள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/potri-thuthipom-en-deva-devanai-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-07-10T22:37:07Z", "digest": "sha1:2TK2OTXIEWLG4B3PS7MAMEQBDVEBKY3B", "length": 4903, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Potri Thuthipom En Deva Devanai – போற்றி துதிப்போம் எம் தேவ Lyrics - Tamil & English Others", "raw_content": "\nபோற்றி துதிப்போம் எம் தேவ தேவனே\nநேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை\nநான் என்றும் பாடித்துதிப்போம் – (2)\n. இயேசு என்னும் நாமமே என்\nஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை\nநான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)\n1. கோர பயங்கரமான புயலில்\nகொடிய அலையின் மத்தியில் – (2)\nகாக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து\nஅன்பை என்றும் பாடுவேன் – (இயேசு)\n2. தாய் தன் பாலகனையே மறப்பினும்\nநான் மறவேன் என்று சொன்னதால் – (2)\nதாழ்த்தி என்னையவர் கையில் தந்து\nஜீவ பாதை என்றும் ஓடுவேன் – (இயேசு)\nஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து\nஎன்றும் தொண்டு செய்குவேன் – (இயேசு)\nNaam Aaradhikka Vaeroru – நாம் ஆராதிக்க வேறொரு தெய்வம்\nEn Nesar Vellai Pola – என் நேசர் வெள்ளைப் போள\nKarthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய்\nUmmaye Naan Nesippen – உம்மையே நான் நேசிப்பேன்\nEn Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/MJohnRupert", "date_download": "2020-07-10T21:43:14Z", "digest": "sha1:GCCD2SL4KEHDFFD4QNNMTITSUKX374SZ", "length": 8612, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "MJohnRupert இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor MJohnRupert உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n07:08, 1 செப்டம்பர் 2014 வேறுபாடு வரலாறு +109‎ பு கேசெக்ரெய்ன் தொலைநோக்கி ‎ MJohnRupert பயனரால் கேசெக்ரெய்ன் தொலைநோக்கி, கேசெக்ரெய்ன் எதிரொளிப்பான் என்ற தலைப்புக்கு நகர்த... தற்போதைய\n07:08, 1 செப்டம்பர் 2014 வேறுபாடு வரலாறு 0‎ சி கேசெக்ரெய்ன் எதிரொளிப்பான் ‎ MJohnRupert பயனரால் கேசெக்ரெய்ன் தொலைநோக்கி, கேசெக்ரெய்ன் எதிரொளிப்பான் என்ற தலைப்புக்கு நகர்த...\n06:31, 1 செப்டம்பர் 2014 வேறுபாடு வரலாறு +822‎ பு பயனர்:MJohnRupert ‎ \"எனதுபெயர் ம.ஜாண் ரூபட். க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n03:00, 31 ஆகத்து 2014 வேறுபாடு வரலாறு +183‎ கேசெக்ரெய்ன் எதிரொளிப்பான் ‎\n02:33, 31 ஆகத்து 2014 வேறுபாடு வரலாறு +3,308‎ கேசெக்ரெய்ன் எதிரொளிப்பான் ‎ முன்னுரை முடிக்கப்பட்டது எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டான, பொருத்தமான கலைச்சொற்கள் வழங்கப.\n20:47, 30 ஆகத்து 2014 வேறுபாடு வரலாறு +1,300‎ பு கேசெக்ரெய்ன் எதிரொளிப்பான் ‎ \"கேசெக்ரெய்ன் எதிரொளிப்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: விக்கிப்படுத்துதல் வேண்டும்\n16:10, 30 ஆகத்து 2014 வேறுபாடு வரலாறு +427‎ பு பேச்சு:கிரெகோரியன் தொலைநோக்கி ‎ \"கிரெகோரியன் என்று ஏன் எழ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n15:45, 30 ஆகத்து 2014 வேறுபாடு வரலாறு +96‎ கிரெகோரியன் தொலைநோக்கி ‎\n15:40, 30 ஆகத்து 2014 வேறுபாடு வரலாறு +28‎ கிரெகோரியன் தொலைநோக்கி ‎\n15:38, 30 ஆகத்து 2014 வேறுபாடு வரலாறு +56‎ கிரெகோரியன் தொலைநோக்கி ‎ →‎வரலாறு\n15:37, 30 ஆகத்து 2014 வேறுபாடு வரலாறு +6,629‎ பு கிரெகோரியன் தொலைநோக்கி ‎ \"க்ரெகோரியன் தொலைநோக...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n15:27, 30 ஆகத்து 2014 வேறுபாடு வரலாறு +6,629‎ பு பயனர்:MJohnRupert/மணல்தொட்டி ‎ க்ரெகோரியன் தொலைநோக்கி தற்போதைய\nMJohnRupert: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/249", "date_download": "2020-07-10T21:20:45Z", "digest": "sha1:I5CLIUMWWN5R6EZGHEOQF3WOQD56VMZR", "length": 7738, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/249 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n220 பதினெண் புராணங்கள் தேவர்களையும் ஒழித்துக் கட்டு என்று துவஷ்டா சொல்ல, விருத்ராசுரன் தைத்திய சேனையோடு புறப்பட்டான். தேவர்கள் எந்தவிதமான ஆயுதத்தைப் பயன்படுத்தினாலும், விருத்ராசுரன் அவை அனைத்தையும் விழுங்கி விட்டான். இந்திரன் முதலிய தேவர்கள் ஒட்டம் பிடித்தனர். இம்முறை தேவர்கள் நேரிடை யாக விஷ்ணுவிடமே சென்று விட்டனர். விஷ்ணுவிடம், 'விருத்ராசுரன் இருக்கும் வரை தேவர்கள் வாழவே முடியாது என்று கூறி முறையிட்டனர். அவர்கள் ஆயுதங்கள் அனைத்தும் பயனற்றுப் போனதையும் விஷ்ணுவிடம் கூறினர். விஷ்ணு, 'ததிச்சி என்ற முனிவர் ஒருவர் இருக்கிறார். மாபெரும் தவசியான அவர் உடம்பிலுள்ள எலும்புகள் பெரும் சக்தி வாய்ந்தவை. அவர் எலும்பைப் பெற்றுப் புதிய ஆயுதம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டு விருத்ராசுரனுடன் போர் புரிந்தால் வெற்றி காணலாம் என்றார். ததிச்சி முனிவரிடம் ஒடிய தேவர்கள் விஷ்ணு சொன்னதை அப்படியே சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சியோடு தம் உடலை நீப்பதாகவும், தேவர்கள் அந்த எலும்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ததிச்சி கூறினார். அப்படியே உடலை நீத்தார். விஸ்வகர்மாவின் துணைகொண்டு வஜ்ராயுதம் தயாரிக்கப்பட��டது. புதிய ஆயுதத்துடன் இந்திரன் தேவர் களுடன் போருக்குக் கிளம்பினான். புதிய ஆயுதம் காரணமாக தைத்திய சேனை சிதறலாயிற்று. விருத்ராசுரன், கோழை களாகிய அவர்களை அழைத்து, என்றோ ஒரு நாள் சாகப் போகிறோம். போர்க்களத்தில் இவ்வாறு ஒடுவதால் அவமானம்தான் மிஞ்சும். திரும்பி வாருங்கள் என்று எவ்வளவு சொல்லியும் தைத்திரியர்கள் ஒடிவிட்டனர். விருத்ராசுரன் தனியே போர்க்களத்தில் நின்றான். வஜ்ராயுதத்துடன் ஐராவதத்தில் வந்த இந்திரனைத் தன் கையிலிருந்த சூலாயுதத்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/hobble", "date_download": "2020-07-10T23:35:41Z", "digest": "sha1:4ZO5EQWX5IXMTGDSEMWDCNJN4ZD6AUDO", "length": 4332, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "hobble - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். குதிரைக்கால் கட்டும் தோல்; குதிரைக்கால் பிணப் பான்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 18:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-10T22:30:04Z", "digest": "sha1:QPBCUQNPZNISH4E4ULPIS5ABVTEWBDFN", "length": 18129, "nlines": 192, "source_domain": "tncpim.org", "title": "சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தேவையில்லை! காங்கிரஸ் முயற்சிக்குக் கண்டனம்!! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\n���ிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்த��ரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nசிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தேவையில்லை\nசிறுவாணி அணையின் மிகுநீரும் அதைத் தொடர்ந்து 15 கி.மீ வரையிலான நீர் பிடிப்புப்பகுதிகளில் சேருகிற மழைநீரும் சிறுவாணி ஆற்றின் வழியாகச் பவானி ஆற்றில் சேருகிறது. இவ்வாற்றின் குறுக்காக தமிழ்நாடு எல்லையிலிருந்து 22 கி. மீ தொலைவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் சிட்டூர் பள்ளத்தாக்கின் குறுக்காக 1980ம் ஆண்டுகளில் அணைகட்டுவதற்கான பணிகள் துவங்கிய போதும் தொடர்ந்து வந்த கேரளா மாநில அரசுகள் அதைத் தேவையற்றது என்று முடிவுசெய்தன.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணைப்பகுதியில் எந்தப்பணிகளும் நடைபெறவில்லை. மேலும் ஜப்பானிய நாட்டு நிதி உதவியுடன் ரூ. 219 கோடி செலவில் அந்தப் பகுதி வளர்ச்சிக்கான திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னித்தலா அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டு விட்டு, தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.\nஇந்த தடுப்பணை கட்டப்பட்டால் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். முந்தைய கேரளா அரசுகள் ஏற்கனவே தேவையில்லை என முடிவு செய்த ஒரு பிரச்சனையை மீண்டும் கிளப்பி விட்டு தடுப்பணை கட்ட வேண்டுமென அரசுக்குப் பரிந்துரைத்திருப்பது கண்டனத்திற்குரியது.\nஎனவே கேரள அரசு தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட, மத்திய அரசு, கேரள மாநில அரசுக்கு அறிவுறுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nசு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயான��� கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nமூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nதென்காசி, வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற குமரேசன் மரணம்\nபார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/comali-actress-samyuktha-hegde-wishes-vijay-with-vaathi-coming-dance.html", "date_download": "2020-07-10T23:32:29Z", "digest": "sha1:JSLJABVC2CEFWYHFASQEG43OGCK4R36V", "length": 7517, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Comali Actress Samyuktha Hegde Wishes Vijay With Vaathi Coming Dance", "raw_content": "\nநடனமாடி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் சம்யுக்தா ஹெக்டே \nநடனமாடி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் சம்யுக்தா ஹெக்டே \nஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி.இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே.இந்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்த அவர் ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டார்.\nதொடர்ந்து வெளியான பப்பி படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார்.டான்சில் ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டான்ஸ்,ஒர்க்கவுட் வீடியோக்களை பதிவிடுவார்.\nகொரோனா காரணமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க நிறைய ஒர்க்கவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய ட்ரிக்குகளுடன் ஒர்க்கவுட் செய்யும் விடீயோக்களை அவர் பதிவிட்டுள்ளார்.\nகுட்டி ஸ்டோரி பாடலுக்கு கூலாக நடனமாடும் ��துல்யா \nஇணையத்தை கலக்கும் திவ்யா பாரதியின் யோகா \nஇணையத்தில் வைரலாகும் மாஸ்டர் நடிகையின் யோகா \nமனதார வாழ்த்திய மாஸ்டர் நடிகை மாளவிகா \nஅரசு சிறுமிகள் காப்பகத்தில் 5 பேர் கர்ப்பம்\nவீட்டு வேலை செய்ய வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம்\nஇந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவே வெல்லும் ஆய்வில் தகவல்..- SPL Article\nதமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு.. கவுசல்யாவின் தந்தை விடுதலை\nடிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/16600", "date_download": "2020-07-10T23:24:32Z", "digest": "sha1:DC3HKP7T576HRHUJJCQSYB2I6OSAOQLF", "length": 6250, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று.. மக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை.. - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nஅடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று.. மக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை..\nவட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பான சென்னை வனிலை மையம் கூறுகையில் , அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும். வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும். ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கரையை கடந்து விட்டதால் வெப்பம் அதிகரிக்கும். பகல் 11 மணி முதல் 3,30 வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி , மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எ��� எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.\n← இந்தியாவில் ஒரே நாளில் 5000 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 1,12,442 ஆக உயர்வு.. இதுவரை 3435 பேர் பலி..\nஇரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு.. ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்.. →\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/150917-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T23:23:03Z", "digest": "sha1:I23P3CJVXNKG77LYOT5YVIKSLYTF4QCU", "length": 45754, "nlines": 634, "source_domain": "yarl.com", "title": "என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள் - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nபதியப்பட்டது December 24, 2014\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nநல்ல சிந்தனை, நத்தாருக்கு... வருசத்துக்கு முருங்கையில ஏறாமல் இருக்க வேண்டும்...\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅரசியல் நையாண்டி Political Satire\nஇந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து\nகொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.\nசுதந்திரம் கேட்டுப் போராடினாயா\" நீதிபதி கேட்கிறார்.\n\"இல்லை நான் போராடவில்லை...என்னை விட்டுவிடுங்கள் \" என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை.. இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்\nஅதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது\nசிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்��ிக்கொடுக்கவில்லை\nகோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.\nதண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்\n50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். சித்ரவதைகளை அனுபவித்து சிறைவாசம் கண்ட தமிழ்நாட்டு இளைஞன் ஒரு சாதாரண சின்னப் பையனிடம் தேர்தலில் தோற்றுப் போகிறான்\nஅந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறான். இவனோ, துறவி போல மக்கள் நல அரசியலை முன்னெடுத்துப் போராடுகிறான்.\nஅவன், ஒரு குறிப்பிட்ட வயதோடு அரசியல் போதும் என்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறான். இவனோ, மரணிக்கும் வரையும் ஓய்வு கிடையாது என்று சொல்லி, மண்ணின் வளம் கொள்ளை போவதையும், நதிகளை மீட்கவும் காலம் பார்க்காமல் உழைக்கிறான்\n90 வயது முடியும் போது, ஓய்வில் இருக்கும் அந்த வடநாட்டு இளைஞனுக்கு \"பாரத ரத்னா\" விருது கிடைக்கிறது இந்த தமிழ்நாட்டு இளைஞனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்னும் பழிச்சொல் பரிசாகக் கிடைக்கிறது\n தர்மம் வெல்லும்... உண்மை வெல்லும் என்று சொல்வதெல்லாம் நமது அரசியலுக்குப் பொருந்தாது என்கிற எண்ணமே மேலோங்குகிறது\n1924 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் அந்த வடநாட்டு இளைஞர்.\nஅவர் அடல் பிகாரி வாஜ்பேயி.\n1925 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் இந்தத் தென்னாட்டு இளைஞர்.\nஇவர் அருமை அய்யா நல்லகண்ணு\nஅன்று அவர் தேசத் துரோகி, இவர் விடுதலைப் போராட்ட தியாகி.\nஇன்று அவர் தேசபக்தர்... இவர் தேச விரோதி\nஇந்த மதத்தில் தீவிர பக்தனாக இருக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇத்தனை பேரைத்தள்ளி விடுகின்ற இவரை தள்ளிவிட ஒருவரும் இல்லையா\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇத்தனை பேரைத்தள்ளி விடுகின்ற இவரை தள்ளிவிட ஒருவரும் இல்லையா\nஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி\nஅப்படி விழுந்தால்தான் அவர்களுக்கு நிம்மதி எனும்போது .....\nவிழுதும் அவர் ஒரு சமூக தொண்டன்தான்.\nதனது கடமையை அவர் சரிவர செய்கிறார்.\n���ாங்களும் அதில் சென்று அவர்களுடன் சேர்ந்து விழவேண்டும்.\nவிழுவது எவளவு ஆனந்தம் என்பது உங்களுக்கு அப்போது புரியும்..... எழுந்து எழுந்து விழுந்தால் சொர்கத்திட்கே போகலாம்.\nபிரபல பொப் இசை பாடகி மாதங்கி அருள் பிரகாசம் \nதிட்டமிட்டு ஓர் இனத்தை அழிக்கும் முயற்சியில் அரசுகள்.\nஅறுபதாண்டுகளாகத் தொடரும் தமிழின ஒழிப்பு அரசுகள்.\n20 இலட்சம் மக்கள் வாழவேண்டிய 1,000 சதுர கிமீ. பரப்பளவு.\n6.5 இலட்சம் மக்கள் வாழும் 800 சதுர கிமீ. பரப்பளவு.\nஇன்றைய யாழ்ப்பாண மாவட்டத்தின் இழிநிலை இதுவே.\nதிறமைசாலி மாணவர் பல்கலையுள் புகமறுக்கும் கொள்கை.\nதிறமைசாலி இளைஞருக்கு வேலைவாய்ப்பா இல்லை.\nதிறமைசாலிகள் வெளியேறி உலகப் பல்கலைகளில் முதலிடம் பெறுநிலை.\nதிறமைசாலிகள் உலகநாடுகளில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.\nஎனதருமை அன்பர் காவலூரார் கரம்பனார் குகநாதனின் செல்வமகள் பிரான்சு நாட்டின் சட்டத்தரணிகளுள் இருபது வயதிலேயே புகழ்பெற்றவர்.\nஒபாமாவிடம் பரிசுவாங்கும் மட்டுவில் இளைஞன்.\nபிரித்தானியா வானூர்திக்கு வாகான தொழிநுட்பம் வழங்கிய சாவகச்சேரி இளைஞன்.\nஇப்படி அடுக்கலாம் அருமை பெருமை தொடுக்கலாம்.\nபுலமைக்கும் திறமைக்கும் வெற்றிடமா யாழ்ப்பாணம்\nஅழிக்க விரட்ட முயன்றாலும் ஒருநாளும் தளர்வறியோம்.\nஅடக்கினாலும் ஒடுக்கினாலும் அயரோம் உயர்வோம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு உரிய பராம்பரியச் செல்வம்.\nகணித பாடத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் செல்வம்.\nஐம்பது ஆண்டுகளுக்கும் கூடுதலாகத் தொடரும் பராம்பரியம்.\nஅதே பராம்பரியத்தின் ஒளிவிளக்காக இந்த ஆண்டு ஒரு மாணவன்.\nஇலங்கை முழுவதிலும் ஆண்டு 13, (கபொத உயர்தரத்) தேர்வில் கணித பாடத்தில் முதல் மாணவன்.\nதென்மராட்சி மீசாலை ஈந்த பெருமகன்.\nஇலங்கை முழுவதிலும் உள்ள கணித பாட மாணவர்களுள் தலைசிறந்தவன். திறமைசாலி. புலமையாளன். அறிவார்ந்த செல்வன்.\nயாழ்ப்பாணத் தமிழ்ப் பரம்பரையின் புகழ் காக்கப் பாக்கியராசா இணையர் பெற்றெடுத்த பெருமகன்.\nமறவன்புலவின் மாணவச் செல்வங்கள் தாமே மாலை தொடுத்தனர்.\nதாருகீசனிடம் சென்றனர், பாராட்டி மகிழ்ந்தனர்.\nதாமும் அவரைப் போலத் திறமைசாலிகளாவோம் எனச் சூளுரைத்தனர்.\nநாம் சாப்பிடுகிற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச���சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப் போக, மீதமுள்ள பல்வேறு சத்துக்களம் கல்லீரலில் சேமித்து வைக்கப்படும்.\nஅதுபோல மதுஅருந்தும் போது அது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு கல்லீரலைச் சென்றடையும். பல்வேறு உணவுகள், மருந்துகள் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுவது போல, மதுவின் வளர்ச்சிதை மாற்றங்களிலும் கல்லீரல் பெரும் பங்கு வகிக்கிறது. மது முதலில் கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜீனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜீனஸ் என்ற நொதியால், அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப் பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிக்கும்.\nமதுவை தொடர்ந்தும், அதிகமாகவும் அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமிற்கு அதிகமாக ஆண்கள் குடிக்கும் போதும், பெண்கள் இருபது கிராமிற்கு அதிகமாகக் குடிக்கும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும்.\nமது அதிகமாக அருந்தும் போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமாக கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன. அதே நேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே செலவழிக்கப் படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரலை பெரிதாக்கிவிடும்.\nமது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் :\nகல்லீரல் செல்களில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குதல், கொழுப்புப் பொருட்கள் அதிகம் மிகுந்து கல்லீரல் வீங்குதல், கல்லீரல் அழற்சியால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல். ஹையலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள் வீங்கி பெரிதாதல், ஹையலினால் நார் இழமைப் பொருட்கள் மிகுதல் போன்றவை தோன்றி இறுதியில் கல்லீரல் இறுக்கி நோயாக மாறும். அதிக மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப் படியும்.\nபொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.\nஇரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.\nஅனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.\nமன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.\nமூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.\nஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.ஒரு குடும்பத்தையே சிதைக்க கூடிய இந்த மதுவை விட்டு விடுங்கள் என்று இன்று ஒரு தகவல் சார்பாக நண்பர்களை கேட்டு கொள்கிறோம் மற்றும் உங்களுடைய நண்பர்களிடமும் இதை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள் .இதனால் ஒருவர் திருந்தினால் கூட நல்ல விடயம் தான்\nஅறிகுறிகள் துவக்கத்தில் அறிகுறிகள் தெரியாது, ஆரம்ப நிலையில் கல்லீரல் வீக்கம் இருக்கும். அதனைத் தொடர்ந்து பல்வேறு தொந்தரவுகளுடன் காமாலை, மூளை நலிவு, மகோதரம், வைட்டமின் சத்துக்குறைபாடு, பித்தநீர் குழாய் அடைப்பால் வயிற்றுவலி போன்றவையும் பிறகு கல்லீரல் இறுக்கி நோயும் வரும்.\nகல்லீரல் செல்கள் தாங்களாகவே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் திறன் பெற்றவை. அதனால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சை மது அருந்துவதை விட்டுவிடுவதுதான். உடல் எடைக்குத் தேவையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். தேவையற்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். கல்லீரல் இறுக்கி நோய் வருமுன் தடுப்பு முறைகளை மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் கல்லீரல் தவிர, இதயம், மூளை, நரம்பு மண்டலம், இனவிருத்தி உறுப்புகள், கணையம், இரைப்பை குடல்கள் என பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும்.\nமது பழக்கத்திலிருந்து விலகும் வழிமுறைகள் :\n1) உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்களின் மன உறுதி வலுவாக இருக்குமானால், நீங்கள் துரிதமாக மதுவை விட்டு விடுவீர்கள்.\n2) மதுவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.\nமுதலில் மது அருந்துவோர் வட்டத்தைத் தவிருங்கள்.\nஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கிறீர்கள் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nபின் ஒரு தடவை குடித்தபின் அடுத்த தடவை குடிப்பதற்கான இடைவெளியை படிப்படியாக அதிகரியுங்கள்.\nபின் ஒரு நாள் முழுதும் மது குடிப்பதை நிறுத்தி விடுங்கள்\nஇவற்றின் போது,உங்களுக்குப் பிடித்தமான வேறு ஏதாவது செயலில் ஈடுபடுங்கள். இது மதுவிலிருந்து உங்கள் புலனை திசை திருப்ப உதவும்.ஒரு நண்பரிடமோ அல்லது நெருங்கிய உறவினரிடமோ உங்கள் பிரச்சினை பற்றி விவாதியுங்கள். இது மன அழுத்தத்தில் இருந்து ஆறுதல் தரும்.\n3) மதுவுக்கு விடை கொடுங்கள்.\nமதுவை விட்டு விடுவது கஷ்டமாகத் தோன்றினால், மனம் தளராதீர்கள். முயற்சியை விடாதீர்கள். தொடர்ந்து முயலுங்கள்.\nமதுவை ஒழிப்போம் மனிதனாய் வாழ்வோம்.\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது Yesterday at 00:25\nதமிழீழ போர் பற்றிய வெளிவராத பல திடுக்கிடும் உண்மைகள்\nதொடங்கப்பட்டது 9 minutes ago\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nதொடங்கப்பட்டது 19 hours ago\nதொடங்கப்பட்டது 38 minutes ago\n தேசிய புலனாய்வு பிர���வு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..\nதொடங்கப்பட்டது Yesterday at 10:00\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதமிழீழ போர் பற்றிய வெளிவராத பல திடுக்கிடும் உண்மைகள்\nBy குமாரசாமி · பதியப்பட்டது 9 minutes ago\nதமிழீழ போர் பற்றிய வெளிவராத பல திடுக்கிடும் உண்மைகள் (விரைவில்) ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nBy குமாரசாமி · பதியப்பட்டது 38 minutes ago\n 16ம் திகதி ஆடிப்பிறப்பாம்...... ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட��டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nஇருபத்தோராம் நூற்ராண்டின் மிகப்பெரிய பகிடி. எதற்காக எதை பெற்றுக்கொண்டீர்கள் யாழ். மாவட்டத்தில்... மூன்று, அரச மது விற்பனை நிலையங்கள் உள்ளது, கிளிநொச்சியில்... ஒரு, மது விற்பனை நிலையம் இல்லை என்பதால்... அங்கு, ஒன்றை... திறக்கும் படி, பாராளுமன்றத்தில் பேசிய, ஆள். குடிகாரன் பேச்சு விடிஞ்சால்ப் போச்சு. அரசியல்வாதியின் பேச்சு மேடையோடு போச்சு. போங்கோ.....\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kanaa-movie-review/", "date_download": "2020-07-10T22:52:37Z", "digest": "sha1:Q2KRHDMH7UU4MZI7X7WFMRZMBEL7OVFV", "length": 14832, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "கனா விமர்சனம் | இது தமிழ் கனா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கனா விமர்சனம்\nமகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் ‘கனா’க்கள் திரை கண்டுள்ளது.\n“விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க” என்றொரு வசன��் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை.\nவிவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என கனவு காண்கிறாள். அந்தக் கனா எத்தனை சவால்களுக்கும், சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே படத்தின் கதை.\nகெளசல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இது நிச்சயம் ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதா, அதுவும் ஆண்களுடன் விளையாடுவதா, விளையாடி என்ன பயன் என ஆயிரம் கேள்விகள், பின்னுக்கு இழுக்கும் அலட்சியங்கள், அவமானங்கள் என்ற பல சோதனைகளைக் கெளசல்யா கடக்க வேண்டியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் அத்தனை உணர்வுகளையும் அழகாகப் பிரதிபலித்துள்ளார். அவரை ஒரு ஸ்போர்ட்ஸ்-வுமனாக ஏற்க முடிகிறது. அத்தனை உழைப்பினைப் போட்டுள்ளார். சிறு வயது கெளசல்யாவாக, கிரெளண்டே கதியென்றிருக்கும் சிறுமியும் மிக அருமையாக நடித்துள்ளார். படம் வெளியாகும் முன்பே மிகப் பெரிய வெற்றியடைந்த ‘வாயாடி பெத்த புள்ள’ திரையில் காண அற்புதமாய் இருந்தது. திபு நைனன் தாமஸின் பின்னணி இசை இன்னும் கூடச் சிறப்பாக இருந்திருக்கலாம்.\nமுருகேசனாக சத்யராஜ் நடித்துள்ளார். அவரது வழக்கமான பாணியில், விவசாயத்தைக் காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் குவிமையம் கிரிக்கெட்டிலும், விவசாயத்திலும் ஒன்றாக ஒருங்கிணைத்துப் பயணிக்கிறது. நெல்சன் திலீப்குமார் என்ற கதாபாத்திரத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரராகவும், டி20 பெண்கள் டீமின் கோச்சாகவும் வருகிறார் சிவகார்த்திகேயன். படத்தைத் தயயாரித்ததோடு மட்டுமில்லாமல், படத்தின் முடிவிலோர் அழகான கேமியோ ரோலில் கலக்கியுள்ளார். குறிப்பாக, அவரது வசனங்கள் எல்லாம் படத்திற்கு வலு சேர்க்கிறது. மொழியை லாகவமாகக் கையாண்டு எதிரணி வீரர்களைக் குழப்புவது ரசிக்க வைத்தாலும், சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில், அவர் சொல்லித் தரும் வியூகங்கள் எல்லாம் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாய் உள்ளது. க்ளைமேக்ஸில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் இறக்கும் பிரம்மாஸ்திரம் அட்டகாசம். அஞ்சலி, ரம்யா, பிரதீபா என இந்திய அணி பிளேயர்களாக வரும் பெண்கள் அனைவருமே உண்மையான மேட்சினைக் காணும் அனுபவத்தைத் தந்துள்ளது சிறப்பு.\nசத்யராஜின் நண்பர் தங்கராசாக நடித்திருக்கும் இளவரசுவும், தன் இயல்பான நடிப்பால் மிகவும் கவர்கிறார். படத்தின் மிகவும் அற்புதமான தருணத்தை, கெளசல்யாவின் அம்மா சாவித்திரியாக நடித்திருக்கும் ரமா வழங்கியுள்ளார். ஒடுங்கி இருக்கும் தன் மகளுக்கு ஊக்கமளிக்கும் அந்தக் காட்சியில் திரையரங்கில் கைதட்டல் எழுகிறது. இப்படியான ஓர் உணர்வெழுச்சியைப் படத்தின் முடிவு தராதது இந்த ஜானர் படத்தின் குறை. படம் சுபமாகவும் நிறைவாகவும் முடிகிறது. எப்படியும் நாயகி தன் லட்சியத்தை அடைவாள் என்பது உள்ளங்கனி நெல்லிக்காயாகத் தெரியும். அதையும் மீறி, அந்த வெற்றித் தருணத்தை ரசிகர்களுக்கும் கடத்த வேண்டிய சவாலிற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நியாயம் கற்பித்திருக்கலாம்.\nமுதல் படத்திலேயே, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என நாயகியை மையப்படுத்திய “கனா” எனும் திரைப்படத்தை இயக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். அதை ரசிக்கும்படியும், விவசாயத்தை மையப்படுத்தியும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசியும், மிக அழகானதொரு படமாகவும் கொடுத்து தன் திறமைக்குக் கட்டியம் கூறிக் கொண்டுள்ளார். இயக்குநராக வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனா மிகச் சிறந்த படைப்பாக நனவாகியுள்ளது.\nTAGDone Media Kanaa movie Kanaa movie review Kanaa vimarsanam Sivakarthikeyan அருண்ராஜா காமராஜ் இளவரசு ஐஸ்வர்யா ராஜேஷ் கனா திரை விமர்சனம் கனா திரைப்படம் சத்யராஜ் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் திபு நைனன் தாமஸ் ரமா\nPrevious Postசிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம் Next Postகத்தரிக்காய்க் கல்யாணம் (சிறார் கதை)\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=9162&id1=30&id2=5&issue=20190816", "date_download": "2020-07-10T21:36:02Z", "digest": "sha1:Q4WIJ2X62VB4IGMOBZVYKT274UFQQV2D", "length": 5652, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "முத்தாரம்கதம்பம் > அறிவியல் களஞ்சியம்\nபருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு மனிதனின் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களைக் கொண்டு வரும் என்று அடித்துச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். குறிப்பாக வாகனப் பயன்பாட்டில் பெரும் பாய்ச்சல் நிகழும் என்கிறார்கள். இன்னும் கொஞ்ச வருடங்களில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு எல்லாமே எலெக்ட்ரிக்கல் ஆகிவிடும் என்று பீதியை வேறு கிளப்புகிறார்கள். அப்படி எலெக்ட்ரிக்கல் ஆகும்போது இப்போதிருக்கும் வாகனத்தின் விலையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இந் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங் களுக்கான தீவிர பரிசோதனை முயற்சிகள் வளர்ந்த நாடுகளில் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. அப்படியான ஒரு பரிசோதனை முயற்சியைப் பார்ப்போம்.\nஜெர்மனியின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ‘நோவுஸ்’. சில மாதங்களுக்கு முன்பு லாஸ் வேகாஸில் நடந்த கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ 2019-இல் புதுவிதமான எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி பலரை வாய்பிளக்க வைத்தது. சைக் கிளுக்கும் மொபெட்டுக்கும் இடை யிலான அதன் தோற்றமே பலரை ஈர்த்தது. மெலிதான அதன் சக்கரம், டயர், நம்பர் ப்ளேட் கண்களைக் குளிர்வித்தன. முக்கியமாக இந்த மோட்டார் சைக்கிளில் லைட் இல்லை. கார்பன் ஃபைபரால் உருவான முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இதுவே. இதன் எடை வெறும் 38.5 கிலோ. கைகளாலேயே இதைத் தூக்கி விட முடியும். 14.4 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதால் சார்ஜ் போட்ட ஒருமணி நேரத்திலேயே 80 சதவீதம் சார்ஜாகிவிடுகிறது. ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 98 கி.மீ வரைக்கும் ஜாலியாக பயணிக்கலாம். அதிகபட்சம் மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிள் பாய்கிறது. விலை 28 லட்ச ரூபாய் என்பதுதான் ���ொஞ்சம் பயமுறுத்துகிறது.\nஇங்கே வருமான வரி இல்லை\nஅதிசய சம்பவம்16 Aug 2019\nஎலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்16 Aug 2019\nஇங்கே வருமான வரி இல்லை16 Aug 2019\nபொருளாதார மேதை16 Aug 2019\nஹிரோஷிமா தினம்16 Aug 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5186&id1=62&issue=20181101", "date_download": "2020-07-10T22:58:33Z", "digest": "sha1:7RAXSS7XNFRWT46IN4ZKEW2WK7CETN65", "length": 17836, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "தென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி\nதமிழில் ரமணிச்சந்திரன், அனுத்தமா போன்ற எழுத்தாளர்களை போல தெலுங்கில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் யத்தனபூடி சுலோசனாராணி. தெலுங்கு வாசகர்கள் உலகின் நாவல் ராணியான இவர் தமிழ் வாசகர்களுக்கும் அறிமுகமானவர்தான். இவரது நாவல்கள் பல தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1965 முதல் எழுத ஆரம்பித்த யத்தனபூடி சுலோசனாராணி பிறந்தது பழைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காஜா எனும் குக்கிராமத்தில். திருமணமாகி ஹைதராபாத் வந்த பிறகே இவரது எழுத்துப் பணி துவங்கியது. இவரது பல நாவல்கள் மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள கௌரி கிருபானந்தன் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் இயற்கை எய்திய யத்தனபூடி சுலோசனாராணி குறித்தான நினைவலைகளை நம்மோடு இங்கே பகிர்ந்து கொள்கிறார் மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபானந்தன்.\n“தெலுங்கு நாவல் உலகத்தை ஐம்பதாண்டு காலமாக கோலோச்சிய மகாராணி யத்தனபூடியின் நாவல்களின் தொடக்கம் ஹைதராபாத் நகரத்தில் தொடங்கியது. 1957ல் ஹைதராபாத்தில் வசிக்கும் நரசிம்மா ராவுடன் திருமணம் ஆன பிறகு புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தார். கிராமத்தில் வளர்ந்த அவருக்கு நகர வாழ்க்கை பழக்கம் ஆவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் புத்தகங்களை தன்னுடைய நண்பர்களாக மாற்றிக் கொண்டார்.யத்தனபூடி சுலோசனாராணி என்றாலே எல்லோருக்கும் ஆறடி உயரம் கொண்ட ராஜசேகர்(செக்ரெட்ரி நாவல் கதாநாயகன்), மூக்கின் மேல் கோபம் இருக்கும் ரோஜா (சங்கமம் நாவல் கதாநாயகி) நினைவுக்கு வருவார்களோ என்னவோ. எனக்கு மட்டும் புன்னகையுடன் மலர்ந்த முகம், கம்பீரம் நிறைந்த எளிமையான தோற்றம்தான் நினைவுக்கு வரும்.\nஅவர் ���டைத்தவை வெறும் காதல் கதைகள் இல்லை. பெண்ணை புதிய கோணத்தில், நாமும் இது போல் இருக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று ஒவ்வொரு பெண்ணும் எண்ணும் விதமாக படைத்திருப்பார்.சுலோசனாராணி 1964ல் \"செகரெட்ரி\"யில் தொடங்கி எழுபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி இருக்கிறார். எத்தனை முறை பிரசுரித்தாலும் மிக வேகமாக விற்பனை ஆகும் ஒரே ஒரு எழுத்தாளர் அவர்தான். இலக்கிய உலகில் அவருடைய பயணம் அறுபது ஆண்டுகளைக் கடந்து விட்டது. பத்திரிகைகளில் தொடராகவும், நேரடி நாவல்களாகவும் இவருடைய படைப்புகள் ஆந்திர மாநிலத்தையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டன.இவருடைய நாவல்கள் வெளிவர தொடங்கிய பிறகுதான் புதினங்களை வாங்கி வீட்டிலேயே சொந்தமாக நூலகத்தை அமைத்துக் கொள்ளும் பழக்கம் ஆந்திர மாநிலத்தில் உருவாயிற்று.\nசாதாரணமாக ஒரு நாவல் வெளிவந்த பிறகு, அதன் கருவை, நடையை பொறுத்து பரபரப்பாக பேசப்படும். அந்த பரபரப்பு மேலும் ஒரு பத்தாண்டுகள் நீடிக்கக்கூடும். மிஞ்சிப் போனால் இருபது ஆண்டுகள். ஆனால் \"செகரெட்ரி\" என்ற நாவல் வெளியாகி ஐம்பத்தி இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும், இன்றும் அதே அளவுக்கு பேசப்படுகிறது. காரணம் அந்த படைப்பில் இருந்த புதுமை இன்றளவிலும் மாறாமல் இருப்பது. செகரெட்ரி நாவல் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் ஆன போது தெலுங்கு வாசகர்கள் தங்கள் அபிமான எழுத்தாளர் யத்தனபூடி சுலோசனாராணிக்கு பாராட்டு விழா நடத்தி கொண்டாடினார்கள்.\nஇது போன்ற கௌரவம் எழுத்தாளர்களுக்கு கிடைப்பது அரிது.அதுவரையில் கதா நாயகி என்றால் அழகுப் பதுமையாக, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற வகையில் சித்தரித்து வந்த படைப்புகளுக்கு மாறாக, அழகைவிட தனித்தன்மையும், சுயகௌரவமும் மிகுந்தவளாக இவருடைய கதாநாயகி வலம் வந்த போது வாசகர்கள், முக்கியமாக பெண் வாசகர்கள் இவர் எழுத்துகள் பால் மிகவும் ஈர்க்கப்பட்டார்கள். இவருடைய படைப்புகளில், சிருஷ்டியில் ஆண், பெண் இருவரும் சமம் என்றும், அர்த்தநாரீஸ்வர தத்துவம் தான் சிறந்தது என்ற கோட்பாடும் அடிநாதமாக ஒலித்துக் கொண்டே இருக்கும். நாவலில் ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ ஒரு வகையில் சிறப்புப்பெற்று இருக்கும்.\nதன்னுடைய எழுத்துப் பயணத்தில் மைல் கல்லாக நிலைத்துவிட்ட \"செகரெட்ரி\" என்ற நாவலை தன்னுடைய இருபத்தி நான்காவது வயதில் படைத்தார். இதுவரையில் நூறு பதிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த பெருமை இதுவரையில் எந்த எழுத்தாளருக்கும் கிடைத்ததில்லை.ஒரு தலைமுறை கடந்து அடுத்த தலைமுறை வாசகர்கள் வந்துவிட்ட போதிலும் சில விஷயங்களில் பெண்களின் எண்ணங்களில், கருத்துக்களில், எதிர்பார்ப்புகளில் மாற்றம் இல்லை. சுயகௌரவம், சுய வருமானம் இவற்றை விரும்புவதுடன், சிறந்த ஒரு ஆண் மகன் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். செகரெட்ரி தொடராக வந்து கொண்டிருந்த நாட்களில், தெலுங்கு வாசகர் குடும்பங்களில் ஜெயந்தியும், ராஜசேகரும் வீட்டில் நடமாடும் நபர்களாகவே ஆகிவிட்டிருந்தார்கள் என்றால் அது மிகையில்லை.\nகாலத்தையும் தாண்டி ஒரு படைப்பு வாசகர்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அதன் கரு வாசகர்களின் மனதில் புத்தம் புதிதாக இருக்க வேண்டும். அந்த வகையில் அவருடைய அனைத்து நாவல்களுமே அந்த அளவுகோலை தொட்டு விட்டன. செகரெட்ரி நாவல் யத்தனபூடி சுலோசனாராணியை வாசகர் உலகத்தில் முதலாவது இடத்தில் நிற்கவைத்து விட்டது. பின் வரும் நாளில் ஆண் எழுத்தாளர்களில் சிலர் தங்களுடைய படைப்புகளை சொந்த பெயரில் அனுப்பி வைத்தால் பிரசுரமாவதில்லை என்று, பெண் பெயரில் அனுப்பி வைக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது. இந்த புதினம் அதே தலைப்பில் திரைப்படமாக வெளிவந்து வெற்றியும் பெற்றது.இதனுடைய தமிழாக்கம் அதே தலைப்பில் அல்லயன்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப் பட்டிருக்கிறது.\nஇவருடைய நாவல்கள் தெலுங்கில் திரைப்படமாகவும், தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளியாகி உள்ளன.அவருடைய படைப்புகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டு போய் சேர்க்கக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி எனக்கு. தமிழில் வெளிவந்த அவருடைய படைப்புகள் சங்கமம், முள்பாதை, நிவேதிதா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், செகரெட்ரி, சிநேகிதியே, அன்னபூர்ணா, விடியல், சம்யுக்தா, மௌனராகம், இதயகீதம், தொடுவானம், நிவேதிதா... இவற்றை அல்லயன்ஸ் கம்பெனி பதிப்பித்து இருக்கிறது.\"விடியல்\" பெண் பத்திரிகை ஒன்றில் தொடராக வெளிவந்தது.சொப்பனசுந்தரி, சீதா(வின்)பதி, இதயவாசல், புஷ்பாஞ்சலி, வானவில் புத்தகாலயம் பதிப்பித்து உள்ளது.அவருடைய படைப்புகள் தாகத்தைத் தீர்க்கும் குளிர்ந்த நீரூற்றுகள்.\nஅவர் படைத்த பெண் பாத்திரங்க��் நடுத்தர வர்க்க பெண்களின் மனதில் தன்னம்பிகையை விதைத்தன என்றால் அது மிகையில்லை.திருமணம், குழந்தைகள், குடித்தனம்இவை மட்டுமே இல்லாமல் அதற்கு இணையாக தங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை பெண்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று படைப்புகள் மூலமாக எடுத்துச் சொன்ன பெண்ணியவாதி.யத்தனபூடி சுலோசனாராணி சொன்னது ஒன்றுதான். \"சமூக சேவை என்று தனியாக செய்ய வேண்டியது இல்லை. உங்கள் பங்களிப்பாக இயலாதவர்களுக்கு, குழந்தைகளுக்கு, முதியவர்களுக்கு தகுந்த விதமாக உதவி செய்யுங்கள்.\" இதனைவெறும் பேச்சாக இல்லாமல் கடைப் பிடித்தும் வந்தார்.தன் எழுத்துகளால் சாகாவரம் பெற்ற யத்தனபூடி சுலோசனாராணி வாசகர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.\nதென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி\nபாடி வேக்ஸிங் : ப்யூட்டி பாக்ஸ்\nதீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் 01 Nov 2018\nமேற்குலகின் மையம்01 Nov 2018\nபெண்களை பாதிக்கும் நோய்கள்01 Nov 2018\nSCARF மீடியா விருதை வென்ற பத்திரிகையாளர்கள்01 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=25689", "date_download": "2020-07-10T22:22:03Z", "digest": "sha1:T354IQASHTSSBUBHRAK66CYGTWIW57H6", "length": 35837, "nlines": 87, "source_domain": "meelparvai.net", "title": "இனவாத அரசியலுக்காக மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானசார தேரர் – Meelparvai.net", "raw_content": "\nஇனவாத அரசியலுக்காக மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானசார தேரர்\nசில வாரங்களுக்கு முன்பு சிங்களவர்களைத் தூண்டுவதற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் பேர் பெற்ற கலகொட அத்தே ஞானசார தேரோ சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் பௌத்த அரசாங்கத்தை அமைக்கும் இலக்கை அடைந்து விட்டதால் தனது அமைப்பான பொதுபல சேனாவைக் கலைப்பதாகக் கூறினார். 2019 நவம்பர் 15 இல் தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்ததும் அவர் சாந்தமடைந்தார். இப்போது பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அவர் மீண்டும் சிங்களவர்களை முஸ்லிம்களுக்கெதிராக கிளப்பி வருகிறார். 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சிங்கள வாக்குகளை வென்றெடுக்க முஸ்லிம்களை அரக்கர்களாக்குவதற்காக பௌத்த பிக்குகளும் விகாரைகளும் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.\nசிங்கள வாக்குகளைப் பெறுவதற்கான இந்தப் பிரச்சாரத்தின் ஒர��பகுதியாக 43 முன்னணி முஸ்லிம் அமைப்புக்களையும் நிறுவனங்களையும் தீவிரவாதிகளாக முத்திரை குத்த முயன்றார். அதிலும் குறிப்பாக பேருவலையில் உள்ள அறிவு ஒளி வீசும் ஜாமிஆ நளீமியாவுக்கும் தீவிரவாத முத்திரை குத்தினார். கறுப்புக் குடம் வெள்ளிக் கேத்தலையும் கறுப்பென்றுதான் அழைக்கும். தடுக்கப்படாமல் தொடருகின்ற முஸ்லிம்களுக்கெதிரான ஒரு தசாப்தகால பிரச்சாரங்கள் மற்றும் வன்முறைகளினால் தீவின் முஸ்லிம்கள் ஆழமாகக் காயப்படுத்தப்பட்டுள்ள வேளையிலேயே இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇனப் போரின் போது எல்ரிரிஈயின் நாட்டைத் துண்டாடும் முயற்சிக்கு ஆதரவளிக்காத காரணம் மட்டுமே அவர்கள் முஸ்லிம்களைத் துன்புறுத்துவதற்குக் காரணமாக அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். வடக்கிலும் வடகிழக்கிலும் உள்ள முழு முஸ்லிம் மக்களும் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் எல்ரிரிஈயினரால் துரத்தியடிக்கப்பட்டார்கள். அவர்களது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வெறும் 150 ரூபாவுடன் மட்டும் அவர்கள் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். கிழக்கில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். எல்ரிரிஈயினரால் அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டன. வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்டன.\n2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும் முஸ்லிம்கள் இயல்பு வாழ்க்கை வாழத் தொடங்கினர். ஆனாலும் நன்கு திட்டமிடப்பட்ட வன்முறைத் தாக்குதல்களின் அலை தொடங்கிய போது அவர்களின் நம்பிக்கைகள் சிதைந்தன. இந்தப் பிரச்சாரம் அனுராதபுரவில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை உடைத்து நொறுக்குவதில் தொடங்கி, தம்புள்ள மற்றும் ஏனைய பள்ளிவாசல்கள் எனத் தொடர்ந்தது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன. அரசாங்க வைத்தியசாலைகளில் முஸ்லிம் வைத்தியர்கள் சிங்களப் பெண்களிக் கருவளத்தை அழிப்பதாக குற்றம் சாட்டப்பட்டார்கள். முஸ்லிம் சிறுவர்கள் ஆசிரியர்களுக்கு முழந்தாளிட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் பெயருடன் பன்றியையும் இணைத்து ஊர்வலம் போனார்கள். முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஜவுளிக் கடைகளும் ஏனைய கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. முகத்திரை அணிகின்ற, ஹிஜாப் அணிகின்ற முஸ்லிம் பெண்களுக்க��திராக மோசமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நோர்வே கோட்பாடுகளால் ஆதரவளிக்கப்பட்ட முஸ்லிம் விரோத பிக்குகளாலும் அவர்களுடைய பரிவாரங்களாலுமேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது பரவலாக அறியப்பட்டது.\nபல பொதுக் கூட்டங்களில் பிக்குகள் முஸ்லிம்களுக்கெதிராக சிங்களவர்களை வெளிப்படையாகவே தூண்டினர். முஸ்லிம்களின் வர்த்தகங்களைப் புறக்கணிக்குமாறு சிங்களவர்களை வேண்டினர். குருநாகலையில் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்கியவர்கள் கூழ் முட்டைகளால் அடிக்கப்பட்டனர். நிச்சயமாக இவை வன்முறைத் தீவிரவாதிகளாக மாறிய ஒரு சில தீவிரவாதிகளின் அசிங்கமான வேலைகளே.\nஅரசாங்கத்தின் அலட்சியமும் குற்றவாளிகளை குறித்த வேலைக்கு இட்டுச் செல்வதில் பொலிசார் காட்டிய ஆர்வமும் உறக்கமில்லா இரவுகளைக் கழித்து முஸ்லிம்களிடையே பயங்கரவாதத்தைத் தூண்டின. நிலைமை மிகவும் ஆபத்தானது எனக் கூறும் களனிய பல்கலைக்கழத்தின் விரிவுரையாளர் கல்கந்தே தம்மானந்த தேரோ, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் கலந்துரையாடல்கள் மூலமே தீர்க்கப்பட வேண்டும். பிக்குகளாகிய நாங்கள் சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இதில் பலமுறை தோல்வி அடைந்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் மற்றுமொரு சுற்று வன்முறையை எதிர்நோக்கியிருக்கிறோம். எந்த நேரத்திலும் ஒரு கறுப்பு ஜூலை மீண்டுவரும் என்று நான் நினைக்கிறேன். இம்முறை அது முஸ்லிம்களுக்கு எதிரானதாகவிருக்கும் என்கிறார்.\nஇஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நடத்திச் செல்லப்படும் உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் அங்கமாக, இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாடினால் பயிற்சியளிக்கப்பட்டு, நோர்வேயினதும் அதன் புதுடில்லி மிஷனினதும் ஊடாக இஸ்ரேலினால் நிதியளிக்கப்பட்ட கூலிக்காரர்களே இவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்திய ஆர்எஸ்எஸ் பாசிசக்காரர்களுக்கும் இஸ்ரேலுக்கும் நாட்டைத் திறந்து விடுவதிலுள்ள அபாயம் பற்றி நான் பலமுறை எழுதியிருக்கிறேன். இஸ்ரேல் என்பது பிரித்தானிய மற்றும் பிரான்சிய சக்திகளாலும் பின்னர் இணைந்து கொண்ட அமெரிக்க மற்றும் முன்னைய சோவியத் யூனியனினாலும் மத்திய கிழக்கில் விதைக்கப்பட்டது என்பதை பெரும்பாலான இலங்கையர் அறிந்திருக்கவில்லை. ஆர்எஸ்எஸ்ஸினதும் அதன் வஞ்சக முன்ன��ியான பிஜேபியினதும் மூல நோக்கம் இந்தியாவில் முஸ்லிம் மக்களை ஒடுக்கி இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக்குவதாகும்.\nபிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை குலைக்கவே இஸ்ரேலும் ஆர்எஸ்எஸ்ஸும் செயற்படுகின்றன. இலங்கை இந்தச் சக்திகளுக்கு கதவுகளைத் திறந்து விட்டதிலிருந்து இவை இரண்டும் சிங்கள முஸ்லிம் ஒற்றுமையை பிளவுபடுத்துவதற்காகச் செயற்பட்டு வருகின்றன.\nதங்களது பிரச்சினைகளைப் பற்றி தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள் என்று முஸ்லிம்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இது அவர்களது பதவிகளையும் சலுகைகளையும் பாதிக்கும் என அஞ்சி அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரே முஸ்லிம் சமூகத்தின் வேதனையைப் பற்றிக் குரலெழுப்பினர்.\nஇதற்கிடையில் 2015 டிசம்பர் 5 இல் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது. முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்களித்த மைத்திரிபால சிரிசேனவுக்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர். ஆனால் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் தவிடுபொடியாக்கி மைத்திரி ரணில் அரசாங்கத்திலும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தன. கிந்தொட்டவில் தொடங்கி திகன, அக்குரண, அம்பாறை என மூர்க்கத்தனமான தாக்குதல் தொடர்ந்தன.\nஇந்தத் தாக்புகுதல்கள் ஈஸ்டர் தாக்குதலின் திருப்பு முனையாக அமைந்தன. வெறிபிடித்த சில முஸ்லிம்கள் இதற்கென கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் பழியைப் போட்டு அவர்களை அரக்கர்களாக்கி அவர்கள் மீது வன்முறையைத் தூண்டிவிடுவதற்காக இவர்களுக்கு நிதி அளி்க்கப்பட்டது. தீவிரமயப்படுத்தப்பட்ட ஒரு சில முஸ்லிம் இளைஞர்களால் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னால் வெளிநாட்டுச் சக்திகளின் மறைகரம் இருக்கிறது என கருதினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சாட்டினார்.\nஇந்தப் படுகொலைக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டே பல முஸ்லிம் நிறுவனங்களும் நபர்களும் உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அப்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் எதனையும் செய்யவில்லை. முஸ்லிம்கள் அதற்குரிய விலையைக் கொடுக்க நேர்ந்தது. அப்பாவி முஸ்லிம்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகிறார்கள். சிலர் தண்டிக்கப்படுகிறார்கள்.\nமருத்துவமனைக் காவலாளிகள் மட்டுமன்றி கடைகளிலும் சுப்பர் மார்க்கட்டுகளிலும் கூட முஸ்லிம் பெண்கள் தமது முகத்திரைகளையும் பாரம்பரிய முந்தானைகளையும் அப்புறப்படுத்துமாறு வேண்டப்பட்டார்கள். மோப்ப நாய்களையும் அழைத்துக் கொண்டு பாதுகாப்புப் படையினர் பள்ளிவாசல்களில் பூட்ஸ் கால்களுடன் நுழைந்தார்கள். பேராசிரியர் ராஜன் ஹூலின் இலங்கையின் ஈஸ்டர் சோகம் – ஆழமான அரசு அதன் ஆழத்திலிருந்து வெளியேறிய போது என்ற புத்தகத்தின் வாசகங்களில் சொல்வதானால், முஸ்லிம்களை அரக்கர்களாகச் சித்திரித்து உரிமைகளைப் பிடுங்கி அவர்களை, 1948 இல் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் செய்தது போல, நாடற்றவர்களாக்குவதே இதன் இலக்கு.\nமுஸ்லிம்களை அரக்கர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்திரிப்பதற்கான பல் முகம் கொண்ட முஸ்லிம் விரோதப் பிரச்சாரம் ஞானசார தேரரைப் பயன்படுத்தி இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அவர் நளீமியா கல்வி நிறுவனம் தீவிரவாதத்தைப் போதிப்பதாகவும், கண்ணியத்துக்குரிய இஸ்லாமிய அறிஞர் யூசுப் கர்ளாவி வெறுப்பைப் பிரச்சாரம் செய்வதாகவும் விபரித்தார். இந்தக் குற்றச் சாட்டுக்கள் சிங்களவரின் மனதில் விஷத்தை விதைப்பதை நோக்கமாகக் கொண்ட இட்டுக்கட்டப்பட்ட புனைவுகளாகும். கொழும்பிலுள்ள எகிப்திய தூதரகம் கூட யூசுப் கர்ளாவியை கடுமையைப் போதிப்பவராகவும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத அமைப்பாகவும் விபரித்திருந்தது.\nஜனாதிபதி முஹம்மது முர்சியின் ஜனநாயக ரீதியாகத் தெரிந்தெடுக்கப்பட்ட முதல் அரசாங்கத்தைக் கவிழ்த்த பின்னர் அதிகாரத்தை நிலைநிறுத்திய எகிப்திய ஆட்சியின் கொழும்பிலுள்ள இராஜதந்திரப் பணிமனை பேசும் சியோனிஸ மொழியே இது. ஜனாதிபதி முர்ஸியின் அரசாங்கம் பலவந்தமாக நசுக்கப்பட்டு எகிப்தின தற்போதைய சர்வாதிகாரியால் கவிழ்க்கப்பட்டது. தனிமைச் சிறையில் பரிதாபகரமான முறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டார். எகிப்தின் ஜனாதிபதி அங்கேயே மரணத்தைத் தழுவினார். மற்றுமொரு நீண்டகால எகிப்திய சர்வாதிகாரியான ஹுஸ்னி முபாரக்கையும் ஆட்சியிலிருந்து இறக்கிய எகிப்தின் வீரக்குடிமக்கள், அமெரிக்��� – இஸ்ரேலிய இராணுவ அச்சினைப் பாதுகாப்பதற்காக, முழு இராணுவ வலிமையையும் பயன்படுத்தி அடக்கப்பட்டனர்.\nஆயிரக்கணக்கான முர்ஸியின் ஆதரவாளர்கள் கொன்று, சிலரை பள்ளிவாசல்களிலேயே, முர்ஸியின் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒரு இராணுவ சதித்திட்டத்தை நியாயப்படுத்துவதற்காக உணவு மற்றும் எரிபொருளின் செயற்கைப் பற்றாக்குறையை உருவாக்குதவற்கென 11 மில்லியன் டொலர்களைச் செலவழிப்பதற்கு வெட்கம் கெட்ட சவூதி, அபுதாபி, குவைத் கைக்கூலிகள் தமக்குக் கிடைத்ததை இஸ்ரேலியர்கள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதை மறந்துவிடக் கூடாது. ஆகவே கர்ளாவி அல்லது ஹஸனுல் பன்னாவின் சகோதரத்துவ இயக்கம் தொடர்பில் இந்தச் சூழ்ச்சியாளர்கள், கொலைகாரர்கள் மற்றும் அவர்களது இராஜதந்திரப் பணிமனைகளிடமுமிருந்து எந்தவொரு நல்ல வார்த்தையையும் எதிர்பார்க்க முடியாது.\nஅதேவேளை சிங்கள வாக்குகளை வெல்வதற்கான தற்போதைய முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சார அலை, நிச்சயமாக நாட்டின் நலனுக்கானதல்ல. இலங்கை முஸ்லிம்கள் நாட்டிலுள்ள மூன்று சமூகங்களிலும் மிகவும் அமைதியானவர்கள் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா விபரித்திருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தலைமைத் தளபதி அட்மிரல் ஆர் விஜேகுணரத்ன, தெல்தெனிய, கண்டி, அம்பாறை பிரதேசங்களில் சி்ங்கள தீவிரவாதக் குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீவைப்பு வன்முறைகளின் பின்னர் அமைச்சரவையில் உரையாற்றும் போது முஸ்லிம்களுக்கு இப்படி நடக்கவிடக் கூடாது. சாதுரியமான முஸ்லிம் அதிகாரிகளால் தான் நாம் உயிரோடிருக்கிறோம் என்று தெரிவித்தார்.\nஊழல் நிறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் தம்மைத் தாமே தலைவர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட சமயத் தலைவர்களும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. இந்த இரண்டுக்கும் மத்தியிலும் தற்போதைய முஸ்லிம் விரோத பிரச்சாரங்களுக்கும் இடையில் அகப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் உதவியற்று குரலற்றுப் போயிருக்கிறது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வன்முறையுடன் தொடர்புபடுத்துகின்ற இனவாத அரசியலுடனும் அதற்குத் துணை போகின்ற ஊடகங்களுடனும் அவர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றார்கள். கொரோனாவால் மரணித்த தமது இறந்த உடல்களை ஒழுங்காக அடக்குவ��ற்கு மறுக்கின்ற, அதிகார பலம் கொண்ட செயலணியொன்றை பொத்துவிலுக்கு அனுப்பி இராணுவத்தின் முன்னிலையில் பலவந்தமாக அளக்கப்படுகின்ற செயற்பாடுகள் முஸ்லிம்களிடம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன.\nஇவ்வாறு ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டுவது பல்லின , பல்மத, பன்மொழி மற்றும் பல்கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு நாட்டின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமான அறிகுறியல்ல. நாடு ஆழமான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இனத்துவ மற்றும் இனவாத அரசியல் நாட்டை மூடர்களின் சொர்க்கபுரியாகவே மாற்றும்.\nஅநீதிக்கும் அவமதிப்புக்கும் எதிராகப் போராடுவது அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையில் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தைத் தொடர்வதும் அவர்களை அரக்கர்களாக்குவதும் நிச்சயமாக நாட்டுக்கான சேவையாக அமையப் போவதில்லை. இனவாத அரசியலின் கடந்த சில தசாப்தகால மரணங்கள், அழிவுகள், துயரங்கள் அனைத்துக்கும் மேலாக சராசரி சிங்கள,தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் கடந்த நூற்றாண்டுகளைப் போலவே ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழவே விரும்புகின்றனர்.\n1948 இல் சுதந்திரம் பெற்ற காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் இனநல்லிணக்கத்துக்கு இலங்கை ஒளிமயமானதொரு எடுத்துக்காட்டாகவிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அரசியல் ஸ்திரமின்மை, சரிந்து விழும் பொருளாதாரம் போன்றவற்றை எதிர்கொள்கின்ற தவறாக நிர்வகிக்கப்பட்ட நாடாக இன்று இனவாத அரசியல் நாட்டை மாற்றியுள்ளது. அனைத்துக்கும் மேலாக சமூகங்கள் பிளவுபட்டுள்ளன.\nமுரண்பாடு என்னவென்றால், உலகத்தைப் பேரழிவுக்குள்ளாக்கிய கொரோனா வைரஸினால் பொருளாதாரம் சரிந்து, மக்கள் தொழிலை இழந்து, சம்பளங்கள் வெட்டப்பட்டு இருக்கும் சூழலில், ஆழ்ந்த கடனில் நாடு மூழ்கடிக்கப்படுவதற்கான அனைத்தையும் கொண்ட சிக்கலில் நாடு இருக்கும் நிலையில் இது நிகழ்வது கவலையானது.\nமீளவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கு இது தருணமில்லையா \nதேர்தல் தெருக்கூத்தும் அரசியல்வாதிகளின் பழைய பல்லவியும்\nமுஸ்லிம் சமூகத்தில் அடிவருடிகளை உருவாக்கும் புதிய...\nகொவிட் 19 கட்டுப்பாடு: இலங்கை கற்றுத் தரும் பாடம்\nFeatures • அரசியல் • பலஸ்தீன\nநடுநிலைமை என்பது மௌனமாயிருப்பதல்ல. பலஸ்தீனுக்காக...\nடொனால்ட் ட்ரம்பைக் கைதுசெய்வதற்கான பிடியாணை\n2020 பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&Itemid=193&lang=ta", "date_download": "2020-07-10T22:45:29Z", "digest": "sha1:RLIQXKR4Q6MVIONZ46BY3GDTC6UF25ZO", "length": 21915, "nlines": 238, "source_domain": "pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஆண்டு - ஆண்டினை தெரிக - 2020 2019 2018 2017 2016 2015 2014 2013 2012 2011 2010 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996 1995 1994 1993 1992 1991 1990 1989 1988 1968 சேவை - சேவையை தெரிக - இலங்கை நிர்வாக சேவை இலங்கை விஞ்ஞான சேவை இலங்கை கட்டிட நிர்மாண சேவை இலங்கை பொறியியல் சேவை இலங்கை திட்டமிடல் சேவை இலங்கை கணக்கீட்டு சேவை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மொழிபெயர்ப்பாளர் சேவை நூலகர் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை சாரதிகள் சேவை அலுவலக ஊழியர் சேவை இலங்கை தொழிநுட்பவியற் சேவை ஏனைய\n# ஆவணத் தலைப்பு சேவை ஆண்டு பிரசுரித்த திகதி\n1 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் அங்கத்தவர்கள் 100,000 பேருக்கு தொழிற்பயிற்சி வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஏனைய\t 2020 2020-07-03\n2 இணைந்த சேவைக்குரிய அலுவலக பணியாளர் சேவை மற்றும் சாரதிச் சேவை உத்தியோகத்தர்களின் தகவல்களைப் பெறுதல் 2020 2020-07-01\n3 2020.01.01 திகதியன்று இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்கு பதவியுயர்த்தப்பட்ட அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் இலங்கை நிர்வாக சேவை\t 2020 2020-07-01\n4 இலங்கை அரச நூலகர் சேவையின் III ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடைப் பரீட்சை – 2017(II)2019 நூலகர் சேவை\t 2020 2020-06-16\n5 இணைந்த சேவைகள் பிரிவிற்குட்பட்ட புதிதாக நியமிக்கப்பட்ட அலுவலர்களின் கடமை பொறுப்பேற்றல் சம்பந்தமான விசேட அறிவித்தல் - i வகுப்பு 3 தரம் III மற்றும் வகுப்பு 2 தரம் II இற்குரிய இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழிநுட்ப சேவை - ii தரம் III இற்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை (20/08/2018 திகதிய பட்டதாரி பயிற்சியாளர்களுக்கான நியமனம்) 2020 2020-06-12\n6 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை பொறியியல் சேவை, இலங்கை விஞ்ஞான சேவை, இலங்கை கட்டடக் கலைஞர் சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2018(I) 2020 2020-06-12\n7 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை மற்றும் இலங்கை திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2018(II) 2020 2020-06-12\n8 இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் II ஆம் தர அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை – 2017(II)2019 இலங்கை தொழிநுட்பவியற் சேவை\t 2020 2020-06-11\n9 இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் III ஆம் தர அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை – 2017(II)2019 இலங்கை தொழிநுட்பவியற் சேவை\t 2020 2020-06-11\n10 இணைந்த சேவை அலுவலர்களின் 2020 வருடாந்த இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துதல் - 2020 ஏனைய\t 2020 2020-06-10\n11 இலங்கை விஞ்ஞான சேவையின் III ஆந் தரத்துடைய பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018(2019) (2019.11.24) விண்ணப்பதாரிகளின் தகைமைகளைப் பரீட்சித்துப் பார்க்கும் நேர்முகப் பரீட்சை நேர அட்டவணை இலங்கை விஞ்ஞான சேவை\t 2020 2020-06-10\n12 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் I இலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2015(I)2019 - பெறுபேற்று ஆவணம் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2020 2020-05-19\n13 2018.08.20 ஆம் திகதி பட்டதாரிப் பயிலுநர்களாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கு நியமித்தல் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 3 தரம் III இற்கும் வகுப்பு 2 தரம் II இற்கும் நியமித்தல் 2020 2020-05-12\n14 2018.08.20 ஆந் திகதி ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III இன் பதவிக்கு நியமனம் செய்தல் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் வகுப்பு 3 தரம் III மற்றும் வகுப்பு 2 தரம் II இன் பதவிக்கு நியமனம் செய்தல் (2020.03.17 ஆந் திகதி தொடக்கம் இன்றுவரை வெளியிடப்பட்ட சகல அறிவிப்புக்கள் / அறிவுறுத்தல்கள்) 2020 2020-05-08\n15 இணைந்த சேவையின் அலுவலர் ஒய்வுபெறுவதற்கான விண்ணப்பத்தை இலத்திரனியல் அஞ்சல் (E-Mail) ஊடாக அனுப்புதல் 2020 2020-05-06\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-10T22:08:39Z", "digest": "sha1:QG6GS5DAKK2BRBGGKNRORWEGWXJNSG75", "length": 3895, "nlines": 51, "source_domain": "www.behindframes.com", "title": "ராமானுஜன் Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nநார்வே பிலிம் பெஸ்டிவலில் ‘ராமானுஜன்’ படத்துக்கு விருது..\nபுகழ்பெற்ற மேதைகளான பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியான ஞானராஜசேகரன், கடந்த வருடம் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கையை...\nகணிதமே தனது உயிர்மூச்சு என வாழ்ந்த ஒரு மாபெரும் மேதையின் வாழ்க்கை தான் ‘ராமானுஜன்’ திரைப்படம். இதுவரை வெறுமனே ஒரு சாதனையாளர்...\nகேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி சிறப்பு அனுமதி கொடுத்த ‘ராமானுஜன்’\nபுகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் இயக்குனர் ஞானராஜசேகரன் தான். பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து...\nபாரதி, பெரியார் வரிசையில் கணித மேதை ராமானுஜம் வாழ்க்கை படமாகிறது\nபுகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் இயக்குனர் ஞானராஜசேகரன் தான். பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-rashmika-mandanna-have-a-crush-on-thalapathy-vijay-q5w5e1", "date_download": "2020-07-10T23:45:59Z", "digest": "sha1:HXNGPKA2NR52ZKNYJSJ5VAKERIMKKFXP", "length": 10196, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"நடிகர் விஜய் தான் என் காதலர்... அவர் மேல எனக்கு அவ்வளவு க்ரஸ்\"... ஓப்பனாக உளறி கொட்டிய ராஷ்மிகா மந்தனா...! | Actress Rashmika mandanna Have a crush on Thalapathy Vijay", "raw_content": "\n\"நடிகர் விஜய் தான் என் காதலர்... அவர் மேல எனக்கு அவ்வளவு க்ரஸ்\"... ஓப்பனாக உளறி கொட்டிய ர���ஷ்மிகா மந்தனா...\nஅதற்கு பதிலளித்த ராஷ்மிகா நடிகர் விஜய் தனக்கு காதலராக வரவேண்டும் என்றும், சின்ன வயதில் இருந்தே அவர் மேல் தனக்கு க்ரஸ் உள்ளதாகவும் கூறினார்.\nதெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து, தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.\nதற்போது நிதினுடன் பீஷ்மா என்ற படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்த படம் வரும் 21ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகா மந்தனா பங்கேற்றார்.\nஅவரிடம் எந்த நடிகர் உங்கள் நண்பர், காதலர், கணவராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா நடிகர் விஜய் தனக்கு காதலராக வரவேண்டும் என்றும், சின்ன வயதில் இருந்தே அவர் மேல் தனக்கு க்ரஸ் உள்ளதாகவும் கூறினார். மேலும் தளபதியுடன் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.\nநடிகர் நிதின் தனக்கு நண்பராக வரவேண்டும் என்று கூறிய ராஷ்மிகா, கணவராக தமிழ் நடிகர் வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். ஆனால் அவரது பெயரைக் கூறாமல் தவிர்த்துவிட்டார்.\n\"மாஸ்டர்\" படம் மூலம் நடிகராக மாறிய பிரபல நடிகரின் தந்தை... அவரே வெளியிட்ட தகவல்...\nநள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார்... மோப்ப நாயுடன் திடீர் சோதனை....\nசரிய இருந்த விஜய்... தட்டித்தூக்கிய அட்லி.... தளபதி ரசிகர்களுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா\nமறைந்த நடிகர் சுஷாந்திற்கும், தளபதி விஜய்க்கும் இப்படியொரு தொடர்பா... முக்கிய தகவலை கசியவிட்ட தயாரிப்பாளர்\nஇரண்டே படத்தில் மாளவிகா மோகனனுக்கு கூடிய மவுசு... அடுத்த படத்தில் எத்தனை கோடி சம்பளம் தெரியுமா\nவிஜய்யுடன் மகன் கொண்டாடிய பிறந்தநாள்... முதல் முறையாக வெளியிட்ட வனிதா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shoaib-akhtar-claims-he-got-sachin-wicket-12-13-times-019417.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-10T21:39:05Z", "digest": "sha1:46LY52X4BPFZ7N3ROQMDJVEMDIPIWPRL", "length": 17341, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "13 சச்சின் விக்கெட்.. 130 கோடி மக்களுக்காக ஒரு சிக்ஸர்.. பாக். வீரர் சொன்ன பொய்க் கணக்கு! | Shoaib Akhtar claims he got Sachin wicket 12, 13 times - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\n» 13 சச்சின் விக்கெட்.. 130 கோடி மக்களுக்காக ஒரு சிக்ஸர்.. பாக். வீரர் சொன்ன பொய்க் கணக்கு\n13 சச்சின் விக்கெட்.. 130 கோடி மக்களுக்காக ஒரு சிக்ஸர்.. பாக். வீரர் சொன்ன பொய்க் கணக்கு\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர், சச்சினை தான் 12 அல்லது 13 முறை ஆட்டமிழக்கச் செய்ததாக பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் வரும் முன்பே சோயப் அக்தர் சர்ச்சை கிளப்பும் வகையில் பேசி தன் யூட்யூப் சேனலை வளர்த்து வந்தார்.\nகொரோனா வைரஸ் வந்த பின் மொத்த கிரிக்கெட் உலகமும் ஸ்தம்பித்துப் போனாலும், சோயப் அக்தர் மட்டும் \"தினம் ஒரு தகவல்\" என்கிற ரீதியில் தினமும் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறார்.\nஆர்டர் போட்ட தோனி.. பஞ்சாயத்து செய்த கும்ப்ளே.. ஒரே நாளில் புது பவுலரை உருவாக்கிய ஜாம்பவான்கள்\nசமீபத்தில் சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவில் பேசிய சோயப் அக்தர், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக வலம் வந்த சச்சின் டெண்டுல்கருடன் ஆன தன் அனுபவங்கள் மற்றும் அவரைக் குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.\nஅப்போது தான் சச்சினை தான் எத்தனை முறை வீழ்த்தி உள்ளேன் என ஒரு பொய்யான கணக்கை கூறினார். மேலும், சச்சின் தன் பந்து வீச்சில் அடித்த ஒரு சிக்ஸ்-ஐ குறிப்பிட்டு அது இந்தியாவின் 130 கோடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது எனவும் குறிப்பிட்டார்.\n\"நான் சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பந்து வீசுவதில் நல்ல நேரத்தை கொண்டிருந்தேன். எந்த காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களுள் அவரும் ஒருவர். ஆனால், அவரை நான் 12 அல்லது 13 முறை வீழ்த்தியும் உள்ளேன்\" என பொய்யாக தம்பட்டம் அடித்துக் கொண்டார் சோயப் அக்தர்.\nஉண்மையில், சச்சின் டெண்டுல்கரை 8 முறை தான் வீழ்த்தி உள்ளார் சோயப் அக்தர். ஒருநாள் போட்டிகளில் ஐந்து முறையும், டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறையும் சச்சின் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் அக்தர். ஐபிஎல் தொடரில் ஒரு முறை வீழ்த்தி உள்ளார்.\n2003 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 98 ரன்கள் குவித்தார். அது பல ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத சச்சினின் பேட்டிங்களில் ஒன்றாக உள்ளது. அந்த இன்னிங்க்ஸில் அக்தர் பந்துவீச்சில் ஒரு சிக்ஸ் அடித்தார் சச்சின்.\n\"இருந்தாலும், இந்திய மக்கள் 2003 உலகக்கோப்பை தொடரில் சச்சின் என் பந்துவீச்சில் அடித்த ஒரு சிக்ஸரைத் தான் இன்னமும் நினைவில் வைத்துள்ளனர். அது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது\" என தன் பந்துவீச்சில் சச்சின் அடித்த சிக்ஸ் பற்றி பேசினார்.\n\"அந்த ஒரு சிக்ஸ் தான் 130 கோடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என தெரிந்து இருந்தால், தினமும் அவர் என் பந்துவீச்சில் ஒரு சிக்ஸ் அடிக்க விட்டிருப்பேன்\" எனவும் கூறினார் சோயப் அக்தர். அக்தர் சொல்வதைப் கேட்டால் நமக்கு இந்த சந்தேகம் எழுகிறது. சச்சின், அக்��ர் பந்து வீச்சில் சிக்ஸர் அடித்தாரா அல்லது அக்தர் தன் பந்துவீச்சில் சச்சினை சிக்ஸர் அடிக்க விட்டாரா\nஅவர் பவுலிங்கை பார்த்து பயந்துட்டார்.. ஆனா ஒத்துக்க மாட்டார்.. சச்சினை சீண்டிய முன்னாள் பாக். வீரர்\nகண்ணை மூடிக் கொண்ட சச்சின்.. இப்படித்தான் இந்தியாவை தோற்கடிச்சோம்.. பாக். வீரர் தம்பட்டம்\nசூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\nவாசிம் அக்ரம், வாக்கர் யூனிசுக்கு எதிராக கோலி விளையாடி இருக்கணும்...\nஅடிக்காம விட மாட்டேன்.. எங்கே அந்த ஹர்பஜன் வெறியுடன் தேடிய பாக். வீரர்.. அதிர வைத்த மோதல்\nஇதுதான் நீங்க கிரிக்கெட் நடத்துற லட்சணமா ஐசிசி ட்வீட்.. கிழித்து தொங்கவிட்ட வீரர்.. வெடித்த சர்ச்சை\nஅவங்க மட்டும் தான் திட்டுவாங்களா எனக்கும் திட்டத் தெரியும்.. சேவாக், கம்பீரை சீண்டிய பாக். வீரர்\nஇந்திய அணிக்கு பௌலிங் கோச்சா ஆகணும்... சோயிப் அக்தரின் விநோத ஆசை\nரிஸ்வி குறித்த அக்தரின் சர்ச்சை பேச்சு... அவதூறு வழக்கு பதிவு\nசேவாக்குக்கு மூளை அதிகம்.. திறமை குறைவு.. பாக். வீரர் சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரசிகர்கள்\nகஷ்டப்பட்டு ரெக்கார்டு பண்ணா ஒத்துக்க மாட்டீங்களா இப்ப என்ன செய்வீங்க உலகை மிரள வைத்த அந்த வீரர்\nஅவர ஆட சொல்லுங்க... அவுட் ஆக்கி காட்டறேன்... சோயிப் அக்தர் சபதம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n5 hrs ago ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\n6 hrs ago ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர்.. வெடித்த சர்ச்சை\n7 hrs ago அந்த ரன் அவுட்.. கண் கலங்கிய தோனி.. மனம் உடைந்த ரசிகர்கள்.. மறக்கவே முடியாத மேட்ச்\n10 hrs ago அந்த தம்பி சேவாக் மாதிரி வருவாரு.. ஆனா முதல்ல ஒழுக்கமா நடந்துக்கணும்.. வாசிம் ஜாபர் அதிரடி\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nNews கொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: shoaib akhtar sachin tendulkar india pakistan சோயப் அக்தர் சச்சின் டெண்டுல்கர் இந்தியா பாகிஸ்தான்\n2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/2019-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/1174/", "date_download": "2020-07-10T23:25:06Z", "digest": "sha1:GW56F6A33TP23K7XXGIJ5OVI4ZRAOBQY", "length": 6839, "nlines": 124, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "2019 ஆஸ்கார் விருதுகள் – ஒரு பார்வை! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News 2019 ஆஸ்கார் விருதுகள் – ஒரு பார்வை\n2019 ஆஸ்கார் விருதுகள் – ஒரு பார்வை\nஇந்த வருட ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரைப்படங்களுக்கும் விருதிகள் வழங்கப்பட்டன.\nசிறந்த திரைப்படம் – Green Book\nசிறந்த அயல்நாட்டு திரைப்படம் – Roma (Mexico)\nசிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – First Man\nசிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – Black Panther\nசிறந்த ஒலிக்கலவை – Bohemian Rhapsody\nசிறந்த படத்தொகுப்பு – Bohemian Rhapsody\nசிறந்த ஒலித்தொகுப்பு – Bohemian Rhapsody\nசிறந்த அனிமேஷன் குறும்படம் – Bao\nசிறந்த ஆவணப்படம் – Free Solo\nபாருங்க: கல்லைப் போட்டு தச்சு தொழிலாளி கொலை - கள்ளக்காதல் காரணமா\nசிறந்த ஆவணக் குறும்படம் – Period. End of Sentence\nசிறந்த குறும்படம் – Skin\nசிறந்த ஆடை வடிவமைப்பு – Black Panther\nசிறந்த பாடல் – Shallow (A Star Is Born) சிறந்த சிகை மற்றும் முடி அலங்காரம் – Vice\nஹாலிவுட் ஆஸ்கர் பட்டியல் 2019\nPrevious articleபிங்க பட ரீமேக்குக்கு பின் அஜித் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில்\nNext articleஜெயலலிதாவின் வாழ்க்கை படம் ‘தலைவி’ – விஜய் இயக்குகிறார்\nதமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், கல்லாகட்டியதா\nமுடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு போறீங்களா அப்போ ஆதார் கார்டு கட்டாயம்\nஜுன் 1ஆம் தேதிகான – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nவிஜய் படத்தில் நடிக்கும் நாஞ்சில் சம���பத்\nஎன்னதான் பண்ணிட்டேன் நான் அப்படி\nரசிகர்களை நாய்கள் எனக் கூறிய சாக்‌ஷி – கொதிப்படைந்த நெட்டிசன்கள்\nவிஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படத்தில் வசனம் எழுதும் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevinandavanam.forumta.net/t298-topic", "date_download": "2020-07-10T23:39:42Z", "digest": "sha1:LLIIVACLKDTN7XLEWJEKYH7JVICNLRZE", "length": 6395, "nlines": 66, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "இளமையாக வாழ உதவும் வாழைப்பழம்", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஇளமையாக வாழ உதவும் வாழைப்பழம்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஇளமையாக வாழ உதவும் வாழைப்பழம்\n“தினசரி ஒரு ஆப்பிள் போதும்,\nவைத்தியர் வேண்டாம்” என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு\nவாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nவாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்தது தான். எனினும்\nஇப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி இந்தியாவின்\nடெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர்.\nஅவர்கள் கூறியதாவது: வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது\nசிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில் 0% கொழுப்பு கொண்டது வாழை.\nமாறாக அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள\nஸ்டார்ச்(ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு\nசாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.\nஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம்,\nமக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத,\nதிடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது.\nஇது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி,\nபருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.\nஆப்பிளுடன் ஒப்பிட்டால் ஒரு வாழைப்பழத்துக்���ு 4 ஆப்பிள்கள் தான் சமம்.\nஏனெனில் ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம்,\nவிட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம்.\nவாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக\nஇருக்கலாம். எனவே தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/63540-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T22:07:39Z", "digest": "sha1:VBA2QP7KMPAUFFX73GLLQ7VUAEIOCKRS", "length": 11227, "nlines": 205, "source_domain": "yarl.com", "title": "இனிவரும் காலம்... - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nபதியப்பட்டது September 6, 2009\nஅதில் மனிதர் எல்லாம் -தினம்\nகாலம் போற போக்கில் நாளை\nபெற்ற தாயை விட காசு இருந்தால் எல்லாத்தையும் வாங்கலாம்.காலம் இப்போ அப்படித் தான் போய் கொண்டு இருக்கிறது.நன்றி உங்கள் கவிக்கு.\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nதமிழருக்கும் சிங்களவருக்கும் தமிழ் பெண்ணே தாய்: தேரருக்கு காட்டமான பதில்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது Yesterday at 19:16\n தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..\nதொடங்கப்பட்டது Yesterday at 10:00\n'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதொடங்கப்பட்டது October 21, 2018\nதமிழருக்கும் சிங்களவருக்கும் தமிழ் பெண்ணே தாய்: தேரருக்கு காட்டமான பதில்\nசுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள். ஆ, இது.. நம்ம லிஸ்டிலேயே இல்லையே...🤔 மகாவம்சம் சுத்துமாத்து... அதில வந்தது என்று சொல்வதை பிக்குமார் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. 😜\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nOxford Centre For Hindu Studies என்ற ஒரு வெள்ளயள் குரூப் ஒன்று ஒன்லைன் கோர்ஸ் என்று எதையோ போட்டு விக்கினம். இந்த கோர்ஸ் £95. உதில ஒரு பாடம்: Session Three: The Caste System பிராமணர்கள் தான் பின்னே இருக்கிறார்கள். அவர்கள் தான் இதனை இங்கே தள்ளிக் கொண்டு வருகின்றார்கள். https://ochsonline.org/product/hinduism-ritual-yoga-caste-gender/\n தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு..\nதன் உயிர் வெறுத்து, இளமையை தொலைத்து, இன விடுதலைக்காய் புறப்பட்ட உறவு: சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் மாண்டு விட்டது இனத்துக்காய். இருப்பதெல்லாம் ஆவா குழு, வாள்வெட்டுக்குழு, வெட்டிப்பேச்சு குழு, போதைப்பொருள் குழு என்று மாற்றப்பட்டு அதிலேயே கட்டிப்புரளுதுகள், அதுக்காய் அலையுதுகள். விடுதலை உணர்வோ, தட்டிகேட்க்கும் மனப்பான்மையோ வரக்கூடாது இளம்சமுதாயத்துக்கு என திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது சிங்களத்தால். இப்படி இந்த சமுதாயம் இருந்தால் தமது தலைமைத்துவத்துக்கு, சந்ததிக்கு பாதிப்பு வராது. காலமெல்லாம் அதிகாரம் செலுத்தும் பரம்பரையாக வலம் வரலாம் என நம் தலைமைகளும் வரவேற்கும். நல்ல தலைமைத்துவம் இல்லை, வழிகாட்டல் இல்லை எத்தனை இருந்தும் சுஜநலப்போக்கு. இங்கிருந்து நல்லது எதுவும் வருமா\n'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை\n⁂ எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டுள்ளது.😎 வெள்ளிகிழமை எண்டாலே கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு.....\nஅப்பா வரமாட்டாரா.....m . s பாஸ்கர்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://catholicpentecostmission.in/thiru.html", "date_download": "2020-07-10T21:30:56Z", "digest": "sha1:QELY5HKQ5UBTJTTKJHQLGM7LWQBGBV3G", "length": 23050, "nlines": 160, "source_domain": "catholicpentecostmission.in", "title": " திருமறை வகுப்புகள்", "raw_content": "\nஇன்று - CPM சபை\n நீ குழந்தைப் பருவத்திலிருந்தே, திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய்; அது, இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால், உன்னை மீட்புக்கு வழிநடத்தும் ஞானத்தை அளிக்கிறது - 2திமொ 3:15.\nவிசுவாசத்தினால், நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆவதற்காக, நம்மை, கிறிஸ்து இயேசுவிடம் கூட்டிச் செல்லும், வழித்துணையாய், திருச்சட்டம் செயல்படுகிறது - கலா 3:24.\nதிருமறையை வாசிப்பது வேறு, கற்றுக்கொள்வது வேறு. அதை கற்றுக் கொள்ளும் போது, நாம் “மீட்பிலும்”, “அருட்பொழிவிலும்” வளர்கிறோம். எனவே, ஆவிக்குரிய வாழ்வில், வாழ,வளர, ஒருவர் திருமறையை கற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். தகப்பன் தன் பிள்ளைக்கு, திருச்சட்டத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது, வேதவிதி - இ.ச 6:6; 11:18-21.\nஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சியில், திருமறையை கற்றுக்கொள்வதும் ஒன்றே. ஏ���ெனில், ஆவியானவரோடுள்ள உறவு, நம்மில் வளர, வளர, அவரே நமக்கு எல்லாம் கற்றுத் தருவார் - 1யோவா 2:20,27. வளர்ச்சியில், நிறைவான உண்மையை நோக்கி, அவர் நம்மை வழிநடத்துவார் - யோவா 16:12-14.\n1. நாம் எதற்காக, திருமறையை கற்றுக்கொள்ள வேண்டும்\nஎண்ணத்திலும், பேச்சிலும், செயலிலும், தவறான கருத்துக்களை நீக்க - மாற் 12:24.\nபோதிக்க - 2திமொ 3:16,17.\nகண்டிக்க - 2திமொ 3:16,17.\nசீர்திருத்த - 2திமொ 3:16,17.\nஇறைவனுக்கு ஏற்புடைய வாழ்வில், மக்களைப் பயிற்றுவிக்க - 2திமொ 3:16,17.\nதிறமை நிரம்ப பெற - 2திமொ 3:16,17.\nஎல்லா நற்செயல்களையும் செய்யும் தகுதி பெற - 2திமொ 3:16,17.\nநன்மையானதை தேர்ந்து தெளிய - உரோ 2:18.\nகற்க, கடைபிடிக்க, கற்பிக்க - எஸ்றா 7:10, நாம் திருமறையை கற்றுக் கொள்ள வேண்டும்.\n2. திருமறையை எப்படி கற்க வேண்டும்\nபைபிளை ஒருவரின் துணையோடு கற்க வேண்டும் - தி.ப 8 :30,31.\nபொருள் திரித்துக் கூறுபவர்களிடம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - 2பேது 3 :16.\nதன் சொந்த விளக்கம் கொடுப்பவரோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - 2பேது 1:20.\nஆவிக்குரிய மனிதர்களால், பைபிளுக்கு விளக்கம் பெற வேண்டும் - 2பேது 1:21.\nவிசுவாசியிடமிருந்து பைபிளை கற்றுக் கொள்ள வேண்டும் - உரோ 1:16.\nதேர்ச்சி மிக்கவரிடம் பைபிளை கற்றுக் கொள்ள வேண்டும் - தி.ப 22:3.\nகுழந்தைப் பருவத்திலேயே, பைபிளைக் கற்க வேண்டும் - 2திமொ 3:15.\n திருமறையை எப்படி கற்க வேண்டுமென்று கண்டோம். இப்போது, அவை ஒவ்வொன்றையும், விளக்கமாகக் காண்போம்.\nI. பைபிளை ஒருவரின் துணையோடு கற்க வேண்டும்:\nபைபிள் - பல புத்தகங்கள் :\nபைபிள் ஒரு புத்தகம் அல்ல, பல புத்தகங்களின் கோர்வை.\nபைபிளில் எல்லாப் புத்தகங்களிலும், ஒரு வெளிப்படையான தொடர்ச்சியைக் காண முடியாது.\nபல தலைப்புகளின் கீழ், பைபிளைப் பிரித்துக் காண்கிறோம். (உ.ம்) பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, அதற்குள்ளேயே சரித்திரப்புத்தகங்கள், இறைவாக்கு புத்தகங்கள், உபதேசப் புத்தகங்கள் போன்றவை.\nஒவ்வொரு பிரிவுக்கும், ஒரு தனிப்பட்ட பாடம் உண்டு.\nஅந்த பாடத்தை அறியாமல், அந்த பிரிவின் கீழ் வரும், புத்தகங்களின் விளக்கம் அறிய முடியாது.\nபைபிள் - பல காலங்களாக எழுதப்பட்டது :\nபைபிள் புத்தகங்கள் பல காலங்களில், பல ஆசிரியர்களால், பல சரித்திரப் பின்னணியில், எழுதப்பட்டவை.\nஇவை ஒவ்வொன்றைப்பற்றியப் பாடத்தையும் அறியாமல், எழுதப்பட்டதன் விளக்கம் தெரியாது.\nபைபிள் பல நூற்றாண்டுகளுக்கு முன் வழக்கத்திலிருந்த, எபிரேய, கிரேக்க, அராமேய, மொழிகளில் எழுதப்பட்டவை.\nஅந்த மொழிகளைப் பற்றிய தெளிவான, அறிவு இல்லாவிடில், சரியான விளக்கம் கூறுவது கடினம்.\nஇன்று, நம் கைகளில் இருப்பவை, பைபிள் மொழிபெயர்ப்புக்களே.\nமொழிபெயர்ப்புகள், மூலமொழியின் அர்த்தத்தை முழுமையாகத் தராது.\nமொழிபெயர்ப்புக்களிலும், மொழிக்கு மொழி வித்தியாசம் இருக்கின்றன.\nமொழிபெயர்ப்பாளர்கள், சரியாக இல்லையேல், மொழிபெயர்ப்புகளில், பிழை வர இடமுண்டு.\nகடவுளின் ஆவியானவர், மனிதரின் உதவி கொண்டு எழுதிய பைபிளுக்கு, வெறும் மனித அறிவால் மட்டும், மொழிபெயர்ப்பு செய்வதில் ஆபத்து உண்டு.\nபைபிள் - எழுதப்பட்டதன் நோக்கம்:\nபைபிள் எழுதப்பட்டதன் நோக்கம் அறியாமல், பைபிளை முழுமையாக கற்றல், கடினமானது.\nபைபிளில், எதைப் படிக்க வேண்டும் எதை தேட வேண்டும் என்ற வரையறை தெரியாதிருந்தால், “சாறை விட்டு சக்கையைப் பிடிக்கும்” நிலை உண்டாகும்.\nமேலும், பைபிள் உருவான சரித்திரத்தையும், புத்தகங்களின் எண்ணிக்கைப் பற்றிய அறிவும், போதிய அளவுக்கு இல்லையேல், பைபிள் என்ற பெயரில்; பல நூற்கள் நம்மை ஏமாற்றலாம்.\nஇதற்கெல்லாம், பைபிளைப்பற்றி, நன்கு அறிந்தவர்களின் துணை, நமக்கு நிச்சயம் வேண்டும்.\nII.பைபிளை பொருள் திரித்துக் கூறுபவர்களிடம் எச்சரிக்கை:\nபைபிளை பொருள் திரித்துக் கூறுதல் என்றால் அர்த்தம் என்ன\nஇருக்கும் பொருளை விட்டு, வேறு பொருளைக் கூறுதல்.\nஆத்மீக பொருளை விட்டு, லௌகீக பொருளை கூறுதல்.\nவிசுவாசத்தைக் குறைக்கச் செய்யும், பொருளைக் கூறுதல்.\nஆத்மீகத்தை பின்னடையச் செய்யும் பொருளைக் கூறுதல்.\nஅதாவது, தங்களுடைய சுயநலங்களையும், கொள்கைகளையும், புகுத்தி, கேட்பவரை தங்கள் வசப்படுத்தும் பொருள் திரிப்போர் பற்றி, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nIII.பைபிளுக்கு தம் சொந்த விளக்கம் அளிப்பவரோடு எச்சரிக்கை:\nசிலர், அவரவருடைய சொந்த கருத்தை, நல்ல எண்ணத்தோடேயே கொடுப்பார்கள்.\nஆனால், பைபிளுக்கு முழு விளக்கமும் அதில் இருக்காது.\nமேலும், அந்த விளக்கங்கள், அவரவர் கண்ணோட்டத்தில் மட்டும் கொடுக்கிற, விளக்கமாகவும் இருக்கும்.\nசிலவேளை, தங்களுடைய சொந்த ஆத்மீக நலனுக்கு மட்டும், பயன்பட்ட விளக்கமாக கூட இருக்கலாம்.\nநோக்கம் நல்லதாக இருந்தாலும், விளக்கம் முழுமையாக இருக்காது.\nசிலரத��� “ஆத்மீக சிந்தனைகளை”, பைபிளின் “முழு விளக்கம்”என்று எடுத்துக்கொள்ள முடியாது.\nIV.ஆவிக்குரிய மனிதர்களால் விளக்கம் பெற வேண்டும்:\nபைபிள் ஆவிக்குரிய மனிதர்களால் எழுதப்பட்டது.\nஎனவே வெறும் படிப்பறிவு, போதிய விளக்கத்தை தராது.\nஆவியானவர் எழுதிய புத்தகத்துக்கு, ஆவியானவரே, விளக்கம் கொடுக்க வேண்டும்.\nமனிதனுடைய சொந்த அறிவுக்கு மேற்பட்ட தெய்வீக ஞானம், பைபிளில் நிறைந்திருக்கிறது.\nஎனவே அந்த ஞானத்தோடு தொடர்புடையவர்க்கே பைபிளின் முழு விளக்கத்தையும் தர முடியும்.\nV.பைபிளை விசுவாசியிடமிருந்து, கற்றுகொள்ள வேண்டும்:\nபரிசுத்த ஆவியால் தூண்டப்பெற்று, கடவுளின் ஏவுதலின் படி செயல்படுகிறவன் விசுவாசி.\nஅனைத்திலும், கடவுளுடைய கரத்தை, காண முடிந்தவன் விசுவாசி.\nஇத்தகைய விசுவாசிகளால், பைபிள் எழுதப்பட்டது - 2திமொ 1:14.\nவிசுவசிக்கும் ஒவ்வொருவனுக்கும் பைபிள் மீட்பளிக்க, கடவுளின் வல்லமையாகும் - உரோ 1:16.\nஎனவே பைபிள் விசுவாசிகளுக்காக, எழுதப்பட்டது.\nவிசுவசிக்க நம்மை அழைப்பது, பைபிள்.\nவிசுவசிக்க நம்மை தூண்டுவது பைபிள்.\nஎனவே, பைபிளை ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழும் விசுவாசியே, பைபிளுக்கு முழுமையான விளக்கம் தர முடியும்.\nVI.தேர்ச்சி மிக்கவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்:\nபைபிளின் மொழி\t2.\tபைபிளின் கால சரித்திரம்\tபைபிளின் எழுத்து முறை\t4.\tபைபிள் உருவான வரலாறு, போன்றவற்றைப் பற்றிய போதிய அறிவு படைத்தவராக, இருக்க வேண்டும்.\nஅத்தகையோராலேயே பைபிளைப் பற்றி, பொதுவாக எழுகின்ற ஐயப்பாடுகளை நீக்க முடியும்.\nவிஞ்ஞான உலகில், வெறும் மனித அறிவால் மட்டும், பைபிளை ஆய்ந்து பார்ப்பவர்கள், எழுப்பும் ஐயப்பாடுகளை நீக்க, தேர்ச்சி மிக்கவர்களாலேயே முடியும்.\nவிசுவாசம் அறிவுக்கு முரண்பட்டதல்ல. மாறாக மேற்பட்டது.\nஅறிவால் புரிந்து, விளக்கம் தர முடியாத மறைபொருட்களுக்கு, விசுவாசிகளால் விளக்கம் தர முடியும்.\nVII.பைபிளை குழந்தைப் பருவத்திலேயே கற்க வேண்டும்:\nகுழந்தைப் பருவம் என்பது, உலக தீட்டுப்படாத அல்லது, மாசுபடாத பருவம்.\nஅந்த பருவத்தில் வேத சத்தியங்கள் உள்ளே நுழைக்கப்பட்டால், வளரும் பருவத்தில் உண்டாகும், தவறான போதனைகள் அவர்களுக்கு உள்ளே புக முடியாது.\nவளர்ச்சியில் தான், ஒரு மனிதர் உருவாக்கப்படுகிறார்.\nபகுத்தறியும் காலம் வரும்போது, தீய போதனைகள் தாமா���வே நுழையும். எனவே வெகு சீக்கிரத்தில், ஒருவர் தீய வழியிலே உருமாறுகிறார்;\nஆனால் ஏற்கெனவே வேத அறிவால் நிறைந்த ஒருவர், பகுத்தறியும் பருவம் வரும்போது, தாமாகவே வேத வழியில் உருமாறுகிறார்.\nதீய உபதேசங்கள், உட்புகவிடாமல், வேத உபதேசம் தடுத்து விடுகிறது.\nஎனவே தான், சிறு குழந்தையிலேயே, வேதத்தை கற்றுக் கொள்ள வேண்டும்; என்று, நாம் சொல்கிறோம்.\n இந்தப் பகுதியைப் படித்தீர்கள். மேலும் வேதபாடத்தை தொடர்ந்து இந்தப் பகுதியில் காணலாம். “வகுப்பறைக்கு” உங்களை மீண்டும் எதிர்பார்க்கிறோம். நீங்கள் கற்றுக்கொள்ளும் வேதபாடம், உங்களுக்கும், உங்கள் தலைமுறைக்கும், ஆயிரம் காலம் பயன் தரும் தேவ கிருபையாயிருக்கும்.\n“ஆதி ஆவிக்குரிய சபையில், விசுவாசிகள், இறைவார்த்தையை, மிக்க ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, திருத்தூதர்கள் போதிப்பது, மறை நூலுடன் ஒத்துள்ளதா என்று, நாள்தோறும் ஆராய்ந்து வந்தனர்” – தி.ப 17:11.\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் சாட்சியங்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் பெற\nகோயிலில் மறைநூலைப் போதித்த பாலன் இயேசு – லூக் 2:46\nஆவிக்குரிய இயேசு, ஆலயத்தில் போதித்தார் - லூக் 4:18,19.\nஇயேசுவின் மலைப்பொழிவு – மத் 5,6,7 அதிகாரங்கள்\nஇயேசு உவமைகளால் போதித்தார் - மத் 13 –ம் அதிகாரம்\n“இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்” – யோவா 21:15\nநல்ல சமாரியன் உவமை – லூக் 10:25-37\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_73.html", "date_download": "2020-07-10T21:16:56Z", "digest": "sha1:4DPALQHAPEOTX6JPNZ2WGBZAETICJWLG", "length": 10200, "nlines": 127, "source_domain": "www.kilakkunews.com", "title": "மொனராகலை இத்தேகட்டுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி.... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளி, 5 ஜூன், 2020\nHome crimes news SriLanka மொனராகலை இத்தேகட்டுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி....\nமொனராகலை இத்தேகட்டுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி....\nமொனராகலை இத்தேகட்டுவ பிரதேசத்தில் நீண்ட நாட்களாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்ய முற்பட்ட வேள��யில் குறித்த நபர் போலீசார் மீது தாக்குதல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பியோட முயற்சித்துள்ளார் இதை முறியடிப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்\nஅத்துடன் இவர் ஒரு கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nகாரைதீவு தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், அன்ரன்பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதி இல்லாத சுமந்திரன் கருணா ஆவேசம்\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தவராசா கலையரசன்...\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் இ...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nமின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம்\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர்...\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/14696/", "date_download": "2020-07-10T21:47:51Z", "digest": "sha1:5YOYLIHH6MMBXG6HXEAQOWJX653HIX4M", "length": 7136, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "AJS நிதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்கினார்கள்", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nAJS நிதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்கினார்கள்\nசென்னை ஆலந்தூரில் உள்ள AJS நிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசியல் பிரமுகர்கள், தொழில்அதிபர் மற்றும் முன்னாள் முன்னாள் மாணவர்கள் இணைந்து அப்பள்ளியில் பயிலும் 9 10 11 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் தலைமை முன்னாள் மாணவர் செ.யுவராஜ்,\nமுன்னிலை பள்ளி தலைவர் தாமோதரன் பள்ளி முதல்வர் தாமோதரன்,பள்ளி சீருடைகளுக்கு நிதி உதவி அளித்தவர் காங்கிரஸ் கமிட்டி காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் ரூபி R.மனோகரன், ஆலந்தூர் மண்டல தலைவர் N.சீதாபதி, கிரீன் ஃப்யூச்சர்ஸ் நிறுவனர் V.முத்து, இவர் டிரீம்ஸ் நிறுவனர் கே.ஆர்.ஆனந்தன், வேளச்சேரி பாலாஜி, 163வது முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், கிரீன் ஃப்யூச்சர்ஸ் துணை நிறுவனர் பி. சுபாஷ், பெங்களூரு P.சிவராமன், சிவக்குமார், அன்னபூரணி, பில்டர்ஸ்.துளசி ஏஜிஎஸ் முன்னாள் மாணவன் .அலி. வினோத் ரஞ்சித் பத்மநாபன் நடராஜ் ஆட்டோ ராம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்கள்\nAJS நிதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்கினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7466", "date_download": "2020-07-10T23:14:14Z", "digest": "sha1:WFAYYSGELD4RXXQUGGF2NY43LGNJLJIC", "length": 5115, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "முழு பயறு சுண்டல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுழு பச்சை பயறினை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். நீர் விட்டு (குழையாமல்) வேக விடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்த பயறினைப் போட்டு துருவிய வெல்லத்தினைச் சேர்த்து உருகியதும் துருவிய தேங்காயைச் சேர்த்து ஏலப்பொடி சேர்த்து ஒருமுறை நன்றாகக் கிளறி இறக்கவும். (ரொம்பவும் அடுப்பில் கொதித்தால் சுண்டல் அதிகமாக நீர்த்த மாதிரி ஆகிவிடும்.\nஸ்பைசி மட்டன் பெப்பர் ஃப்ரை\n× RELATED காஷ்மீர் புலாவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/job/", "date_download": "2020-07-10T21:29:43Z", "digest": "sha1:VYQRJNS3LKGK5BZFLI5TSE5UURIC42DD", "length": 16475, "nlines": 156, "source_domain": "seithichurul.com", "title": "மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் துறையில் வேலை!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nவேலை வாய்ப்பு2 months ago\nமத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் துறையில் வேலை\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் துறையில் காலியிடங்கள் 01 உள்ளது. இதில் மூத்த நிர்வாக அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடம்: 01 நிர்வாகம்: இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட்...\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியிடங்கள் 242 உள்ளது. இதில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்:242 வேலை: Assistant Engineer...\nவேலை வாய்ப்பு4 months ago\nஇந்திய தேசிய தகவல் மையத்தில் வேலை\nமத்திய அரசின் இந்திய தேசிய தகவல் மையத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 495. இதில் சயின்டிஸ்ட், டெக்னிக்கல் உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். விளம்பர எண்: NIELIT/NIC/2020/1 நிறுவனம்: இந்திய தேசிய தகவல்...\nவேலை வாய்ப்பு4 months ago\nஇந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை\nஇந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 225. இதில் இளநிலை டெக்னிக்கல் உதவியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர், முதுநிலை டெக்னிக்கல் உதவியாளர், நூலக கிளார் போன்ற பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....\nவேலை வாய்ப்பு4 months ago\nவேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nதமிழகத்தின் நீலகிரியில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்கள் 01 உள்ளது. இதில் ஆய்வக உதவியாளர் வேலை ஒப்பந்த கால அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிர்வாகம்: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்...\nவேலை வாய்ப்பு4 months ago\nபுதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை\nபுதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியிடங்கள் 25 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். விளம்பர எண்: 9818/DWCD/ICDS/cell/NNM/2019-2020 நிறுவனம்: புதுச்சேர�� பெண்கள் மற்றும் குழந்தைகள்...\nவேலை வாய்ப்பு4 months ago\nமத்திய அரசுத் துறையில் வேலை\nமத்திய அரசுத் துறைகளில் காலியிடங்கள் 1297 உள்ளது. இதில் குரூப் பி மற்றும் குரூப் சி வேலைக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியமான எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) வேலை: குரூப் பி...\nவேலை வாய்ப்பு4 months ago\nசென்னை துறைமுகத்தில் பைலட் வேலை\nசென்னை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 03. இதில் பைலட் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். துறைமுகம்: சென்னை வேலை: பைலட் (Class-I) காலியிடங்கள்: 03 கல்வித்தகுதி: Master of Foreign Going Ship...\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nஎல்காட் என்றும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 07. இதில் மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 07 நிறுவனம்: (Electronics...\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழக மின்வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட காலியிடங்கள் 600 உள்ளது. இதில் உதவிப் பொறியாளா்கள் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 600 வேலை: உதவிப் பொறியாளா் (Assistant Engineer (AE))...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்20 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/07/2020)\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி\nதடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்\nவிரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்\nடிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/07/2020)\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிற��மிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/3000-employees-gone-to-their-native-from-t-nagar-due-to-corona-q7hv92", "date_download": "2020-07-10T22:53:33Z", "digest": "sha1:772NK6Z2O6BXP3TXG5FRJ7RKTTOOTZUS", "length": 12548, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "15 நாள் சம்பளத்துடன்...அவசரமாக ஊருக்கு கிளம்பிய 3000 பேர்..! சென்னை தி.நகரின் பின்னணி..!", "raw_content": "\n15 நாள் சம்பளத்துடன்...அவசரமாக ஊருக்கு கிளம்பிய 3000 பேர்..\nதிநகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் 300-க்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகிறது. இந்த தெருவில் 500க்கும் அதிகமான பெரிய பெரிய கடைகளும் இருக்கின்றன.\n15 நாள் சம்பளத்துடன்...அவசரமாக ஊருக்கு கிளம்பிய 3000 பேர்..\nவரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து வணிக வளாகங்களும் மூட உத்தரவு பிறப்பித்து உள்ளதால் சென்னை தி நகரில் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மிக முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.\nதிநகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் 300-க்கும் அதிகமான கடைகள் இயங்கி வருகிறது. இந்த தெருவில் 500க்கும் அதிகமான பெரிய பெரிய கடைகளும் இருக்கின்றன. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் வரும் 31ம் தேதி வரை கடைகள் மூடப்படும் என உத்தரவு வந்ததை அடுத்து தற்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது\nஇதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாகவே அந்த தெருப்பக்கம் மக்கள் நடமாட்டம் இல்லவே இல்லை. இந்த ஒரு நிலையில் இது குறித்து விவரம் அறியாதவர்கள், திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட சென்னை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் தி.நகருக்கு வந்து உள்ளனர். ஆனால் கடைகள் மூடப்பட்டதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளனர்.\nமற்றொரு பக்கம்... இந்த தெருவில் உள்ள கடைகளில் மட்டும் மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான பேர் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அருகில் இருக்கும் சில கட்டிடங்களில் தங்கி இலவசமாக தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு தேவையான உணவு தங்குமிடம் அந்தந்த நிறுவனமே கொடுத்து வந்தது.\nஅதில் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள். பலர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நிலையில் 15 நாட்கள் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் வேலை செய்த 15 நாட்களுக்கு மட்டும் ஊதியத்தை கொடுத்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇது குறித்து ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க இணைச் செயலாளரான சர்புதீன் இது தெரிவிக்கும்போது, ரங்கநாதன் தெருவில் நடமாடும் மக்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே கடைகளுக்கு வருவார்கள். மற்ற 80 % பேர் ரயில்களில் இறங்கி மற்ற இடங்களுக்கு செல்லக் கூடியவர்கள் என தெரிவித்து உள்ளார்.\nமேலும் தொடர்ந்து 15 நாட்கள் கடையை மூடி வைத்தால் பொருளாதாரம் அதிகமாக பாதிக்கும் என்றும் அதனால் 100 முதல் 300 அடி கொண்டகடைகளை மட்டுமாவது திறக்க அனுமதி வழங்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்பகுதியாக செல்லக்கூடிய மக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் வைத்து சோதனை நடத்திக்கொ��்ள தயார் என தெரிவித்து உள்ளார்\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nஆரோக்கியத்தை உணர்த்தும் புழு, பூச்சி... மனிதன் மறந்த இயற்க்கையின் அற்புதங்கள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-rajendra-balaji-launches-his-new-campaign-q5r0jl", "date_download": "2020-07-10T23:42:27Z", "digest": "sha1:E4WTFB6ROU3RBLYI7NCFPTKNMVPW7XRX", "length": 10924, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஜித் 'தல', ரஜினி 'மலை' அடுத்த பரபரப்பை கிளப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | Minister Rajendra Balaji launches his new campaign", "raw_content": "\nஅஜித் 'தல', ரஜினி 'மலை' அடுத்த பரபரப்பை கிளப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅஜித், ரஜினி இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டுக் காளைகள் எனவும் அஜித் 'தல': ரஜினி 'மலை' எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nஅஜித், ரஜினி இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டுக் காளைகள் எனவும் அஜித் 'தல': ரஜினி 'மலை' எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nஅஜித் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாதுறையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர்.என்பதால், அஜித் படங்கள் எம்ஜிஆர் படங்கள் பார்ப்பதில் தீவிரமாக இருப்பார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.விருதுநகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்கள். அதில்,; அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் அல்ல; இது அடுத்த ஐந்தாண்டுக்கான முதல் பட்ஜெட்; இந்த பட்ஜெட் யாருக்கும் வரியில்லாத பட்ஜெட். யாரையும் பாதிக்காத பட்ஜெட். இந்த பட்ஜெட் பட்டான, முத்தான பட்ஜெட்.கமல்ஹாசன் பட்ஜெட் போடட்டும் அதை பார்த்துவிட்டுத்தான் அவரின் கருத்தை ஏற்கலாமா, என்பதை முடிவு செய்ய முடியும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை.\nவிஜய் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது ஒன்றும் தவறில்லை. அதிமுகவினர் வீட்டுகளில் கூடத்தான் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனை நடக்கிறது. வருமானவரித்துறை தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதில் அரசியல் தலையீடு கிடையாது. ரஜினிக்கு நிகராக இப்போதுள்ள எந்த நடிகரும் கிடையாது. ரஜினிக்கு இணையான நடிகர் என்றால் அஜித் ஒருவர் தான். இருவரும் ஜல்லிக்கட்டு காளைகள் அஜித் தல ரஜினி மலை மீண்டும் தமிழக அரசியலை கலகலப்பாகியிருக்கிறார்.\n\"மாஸ்டர்\" படம் மூலம் நடிகராக மாறிய பிரபல நடிகரின் தந்தை... அவரே வெளியிட்ட தகவல��...\nநள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார்... மோப்ப நாயுடன் திடீர் சோதனை....\nசரிய இருந்த விஜய்... தட்டித்தூக்கிய அட்லி.... தளபதி ரசிகர்களுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா\nமறைந்த நடிகர் சுஷாந்திற்கும், தளபதி விஜய்க்கும் இப்படியொரு தொடர்பா... முக்கிய தகவலை கசியவிட்ட தயாரிப்பாளர்\nஇரண்டே படத்தில் மாளவிகா மோகனனுக்கு கூடிய மவுசு... அடுத்த படத்தில் எத்தனை கோடி சம்பளம் தெரியுமா\nவிஜய்யுடன் மகன் கொண்டாடிய பிறந்தநாள்... முதல் முறையாக வெளியிட்ட வனிதா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sachin-tendulkar-surprises-family-on-25th-wedding-anniversary-with-homemade-mango-kulfi-019838.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-10T21:58:20Z", "digest": "sha1:UTRGR4H4V3MSJAOFKB7SG4EQZKDX67R5", "length": 16183, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "போற போக்க பார்த்தா... கிரிக்கெட்ட விட்டுட்டு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு | Sachin Tendulkar Surprises Family On 25th Wedding Anniversary With Homemade \"Mango Kulfi\" - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\n» போற போக்க பார்த்தா... கிரிக்கெட்ட விட்டுட்டு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு\nபோற போக்க பார்த்தா... கிரிக்கெட்ட விட்டுட்டு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு\nமும்பை : கொரோனா வைரசால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது கிரிக்கெட் வீரர்களின் பல்வேறு திறமைகளை குறிப்பாக சமையல் திறமையை வெளிக் கொண்டு வந்துள்ளது.\nதன்னுடைய 25வது திருமண நாளை கொண்டாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தினருக்கு ஒரு ஸ்பெஷல் டிரீட் கொடுத்து அசத்தியுள்ளார்.\nபுதுமையான வகையில் மாம்பழ குல்பி செய்து அசத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். மாம்பழத்தை கலவையில் சேர்க்காமல், மாம்பழத்திற்குள் குல்பி கலவையை வைத்து அவர் செய்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nஎன்னய்யா குரளி வித்தையா இருக்கு.. நாடி நரம்பெல்லாம் டிக்டாக் வெறி ஊறிப் போய் வார்னர் செய்த காரியம்\nகொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து வீட்டிற்குள் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள், தங்களது தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சமையல் அவர்களுக்கு சிறப்பாக கைகொடுக்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என பாகுபாடின்றி சமையலில் புகுந்து கலக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் தன்னுடைய 25வது திருமண நாளை நேற்று கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய குடும்பத்தினருக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் சச்சின் டெண்டுல்கர், அவ்வப்போது பல வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துவருகிறார்.\nஇதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஒரு தேர்ந்த சமையல் கலைஞராகவே மாறி, மாம்பழ குல்பி ஐஸ்கிரீம் செய்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அதன் செய்முறையையும் கூறி, இறுதியில் சாப்பிட்டு பார்த்து அதன் சுவை குறித்தும் நமக்கு கூறுகிறார். நமக்கு இங்கிருந��தே வாயில் எச்சில் ஊறுகிறது.\nஇந்த லாக்டவுன் சமயத்தில் பல்வேறு விஷயங்களை தன்னுடைய கைப்பட செய்கிறார் சச்சின் டெண்டுல்கர். சமீபத்தில் தன்னுடைய மகளின் உதவியுடன் மகன் அர்ஜூனுக்கு முடிவெட்டி விட்டு ரசிகர்களை கொள்ளை கொண்டார். அந்த செயலும் தேர்ந்த பார்பரை நினைவு படுத்தியது. இந்நிலையில் தற்போது தேர்ந்த சமையல்காரராக மாறியுள்ளார் சச்சின்.\nஉலகின் நம்பர் 1 ஆல்-ரவுண்டர் இவர்தான்.. சச்சின் சொன்னதை நிரூபித்துக் காட்டிய வெ.இண்டீஸ் கேப்டன்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான்... சவுரவ் கங்குலி பிறந்தநாள்... வீரர்கள் வாழ்த்து\nஅவர் பவுலிங்கை பார்த்து பயந்துட்டார்.. ஆனா ஒத்துக்க மாட்டார்.. சச்சினை சீண்டிய முன்னாள் பாக். வீரர்\nகங்குலி பிறந்தநாளுக்கு சச்சின் சொன்ன “கூட்டணி” வாழ்த்து.. செம வைரல்\nஅது மட்டும் என்னால முடியாது.. கடைசி வரை அடம் பிடித்த சச்சின்.. ரகசியத்தை போட்டு உடைத்த கங்குலி\nசச்சினை அவுட் ஆக்க எத்தனை மீட்டிங் நடத்திருப்போம்னே ஞாபகம் இல்லை - நாசிர் ஹுசைன்\nஅப்பவே தெரிஞ்சு போச்சு.. மூக்கை உடைத்த பாக். ஜாம்பவான்.. வீறு கொண்டு எழுந்த சச்சின்\nஅந்த ஐடியா கொடுத்தது கிரேக் சேப்பல் அல்ல.. சச்சின் தான்.. உண்மையை போட்டு உடைத்த முன்னாள் வீரர்\nஅதை எப்படிங்க என் வாயாலே சொல்வேன்.. இப்ப நினைச்சா கூட புல்லரிக்கும்.. புவனேஷ்வர் குமார்\nஅந்த அர்ஜூனா இது... சச்சின் மகனைப் பார்த்து வியந்து நிற்கும் பெண் வீராங்கனை\nநாம போக வேண்டாம்.. கங்குலி, சச்சினிடம் அப்படியா சொன்னாரு டிராவிட்\nசச்சின், கங்குலியை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர் தான் - கௌதம் கம்பீர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n5 hrs ago ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\n6 hrs ago ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர்.. வெடித்த சர்ச்சை\n7 hrs ago அந்த ரன் அவுட்.. கண் கலங்கிய தோனி.. மனம் உடைந்த ரசிகர்கள்.. மறக்கவே முடியாத மேட்ச்\n10 hrs ago அந்த தம்பி சேவாக் மாதிரி வருவாரு.. ஆனா முதல்ல ஒழுக்கமா நடந்துக்கணும்.. வாசிம் ஜாபர் அதிரடி\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nNews கொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nMovies ஜக���ே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: sachin tendulkar சச்சின் டெண்டுல்கர் திருமண நாள்\n2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-10T22:49:11Z", "digest": "sha1:L57O3C7PSBT7WORJ6VYL5FOZZAYI7LJO", "length": 159462, "nlines": 1421, "source_domain": "womanissues.wordpress.com", "title": "காங்கிரஸ் | பெண்களின் நிலை", "raw_content": "\nகுஷ்பு-நக்மா-விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா-ஜான்சி-கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசின் கவர்ச்சி அரசியல்\nகுஷ்பு–நக்மா–விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா–ஜான்சி–கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசின் கவர்ச்சி அரசியல்\nஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்: மகளிர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் ஜான்சி ராணி, ஹசீனா சையதின் கணவரை பிடித்துத் தள்ளும் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின[1]. ஹசீனா சையத், அவரது கணவர் ஒரு பக்கமாகவும் கவுரி கோபால், ஜான்சி ராணி ஆகியோர் மற்றொரு தரப்புமாகவும் மோதிக்கொண்டனர். இது குறித்து ஹசீனா சையதிடம் கேட்டபோது, “நடந்துவந்துகொண்டிருந்தபோது, திடீரென கவுரி கோபால் தன்னை பின் பக்கத்திலிருந்து தாக்கினார். நான் நிலைகுலைந்துபோனேன். பிறகு, மாநிலத் தலைவரின் அறைக்குச் சென்றேன். அங்கும் வந்து சேலையைப் பிடித்து இழுத்தார்” என்று தெரிவித்தார்[2]. பிறகு, ஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்[3]. ஒரு முஸ்லிம் பெண்மணி இவ்வாறு கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் ஒருபக்கம் தாலியே தேவையில்லை, தாலி அறுக்கும் திருவிழா என்றெல்லாம் நடக்கும் போது, இந்துக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, இந்த மகளிர் எல்லாம் அதற்கு ஆதாரவாக குரல் எழுப்புவது கூட கிடையாது. அந்நிலைய்ல், இங்கு தாலி சென்டிமென்டை, இந்த முகம்திய பெண்மணி கொண்டு வருவது வியப்பாக இருக்கிறது. ‘திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்’ என்று கொதித்த, அவர் இது தொடர்பாக தான் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் ஹசீனா கூறினார்[4].\nதிருநாவுக்கரசரிடம் பதவி குறித்து பெண்கள் புகார்: இதனால், கவுரி மீது அதிருப்தி அடைந்த ஹசீனா, கவுரியின் மாவட்ட தலைவர் பதவியை பறித்து, தன் ஆதரவாளர் கோமதியை நியமிக்க, பரிந்துரை செய்தார். டில்லி மேலிடமும், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவல் கவுரிக்கு தெரிய வந்ததும், மாநில மகளிர் காங்., தலைவர் ஜான்சிராணியிடம் முறையிட்டார். உடனே, அவர், கவுரிக்கு மாநில அளவில் பதவி வழங்கும்படி, மேலிடத்திற்கு பரிந்துரை செய்தார். இப்பின்னணியில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை, 04-06-2017 அன்று கவுரி சந்தித்து பேசினார். அப்போது, தன் பதவி பறிப்புக்கு, ஹசீனா தான் காரணம் என, புகார் கூறினார். தனக்கு, மாநில நிர்வாகி பதவி வேண்டாம் என்றும், ஏற்கனவே வகித்த மாவட்ட தலைவர் பதவி தான் வேண்டும் என்றும், திருநாவுக்கரசரிடம் கூறியுள்ளார். அப்போது, அருகில் இருந்த ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டார். அதற்கு திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என, கூறி விட்டார்.\n“மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று திருநாவுக்கரசர் சொன்னதும் சண்டை ஆரம்பம்: அந்த நேரத்தில், சத்தியமூர்த்தி பவனுக்குள், ஹசீனா வந்தார். அவருக்கும், கவுரிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஹசீனா வின் கணவர் சையது குறுக்கிட்டதும், கவுரியின் ஆதரவாளர்கள் களத்தில் குதித்தனர்; இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். சண்டையை தடுக்க முடியாமல், திருநாவுக் கர���ர் தவித்தார். சத்தம் கேட்டு, மற்ற நிர்வாகிகள் ஓடி வந்து, இருதரப்பினரையும் அமைதிப் படுத்தினர். அடிதடியில் காயமடைந்த கவுரி, ஹசீனா, ஜான்சிராணி ஆகிய மூவரும், நேராக டாக்டர்களிடம் சென்று, சிகிச்சை பெற்றனர். ”யார் மீது தவறு என்பதை விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல், ‘உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்; சண்டை போட வேண்டாம்; ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என, அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தில்லிக்குக் கட்டுப் பட்டு நடப்பவர்கள், ஒரு அதிகாரமும் இல்லை என்று தெரிகிறது. மேலும், பெண்கள் நேரிடையாக ராகுலிடம் புகார் கொடுப்பதும் சிந்திக்க்த்தக்கது.\nகாங்கிரஸ் பெண்கள் எப்படி, எவ்வாறு, ஏன் நேரிடையாக தொடர்பு கொள்ள முடிகிறது: ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்ட போது, திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறியது, காங்கிரஸில் பெண்களுக்கு ஏதோ விசேசமான சலுகை அளிக்கப் பட்டுள்ளது தெரிகிறது. அதாவது, தேவையென்றால், அவர்கள், நேரிடையாக ராகுலுடன் தொடர்பு கொள்ளலாம். அப்படியென்றால், ராகுல் அப்படி என்ன தமிழகத்து காங்கிரஸ் பெண்களிடம் நெருக்கத்தை வைத்துக் கொண்டுள்ளார். ஆண்-தலைவர்களுக்கு கொடுக்கப் படாத அத்தகைய சலுகை அல்லது அதிகாரத்தை பெண்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது ஏன்: ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்ட போது, திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறியது, காங்கிரஸில் பெண்களுக்கு ஏதோ விசேசமான சலுகை அளிக்கப் பட்டுள்ளது தெரிகிறது. அதாவது, தேவையென்றால், அவர்கள், நேரிடையாக ராகுலுடன் தொடர்பு கொள்ளலாம். அ��்படியென்றால், ராகுல் அப்படி என்ன தமிழகத்து காங்கிரஸ் பெண்களிடம் நெருக்கத்தை வைத்துக் கொண்டுள்ளார். ஆண்-தலைவர்களுக்கு கொடுக்கப் படாத அத்தகைய சலுகை அல்லது அதிகாரத்தை பெண்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது ஏன் அப்படியென்ன, இப்பெண்களால் தமிழகத்தில், காங்கிரஸின் அரசியல் செல்வாக்கு உயர்ந்து வருகிறதா அல்லது பெண்களை வைத்து அவ்வாறு சாதிக்கலாம் என்ற திட்டம் ராகுலிடம் உள்ளதா என்றெல்லாம் அலசவேண்டியுள்ளது.\nகாங்கிரஸும், நடிகைகளும், அரசியலும்[5]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும் எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.\nநடிகைகள்–பென்களை வைத்து காங்கிரசின் கவர்ச்சி அரசியல் திட்டம்: சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 2015ல்ந டந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை வலியுறுத்தி பேசினார். ‘தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர் மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் ம���யற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பியது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது. இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[6], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத் தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புது விதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக\nஅந்த பெண்கள் புது விதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[7]. ஆக தமிழக காங்கிரஸ் பெண்களும் இத்தகைய புது விதமான சண்டைகளை ஆரம்பித்துள்ளனர் போலும்\n[1] பிபிசி.தமிழ், தமிழக காங்கிரஸ் மகளிர் அணியினர் மோதல், பதிவு செய்த நாள்: ஜூன் 07,2017.\n[3] விகடன், ‘திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்\n[6] இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும். தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில்நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.\nகுறிச்சொற்கள்:அசீனா, உமர், காங்கிரஸ், கார்த்திக், குஷ்பு, சிவகுமார், சூரியா, சோனியா, ஜான்சி ராணி, நக்மா, ராகுல், ராஹுல், விஜயதாரிணி, ஹசீனா, ஹஸீனா\nசகோதரி, சந்தேகம், சோனியா, தாலி, திட்டம், திராவிடம், திருநாவுக்கரசர், திருநாவுக்கரசு, தில்லி, தூண்டு, தோல்வி, நடிகை, பகுக்கப்படாதது, மோதல், ரம்யா, விஜயதாரிணி, ஹஸீனா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுஷ்பு-நக்மா-விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா-ஜான்சி-கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசீன் கவர்ச்சி அரசியல்\nகுஷ்பு–நக்மா–விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா–ஜான்சி–கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசீன் கவர்ச்சி அரசியல்\nகாங்கிரஸ் தலைவர்கள், ஆண்கள் சண்டை பெண்கள் சண்டை: தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று இருக்கிறது. அது, ஈ வி கே எஸ் இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம், திருநாவுக்கரசர் என பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்பது தெரியும்[1]. அதேபோல், மகிளா காங்கிரசில், நக்மா மற்றும் விஜயதரணி கோஷ்டியினர், தொடர்ந்து குஷ்புவை வறுத்தெடுத்து வருவதும் அறிந்ததே[2]. காங்கிரஸும் கோஷ்ட்டி சண்டையும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றாலும், இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர்கள் போட்ட குடிமிடிபிடி சண்டை குழாய் அடி சண்டையை மிஞ்சிவிட்டது. தமிழக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக விஜயதாரணி இருந்த வரை கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. அப்போது தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே ஏழாம் பொருத்தம்தான். இந்த நிலையில்தான் விஜயதாரணியை மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியில் இருந்து நீக்கி விட்டு முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்[3]. இதற்கிடையே, மாநில மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியைக் கைப்பற்ற சிலர் முயற்சி செய்கின்றனர். அதில் நக்மாவின் ஆதரவாளர் ஹசீனாவும் ஒருவர்[4].\nகாங்கிரஸ் தலைவர்கள், அவர்களின் மனைவிகள்: காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி சண்டை நடந்தது, அதில், பெண்கள் – பெண் தலைவிகள் ஒரொருவரையொருவர் திட்டி-அடித்துக் கொண்டனர் என்று செய்திகளை “குழாயடி சண்டை” போல சுருக்கி விட முடியாது. பெண் அரசியல்வாதிகள் இந்த அளவுக்கு, “ரௌடியிஸம்” செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளார்கள் என்று தெரிகிறது. பெண்கள் “தாதா” ஆகி வருகிறார்கள் என்று தெரிகிறது. அதிகாரம், பணம் முதலிய பெண்ணிடத்தில் சேர்ந்தாலும், மு���ிவு அவ்வாறாகத்தான் இருக்கும் என்றாகிறது. 33% சதவீதம் பென்களுக்கு இடவொதிக்கீடு என்பதைப் பற்றி, இந்த கட்சிகளே மறந்து விட்டாலும், இவ்விசயத்தில் கொடுக்கிறார்கள் போலும். பொதுவாக, இத்தகைய விசயங்களில் கணவன்மார்களின் அழுத்தம், மறைமுகமாக இருக்கும். தங்களது மனைவிகளை வைத்து அரசியல் செய்வதும் காங்கிரஸ்காரர்களுக்கு கலையாக இருந்து வருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில், சமீப காலத்தில் பெண்-தலைவர்கள் சண்டைப் போட்டுக் கொள்வது, கவனிக்கப் பட்டு வருகிறது. ஏனெனில், இவ்விசயம், நேரிடையாக ராகுலுக்கு எடுத்துச்ச் செல்லப்படுகிறது. இருப்பினும் பெண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, எப்படி பாடுபட வேண்டியிருக்கிறது என்று ஆண்கள் உணர வேண்டும். ஆனால், பணம், அதிகாரம் என்றால், எல்லாம் மறந்து, பரந்து போகின்றன. அசமரசம், அனுசரனை, ஒத்துபோதல் போன்றவையும் வந்து விடுகின்றன.\nஹசீனா சையத் கெளரி கோபால் சண்டை வெளிப்படுத்தியது: சமீபத்தில், சென்னை வந்திருந்த ராகுலை வரவேற்க, சத்தியமூர்த்தி பவன் முன், மகளிர் காங்கிரசார் வரவேற்பு பேனர்களை வைத்திருந்தனர்[5]. திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர், கவுரி கோபால் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பேனரில், அகில இந்திய மகளிர் காங்., செயலர் ஹசீனா சையது படம் இல்லை[6]. இதனால் கெளரி கோபாலை திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கியதாக கூறப்படுகிறது[7]. அதாவது, அசீனாவுக்கு அந்த அளவுக்கு காங்கிரஸில் செல்வாக்கு உள்ளது என்றாகிறது. இந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹசீனா சையத், தன்னை பகைத்துக் கொண்டால் என்ன நிகழும் என்று தற்போது கௌரி கோபாலுக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்[8]. இதனால் ஆத்திரம் அடைந்த கௌரி கோபால், மகிளா காங்கிரசின் அகில இந்திய செயலாளர் ஹசீனாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஹசீனா சையத் கெளரி கோபால் வாய் சண்டை கை–சண்டையனது: மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் அசினா சையத், முன்னாள் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கவுரியை பார்த்து என்னை பகைத்துக் கொண்டால் உன்னுடைய பதவி பறிபோனது என்றும் கூறினார்[9]. ஆத்திரம் அடைந்த கவுரி, அசினா கன்னத்தில் அறைந்து விட்டு அழ��துக் கொண்டே திருநாவுக்கரசர் அறைக்கு சென்றார்[10]. கன்னத்தில் அடி வாங்கிய அசினா, கணவருக்கு தகவல் தெரிவித்தார்[11]. தகவல் கிடைத்த ஐந்து நிமிடத்தில், அசினா கணவர் உமர் பவனுக்குள் நுழைந்து கவுரியை கன்னத்தில் அறைந்து எட்டி உதைத்தார்[12]. “ ஏய் என்னடி”, என்று கேட்டுக்கொண்டே ஆபாச வார்த்தையில் ஜான்சிராணியை திட்டிக்கொண்டே தாக்கினார்[13]. அதற்கு ஜான்சிராணியோ, “ஏய் எங்க வந்து யாரு கிட்ட… செருப்பு பிஞ்சிரும்”, என்று கத்திக்கொண்டே ஹசீனாவின் கணவரை விரட்டினார்[14]. மொத்தத்தில் சத்தியமூர்த்தி பவன் சண்டைபவனானது. அதை தடுக்க வந்த மாநில தலைவி ஜான்சி ராணிக்கும் அடி விழுந்தது[15]. ஒரு பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய நபரை அங்குள்ள பத்திரிகையாளர்கள் கண்டித்தனர்[16]. காங்கிரஸ் குடுமி பிடி சண்டை பவனை போர்க்களமாக்கியது[17]. ஆனால், அங்கு இருந்த கதர் சட்டைக்காரர்கள் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[18].\n[3] சென்னை.ஆன்.லைன், தலை முடியை பிடித்து அடித்துக் கொண்ட காங்கிரஸ் பெண் தலைவர்கள், June 07, 2017, Chennai\n[5] தினமலர், மகளிர் காங்கிரசார் குடுமிப்பிடி சண்டை தடுக்க முடியாமல் திருநாவுக்கரசர் தவிப்பு, பதிவு செய்த நாள் : ஜூன் 07,2017,22:45 IS\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஹசீனாவின் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்த காங்கிரசார்\n[9] பாலிமர்.செய்தி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணியினர் கைகலப்பு, 07-ஜூன்-2017 15:38\n[11] தினமலர், சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்., ‛கும்மாங்குத்து‘, பதிவு செய்த நாள். ஜூன்.07, 2017. 15.09.\n[13] தமிழ்.ஒன்.இந்தியா, எங்க வந்து யாரு கிட்ட… செருப்பு பிஞ்சிரும் – சத்தியமூர்த்தி பவனில் ஆபாச சண்டை,By: Mayura Akilan, Updated: Wednesday, June 7, 2017, 18:26 [IST]\n[15] ஈநாடு.தமிழ், சத்தியமூர்த்தி பவனில் காங். தொண்டர்கள் கைகலப்பு, Published 07-Jun-2017 19:50 IST | Updated 19:51 IST\n[17] விகடன், மகளிரணியினர் குடுமிபிடிச் சண்டை\nகுறிச்சொற்கள்:கவுரி, காங்கிரஸ், குஷ்பு, கௌரி, ஜான்சி ராணி, திருநாவுக்கரசர், திருவள்ளூர், நக்மா, ராகுல், ராஹுல், விஜயதாரிணி, ஹசீனா, ஹஸீனா\nஅசீனா, கட்டுப்பாடு, கவர்ச்சி, கோபால், திராவிடம், திருவள்ளூர், நக்மா, நட்பு, பகுக்கப்படாதது, ராஹுல், ஹசீனா, ஹஸீனா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\nமுத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\nஅசாமிற்கு ராகுல் சென்றிருந்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை பெண்களுக்கேற்றவர், பிடித்தவர், அவர்களின் விசயங்களில் அக்கரைக்கொண்டவர் என்றெல்லாம் நிருவ தெருக்கூத்துப் போல, “தெருவோர காட்சிகள்” கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.\nமகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றார். அப்பொழுது இரண்டு பெண்கள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். முத்தம் பெற்ற ராகுல் படுகுஷியாக இருந்தார், ஆனால்……………\n. அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அசாமில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது, அசாமில் மகளிர் அமைப்பினரிடையே உரையாற்ற வந்த ராகுலை, போன்டி என்ற காங்கிரஸ் பெண் கவுன்சிலர் நெற்றியில் முத்தமிட்டு வரவேற்பு அளித்தார்.\nராகுலுக்கு முத்தம் கொடுத்து வரவேற்றதை விரும்பாத அவரது கணவர் இவரின் செயலால் பெரும் அதிர்ச்சி அடைந்தாராம். இதை அடுத்து இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் மூண்டுள்ளது. கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் அவர் தனது மனைவியை தீவைத்து எரித்துள்ளார். தானும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஅக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்ததாகவும், கணவர் தீக்காயங்களுடன் போராடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇருவரும் தற்கொலைக்கு முயன்றனரா அல்லது போன்டிக்கு தீவைத்த அவரது கணவர் தானும் தீவைத்துக்கொண்டாரா என்பது குறித்து குழப்பாமான நிலை நிலவுவதாகவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nகமலோ தானோ வலியக் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக, ஏற்கெனவே புகைப்படங்கள் வெளியாகியுள்ளன\nமுத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்\nகுறிச்சொற்கள்:கணவன், காங்கிரஸ், சீரழிவு, பெண்மை, மனைவி, முத்தம், ராகுல்\nஅசிங்கம், அச்சம், அரசியல், இலக்கு, இளமை, கணவ���்-மனைவி உறவு முறை, காங்கிரஸ், சந்தேகம், தாம்பத்திய சந்தேகங்கள், தாம்பத்தியம், பெண்கொடுமை, பெண்டாட்டி, பெற்றோர், மனைவி, மனைவிகளை எரித்தது, மனைவியை ஏமாற்றூம் கணவன், முத்தம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, “ஓரல் செக்ஸ்” முயன்றார்….. இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (3)\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, “ஓரல் செக்ஸ்” முயன்றார்….. இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (3)\nதேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[1]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[2]. கற்பழிப்புக்கு / கற்பழிப்பு முயற்சிக்கபட்டதாகக் கூறப்படும் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்காமல், சோமாவிடம் புகார் கொடுத்ததே வேடிக்கையாக இருக்கிறது. அப்படி அப்பெண் பணிக்கப்பட்டிருக்கிறாளா அல்லது பயமுறுத்தப் பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்பெண்ணின் இ-மெயிலைப் படிக்கும் போது அவளை தருண் தேஜ்பால் நன்றகவே மிரட்டியிருக்கிறார் என்று தெரிகிறது.\nசோமா சௌத்ரி மற்றும் தருண் தேஜ்பால் உறவுகள்: சோமா சௌத்ரி என்ற இப்பொழுதைய ஆசிரியை, நிச்சயமாக தேஜ்பாலை – தன்னுடைய “தெய்வீகத் தந்தையை” காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெரிகிறது[3]. ஆனால், “பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தருண் தேஜ்பால் மன்னிப்பு கேட்க வேண்டும் என மட்டும் தான் கோரியுள்ளார். தருணும் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, இதில் வேறு பிரச்னைக்கு தேவையில்லை என கூறியுள்ளார். ஆனால், இது சட்டப்பூர்வமான வழக்கு அல்ல. இப்பிரச்சனையை அலுவலக மட்டத்தில் தீர்த்துகொள்ள முடிவெடுத்தோம்; இந்த வழக்கை அந்த பெண் தொடர்ந்திருக்கவில்லை”, என்றும் செய்தி ஆசிரியர் சோமா சௌத்ரி கூறியுள்ளார்[4]. அதற்கும், பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[5]. மேலும் சோமாவிற்கு இவ்விசயம் தெரிந்திருந்தும், வேண்டுமென்றே காலந்தாழ்த்தினார் என்றும் கூறப்படுகிறது. அப்பெண்ணின் நண்பர்களில் ஒருவர் இ-மெயில்களை ஊடகங்களுக்கு அனுப்பியப் பிறகு, வேறு வழியில்லாமல், டெஹல்கா-குழிவினர் பேசி, தீர்மானித்து, ஏதோ நடவடிக்கை எடுப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது. இருப்பினும் சோமா இவற்றை மறுக்கிறார்[6].\n“நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”: இதைவிட வேடிக்கை என்னவென்றல் பிப்ரவரி 1, 2013 அன்று கோவாவில் சோமா சௌத்ரி, சுஸ்ஸெட் ஜோர்டென் மற்றும் ஹரீஸ் ஐயர் போன்ற அறிவுஜீவுகள், “நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”, என்பதைப் பற்றி விவாதித்துள்ளனர்[7]. இப்பொழுது இந்த தெஹல்கா பெண்ணையும் அதேபோல அவளது கதையைச் சொல்ல வைப்பார்களா என்று தெரியவில்லை. சுஸ்ஸெட் ஜோர்டென் இப்பொழுது சொல்கிறார்[8], “போலீசார் பெரிதாக செய்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை. நாங்கள் இதே மாதிரி இன்னொரு விவாதத்தில் கலந்து கொண்டு, இதே பிரச்சினையைப் பற்றி பேசுவோம், அவ்வளவே தான்”\nநண்பர், வேண்டியவர், நன்கு தெரிந்தவர் விசாரிக்கப் போகிறாராம்: ஊர்வசி பூடாலியா என்ற பெண் எழுத்தாளர் தலைமையில் இவர் விசாரிக்கப் படுவார் என்று சோமா சௌத்ரி அறிவித்திருப்பதே வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள். தெஹல்காவில் எழுதி வருபவர்கள்[9], இலக்கிய விழாக்களில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஜாலியாக, சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசி மகிழ்பவர்கள். இருவர் மற்றொருவரை அழைத்து உபசரிப்பார். பதிலுக்கு அடுத்தவர், அதேமுறையை பரிமாற்றமாக செய்து காட்டுவார். விருதுகளும், பட்டங்களும் அவ்வாறே பரிமாற்றத்தில் கொடுக்கப் படும். ஆனால், தேஜ்பால், விசாரணைக்கு முன்பாகவே, ஆறு மாத தண்டனை கொடுத்து மறைவாகி விட்டாராம். சட்டரீதியில் இப்படி வேண்டியவர்கள் விசாரணையில் இருக்கக் கூடாது என்றுள்ளது. முன்பு ஶ்ரீனிவாசன் விசயத்தில் குதித்த ஊடகங்கள் இப்பொழுது அமைதி காப்பதைக் கவனிக்கலாம்.\nதேஜ்பால் இந்��ியாவில் தான் இருக்கிறார், ஓடிவிடவில்லை: இந்தியாவை விட்டே சென்று விட்டார். என்றும் சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், சோமா நாங்கள் ஒன்றும் ஓடிப்போகின்ற ஆட்கள் இல்லை என்று அடித்துக் கூறுகின்றார்[10], தேஜ்பால் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிறார்[11]. பெரும்பாலும், இவர்கள் வெளிநாடுகளில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதாவது தான் இந்தியாவிற்கு வருகிறார்கள். வந்தாலும் ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து சென்று விடுகிறார்கள். பிறகு எப்படி இவர்களுக்கு இந்தியாவின் தன்மைகள் தெரியவரும், புரியவரும் என்பது புதிராகத்தான் உள்ளது.\nகாங்கிரஸும், இவ்விவகாரமும்: நிச்சயமாக தேஜ்பால் காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று தெரிகிறது. 2004ல் காங்கிரஸ் பதவிக்கு வந்தவுடன், தம்மீதுள்ள வழக்குகளிலிருந்து விடுவிக்க பிரதம மந்திரியிடம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. உடனே, அவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதம் அதனை உறுதிப் படுத்துகிறது. அவ்வழக்குகளில் கூட, இவரது கூட்டாளி அநிருத்த பஹல் [Anirudh Bahal and Mathew Samuel] கைது செய்யப்பட்டால் கூட, பிறகு விடுவிக்கப் படுகிறார். அதுமட்டுமல்லாது, தேஜ்பால் அவ்வழக்கை தில்லுக்கு மாற்ற முறையிடுகிறார். அவ்வாறே மாற்றப் படுகிறது. பிறகு, என்னவாயிற்று என்று ஊடகங்களில் விசயங்கள் வரவில்லை. ஆனால், மற்ற ஊடகக்காரர்கள் வியக்கும் வண்ணம் தேஜ்பால் உயர்ந்து கொண்டே போனார். எப்பொழுதும் அயல்நாட்டவர்களின் கூட்டம், தூதரகங்களுடம் நெருக்கம், பார்ட்டிகள் என்று பெரிய ஆட்களுடன் தான் சேர்ந்து பழகி வந்தார். இதெல்லாம், காங்கிரஸுடனான மிகவும் நெருங்கியுள்ள நிலையைக் காட்டுகிறது. கோவாவில் IFFI மணீஸ் திவாரி பேசும்போது, “இது மிகவும் முக்கியமான விசயம், ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியுள்ளது. இதற்கு நாங்கள் சொல்ல்வேண்டியது யாதாவது இருப்பின், உரியநேரத்தில், தேவைப்பட்டால் சொல்லப்படும்”, என்றார்[12]. இதே குஜராத் டேப் விசயத்தில் படுநக்கல் அடித்து, “சாஹப்ஜாதா” என்று கமென்ட் அடித்து பேசினார்.\nகுறிச்சொற்கள்:காங்கிரஸ், கோவா, செக்ஸ், சோமா, சோமா சௌத்ரி, டெஹல்கா, தருண், தருண் தேஜ்பால், தெஹல்கா, லிப்ட்\nஅணைத்தல், கொக்கோகம், கொங்கை, சீர்கேடு, செக்ஸ், சோனியா, சோமா, சோமா சௌத்ரி, டெஹல்கா, தருண், தருண் தேஜ்பால், தெஹல்கா, தேஜ்பால் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nசட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, தூஷண பிரச்சாரம், அவதூறு சித்தரிப்புகள், கேவலமான விமர்சனங்கள் ஏன் (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)\nசட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, தூஷண பிரச்சாரம், அவதூறு சித்தரிப்புகள், கேவலமான விமர்சனங்கள் ஏன் (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)\nசெய்தியாளர்களை சந்தித்த சாமியார் ஆசாராம் கூறியதாவது: 29-08-2013 அன்று ஊடகக் காரர்களிடம் பேசும் போது[1], ஆசாரம் பாபுவும், “என் மீது வேண்டுமென்றே பழி சுமத்தப் படுகிறது. இத்தகைய பிரச்சாரங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து வருகின்றன[2]. அஹமதாபாதில் இரண்டு குழந்தைகளை பலிகொடுத்தே என்று கூட பிரச்சாரம் செய்யப்பட்டது[3]. குறிப்பாக ஊடகங்களில் அத்தகைய பொய்-பிரசாரம் நடந்து வருகிறது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இது அரசியல் சதியாகும். நான் குற்றவாளி என்று யாராவது நிரூபித்தால் ரூ.5 லட்சம் பரிசு கொடுப்பேன்[4]. இவ்விசயத்திலும், அவளது தந்தை என்னிடத்தில் தீட்சைப் பெற்றுள்ளார். அதனால், அவள் எனக்கு மகள் போலாவாள். பிறகு எப்படி பலாத்காரம் நடக்கும். அந்த சிறுமி யாரின் தூண்டுதலின் மீதாகத்தான் புகார் கொடுத்துள்ளாள்”, என்றும் அறிவித்துள்ளார்[5]. தொடர்ந்து, “என்னை கைது செய்து சிறைக்கு அனுப்பினால், நான் உண்ணாவிரதம் இருப்பேன். சிறை உணவை நான் தொட மாட்டேன். என்னை கொல்லும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக, சிறை உணவு இருக்கும் என, நான் கருதுகிறேன். எனக்கு எந்த கட்சியினரும் ஆதரவாக இல்லை. என்னை காப்பாற்ற யாரும்முயற்சிக்கவில்லை”, இவ்வாறு, சாமியார் ஆசாராம் கூறினார்.\nகுற்றச்சாட்டை மறுக்கும் காங்கிரஸ்: காங்கிரஸை மறைமுகமாக குற்றம் சாட்டியதால்[6], இதை, காங்கிரஸ் மறுத்துள்ளது. முகமது ஷகீல் ஆசாராம் இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ரேணுகா சௌத்ரியோ, காங்கிரஸுக்கு என்ன வேறு வேலையில்லையா என்று பொரிந்து தள்ளியுள்ளார். இதற்கிடையே ஆசாராம் மீதான பாலியல் பலாத்கார வழக்கை சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் சென்னையிலிருந்து செய்யப்பட்டு உள்ளது. உண்மையிலேயே, இந்த சென்னைக்காரருக்கு அதிக “உஷார்தனம்” இருக்கிறது போலும் தமிழகத்திலேய�� ஏகப்பட்ட பாலியல் சட்டமீறல்கள், அசிங்கங்கள், ஆபாசங்கள் செய்திகளாக, புகைப்படங்களுடன் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் விடுத்து, ராஜஸ்தானில் நடந்த விவகாரத்தில் மனு போட்டுள்ளார். பாராட்ட வேண்டிய விஷயம் தான். சேலையூரில் ஒரு பாதிரி தன்னை பலாத்காரம் செய்துள்ளார் என்றும் போலீஷ் கமிசனரிடம் இரண்டு நாட்கள் முன்னர் புகார் கொடுத்துள்ளார். அதையும் இவர் கவனித்தால் நல்லது\nபிஜேபியின் நிலைப்பாடு: பிஜேபி இனிமேல் அந்த சாமியாரை ஆதரித்து எதுவும் பேசவேண்டாம் என்று வலியுருத்தப்பட்டுள்ளது. முன்னர் உமா பாரதி மற்றும் பிரபாத் ஜா என்ற பிஜேபி தலைவர்கள் அவரை ஆதரித்துப் பேசியுள்ளனர்[7]. உமா பாரதி, “ஆசாராம் பாபு குற்றமற்றவர், அவர் சோனியா, ராகுல் முதலியோரை தொடர்ந்து விமர்சித்து வருவதால்தான், அவர் மீது இத்தகைய புகார் கொடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது ஒரு அரசியல் சதியாகும்”, என்றும் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்[8]. “குருக்கள், சாமியார்கள் எல்லோரும் ஓழுக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களது நடத்தை சமூகத்தைப் பாதிக்கிறது”, என்று மோடி கூறியிருக்கிறார். குஜராத்தில் இந்த சாமியாருக்கு அதிக பக்தர்கள் என்பதால், காங்கிரஸ் மறைமுகமாக தொந்தரவு செய்யலாம் என்று தெரிகிறது. மத்தியபிரதேசத்தை ஏற்கெனவே மிரட்டி வருகிறது.\nஆசிரமத்தின் பெண் சமரசத்திற்கு வந்தார் – வரவில்லை: இதற்குள் ஆசிரமத்தைச் சேர்ந்த பூஜா பென் என்ற பெண் சீடை ஒருத்தி, சிறுமியின் தாயாரிடத்தில் வந்து, புகாரை வாபஸ் வாங்க்கிக் கொள்ள வேண்டிக் கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், ஆசிரமத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தமக்கு அவ்வாறு ஒன்றும் தெரியாது என்று சொல்லப்பட்டது[9]. அவர்களது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மகள் கூறியதாக, தந்தை கூறியது, “அவரது அறைக்குச் சென்றதும், அவர் சட்டையைக் கழட்டினார். தன்னைத் தொடச் சொன்னார். நான் மறுத்தேன். பிறகு அவர் என்னை தொட்டுப் பார்த்தார். அப்பொழுது சத்தம் போடாதே என்று மிரட்டினார்”, என்று அச்சிறுமி சொன்னதாக “இந்தியா டுடே” செய்தி வெளியிட்டுள்ளது[10]. இப்பொழுது பெற்றோர்கள், “வெளியே துப்பாக்கி ஏந்திய வீரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் உன்னை சுட்டுக் கொன்று விடுவார்கள்”, எ���்று மிரட்டியதாகக் கூறுகிறார்கள்[11].\nபோலீஸார்முரண் பாடாகக் கூறுவது: கற்பழிக்கவில்லை, அவ்வாறு முயற்சியும் செய்யவில்லை: தில்லி போலீஸார் தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று ஜோத்பூர் போலிஸ் கூறுகின்றது[12]. முன்பு, கிரிக்கெட் செக்ஸ்-சூதாட்டம் விசயத்தில் கூட தில்லி-மும்பை போலீஸார் இவ்வாறு முரண்பாடாக பேட்டிக்களை கொடுத்தன, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இப்பொழுது, ஆசாராம் பிரச்சினையிலிருந்து தப்பிப்பாரா என்று தெரியவில்லை[13]. இருப்பினும் ஊடகங்கள் “கற்பழிப்புப் புகார்” என்றுதான் தலைப்பிட்டு செய்திகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. ஜோத்பூருக்கு வரவில்லை என்றால், நாங்கள் மத்தியபிரதேசத்திற்குச் ட்சென்று கைது செய்வோம், அங்கு சென்று விசாரணை செய்வோம் என்றெல்லாம் கூட போலீஸார் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். டுவிட்டரில் கூட போட்டதாக செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம், முன்பு தமிழக போலீஸார் கல்கி சாமியாரிடம் நடந்து கொண்டதை போலுள்ளது. அப்பொழுது கல்கி சாமியார் ஆந்திராவில் உள்ள ஆசிரமத்தில் உட்கார்ந்து கொண்டார். தமிழக போலீஸார் அங்கு சென்று கைது செய்வோம் என்று முனைந்தபோது, சந்திரபாபு நாயுடு தலையிட்டு தடுத்தார். அதாவது, எல்லைக்கள் சட்டக் கட்டுப்பாடுகளை மீறி அவ்வாறு செய்யும் பொழுது, சட்டங்களை மீறுவதாகிறது. ராஜஸ்தான் போலீஸார், அவ்வாறு செய்வதானால், அதற்கேற்ற முறையில் அனுமதி பெற்றுதான் செய்ய வேண்டியிருக்கும்.\n“இந்தியாடுடே”வின் முரண்பட்ட செய்திகள்: “இந்தியா டுடே”வின் ஒரு செய்தியின் படி, மருத்துவ பரிசோதனை அவள் கற்பழிக்கப் பட்டாள் என்று காட்டவில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி எடுத்துக் காட்டியுள்ளார், என்றுள்ளது. இன்னொரு செய்தியின் படி, அவள் கற்பழிக்கப் பட்டாள் என்றுள்ளது[14]. படிப்பவர்களுக்கு என்ன தெரிவிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. இருப்பினும், இப்படி குழப்பி வருவது ஏன் என்று தெரியவில்லை. “ஹெட்லைன்ஸ் டுடே” மற்றும் “இந்தியா டுடே” அளவிற்கு அதிகமாகவே, செய்திகளைத் தருகிறோம் என்பதைவிட, பிரச்சாரம் செய்கிறோம் என்பது போல வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஆசாராமின் வக்கீலைக் கூப்பிட்டு பேட்டி காண்பிக்கிறார்கள். அவர் கேட்கிறார், “வெறும் அபிடேவிட் (affidavit) மீது வைத்து தானே செய்திகளை போடுகிறீர்கள், குற்றச்சாட்டுகள் வைக்கப் படுகின்றன, ஆனால், இதுவரை எதையும் நிரூபிக்கப்படவில்லையே”, என்று, ஆனால், ஊடக வல்லுனர்கள் திரும்ப-திரும்ப கேட்டதையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியென்றால், தைரியமாக போலீசிடம் வந்து சரண்டர் ஆகவேண்டியதுதானா, ஏன் ஓடி ஒளிகிறார் என்று கேட்கின்றனர்.\n“ஹெட்லைன்ஸ் டுடே” மற்றும் “இந்தியா டுடே” ஊடகங்களின் பிரச்சாரம்: இந்தியாவில் எத்தனையோ புகார்கள் கொடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு சுப்பிரமணிய சுவாமி, முந்தைய மத்திய சட்ட அமைச்சர், சோனியாவின் மீது ஏகப்பட்ட புகார்கள் கொடுத்துள்ளார், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; ஆனால், எல்லாமே கிடப்பில் கிடக்கின்றன. யாரும் சோனியா ஏன் ஆஜராகவில்லை, போலீஸார் ஏன் அவரை கைது செய்யவில்லை என்று கேட்கவில்லை, கேட்பதில்லை. ஆனால், இந்த சாமியார் விசயத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தான் வியப்பாக இருக்கிறது. “ஹெட்லைன்ஸ் டுடே” மற்றும் “இந்தியா டுடே” இப்பொழுதைய கிராபிக் வித்தையை, இந்திய சந்நியாசிகளை அவதுறாக சித்தரிக்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அந்நிய ஊடககள் தாம், இந்திய-விரோதமாக அல்லது உந்திய சமூகத்தை கேவலப்படுத்த அவ்வாறு செய்கின்றன என்றால், இந்திய ஊடகங்களான இவையே அதிகமாக செய்துள்ளன. வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் போது, தீர்ப்புகள் வராத நிலையில், அவர்கள் எல்லோரும் குற்றவாளிகள், தண்டனையாளிகள் என்பது போல விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, கொடுக்கப்போகும் தீர்ப்புகளையும் மிஞ்சி, இவர்களே, மிகப்பெரிய நீதிபதிகளாகி விட்டனர், தீர்ப்புகளையும் வழங்கி விட்டனர். ஆனால், மற்ற விவகாரங்களில் அவ்வாறு ஏன் செய்யவில்லை என்பது தான், சாதாரண இந்தியர்களுக்கு எழ்கின்ற சந்தேகம்.\nஆசாராம் பாபு மற்றும் ஆசிரமத்தின் அதிகாரிகளின் மீது சாட்டப் பட்டுள்ள குற்றங்கள்: ஆசாராம் பாபுவின் மீது இந்திய குற்றச்சட்டப் பிரிவுகள் 376, 342, 506 and 509 மற்றும் சிற்றுவர்-சிறுமிகளை பாலியல் குற்றங்களினின்று தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் 23 and 26ன் கீழ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசாராம் பாபுவின் மீது சம்மன் மற்றும் சிந்த்வாரா குருகுலத்தின் மானேஜர் (மத்தியப் பிரதேசம்) மற்றும் (சம்பவத்தின் போது ஜோத்பூரில் ஆகஸ்ட��� 15 அன்று இருந்ததாகச் சொல்லப்படும்) ஹாஸ்டல் வார்டன், குருகுலத்தின் காப்பாளார் முதலிய ஆசிரமத்தின் அதிகாரிகளுக்கும் நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன[15]. எனவே சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம், குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனை கொடுக்கலாம். அவரே ஒப்புக் கொண்டபடி, தூக்கில் கூட போடலாம்\n[4] சில ஊடகங்கள் ரூ.50 லட்சங்கள் என்று குறிப்பிடுகின்றன.\nகுறிச்சொற்கள்:அச்ரம், அஷ்ரம், அஸ்ரம், கற்பழிப்பு, காங்கிரஸ், சோனியா, தந்திரம், புகார், மந்திரம், மோடி, ராகுல்\nஅச்ரம், அஷ்ரம், அஸ்ரம், ஆசிரமம், இந்தூர், கைது, சோனியா, ஜோத்பூர், புகார், மோடி, ராகுல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅஷ்ரம் பாபு ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை – சாமியார் மறுப்பு, பெண் பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடத்தில் ஒப்படைப்பு, ஆதரவாளர்கள் எதிர்ப்பு\nஅஷ்ரம் பாபு ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை – சாமியார் மறுப்பு, பெண் பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடத்தில் ஒப்படைப்பு, ஆதரவாளர்கள் எதிர்ப்பு\nபல மாநிலங்களில் புகார்: சாமியார் அஸ்ராம் பாபு மீது செக்ஸ் குற்றச்சாட்டு… போலீஸ் வழக்கு பதிவு[1], மைனர் பெண் மானபங்க புகார்- சாமியார் அசரம் பாபு மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு[2], என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி வரும் ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவர். அஷ்ரம் பாபு வட இந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவர்[3]. இருப்பினும் சமீபத்தில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்:\nகொலை செய்து விட்டதாக புகார்.\nஇப்படி பாலியல் பலாத்காரம், மர்மக் கொலைகள் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளவர். அசரம் பாபு மீது குஜராத் போலீசார் – அதாவது மோடி அரசாங்க போலீஸார் என்ற் சொல்வதில்லை – ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் நில அபகரிப்பு குற்றச்சாட்டும் உள்ளது. இப்படி பல மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ், பிஜேபி என்று ஆட்சியில் கட்சிகள் உள்ளதால், நிச்சயமாக அரசியல் நோக்கம் இதில் உள்ளது தெரிகிறது. முதலில் ராஜஸ்தான் அரசாங்கம் தாமதப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டினர்.\nசாமியார்ஆசாராம்பாபுமீதுபாலியல்பலாத்காரபுகார்: சர்ச்சைக்குரிய ஆசாராம் பாபு, 72, சாமியார் மீது, இளம் பெண் ஒருவர், பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளார்[4]. இவரின் ஆசிரமத்திற்கு, நாட்டின் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன. மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், சாமியார் ஆசாராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர். புகாரையும் அங்கு அனுப்பி விட்டனர்.\nபள்ளியில் இருந்து ஆசிரமம் சென்றது ஏன்: இந்த மாதம் – ஆகஸ்ட் 2013 – ஆரம்பத்தில், அப்பெண் படிக்கும் பள்ளியிலிருந்து, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவசரமாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும் மத்தியபிரதேசத்தில் உள்ள சிந்த்வாராவில் உள்ள குருகுலத்தில் இருந்து செய்தி வந்ததாகவும், உடனே பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, நன்றாக இருந்ததாகவும் போலீஸார் சொல்கின்றனர். சாமியார் சொல்லிகொடுத்த மந்திரம் ஜெபித்ததால், நலமடைந்ததாகவும், இருப்பினும் கெட்ட ஆவிகளளவளைப் பிடித்திருப்பதால் அவற்றை விரட்ட ஜோத்பூருக்குச் செல்லவேண்டும் என்றனர். இவ்வாறு என்று ஹாஸ்டலில் உள்ளவர்கள் சொன்னதாக போலீஸார் சொல்கின்றனர்[5] பிறகு, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரை சேர்ந்த அவர், சாமியார் அசரம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக, தனது 15 வயது மகளுடன் 13-08-2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார். 15-08-2013 அன்று அதற்கான சடங்குகளை செய்கிறேன் என்று ஆசாராம் பாபு சொல்லியிருந்தார். கிரியைகள் செய்யும் போது, நீங்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும், அந்த பெண்ணின் குடும்பம் அங்கேயே தங்கி இருந்தது.\nசடங்குகள் முடிந்து பெண்ணுடன் பெற்றோர் திரும்பிச் சென்றது, புகார் கொடுத்தது: 17-08-2-13 அன்று ஊருக்குத் திரும்பிய பிறகு, அப்பெண், அசரம் தன்னை பாபு மானபங்கம் செய்ததாக மைனர் பெண், தனது தந்தையிடம் கூறிய��ள்ளார். இது குறித்து மைனர் பெண் 22-08-2013 மாலை புகார் அளித்தார். இவ்வாறு ஏன் தாமதமாக கொடுக்க வேண்டும் என்று ஆசிரமம் தரப்பினர் கேட்கின்றனர். அசரம் பாபு மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஜோத்பூரிலும், அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. “ஜுரிடிக்ஸன்” – போலீஸ் கட்டுப்பாட்டில் வரும் இடம் – என்ற பிரச்சினை இதிலும் வரும் போலிருக்கிறது.\nபோலீஸார் விசாரணை செய்தது: பிறகு போலீஸார், அசிரமத்திற்குச் சென்று அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். ஆஸ்ரம் பாபுவைப் பொறுத்த வரையிலும், இதனை மறுத்துள்ளார்[6]. அவரது சீடர்களும் இது வேண்டுமென்றே, அவர் மீது அபவாதத்தை ஏற்படுத்த கொடுக்கப்பட்ட புகார் என்று கூறி ஆர்பாட்டம் செய்துள்ளனர். இந்த புகார் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்[7]. மேலும் குறிப்பிட்ட நாளன்று அவர் இங்கிருந்தாரா இல்லையா என்பதில், முரண்பட்ட பதில்கள் வந்துள்ளன[8]. பிஜு ஜார்ஜ் ஜோசப் என்ற போலீஸ் கமிஷனர் நேரில் சென்று விசாரித்துள்ளார்[9]. மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிபிட்டார். இதற்குள் தில்லியில் உள்ள கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் சுமார் 500 ஆதரவாளர்கள், புகாரை வாபஸ் வாங்கவேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[10]. பிறகு அவர்கள் ஜந்தர்-மந்தர் நோக்கி சென்றனர்[11]. இவர்கள் இப்படி ஆர்பாட்டம் செய்வது வினோதமாக இருந்தது. புகார் ஜோத்பூருக்குச் சென்ற பிறகு, தில்லியில் எதற்கு ஆர்பாட்டம்\nசமீபத்தையசர்ச்சை: டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த அசரம் பாபு, ‘‘பலாத்காரம் செய்ய வந்தவர்களை சகோதரன் என அழைத்திருந்தால், மாணவி தப்பியிருக்கலாம்’’ என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14ம் தேதியை, பெற்றோர்களை மதிக்கும் மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாட வேண்டும் என உ.பி., அரசுக்கு சர்ச்சை சாமியார் ஆஷாராம் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்[12]. டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றம் சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆஷாராம் பாபு. இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய ஆஷாராம், மேற்கத்தி�� கலாச்சாரத்தின் காரணமாக பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக, அந்த நாளை பெற்றோர்களை மதிக்கவும், அவர்களுக்கு சேவை செய்யும் தினமாக (மத்ரி புத்ரி பூஜன் திவஸ்) அறிவிக்க வேண்டும் என உ.பி., முதல்வர் அகிலேஷை கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் பிப்ரவரி 14ம் தேதி மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாடப்படும் என சட்டீஸ்கர் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் சரி, புகார் வரும்படி, நடந்து கொள்வது, சாமியாருக்கு அழகல்லவே\nகுறிச்சொற்கள்:அச்ரம் பாபு, அஷ்ரம் பாபு, அஸ்ரம் பாபு, ஆஷாராம் பாபு, ஆஸராம் பாபு, கற்பழிப்பு, காங்கிரஸ், குஜராத், கெலாட், சட்டம், சிந்த்வாரா, சிறுமி, சோனியா, ஜோத்பூர், பாலியல், பிஜேபி, புகார், மத்திய பிரதேசம், மோடி, ராகுல், ராஜஸ்தான், வழக்கு\nஅஷ்ரம் பாபு, அஸ்ரம் பாபு, ஆசாராம் பாபு, ஆஷாராம் பாபு, ஆஸாராம் பாபு, கற்பழிப்பு, காங்கிரஸ், குஜராத், சிந்த்வாரா, சோனியா, ஜோத்பூர், பிஜேபி, புகார், மத்தியப் பிரதேசம், மோடி, ராகுல், ராஜஸ்தான், ரேணுகா சௌத்ரி, வழக்கு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஅனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை\nஅனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை\nसौ टका टंच माल – சௌ டகா டஞ்ச் மால்[1]: மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்கார் பாராளுமன்ற தொகுதியில் நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், அந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மீனாட்சி நடராஜன் கடந்த தேர்தலில் பிஜேபியை வென்று எம்.பி ஆனார். ராகுலின் முக்கியமான குழுக்களில் உறுப்பினர். ராகுலுக்கு வேண்டியவர்[2]. விழாவில் பேசிய திக் விஜய்சிங் தனது பேச்சின் இடையே திடீர் என்று பெண் எம்.பி.யை வர்ணித்தார். முதலில் அவர் பேசுகையில், “இந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் கடினமான உழைப்பாளி, காந்தியவாதி, நேர்மையானவர், தொகுதி மக்களுக்காக இங்கும் அங்கும் ஓடி உழைப்பவர். ஆனால் நான் சமயத்துக்கு தக்க படி நடந்து கொள்ளும் அரசியல் வாதி”, எனக் கூறினார். இறுதியில் திடீர் என்று ‘‘அவர் அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண்’’ [सौ टका टंच माल[3] = sau taka tunch maal] என்று வர்ணித்தார்[4]. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது[5]. ஊடகங்கள் இதனை பெரிது படுத்தியது எனலாம்.\nசலசலத்த செய்தி அடங்கிவிட்டது: திக்விஜய்சிங் எப்பொழுதுமே அடாவடித் தனமான பேசக்கூடியவர் தாம். பொதுவாக பிஜேபி, சங்கப் பரிவார் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவார். கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்பார். இது போல் அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். ஆனால், காங்கிரஸ் கண்டு கொள்ளாது. தற்போது அவரது பேச்சுக்கு பாரதீய ஜனதா மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திக்விஜய்சிங்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது. திக்விஜய்சிங் எப்போதும் இப்படித்தான் பேசுவார். அவரை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்று பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறினார். ரேணுகா சௌத்ரி என்ற, சோனியாவுடன் நடனம் ஆடிய அம்மையாரும், இதைப் பற்றியெல்லாம் ஒன்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.\nஎப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு: ஹிந்தியில் வார்த்தைகளை பலவிதமாக உபயோகப் படுத்தலாம், புரிந்து கொள்ளலாம். நடைமுறையில், சினிமா தாக்கத்தால், பல வார்த்தைகள் இரண்டு பொருள்களுடன் பிரோகிக்கப்படும் நிலை வந்து விட்டது. சில நல்ல வார்த்தைகள் கூட உபயோகிக்க பயமாக இருக்கிறது. ஏனெனில், சாதாரணமான வார்த்தைகளுக்கு அசிங்கமான, ஆபாசமான அர்த்தத்தை ஏற்றிச் சொல்லப்பட்டு, பிரயோகப்படுத்தப் பட்டு வருவதால், அவ்வார்த்தையை உபயோகப்படுத்த தயக்கமாகவும் இருக்கிறது. இல்லை, பொது இடங்களில் வார்த்தையை உபயோகித்தால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற நிலையும் வந்து விட்டது. இருப்பினும், வள்ளுவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது நல்லது:\n“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்\nதிக்விஜய் சிங் கொடுத்த விளக்கம்: இங்கு திக்விஜய் சிங் சொல்லியிருப்பதால் தான் விஷயம் விவகாரமாகி இருக்கிறது. கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று, யாதாவது சொல்லிவிடுவாரோ என்று ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன போலும். . இதற்கிடையே திக்விஜய் சிங் பெண் எம்.பி.யை அப்படி வர��ணிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பெண் எம்.பி.யை ‘‘சுத்த தங்கம்’’ என்று தான் சொன்னேன். ஆனால் டெலிவிஷன் செய்தியில் தவறான அர்த்தத்தில் சொல்லி விட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.\nமீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை: திக்விஜய்சிங் பேச்சுக்கு மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. அவர் கூறும் போது, ‘‘திக்விஜய் சிங்கின் பேச்சை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அவர் எனது பணியை வரவேற்று பாராட்டினார். ஆனால் கொடூர புத்தி கொண்டவர்கள் தான் அவரது பேச்சை திரித்து கூறுகிறார்கள். அந்த விழாவில் 15 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். அவர்கள் சரியான கண்ணோட்டத்தில் தான் பேச்சை கேட்டார்கள்’’ என்றார்[6].\n[1] மெட்ராஸ் பாசை அல்லது சினிமா பாசையில் “பிகரு”, “பார்ட்டி” என்பது போன்ற வார்த்தை.\n[2] போர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, அவருடைய பின்னணியில் பலத்துடன் இருப்பவர்களில் இவரும் ஒருவர் ஆவர்.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழகு, இளமை, ஈர்ப்பு, கவர்ச்சி, காங்கிரஸ், கிண்டல், செக்ஸி, செக்ஸ், சொக்கத் தங்கம், சோனியா, ஜோக், தங்கம், நக்கல், நையாண்டி, பூரிப்பு, மீனாக்ஷி, மீனாட்சி, ராகுல், ராஹுல்\nஅழகு, ஆபாசம், இளமை, ஈர்ப்பு, கவர்ச்சி, கிண்டல், செக்ஸி, செக்ஸ், சொக்கத் தங்கம், தங்கம், துடிப்பு, நக்கல், நடராஜன், பூரிப்பு, பெண், பேச்சு, மங்கை, மீனாக்ஷி, மீனாட்சி, ராகுல், ராஹுல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/jun/28/archaeological-officers-and-volunteers-planting-trees-in-sankagiri-hill-3430787.html", "date_download": "2020-07-10T22:25:37Z", "digest": "sha1:UVVHHNLJQXVILSTQ5V5XFYZQR23EBZON", "length": 8835, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சங்ககிரி மலையில் மரக்கன்றுகள் நடும் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nசங்ககிரி மலையில் மரக்கன்றுகள் நடும் விழா\nஇந்திய தொல்லியல் துறை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் இணைந்து சேலம் மாவட்டம், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சங்ககிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.\nமத்திய அரசு அறிவுறுத்தலையடுத்து சங்ககிரி மலையில் மலையின் தோற்றங்களை மறைக்காதவாறு பலன் தரும் மரங்களை இந்திய தொல்லியல்துறை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் இணைந்து ஆலமரம், அரச மரம், நாவல், இலுப்பை, நெட்டிலிங்கம், வில்வம், பெருநெல்லி உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த 25 மரக்கன்றுகளை நடப்பட்டன.\nதொல்லியல்துறை சங்ககிரி மலைகாப்பாளர் சோனு, சுரேஷ், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி, நிர்வாகி சீனிவாசன், திருச்செங்கோடு நீதி தேடல் அமைப்பு நிர்வாகிகள் வினோத், மணி, மோகன், நம்ம திருச்செங்கோடு அமைப்பின் நிர்வாகி பிரதீப், கிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் எ.ஆனந்தகுமார், செயலர் ராகவன், நிர்வாகிகள் எம்.முரளி, எஸ்.கணேஷ், ஆர்.கார்த்திகேயன், பொறியாளர் வேல்முருகன், கிஷோர்பாபு, கந்தகிரி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/yashika-aannand-stunning-transformation-during-corona-lockdown.html", "date_download": "2020-07-10T22:37:55Z", "digest": "sha1:OWTJSNDWSNPRJEHCEGA7ZXJF4PGPDEXM", "length": 7966, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Yashika Aannand Stunning Transformation During Corona Lockdown", "raw_content": "\nலாக்டவுனில் வேற லெவல் ஒர்க்அவுட் - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் \nலாக்டவுனில் வேற லெவல் ஒர்க்அவுட் - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் \nதுருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அடுத்ததாக நடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.அடுத்ததாக யோகிபாபுவுடன் இவர் நடித்த zombie திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதனை தொடர்ந்து மஹத்துடன் இவன் தான் உத்தமன்,ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nகொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ் உள்ளிட்டவற்றில் கலந்துரையாடினார்.தற்போது யாஷிகா ஆனந்த் இந்த லாக்டவுனில் எஸ்சர்சைஸ் செய்து உடம்பை குறித்த புகைபடத்தை பதிவிட்டுள்ளார்.இது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇணையத்தை அசத்தும�� தர்ஷா குப்தாவின் யோகா \nபிக்பாஸ் வனிதாவிற்கு விரைவில் டும் டும் டும் தீயாய் பரவும் திருமண அழைப்பிதழ்\nஎங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம்...இறப்பின் கதறல் \nசுமார் மூஞ்சி குமார் கொரோனா குமாராக மாறிய கதை \nஊரடங்கில் உங்களுக்கு மன அழுத்தமா சென்னை மாநகராட்சி முன்வைக்கும் 8 யோசனைகள்..\nமுழு ஊரடங்கில் சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா\nஆசை ஆசையான வார்த்தைகள்.. 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்\nகள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி.. சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்..\n“அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்” - பிரதமர் மோடி சீனாவுக்கு எச்சரிக்கை\n36 வேற்றுகிரகவாசிகள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சி\nசென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 28 பேர் உயிரிழப்பு\nஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/guilty", "date_download": "2020-07-10T22:46:50Z", "digest": "sha1:DE5GY73C2AZ6YF3D7VW66PZAKWX5A7EP", "length": 8288, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "குற்றம் புரிந்தால்! | Guilty! | nakkheeran", "raw_content": "\nயுவிஎஸ் என்டர்டெயின்மென்ட் அமராவதி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரிக்கும் படம் \"குற்றம் புரிந்தால்.' ஹீரோவாக ஆதிக்பாபு, ஹீரோயினாக அர்ச்சனா நடிக்கிறார்கள். இவர்களுடன் \"நாடோடிகள்' அபினயா, எம்.எஸ். பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த், அருள் டி. சங்கர் ஆகியோர் முக்கிய கதாப... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதப்புத் தப்பா பேசுறாங்க -ரம்யா நம்பீசன்\nநான் தமிழ்ப் பொண்ணு -ரம்யா பாண்டியன் பெருமிதம்\nகதையும், கதாபாத்திரமும்தான் எனக்கு முக்கியம்''- மனீஷா யாதவ்\nஅதிரடி வில்லி சோனியா அகர்வால்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய ஆல்வுட் பிரபலங்கள்\nஸ்ரீரெட்டியின் டைரி \"ரகசியம்' பின்னணியில் இருப்பது யார்\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160112-104.html", "date_download": "2020-07-10T22:48:39Z", "digest": "sha1:4CRUGAZD2XAR5JPPVDH22WFUGB5GFCJ2", "length": 15130, "nlines": 101, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சேவல் சண்டையில் புரளும் ரூ.100 கோடி பந்தயப் பணம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசேவல் சண்டையில் புரளும் ரூ.100 கோடி பந்தயப் பணம்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குர��் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: இயோ சூ காங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nசேவல் சண்டையில் புரளும் ரூ.100 கோடி பந்தயப் பணம்\nகோதாவரி: இந்த ஆண்டு பொங் கல் விழா சமயத்தில் நடைபெற உள்ள சேவல் சண்டைப் போட்டி யில் பந்தயப் பணம் மட்டும் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டிப் புர ளும் என எதிர்பார்க்கப்படுவ தாக சேவல் சண்டைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண் டும் மகர சங்கராந்தியை முன் னிட்டு அதிகளவில் சேவல் சண்டை போட்டி நடத்தப்படும்.\nசேவல் சண்டையிடும் சாதுர் யத்தை வைத்து அதற்கான போட்டித் தொகை நிர்ணயிக்கப் படுகிறது. ஒரு சேவல் மீது ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பந்தயம் கட்டப்படும். தொடர்ந்து சேவல் வெற்றி பெறும் நிலையில் இந்தத் தொகை இரு மடங்காக உயரும். நிலம், சொத்துகளை அடமானம் வைத்து இச்சேவல் சண்டை பந்தயத்தில் பங்கு பெறுவோரும் உண்டு. இந்தச் சேவல் சண்டைக்கு ஆந்திர மாநில அரசு தடை விதித்திருந்தாலும் அதையும் மீறி மூன்று நாட்களுக்கு இப் போட்டியை நடத்த போட்டியாளர் கள் முடிவு செய்துள்ளனர்.\nஇதற்கிடையே, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் ‘கொடி பெண்டலு’ என்ற சேவல் சண்டையை நடத்தவேண்டும் என்று ஆந்திரா அனுமதி கோரி யுள்ளது.\nஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு கோதாவரி ஆகிய பகுதிகள் ‘கொடி பெண்டலு’ என்ற சேவல் சண்டைக்கு பெயர் பெற்ற இடங்களாக விளங்குகின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபினராயி: தங்கக் கடத்தலுடன் தொடர்பில்லை\nசிங்கப்பூர், மலேசியா, இந்தியா புகழ் ‘கவிவாணர்’ ஐ. உலகநாதன் காலமானார்\n‘இன, சமய விவாதங்களில் மிகுந்த கவனம் தேவை’\nகொவிட்-19 பாதிப்பு இருந்தும், வேறு காரணங்களால் 38 வயது பங்ளாதேஷ் நாட்டவர் உயிரிழப்பு\nதேர்தல் அறிக்கையை வெளியிட்ட மக்கள் குரல் கட்சி\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/12/08202154/1060759/Payanangal-Mudivathillai.vpf", "date_download": "2020-07-10T22:36:12Z", "digest": "sha1:ZMKAFODUEGU2OU4FAXXPBQR3KILDGV4X", "length": 9543, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 08.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மை���ள் சொல்லும் சைதை துரைசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 08.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 08.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 08.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nபயணங்கள் முடிவதில்லை - 05.01.2020 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 05.01.2020 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 04.01.2020 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 04.01.2020 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 29.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 29.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 28.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 28.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 22.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 22.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 21.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 21.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-07-10T21:09:48Z", "digest": "sha1:XKNUQVIQ6IOTWHI26AW5VYDNZVSAPCOG", "length": 7341, "nlines": 126, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஏனையவை - Yarldeepam News", "raw_content": "\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nகாதலர்கள் நினைவுச்சின்னமாக மாறும் மந்திரிமனை கவனிக்குமா…\nபுகைப்படம் எடுக்க அழைத்த இளைஞர்…. நம்பி வந்த…\nதமிழர்கள் திருமண விருந்தில் வெற்றிலை வைப்பது ஏன் விஞ்ஞானமே வியக்கும் அதிசயம்\nஇம்மண்ணை ஆண்ட தமிழன் கதை தெரியும்.. விண்ணை ஆண்ட கதை தெரியுமா உங்களுக்கு..\nநீங்கள் போகும் வழியில் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம் தெரியுமா\nமே 14 – உலக அன்னையர் தினம் இன்றுஅன்னையர் தினம் உருவானது எப்படி\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியி��் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த ராசிக்காரங்களுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கிரார் தொட்டதெல்லாம் வெற்றிதான்\nராகு கேது தோஷம் உங்களை ஆட்டிபடைக்கிறதா.. தப்பிக்க எழிய வழிமுறைகள் இதோ..\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் உலகிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்த ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11474", "date_download": "2020-07-10T21:54:15Z", "digest": "sha1:WI5FBVCAHLBF4HNQFD42LEPA3QVQG6QC", "length": 8182, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - மகாபெரியவர் மணிமண்டபம்: அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nBATM: கட்ஜு அவர்களுடன் கலந்துரையாடல்\nBATM: ஹார்வர்டு தமிழ் இருக்கை\nBATM: ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம்\nஅமெரிக்க அதிபர் தன்னார்வலர் சேவை விருதுகள்\nசிகாகோ: ராமானுஜர் சஹஸ்ராப்தி விழா\nGTEN: உலகத் தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு\nKKSF அரோரா: ஸ்ரீ மஹாருத்ரம்\nமகாபெரியவர் மணிமண்டபம்: அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி\n- சரவணன் ஸ்ரீனிவாசன் | ஏப்���ல் 2017 |\nஏப்ரல் 22, 2017, சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு நியூ ஜெர்சி ஸ்ரீ குருவாயூரப்பன் கோவிலில் (31 Wooleytown Rd, Morganville, NJ) ஸ்ரீ மகாபெரியவர் மணிமண்டபத்துக்கு நிதி திரட்டும் முகமாகத் திருமதி. அருணா சாய்ராம் அவர்கள் 'சங்கரானந்தம்' என்ற இசை நிகழ்ச்சி ஒன்றை வழங்குவார்கள்.\nதமிழகத்தில் ஓரிக்கையில் அற்புதமான மணிமண்டபம் ஒன்று மகாபெரியவருக்காக எழுப்பப்பட்டுள்ளது. அதனை முன்னோடியாகக் கொண்டு, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இந்த மணிமண்டபம் எழும்பிக் கொண்டிருக்கிறது. ஏழு வருடங்களாக ஓரிக்கை மணிமண்டபத்தில் இருந்த பெரியவாளின் பஞ்சலோக விக்ரஹம், நியூ ஜெர்சி மணிமண்டபத்திற்கு மூலவராக வந்துள்ளதும், மூன்று வருடங்களுக்கு முன்பே, பாரதத்தில் கர்பக்கிரஹமாக அமையவிருந்த சன்னிதி, நியூ ஜெர்சி மணிமண்டபத்திற்கு அருளப்பட்டுள்ளதும் மிகப்பெரிய பாக்கியம் ஆகும்.\nபுதுப்பெரியவர் இந்தத் திருப்பணிக்காக ஸ்ரீமுகம், திருப்பாதுகை ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். மேலும், முதல் செங்கல்லை மகாபெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து ஆசீர்வாதம் செய்து கொடுத்துள்ளார். பாலபெரியவர் அனுக்ரஹ பாஷணம் தந்தருளினார். காஞ்சி காமகோடி சர்வக்ஞ பீடத்தை ஸ்தாபித்த ஆதிசங்கரர் முதல் எழுபது சங்கராசார்யார்களின் திருவுருவங்களைத் தஞ்சாவூர் பாணி ஓவியங்களாக இந்த மணிமண்டபத்தில் வைக்கப்படவுள்ளதும் ஒரு சிறப்பு.\nஇந்தத் திருப்பணிக்கு உதவ அமெரிக்காவின் பல மாகாணங்களில் பாதுகா ருத்ராபிஷேகம், பிரசாத சேவை, 'Periyava Times' என்ற பத்திரிகை போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. திரு. ராஜேஷ் வைத்யா, திரு. திருவாரூர் வைத்தியநாதன், திருமதி. சுதா ரகுநாதன், திரு. விக்கு விநாயக்ராம் மற்றும் அவரது மகன்கள், திரு. கணேஷ் மற்றும் திரு. குமரேஷ் ஆகியோர் தமது திறமைகளைத் திருப்பணி நிதி சேகரிக்க அர்ப்பணித்தார்கள். தற்போது திருமதி. அருணா சாய்ராம் 'சங்கரானந்தம்' இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்கள்.\nஇதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு பக்தர்கள் திருப்பணிக்கு சக்திக்கேற்ப வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nBATM: கட்ஜு அவர்களுடன் கலந்துரையாடல்\nBATM: ஹார்வர்டு தமிழ் இருக்கை\nBATM: ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம்\nஅமெரிக்க அதிபர் தன்னார்வலர் சேவை விருதுகள்\nசிகாகோ: ராமானுஜர் சஹஸ்ராப்தி விழா\nGTEN: உலகத் தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு\nKKSF அரோரா: ஸ்ரீ மஹாருத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-10/", "date_download": "2020-07-10T23:04:54Z", "digest": "sha1:DJNR64V3X6XQPKZYAGLYQLIOB4LBZCSY", "length": 13321, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த சித்தராமைய்யாவிடம் காவிரி நீரின் தமிழகத்தின் உரிமை பற்றி என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா\n2. பிரதமர் வேட்பாளர் ஒருவர் பெயரை அறிவித்து தேர்தலை சந்திப்பது அராஜகம் என்று கூறும் ராகுல் சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே குடும்பத்தின் கையில் ஒரு தேசிய கட்சி இருப்பதும் நாட்டின் பிரதமராக இருப்பதும் ஒரு பெரிய அராஜகம் இல்லையா\n3. ஒரே கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச்செல்லும் எனக்கூறும் ராகுல் அவர்களே கடந்த காலத்தில் உங்கள் பல கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற காலத்தில் மாபெரும் ஊழல்களை கூட்டாக சேர்ந்து ஊழல் ஆட்சியாக நடைபெற்றது உங்களுக்கு தெரியாதா\n4. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வேலூர் சிறையில் உங்கள் சகோதரி பிரியங்கா எதற்காக ரகசியமாக சந்தித்தார் என்பதை விளக்க முடியுமா\n5. இலங்கைத் தமிழர் படுகொலைக்கு பொங்கியவர்கள், கண்ணீர் விட்டவர்கள், கள்ள தோணியி்ல் சென்றவர்கள், கோடம்பாக்கத்தில் சென்று சினிமா பாணியில் ராணுவ உடை வாங்கி பாவனை காட்டியவர்கள், எல்லாம் பொன்னாடை போர்த்தி தேர்தலுக்காக நாடகமாடுபவர்களுடன் சேர்ந்து நீங்களும் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கேட்பது நியாயமா அப்பாவி இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சியின் பங்கு எதுவுமில்லை என்று பதில் கூற உங்களுக்கு தைரியமிருக்கிறதா\n6. வட இந்தியா, தென்னிந்தியா என்று இந்தியாவை இரண்டு பிரிவுகளாக பிரித்து பேசும் ராகுல் அவர்களே நீங்கள் எப்படி தேசிய தலைவர் ஆவீர்கள்\n7. மதச்சார்பின்மையை ஆதரிக்கிறோம் எனக்கூறும் ராகுல் அவர்களே உங்கள் தமிழக கூட்டணி கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மதம் சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்று கேட்டீர்களா\n8. ஊழல் இல்லாத நல்லாட்சி புரிந்த காமராஜர் பெயரைச் சொல்லி மோடி அவர்கள் ஓட்டுக் கேட்கிறார் என்று கூறுகிறீர்களே, அதே காமராஜரை ஒதுக்கி வைத்தது உங்கள் காங்கிரஸ் கட்சி தானே\n9. பிரதமர் மோடி அவர்களின் மேக்கின் இந்தியா திட்டத்தை போன்றே மேட் இன் தமிழ்நாடு என தமிழ்நாட்டை மாற்றுவோம் எனக்கூறும் ராகுல் அவர்களே புதிதாக வேறு ஏதேனும் திட்டத்தை துவக்க தெரியாதா உங்கள் சொந்த தொகுதி அமேதியில் கொண்டு வந்த தொழிற்சாலைகளை பட்டியலிட முடியுமா உங்கள் சொந்த தொகுதி அமேதியில் கொண்டு வந்த தொழிற்சாலைகளை பட்டியலிட முடியுமா இதில் உங்கள் சொந்த தொகுதியில் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதையும் செய்யாமலே தமிழ்நாட்டை மேட் இன் தமிழ்நாடு என மாற்றுவோம் எனக்கூறுவது நியாயமா\n10. தமிழகத்தில் மோடி அவர்களின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறீர்களே, கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை ரிமோர்ட் கண்ரோல் மூலம் இயக்கியது யார் என்று கூறமுடியுமா\nதமிழர்கள் மீது இந்தியை திணித்தது காங்கிரஸ் ஆட்சியில்.\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு…\nதிமுக வேஷம் போடுவதை நாடு ஏற்காது\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nநான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்\nகாவிரி விவகாரத்திலும் பாஜக அரசு தமிழகத்திற்கு…\nதமிழிசை, தமிழிசை சவுந்ததர ராஜன்\nப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆறு� ...\nநேற்று வரை சாமானிய தலைவர் இன்று ஒரு மா� ...\nவேல்முருகன் தனது வார்த்தைகளைத் திரும் ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nநரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வ� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ப� ...\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகி ...\nசர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-10T22:47:53Z", "digest": "sha1:2YKZTSV7OMDXV7M4MGYSKFLNDUAZYMQK", "length": 6190, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தாக்குதல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசோனியா குறித்து சர்ச்சை பேச்சு: அர்னாப் கோஸ்வாமியை அடித்த மர்ம நபர்கள்\nதாக்குதல் நடத்திவிட்டு சரண்டர் ஆகும் ஈரான்: அமெரிக்கா என்ன முடிவெடுக்கும்\nஇந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதலா\nஈரான் மக்களுக்காக பதில் தாக்குதல் நடத்தவில்லை: டிரம்ப் விளக்கம்\nஒரே நாளில் இரண்டு இளம்பெண்கள் மீது தாக்குதல்\nஎண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம்: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅதிமுக எம்.பி மீது தாக்குதல்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் பலி\nஆடலும் பாடலும் நிகழ்ச்சியை நிறுத்திய காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு:\nகல்விக்கட்டணம் வசூலிக்க தடை வருமா\nஇன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26030", "date_download": "2020-07-10T22:18:18Z", "digest": "sha1:MYPEHXSMCQBSZ2KSOY73MD5JHRVXP42B", "length": 22333, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "எல்லையைக் காக்கும் வெள்ளைக்காரசாமி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > நம்ம ஊரு சாமிகள்\nகன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட பூவியூரில் செங்கிடாக்காரன் கோயிலில் அருட்பாலிக்கிறார் வெள்ளைக்கார சாமி. வணிகத்தின் பொருட்டு பாரதத்திற்கு வருகைபுரிந்து மேலை நாட்டவர்கள் வெள்ளைக்காரர்கள் என்றழைக்கப்பட்டனர். இத்தகைய வெள்ளைக்காரர்களில் ஒருவர் தான் பரங்கித்துரை. பரங்கித்துரைதான் வெள்ளைக்காரசாமி என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பூவியூர், பூஜைப்புரைவிளை, சமாதானபுரம் ஆகிய இடங்களில் தெய்வமாக வழிபடப்படுகிறார். இவர் செங்கிடாய்க்காரசாமி அருட்பாலிக்கும் கோயில்களில் நிலையம் கொண்டுள்ளார்.\nசிவபெருமானின் சாபத்தால் மங்கைபதியை ஆட்சி புரிந்து வந்த அதி அரசனின் மகளாக உமாதேவி அவதரித்தாள். பருவம் வந்த பார்வதி தேவியை மண முடிக்க சிவபெருமான் பூலோகம் புறப்படுகிறார். அந்த நேரம் முனிவர்களை அழைத்த சிவன், தான் பார்வதிதேவியை மணமுடித்து திரும்பும் வரை, கயிலாயத்தை நீங்கள் அனைவரும் காக்க வேண்டும் என்று கூறினார். அப்போது முனிவர்கள், நாமும் அம்மை அப்பன் திருமணத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலில், சிவபெருமானிடம் தங்கள் இயலாமையை எடுத்துக்கூறினார். சுவாமி, யாராவது வந்து திரவியங்களை களவாடிச் செல்ல முயன்றால் தடுப்பதற்கும், அவர்களோடு மோதுவதற்கும் உடலிலும், மனதிலும் பலமில்லையே எங்களுக்கு’’ என்று கூறினர். அப்போது சிவனார் என் நாமம் கூறி யாகம் வளருங்கள் அதில் பிறப்பான் ஒருவன்.\nமானிட ரூபம் பெற்றிருப்பான், மாண்ட பிணங்களையும் தின்றிருப்பான், பூத செயலை கொண்டிருப்பான். நீங்கள் ஏவினால் செய்து முடிப்பான். அழைத்தால் தாவி வந்து நிற்பான். மொத்தத்தில் கயிலாய மண்ணை காத்து நிப்பான்’’ என்றுரைத்தார். சிவன் கூறியதன்படி, நந்தி நாரதர், உருத்திர வாள்முனி, ஓமமுனி, சக்திமுனி, விசுவாசமுனி, தக்கமுனி, வசிட்டமுனி ஆகியோர் கூடி, கைலாய நல்லபுரத்தில் வேள்விக்குழி வெட்டி அணல் வளர்த்தனர். வேள்வியில் பி���ந்தான் ஒருவன். முனிவர்கள் அவனை காவலுக்கு வைத்தனர். கருவூலம் காத்ததால் கருவூலம் காத்த பெருமாள் என்றும் மண் காத்த பெருமாள் என்றும் அழைத்தனர். மண் காத்த பெருமாளை கயிலாய காவலுக்கு வைத்துவிட்டு சிவன், பார்வதி திருமணத்தைக் காண முனிவர்கள் சென்றனர்.\nசிவன் திருமணம் முடிந்து கயிலாயம் வந்ததும், உமையாள் உனது கோரப்பசிக்கும், உயிர்பலித்து உண்ணும் உனது செயலுக்கும் கயிலாயத்தில் உனக்கு இடமில்லை. ஆகவே பூலோகம் செல்ல வேண்டும் என உத்தரவிட்டார். அப்படியானால் எனக்கு ஆக்கும் வரமும் அழிக்கும் வரமும், என்னை நம்பி வணங்கும் அடியவரை காக்கும் வரமும் வேண்டும் என்று மண் காத்த பெருமாள் கேட்க, உமையாளும், சிவபெருமானும் அப்படியே ஆகட்டும். நீ கேட்டதை பெற்றாய் என்றுரைத்து பூலோகம் அனுப்பி வைத்தனர்.\nசிவபெருமானிடம் வரம் பெற்ற மண் காத்த பெருமாள், தனது உடன் பிறந்தவளான பொற்கவலக்காரியோடு அகத்தியர் வாழ்ந்த சாஸ்தா காவலில் இருந்த பொதிகை மலைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காக்காச்சி மலை வருகிறார். காக்காச்சி மலை மாயாண்டி சுடலையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இடம். அண்டிய மண்காத்த பெருமாளுக்கு, அய்யன் சுடலைமாடன் இடம் கொடுத்தார். காக்காச்சி மலையில் திட்டவட்டப்பாறை என்ற இடத்தில் ஓங்கி உயர்ந்த மரத்தில் மண்காத்த பெருமாள் வாசம் செய்தார்.\nகாலங்கள் சில கடந்த நிலையில் லண்டன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் புதிதாக கப்பல் கட்ட எண்ணி இந்தியா வந்தனர். தூத்துக்குடியில் கப்பல் கட்டுவதில் திறமை வாய்ந்தவர்களை கண்டறிந்து அந்த பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைத்தனர். பட்டம் கட்டி, தச்சர்கள், குசினிக்காரர்கள் என அறுபது பேர், லண்டன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேருடன் கப்பலுக்கு மரம் வெட்ட காக்காச்சி மலைக்கு வருகின்றனர். அந்த மூன்று பேரில் ஒருவர் உயரமாகவும், ஒருவர் குள்ளமாகவும் இருந்தனர். பரங்கித்துரை மட்டும் தனது பெயர் பரங்கித்துரை என்று தமிழில் கூறியுள்ளார். மற்ற இரண்டு பேர்களின் பெயர்கள் தெரியாததால் அவர்களை பெரியதுரை, சின்னதுரை என்று அழைத்தனர் மரத்தை வெட்ட வந்தவர்கள்.\nமண் காத்த பெருமாள் வாசம் செய்த மரத்தையும் சேர்த்து வெட்டிக்கொண்டு வருகின்றனர். கப்பல் கட்டப்பட்டு கப்பலைப் பரிசோதனை செய்து பார்க்க லண்டனிலிருந்து மும்பை வழியாக காயங்குளம் துறைமுகம் வந்து பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரிக்கு வந்தனர். வெள்ளோட்டமாக பயணம் செய்ய தொடங்கினர். மேற்கு நோக்கி கேரளம் வரை சென்றுவிட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்புகின்றனர். கப்பல் கேரளம் கருநாகப்பள்ளி கடந்து திருவனந்தபுரம் கடந்து குளச்சல், பள்ளம், மணக்குடி, தலக்குளம், கோவங்குளம் கடந்து முட்டபதி தாண்டி கன்னியாகுமரி அருகில் உள்ள தவிட்டுத்துறைக்கு வந்தபோது தனக்கு வழிபாடு நடைபெற்று வந்த மரத்தை வெட்டியதால் கோபமுற்றிருந்த மண் காத்த பெருமாள் செம்பருந்தாக வடிவெடுத்து கப்பலைக் கடலில் மூழ்கடித்து விட்டார்.\nபரங்கித்துரையும் அவரது கூட்டத்தினரும் கடலில் மூழ்கினர். மன்னத்தேவன் பாறை என்ற இடத்தில் பரங்கித்துரையும் அவர்களும் உதவியாளர்களும் கரை சேர்ந்தனர்.\nமண் காத்த பெருமாள் பருந்து ரூபம் கொண்டு பறந்து சென்று, வெங்கலராசன் கோட்டைக்கு வந்தார். வெங்கலராசன் கோட்டைக்குள் வந்திறங்கிய அவர், தான் வந்ததை அரசன் அறிய வேண்டும் என்று தனது திருவிளையாடலை நிகழ்த்தினார். ஊரில் நோய் நொடிகளை ஏற்படுத்தினார். மரங்கள் தானே முறிந்து விழ வைத்தார். கடல் நீர் ஊருக்கு பெருக்கெடுத்து வரச்செய்தார். அச்சம் கொண்ட மன்னன், கேரள நம்பூதிரிகளை வரவழைத்து சோளி போட்டு பார்க்கிறார்.\nஇது வாதைகளுக்கும் பெரியது, பூதங்களை விடவும் கொடியது என்ன வென்று தெரியவில்லை எங்களுக்கு, ஆனால் ஒரு அசூர சக்தி உங்கள் கோட்டைக்குள் வந்துள்ளது என்று கூறினர். உடனே வெங்கலராசன் மாந்திரீக வாதிகளை வரவழைத்து பார்த்தார். அதில் வந்திருப்பது மாடன் வகையில் ஒருவர் என்பது தெரியவந்தது. உடனே அவருக்கு நிலையம் கொடுத்து செங்கிடா(செம்மறி ஆடு) பலி கொடுத்து சாந்தப்படுத்தினர். செங்கிடா பலி கொடுத்ததும், மண் காத்த பெருமாள் சாந்தமானார். அதனால் அவர் செங்கிடாக்காரன் என்ற பெயரில் வணங்கப்பட்டார்.\nகப்பல் கவிழ்ந்ததுக்கு காரணம் அறியாத லண்டன் வாசிகள் இவ்விடம் வந்த பூதத்திற்கு பூஜையா என கேலி பேச, ஆங்காரம் கொண்ட செங்கிடாக்காரன் அவர்களை பலி வாங்கினார். இறக்கும் தருவாயில் பரங்கித்துரை தன்னையும் உன்னைப்போல் மக்கள் வணங்க வேண்டும். எனக்கும் பூஜை, நமஸ்காரங்கள் வேண்டும் என்று வேண்டினார். அதனை ஏற்ற செங்கிடாக்க���ரன், அன்றிரவு பூவியூர் மக்களின் கனவில் தோன்றி பரங்கித்துரையினைத் தனது ஆலயத்தின் அருகில் நல்லடக்கம் செய்து அவருக்கும் வழிபாடு நடத்துமாறு கூறியதாகவும் மறுநாள் ஊர்மக்கள் செங்கிடாய்க்காரன் கோயிலுக்குத் தென்கிழக்காக சுமார் 100 மீட்டர் தொலைவில் பரங்கித்துரையை அடக்கம் செய்து அக்கல்லறையின் மீது பீடம் அமைத்து வழிபடத் தொடங்கினர்.\nஆங்கிலேயர்களை வெள்ளையர்கள் என்று அழைப்பது உண்டு. அந்த வகையில் பரங்கித்துரையை வெள்ளைக்காரர் என்றும் வெள்ளைக்கார துரை என்ற பெயரிலும் வணங்கி வருகின்றனர். இக்கோயில் பாத்தியப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு துரை என்றும் வெள்ளைத்துரை என்றும் பெயர் சூட்டுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பூவியூர், பூஜைப்புரைவிளை, சமாதானபுரம் ஆகிய ஊர்களில் வெள்ளைக்கார சாமி துணைத் தெய்வமாக கோயில் கொண்டுள்ளார். இந்த ஊர்களில் துரை, வெள்ளைத்துரை என்ற பெயர்கள் அதிகமாக உள்ளன.\nபூவியூரில் செங்கிடாய்காரசாமியின் ஆலயத்திற்கு தென்கிழக்காக வெள்ளைக்கார சாமி குதிரையின் மேல் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்காரசாமிக்கு படைக்கப்படும் படையலில் மதுபானமும், சுருட்டும், உயிருள்ள கோழியும், மரத்தால் செய்யப்பட்ட ஒரு துப்பாக்கியும், அமர்வதற்கான ஒரு மரநாற்காலியும் இடம்பெறுகிறது. வெள்ளைக்காரசாமிக்கு ஆடும் கோமரத்தாடி(அருள் வந்து ஆடுபவர்) படிப்பறிவே இல்லாதவராக இருந்தாலும் அருள் வந்து ஆடும் போது ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார். அதை இன்றும் கொடை விழாவின் போது பார்க்கலாம்.\nகரம் கூப்பினால் வரம் அளிப்பாள்...அறம் வளர்த்தாள்\nபக்கத்துணை இருப்பாள் பகவதி அம்மை\nதிருவடி பணிவோர்க்கு அருள்வாள் உருப்பிடி அம்மன்\nபேரருள் புரிவார் ஸ்ரீ பெத்தரண சுவாமி\nஉறைவிடம் தேடி வந்த உடையார் சாஸ்தா\nஎப்போதும் துணையிருப்பான் அப்பிச்சி மாரய்யன்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2014/10/2014.html", "date_download": "2020-07-10T23:16:41Z", "digest": "sha1:F6UAXIOG6MKVABIROW6XBRPJBVG3YT7M", "length": 6827, "nlines": 108, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: தென்னங்கீற்று 2014 நிழல் படங்கள்", "raw_content": "\nதென்னங்கீற்று 2014 நிழல் படங்கள்\n19/10/2014 அன்று பாரிசில் நடைபெற்ற எமது ஒன்றியத்தின் 11வது தென்னங்கீற்று நிகழ்வின் நிழல் படங்கள்.\n11 தென்னங்கீற்று படங்கள் பகுதி 2\nதென்னங்கீற்று 2014 நிழல் படங்கள்\n(செய்திகள்& படங்கள்) புங்குடுதீவு \"பாரதி விளையாட்ட...\n(படங்கள்) புங்குடுதீவில் \"மீனவர்களின் வளர்ச்சிக்கா...\n(படங்கள்) புங்குடுதீவில் \"ஹரிதாஸ்\" நிறுவனத்தின் உத...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-25/", "date_download": "2020-07-10T23:23:43Z", "digest": "sha1:XNE4WJIOLBJ6KBU2WXICK45KJYCPODEG", "length": 11705, "nlines": 109, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பாகிஸ்தானில் வரும் ஜூலை 25ஆம் தேதி பொதுத்தேர்தல்: யாருக்கு வாய்ப்பு? – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nபாகிஸ்தானில் வரும் ஜூலை 25ஆம் தேதி பொதுத்தேர்தல்: யாருக்கு வாய்ப்பு\nபாகிஸ்தானில் வரும் ஜூலை 25ஆம் தேதி பொதுத்தேர்தல்: யாருக்கு வாய்ப்பு\nசர்வதே பயங்கரவாதிகளின் கூடாரமான பாகிஸ்தானில் வரும் ஜூலை 25ஆம் தேதி பொதுத்தேர்தல் நடத்த அந்நாட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அந் நாட்டின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி நாசிர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் அரசின் ஆட்சிக் காலமானது வரும் மே 31தேதியன்று முடிவடைகிறது. ஜீலை 25 இல் பொதுத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான நாசிர் உல் முல்க் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய தலைமையிலான இடைக்கால அரசு பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பதவியில் நீடிக்கும்.முல்க் பாகிஸ்தானின் இடைக்கால தேர்தல் ஆணையராக பணியாற்றியவர். தற்போது நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு புதிய அரசு அமைக்கப்பபடும்வரை எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது.\nஇதனிடையே இந்த பொதுத்தேர்தலை அரசியல் கட்சிகள் 3 அணிகளாக இணைந்து எதிர்கொள்வார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது. நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஒரு அணியாக போட்டியிடுகிறது. மனைவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது கூட வழக்கு தவறாமல் ஆஜர் ஆனவர் நவாஸ�� ஷெரிப். அவர் பிரதமராக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பதவியை விட்டு விலகினார். இது பொதுமக்களின் பரிவையும் இரக்கத்தையும் அவரது கட்சியினருக்கு சம்பாதித்து தந்துள்ளது.\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இம்ரான் கான். அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி நவாஸ் ஷெரிப் இல்லாத காரணத்தினால் அவரது முஸ்லீம் லீக் கட்சி உற்சாகம் குறைந்த நிலையில் உள்ளது. இது இம்ரான் கானுக்கு உற்சாகமளிக்கிறது. நாங்கள்தான் ஆட்சி அமைக்க போகிறோம் என வெளிப்படையாகவே இம்ரான் கான் அறிவித்திருக்கிறார்.\nமறைந்த பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசீப் அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக தற்போது இருக்கிறார். அவர் 3வது அணிக்கு தலைமை வகிக்கிறார்.\nஇந்த 3 அமைப்புகளை தவிர முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் தேர்தலில் குதிக்க தயாராகி வருகிறார். தீவிரவாதம் பேசுகிற அமைப்புகள் அவர் பக்கம் இணைந்து நிற்கின்றன. ராணுவமும் அவருக்கு ஆதரவாக உள்ளது. எனவே அவர் ஒரு பெரும் சக்தியாக தேர்தலின் போது தோன்ற வாய்ப்புகள் உள்ளது.\nபாகிஸ்தானில் முஸ்லீம்கள் தவிர சிறுபான்மையினரும் கணிசமாக உள்ளனர். முஸ்லீம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். கடந்த 2013ல் சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது முஸ்லீம் அல்லாத வாக்குகளின் எண்ணிக்கை 27 லட்சம் மட்டுமே இருந்தது.\nமுஸ்லீம் அல்லாத வாக்குகளில் முதல் இடத்தில் வருவது இந்துகளின் வாக்குகளாகும். பாகிஸ்தானில் மிகப் பெரிய சிறுபான்மை அமைப்பாக இந்துகள் உள்ளனர். 2013ஆம் ஆண்டு இந்துகளின் வாக்கு 14 லட்சமாக இருந்தது. 2018-ல் 17 லட்சமாக உயர்ந்துள்ளது.\nபாகிஸ்தானின் மொத்த வாக்குகள் 10.5 கோடி. இவர்களில் 5.9 கோடி ஆண்கள். 4.67 கோடி பெண்கள்.\nபாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாத வாக்குகளில் இரண்டாவது இடத்தில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை 16.4 லட்சம். இந்துகளுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் இருப்பதாக கூற முடியாது. மற்ற அமைப்பினர் எல்லாம் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.\nஇந்துகள் சிந்து மாகாணத்தில் இரண்டு மாவட்டங்களில் 40 சதவீதத்துக்கு அதிகமான எண்ணிகையில் உள்ளனர். எனவே எந்த தொகுதியிலும் வெற்றியை நிர்ணயிக்க கூடிய பலம் முஸ்லீம் அல்லாத வகுப்புகளை சேர்ந்தவர்களின் வாக்குகளுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது\nகோலி சோடா 2 படத்தை புரொமோஷன் செய்ய ’ஜிஎஸ்டிவண்டி’\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2020-07-10T22:00:47Z", "digest": "sha1:U4N2UF2KVIOOZRHRFVRZFRWH4QQNKMXF", "length": 3833, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அலை தான் வீசுகிறது! – அமைச்சர் ஜெயக்குமார் – Chennaionline", "raw_content": "\nதமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அலை தான் வீசுகிறது\nபாரத பிரதமர் மோடி மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை மதுரை வந்தடைந்தார்.\nஅப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் “தமிழகத்தை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா அலைதான் வீசுகிறது. மக்களின் நலன்கருதி அதிமுக தலைமையை ஏற்று வரும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்வோம். முதல்வர் பழனிச்சாமி தமிழகத்திற்கான திட்டங்களை பிரதமர் மோடியிடம் போராடி பெற்று வருகிறார்” என்றார்.\nபிஜி தீவு அருகே பயங்கர நிலநடுக்கம்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு – அதிகாரிகள் ஆலோசனை\nஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/137180/", "date_download": "2020-07-10T21:54:59Z", "digest": "sha1:6BF2AF4XD4IMQHVNFNKNLYGJ4NKM3CR5", "length": 13064, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "டயகம தோட்டத்தில் தீ விபத்து – 06 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம தோட்டத்தில் தீ விபத்து – 06 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை\nடயகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட டயகம தோட்டத்தில் (இன்று) 20.02.2020 ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 6 வீடுகள் சேதமடைந்ததுடன் இந���த வீடுகளில் குடியிருந்த 6 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nஎனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.\nஇதனையடுத்து 6 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மூலமாகவும், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் டயகம காவல்துறையினர், நுவரெலியா காவல்துறை கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்கு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பீ.சக்திவேல் தெரிவித்தார் #டயகம #தீவிபத்து #குடியிருப்புகள் #தீக்கிரை\nTagsகுடியிருப்புகள் டயகம தீக்கிரை தீவிபத்து\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்.\nசட்டமா அதிபரின் ஆலோசனை இன்றி “எயார் பஸ்” பரிவர்த்தனை இடம்பெற்றது…\nகட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மறுஅறிவித்தல் வரை மூடல்:\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்… July 10, 2020\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு.. July 10, 2020\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் July 10, 2020\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு July 10, 2020\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-10T22:00:38Z", "digest": "sha1:PXTXZHDBS7ONXGGZ4DKOXO4IINFHMQQG", "length": 31603, "nlines": 252, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "இன்டெர்னெட் | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nராமச்சந்திர ‘Rumourchandra’ குஹா எனும் குயுக்திமூளைக்காரரின் கடைந்தெடுத்த பொய்கள், மோதி (+ஊக்கபோனஸாக ஒரு ஜெயமோக இஞ்சிநீதிக் கதை\nநம் அறிவாளி அறிவுஜீவி இடதுசாரி மனிதவுரிமைக் குளுவான்களுக்கெல்லாம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு என்னவென்றால் – கண்மூடித்தனமான ஜொள்ளொழுகும் காங்கிரஸ்+மேற்கத்திய துதிபாடலும் +++ அதே சமயம் – வாயோரநுரை தள்ள மோதி, பாஜக, பாரத எதிர்ப்பும்… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இன்டெர்னெட், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, இன்டெர்னெட், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், காந்தியாயணம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், காந்தியாயணம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம், மூளைக்குடைச்சல், மோதி பிரதமராகவேண்டும்\nஅரவிந்தன் கண்ணையனார் புராணம் (இங்கு\nஅல்லது, எனக்கு முற்றி விட்டது. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவிப்பு, அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இன்டெர்னெட், இலக்கியம்-அலக்கியம், கவலைகள், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இன்டெர்னெட், இலக்கியம்-அலக்கியம், கவலைகள், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry\nபேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்காலத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்\nசில நாட்கள் முன், சில நண்பர்களுடன் இந்த மகாமகோ சுபாஷ் காக் அவர்களைப் பற்றிக் கொஞ்சம் பேச்சு வந்தது… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\nFiled in அ-அற���வியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவியல், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இன்டெர்னெட், கல்வி, தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இன்டெர்னெட், கல்வி, தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மறப்போமோ இவர்களை, படித்தல்-கேட்டல், மறப்போமோ இவர்களை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\nதரம்வாய்ந்த புவியியலாளரான பேராசிரியர் எஸ் எம் அலி அவர்களின் இந்த அழகான புத்தகம்/மொனொக்ராஃப் 1966ல் தில்லியில் வெளியிடப்பட்டது. A fine work of scholarship that a thirsting Bharatiya cannot do without. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, இன்டெர்னெட், உயர் கல்வி, குறுங்குறிப்புகள், தத்துவம் மதம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், இன்டெர்னெட், உயர் கல்வி, குறுங்குறிப்புகள், தத்துவம் மதம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மறப்போமோ இவர்களை, படித்தல்-கேட்டல், மறப்போமோ இவர்களை, யாம் பெற்ற பேறு...., வரலாறு, JournalEntry\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, இதுதாண்டா தமிழ் இளைஞன், இன்டெர்னெட், உயர் கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இன்டெர்னெட், உயர் கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவியல், இதுதாண்டா தமிழ் இளைஞன், இன்டெர்னெட், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, இன்டெர்னெட், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்ப��டு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, protestwallahs, tasteless nerdy humour - sorry\nபேடிப்போராளித் தமிழனுக்கு அனுதினமும் பொங்கல்\nஆனால் – ஒரு விஷயத்தில்கூடக் களத்தில் இறங்கிக் காரியம் செய்யமாட்டான்; கைகளை அழுக்காக்கிக் கொள்ளமாட்டான், உழைத்துண்ணவும் மாட்டான் எம் மானமிகு மரத் தமிழன். #தமிழேண்டா\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இன்டெர்னெட், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இன்டெர்னெட், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, protestwallahs\nஜெயமோகன் தள வதந்தி: ‘ஆர்கைவ் ‘archive.org’ தளம் இந்தியாவில் முடக்கம்’\n சர்வ நிச்சயமாக இல்லவேயில்லை. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இன்டெர்னெட், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இன்டெர்னெட், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, protestwallahs, tasteless nerdy humour - sorry\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவிப்பு, ஆங்கில மூலக் கட்டுரை, இன்டெர்னெட், உயர் கல்வி, எனக்குநானே (அ) நமக்குநாமே, கவலைகள், சமூகம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கவலைகள், சமூகம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீ���்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, protestwallahs, tasteless nerdy humour - sorry\n[இதனை எம்எஸ் சுப்புலட்சுமி அம்மையார் பாடிய ‘பஜகோவிந்தம்’ பாடலைப் போலவோ, அல்லது திடீரெக்ஸ் கர்நாடக இசை வல்லுநரான எம்டி முத்துக்குமாரசாமி அண்ணனார் பாடக்கூடியது போலவோ எடுத்துக் கொல்லலாம்; நன்றி] Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இன்டெர்னெட், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., துபுக் கிவிதை, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, tasteless nerdy humour - sorry\nசுந்தர ராவ்: காகித மடிப்புகளின் மூலம் வடிவவியல்/கணிதம் கற்றுக்கொள்வது எப்படி\nகுழந்தைகளுடன் கணிதத்தை நோண்டுவதற்குத் தோதாகவென்று பலப்பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மகாமகோ சுந்தரராவ் அவர்கள் எழுதியுள்ள இப்புத்தகம். Geometric Exercises in Paper Folding – எனும் அழகு. T Sundara Row எனும் சென்னைவாசி கணித ஆசிரியர் ஒருவரினால் எழுதப்பட்டு 1893ல் வெளியிடப் பட்டது. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, இன்டெர்னெட், கணிதம், கல்வி, குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., புத்தகம், வரலாறு, JournalEntry\nநஸ்ஸிம் நிகோலஸ் தாலெப் அவர்களுடனேகூட 99% ஒத்துப் போவது எப்படி\nஃப்ரிட்ஹொஃப் கப்ரா அவர்களின் மிகப் பிரபலமான ‘இயற்பியலின் தாவோ’ (The Tao of Physics – 1975) + ‘திருப்புமுனை’ (The Turning Point) போன்ற பிரமிக்கவைக்கும் அரைவேக்காட்டுத்தனங்களை விட, 1995 வாக்கில் வெளிவந்த அவருடைய ‘உயிரின் வலைப்பின்னல்’ (The Web of Life – A New Scientific Understanding of Living Systems) எனும் முக்கியமான புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஆக்கங்களில் ஒன்று. பின்னதின் மூலம், கப்ரா அவர்கள், தான் முன்னவற்றை எழுதிய படுபாவத்தைத் தொலைத்துவிட்டார் எனவே நினைக்கிறேன். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இன்டெர்னெட், கல்வி, குறுங்குறிப்புகள், புத்தகம், வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம���\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஅல் பசினோ on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பண on One of the many Liberal-Left Nehruvian-Socialist lies…\nSivaaa on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on [15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on ஸ்டாலின்: “அண்ணாநகர் ரமேஷ் குடும்பத் ‘தற்’கொலைகள் மர்மமாக இருக்கும் காரணத்தால் …”\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on கருணாநிதி: “தமிழக அரசே என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், க��லைகள், புறங்கையை நக்குதல்கள்) 08/07/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n) 02/07/2020\nமைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பது சரியா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா\nமேதகு கல்விஇளவரசர் அவர்களின் இன்னொரு தண்டக்கருமாந்திர உளறல் கருத்து 20/06/2020\nதிராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள் 17/06/2020\nவாத்தி – குறிப்புகள் 11/06/2020\n ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம் அதுவும் தமிழ்த் தளம்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n) 07/06/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-07-10T23:51:59Z", "digest": "sha1:TJCQ4NI4PXLVRQ6VYOAQA3424YVU7E7O", "length": 14740, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாப்பட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொன்னால் ஆன நாப்பட்டா கழுத்தணி (கிமு 6வது நூற்றாண்டு). இது எகிப்தியப் படவெழுத்து முறையைப் பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது.\nசெபல் பர்க்காலின் அடிவாரத்தில் இருந்த அமுன் கோயிலின் எஞ்சியுள்ள கடைசித் தூண்கள்\nநாப்பட்டா பண்டைக்கால நூபியாவில் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் இருந்த ஒரு நகர-நாடு ஆகும். இது வடக்கு சூடான் நாட்டில் தற்காலத்து கரிமா நகர் இருக்கும் இடத்தில் இருந்தது. கிமு 8 தொடக்கம் 7 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் நூபிய இராச்சியமான குஷ் இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. அக்காலத்தில் இந்த இராச்சியத்தை ஆண்ட வம்சத்தினர் எகிப்தைக் கைப்பற்றினர். இவர்கள் எகிப்தின் 25வது வம்சம் அல்லது நூபிய வம்சம் என அழைக்கப்படுகின்றனர். 25வது வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தை எகிப்தின் \"நாப்பட்டாக் காலம்\" எனவும் அழைப்பது உண்டு.\nகிமு 15 ஆம் நூற்றாண்டில் நூபியாவைக் கைப்பற்றிய மூன்றாம் துத்மோசு நாப்பட்டா நகரை உருவாக்கினார். அருகில் இருந்த செபெல் பர்க்காலையும் கைப்பற்றி அதைப் புதிய இராச்சியத்தின் தென் எல்லை ஆக்கினார். கிமு 1075ல் எகிப்தின் தலைநகராக இருந்த தேபிசின் அமுன் கோவில் தலைமைக் குரு சக்தி வாய்ந்தவராகி மேல் எகிப்தில் பாரோவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தினார். இது மூன்றாம் இடைக் காலத்தின் (கிமு 1075-கிமு 664) தொடக்கம் ஆகும். அதிகாரம் பிளவுபட்டதன் காரணமாக நூபியர் தமது தன்னாட்சியை மீட்டுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இவர்கள் நாப்பட்டாவைத் தலைமை இடமாகக் கொண்டு குஷ் இராச்சியத்தை நிறுவினர்.\nகிமு 750ல், நாப்பட்டா ஒரு வளர்ச்சியடைந்த நகரம். ஆனால், எகிப்து இன்னமும் அரசியல் உறுதிப்பாடின்மையால் தத்தளித்துக்கொண்டு இருந்தது. அரசர் கசுட்டா, இந்த நிலைமையைப் பயன்படுத்தி மேல் எகிப்தைத் தாக்கினார். இவருக்குப் பின்வந்த பியேயும், சபாக்காவும் (கிமு 721-707) இதே கொள்கையையே பின்பற்றினர். இறுதியாக சபாக்கா தனது இரண்டாவது ஆட்சியாண்டில் முழு நைல் பள்ளத்தாக்கையுமே குசிட்டியக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். சபாக்கா, எகிப்திலும், நூபியாவிலும் நினைவுச் சின்னங்களைக் கட்டும் கொள்கையையும் கடைப்பிடித்து வந்தார். குசிட்டிய அரசர்கள் மேல் எகிப்தை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலமும், முழு எகிப்தையும் கிமு 721 முதல் கிமு 664 வரையான 57 ஆண்டுகளும் ஆண்டனர். 25வது வம்சத்தினரின் ஒற்றுமைப்பட்ட எகிப்து, புதிய இராச்சியக் காலத்து எகிப்தைப் போன்ற அளவினதாக இருந்தது. 25வது வம்ச ஆட்சி பண்டை எகிப்தில் மறுமலர்ச்சிக் காலம் ஒன்றுக்குக் கட்டியம் கூறியது.[1] சமயம், கலைகள், கட்டிடக்கலை என்பன புகழ் பெற்ற பழைய, இடைக்கால, புதிய இராச்சியக் காலத்து வடிவங்களுக்கு மீள்விக்கப்பட்டன. தகர்க்கா போன்ற பாரோக்கள் மெம்பிசு, கர்னாக், காவா, செபெல் பர்க்கால் என்பன உட்பட நைல் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும், புதிய கோயில்களையும் நினைவுச் சின்னங்களையும் அமைத்தனர் அல்லது பழையவற்றைப் புதுப்பித்தன���்.[2] இடை இராச்சியக் காலத்துக்குப் பின்னர் 25வது வம்ச ஆட்சிக் காலத்திலேயே தற்காலச் சூடானின் பகுதிகள் உட்பட நைல் ஆற்றுப் பகுதி முழுவதும் பரவலாகப் பிரமிடுகள் கட்டப்பட்டன.[3][4][5] எனினும், தகர்க்காவின் காலத்திலும், தொடர்ந்த அவரது ஒன்றுவிட்ட சகோதரனான தனுட்டாமுன் ஆட்சிக் காலத்திலும் அசிரியர்களுடன் அடிக்கடி பிணக்குகள் ஏற்பட்டவண்ணம் இருந்தன. கிமு 664ல் இறுதி அடியாக தேபிசு, மெம்பிசு ஆகிய நகரங்களை அசிரியர்கள் பிடித்துக்கொண்டனர். 25வது வம்ச ஆட்சி முடிவுற்றதுடன், அவர்கள் தமது தாய் நிலமான நாப்பட்டாவுக்குப் பின்வாங்கினர். இங்கேயே 25வது வம்ச அரசர்கள் எல்லோரும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நைல் பள்ளத்தாக்குக் கண்ட முதல் பிரமிடுகளுக்குக் கீழ் அடக்கம் செய்யப்பட்டனர். நாப்பட்டாவையும், மெரோவையும் மையமாகக் கொண்டு விளங்கிய குஷ் இராச்சியம் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையாவது புகழுடன் விளங்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-10T22:18:52Z", "digest": "sha1:QJFULBAFMSI4HAXIH7GPKUGO4VQDWSUX", "length": 6665, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரம்சே, நியூ ஜேர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரம்சே (Ramsey) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்கென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 14.297 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 14.297 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.183 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 14,473 ஆகும். ரம்சே நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,621.9 குடிமக்கள் ஆகும்.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2020, 19:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T22:36:44Z", "digest": "sha1:J56345B72T56ABSMSYUQGYPBRH4XYG5M", "length": 4327, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கலங்கரை விளக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"கலங்கரை விளக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகலங்கரை விளக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nlighthouse ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npharos ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-07-10T23:48:21Z", "digest": "sha1:FHAB6KZWGKVMCNY7KYY6I657WPDQ6NPL", "length": 4327, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "பற்பசை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபற்களைத் துலக்குகையில் பயன்படுத்தும் பசை\nபற்பசை = பல் + பசை\n:பல் - பசை - துலக்கு - பற்குச்சி - பல்துலக்கி - பல்தூரி - #\nஆதாரங்கள் ---பற்பசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://visthaaram.forumta.net/t782-topic", "date_download": "2020-07-10T21:53:14Z", "digest": "sha1:X2CKF2O7KMZ5OD3AE4V6LJQIGUGYHPW4", "length": 7502, "nlines": 72, "source_domain": "visthaaram.forumta.net", "title": "ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஜாமீன் மனு நாளை விசாரணை - தீர்ப்பை எதிர்த்தும் ஜெ. அப்பீல்", "raw_content": "\nவிஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஜாமீன் மனு நாளை விசாரணை - தீர்ப்பை எதிர்த்தும் ஜெ. அப்பீல்\nஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஜாமீன் மனு நாளை விசாரணை - தீர்ப்பை எதிர்த்தும் ஜெ. அப்பீல்\nபெங்களூர்: பெங்களூர் சிறப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் தனக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் இன்று கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை நாளை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால சிறப்பு நீதிபதி ரத்னகலா விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்.\nமொத்தம் நான்கு மனுக்களை ஜெயலலிதா தரப்பு வக்கீல் தாக்கல் செய்துள்ளார். அதில் ஒன்று பெங்களூர் தனி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டு மனு ஆகும். இது போக, விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டவை மற்ற 3 மனுக்கள் ஆகும்.\nகர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை நேரில் சந்தித்து மனு செய்யப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அலுவலகத்தில் வைத்து மனுக்களை அதிமுக வக்கீல்கள் அளித்துள்ளனர்.\nதற்போது தசரா விடுமுறையில் உள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். அக்டோபர் 6ம் தேதி வரை கோர்ட் விடுமுறையாகும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பெஞ்ச் அமர்வு நடைபெறும். எனவே ஜெயலலிதாவின் மனு நாளை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. நீதிபதி ரத்னகலா இந்த மனுக்களை விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்துள்ள முன்னாள் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்ட நிபுணருமான ராம்ஜெத்மலானி ஜெயலலிதாவுக்காக ஜாமீன் கோரும் வழக்கில் ஆஜராகவுள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக்கோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. இதேபோல் அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து நால்வரும் பரப்பன அக்ரஹாராவில் உள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nதீர்ப்பைத் தொடர்ந்து தனிக்கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா வழங்கிய தீர்ப்பின் நகல் ஜெயலலிதாவின் வக்கீல்களுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அடுத்து கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். முதலில் ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க அவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566251", "date_download": "2020-07-10T22:44:28Z", "digest": "sha1:GJDT745I5COM3IQJ33H4KHIE2PRF62RH", "length": 16552, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழில் பழகுனர் பயிற்சி நிறுவனங்களுக்கு அழைப்பு| Dinamalar", "raw_content": "\nஉத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை\nலடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ...\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட ...\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த ... 3\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் ... 2\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\nகொரோனாவை விட கடும் ஆபத்தான நோய் பரவுது: சீனா ... 4\nகாங்., லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை 3\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் டாக்டர் தற்கொலை\nதொழில் பழகுனர் பயிற்சி நிறுவனங்களுக்கு அழைப்பு\nசென்னை : தொழில் பழகுனர்களுக்கு பயிற்சி அளிக்க, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு தொழில் துறை மதிப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் பழகுவோருக்கு, பயிற்சி வழங்குவதை ஊக்குவிக்கும் விதமாக, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.பயிற்சி வழங்க, தகுதி வாய்ந்த தொழிற்சாலை சங்கங்கள் விண்ணப்பிக்கலாம். இதில், தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு, பயிற்சி செலவினமாக, 1 கோடி ரூபாய் வழங்கப்படும்.\nவிண்ணப்பங்கள், http://dgt.gov.in./strive என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, strivecluster@gmail.com இ - மெயிலுக்கு, ஜூலை, 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 2520 1163, 90805 27737 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்���ுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாதவரம் மார்க்கெட்டுக்கு புதிய அதிகாரி நியமனம்\nதொற்று கணக்கெடுப்பு பணி 3 மாதம் நீட்டிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த��துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாதவரம் மார்க்கெட்டுக்கு புதிய அதிகாரி நியமனம்\nதொற்று கணக்கெடுப்பு பணி 3 மாதம் நீட்டிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanyihemp.com/ta/contact-us/", "date_download": "2020-07-10T21:56:10Z", "digest": "sha1:ICKNBPFZ3RUOBAMJ7OD7DEP4CG7EK55H", "length": 4328, "nlines": 155, "source_domain": "www.kanyihemp.com", "title": "தொடர்பு எங்களை - நிங்போ Kangyi பயோடெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nCBD போன்றவை கிரிஸ்டல் 99%\nCBD போன்றவை தனியான / தூள் 99%\nநீங்போ Kangyi பயோடெக்னாலஜி கோ, லிமிடெட்\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nCBD போன்றவை / சணல் தயாரிப்புகள் பிரீமியர் உற்பத்தியாளர்.\nCBD போன்றவை தனிமைப்படுத்திய, CBD போன்றவை கிரிஸ்டல், CBD போன்றவை ஆயில், CBD போன்றவை மெழுகு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n2019/4/10 புதிய தயாரிப்பு தொடங்கப்பட்டது, நீர் சோல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/indian-fans-called-shoaib-malik-jiju/", "date_download": "2020-07-10T22:42:25Z", "digest": "sha1:YN4U2ZTQO77QKKO7GBNHNQMYQSWMQGAE", "length": 10839, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "சோயிப் மாலிக்கை மாமா என்றழைத்த இந்திய ரசிகர்கள்! (வீடியோ) | Indian fans called shoaib malik jiju | nakkheeran", "raw_content": "\nசோயிப் மாலிக்கை மாமா என்றழைத்த இந்திய ரசிகர்கள்\nஇந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷாவை காதலித்து மணமுடித்துக் கொண்டவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். அதுமட்டுமின்றி, தனது அதிரடியான ஆட்டத்தால் இந்தியாவிலும் ரசிகர்களைக் கொண்டவர் அவர். அந்தவகையில், ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய ரசிகர்கள் மாலிக்கிடம் அன்பைக் காட்டிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.\nதுபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின், ச��ப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப, சோயிப் மாலிக் மற்றும் சர்ஃபராஸ் அகமது இணை சிறப்பாக ஆடியது. இதன்மூலம், 237 ரன்களை அந்த அணி குவித்தது. இருப்பினும், ரோகித் சர்மா மற்றும் சிகர் தவான் ஆகியோர் சதமடித்து இந்திய அணியின் அபார வெற்றிக்கு வித்திட்டனர்.\nஇந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த இன்னிங்ஸின்போது, பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தார் சோயிப் மாலிக். அப்போது, மாலிக்கின் பின்புறம் இருந்த இந்திய ரசிகர்கள் மாலிக்கை நோக்கி, ஜீஜூ.. ஜீஜூ என்று செல்லமாக அழைத்தனர். மாலிக்கும் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பின்னால் திரும்பி கைகளை அசைத்தார். ஜீஜூ என்றால் அக்காவின் கணவர் அல்லது மாமா என்று பொருள்படும். இந்த ருசிகர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"போலீஸும், டாக்டர்களும் சேர்ந்து செய்த படுகொலை” - வீரவிளையாட்டு மீட்புக்கழக மாநிலத்தலைவர் ராஜேஷ்\nவிளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nகுத்துசண்டை போட்டியில் மாநில அளவில் தொடர்ந்து மூன்று முறை முதல் இடம்... மாணவிக்கு உபகரணங்கள் வழங்கி மகிழ்வித்த சமூக ஆர்வலர்கள்\nஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் ஆண்மை குறைவு ஏற்படுமா.. - மிஸ்டர் வேல்டு மணிகண்டன் பதில்\n\"சோகமான நாட்களில் ஒன்று\" - ஜடேஜா ட்வீட்...\nஐபிஎல் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து...\nகோலி மீது புகார்... விசாரணை நடத்தப்படும் என பி.சி.சி.ஐ. நன்னடத்தை அதிகாரி தகவல்...\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது...\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் ��ில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/04/23/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-07-10T22:31:18Z", "digest": "sha1:TH42RZRTSHERFVTACSNWZRXZTUSQL7KZ", "length": 10191, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி உமாச்சந்திரா பிரகாஷ் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் - Newsfirst", "raw_content": "\nயாழில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி உமாச்சந்திரா பிரகாஷ் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம்\nயாழில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி உமாச்சந்திரா பிரகாஷ் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம்\nColombo (News 1st) கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஉடனடியாக தீர்வு காணப்படவேண்டிய சில விடயங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் உமாச்சந்திரா பிரகாஷ் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.\nபல்வேறு காரணங்களுக்காக வருகை தந்து தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள சுமார் 3000 பேரை கொரோனா தொற்று வழிமுறைகளை பின்பற்றி அவர்களது சொந்த இடங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்க ஆவண செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉரிய விலை கிடைக்காமையால் செய்கையாளர்கள் தமது அறுவடையை கால்நடைகளுக்கு உணவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஅரிசி, பருப்பு, ரின் மீன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நிர்ணய விலையில் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள அவர், அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nயாழ். மாவட்டத்தில் உலர் உணவு நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறும் உமாச்சந்திரா பிரகாஷ் ஜனாதிபதியின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம்\nதேர்தலை உடனடியாக நடத்தும் தேவை எழவில்லை: மயில்வாகனம் திலகராஜா கடிதம்\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு த.தே.கூ கடிதம்\nஉற்பத்திகளை விற்க முடியாத நிலையில் விவசாயிகள்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு சுரேந்திரன் குருசுவாமி கடிதம்\nவுஹான் நகரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம்\nதேர்தலை உடனடியாக நடத்தும் தேவை எழவில்லை\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு த.தே.கூ கடிதம்\nயாழ். அரச அதிபருக்கு சுரேந்திரன் குருசுவாமி கடிதம்\nஇலங்கை மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/------tamil-cinema-news--kollywood-latest85909/", "date_download": "2020-07-10T22:50:06Z", "digest": "sha1:7JVGF4L4O3SYF4GIRCVZ4PV6JZI6N3EL", "length": 5430, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nவைரலாகும் சீரியல் நடிகை சரண்யாவின் குளியல் வீடியோ| Tamil Cinema News | Kollywood Latest\nவைரலாகும் சீரியல் நடிகை சரண்யாவின் குளியல் வீடியோ\nஇந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nவித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170618-10557.html", "date_download": "2020-07-10T22:19:16Z", "digest": "sha1:WUUGSOYUMFHKCOXLT34RHZ637V7E6HAL", "length": 15859, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: ஜூரோங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 74.62% (91,692) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சீர்திருத்தக் கட்சி 25.38% (31,191) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nமார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு\nகோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. இது குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் கட்சி அலுவலகம் அருகே இரு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் சில நிமிடங்கள் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர் திடீரென அலுவலகத்தின் மீது சில பெட்ரோல் குண்டுகளை வீச���ச் சென்றனர்.\nஇந்தக் குண்டுகள் பெரும் சத்தத்துடன் வெடித்ததால் கட்சி அலுவலகத்துக்கு அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பதறியடித்து வெளியே வந்து பார்த்தனர். அதற்குள் குண்டு களை வீசியவர்கள் அங்கிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரி விக்கப்பட்டது. போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணையும் ஆய்வும் மேற் கொண்டனர்.\nஅப்பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலிசார் தற்போது பார்வையிட்டு வருகின் றனர். மர்ம நபர்கள் யார், எதற்காக குண்டுகளை வீசிச் சென்றனர், எதற்காக குண்டுகளை வீசிச் சென்றனர் என்பது தொடர்பில் விசாரணை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. பீர் புட்டியில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டு வீசப்பட்டதாகத் தெரிகிறது. இதில் கட்சி அலுவல கத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதமடைந்துள்ளது. காரின் ஓட்டுநர் காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்த வேளையில் சிலர் தங்கள் கைவரி சையைக் காட்டிச்சென்றதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nவேலை வாய்ப்பு பிரச்சினைக்குக் குரல் கொடுப்போம்: உறுதி அளிக்கும் மக்கள் குரல் கட்சி வேட்பாளர்கள்\nபினராயி: தங்கக் கடத்தலுடன் தொடர்பில்லை\nசிங்கப்பூர், மலேசியா, இந்தியா புகழ் ‘கவிவாணர்’ ஐ. உலகநாதன் காலமானார்\n‘இன, சமய விவாதங்களில் மிகுந்த கவனம் தேவை’\nகொவிட்-19 பாதிப்பு இருந்தும், வேறு காரணங்களால் 38 வயது பங்ளாதேஷ் நாட்டவர் உயிரிழப்பு\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரைய���டலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/date/2020/02/page/10", "date_download": "2020-07-10T21:17:57Z", "digest": "sha1:PDJ64C5JYPR44KNSJT4RCNMHOT6ETGLD", "length": 6455, "nlines": 97, "source_domain": "cinema.athirady.com", "title": "2020 February : Athirady Cinema News", "raw_content": "\nகுட்டி கதையில் குவிந்து கிடக்கும் சீக்ரெட்… ஃபைண்ட் அவுட் ஆன படத்தின் கதை – வீடியோ\nநெற்றிக்கண் வைத்த பிரபு தேவா…பஹிரா படத்தின் மிரட்டலான போஸ்டர்\nஇவர்தான் ‘குட்டிக்கதை’க்கு உயிர் கொடுத்தவர்…\nமுத்தம் கொடுத்த ப்ரியா, கன்னத்தை கிள்ளிய அட்லி: ;குட்டிக்கதை’ காதல்..\nசெல்ல மகனுடன் காதலர் தினம் கொண்டாடும் சுஜா வருணி….\n’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் நயன்தாரா-சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு\n“காத்துவாக்குல ரெண்டு காதல்” பண்ணும் விஜய்சேதுபதி – போஸ்டர் ரிலீஸ்\nகோவாவில் கொண்டாட்டத்துடன் துவங்கிய டாக்டர் பட ஷூட்டிங்…\nஎங்களுக்கு நடுவில் அவன்தான் படுத்து தூங்குகிறான் – மஹத் மனைவி கூறிய ரகசியம்..\nலவ் இல்லாத லவ் மேரேஜ் பண்ணினா இவ்ளோவ் பிரச்சனையா ஓ மை கடவுளே ஸ்னீக் பீக்..\nபோயி வேற வேல இருந்தா பாருங்கடா – தலைப்பாக பதிவு செய்ய சொன்ன இயக்குனர்\n’ஒரு குட்டிக்கதை’ பாடல் ஜெயில் க���ட்சியிலா\nவிஜய் ஒரு சின்ன பிள்ளை அவருக்கு எதுவும் தெரியாது: ராதாரவி பரபரப்பு பேட்டி..\nவைரமுத்துவின் ‘காதலர் தினம்’ கவிதை: இணையத்தில் வைரல்\nமீண்டும் தொடங்கும் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு: நயன்தாரா அதிர்ச்சி\nதனுஷை அசத்திய மாரி செல்வராஜ்: மீண்டும் கிடைத்த வாய்ப்பு\nவிஜய்க்கு போட்டியாக பாடலை வெளியிடும் சிம்பு: கோலிவுட்டில் பரபரப்பு..\nகிடப்பில் கிடந்த த்ரிஷா படத்துக்கு ஒரு வழியா ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\nஜீவா நடிக்கும் சீறு படத்தின் புதிய மேக்கிங் வீடியோ \n#VeyyonSilli இந்திய சினிமாவை திரும்பி பார்க்க செய்த சூரரை போற்று டீம்….\nவெய்யோன் சில்லி முழு பாடல் இதோ… லிரிகள் வீடியோவை வெளியிட்ட படக்குழு\nமொத்த ரோஜாவையும் களைச்சுடுங்க ஹேப்பியா பார்ப்போம் – ஷாலு ஷம்முன் காதலர் தின ஸ்பேஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T21:38:39Z", "digest": "sha1:SE2WUBYIAEIEWKSFT7N6ESPTJUV4N2OH", "length": 9255, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "போதை பொருள் – GTN", "raw_content": "\nTag - போதை பொருள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபோதை பொருள் துறந்து, புதுயுகம் படைத்திடுவோம் – யூனுஸ் பாத்திமா சுமைமா…\nஇவ் உலகில் இறைவனால் இயற்கையாக சில படைப்புக்கள், பொருட்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.வல்வெட்டித்துறையில் போதை பொருள், பணம் மோட்டார் சைக்கிள் மீட்பு…\nயாழ்.வல்வெட்டித்துறை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழிலிருந்து கஞ்சா போதை பொருள் கடத்தியர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஐந்து இளைஞர்கள் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெருவில் போதைப் பொருளை கடத்தலைக் கட்டுப்படுத்த 60 நாள் அவசர நிலை பிரகடனம்…\nபெருவில் போதைப் பொருளை கடத்தலைக் கட்டுப்படுத்தும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டையில் குடும்ப பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் கொள்ளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் போதை பொருள் பாவனை அதிகம் – காவல்துறை அசமந்த போக்கு என வடமாகாண சபை குற்றசாட்டுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போத��� பொருள் கடத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்… July 10, 2020\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு.. July 10, 2020\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் July 10, 2020\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு July 10, 2020\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-07-10T22:31:13Z", "digest": "sha1:MY76U5F6TVCI5JIPRZLCJUK4FHU5M3SR", "length": 9114, "nlines": 196, "source_domain": "ippodhu.com", "title": "இந்த மக்களின், இந்த மண்ணின் ஊடகம். இப்போது டாட் காம் - உண்மையாக; உங்களுக்காக. - Ippodhu", "raw_content": "\nஇந்த மக்களின், இந்த மண்ணின் ஊடகம். இப்போது டாட் காம் – உண்மையாக; உங்களுக்காக.\nஆதார் -பான்கார்ட் எண்களை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்தது மத்திய அரசு\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n மாதவிடாய் எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஇதையும் பாருங்கள் : தொடரும் தீண்டாமை\nஇதையும் பாருங்கள் : #StopSterlite: “ச���த்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் போராட்டம் இது”\nPrevious articleதொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்ஃபோன் திரைகளால் குழந்தைகளுக்கு பாதிப்பு – மிக்ஸிகன் பல்கலைக்கழகம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t161631-topic", "date_download": "2020-07-10T23:28:32Z", "digest": "sha1:TFTFV57I2XCZYGHYNNJ2B57WNZ7EM25R", "length": 31894, "nlines": 310, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பராமரிப்பு பணிகள் முடிந்தனவா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய ��ெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –\n» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm\n» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி\n» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\n» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\n» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» பாட்டி வைத்தியம் - கஷாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» ரான்ஹாசன் ஜூனியர் 1\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்\n» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\n» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்\n» 'ஐ லவ் யூ மாமியார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nGoogle input Tool சரி செய்தார்களா\nLike - Dislike வசதியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். ஈகரைக்கு ஸ்பெசலாக பராமரிப்பு.\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\nஆனால் google இன்புட் tools சரி செய்த மாதிரி தெரியவில்லை.\nஇரு ஜன்னல்கள் திறந்து வைத்தே பதிவுகள் செய்கிறேன்.\nLike -விருப்பம் முன்பே இருந்த சங்கதி( feature)தான்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\nLike விருப்பம் முன்னரே இருந்ததுதான்.\n22 ஜூன் இல் இருந்து சேர்க்கப்பட்டுள்ளது.\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\nஆனால் google இன்புட் tools சரி செய்த மாதிரி தெரியவில்லை.\nஇரு ஜன்னல்கள் திறந்து வைத்தே பதிவுகள் செய்கிறேன்.\nLike -விருப்பம் முன்பே இருந்த சங்கதி( feature)தான்.\nஓ... அப்போ நன்றாக காற்று வரும்....\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\n22 ஜூன் இல் இருந்து சேர்க்கப்பட்டுள்ளது.\nஆனால், எனக்கு எதுவும் வரவில்லையே....\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\nஆனால் google இன்புட் tools சரி செய்த மாதிரி தெரியவில்லை.\nஇரு ஜன்னல்கள் திறந்து வைத்தே பதிவுகள் செய்கிறேன்.\nLike -விருப்பம் முன்பே இருந்த சங்கதி( feature)தான்.\nஓ... அப்போ நன்றாக காற்று வரும்....\nஎங்கள் வீட்டில் எப்போதுமே நல்ல வெளிச்சம் /காற்று.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\n22 ஜூன் இல் இருந்து சேர்க்கப்பட்டுள்ளது.\nஆனால், எனக்கு எதுவும் வரவில்லையே....\nஎல்லோருக்கும் எப்போதும் எல்லாமும் கிடைக்காது. யாருக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை ஆண்டவன் நிச்சயிப்பான் ---இப்பிடி சினிமா வசனம் கேட்டதாக நினைப்பு.\nஸ்மய்லி உங்களுக்கு கை வந்த கலை..\nஈகரையில் இல்லாவிட்டாலும் தேடி பிடித்து போட்டு அசத்துபவர் நீர்,\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\nஎங்கள் வீட்டில் எப்போதுமே நல்ல வெளிச்சம் /காற்று.\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\nஎல்லோருக்கும் எப்போதும் எல்லாமும் கிடைக்காது. யாருக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை ஆண்டவன் நிச்சயிப்பான் ---இப்பிடி சினிமா வசனம் கேட்டதாக நினைப்பு.\nஸ்மய்லி உங்களுக்கு கை வந்த கலை..\nஈகரையில் இல்லா��ிட்டாலும் தேடி பிடித்து போட்டு அசத்துபவர் நீர்,\nஆமாம். இப்போதும் அதே வேலை தான் செய்கிறேன். HTML code என்பதால் இன்னும் சிரமமாய் உள்ளது. ஸ்மைலி இல்லாமல் பதிவு நிறைவடைய மாட்டேன்கிறது.\nஎல்லோருக்கும் எப்போதும் எல்லாமும் கிடைக்காது - இதற்கு கூடவா.....\nஅதுசரி, தமிழில் தட்டச்சு செய்கிறீர்களே.... எப்படி\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\nvimandhini wrote: அதுசரி, தமிழில் தட்டச்சு செய்கிறீர்களே.... எப்படி\nஅது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை.gmail இல் input tool --இங்கிலீஷ் /தமிழ் /தேவநாகரி எதை வேண்டுமானாலும் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம் .உறவினர்களுடன் கவிதை பரிமாறல் ஜிமெயில் மூலம்தான்.அதையே பின்பற்றி ஈகரை பதில்களை கம்போஸ் பண்ணி ஈகரை பதிவு பெட்டியில் பதிக்கவேண்டியதுதான்.\nவடநாடு சென்ற புதிதில் filter காபிக்கு ஏங்குவோம்.அங்கு தேநீர்தான் கிடைக்கும். பழக்கப்படுத்திக்கொண்டோம்.அதேபோல்தான் இதுவும் .முன்பு கஷ்டமில்லாமல் நேரிடையாக பதிவிட்டோம்..இப்போது gmail -காபி பிறகு ஈகரை பெட்டியில் ஓட்டுதல்.\nமுன்பெல்லாம் ஸ்ரீ மிட்டாய் சென்று இனிப்புகள் உண்போம்.இப்போதெல்லாம் கோவிட் காரணமாக அந்த இனிப்புகள் swiggy மூலம் வீட்டில் கிடைக்கின்றது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\n[You must be registered and logged in to see this link.] wrote: அது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை.gmail இல் input tool --இங்கிலீஷ் /தமிழ் /தேவநாகரி எதை வேண்டுமானாலும் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம் .உறவினர்களுடன் கவிதை பரிமாறல் ஜிமெயில் மூலம்தான்.அதையே பின்பற்றி ஈகரை பதில்களை கம்போஸ் பண்ணி ஈகரை பதிவு பெட்டியில் பதிக்கவேண்டியதுதான்.\nவடநாடு சென்ற புதிதில் filter காபிக்கு ஏங்குவோம்.அங்கு தேநீர்தான் கிடைக்கும். பழக்கப்படுத்திக்கொண்டோம்.அதேபோல்தான் இதுவும் .முன்பு கஷ்டமில்லாமல் நேரிடையாக பதிவிட்டோம்..இப்போது gmail -காபி பிறகு ஈகரை பெட்டியில் ஓட்டுதல்.\nமுன்பெல்லாம் ஸ்ரீ மிட்டாய் சென்று இனிப்புகள் உண்போம்.இப்போதெல்லாம் கோவிட் காரணமாக அந்த இனிப்புகள் swiggy மூலம�� வீட்டில் கிடைக்கின்றது.\nஎப்படியோ, சுலபமாய் இல்லாவிட்டாலும் தமிழிலேயே வருகிறீர்கள்\nRe: பராமரிப்பு பணிகள் முடிந்தனவா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சா��ுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/arivipukal-notification/", "date_download": "2020-07-10T22:01:43Z", "digest": "sha1:ON5PNDBAZO2NG5ZR7W4OMY3FPPKQUOWA", "length": 9077, "nlines": 117, "source_domain": "jobstamil.in", "title": "அறிவிப்புகள் (Notification) Archives - Jobs Tamil", "raw_content": "\nஇந்தியா முழுவதும் இந்திய எரிசக்தி திறன் அமைப்பில் வேலைவாய்ப்பு 2020\n12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளோமா, இளங்கலை பட்டம், எம்பிஏ, சிஏ, எல்எல்பி, பிஇ / பி.டெக், படித்தவர்களுக்கு இந்தியா முழுவதும் அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020 பணிகளின் எண்ணிக்கை, எழுத்துத்தேர்வு தேதி, உடற்தகுதி தேர்வு தேதி, நேர்க்கானல் தேர்வு தேதி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.…\nதமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2020 Tamilnadu Rural Development & Panchayat Raj Department வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், சுகாதாரம், திறன் மேம்பாடு,…\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் ஒத்திவைப்பு\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 (SSC CHSL (10+2) 2020 Tier I Exam Postponed) 12 ஆம் வகுப்பு / அதற்கு சமமான…\n3624+ ஆசிரியர்கள் நியமனம் – தமிழக பெற்றோர் ஆசிரியர் கழகம் அறிவிப்பு\nபெற்றோர் ஆசிரியர் கழகம்/பள்ளி மேலாண்மைக்குழு தொடக்கக் கல்வி – 2019-2020-ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக…\nஇந்து சமய அறநிலையத்துறை வேலைகள் 2020 @TNHRCE\nதென்காசி இந்து சமய அறநிலையத்துறை வேலைகள் 2020 (tenkasi district Hindu aranilaya thurai. மடப்பள்ளி, உள்முறை பரிசாரகர், திருமாலை / மாலைக்கட்டி, துணை கோயில் பூசாரி பணியாளர்களை…\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nவட்டாட்சியர் அலுவலகத்தில் (Taluk Office) கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் அறிவிப்பு 2020. Revenue திருமயம், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு. District Taluk Office…\nTNPSC 2020 தோ்வுகள் குறித்த அறிவிப்புகள் (Annual Planner)\nTNPSC Annual Planner 2020 டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர திட்டம் 2020 அறிவிப்பில் இது VAO, குரூப் I, குரூப் II, குரூப் III, குரூப் IV, ஒருங்கிணைந��த…\nNEET 2020 மருத்துவப் படிப்பு தகுதித் தேர்விற்கான அறிவிப்பு\nமருத்துவப் படிப்பு தகுதித் தேர்வு 2020 பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேசிய சோதனை நிறுவனம் (National Testing Agency-NTA).நீட் (யுஜி) NEET Exam National Eligibility-cum-Entrance Test…\nதினமும் 45-60 நிமிடங்கள் உடற்பயிற்சி உயா் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை – UGC அறிவிப்பு\nUGC University Grants Commission NEWS Updates – தினமும் 45-60 நிமிடங்கள் உடற்பயிற்சி உயா் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை – UGC அறிவிப்பு வரும் ஆண்டு…\nECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nNSCL தேசிய விதை கூட்டுத்தாபனத்தில் வேலை 2020\nவடக்கு ரயில்வேயில் நேர்முகத்தேர்வு 2020\nவிசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலைகள் அறிவிப்பு\nஇந்திய நாடாளுமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2104314", "date_download": "2020-07-10T23:58:17Z", "digest": "sha1:U33DRQCCGUWBH4EMDKVHFLR7H365YLNC", "length": 5587, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:38, 13 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்\n150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nDisambiguated: அமெரிக்கா, தீ, கலைச்செல்வன்\n14:54, 3 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n13:38, 13 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Disambiguated: அமெரிக்கா, தீ, கலைச்செல்வன்)\n* [[1275]] - [[சீனா|சீன]] வானியலாளர்கள் முழுமையான [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணத்தை]] அவதானித்தனர்.\n* [[1351]] - [[சியாம்|சி��ாமின்]] மன்னராக [[ராமாதிபோதி]] முடி சூடினார்.\n* [[1493]] - கடலோடி [[கொலம்பஸ்]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார்.\n* [[1519]] - [[ஹேர்னான் சோர்ட்டேஸ்]] [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினான்.\n* [[1665]] - [[இங்கிலாந்து]] மன்னன் [[இரண்டாம் சார்ல்ஸ்]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான்.\n* [[1877]] - [[பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கி]]யின் ஸுபான் லேக் பலே நடனம் [[மாஸ்கோ]]வில் முதற் தடவையாக மேடையேறியது.\n* [[1882]] - [[பிரித்தானியா]]வின் முதலாவது [[மின்சாரம்|மின்சார]] [[டிராம் வண்டி]] கிழக்கு [[லண்டன்|லண்டனில்]] ஓடவிடப்பட்டது.\n* [[1894]] - [[ஷங்காய்|ஷங்காயில்]] ஏற்பட்ட பெரும் [[நெருப்பு|தீ]]யில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாயின.\n* [[1899]] - [[குயீன்ஸ்லாந்து|குயீன்ஸ்லாந்தில்]] இடம்பெற்ற பெரும் [[சூறாவளி]]யினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n* [[1908]] - [[ஒகைய்யோ]]வில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.\n* [[1941]] - [[லூட்விக் குயிட்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1858]])\n* [[1952]] - [[சார்ள்ஸ் ஷெரிங்டன்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1857]])\n* [[2005]] - [[உயிர்நிழல் கலைச்செல்வன்|கலைச்செல்வன்]], [[உயிர்நிழல்]] ஆசிரியர்\n== சிறப்பு நாள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:59:30Z", "digest": "sha1:2ALT2Q2ATBBXO6QJIQ7CFGMSIMA5P5CO", "length": 13612, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம் (Lalbhai Dalpatbhai Museum) சுருக்கமாக எல்.டி அருங்காட்சியகம், இந்தியாவின் குஜராத் அகமதாபாத்தில் உள்ள பண்டைய மற்றும் சமகால நாணயங்களின் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் இந்திய சிற்பங்கள், வெண்கலங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள், வரைபடங்கள், சிறிய அளவிலான ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மணி வேலைப்பாடுகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [1]\nகுஜராத் பல்கலைக்கழகம் எதிரில், நவரங்கபுரா, அகமதாபாத், இந்தியா 380009\n6 கலை குறிப்பு நூலகம்\n1956 ஆம் ஆண்டில் தொடங்கப்பட��ட காலம் முதல் லால்பாய் தல்பத்பாய் இந்தியவியல் நிறுவனம் பல்வேறு வகையான அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கலைப்பொருட்களை சேகரித்து பாதுகாத்து வருகிறது, அவற்றில் சில லல்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் உருவாவதற்கு காரணமான இரண்டு குறிப்பிடத்தக்க நபர்களாக ஒரு துறவி மற்றும் அறிஞரான முனி புன்யவிஜயாஜி மற்றும் மற்றும் அனைவரும் அறிந்த அகமதாபாத்தின் தொழிலதிபரான ஷெத் கஸ்தூர்பாய் லால்பாய் ஆகிய இருவரையும் கூறலாம். பல ஆண்டுகளாக அதன் கலைப்பொருள்களின் சேகரிப்புகள் வளர்ந்து வந்த நிலையில் அறங்காவலர் குழு (லால்பாய் தல்பத்பாய் பாரதிய சமஸ்கிருதி வித்யமந்திர்), அதன் சேகரிப்பை காட்சிப்படுத்துவதற்காக ஒரு தனி அருங்காட்சியகம் தேவை என்பதை நன்கு உணர்ந்தது. இதன் விளைவாக, தற்போதுள்ள நிறுவனத்தின் கட்டிடத்திற்கு அருகில் ஒரு புதிய அருங்காட்சியக கட்டிடம் கட்டப்பட்டது, இது சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பால்கிருஷ்ண தோஷி அவர்களால் வடிவமைக்கப்பட்டதாகும். புதிய அருங்காட்சியக கட்டிடத்தில் உள்ள கலைப் பொருள் சேகரிப்புகள் 1984 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது [2]1985 ஆம் ஆண்டில் பிரஜ்குமார் நேரு (குஜராத் ஆளுநர்) அவர்களால் முறையாக திறந்து வைக்கப்பட்டது.\nலால்பாய் தல்பத்பாய் பாரதிய சமஸ்கிருதி வித்யமந்திரின் லால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம் அகமதாபாத்தில் உள்ள லால்பாய் தல்பத்பாய் இந்தியவியல் நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது. இது நகரின் மேற்கு பகுதியில் ஒரு பரந்த வளாகத்தில் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களைக் கொண்ட ஒரு பகுதியிலும், குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் லால்பாய் தல்பத்பாய். பொறியியல் கல்லூரிக்கு அருகிலும் அமைந்துள்ளது.\nஇது ரயில் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், விமான நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. எனவே, அகமதாபாத் நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த அருங்காட்சியகத்திற்கு எளிதாக வர முடியும்.\nஇந்த அருங்காட்சியகம் திங்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். [3]\nபுகழ்பெற்ற நன்கொடையாளர்களின் பங்களிப்பின் காரணமாக அருங்காட்சியகத்தில் பல காட்சிப்பொருள்கள் சேர்ந்துள்ளன. அந்த பங்களிப்பாளர்களின் பங்களிப்பிற்கு ஒப்புகை செய்வதற்கும், அவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்துவதற்கும், அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காட்சியகங்கள் மற்றும் பிரிவுகள் பெயரிடப்பட்டுள்ளன. அவை (1) முனி புன்யவிஜயாஜி காட்சிக்கூடம் (2) மாதுரி டி. தேசாய் காட்சிக்கூடம் (3) கஸ்தூர்பாய் லால்பாய் இந்திய வரைபடங்களின் தொகுப்பு (4) லீலாவதி லால்பாய் மர வேலைப்பாடுகளின் தொகுப்பு (5) அரவிந்த் லால்பாய் தொகுப்பு (6) பிரியகந்த் டி. முன்ஷா நாணயவியல் காட்சிக்கூடம் (7) கோபி-ஆனந்த் மணி வேலைப்பாடுகள் தொகுப்பு என்பனவாகும்..\nஅருங்காட்சியகத்தின் மிதமான பாதுகாப்பு ஆய்வகத்தில் காகிதத்தில் சிறிய அளவிலான ஓவியங்களை பாதுகாப்பதற்கான வசதிகள் உள்ளன. கல் சிற்பங்கள் மற்றும் உலோகப் பொருட்களை சுத்தம் செய்து பாதுகாக்கும் பணி இங்கு மேற்கொள்ளப்படுகிறது. [1] [2]\nஇந்த அருங்காட்சியகத்தில் கலை குறிப்பு நூலகம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக வெளியான அரிய நூல்கள் உள்ளிட்ட பல நூல்கள் இங்கு உள்ளன. [1]\nஎல்.டி மிஅருங்காட்சியக அண்ட்ராய்டு மொபைல் பயன்பாடு\nஎல்.டி அருங்காட்சியக பிளாக்பெர்ரி மொபைல் பயன்பாடு\nடைம்ஸ் ஆஃப் இந்தியா : ஏ.எஸ்.ஐ கடன் பெற லல்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம்\nடி.என்.ஏ செய்தித்தாள் : கலை மற்றும் பண்பாடு குறித்த எல்.டி. அருங்காட்சியக விரிவுரைத் தொடர் - டாக்டர் கௌரி பரிமூ கிருஷ்ணன்\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\nஇந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2020, 05:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-11T00:04:31Z", "digest": "sha1:FSRKSY3PIN5AT3DNCUP57MOP6NRRYAKB", "length": 5579, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டுநர் (பொருள் நோக்கு நிரலாக்கம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கட்டுநர் (பொருள் நோக்கு நிரலாக்கம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொருள் நோக்கு நிரலாக்கத்தில், கட்டுநர் என்பது ஒரு பொருள் உருவாக்கப்படும் போது கூப்பிடப்படும் ஒரு விசேட செயலி ஆகும். இது பொருளைப் பயன்படுத்ததக்கவாறு ஆய்த்தங்களைச் செய்யும். பொதுவாக இது காரணிகளை உள்ளெடுத்து, பொருளுக்கு தேவைப்படும் மாறிகளை நிறுவும்.\nஇது கணிமை குறித்த ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Aadhitharajan", "date_download": "2020-07-10T23:12:36Z", "digest": "sha1:CV4JRQ3BRF2XQF6OAZCOHHHLTPUO5X5G", "length": 13570, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Aadhitharajan - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3 உருவாக்கிய கட்டுரைகளின் பட்டியல்\nவாருங்கள், Aadhitharajan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அற���முகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:27, 5 சூலை 2016 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nஉங்கள் பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. புதிதாக வந்து வானியல் தொடர்பாக கட்டுரைகள் பல எழுதுவது மகிழ்ச்சி. மேலும் தங்கள் வியக்கும் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள். -- மாதவன் ( பேச்சு ) 16:39, 15 ஆகத்து 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:39, 26 ஆகத்து 2016 (UTC)\nநான் உருவாக்கிய பக்கங்களின் பட்டியலை காண்பது எப்படி\nவணக்கம் நண்பரே, செம்மையாக விக்கியில் இயங்குவதற்கு வாழ்த்துகள். நீங்கள் புகுபதிகை செய்தபின்பு விக்கியின் மேல்பக்கத்தில் வலமிருந்து இடமாக பங்களிப்புகள் என்ற இணைப்பு இருக்கும். அதனை சொடுக்கினால், உங்களுடைய பங்களிப்பு பக்கம் திறக்கும். அப்பக்கத்தின் கீழே, தொடங்கிய பக்கங்கள் எனும் இணைப்பின் மூலம் நீங்கள் உருவாக்கிய பக்கங்களின் பட்டியலைக் காணலாம். இப்போதைக்கு இங்கு சொடுக்கினால் உங்களால் தொடங்கப்பட்ட பக்கம் கிடைக்கும். வேறு ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:39, 26 ஆகத்து 2016 (UTC)\nஉதவிக்கு மிக்க நன்றி @Jagadeeswarann99: தற்போது நகர்பேசி மூலம் பங்களிப்பதால், பல தகவல்களை கட்டுரைகளில் இணைக்க முடியவில்லை. 2ஜி இணைப்பின் வேகமும் குறைவாக உள்ளது. கணினியில் இணையம் பயன்படுத்தும் போது நான் உருவாக்கிய கட்டுரைகளை தேட உங்கள் உதவி எனக்கு உதவும். நன்றி -- Aadhitharajan (பேச்சு) 11:02, 26 ஆகத்து 2016 (UTC)\nவணக்கம், ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது இந்தக் கருவியை நிறுவிப் பயன்படுத்திப் பாருங்கள். மிகவும் பயனுள்ளது.--Kanags \\உரையாடுக 11:16, 28 ஆகத்து 2016 (UTC)\nநன்றி @Kanags: முயற்சி செய்து பார்க்கிறேன். :) முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40GB இணைய இணைப்பு பயன்படுத்தி வந்தேன். ஆனால் 4ஜி அப்கிராடு என்று சொல்லி 40GB ஐ 3GB ஆக்கிவிட்டனர். ஆதலால் புதிய இணைய இணைப்பு தேடி வருகிறேன். அதுவரை நகர்பேசியில் 2Gயில் மட்டுமே பங்களிக்க முடியும் :( அதுவரை நான் ஏதாவது தவறு செய்தால் மன்னித்து விடுங்கள். நான் தமிழ் விக்கியில் இணைந்ததில் இருந்து வழிகாட்டி வருவதற்க்கு நன்றி, Aadhitharajan (பேச்சு) 15:25, 28 ஆகத்து 2016 (UTC)\n@Kanags: இந்த பக்கத்தை \"எண்ணூர் அனல்மின் நிலையம்\" என்னும் தலைப்பிற்கு நகர்த்தி உதவுங்கள். நன்றி -- Aadhitharajan (பேச்சு) 07:05, 29 ஆகத்து 2016 (UTC)\n@Aadhitharajan: நன்றி தங்களது தகவலுக்குUthayai (பேச்சு) 14:47, 23 செப்டம்பர் 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2016, 14:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2020-07-10T23:50:58Z", "digest": "sha1:QZNLYL5BGL3W3WFSYEWKO2UBIVXC4LUQ", "length": 8129, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய ஒல்லாந்து (ஆத்திரேலியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் டாம்பியர் என்பவரால் 1699 இல் வரையப்பட்ட புதிய ஒல்லாந்தின் ஒரு பகுதியின் வரைபடம்\nபுதிய ஒல்லாந்து (New Holland, டச்சு: Nova Hollandia) என்பது ஆத்திரேலியத் தீவுக் கண்டத்திற்கு சூட்டப்பட்ட வரலாற்று நோக்கிலான பெயர். முதன் முதலில் ஆத்திரேலியாவை 1644 ஆம் ஆண்டில் ஏபெல் டாசுமான் என்ற டச்சு கடற்பயணி டச்சு மாகாணமான ஒல்லாந்தின் பெயரால் Nova Hollandia (நோவா ஓலாண்டியா) என்ற பெயரில் அழைத்தார். இப்பெயர் 180 ஆண்டுகளாக அந்நாட்டிற்கு நிலைத்திருந்தது.\nவில்லியம் டாம்பியர் (1651-1715) என்ற ஆங்கிலேய மாலுமி இப்பகுதிக்கு சென்று இப்பெயரைத் தனது ஆய்வுகளில் பயன்படுத்தியிருந்தார்[1].\n1788 ஆம் ஆண்டில் இக்கண்டத்தின் கிழக்குக் கரையில் நியூ சவுத் வேல்சில் ஆங்கிலேயக் குடியேற்றம் துவங்கிய காலத்திலிருந்து நியூ சவுத் வேல்சுடன் இணைக்கப்படாத ஏனைய பகுதிகளையே புதிய ஒல்லாந்து என்ற பெயரில் அழைத்தனர். இதனால் இப்போதைய மேற்கு ஆத்திரேலியாவே புதிய ஒல்லாந்து என்ற அழைக்கப்பெற்றது.\nமத்தியூ பிலிண்டேர்சு (1774-1814) முழுக்கண��டத்திற்கு ஆசுத்திரேலியா என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் எனக் காலனித்துவ அரசிற்குப் பரிந்துரைத்தார். இப்பரிந்துரை அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படாவிடினும், பின்னர் 1824 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தினால் ஆசுத்திரேலியா என்ற பெயர் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nநெதர்லாந்தில் 19ம் நூற்றாண்டின் இறுதிவரையில் இக்கண்டம் Nieuw Holland என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:32:08Z", "digest": "sha1:ASVQ7BQRISGT5R2FW2R3NOPBUOIEMURQ", "length": 16137, "nlines": 251, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/நிறுவை மோசம் செய்தல் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\n83. நிறுவை மோசம் செய்தல்\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nஅளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.\nஅவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.\nஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.\nநிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா\nஅகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-\nஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது\n'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்\nஅது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.\nஅவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.\nவரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.\nநம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், \"அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே\" என்று கூறுகின்றான்.\nஅப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.\n(தீர்ப்புக்குரிய) அந்ந��ளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.\nபின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.\n\"எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது\" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.\nநிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் \"இல்லிய்யீ\"னில் இருக்கிறது.\n\"இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்\n(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.\n(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.\nநிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.\nஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.\nஅவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.\n(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.\nஅதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.\nஇன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.\nஅது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.\nநிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.\nஇன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.\nமேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், \"நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்\" என்றும் கூறுவார்கள்.\n(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே\nஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.\nஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.\nகாஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 06:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள��ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-10T23:40:06Z", "digest": "sha1:UFDZQE4PUU5VY3PD6ZI3E73AOEDRFUYE", "length": 86304, "nlines": 1304, "source_domain": "womanissues.wordpress.com", "title": "குளியல் | பெண்களின் நிலை", "raw_content": "\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – அவற்றைக் கட்டுப்படுத்த, குறைக்க என்ன செய்ய வேண்டும்\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – அவற்றைக் கட்டுப்படுத்த, குறைக்க என்ன செய்ய வேண்டும்\n“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்”: ஒரு ஆண், ஒரு பெண், பெற்றோர், உற்றோர் மற்றோர் ஒப்புதலுடன், திருமணம் என்ற சடங்கிற்குப் பிறகு உடலுறவு கொண்டு, வாழ்க்கை வாழ்வது, சமூகத்தில், உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடந்து வந்துக் கொண்டிருக்கின்றன. “குடும்பச் சட்டங்கள்” அப்படித்தான் உருவாகின, இன்றும் தொடர்ந்து அமூலில் இருந்த் கொண்டிருக்கின்றன. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று பெண்கள் வாழ வேண்டும் என்பது ஆணாதிக்க விதிகளால் ஏற்பட்டதல்ல. பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றா நோக்கில் உருவாக்கப் பட்டது. பெண்ணை எல்லாவிதங்களில் கல்லாக இருந்து தாங்கிக் கொண்டு, புல்லாக இருந்து வளைந்து கொண்டு மனைவியை அனுசரித்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் அது சொல்லப்பட்டது. அதாவது, பெண்மை எப்படியாகிலும் காக்கப்படவேண்டும் என்பது தான் கொள்கையாக இருந்தது. ஆனால், இக்காலத்து பெண்கள் நாங்கள் எங்கள் விருப்பப்படி, உரிமைகள் உள்ளபடி, நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்து கொண்டிருப்போம், தொழில் ரீதியில் அவையெல்லாம் அத்யாவசியமாகிறது, தேவையாகிறது என்றெல்லாம் கூட நியயப் படுத்தி செய்யும் போது, “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று தான் கணவன்மார்கள் தள்ளப்படுகிறார்கள்\nபெண்மையை போற்றிக் காக்க, பல்விதமான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ஏற்படுத்தியது ஏன்: மனித இனம் உருவாக்கம், பெருக்கம், வளர்ச்சி முதலியன மாற்றும் உலகவாழ்க்கையே பெண்ணினால் கட்டுப்படுத்தப் பட்டு வருகிறது. இதனால், தான் எல்லா சமூகங்களும் பெண்மையை போற்றிக் காக்க, பல்விதமான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ஏற்படுத��தின. குறிப்பாக, அவளது கற்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் குடும்பம், சமூகம், நாடு என்று சிரத்தையோடு இருந்து செயல்பட்டன. கிரியைகள் மற்றும் சடங்குககளும் அவ்வாறே ஏற்படுத்தப் பட்டன. நவீனகாலத்தில் அவையெல்லாம், பெண்களை அடிமைப்படுத்த உருவாக்கப் பட்டன, என்று விளக்கம் அளிக்கப்படுகின்றன. ஆனால், பெண்மை சீரழிந்து கொண்டிருக்கிறது, அதனை எப்படி கட்டுப் படுத்துவது என்பது பற்றி அத்தகைய பெண்ணியப் பெண்டுகள் நினைப்பதாகத் தெரியவில்லை.\nஇந்திய பெண்கள் கற்புடன் இருப்பதை எதிர்பார்க்க முடியாது என்ற போது, பெண்களுக்கு ஏன் கோபம் வரவில்லை, போராடவில்லை: கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பெண்கள் முறையாக ஆடை அணியவேண்டு எனும்போது, அதன், அர்த்தத்தைப் புரிந்தும், புரியாதது மாதிரிக் கொண்டு, நவீன பெண்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனித உரிமைகள் போராளிகள் போன்றோர் பொரிந்து தள்ளினர். ஆனால், பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்று போராட வில்லை. இந்தியா டுடே, செக்ஸ்-சர்வே செய்து, இந்திய பெண்கள் கற்புடன் இருக்கவில்லை, திருமணத்திற்கு முன்பாகவே செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர், திருமணம் ஆனபின்பும், மற்ற ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர், நவீன பெண்கள் இவற்றையெல்லாம் தவறாகக் கொள்வதில்லை என்றெல்லாம், அட்டவனைப் போட்டுக் காட்டியபோதும், என்னடா அல்லது என்னடி பெண்மையை இப்படி கேவலப்படுத்துகிறார்களே என்று கவலைப்படவில்லை. மாறாக, குஷ்பு போன்ற பெண்ணிய பிருகஸ்பதிகள், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்று பேசியதை, தவறில்லை என்று உச்சநீதி மன்றமும், வழக்குகளைத் தள்ளுபடி செய்தது, கற்புக்கு வெற்றியா-தோல்வியா என்று சொல்ல முடியவில்லை.\nசேர்ந்து வாழும் ஆண்–பெண் வாழ்க்கையும், விபரீத சந்ததியினரும்: பிறகு, திருமணம் போன்ற சடங்குகள்-பந்தங்கள்-பந்தங்கள்-கட்டுப்பாடுகள் இல்லாமல், சேர்ந்து வாழும் வாழ்க்கைக் கூட வாழலாம் என்று பேச ஆரம்பித்து விட்டனர். அவ்வாறே அவர்கள் வாழ்ந்து காட்டுகின்றனர். அதாவது, ஒரு ஆண், ஒரு பெண் என்ற நியதி இல்லை, ஒரு ஆண்-பல பெண்கள்; ஒரு பெண்-பல ஆண்கள் என்று சேர்ந்து வாழலாம், பிரியலாம் என்ற முறை “வாழ்ந்து-கெட்டவர்கள்” என்ற பிரிவினரால் அங்கீகரிக்கப்பட்டு, பரிந்துரைக்கப் படுகிறது. இப்பிரிவினரில் பெரும்பாலோனோர் வாழ்க்கையில், குறிபாக தாம்பத்தியத்தில் தோல்வியடைந்த நடிகர்-நடிகைகள், சமுதாய-உச்சத்தில் இருக்கும் அறிவிஜீவிகள் போன்றோர்தான் உள்ளனர். இத்தகைய உடலுறவுகளில் முன்னர் மற்றும் பின்னர் பிறந்த குழந்தைகளின் கதி என்ன என்பதனை அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது, யார் தந்தை, யார் தாய் என்பதனை ஆவணங்களில் எப்படி குறிப்பிடுவார்கள், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள நிகழ்வுகளில் எப்படி தம்மை அடையாளப் படுத்திக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. பணக்காரர்களுக்கு இதைப் பற்றி கவலையில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளின் நிலை என்னாகும் என்பது பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன: 1960கள் என்று ஏன் குறிப்பிடப்பது என்றால், அக்காலத்தில் திமுக என்ற திராவிட கட்சி பலமாகி, ஆட்சியில் அமர்ந்தது. ஆட்சிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் [The Hindu Marriage Act] திருத்தம் கொண்டு வந்து, செல்லுபடியாகாத “சுயமரியாதைத் திருமணம்” மரியாதைப் பெற்றது. இதனால், அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள் முத்லியோரும் சமூகத்தில் மரியாதை பெற்றனர். 1960-70, 1970-80, 1980-90, 1990-2000, 2000-2010 என்று பார்த்தால், ஆண்-பெண் உறவுகள் எப்படி சீரழிந்தன என்பதை கண்டு கொள்ளலாம். மேனாட்டு கலாச்சாரம்-நாகரிகம் தாக்கம் என்பது மட்டுமல்லாது, பெண்கள் உரிமைகள் என்று பெண்கள், எல்லகளை மீறியதும் காரணமாக அமைந்தது. அதே காலத்தில், சினிமா, நாளிதழ்கள், பத்திரிக்கைகள் முதலியனவும் பெண்களை ஒரு அனுபவிக்கும் பொருளாக மாற்ற ஆரம்பித்தன. ஆனால், பாலியல் குற்றங்கள் நடந்தபோது, இதையே கருவியாகப் பயன்படுத்தி சமூகத்தை சாடின. பெண்களை பண்டங்களாக நினைத்து துர்பிரயோகம் செய்து வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினர்.\n1980 வரை பெண்கள் ஓரளவிற்கு நாகரிகமாக சித்தரிக்கப் பட்டு வந்தனர். ஆனால், அதற்குப் பிறகு, பெண்கள் “சந்தப் பொருளாதார” [market economy] தேவைகளுக்காக மாற்றப்பட்டனர். சேலை-ரவிக்கைகளிலிருந்து விடுபட்டு, கையில்லா ரவிக்கை, ஸ்கர்ட், குட்டைப்பாவாடை, மார்பகங்கள், இடுப்பு முதலியவற்றை தாராளமாகக் காட்ட ஆரம்பித்தனர்[1]. “காட்டும் கலையில்” [exhibitionism] போட்டிப் போட்டுக் கொண்டு பெண்மையினை நவநாகரிகமாக்கினர். சினிமாதுறை வெளிப்பாடு பற்றி சொல்லத்தேவையில்லை. “போர்னோகிராபி” [pornography] நிலையை அடந்துள்ளது. இவ்வாறு பெண்கள் ஈடுபடுகின்றனரே என்று கவலைப்பட்டாலும், அக்கருத்துகள்,\nஆணாதிக்கம் [patriarch, குலமுதலித்துவம் என்கிறார்கள் தமிழில்],\nஎன்றெல்லாம் சாடப்பட்டு அடக்கப்பட்டன. இதனால், 2010களில் அத்தகைய கருத்துகளை வெலியில் சொல்லவே பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். யாரும் கேட்பதற்கு இல்லை எனும்போது, ஆண்-பெண் உறவுகள் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாவதில் ஆச்சரியம் இல்லை ஆனால், அது சமூகத்தைக் கெடுக்கும் பெரிய அபாயமாகி விட்டது.\n: இந்திய பெண்மை தாக்கப்படுகிறது, இந்திய பெண்கள் பலவித தாக்குதல்களுக்கு உடபட்டிருக்கிறாற்கள் எனும்போது, இந்திய சமூகம் சும்மா இருக்க முடியாது. கூட்டுக் குடும்பத்தை சிதைத்த நிலையில், கணவன் மனைவி மனங்கள் இணைந்து, அன்புடன் – பாசத்துடன், சந்தோசமாக வாழ இப்பிரச்சினையுள்ள நிலையில் ஆலோசனைகள் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.\nநமது இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் பற்றிய காரணிகளை மதிக்க வேண்டும் [இதை விமர்சித்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை].\nபெற்றோர் மற்றும் பெரியவர்கள் மதிக்கப் பட வேண்டும் – பெயரன், பேத்தி [தாத்தா, பாட்டி பெயரை உடையவர்] என்பவற்றிற்கு அர்த்ததுடன் உறவுமுறைகள் இருக்க வேண்டும்.\nவேலை, பணம் சம்பாதிப்பது என்றிருந்தாலும், வார இறுதியில், குடும்பத்துடன் இருக்க வேண்டும் [கம்பெனியின் கவர்ச்சி பார்ட்டிகளில் மயங்கக் கூடாது].\nகணவன் மனைவியை, மனைவி கணவனை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், அனுசரித்துப் போக வேண்டும், உதவ வேண்டும் [பெற்றோர் மற்றோர் இல்லாத நிலையில் இவை அவசியமாகின்றன].\nநவீனத்துவத்திலும், இந்தியத்துவம் இருக்க வேண்டும் [மாறாக இந்திய எதிர்ப்பு காரணிகள் இருக்கக் கூடாது].\nசெக்யூலரிஸம் பெயரில் இந்திய மதங்கள் தாக்கப்படுவது, உரிமைகள் பெயரில் பெண்ணியம் குறைகூறப்படுவது, நவீனத்துவம் போர்வையில் சமூக தர்மங்கள் எதிர்க்கப்படுவது முதலியன தடுக்கப்பட வேண்டும் [குறிப்பாக இந்துமதத்தைத் தாக்குவது இந்திய காரணிகளை தூஷிப்பதில் வெளிப்படுகிறது].\nஇந்திய சமூக சீர்த��ருத்தம், மாற்றம் மற்றும் முனேற்றம், பாரம்பரிய பெண்ணிய காரணிகளை எதிர்ப்பதால் உண்டாகாது [இந்திய பென்களை அப்படியே அமெரிக்கப் பென்களைப் போன்று மாற்றி விட்டால் என்னாகும்\nபெண்களின் வறுமையைப் போக்க வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும். இதில் பாரம்பரிய தொழில்கள் தான் உதவும் [அதிக அளவில் உற்பத்தி மற்றும் அதிக மக்களால் உற்பத்தி இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது].\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், குழந்தை, சமூகச் சீரழிவுகள், தமிழ் பெண்ணியம், தாய், நாகரிகம், நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள்\nஅடக்கம், அழகு, ஆபாச படம், ஆபாசம், உடலுறவு, உடல், உடை, ஒருதாரம், ஒழுக்கம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலாச்சாரம், கல்வி, கள்ளக்காதலி, கவர்ச்சி, காமம், குளியல், கூடல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சட்டம், சபலம், சமரசம், சமூகச் சீரழிவுகள், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் ஊடகம், பெண், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கொடுமை, பெண்டாட்டி, பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, மகளிர் சுயஉதவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவழக்கமாக இராவணன் சட்டமீறல்களுடன் நர்ஸ் கல்லுரி நடத்தினானாம் மாணவிகள் குளிப்பதைப் பார்த்து ரசித்தானாம், பாலியல் சேட்டைகளை செய்தானாம்\nவழக்கமாக இராவணன் சட்டமீறல்களுடன் நர்ஸ் கல்லுரி நடத்தினானாம் மாணவிகள் குளிப்பதைப் பார்த்து ரசித்தானாம், பாலியல் சேட்டைகளை செய்தானாம்\nகுற்றம், குற்றம் செய்யும் தன்மை முதலியவை வளரும் விதம்: இந்தியாவில் ஜனத்தொகை பெருகுகிறது, அதனால் எல்லா தேவைகளும் அதிகரிக்கிறது. பெண்களும் வேலைக்கு என்று கிளம்பி விட்டார்கள். இதனால், பெண்களுக்கு வேண்டிய வேலைகள் பெருகுகின்றன, அத்தகைய வேலைகளுக்கு தேர்ச்சி என்றும் பயிற்சி வகுப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று ஆரம்பிக்கப் படுகின்றன. வர்த்தக மயமாக்கும் எண்ணம் இருப்பதால், இதனை வைத்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப் படுகின்றன. முதலில் பணம், பணம் சம்பாத்தியம் முதலியனத்தான் பிரதானமாக இருக்கின்றன. அதற்குப் பிறகு தான், ஒழுக்கம், சட்டங்களை மதித்தல், வரிகளைக் கட்டுதல் போன்ற எண்ணங்கள் வர்த்தகம் செய்யும் நபர்களுக்கு வருகின்றன. அப்பொழுதும், பணம் செலவழிக்காமல் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் மேலிடும் போது, சட்டமீறல்களிலும் ஈடுபடுகிறார்கள். அச்சட்டமீறல்கள் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வைத்து நடத்தப் படும் நிறுவனங்கள், காரியங்கள், என்னத்தான் சேவை, உதவி, தர்மம் என்ற போர்வைகளில் ஆரம்பித்தாலும், செயல்பட்டாலும், நாளடைவில், அவற்றிலிருந்து ரஎப்படி பணம் சம்பாதிக்கலாம், அரசு சட்டதிட்டங்களை ஏய்க்கிலாம் என்று தான் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகின்றன.\nசித்தாந்தங்கள் குற்றங்களைக் குறைக்கின்றனவா, பெருக்குகின்றனவா: குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள் சம்பந்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள் முதலியவற்றில், செக்ஸ்-தொல்லைகள், பாலியல் பலாத்காரங்கள், வக்கீர வன்புணர்வுகள் முதலியவையும் சேர்ந்து விடுகின்றன. கிருத்துவ நிறுவனங்களில் தொடர்ச்சியாக அத்தகைய சம்பவங்கள், நிகழ்வுகள் குற்றங்களுடன் நடப்பது வாடிக்கையாகி விட்டன. பெரியாரிஸம், கம்யூனிஸம் முதலியவை பெண்களுக்கு உரிமைகள் கொடுத்தன, அவர்களை அடுப்பறைகளிலிருந்து வெளியே வரச்செய்தன, அவர்களது சுதந்திரங்களைக் கொடுத்தன என்றெல்லாம் ஒரு பக்கம் வாதங்கள் வைக்கப் படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட-நாத்திக-இந்துவிரோதமான ஆட்சிமுறை, சித்தாந்தத் தாக்குதல்கள் முதலியவை நடைப் பெற்று வருகின்றன. அதனால், தார்மீக உணர்வுகள் போய்விட்டன, யாருக்கும் அடங்க வேண்டாம் என்ற வக்கிர குணங்கள் பெருகிவிட்டன, சட்டங்களை மதிக்கவும் வேண்டாம் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது, குற்றங்கள் பெருகிவிட்டன, என்ற வாத ங்களும் வைக்கப்படுகின்றன.\nசித்தாந்தவாதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டில் நடக்கும் குற்றங்கள்: குற்றவாளிகளுக்கு அதே சித்தாந்திகள், சித்தாந்த எண்ணங்கள் கொண்ட அரசியல்வாதிகள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், மேலும் சட்டதிட்டங்களை நடைப்படுத்த வேண்டியவர்கள், பெரிய இடங்களில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், முதலியோரும் இத்தகைய சித்தாந்த எண்ணங்களில் கட்டுப்பட்டுக் கிடப்பதால��, குற்றங்களிலும் பாரபட்சம் பார்க்கின்றார்கள். நீதி-நியாயம் முதலியவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை என்ற கருத்தும் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டுள்ளன, இன்னும் செய்யப் பட்டு வருகின்றன. ஊடகங்களும் அவர்களது கைகளுக்குள் இருப்பதால், அல்லது அவற்றின் சொந்தங்காரர்களாக இருப்பதால், அல்லது அத்தகைய சித்தாந்த கொள்கைகளில் கட்டுண்டுக் கிடப்பதால் அத்தகைய பாரபட்சம், ஒடருதலை பட்சம் முதலியவை சட்டமீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், குற்றங்களில் ஊறிப்போன பழக்கமான மனிதவிரோதிகள் தாம் இன்று படிப்பு, வேலை முதலிய சேவைகளை செய்யும் வித்தகர்களாக தோன்றுகிறார்கள். அவர்களால் நடத்தப் படும் நிறுவனங்களில் எவ்வாறு பெண்கள், மற்ரவர்கள் அல்லது அவர்களுக்கு வேண்டாதவர்கள், சித்தாந்தவிரோதிகள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் நடத்தப் படுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.\nசட்டவிரோதமாக மூன்று ஆண்டுகளாக நடத்தப் பட்டு வரும் “ராயல் நர்சிங் கல்லூரி”: தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு ஆசிரியர் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ராவணன்(48). இவர் காவேரி நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக “ராயல் நர்சிங் கல்லூரி” நடத்தி வருகிறார்[1]. இக்கல்லூரி நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை, இப்படி ஒரு நாளிதழ் கூறுகிறதுஆனாலும் மாணவிகள் சேர்க்கப்பட்டு கல்லூரி செயல்பட்டு வருகிறது[2]. இந்தாண்டு 36 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடத்தி வருகிறார் என்றதை எப்படி மறைக்க முடியும் பிறகு எப்படி மாணவிகளை சேர்த்து ஏமாற்ற முடியும் பிறகு எப்படி மாணவிகளை சேர்த்து ஏமாற்ற முடியும் இவற்றிற்கு ஊடகங்கள் பதிலை சொல்லவில்லை. மாணவிகள் தங்கும் விடுதி, நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனியில் உள்ள தாளாளர் ராவணன் வீட்டு மாடியிலும், வீட்டின் பின்பக்கம் உள்ள கட்டடத்திலும் செயல்பட்டு வருகிறது[3].\nஜூலையில் மாணவிகள் கொடுத்த புகார்: கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர் கல்லூரியில் பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று புகார் அளித்தனர். அதில், கல்லூரியிலும், விடுதியிலும் அடிப்படை வசதிகள் இல்லை. கல்லூரிக்கு உரிய அனுமதியும் இல்லை. மேலும், கல்லூரி ���ிடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் போது தாளாளர் எட்டிப்பார்த்து ரசிக்கிறார். விடுதி மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என கூறியிருந்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன், புகார் குறித்து விசாரிக்க வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்[4].\nகுறிப்பிட்ட மாணவி கொடுத்த புகார்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கொடி(வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் தஞ்சை தமிழ்பல்கலை போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது[5]:–நான் தஞ்சையில் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பில் சேர்ந்தேன். சேரும் போது தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்றும், மாணவிகளுக்கு பாதுகாப்பாக தங்கும் விடுதிவசதிகள் உள்ளன என்றும் கல்லூரி தாளாளர் ராவணன் (47) கூறியதை நம்பி எனது பெற்றோர் அவர்கள் விடுதியில் தங்கி படிக்க வைத்தனர். பின்னர் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் கல்லூரி எந்தவித அங்கீகாரமும் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதேபோல் விடுதி என்ற பெயரில் கல்லூரி தாளாளரின் வீட்டின் பின்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட ஒரு சிறிய அறையில் தங்க வைத்தனர். என்னுடன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் பலர் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் 17 வயது முதல் 18 வயதிற்குள்ளான மாணவிகள்.\nஜூலையில் மாட்டிக் கொண்டு ஆகஸ்டில் சிறை சென்ற இராவணன்: கடந்த ஜூலை மாதம் ஒருநாள் எங்களது கல்லூரி உரிமையாளர் ராவணன் நாங்கள் குளிக்கும் குளியறை அருகே வந்தார். அப்போது நான் அவரை மறைந்திருந்து பார்த்தேன். அவர் மாணவிகள் குளிக்கும் போது எட்டி பார்த்து கொண்டிருந்தார். அதைக்கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதன் பின்னர் எந்த மாணவி குளித்தாலும் அவர் எட்டிப்பார்ப்பதை நாங்கள் பார்த்தோம். இதை நாங்கள் வெளியில் சொன்னால் எங்களுடைய பள்ளி படிப்பு அசல் சான்றிதழ்களை எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் வெளியில் சொல்லாமல் இருந்தோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[6]. இந்த புகாரின் அடிப்படையில் தஞ்சை தமிழ்பல்கலை கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்ப���) ரத்தினாம்பாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இதையடுத்து மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் மீது பெண் வன்கொடுமை, பெண் மானபங்கம், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராவணனை 09-08-2014 அன்று கைது செய்தனர்[7].திருச்சி மத்திய சிறையில் / பாபநாசம் சிறையில் அடைக்கப்பட்டார்[8].\n[1] தினகரன், தஞ்சையில் நர்சிங் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி உரிமையாளர் கைது, 11-08-2014.\n[3] தினமணி, செவிலியர் கல்லூரித் தாளாளர் கைது, By dn, தஞ்சாவூர், First Published : 11 August 2014 01:55 AM IST\n[5] மாலைமலர், விடுதியில் மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் கைது , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10, 1:13 PM IST\n[6] தினமலர், மாணவிக்கு பாலியல் தொல்லை நர்ஸிங் கல்லூரி தாளாளர் கைது, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10, 4:20\nகுறிச்சொற்கள்:எட்டிப் பார்த்தல், கல்லூரி, குளித்தல், குளியலறை, தாதி, தாளாளர், நர்ஸ், பாத்ரூம், பார்த்தல், ராயல் நர்சிங் கல்லூரி, ராவணன், ரிஜிஸ்ட்ரர்\nஇராவணன், குளியலறை, குளியல், செவிலி, தாதி, நர்ஸ், பாத்ரூம், ராவணன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇளம்பெண் டாக்டரை காதலித்து ஆசை… இல் 70-100 பெண்களை சீரழி…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமக் கொடூரன் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவ��ளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2554336", "date_download": "2020-07-10T23:15:29Z", "digest": "sha1:IXX55LYDXU6LYXEULN2KGKC2DZRQ4L3V", "length": 15898, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கழிப்பறை கட்ட மானியம் பெறலாம்| Dinamalar", "raw_content": "\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ...\nஉத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை\nலடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ...\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட ...\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த ... 3\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் ... 2\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\nகொரோனாவை விட கடும் ஆபத்தான நோய் பரவுது: சீனா ... 4\nகாங்., லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை 3\nகழிப்பறை கட்ட மானியம் பெறலாம்\nஅன்னுார்:'கழிப்பறை கட்ட, 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், அன்னுார் ஒன்றியத்தில், கிராம ஊராட்சிகளில், சொந்த வீடு உள்ள, ஆனால் கழிப்பறை இல்லாதவர்களுக்கு, கழிப்பறை கட்ட, 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.'கழிப்பறை கட்ட விரும்புவோர், தங்களது ஊராட்சி அலுவலகத்தில், ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், வீட்டு வரி ரசீது, 100 நாள் திட்ட வேலை அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்' என ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில் வழித்தடத்தில் இன்று அதிவேக ஆய்வு\nமரக்கன்றுகள் நடவு செய்து உறுதிமொழி ஏற்ற மக்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில் வழித்தடத்தில் இன்று அதிவேக ஆய்வு\nமரக்கன்றுகள் நடவு செய்து உறுதிமொழி ஏற்ற மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/06/26040257/PCB-Seeks-Visa-Assurance-From-BCCI-For-Pakistans-Participation.vpf", "date_download": "2020-07-10T22:31:12Z", "digest": "sha1:4DRQLYPFMV7SIPKAKAJIRM5NIHJVSY4L", "length": 15810, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "PCB Seeks Visa Assurance From BCCI For Pakistan’s Participation In India-Hosted ICC Events || விசா குறித்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கேட்பதா?பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியா பதிலடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிசா குறித்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கேட்பதா\nவிசா குறித்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கேட்பதாபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியா பதிலடி\nஇந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விசா பிரச்சினை எதுவும் இருக்காது என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2021-ம் ஆண்டிலும், ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டிலும் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் ‘யூடியூப்‘ சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் நடைபெற இருக்கும் இரண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்க விசா பெறுவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று இந்திய அரசிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை பெற்று தர வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) நாங்கள் கேட்டு இருக்கிறோம்.\nஏனெனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல��லியில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க 2 பாகிஸ்தானியர்களுக்கு இந்திய அரசு அனுமதி மறுத்து இருந்தது‘ என்று தெரிவித்து இருந்தார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசின் தலையீடு எதுவும் இருக்கக்கூடாது என்று ஐ.சி.சி. விதிமுறையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த விதிமுறை கிரிக்கெட் வாரியங்களுக்கும் பொருந்தும். எனவே கிரிக்கெட் வாரியங்கள் அரசின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது. ஐ.சி.சி.யில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நலனுக்கு எதிராக செயல்படும் தனிப்பட்ட சிலரின் ஏஜெண்டாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுவதை உணர்ந்து கொள்வதுடன், அதனை நிறுத்தி கொள்வதற்கும் இது சரியான தருணமாகும்.\nபாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டத்துக்கு புறம்பான ஊடுருவல் எதுவும் இருக்காது என்றோ அல்லது போர் நிறுத்த மீறல் எதுவும் நடக்காது என்றோ அல்லது பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய மண்ணில் எந்தவித பயங்கரவாத செயலும் அரங்கேற்றப்படாது என்றோ அல்லது பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய மண்ணில் எந்தவித பயங்கரவாத செயலும் அரங்கேற்றப்படாது என்றோ அல்லது புல்வாமா போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது என்றோ பாகிஸ்தான் அரசிடம் இருந்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் பெற்று பாகிஸ்தான் கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம் கொடுக்குமா அல்லது புல்வாமா போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது என்றோ பாகிஸ்தான் அரசிடம் இருந்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் பெற்று பாகிஸ்தான் கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம் கொடுக்குமா\nஎல்லையில் நிலவும் பிரச்சினை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் இடையே சுமூக உறவு இல்லை என்பதால் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இருநாட்டு அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் போட்டி தொடர் எதுவும் நடைபெறவில்லை. ஐ.சி.சி. போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: இன்று விசாரணையை தொடங்குகிறது சிபிஐ\nஇந்தியாவை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ இன்று இன்று விசாரணையை தொடங்குகிறது\n2. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்\nபதற்றம் தணிந்த பிறகு லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\n4. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்ந்துள்ளது.\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.\n1. சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 அதிகாரிகள்\n2. கொரோனா தடுப்பு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை\n3. தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமீறியதாக ரூ.17.66 கோடி அபராதம் விதிப்பு\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது\n5. உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n1. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் போட்டி மழை பாதிப்புடன் தொடங்கியது\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 204 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஹோல்டர் 6 விக்கெட் வீழ்த்தினார்\n3. டோனி ஓய்வு பெற திட்டமா\n4. ‘ஐ.பி.எல். கிரிக்கெட் இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ கங்குலி பேட்டி\n5. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/lawrence-donation-money-reaches-corona-workers.html", "date_download": "2020-07-10T21:41:35Z", "digest": "sha1:EZXF66WRSVXQ6I2KTIOC2XAJP62BH73U", "length": 8534, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Lawrence Donation Money Reaches Corona Workers", "raw_content": "\nதூய்மை பண்ணியாளர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பிய லாரன்ஸ் \nதூய்மை பண்ணியாளர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பிய லாரன்ஸ் \nடான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு நாயகனாக தன்னை உருவாக்கிக்கொண்டு பின்னர் முனி,காஞ்சனா படங்களின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ்.இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து வரும் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கிவருகிறார்.இதனை தொடர்ந்து இவர் சந்திரமுகி 2,மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.\nகொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறையினர்,முதல்வர் நிவாரண நிதி,பிரதமர் நிவாரண நிதி என்று ஏற்கனவே லாரன்ஸ் ரூ.3 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கியிருந்தார்.தற்போது கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் திரு ராகவா லாரன்ஸ் தனது சம்பளத்தில் ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிக்குமாறு கடந்த மாதம் கேட்டிருந்தார்.\nஅவரது வேண்டுகோளுகினங்க தயாரிப்பாளர் தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதனை அடுத்து லாரன்சிரங்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nதூய்மை பண்ணியாளர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பிய லாரன்ஸ் \nநல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் \nதுருவ நட்சத்திரம் குறித்த சூப்பர் அப்டேட் \n“அவள் கள்ளக்காதலை தவிர்த்ததால் கொலை செய்தேன்” - கொலையாளி வாக்குமூலம்\n21 வயது சரவணன்.. 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரம்..\n அரசியல் முதல் உயிரிழப்பு வரை கடந்து வந்த பாதை..\n\"என் அன்புச் சகோதார அன்பழகா இனி என்று காண்போம் உன்னை இனி என்று காண்போம் உன்னை\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்\nகொரோனா காலம்.. பாலியல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு\n“காதல் திருமணத்தை” இளைஞர்களை விட, இளம்பெண்களே விரும்புகின்றனர்\nவேறு சாதியினரை காதலித்து கர்ப்பமான மகள் பெற்றோரே மகளை கொன்ற கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/master-co-producer-special-vijay-birthday-poster.html", "date_download": "2020-07-10T21:53:03Z", "digest": "sha1:SCZTC3JUB57KUCW6MYYKBLQUCHTYG63J", "length": 8730, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Master Co Producer Special Vijay Birthday Poster", "raw_content": "\nதன்னை தானே செது���்கிகொண்ட தளபதி மாஸ்டர் படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர்\nதளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிட்ட புகைப்படம்.\nதமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஹீரோவாக இருந்து வருகிறார். தளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அட்வான்ஸ் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர் பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ.\nXB பிலிம்ஸுடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தான் மாஸ்டர் படத்தை தயாரித்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் உள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது.\nகொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தளபதி விஜய் கூறினாலும், ரசிகர்கள் கேட்பார்களா....\nஇணையத்தை அசத்தும் கோமாளி நடிகையின் ஒர்க்கவுட் வீடியோ \nகுழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த ஆல்யா மானசா \nSTR பட இயக்குனருடன் இணைவாரா யஷ் \nTRP-யில் சாதனை படைத்த விஜய் படம் \nவழக்கமான போக்குவரத்திற்கு சென்னையில் அனுமதியில்லை\nநடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..\nசென்னையிலிருந்து வெளியேறத் துடிக்கும் பொதுமக்கள்\n“நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும்” - பிரதமர் மோடி\nசாதிய கருத்து.. போலீஸ் கவனிப்பு.. டிக்டாக்கை விட்டு வெளியேறும் ஜி.பி முத்து..\nசென்னையில் கொரோனாவால் இன்று 27 பேர் பலி\nஊரடங்கில் உங்களுக்கு மன அழுத்தமா சென்னை மாநகராட்சி முன்வைக்கும் 8 யோசனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/30/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-27-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2020-07-10T23:23:48Z", "digest": "sha1:T2VMF4QMZRKTS5R2XXD7EF7JZJIRJN3F", "length": 6993, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொரோனா: மேலும் 27 பேர் குணமடைந்தனர் - Newsfirst", "raw_content": "\nகொரோனா: மேலும் 27 பேர் குணமடைந்தனர்\nகொரோனா: மேலும் 27 பேர் குணமடைந்தனர்\nColombo (News 1st) கொரோனா நோயாளர்கள் மேலும் 27 பேர் குணமடைந்துள்ளனர்.\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1559 ஆக பதிவாகியுள்ளது.\nநேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேர் அடையாளங்காணப்பட்டனர்.\nஇவர்களில் கடற்படை உறுப்பினர்கள் 17 பேரும் வௌிநாடுகளிலிருந்து வருகை தந்த 11 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதொற்றுடன் அடையாளங்காணப்பட்ட 768 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இதுவரை 10 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nஇன்று 283 பேருக்கு கொரோனா தொற்று; 1,980 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்\nசமூகத்தில் கொரோனோ தொற்று பரவலைத் தடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன: இராணுவத் தளபதி\nகொரோனாவால் சுமார் 13,000 பேர் வேலை இழப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nஇன்று 283 பேருக்கு கொரோனா தொற்று\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nகொரோனாவால் சுமார் 13,000 பேர் வேலை இழப்பு\nகந்தக்காட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று\nகந்தக்காடு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ulagil-enakkuthan-song-lyrics/", "date_download": "2020-07-10T22:58:18Z", "digest": "sha1:HXFOXOTGKUTUXMXQCDY3WIGTIEEQTPSW", "length": 4952, "nlines": 165, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ulagil Enakkuthan Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nபெண் : உலகில் எனக்குத்தான்\nபெண் : உலகில் எனக்குத்தான்\nபெண் : நேத்தோடு பதினாறு வயதானவள்\nபெண் : நேத்தோடு பதினாறு வயதானவள்\nரு ரூஉ ருரூ….ரு ரூஉ ருரூ\nபெண் : நிலவென்று பிறந்ததென்று\nபெண் : உலகில் எனக்குத்தான்\nபெண் : கல்யாண விண்ணப்பம்\nபெண் : கல்யாண விண்ணப்பம்\nரு ரூஉ ருரூ….ரு ரூஉ ருரூ\nபெண் : ஆடவரை ஆட்டி வைக்கும்\nபெண் : உலகில் எனக்குத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3252:2008-08-25-12-30-41&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-07-10T23:21:43Z", "digest": "sha1:6DV3JT77WZ3DOY6EEA63CTSMHJC2VW3D", "length": 4533, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "இசைத் தமிழ்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் இசைத் தமிழ்\nமேசை விளக் கேற்றி - நாற்காலி\nஆசைத் தமிழ் படித்தேன் - என்னருமை\nமீசைத் தமிழ் மன்னர் - தம்பகையை\nஓசை யுடன் படித்தேன் - அன்னைமகிழ்\nசெந்தமிழ் நாட்டி னிலே - வாழ்கின்ற\nவந்த விருந் தோம்பும் - வழக்கத்தை\nஅந்தத் தமிழன் னையின் - முகத்தினில்\nகிட்டநெருங்கி எனைப் - பிள்ளாய்என்று\nசொட்டு வதைப் போலே - வாய்திறந்து\nகட்டிக் கரும் பான - இசைத்தமிழ்\nஎட்டு வகைச் செல்வமும் - தாம்பெற்றார்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20191111-36297.html", "date_download": "2020-07-10T21:46:49Z", "digest": "sha1:WE4FOHPWVSVKPWHDONWA4EDLTHOCW4L4", "length": 15092, "nlines": 101, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பணிப்பெண்ணின் கண்களில் குத்திய பெண்ணின் தண்டனை குறைக்கப்பட்டது, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமி��் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபணிப்பெண்ணின் கண்களில் குத்திய பெண்ணின் தண்டனை குறைக்கப்பட்டது\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: இயோ சூ காங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: ஜூரோங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 74.62% (91,692) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சீர்திருத்தக் கட்சி 25.38% (31,191) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nபணிப்பெண்ணின் கண்களில் குத்திய பெண்ண���ன் தண்டனை குறைக்கப்பட்டது\nதனது பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்த பெண்ணின் தண்டனையின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது. கண்பார்வையை இழந்த அந்தப் பெண்ணின் நிலைக்கு 47 வயது சுஸானா போங் சிம் சுவானின் சித்ரவதை காரணமல்ல என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து அவரது சிறைத்தண்டனை எட்டு மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அவருக்கு முதலில் ஓராண்டு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.\n2015ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி, பணிப்பெண் குமாரி தான் தான் சோ பயன்படுத்திய தைல எண்ணெயின் வாடை தனக்குப் பிடிக்காததால் போங் ஆத்திரத்தில் அந்தத் தைலத்தின் கண்ணாடி போத்தலால் அவரது கண்ணத்தை அடித்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு முன்னதாக போங் தன் பணிப்பெண்ணின் கண்களில் அடிக்கடி குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\n2013ஆம் ஆண்டில் போங்கின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தபோது அந்தப் பணிப்பெண்ணுக்கு கண் கோளாறு எதுவும் இல்லை. ஆயினும், பணிப்பெண் கண்பார்வை இழந்ததற்கு போங்கின் சித்ரவதைதான் காரணம் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாத நிலையில் முன்னதாக வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது என்று நீதிபதி சுவா கூறி தண்டனைக் காலத்தைக் குறைத்தார்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஅமைச்சர் இங் சீ மெங்: சமூக வேலைவாய்ப்புச் சந்தைகள் மூலம் உதவி\nவாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் கொலை; இளையர் கைது\nநகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nதிரு க.து.மு இக்பாலின் கவிதைகளை மையமாகக் கொண்ட தங்களின் குறும்படங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேசினர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம்\nகவிதைகளைக் குறும்படங்களாக வழங்கிய ‘திரைக்கவி’\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/12/5-8_2.html", "date_download": "2020-07-10T23:15:39Z", "digest": "sha1:BE4ZUCIPJR3LTQEPVF637YZST2FQU445", "length": 6751, "nlines": 57, "source_domain": "www.thamizhkadal.com", "title": "5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம் - அமைச்சர் செங்கோட்டையன் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம் - அமைச்சர் செங்கோட்டையன்\n5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\n5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர்கள்.மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும்.மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் தரம் குறித்து கண்காணிக்கப்படும்.அரசு பள்ளி தரம் குறைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளதால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nமேலும் தேவைப்பட்டால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். காலை மாலை என்று இரு வேளைகளிலும் மாணவர்களுக்கு உற்பயிற்சி அளிக்கவும் மற்றும் வாரத்தில் ஒரு நாள் ஆங்கிலம் கற்றுத்தரவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/15551", "date_download": "2020-07-10T21:08:14Z", "digest": "sha1:ZFON4XSW3CXKPJTE2OX3MEXZIATMW2F3", "length": 6799, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "கோவை தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் பம்பரமாய் சுழன்று நிவாரணம் வழங்கும் அமைச்சர் வேலுமணி..! - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nகோவை தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் பம்பரமாய் சுழன்று நிவாரணம் வழங்கும் அமைச்சர் வேலுமணி..\nஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று அமைச்சர் வேலுமணி நிவாரணம் வழங்கி வருகிறார்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் மக்களின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஏழை எளிய மக்கள் பசியால் வாடதவாறு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஅதன்படி, அதிமுக மற்றும் தமிழக அரசு சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் மக்களுக்கு நிவாரண பொருட்களாக வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் இந்தபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், தனது தொகுதியான தொண்டாமுத்தூர் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.\nகோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி பகுதி மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.\nஇதேபோல், ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் ந.மு சுங்கம் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அமைச்சர் வேலுமணி நிவாரணப்பொருட்களை வழங்கினார்.\nஇதனால், அப்பகுதி மக்கள் அமைச்சர் வேலுமணிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.\n← குடிமகன்களுக்கு குட் நியூஸ்..தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு..\nஉங்க மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. முழு லிஸ்ட் →\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/18224", "date_download": "2020-07-10T22:06:20Z", "digest": "sha1:AI2HRV4JRQOTFGH2KZ3WIFUDCLFRVWTU", "length": 8885, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்.. விளையாட்டு, சினிமா, அரசியலில் ஆல் ரவுண்டராக இருந்தவர்...!! - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nபிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்.. விளையாட்டு, சினிமா, அரசியலில் ஆல் ரவுண்டராக இருந்தவர்…\nசென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 62. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தனது பிறந்தநாளான இன்று உயிரிழந்திருப்பது, உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.\nஜெ.அன்பழகன் மறைவுச்செய்தியை அறிந்து குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை முன் சென்னை மேற்கு மாவட்ட திமுகவினர் குவியத் தொடங்கினர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.\nஅவரது இறுதிச்சடங்கு கண்ணம்மாபேட்டையில் இன்று நடைபெறுகிறது.\nமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் ஜெ.அன்பழகன். கட்சிப் பணிகளை திறம்படச் செய்து முடித்து கட்சி தலைமையிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றவர்.\nமறைந்த ஜெ.அன்பழகனுக்கு அரசியல் மட்டுமல்லாமல் விளையாட்டு, சினிமா, உள்ளிட்ட துறைகளிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. கட்சிப்பணிகளில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும், விளையாட்டு போட்டிகளை பார்க்காமலோ, சினிமாவை பற்றி விவாதிக்காமலோ அவர் இருந்ததில்லை.\n1958-ல் பிறந்த ஜெ.அன்பழகன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2001-ல் முதன்முறையாக தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2011, 2016-ல் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெ.அன்பழகன் 15 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராக திறம்பட பணியாற்றி வந்தார். 2015 பெருவெள்ளம், 2016 வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் தீவிரமாக களப்பணியாற்றியவர். அன்பு பிக்சர்ஸ் என்ற பெயரில் ஆதி பகவான், யாருடா மகேஷ் போன்ற படங்களை தயாரித்தார். இன்று ஜூன் 10-ம் தேதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிறந்தநாளான இன்று அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரது மறைவு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\n← தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇதயத்தில் இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது… ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/author/editor/page/18", "date_download": "2020-07-10T22:43:33Z", "digest": "sha1:DPVWAEJCSRQZFXFGGKJ5HEYPQ4Z6L5BU", "length": 6031, "nlines": 97, "source_domain": "cinema.athirady.com", "title": "Edi tor : Athirady Cinema News", "raw_content": "\nஅண்ணாத்த படபிடிப்பு ரத்து: பின்னணி என்ன\nஇனி பாலிவுட்டிலும் அசுரன் ராஜ்ஜியம் தான் – இனிதே துவங்கியது “அத்ரங்கி ரே” படப்பிடிப்பு\nதீயாய் பரவும் வாத்தி விஜய்யின் நியூ லுக்… ப்பாஹ் என்னா ஒரு ஸ்டைலு….\nமங்காத்தா ஸ்டைலில் மீண்டும் ஒரு பைக் ஸ்டண்ட்… வலிமை ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ\nஉதவி இயக்குனர்களுக்கு என் அறிவுரை இதுதான் – தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம் \nட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுத்த ஜெயம் ரவியின் மனைவி\nதிரௌபதி படத்துக்கு பெயில் மார்க் போட்ட விகடன் – எவ்வளவு தெரியுமா \nநடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை – பின்னணி என்ன \nதளபதி 65 இயக்குனர் இவர்தான் – பார்ட் 2 க்கு தயாராகும் விஜய் \nசுடச்சுட முட்டை தோசை சுடும் ஐஸ்வர்யா ராஜேஷ் – வைரல் வீடியோ இதோ\nஅண்ணாத்த ரஜினிக்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்..\nஹிந்தி தெரியல… இல்லனா ஐஸ்வர்யா ராய ��ெடுத்து இருப்பேன்: ராதாரவி சர்ச்சை பேச்சு\nசந்தானத்தின் புது ஸ்டைல்: பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக்…\nதணிக்கை செய்யப்பட்ட ஜிப்ஸி படக் காட்சிகள் இணையத்தில் வெளியீடு..\nஎல்லா மொழிகளும் எனக்கு ஒன்று தான் – தீபிகா படுகோனே..\nலவ் யூ சொன்னவங்க நிறையப் பேர் – வாணி போஜன்…\nதிருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார்கள் – கேத்ரின் தெரசா..\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – வரலட்சுமி பகீர் புகார்…\nபடமாகிறது கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை…\nவிவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nஉடல் எடையை குறைத்த இலியானா…\nஎங்களுக்குள் அப்படி எதுவுமில்லை – காதல் வதந்தி குறித்து பிரியா பவானி சங்கர் விளக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=8&paged=30", "date_download": "2020-07-10T22:25:38Z", "digest": "sha1:TCTRQGM2TCK2S6T2CRHIAYU6DJKZRIZM", "length": 8397, "nlines": 55, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கலைகள். சமையல்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nतृतीयाविभक्तिः (tṛtīyāvibhaktiḥ) சிறப்பு விதிகளில் ஒன்றான सह (saha) அதாவது ‘உடன்’ என்ற வார்த்தையைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். ’ सह ’ इति पदं यत्र प्रयुज्यते तत्र तृतीयाविभक्तिः भवति (saha iti padaṁ yatra prayujyate tatra tṛtīyāvibhaktiḥ bhavati |) ’உடன்’ என்ற சொல்லுடன் இணைக்கப்படும் சொல் எப்போதும் மூன்றாம் வேற்றுமையில் அமையும். (முக்கியக்குறிப்பு : सः (saḥ) , सह (saha) இவ்விரண்டின் உச்சரிப்பும் ஒரே போலத்தான் [Read More]\nசென்ற வாரம் तृतीया विभक्तिः(tṛtīyā vibhaktiḥ ) அதாவது Instrumental Case பற்றி விரிவாகப் படித்தோமல்லவா இந்த வாரம் மேலும் சில பயிற்சிகளைச் செய்வோமா இந்த வாரம் மேலும் சில பயிற்சிகளைச் செய்வோமா பயிற்சிகளைச் செய்வதற்கு முன் तृतीया विभक्तिः(tṛtīyā vibhaktiḥ ) அட்டவணையை நினைவுபடுத்திக் கொள்ளவும். अ. अधः साधनानां राशिः अस्ति பயிற்சிகளைச் செய்வதற்கு முன் तृतीया विभक्तिः(tṛtīyā vibhaktiḥ ) அட்டவணையை நினைவுபடுத்திக் கொள்ளவும். अ. अधः साधनानां राशिः अस्ति तेषां साहाय्येन अधस्तनप्रश्नानाम् उत्तराणि लिखन्तु\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 பிடிஎஃப் கோப்பு இந்த வாரம் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) Instrumental Case மூன்றாவது வேற்றுமை உருபு (ஆல்) பற்றி அறிந்து கொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளை மனனம் செய்து கொள்ளவும் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) – விதிகள் 1. வினைச்சொல்லுடன் எதனால் / எதை உபயோகித்து என்ற கேள்வியின் பதில் மூன்றாவது வேற்றுமையில் அமையும். (The answer to the question ‘by / with what\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36 பிடிஎஃப் கோப்பு\t[Read More]\nசாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று\nஅழகர்சாமி சக்திவேல் அந்த\t[Read More]\nகே விஸ்வநாத் நான் எப்பவும் போல பொழுது\t[Read More]\nஇருவர் படுப்பதுபோலான அந்த அகலக்\t[Read More]\nமுனைவர் ஜி.சத்திய பாலன் உலகம் முழுவதும்\t[Read More]\nதிறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை\t[Read More]\nவெகுண்ட உள்ளங்கள் – 6\nகடல்புத்திரன் அங்கே பாபுவோடும் லதாவோடும்\t[Read More]\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nஇல்லாதிருக்கும் அகழி காலத்தின்\t[Read More]\nசாகித்ய அகாதமி விருது (2015) பெற்ற “இலக்கியச் சுவடுகள்” – ஆ.மாதவன்\nஜெ.பாஸ்கரன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த\t[Read More]\nபவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்\nகோ. மன்றவாணன் நம் திரையரங்குகளில் படம்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4922", "date_download": "2020-07-10T21:59:45Z", "digest": "sha1:VTDFPFS2AC3RP6VUGOJ6PU27S5T6FP6P", "length": 24662, "nlines": 139, "source_domain": "puthu.thinnai.com", "title": "சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம். 48 பிடிஎஃப் கோப்பு\nஇந்த வாரமும் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றிப் படிப்போம். எழுவாய் (Subject) ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களைச் செய்யும்போது முதலில் செய்யும் செயலுடன் क्त्वा प्रत्ययः சேர்க்கவேண்டும். கீழேயுள்ள உரையாடலை உரத்துப் படிக்கவும்.\n இன்று ஞாயுற்றுக்கிழமை. நீங்கள் எங்கெங்கு செல்வீர்\nஅசோக் – நான் இப்போது கோவிலுக்குச் செல்வேன். கோவிலுக்குச் சென்று பூஜை செய்வேன். பூஜை செய்துவிட்டு நகரத்திற்குச் செல்வேன். நகரம் சென்று மலர்பூங்காவைப் பார்ப்பேன். மலர்பூங்காவைப் பார்த்துவிட்டு படிக்கும் அறைக்குச்(reading room) செல்வேன். படிக்கும் அறை சென்று செய்தித்தாளைப் படிப்பேன். செய்தித்தாள் படித்துவிட்டு அங்காடி செல்வேன்.\nபிரமோத் – இன்று கடைகளுக்குச் செல்ல நேரமில்லையா என்ன\nஅசோக் – இன்றுதான் வாரச் சந்தை இருக்கும்.\n அங்காடி சென்று என்ன வாங்குவீர்\nஅசோக் – கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்குவேன். காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்புவேன். வீட்டிற்கு வந்து விளையாடுவேன்.\nபிரமோத் – விளையாடிவிட்டு கைகால் சுத்தம் செய்வேன். கைகால் சுத்தம் செய்து தொலைகாட்சி பார்ப்பேன். தொலைகாட்சி பார்த்துவிட்டு சமையல் செய்வேன். சமையல் செய்துவிட்டு .. \n என்னுடைய காரியங்கள் உங்களுக்கு பரிகாசத்திற்குரிய விஷயமாக இருக்கிறதா \n நான் விளையாட்டிற்காக அவ்வாறு சொன்னேன்.\nஅசோக் – நீங்கள் இங்கமர்ந்து என்ன செய்கிறீர் நீங்களும் கூட என்னுடன் வாருங்கள்.\nபிரமோத் – வேண்டாம் . நான் இங்கிருந்து வீட்டிற்கு செல்வேன். வீட்டில் வேலைகள் இருக்கின்றன.\nசிறுவன் குளிக்கிறான். பள்ளிக்கூடம் செல்கிறான்.\nசிறுவன் குளித்துவிட்டு பள்ளிக்கூடம் செல்கிறான்.\nகுழந்தை பால் குடித்தான், தூங்கினான்.\nதோழிகள் கேட்கிறார்கள், வேலை செய்கிறார்கள்.\nஅப்பா ஆடை அணிகிறார், வேலைக்குச் செல்கிறார்.\nஒரு தீயகுணமுடைய வேடன் இருந்தான். ஒருமுறை அவன் காட்டிற்குச் சென்று வலையை விரித்தான். ஒரு பெண்புறா வலையில் விழுந்தது. அந்தப் புறாவை கூண்டினுள் வைத்து வேடன் தொலைதூரம் சென்றான். அந்த சமயத்தில் மழை ஆரம்பித்தது. வேடன் விரைவாக ஓடிச் சென்று ஒரு மரத்தின் கீழே அமர்ந்தான். மேலே நோக்கி, “தயவுசெய்து என்னைக் காப்பாற்று” என்று அவன் சொன்னான். அந்த மரத்தில் பெண்புறாவினுடைய கணவர் இருந்தார். அந்தப் பெண்புறா கணவரைப் பார்த்து, “ அன்பிற்குரியவரே, இந்த வேடன் நம்முடைய விருந்தாளி. அவனுக்கு நற்செயல்களைச் செய்வீர்” என்று கூறியது. ஆண்புறா விரைவில் காய்ந்த இலைகளை கொண்டுவந்து நெருப்பைப் பற்றவைத்து,”நீங்கள் இப்போது குளிரைப் போக்கிக்கொள்ளுங்கள். நான் உணவு தயார் செய்து தருகிறேன்” என்று கூறியது. அங்கு வேறு எந்த உணவுப் பொருளும் இல்லை என்பதை அறிந்து ஆண்புறா தானே நெருப்பில் பிரவேசித்தது. சத்தமாக, “என்னுடைய மாமிசத்தைச் சாப்பிட்டு சந்தோஷமாக இருங்கள்” என்று கூறியது. வேடன் வெட்கிப்போனான். அவன் விரைவில் வலையைத் திறந்து பெண்புறாவை விடுவித்தான். கணவரை இழந்த துக்கத்தில் பெண்புறா நெருப்பில் பிரவேசித்தது. பெண்புறாவின் நற்செயல்களை நினைவுகூர்ந்து துக்கமடைந்த வேடனும் நெருப்பில் பிரவேசித்தான். அவர்கள் அனைவரும் சொர்க்கலோகம் சென்றார்கள்.\nஅடுத்த வாரம் आगत्य , उपविश्य, प्रक्षाल्य (āgatya, uapaviśya, prakṣālya)போன்ற உதாரணங்களில் உள்ள ल्यबन्त (ल्यप् suffix) பற்றிப் படிப்போம். சென்ற வாரம் படித்த क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) அட்டவணையை மனனம் செய்து கொள்ளவும்.\nSeries Navigation கையாளுமைபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\nநாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.\nஇப்போதைக்கு இது – 3 மரணதண்டனை\nமனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்\nசிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்\nவேறு தளத்தில் என் நாடகம்\nமனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு\nஉடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி\nஜென் ஒரு புரிதல் – பகுதி-14\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10\nமேலும் மேலும் நசுங்குது சொம்பு\nஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை\n(79) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 19\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)\nகேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008\nபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\nமுன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்\nபேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…\nNext Topic: பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T21:18:13Z", "digest": "sha1:TQNTAWEWCPDJFINIDMKKAVM7IHCR7O6C", "length": 14027, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "சர்வதேச யோகா தினம் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா\nநல்ல ஆரோக்கி யத்தையும், நல்வாழ்வையும் யோகாபயிற்சி மூலம் பெறமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சர்வதேச யோகாதினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, யோகா ......[Read More…]\nJune,21,18, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்\nசர்வதேச யோகா தினம் இன்று( ஜூன் 21) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சியில், 55 ......[Read More…]\nJune,21,18, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா\nஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை\nஇந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான கலை தான் யோகா. இந்த யோகாவின் மகத்துவத்தை உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் புரிந்து, அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உடல் ......[Read More…]\nJune,20,17, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா, யோகாசனம், வாயு முத்திரை\nஇந்தியப் பெருங்கலைகளுள் மிகப் புராதனமானதும் தற்காலத்தில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுத்திகழ்ந்து வருகின்ற இந்து மதச்சார்புடைய பாரம்பரிய கலையாகவும் மிளிர்ந்து வருகின்ற யோகக் கலையானது மனித வாழ்க்கை நெறிமுறைகள் பற்றித் தத்துவார்த்த ரீதியாகத் தெளிவுற விளக்கி ......[Read More…]\nJune,20,17, —\t—\tசனாதன தர்மம், சர்வதேச யோகா தினம், யோகக் கலை, யோகா\nஅமெரிகாவில் சர்வதேச யோகாதினம் கொண்டாடிய மக்கள்\nஜூன் 21ம் தேதி, சர்வதேசயோகா தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாபயிற்சிகள் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக, ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது. பிரதமர் ......[Read More…]\nJune,18,17, —\t—\tசர்வதேச யோகா தினம்\nயோகா மேம்பாட்டுக்கா அடுத்த ஆண்டு முதல் விருது\nதேசியளவிலும், சர்வதேச அளவிலும் யோகா மேம்பா ட்டுக்காகப் பணியாற்று வோருக்கு அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருதுவழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 2-வது சர்வதேச யோகாதினம் செவ்வாய்க் கிழமை நாடு முழுவதும் சிறப்பாகக் ......[Read More…]\nJune,22,16, —\t—\tசர்வதேச யோகா தினம், நரேந்திர மோடி\nயோகாவிற்கு சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது\nமுதலீடு இல்லாமல் பயனை அளிக்கக் கூடிய யோகாவிற்கு சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 2-வது சர்வதேச யோகாதினம் கொண்டாட்டத்தில் பொது மக்களுடன் ......[Read More…]\nJune,21,16, —\t—\tசர்வதேச யோகா தினம்\nமக்களோடு மக்களாக யோகா செய்தார் மோடி\nசர்வதேச யோகாதினம் இன்று ஜூன் 21-ம்தேதி உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இன்று காலை சண்டிகரில் நடந்த யோகா நிகழ்வில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை ......[Read More…]\nJune,21,16, —\t—\tசர்வதேச யோகா தினம், பிரதமர்\nபிரதமர் மோடியுடன் 150 மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று யோகா செய்கின்றனர்\nஉலகுக்கு இந்தியா வழங்கிய மிகப் பெரும் கொடைகளில் ஒன்றான யோகா பயிற்சி, பல்வேறு நாடுகளில் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. 190 நாடுகள் யோகாவுக்கு ஆதரவளித்துவருகின்றன. இதன் மேன்மையை உணர்ந்த ஐ.நா. சபையும், ஆண்டு தோறும் ஜூன் மாதம் ......[Read More…]\nJune,20,16, —\t—\tசர்வதேச யோகா தினம், நரேந்திர மோடி\nஜூன் 21–ம் தேதி பிரதமர் மோடி சண்டிகாரில் 1 மணிநேரம் யோகா பயிற்சி\nசர்வதேச யோகா தினமான ஜூன் 21–ம் தேதி பிரதமர் மோடி சண்டிகாரில் 1 மணிநேரம் யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21–ம் தேதியை சர்வதேச யோகாதினமாக ......[Read More…]\nMay,5,16, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா பயிற்சி\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nயோகாசனம் என்பது ஆழ்மனம் சார்ந்த அரியக� ...\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்று ...\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத் ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்� ...\nமன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கி� ...\nசாப்பாட்டில் எப்படி உப்பு அவசியமோ அது� ...\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\nஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2017/01/", "date_download": "2020-07-10T23:23:07Z", "digest": "sha1:SJB2ORWI35PTARO6TRMI76TARENJPQZN", "length": 11798, "nlines": 152, "source_domain": "www.atruegod.org", "title": " January 2017 – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஜீவர்கள் தயவு – A.B.C\nமிகப்பெரிய அற்புதம் நடந்த நாள்\n30 January- இன்று மிகப்பெரிய அற்புதம் நடந்த நாள் 1874 ம் ஆண்டு ஜனவரி 30 இரவு 12 மணி ஆம், திருவருட்பிரகாச வள்ளலார் தான் பெற்ற\nசமய, மதங்களுக்கும் வள்ளலாரின் மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன\nசமய, மதங்களுக்கும் வள்ளலாரின் மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன எல்லா சமய மதங்களிலும் அதனதன் கடவுளர், தெய்வம், இவர்களே என வெளிப்படுத்தி அக்கடவுளரை/தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சுத்தசன்மார்க்கத்தில் “ஓர் உண்மை கடவுள்\n”அவசரம். சீக்கிரம் வா.”– ஏபிஜெ. அருள்\nநான் ஒரு வழக்கறிஞர். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து பேப்ரின் செய்திகளை படித்தேன். நாட்டு நடப்புகளை அறிந்ததால் களைப்பு ஏற்பட்டது. செல் ரிங் அடித்தது. கேஸ்\nதூங்குபவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது\nஊர் பக்கத்திலிருந்த வள்ளலார் சபைக்கு நான் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒருவரிடம் வள்ளலார் குறித்து விளக்கும் படி எனது தோழி கேட்டுக் கொண்டாள். அவரிடம் நான் பேச ஆரம்பித்தேன்.\nசாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி\nசாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி எங்ஙனம் எல்லோருக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது — Apj Arul அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் –\nபேருபதேசம் தமிழ் & ஆங்கிலம் — ஐப்பசி 7 (22-October-1873) சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டி பேருபதேசம் ஆற்றிய‌ நாள் பேருபதேசம் ஸ்��ீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம்\nவள்ளலார் உடைத்த பூட்டு – ஏபிஜெ அருள்\nஇனி எத்தனைக் காலம் தான் கடவுளை நாம் ஏமாற்றப் போகிறோம்- ஆம்- பணம் தேடுதல், வேலைப் பழு, பந்த பாசம், தீராத இச்சை, சுகப்போகம், சடங்கு ஆச்சாரங்கள்\nசுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை- சாகின்றவன் சுத்தசன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன் – சாகாதவனே சுத்த சன்மார்க்கி- என்கிறார் வள்ளலார் நிற்க\n சாதி, சமயம், மதம், ஆச்சாரம் கடந்த ஒரு இன்பத்திருநாள்- இயற்கையே இறைவன். இயற்கையே சுத்த சன்மார்க்கம். –ஏபிஜெ\nநாம் (சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றி நல்ல விசாரணை செய்துக் கொண்டியிருப்பவர்கள் மற்றும் தழுபவர்கள்) உடனே செய்ய வேண்டிய பணி – ஏபிஜெ அருள்\nநாம் (சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றி நல்ல விசாரணை செய்துக் கொண்டியிருப்பவர்கள் மற்றும் தழுபவர்கள்) உடனே செய்ய வேண்டிய பணி – ஏபிஜெ அருள் இவ்விசாரணை\nஇறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா புலால் உணவு உண்பது சரியா புலால் உணவு உண்பது சரியா\nஎதற்கு நாம் வள்ளலார் வழியில் செல்ல வேண்டும்\nடிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் May 26, 2020\nஅருட்பாவில் நல்ல விசாரம்-2 May 5, 2020\nஇறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா புலால் உணவு உண்பது சரியா\nமரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் \n\"சிவம்\" என்பது பொது சொல்\nமகாமந்திரம் - உண்மை பொது மந்திரம்\nஜீவர்கள் தயவு – A.B.C\nசுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணிக்கு உதவுங்கள்:\nCopyright © 2020 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/weekly-astrology-from-04-10-15-to-10-10-15/", "date_download": "2020-07-10T22:30:47Z", "digest": "sha1:6UFAR5WOATQ4ST6S7T4LEJETTXINMC46", "length": 25497, "nlines": 167, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வார ராசிபலன் 04.10.15 முதல் 10.10.15 வரை.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவார ராசிபலன் 04.10.15 முதல் 10.10.15 வரை.\nஜோதிடம் / வார பலன்\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு:\nகல்விக்கட்டணம் வசூலிக்க தடை வருமா\nஇன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு:\nஉற்சாகமுடன் பணிபுரியும் மேஷ ராசி அன்பர்களே\nபெரும்பாலான கிரகங்கள் அளப்ப���ிய நன்மை தருவர். நீண்ட நாள் முயற்சி கூட இனிதே நிறைவேறும். பண வரவு பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு சிறப்பாக நடந்தேறும். உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் அன்பு கண்டு மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். பணியாளர்கள் திறம்பட பணிபுரிந்து, நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் மேம்படும்.\nபரிகாரம்: சிவன் வழிபாடு, சகல வளமும் தரும்.\nநற்செயலால் பிறரை வசீகரிக்கும் ரிஷப ராசி அன்பர்களே\nசெவ்வாய், சுக்கிரன், கேதுவால் நன்மை மேலோங்கும். வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லும். வாகனத்தின் பயன்பாட்டால் இனிமை காண்பீர்கள். உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். புத்திரரை வழி நடத்துவதில் மென்மையான அணுகுமுறை தேவை. ஒவ்வாத உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. மனைவியின் ஆலோசனையை ஏற்பதால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் கடமை உணர்ந்து செயல்படுவர். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர்.\nபரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு, வெற்றி அளிக்கும்.\nபிறர் நலனில் அக்கறையுள்ள மிதுன ராசி அன்பர்களே\nசுக்கிரன், புதன், சனீஸ்வரர் அதிக நன்மை வழங்குவர். ஆரோக்கியம் மேம்படும். அக்கம் பக்கத்தினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். பூர்வீக சொத்து மூலம் வருமானம் உண்டாகும். எதிரியால் இருந்த தொல்லை மறையும். மனைவியின் அன்பைப் பெற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணியை விரைந்து முடிப்பர். பெண்கள் பணம், நகை பாதுகாப்பில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் மேம்படுவர்.\nபரிகாரம்: விநாயகர் வழிபாடு, நன்மைக்கு வழிவகுக்கும்.\nஉலக நடப்பை அறிவதில் ஆர்வமுள்ள கடக ராசி அன்பர்களே\nகுரு, சுக்கிரன், ராகு, சூரியன் சிறப்பான பலன் தருவர். பேச்சு, செயலில் புத்துணர்வு வெளிப்படும். பசு, பால் பாக்ய யோகத்தால் நன்மை காண்பீர்கள். வாகன பயணத்தால் இனிய அனுபவம் ஏற்படும். புத்திரர்கள் உங்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள வாய்ப்புண்டு. கடன் பிரச்னை ஏற்படலாம். மனைவி வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் சோம்பலைக் கைவிடுவது அவசியம். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவர். மாணவர்கள் படிப்புடன், விளையாட்டிலும் ஆர்வம் கொள்வர்.\nபரிகாரம்: பைரவர் வழிபாட்டால் நலம் பெருகும்.\nலட்சியத்தில் உறுதி கொண்ட சிம்ம ராசி அன்பர்களே\nசுக்கிரன், சந்திரனால் நன்மை அதிகரிக்கும். மாறுபட்ட கருத்து உள்ளவர்களுடன் பேசுவதை தவிர்க்கவும். திடீர் செலவால் கடன் வாங்கும் சூழல் உண்டாகலாம். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை. வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பிள்ளைகள் உங்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர். வழக்கு விஷயத்தில் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் இடையூறுகளை உடனடியாக சரி செய்யவும். பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வர். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபடுவது கூடாது.\nபரிகாரம்: கிருஷ்ணர் வழிபாடு, சிரமம் தீர்க்கும்.\nநட்புக்கு முன்னுரிமை தரும் கன்னி ராசி அன்பர்களே\nசெவ்வாய், சுக்கிரன், சனீஸ்வரர் நன்மையை வாரி வழங்குவர். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை மறையும். குடும்ப வளர்ச்சிக்கான புதிய திட்டம் தீட்டுவீர்கள். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வாகன வகையில் பராமரிப்பு செலவு ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும் வருமானம் அதிகரிக்கும். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். மாணவர்கள் நண்பர்களுடன் பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.\nபரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு, மேன்மை தரும்.\nநேர்மை எண்ணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே\nகேது, குரு, சுக்கிரனால் அதிக நன்மை உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும். பேச்சிலும், செயலிலும் நிதானம் வெளிப்படும். வீடு, வாகன வகையில் கூடுதல் பாதுகாப்பு தேவை. புத்திரரின் எதிர��கால வளர்ச்சிக்கு துணைபுரிவீர்கள். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். மனைவியால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்தி மூலம் லாபம் காண்பீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் திறமையை வளர்த்துக் கொள்வர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.\nபரிகாரம்: பெருமாள் வழிபாடு, வளம் சேர்க்கும்.\nநல்லவரோடு பழகும் விருச்சிக ராசி அன்பர்களே\nசூரியன், புதன், ராகுவால் அதிக நன்மை உண்டாகும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். புதியவர்களின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். வாகன பயன்பாட்டால் நன்மை காண்பீர்கள். புத்திரர்களின் வளர்ச்சி கண்டு பெருமை உண்டாகும். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் மனதில் உங்கள் மீதான நல்ல எண்ணத்திற்கு குறை வராமல் பாதுகாக்கவும். அரசு வகையில் உதவி கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்தி ஆதாயம் காண்பீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை மதித்து நடக்கவும். பெண்கள் பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் நண்பரோடு சேர்ந்து படிப்பர்.\nசந்திராஷ்டமம்: 4.10.15 காலை 6:00 மணி முதல் 6.10.15 காலை 8:33 மணிவரை.\nபரிகாரம்: லட்சுமி வழிபாடு, வளம் சேர்க்கும்.\nசூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் தனுசு ராசி அன்பர்களே\nகுரு, சுக்கிரன் நன்மை தரக் காத்திருக்கின்றனர். சூரியன், புதன், ‘புத ஆதித்ய யோக பலன்’ சிறப்பாக வழங்குவர். நற்செயலில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் புகழ் கிடைக்கும். முக்கியஸ்தர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். புத்திரர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள். எதிரி தொல்லை மறையும். மனைவியுடன் இருந்த மோதல் போக்கு மறையும். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் பெற்றோரின் அன்பை பெறுவர்.\nசந்திராஷ்டமம்: 6.10.15 காலை 8:34 மணி முதல் 8:10:15 மாலை 5:12 மணி வரை.\nபரிகாரம்: முருகன் வழிபாடு, மேன்மை தரும்.\nநல்லதை விரும்பி வரவேற்கும் மகர ராசி அன்பர்களே\nகேது, சனி, சுக்கிரனால் நன்மை உண்டாகும். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். அன்றாட பணி அனைத்தும் ���ுறித்த காலத்தில் நிறைவேறும். மகளின் ஜாதக யோக பலனால் நன்மை ஏற்படும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பை செய்வது நல்லது. உடல் நலனுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்க்கவும். மனைவி வழி சார்ந்த உறவினர்களால் உதவி கிடைக்கும். தொழிலில் புதிய உத்தி மூலம் வருமானத்தைப் பெருக்குவீர்கள். பணியாளர் கடமையை உணர்ந்து சிறப்பாக பணிபுரிவர். பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.\nசந்திராஷ்டமம்: 8.10.15 மாலை 5:13 மணி முதல் 10.10.15 அன்று நாள் முழுவதும்.\nபரிகாரம்: ராமர் வழிபாடு, நன்மை அளிக்கும்.\nசிக்கனத்தைப் பின்பற்றும் கும்ப ராசி அன்பர்களே\nசெவ்வாய், குரு, புதன் நற்பலன் வழங்குவர். இடையூறு செய்தவர் விலகிப் போகும் சூழல் உருவாகும். சுப விஷயத்தில் இருந்த தடை நீங்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவால் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இடம் தர வேண்டாம். புத்திரர்கள் உங்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். வருமானம் உயர்வதால் கடன் தொல்லை மறையும். மனைவியிடம் வாக்குவாதம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர். மாணவர்களுக்கு நட்பு விஷயத்தில் கவனம் தேவை.\nபரிகாரம்: துர்க்கை வழிபாடு, துன்பம் விலக்கும்.\nவிவேகத்துடன் செயலாற்றும் மீன ராசி அன்பர்களே\nசந்திரனால் நன்மை அதிகரிக்கும். பேச்சு, செயலில் நிதானத்தை கடைபிடிக்கவும். தவிர்க்க இயலாத வகையில் திடீர்ச் செலவு ஏற்படலாம். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர்களின் செயல்பாடு நன்மைக்கு வழிவகுக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை உண்டாகும். மனைவியின் ஆலோசனையை பரிசீலிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.\nபரிகாரம்: நந்தீஸ்வரர் வழிபாடு, நலம் சேர்க்கும்.\nநாள் முழுவதும் எனர்ஜியுடன் சுறுசுறுப்பாக இருக்க உதவும் உணவு முறைகள்\nஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்த வாடிகன் பாதிரியார் மீது அதிரடி நடவடிக்கை\nஇறந்து விடுவாய் என ஜோதிடம் கூறிய ஜ��திட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்\nஇந்த வார ராசிபலன் 03/04/2016 முதல் 09/04/2016 வரை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு:\nகல்விக்கட்டணம் வசூலிக்க தடை வருமா\nஇன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-07-10T21:58:54Z", "digest": "sha1:WONSPR5W4PDFFJHCNMJBSOIM4QKCKUKS", "length": 12754, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் போதாது நடிக்க தெரிந்தால்தான் நிலைக்க முடியும்-தமன்னா - சமகளம்", "raw_content": "\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nபோதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன\nசம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை – சஜித் பிரேமதாச\nரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்\nவாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் பிரச்சார ஸ்ரிக்கர்களை அகற்ற உத்தரவு\nவடமாகாணத்தில் முகக் கவசம் அணியாது நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – வட மாகாண சுகாதார பணிப்பாளர்\nசினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் போதாது நடிக்க தெரிந்தால்தான் நிலைக்க முடியும்-தமன்னா\nநடிகை தமன்னா ஆக்‌ஷன், பெட்ரோமாக்ஸ் என்று 2 தமிழ் படங்களிலும் ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்ற தெலுங்கு படத்திலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் தெரிவித்திருப்ப��ாவது என்னை பாக்கிறவர்கள் அழகு குறையவே இல்லை என்கிறார்கள். அது என் குடும்பத்தில் இருந்து வந்தது. நடிப்பு தொழிலை நேசிப்பதால் வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்ய முடிகிறது. 10 ஆண்டுகளில் எவ்வளவோ முதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். அதனால்தான் நல்ல கதைகளை தேர்வு செய்ய முடிகிறது.\nகதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடம்பை மாற்றிக்கொள்வேன். நடிகையாக ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக கடத்துகிறேன். சினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் போதாது. நடிக்க தெரிந்தால்தான் நிலைக்க முடியும். மற்றவர்களுடன் என்னை ஒப்பிடுவது பிடிக்காது. எனது பாதையில் போகிறேன்.\nவெற்றி, தோல்வி நம் கையில் இல்லை. ரசிகர்கள் அதிக அன்பு காட்டுகிறார்கள். இமேஜ் பிடிக்காது. இயல்பாக நடிக்க பிடிக்கும். மத்தியானம் உடற்பயிற்சி செய்வேன். அப்போது நிறைய கலோரிகளை குறைக்க முடியும். நான் ஒல்லியாக இருக்க அதுவும் காரணம். யோகா செய்வேன். ஒரு நாளைக்கு கண்டிப்பாக 7 மணிநேரம் தூங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறேன்.அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவது இல்லை. பாக்கெட் உணவுகளை சாப்பிட மாட்டேன். இதுதான் என் அழகின் ரகசியம்.” இவ்வாறு தமன்னா கூறினார்.(15)\nPrevious Postஎழுக தமிழ் பேரணியில் அணி திரண்டு எம்நிலையை உலகுக்கு உணர்த்துவோம் சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியம் அறைகூவல் சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியம் அறைகூவல் Next Postயாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின்போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு\nM.S. டோனி திரைப்படத்தின் கதாநாயகன் தற்கொலை\nநயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/2019/11/01/", "date_download": "2020-07-10T23:19:38Z", "digest": "sha1:F36CT2JCQUHFV3TY42FMFC3ZMHRIJUGU", "length": 3841, "nlines": 72, "source_domain": "jobstamil.in", "title": "01/11/2019 - Jobs Tamil", "raw_content": "\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019\nஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (AIESL) வேலைவாய்ப்பு 2019 (Air India Limited). 170 அசிஸ்டண்ட் சூப்பர்வைசர் என்ற பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும்…\nNSCL தேசிய விதை கூட்டுத்தாபனத்தில் வேலை 2020\nவடக்கு ரயில்வேயில் நேர்முகத்தேர்வு 2020\n��ிசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலைகள் அறிவிப்பு\nஇந்திய நாடாளுமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=9&search=vadivelu%20thoongu%20comedy", "date_download": "2020-07-10T22:06:27Z", "digest": "sha1:NDVMUPCRN4FZMU6MRCKHWQSDPFU3TOYF", "length": 7341, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu thoongu comedy Comedy Images with Dialogue | Images for vadivelu thoongu comedy comedy dialogues | List of vadivelu thoongu comedy Funny Reactions | List of vadivelu thoongu comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்\nநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா\nசட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்\nசெத்துப்போன பாட்டி கதவ தட்டுது பாஸ்\nவசனமாடா முக்கியம் படத்த பாருடா\nயாரோ பின்னால அடிச்சிட்டாங்க பாஸ்\nஆறு மாசமா பல்லு வெலக்குலன்னா அனிமல்ஸ் கூட பக்கத்துல வராது\nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\nஅப்பா எல்லோரும் கீப்புக்கு பிரந்தவனுங்கதானாடா\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nஅவன் பயங்கர கருப்பா இருப்பான்\nஅவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\nடேய் ஏண்டா இப்போ சட்டைய கழட்டுற\nஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல\nஏண்டா கூடக்கூட பேசுற அறிவில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-10T22:53:47Z", "digest": "sha1:SZZ7CN6SYDKJNFIKVALLHREKBBFFBQFR", "length": 6126, "nlines": 219, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-கிரேக்கம்: +கிரேக்கம்:)\n+ துணைப்பகுப்பு using AWB\n→‎நேரடி குறியீடு வெளிப்பாடு: svg\nadded Category:நோய் எதிர்ப்பு முறைமைகள் using HotCat\nதானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nஅப்போப்டொசிஸ், உயிரணு தன்மடிவு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: தமிழில் தலைப்பு\nதானியங்கிஇணைப்பு: vi:Chết rụng tế bào\n{{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}} வார்ப்புரு இணைப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-11T00:00:00Z", "digest": "sha1:XW4PQNMHIZ7IFOAHVJ4K4RRSVKQM6AEI", "length": 8283, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாகமலைப்புதுக்கோட்டை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ளது\nநாகமலைப்புதுக்கோட்டை ஊராட்சி (Nagamalaipudukottai Gram Panchayat), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 11867 ஆகும். இவர்களில் பெண்கள் 5834 பேரும் ஆண்கள் 6033 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் T. G. வினய், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 16\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 4\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nஎன் ஜி ஒ காலனி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருப்பரங்குன்றம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2016, 15:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:57:19Z", "digest": "sha1:ILMWTE2GWXOUQFH3U6MOVT6OHGAAISY6", "length": 7503, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேராக் மனிதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேராக் மனிதன் (Perak man) என்பது மலேசியா வின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊரில் 1938 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனித எலும்புக் கூட்டுக்கு உரிய மனிதனின் பெயராகும்.[1]\nஅந்த எலும்புக் கூடு உட்கார்ந்த நிலையில் இருந்தது. அதன் வயது 40 லிருந்து 45 க்குள் இருக்கும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். அதன் எலும்பு உறுப்புகள் சிதைவுகள் இல்லாமல் நல்ல நிலையில் இருந்தன. பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.[2] அதற்கு அருகாமையில் 2004 ஆம் ஆண்டில் 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.[3][4]\nஇந்த எலும்புக் கூடுகள் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களினமான ஆஸ்திரேலோ மெலனெசோயிடு (Australo-Melanesoid) இனத்துக்குரியது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த இனத்தைச் ���ார்ந்த மனிதர்கள் பசிபிக் மாக்கடல் தீவுகளில் வாழ்கின்றனர்.[5]\nபேராக் மனிதனும், லெங்காங் அருங்காட்சியகமும் (ஆங்கில மொழியில்), பார்த்த நாள், 18, ஏப்ரல், 2012.\nமலேசிய குகைகள் (ஆங்கில மொழியில்), பார்த்த நாள், 18, ஏப்ரல், 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/nellai-dhanush-fans-put-statue-in-front-of-theatre-look-like-selvaraghavan-q458rj", "date_download": "2020-07-10T22:21:37Z", "digest": "sha1:TWIEHQLGQ6RPNEOLFQ2ITMOHPDE3OQEG", "length": 11058, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இது தனுஷ் சிலை தான்... ஆனால் பார்க்கத்தான் செல்வராகவன் மாதிரி இருக்கு... என்னடா தனுஷ் புள்ளிங்கோவுக்கு வந்த சோதன...! | Nellai Dhanush Fans Put Statue In Front of Theatre Look like Selvaraghavan", "raw_content": "\nஇது தனுஷ் சிலை தான்... ஆனால் பார்க்கத்தான் செல்வராகவன் மாதிரி இருக்கு... என்னடா தனுஷ் புள்ளிங்கோவுக்கு வந்த சோதன...\nபட்டாஸ் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் தனுஷுக்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்துள்ளனர்.\nஇயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பட்டாஸ்'. இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று ரிலீஸாகியுள்ளது. தியேட்டர்களில் பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோவைக் காண வந்திருந்த தனுஷ் ரசிகர்கள் மரண மாஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பா, மகன் இரண்டு கெட்டப்புக்களில் நடிகர் தனுஷ் கலக்கியிருக்கிறார்.\nஇந்த படத்தில் நடிகை சினேகா அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை, மெஹரின் பிரிசண்டா நடித்துள்ளார். புதுப்பேட்டை படத்திற்கு பின், தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருக்கும் இந்த படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் மூலம் தான் ஒரு நடிப்பு அசுரன் தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் தனுஷ்.\nபட்டாஸ் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் தனுஷுக்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்துள்ளனர். அந்த படத்தில் வரும் அப்பா திரவிய பெருமாள் கேரக்டரின் உருவத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் ��ுகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\nஇந்த சமயத்தில் தனுஷ் சிலை அச்சு அசலாக அவரைப் போலவே இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறினாலும், அது பார்ப்பதற்கு தனுஷின் அண்ணன் செல்வராகவன் போல் இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். ஆசை, ஆசையா சிலை வச்சா இப்படி சொதப்பிடுச்சே என தனுஷ் ரசிகர்கள் செம்ம அப்செட்டில் உள்ளனர்.\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்... மாமனாருக்கு மட்டும் ஸ்பெஷல் மரியாதை...\n“கிராபிக்ஸ் இல்ல அக்மார்க் ஒரிஜினல்”... தனுஷ் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ...\nசுஷாந்துக்கு பல குரல்கள் கேட்பதாக சொன்னார் 3 படத்தில் தனுஷுக்கு வந்த அதே மனநோய் 3 படத்தில் தனுஷுக்கு வந்த அதே மனநோய்\nதனுஷ் - அதிதிராவ் மாயக்குரல் மனதை மயக்குதே... வெளியானது “காத்தோடு காத்தானேன்” பாடல்...\nநடுக்காட்டில் கீர்த்தி சுரேஷ்...விரட்டும் சைக்கோ கில்லர்...பரபரப்புக்கு பஞ்சமில்லாத “பெண்குயின்” டிரெய்லர்...\n“எப்ப பாரு இதே வேலையா போச்சு”... தனுஷ் படம் பற்றி தீயாய் பரவிய வதந்தி... தடுத்து நிறுத்திய தயாரிப்பாளர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிம��க எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/06/released.html", "date_download": "2020-07-10T23:17:17Z", "digest": "sha1:YID4645SRPNZNNJDGRG2Q225KRNBHIXA", "length": 16109, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசு சொன்னதால் தான் மாறன் விடுதலை: பொன்னையன் | we released maran after centres pressure - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று 3,680 பேர் பாதிப்பு\nகொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nவாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈ���்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசு சொன்னதால் தான் மாறன் விடுதலை: பொன்னையன்\nமத்திய அரசு கேட்டுக் கொண்டதால் தான் மத்திய அமைச்சர்கள் மாறனையும், பாலுவையும் விடுவித்தோம் எனதமிழக அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக மத்திய அரசின் நெருக்குதல் காரணமாகவோ, பிரதமர் அல்லது அத்வானியின் வலியுறுத்தல்காரணமாகவோ தாங்கள் விடுவிக்கப்படவில்லை என மாறன் கூறியிருந்தார்.\nமத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடுமோ என பயந்து தான் தங்களை ஜெயலலிதா அரசு விடுவித்ததாக மாறன்கூறியிருந்தார்.\nஆனால், மாநில சட்டத்துறை அமைச்சர் பொன்னையன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,\nமத்திய அரசு கேட்டுக் கொண்டதால் தான் மாறனையும், பாலுவையும் விடுவித்தோம். காவல்துறையினர் மாறனைத்தாக்கவேயில்லை. அவர் தான் போலீசாரைத் தாக்கினார். இதில் மாறன் தவறான தகவல்களைத் தெரிவித்துவருகிறார்.\nஅவரைத் தாக்கியதில் அவர் இறந்து போய்விட்டதாக கருதிய போலீஸ் அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டதாக மாறன்கூறியிருக்கிறார். இது பொய்யான செய்தியாகும்.\nராஜிவ் காந்தியைக் கொன்ற சிவராஜன், தணு ஆகியோருடன் ஜெயலலிதா இருப்பது போன்ற போலியான படத்தைவெளியிட்டவர் தான் இந்த மாறன் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என்றார் பொன்னையன்.\nமுன்னதாக கல்வியமைச்சர் தம்பிதுரை கூறுகையில், கருணாநிதி கைது செய்யபட்டதால் தமிழக அரசுக்கும் மத்தியஅரசுக்கும் இடையிலான உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை.\nவாஜ்பாயையும் மத்திய அமைச்சர்களையும் நாங்கள் சந்தித்து உண்மை நிலையை விளக்கினோம். அவர்களும்எங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nகருணாநிதி கைது செய்யப்பட்ட போது நடந்த சம்பவம் குறித்து காவல்துறை எடுத்த வீடியோவை பிரதமரிடம்கொடுத்துள்ளோம் என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇப்படி செய்தால் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்.. மாவட்ட வாரியான விவரம்\n37 மாவட்டத்திலும் பரவியது கொரோனா.. 9 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு.. முழு விவரம்\nடாக்டர் சீட்டு இல்லாமல்.. ஆய்வகங்கள் நேரடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.. இது அவசரம்.. கமல் கோரிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா.. வேகமாக குறையும் ஆக்டிவ் நோயாளிகள்\nசப்பைக்கட்டு கட்டாதீர்கள்... மின் கட்டணம் என்ற பெயரில் மக்களுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' -மு.க.ஸ்டாலின்\nமாவட்ட பிரிப்பில்தான் அரசியல் எதிர்காலமே இருக்கு.. கடுமையாக போராடும் நத்தம் விஸ்வநாதன்\nபிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்... 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்\nசாதி கலவரங்களை ஏற்படுத்த எல்.முருகன் முயற்சிக்கிறார்... கொங்கு ஈஸ்வரன் பரபரப்பு புகார்\nவெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் நளினி பேச அனுமதி - கடிதம் தாக்கல் செய்ய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nகொரோனா பாதிப்புக்குள்ளான அமைச்சர் தங்கமணி.. நேற்று முதல்வருடன் சந்திப்பு\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஅமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/19954/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2020-07-10T21:14:31Z", "digest": "sha1:3NNN5H5GLRPW6LCP3TNUW45ZVIQD7NII", "length": 2799, "nlines": 69, "source_domain": "waytochurch.com", "title": "என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே", "raw_content": "\nஎன்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே\nஎன்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே (2)\nகாலங்கள் விலகி ஓடும் உந்தன் அன்பு மாறாதே ..\nகாலங்கள் கடந்து ஓடும் உம் வார்த்தை மாறாதே x (2)\nஎன்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே (2)\nஉமக்கு நான் பகைஞனாய் ஆனேன்\nஉம அன்பை விட்டு விலகி தூர போனேன் (2)\nவீணலைகள் கூடுதே இதயம் இங்கு உடைந்ததே\nகண்ணீரில் வாழ்கிறேன் கரம் பிடித்து என்னை நடத்துகிறார் x (2)\nஎன் தனிமையை போக்கவே பாவத்திலே விழுந்தேனே\nஎன் ஜீவனை எடுக்காமல் உம் ஜீவனை கொடுத்தீரே\nபாவத்திலே மூழ்கி உம்மை இழந்து போனேன்\nஉம் சமூகம் விட்டு விலகி பாவமானேன்\nவீணலைகள் கூடுதே இதயம் இங்கு உடைந்ததே\nகண்ணீரில் வாழ்கிறேன் கரம் பிடித்து என்னை நடத்துகிறார் x (2)\nஎன்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே (௨)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20170621-10616.html", "date_download": "2020-07-10T21:49:26Z", "digest": "sha1:KBFIPBHGFHZM2TNBCR3YWAQRDO5AA3D4", "length": 13913, "nlines": 98, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான நாள்’, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான நாள்’\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: இயோ சூ காங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: ஜூரோங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 74.62% (91,692) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சீர்திருத்தக் கட்சி 25.38% (31,191) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\n‘இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான நாள்’\nபுதுடெல்லி: இங்கிலாந்தில் நடந்த வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தா னிடம் தோற்று இந்தியா கிண் ணத்தை இழந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்ச னத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலி யாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ் தானிடம் ஏற்பட்ட தோல்வி இந்தி யாவுக்கு மோசமான நாள் என்று கூறி உள்ளார். “இந்திய அணிக்கு அது மோசமான நாளாக இறுதி ஆட்டம் அமைந்து விட்டது. மிக முக்கிய மான ஆட்டத்தில் அந்த நாள் வந்துவிட்டது. அது நடக்கக் கூடாதுதான். “இந்தியா சேசிங் செய்வதில் திறமையுடன் இருக்கிறது. அதைப் பற்றி நாம் அதிகளவு விமர்சிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். “இறுதி ஆட்டத்தில் சதம் அடித்து பஹார் ஓமான் நோபாலில் கேட்ச் ஆகி தப்பினார். அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியாவின் வாய்ப் புகளை எடுத்துக் கொண்டனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nமசெக ஆற்றிய பணிகளை மக்கள் நிச்சயம் மதிப்பிடுவார்கள்\nதியோச்சு கிளைமொழியில் பிரசாரம் செய்த லோ தியா கியாங்\nபிள்ளைகள் சத்தம் போட்டதால் வேலையிழப்பு; நிறுவனத்தின் மீது பெண் வழக்கு\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: ���லுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nதிரு க.து.மு இக்பாலின் கவிதைகளை மையமாகக் கொண்ட தங்களின் குறும்படங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேசினர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம்\nகவிதைகளைக் குறும்படங்களாக வழங்கிய ‘திரைக்கவி’\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/16605", "date_download": "2020-07-10T22:45:10Z", "digest": "sha1:IOCX7CUDUICDV6MRCLSD2E3TYXM3TZHV", "length": 7743, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு.. ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்.. - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nஇரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு.. ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்..\nரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதன்படி, சிறப்பு ரயிலுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதில், தமிழகத்திற்கான எந்த ரயி��் சேவையும் இடம்பெறவில்லை. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 200 ரயில்களுக்கு இன்று காலை 10 மணி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.\nஇது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பதாவது ;-\nஜூன் 1ம் தேதி முதல் தொடங்க உள்ள ரயில் சேவையில் முதல் 73 ரயில்களுக்கு மட்டும் சுமார் 1.49 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இவற்றில் பயணம் செய்ய 2,90,510 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.\nஇன்று காலை முன்பதிவு தொடங்கி இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த மாநிலம் செல்ல காத்திருக்கிறார்கள். ஏராளமானோர் சொந்த ஊரில் இருந்து பணிக்குத் திரும்ப தயாராக உள்ளனர். மே 22 முதல் நாடு முழுவதும் சுமார் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு மீண்டும் தொடங்கும்.\nவிரைவில் நிலைமை மாறுவதற்கு ஏற்ப மேலும் அதிக ரயில்கள் அறிவிக்கப்படும். ரயில் நிலையங்களில் கடைகளைத் திறக்கவும், அதில் பார்சல்கள் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n← அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று.. மக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை..\nமு.க.ஸ்டாலின் யார் சொல்படி நடக்கிறார் தெரியுமா.. வி.பி.துரைசாமி அதிரடி குற்றச்சாட்டு.. →\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%90%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2020-07-10T21:19:03Z", "digest": "sha1:C6A2WJH7EEQ4YOYTAFKS6LI7CGUQYNY6", "length": 14071, "nlines": 84, "source_domain": "www.toptamilnews.com", "title": "கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: அமைச்சர் பதவி விலக வேண்டும்! - TopTamilNews கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: அமைச்சர் பதவி விலக வேண்டும்! - TopTamilNews", "raw_content": "\nHome கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: அமைச்சர் பதவி விலக வேண்டும்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: அமைச்சர் பதவி விலக வேண்டும்\nகர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை: கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- ‘விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பவை ஆக உள்ளன. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதற்கு இதுவே அவலமான உதாரணமாகும். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.\nகுருதிக் கொடை பெறும் போதும், கொடையாகப் பெறப்பட்ட குருதியை நோயர்களுக்கு செலுத்தும் போதும் கடைபிடிக்க வேண்டிய எந்த நடைமுறைகளையும் அரசு மருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை என்ற உண்மையை சாத்தூர் நிகழ்வு படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. மருத்துவர்களும், குருதி வங்கி பணியாளர்களும் இந்த விஷயத்தில் காட்டிய அலட்சியத்தால் ஒரு பாவமும் செய்யாத இளம்பெண் உயிர்க்கொல்லி நோயை வாங்கியிருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கையையும், நிம்மதியையும் முழுமையாக இழந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை நரகமாகியுள்ளது.\nபாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் மதுரை அரசு மருத்துவமனையிலும், தேவைப்பட்டால் பின்னர் தனியார் மருத்துவமனையிலும் உயர்தர கூட்டு மருத்துவம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படியே அப்பெண்ணுக்கு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை தொடங்கப் பட்டுள்ளது. ஆனால், அப்பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணமானவர்களுக்கு என்ன தண்டனை சிவகாசி அரசு குருதி வங்கியில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் மூவரை பணி நீக்கம் செ��்ததுடன், இந்தப் பிரச்சினையை முடித்து விட அரசு முயல்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல.\nகருவுற்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்ட குருதியை கொடையாக வழங்கிய இளைஞர் 2016-ஆம் ஆண்டு முதலே குருதிக் கொடை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அப்போதே, அவருக்கு நடத்தப் பட்ட சோதனையில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஏதோ காரணங்களால் அதை அவருக்கு மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அதனால் தான் கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி தமது உறவினருக்கு செலுத்தப்பட்ட குருதிக்கு ஈடாக தமது குருதியை அவர் கொடையாக வழங்கியுள்ளார். அந்த குருதி தான் இம்மாதம் 3-ஆம் தேதி கருவுற்றப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த 6-ஆம் தேதி வெளிநாட்டு வேலைக்காக சம்பந்தப்பட்ட இளைஞருக்கு குருதி ஆய்வு செய்யப்பட்ட போது தான், அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சிவகாசி அரசு குருதி வங்கிக்கு தகவல் தெரிவித்த போதிலும், அதற்கு சில நாட்கள் முன்பாக அவரது குருதி கருவுற்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்டு விட்டதால் ஆபத்தை தடுக்க முடியாமல் போய்விட்டது. இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளான அந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்ள முயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஒருவரிடமிருந்து கொடையாகப் பெறப்பட்ட குருதி 5 வகையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ள இளைஞரிடமிருந்து பெறப்பட்ட குருதி அத்தகைய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை. ‘‘கொடையாகப் பெறப்படும் குருதியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியாது. அது குறித்து அதிகாரிகள் எவரும் தங்களுக்கு தெரிவிக்க வில்லை. அதற்கான பயிற்சியும் தங்களுக்கு அளிக்கப்படவில்லை’’ என்று பணிநீக்கம் செய்யப்பட்ட குருதி வங்கியின் தற்காலிக பணியாளர் வளர்மதி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, குருதி வங்கிகளில் நிரந்தர பணியாளர்களை அமர்த்தாமல் தற்காலிக பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையாக பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என்பது தான் இத்தகைய விபரீதங்களுக்கு காரணமாகும். கொலைக்கு துணை போவதற்கு இணையான இத்தகைய குற்றங்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அத்துறையின��� உயர் அதிகாரிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும்.\nசாத்தூரில் நடந்த நிகழ்வு மன்னிக்க முடியாத தவறு என்று கூறுவதன் மூலமும், தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்வதன் மூலமும் இந்த குற்றத்திலிருந்து சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் தப்பி விட முடியாது. மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரை வாங்கிக் கொடுத்துள்ள இந்த குற்றத்திற்கு பொறுப்பேற்று அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும். இந்தக் கொடுமைக்கு காரணமான சுகாதாரத்துறை அதிகாரிகள் எவரும் மன்னிக்கப்படக் கூடாது. இனியும் இத்தகைய விபரீதங்கள் நிகழாதவாறு குருதிக் கொடை நடைமுறையில் தணிக்கை வலுப்படுத்தப்பட வேண்டும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleபுலந்த்சர் கலவரம்: போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றவர் கைது\nNext articleபொங்கல் பண்டிகைக்கு 24,708 சிறப்பு பேருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/reservation-for-forward-community.html", "date_download": "2020-07-10T21:50:52Z", "digest": "sha1:KALRCMOF3CGF7XUBV6N34VQPXY3TWNMG", "length": 18903, "nlines": 133, "source_domain": "youturn.in", "title": "இட ஒதுக்கீடு எதற்காக ? | யார் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ! - You Turn", "raw_content": "மாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nமோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோ ஜப்பான் டிவி-யில் ஒளிபரப்பாகியதா \n“வைரஸ் ஷட் அவுட்” கொரோனாவிற்கு பயன்படாது என FDA எச்சரிக்கை \nஇனி இந்தியர்கள் கைலாயம் செல்ல சீன அனுமதி தேவையில்லையா \nட்ரோன் பாய் பிரதாப்-க்கு பிரதமர் மோடி DRDO-வில் பணி வழங்கினாரா \nவி.கே.கிருஷ்ணமேனன் சீனப் பெண்களுடன் பேசும் புகைப்படமா \n | யார் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் \nஇட ஒதுக்கீடு என்றாலே தவறு என்ற மனநிலை சமீபகாலமாக மேலோங்கி வருகிறது. இட ஒதுக்கீடு எதற்காக கொண்டு வந்தார்கள், அவற்றால் என்ன பயன், இட ஒதுக்கீட்டால் என்ன மாற்றம் என பேசினால் அதற்கான பதிவு நீண்டு கொண்டே செல்லும். சமீபத்தில் பொருளாதார��்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் 10 % இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டது.\nஇத்தனை ஆண்டு காலம் இடஒதுக்கீடு வழங்கியதால் பட்டியலின மக்கள் முன்னேறி விட்டதாகவும், அவர்கள் மட்டுமே இடஒதுக்கீட்டில் பயன் பெறுவதாக பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்தவர்களும் குற்றம் சுமத்துவத்தை பார்க்க முடிந்தது. அவர்களுக்கான பதிலை பின்வருமாறு காணலாம்.\nஇளையதலைமுறை என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமூக வாரியாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மனு அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், 2017-ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஓசி பிரிவினர் 3,255 பேர், பிசி பிரிவினர் 99,139 பேர், பிசி(முஸ்லீம்) 14,753 பேர், எம்பிசி 1,30,976 பேர், எஸ்சி 1,06,687 பேர், எஸ்சி(அருந்ததியர்) 19,752 பேர், எஸ்டி 4848 பேர், எஸ்எஸ் 1708 பேர் இருப்பதாக தகவல் கிடைத்தது.\nஇதேபோன்று 12-ம் வகுப்பில் படித்தவர்களில் சமூக பிரிவு வாரியாக உள்ளவர்களின் விவரங்களும் அளிக்கப்பட்டு உள்ளது. அதனை படத்தில் காணலாம். தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களை வகுப்பு வாரியாக பிரித்து பார்க்கையில், ஓசி பிரிவைச் சேர்ந்தவர்கள் 74% பேர், பிசி பிரிவில் 40%, எம்பிசி பிரிவில் 25% பேர், பட்டியல் இனத்தவர் (எஸ்சி) 15% பேர் இடம்பெற்று இருக்கிறார்கள்.\nதனியார் பள்ளிகளில் பணம் கட்டி படிக்க வைக்க முடியும் என்ற அளவிற்கு பொருளாதார வசதி கொண்டவர்கள் குறைவாக தான் இருப்பார்கள். ஆனால், முன்னேறிய வகுப்பினரில் 74% பேர் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். பட்டியலின மக்களில் 15% பேர் மட்டுமே தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். இதனை அடிப்படையாக கொண்டு யாருக்கு இட ஒதுக்கீடு அவசியம் என்பதை அனைவராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\n2017-ல் 10-வகுப்பு எழுதிய மாணவர்களின் அடிப்படையில் வகுப்பு வாரியாக பார்க்கும் பொழுது ஓசி பிரிவினர் 3 சதவீதம், பிசி பிரிவினர் 37 சதவீதம், பிசி(முஸ்லீம்) 6 சதவீதம், எம்பிசி 27%, எஸ்சி 22%, எஸ்சி(அருந்ததியர்) 3%, எஸ்டி 1 %, எஸ்எஸ் 1 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.\nதற்பொழுது வரை உள்ள இடஒதுக்கீட்டின் படி, பொது பிரிவின���ுக்கு 31.00%, பிற்படுத்தப்பட்டோருக்கு 26.50 % , பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.50% , மிகவும் பிறப்படுத்தப்பட்டவர்களுக்கு 20 %, எஸ்.சி-க்கு 15%, எஸ்.சி(அருந்ததியர்) 3%, எஸ்.டி-க்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.\nபொது பிரிவில் ஒரு பிசி மாணவன் போட்டியிடும் பொழுது பிசி இடஒதுக்கீடு பிரிவில் மற்றொரு மாணவருக்கு வழி பிறக்கிறது. இதில், 3% மட்டுமே உள்ள ஓசி பிரிவினர் பொது பிரிவினருக்கு உண்டான 31% பிரிவில் போட்டியிட முடியவில்லையா என்ற கேள்வி உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் பொழுது அது 3% உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு அதிக பலன் அளிக்கும் வாய்ப்பாக இருப்பது மட்டுமல்லாமல், பொது பிரிவில் உள்ள 31%-ல் சதவீத குறைப்பு ஏற்பட வழி வகுக்கும். அது பிற சமூகப் பிரிவைச் சேர்ந்த மாணவருக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும் செயலாகும்.\nதமிழகத்தில் பிற பிரிவினருக்கான இடஒதுக்கீடு அங்குள்ளவர்களை விட குறைவாகவே இருக்கிறது. பட்டியலின மக்கள் முன்னேறிய விட்டனர், அவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு எனக் கூறுபவர்கள், பணம் கட்டி படிக்க கூடிய தனியார் பள்ளிகளில் அதிகம் எண்ணிக்கையில் படிப்பவர்கள் யார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஆக, அதிலிருந்தே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறோம்.\nஎந்த சமூகத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என கூறுபவர்களின் நிலையை மாற்ற வேண்டும், அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என நினைத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nமோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோ ஜப்பான் டிவி-யில் ஒளிபரப்பாகியதா \nஇனி இந்தியர்கள் கைலாயம் செல்ல சீன அனுமதி தேவையில்லையா \nஎடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ குனிந்து வணங்குவதாக பரவும் தவறான புகைப்படம் \nபிரதமர் மோடி பார்வையிட்டது போலியான மருத்துவமனையா \nசெங்கல்பட்டு அருகே இளம்பெண் மரணம்.. விரிவான அலசல் \nCAA போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட காவலர்களின் புகைப்படங்கள் உண்மையா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nகீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா | தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.\nமேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா | மாலை மலர் தலைப்பால் குழப்பம்.\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/author/editor/page/19", "date_download": "2020-07-10T22:53:54Z", "digest": "sha1:LJQJ45JTCYWLNF4IDILSQUOFCLQXTJDM", "length": 5761, "nlines": 97, "source_domain": "cinema.athirady.com", "title": "Edi tor : Athirady Cinema News", "raw_content": "\nசம்பளத்தை குறைத்தும் பட வாய்ப்புகள் வரவில்லை – ரகுல் பிரீத் சிங்…\nமாஸ்டர் படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்த கௌரி கிஷன் – வீடியோ\nபேரு தான் “அருவா ” ஆனால், இது ஆக்ஷன் படம் இல்லை… அப்போ\nமாஸ்டர் ஆடியோ லான்ச்சில் படக்குழுவினரின் குடும்பத்தினர் மட்டுமே அனுமதி\nஅசுரனுக்கு பின் முக ஸ்டாலின் பார்த்த திரைப்படம்\nயானை பாகனாக விஷ்ணு விஷால் “காடன்” படத்தின் விறு விறுப்பான மேக்கிங் வீடியோ ..\nஉலக இளைஞர்களை பைத்தியமாக்கிய ‘லவ்வர்’ – டெய்லர் ஸ்விஃப்டுக்கு விருது\nயோவ் ம**று எவன் யாரு சிலையை திறந்தா எங்களுக்கு என்ன – ஜிப்ஸி சென்சார் தடை காட்சி\nபிக்பாஸ் லாஸ்லியா கர்ப்பமாக இருக்கிறாரா… இணையத்தை ஆர்ப்பரிக்கும் புகைப்படம் இதோ\nசூரரை போற்று ரிலீஸ் தேதி மாற்றம் – அஜித் பிறந்தநாளில் ரிலீஸா\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பின் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்\nகொரோனா இந்தியாவில் பரவிவிட்டது… வாழ்த்துகள் – நடிகைக்கு சமூகவலைதளங்களில் கண்டனம் \nவிஷாலிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக மோசடி: பிரபல இயக்குனர் கைது…\nஇசை அரக்கன் சந்தோஷ் நாராயணனின் “பூ மணக்க” ஜிப்ஸி பட பாடல்\nசினிமா விமர்சனம்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்…\nதனுஷ் – சினேகாவின் ரொமான்டிக் வீடியோ பாடல்\nஜாலி டீமுடன் ப்ரியா பவானி ஷங்கர்…\nகோப்ரா: 20 கேரக்டர்களில் விக்ரம்\nஇளையராஜாவின் 44 வருட பந்தம்: இரண்டு வார அவகாசம்…\nவிடிவி-2: கௌதம் ரெடி தான், ஆனால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/hdfc-bank-vice-chair-receives-body/c77058-w2931-cid331460-su6229.htm", "date_download": "2020-07-10T22:44:14Z", "digest": "sha1:TOHB6BITZXQZLNADV3B556QQJZUOWCVJ", "length": 4676, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "எச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவர் உடல் சடலமாக மீட்பு!", "raw_content": "\nஎச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவர் உடல் சடலமாக மீட்பு\nகாணாமல் போன எச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் சங்வியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடைப்படையில் போலீசார் விசாரணை செய்கின்றனர்.\nகாணாமல் போன எச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் சங்வியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் சங்வியை கடந்த செப்டம்பர் 5ம் தேதி காணவில்லை. பின்னர் அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் சித்தார்த்தை தீவிரமாக தேடி வந்தனர். முதலாவதாக அவரது கா��ை ட்ராக் செய்ததில், அவர் கார் இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ரத்தக்கறை இருப்பது தெரிய வந்தது.\nதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சர்ஃபராஸ் ஷாயிக் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில், சித்தார்த் சங்வியின் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரது உடல், கல்யாண் நெடுஞ்சாலை அருகே புதைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. புதைக்கப்பட்ட அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.\nமேலும், ஒரு பெண் உள்பட 3 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசித்தார்த் சங்வி கடந்த 2007ம் ஆண்டு வங்கியின் சீனியர் மேனேஜராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 2011ம் ஆண்டு துணைத்தலைவரின் உதவியாளராகவும், 2015ம் ஆண்டு உதவி துணைத்தலைவர், 2017ம் ஆண்டு துணைத்தலைவராகவும் பதவி உயர்வு அடைந்தார். காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11477", "date_download": "2020-07-10T22:25:56Z", "digest": "sha1:PSOLNPTBBRQYJWXF3Q3GF6ICGYKQT3OP", "length": 6202, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - TNF: 43வது மாநாடு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nBATM: கட்ஜு அவர்களுடன் கலந்துரையாடல்\nBATM: ஹார்வர்டு தமிழ் இருக்கை\nBATM: ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம்\nஅமெரிக்க அதிபர் தன்னார்வலர் சேவை விருதுகள்\nமகாபெரியவர் மணிமண்டபம்: அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி\nசிகாகோ: ராமானுஜர் சஹஸ்ராப்தி விழா\nGTEN: உலகத் தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு\nKKSF அரோரா: ஸ்ரீ மஹாருத்ரம்\n- செய்திக்குறிப்பிலிருந்து | ஏப்ரல் 2017 |\n2017 மே 27, 28 தேதிகளில்தமிழ்நாடு அறக்கட்டளையின் 43ம் மாநாடு கொலம்பஸ், ஒஹையோவில் நடைபெறவுள்ளது. 'சங்கம் முதல் சிலிகான்வேல்லி வரை' என்ற முற்றிலும் வித்தியாசமான இசை-நடன நிகழ்ச்சியில் அறுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் முனைவர் 'கன்னிக்ஸ்' கன்னிகேஸ்வரன் தலைமையில் பங்கேற்றுத் தமிழ் விருந்து ஒன்றை அளிக்கவிருக்கின்றனர். சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் 'பொன்மாலைப் பொழுது', 'ஆள்பாதி ஆவிபாதி' என்ற நகைச்சுவை நாடகம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளும் உண்டு. தமிழ்நாட்டில் சேவை செய்வது குறித்த இளையோருக்கும் குழந்தைகளுக்குமான மாநாடும் நடைபெறும்.\nமொத்தத்தில் உங்கள் குடும்பத்தை மெமோரியல் நாள் வார இறுதியைப் பயனுள்ள முறையில் கொண்டாடச் செய்வதற்கான எல்லா அம்சங்களும் உள்ளன. மாநாட்டில் திரட்டப்படும் நிதி அனைத்தும் தமிழகக் கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கப்பெறும் என்கிறார், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் திரு. மணிவண்ணன் பெரியகருப்பன்.\nBATM: கட்ஜு அவர்களுடன் கலந்துரையாடல்\nBATM: ஹார்வர்டு தமிழ் இருக்கை\nBATM: ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம்\nஅமெரிக்க அதிபர் தன்னார்வலர் சேவை விருதுகள்\nமகாபெரியவர் மணிமண்டபம்: அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி\nசிகாகோ: ராமானுஜர் சஹஸ்ராப்தி விழா\nGTEN: உலகத் தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு\nKKSF அரோரா: ஸ்ரீ மஹாருத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-01-09-2019/", "date_download": "2020-07-10T22:36:44Z", "digest": "sha1:BBM77LZP3D4MPQ4ZVVTMLXS3G4EXLH57", "length": 22973, "nlines": 177, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 01.09.2019 | Chennai Today News", "raw_content": "\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு:\nகல்விக்கட்டணம் வசூலிக்க தடை வருமா\nஇன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு:\nஇன்று உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று நீங்கள் உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை தூரப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வார்த்தைகளை கோர்த்துப் போட்டு பேசுவது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று அனைவருடைய ஒத்துழைப்பும் ஒருசேர கிடைக்கப் பெறுவீர்கள். யார் எவர் என்று பாராமல் அனைவருக்கும் உதவியும் புரிவீர்கள். உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள்.உடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்துப் போவது உத்தமம். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 3, 6\nஇன்று கோபுர தரிசனம் உங்களுக்கு கை கொ��ுக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம். கவனமுடன் இருப்பது மிக முக்கியம். கிடைத்த வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்துங்கள். திருமண முயற்சிகள் கை கூடும். நேரம் கிடைக்கும் போது ஓய்வு அவசியம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்யும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nஇன்று வருமானம் திருப்திகரமாக இருக்கும். கைக்கு வராது என்றிருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை குறித்த நேரத்தில் முடித்து அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 5, 9\nஇன்று வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பழமையான கோயில் ஒன்றுக்குச் சென்று வருவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு யோகமான நாள். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப் பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 5, 9\nஇன்று ஓயாது உழைக்க வேண்டி வரலாம். உடல் நலனில் சற்று கவனம் தேவை. கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டு வாகனத்தை பிரயோகிக்க வேண்டாம். எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது உத்தமம். முக்கிய முடிவுகளை சற்று ஒத்திப் போடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 1, 3\nஇன்று சிலருக்கு திருமண பேச்சு வார்த்தை கைகூடி வரலாம். வாய்ப்புகள் வரும் போது இறைவனை வேண்டி தொடங்குங்கள். எதையும் தள்ளிப் போட வேண்டாம். சிறு தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nஇன்று அவ்வப் போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். உங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்காக சிறு தொகை செலவிட நேரலாம். அவரின் தேவையைக் கருதி பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வ���ள்ளை, சாம்பல் நிறம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 6\nஇன்று புதிய வேலைக்கு விண்ணப்பிபவர்கள் நல்ல முறையில் செய்யலாம். நிலுவையிலுள்ள முதலீடுகள் கைக்கு கிடைக்க அலைய நேரலாம். நீங்கள் துணிந்து எடுக்கும் முடிவுகளால் எதையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 5\nமறக்க முடியாத ‘மங்காத்தா’வின் 8ஆம் ஆண்டு கொண்டாட்டம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு:\nகல்விக்கட்டணம் வசூலிக்க தடை வருமா\nஇன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/thalapathi/", "date_download": "2020-07-10T22:13:26Z", "digest": "sha1:E2Y5FUWNRJ7ZOGJ7RLQIK3GAV5255OXG", "length": 4053, "nlines": 106, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "thalapathiChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதளபதிக்கு பின் ரஜினி, துப்பாக்கிக்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ்\n25 வருடங்களாக தீபாவளியன்று ரஜினியிடம் இருந்து துணி பெறும் பிரபலம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு:\nகல்விக்கட்டணம் வசூலிக்க தடை வருமா\nஇன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70271/1", "date_download": "2020-07-10T21:29:20Z", "digest": "sha1:EOHZZVJ6FI6GT72EZ3D24YGRTW5TAJT4", "length": 14713, "nlines": 110, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிளே-ஆப் சுற்றில் மும்பை:சூப்பர் ஓவரில் ஐதராபாத் ‘அவுட்’ | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் பு���்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nபிளே-ஆப் சுற்றில் மும்பை:சூப்பர் ஓவரில் ஐதராபாத் ‘அவுட்’\nபதிவு செய்த நாள் : 03 மே 2019 01:06\nஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி ‘பிளே&ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முக்கிய லீக் போட்டியில் இந்த அணி சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி அசத்தியது.\nஇந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்&12 நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 51வது லீக் போட்டியில் உள்ளூர் அணியும் முன்னாள் சாம்பியனுமான மும்பையை எதிர்த்து ஐதராபாத் மோதியது. இப்போட்டி இருஅணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. மும்பை வெற்றி பெற்றால் ‘பிளே&ஆப்’ வாய்ப்பை உறுதி செய்யும். மாறாக, ஐதராபாத் வெற்றி பெற்றால் ‘பிளே&ஆப்’ வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்ற நிலை இருந்தது. அதே நேரம் ஐதராபாத் தோற்றால் சிக்கல் ஆகி விடும் என்ற நிலை இருந்தது.\nபலத்த எதிர்பார்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். மும்பை அணியில் மாற்றம் ஏதும் இல்லை. அதே நேரம் ஐதராபாத் அணியில் வார்னர், சந்தீப் சர்மா இடத்தில் கப்டில், பாசில் தம்பி சேர்க்கப்பட்டனர்.\nமும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, குயின்டன் டி காக் இருவரும் சுமாரான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 36 ரன் (5.2 ஓவர்) சேர்த்த நிலையில், கலீல் அகமது வேகத்தில் ராகித் சர்மா (24) சரிந்தார். தொடர்ந்து அசத்திய கலீல் இம்முறை சூர்யகுமார் யாதவ் (23) விக்கெட்டை வீழ்த்தினார். முகமது நபி பந்தில் எவின் லூயிஸ் (1) நடையை கட்டினார். சீரான இடைவெயில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஒருமுனையில் குயின்டன் டி காக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13.3 ஓவரில் மும்பை 100 ரன் எடுத்தது. கடந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா 18 ரன் (10 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.\nபொறுப்புடன் விளையாடிய குயின்டன் டி காக் 48 பந்தில் அரைசதம் கடந்தார். முக்கிய கட்டத்தில் போலார்டும் (10) கைகொடுக்கவில்லை, முடிவில் மும்��ை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. குயின்டன் டி காக் 69 (58 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), குர்ணால் பாண்ட்யா (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் கலீல் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார், முகமது நபி தலா 1 விக்கெட் சாய்த்தனர்.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு கப்டில், சகா இருவரும் துவக்கம் தந்தனர். ‘டாப் கியரில்’ எகிறிய சகா, சரண், மலிங்கா பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். அதே நேரம் கப்டில் சற்று பதற்றத்துடன் விளையாடினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 40 ரன் (4 ஓவர்) சேர்த்த நிலையில், பும்ரா வேகத்தில் சகா சரிந்தார். இவர் 25 ரன் (15 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். தொடர்ந்து அசத்திய பும்ரா, இம்முறை கப்டில் விக்கெட்டை வீழ்த்தினார். இவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 10 ரன் எடுத்தார். அடுத்து கேப்டன் வில்லியம்சன் (3) வெளியேறி திர்ச்சி கொடுத்தார்.\nஒருமுனையில் மணிஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். வழக்கம் போல் தான் சந்தித்து முதல் பந்தில் பவுண்டரி அடித்து தனது கணக்கை துவக்கினார். இவருக்கு விஜய் சங்கர் கம்பெனி கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், குர்ணால் பந்தை தூக்கி அடித்த விஜய் சங்கர் ) போலார்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இளம் வீரர் அபிஷேக் வர்மா (2) கைகொடுக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய பாண்டேவுடன் முகமது நபி இணைந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டே 37 பந்தில் அரைசதம் அடித்தார். 3 ஓவரில் 41 ரன் தேவைப்பட்டது. கடைசி கட்டத்தில் பும்ரா, மலிங்கா இருவரும் சிறப்பாக பந்து வீசினர். பும்ரா வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் பாண்டே அடுத்தடுத்து இரண்டு புவுண்டரிகள் அடிக்க ஆட்டம் சூடுபிடித்தது.\nகடைசி ஓவரில் 17ரன் தேவைப்பட ஹர்திக் பாண்ட்யா பந்து வீச வந்தார். முதல் இரண்டு பந்தில் தலா 1 ரன் கிடைக்க 3வது பந்தில் முகமது நபி சிக்சர் அடித்தார். 4வது பந்தில் நபி (31) ஆட்டமிழந்தார். 5வது பந்தில் பாண்டே பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் 2 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் 7 ரன் தேவை என்ற நிலையில், பாண்டே சிக்சர் அடிக்க ஆட்டம் ‘டை’யில் (சமன்) முடிந்தது. அதாவது ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 71 ரன் (47 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ரஷித்கான் (0) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை தரப்பில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.\nஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து ‘சூப்பர் ஓவர்’ நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் 0.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன் மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிங்கிய மும்பை 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து ‘திரில்’ வெற்றி பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70245/What-is-the-correct-plan-for-India-develop---Economic-Expert", "date_download": "2020-07-10T23:33:51Z", "digest": "sha1:2N6RAEEUL2ZL7QJGI7FGBGQLZEJJNZOZ", "length": 9796, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வழி என்ன..? - நிபுணர் கருத்து..! | What is the correct plan for India develop : Economic Expert | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வழி என்ன..\nபிரதமர் மோடி நேற்று அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களின் விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதன்படி, சிறு, குறு தொழில் வரையறை மாற்றியமைக்கப்படுவதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பில், சிறுதொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை விரிவாக்க புதிய கடன் வசதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம் என்றும், முதல் ஓராண்டுக்குக் கடன் தவணை வசூலிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர வாரக்கடன்களில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டங்கள் குறித்த கேள்விகள் பல உள்ளன. அத்துடன் அவர்களின் நிலை குறி��்தும் முடிவு செய்யப்படவில்லை. அத்துடன் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான திட்டங்கள் எனவும் விவாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பொருளாதார நிபுணர் பிரபு, “தற்போது ஆலைகள் இயங்க ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு இடத்திற்குச் செல்வது தேவையற்றது. அவர்கள் இங்கேயே இருந்தால் குடும்பத்திற்கு வருமானம் கிடைக்கும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இயல்பு நிலை திரும்பிய பின்னரே ஊருக்குச் செல்லலாம்.\nஏற்றுமதியை நாம் அதிகரித்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். சீனா மீது பல்வேறு நாடுகளும் அவநம்பிக்கையில் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி நாம் ஏற்றுமதியை அதிகரித்து, போட்டித்திறனை உருவாக்க வேண்டும்” என்றார்.\n“என் மகளுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை இல்லை” - கீர்த்தி சுரேஷ் தாய் பேட்டி\nஇறுதிச் சடங்கில் வெளிப்பட்ட மதங்களைக் கடந்த மனிதநேயம்\nRelated Tags : Economic Expert, India, Develop, Nirmala Sitharaman, பொருளாதார நிபுணர், நிர்மலா சீதாராமன், இந்தியப் பொருளாதாரம், சுய பாரதம்,\n: இரு அமைச்சர்களின் இருவேறு விளக்கம்..\nதிண்டுக்கல்: நத்தம் பகுதியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nசாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என் மகளுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை இல்லை” - கீர்த்தி சுரேஷ் தாய் பேட்டி\nஇறுதிச் சடங்கில் வெளிப்பட்ட மதங்களைக் கடந்த மனிதநேயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/06/blog-post_19.html", "date_download": "2020-07-10T21:48:44Z", "digest": "sha1:X2UIUAHV7J2TTLI4NGOMP72KN25V3AUK", "length": 16882, "nlines": 261, "source_domain": "www.ttamil.com", "title": "வாழ்க்கையில் வெற்றி எப்போது?எப்படி?எது? ~ Theebam.com", "raw_content": "\nவாழ்வினில் வெற்றியென்பது இன்று மனிதர்கள் பணத்தினை அடிப்படையாக வைத்து தவறாகவே சிந்திக்கிறார்கள். அதனால் சாகும்வரை உழைப்பு ,உழைப்பு என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் உண்மையில் வெற்றி என்பது.....\n✌*4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி \n✌ *8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி \n✌ *12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி \n✌ *18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி \n✌ *22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி \n✌ *25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி \n✌ *30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி \n✌ *35 வயதில்*, போதுமான அளவு சம்பாதிக்க முடியுமானால், அது வெற்றி \n✌ *45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி \n✌ *50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி \n✌ *55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி \n✌ *60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி \n✌ *65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி \n✌ *70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி \n✌ *75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி \n✌ *80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி \nதோற்று போனால்வெற்றி கிடைக்குமா ..............................\n✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*\n✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*\n✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*\n✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*\n✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*\n✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*\n✌ *ஆகவே தோற்று போ,*தோற்று போனால் வெற்றி கிடைக்கும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதமிழில் ஒரு எழுத்து வழங்கிய சொற்கள்\nசாப்பிட்ட உடன் செய்யக் கூடாதவை……உங்களுக்குதெரியுமா\nஉலகினை அழிவிலிருந்து பாதுகாத்த கடவுளுக்கு நன்றி\nமணவாழ்வில் பெண்ணாய் நினைத்தது ஒன்று ,நடந்ததோ வேறு..\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\nபிள்ளைக்காக உயிர் இழக்கும் பச்சோந்தி\nதமிழில் கலந்த உருது மொழிச் சொற்கள்\nஇயற்கை வழிபாட்டிலிருந்து சிலை வழிபாடு\n''நான் திரைக்கு வந்த கதை''- வாய் திறக்கிறார் வெண்ண...\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [கொடைக்கானல்]போலாக...\nபிறக்கும் ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்\nதமிழுக்குள் கலந்த மராத்தி மொழி\nபழமொழிகள் வெறும் கிழ மொழிகளல்ல -உங்களுக்குதெரியுமா\nஅழியும் உடல் ''மெய்'' எனப்படுவது எப்படி\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019'',\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ��னால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2019/04/blog-post_24.html", "date_download": "2020-07-10T23:18:50Z", "digest": "sha1:4BAFFLUUQW35ZFPTPSF5P6JG5HMDWDSX", "length": 13876, "nlines": 100, "source_domain": "www.yazhpanam.com", "title": "கொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் ஒருவர் கைது!! - Tamil News- Yazhpanam.Com", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது\nHome » »Unlabelled » கொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் ஒருவர் கைது\nகொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் ஒருவர் கைது\nஇன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் வௌ்ளவத்தை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் அவருடைய வாகனத்தையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇதேவேளை இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பயன்படுத்தப்பட்ட வீடு ஒன்று பானந்துறை பகுதியில் இருப்பதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.\nஇலங்கையில் இன்று தொடர் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் இந்நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என தனது பெயரை அடையாளப்படுத்திய சந்தேக நபரொருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nகுண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிணை கொண்டே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் எனவும், அதனை தற்கொலை தாரியொருவர் கொண்டுவந்து தாக்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பில் இருந்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆலயத்திற்குள் வந்த நபர் ஒருவரை சந்தேகம் கொண்ட தேவாலய ஊழியர்கள் அவரை வெளியேற்றிய நிலையிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமட்டக்களப்பு நகரில் சென்றல் வீதியில் உள்ள தேவா���யம் ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரழந்துள்ளதுடன் 69 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்ட நிலையில் தாக்குதல்தாரி என நம்பப்படும் ஒருவரின் சடலங்களும் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்றைய தாக்குதலை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெருமளவானோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலநறுவையில் இருந்தும் விசேட வைத்திய அணியினர் சிகிச்சை வழங்கும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேநேரம் இந்த தாக்குதல் தொடர்பில் குறித்த சம்பவத்தின் போது தேவாலயத்தில் இருந்தவர்களின் வாக்கு மூலங்களை பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை இன்று காலை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு பகுதிகளின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nகுறிப்பாக காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிவாயல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மட்டக்களப்பில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் உட்பட முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்; படையினர் மற்றும் பொலிஸார் விசேட ரோந்து பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.\nஇதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவினை வழங்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு தினங்களுக்கு மட்டக்களப்பில் நடைபெறவிருந்த பொது நிகழ்வுகள் இடைநிறுத்துமாறும் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதேநேரம் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இவ்வாறானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபுபோனிக் பிளேக் என்றால் என்ன மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதா - மனிதர்களுக்கு பரவக்கூடிய பொதுவான சில நோய்களில் புபோனிக் ப்ளேக்கும் ஒன்று. 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை உலகம் முழுக்க 3248 பேருக்கு இந்த தொற்று க...\nஉங்கள் இணைய தளத்தின் முகவரியின் இணைப்பை இங்கே சொடுக்கவேண்டும் என்றால் எம் மினஞ்சல் news@yazhpanam.comமுகவரிக்கு அனுப்பவும்\nஉங்கள் இணைய தளத்தின் முகவரியின் இணைப்பை இங்கே சொடுக்கவேண்டும் என்றால் எம் மினஞ்சல் news@yazhpanam.comமுகவரிக்கு அனுப்பவும்\n9ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்...\nஇத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t161680-topic", "date_download": "2020-07-10T22:01:15Z", "digest": "sha1:HOVYUFBU44FNRNWKVTRAH3ZWLJRIYP4N", "length": 19069, "nlines": 191, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மருத்துவ குறிப்புகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –\n» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm\n» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி\n» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\n» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்\n» கோ���ிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\n» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» பாட்டி வைத்தியம் - கஷாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» ரான்ஹாசன் ஜூனியர் 1\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்\n» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\n» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்\n» 'ஐ லவ் யூ மாமியார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nசேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்\nகோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவை\nஎல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.\nசிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி -\nஇவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்...\nநிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற\nஉதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று\nஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.\nகாய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்'\nபல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில்\nவீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு\nஉணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு\nஉட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல்\nபற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி,\nசமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை\nஎப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.\nதேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு\nநீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக்\nசூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு\nமாறினா��், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.\nஇனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட\nவாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=298&catid=8", "date_download": "2020-07-10T21:48:22Z", "digest": "sha1:HSTOQF27CE7OMXAMGOIV7TD3VEOV5JQG", "length": 8259, "nlines": 153, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "காரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்", "raw_content": "\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nமூலம் அ சூசை பிரகாசம்\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nகாரி தசையில், முதலில் துவங்குவது காரி புக்தி. அதை தொடர்ந்து அறிவன் (புதன்), கேது என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.\nபூசம், அனுசம் மற்றும் உத்திரட்டாதி விண்மீன்கள் காரி தசையை முதலாவதாக கொண்டிருக்கும்.\nகாரி தசையில் புக்திகளில் நேர அளவு:\nகாரி புக்தி 3 ஆண்டு 3 நாள்\nஅறிவன் 2 ஆண்டு 8 திங்கள் 9 நாள்\nகேது 1 ஆண்டு 1 திங்கள் 9 நாள்\nவெள்ளி 3 ஆண்டு 2 திங்கள்\nஞாயிறு 11 திங்கள் 12 நாள்\nநிலவு 1 ஆண்டு 7 திங்கள்\nசெவ்வாய் 1 ஆண்டு 1 திங்கள் 9 நாள்\nஇராகு 2 ஆண்டு 10 திங்கள் 6 நாள்\nவியாழன் 2 ஆண்டு 6 திங்கள் 12 நாள்\n1. காரி புக்தி: நோய் உண்டாகும். செல்வம் இழக்க நேரிடும். உற்றார் உறவினருடன் அனுசரித்து செல்லுதல் நலம். வேலையாட்கள் பணி விலகுவர்\n2. அறிவன் புக்தி: ஞானம், அறிவு, ஆற்றல், கல்வி நிலை உயரும். பொருளும் செல்வமும் வந்து சேரும். பிள்ளைகள், உற்றார், உறவினர்களால் நன்மை கிடைக்கும்.\n3. கேது புக்தி: வலது பகுதி உடலில் நோய் நோக்காடுகள் வந்து விலகும். பிள்ளைகளுக்காக செல்வத்தை அழிக்க நேரிடும். பெண்களால் பகை உண்டாகும். நச்சுப் பொருட்களால் கேடு உண்டாகும்.\n4. வெள்ளி புக்தி: நல்லவர்கள், வல்லவர்கள், செல்வந்தர்கள், அறிவாளிகள் ஆகியோருடன் நட்பு கிடைக்கும். பிற பாலினத்தவர் மீது ஈர்ப்பு உண்டாகும். பகை வந்தாலும் அவை நன்மைக்கே.\n5. ஞாயிறு புக்தி: உணவில் எச்சரிக்கையுடன் இருங்கள். மாசு, தூசு இவற்றில் இருந்து விலகி இருங்கள். வாழ்கை துணை மற்றும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். எடை கூடிய பொருட்களை கையாளாதீர்கள்.\n6. நிலவு புக்தி: சன்டை, சச்சரவு, பகை, எதிரிகள் என வழக்குகளில் சிக்குவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் ஏற்படும். பொருள் சேதம் ஏற��பட்டாலும் அது குறித்து கவலைப்பட வேண்டாம். துன்பம் துயரம் என்பது வாழ்வில் என்றும் வந்து செல்வதே.\n7. செவ்வாய் புக்தி: கொடிய பகை உண்டாகும். பழியும் பழிச்சொல்லும் கிடைக்கும். பலரது பகை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வீடு மாறுதல் ஏற்படும்.\n8. இராகு புக்தி: பொன் பொருள் இழப்பு ஏற்படலாம். கவலை வேண்டாம். பகை நன்மையில் முடியும். முடிந்தவரை பிறரிடம் புறம் கூறாமை நல்லது.\n9. வியாழன் புக்தி: அன்பு, பாசம், காதல், நட்பு என நன்மைகள் வரும் நேரமிது. அரசால் நன்மை கிடைக்கும். எதிர்பாரா நன்மைகள் கிடைக்கும். நினைப்பதெல்லாம் கைகூடும். உற்றார் உறவினர் மீண்டும் நட்பு பாராட்டுவர்.\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nசாதகர் தொழில் துவங்கினால் வெற்றி பெறுவாரா\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/crime-tamilnadu/25/10/2018/man-raped-girl-who-was-sleeping-house", "date_download": "2020-07-10T22:23:34Z", "digest": "sha1:USZKGVZHFW75VVUJDIJ3VAMYQUJCGEK2", "length": 28845, "nlines": 303, "source_domain": "ns7.tv", "title": "வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்! | man raped a girl who was sleeping in house | News7 Tamil", "raw_content": "\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nவீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்\nதேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட தெய்வேந்திரபுரம் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் பாண்டிஸ்வரி தம்பதியர் தனது இரண்டு மகள்களுடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த நாகராஜ் எனும் வாலிபர் சிறுமி ஹரினி ஸ்ரீ-யை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.\nசிறுமியின் உடம்பில் காயங்கள் இருப்பதால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாகராஜை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\n​தேனியில் அதிகரித்துள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம்\nதேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையால்\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை போலீஸார் மிரட்டுவதாக குற்றச்சாட்டு\nதருமபுரி அருகே சிட்டிலிங் பகுதியில் மலைவாழ் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட\n​8 பெண் சீடர்களை பாலியல் வன்புணர்வு செய்த மதபோதகர்...விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nகடவுளின் உத்தரவு என கூறி 8 பெண்களை மதபோதகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும்\n​நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கவில்லை : ஹரியானா முதல்வர்\nபெண்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் சண்டை ஏற்படும் நேரங்களில் மட்டும் பாலியல் வன்க\n​கஜா புயல் காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை\nகஜா புயலால் பல்வேறு மாவட்டங்களில் சேதமடைந்த 29 ஆயிரத்து 500 மின் கம்பங்களை போர்க்கால அடிப\nபெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறை\nசெய்யாறு அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : விஜயகாந்த்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென தேமுதிக பொதுச\n​தேனியில் வேகமாக பரவும் மர்மக்காய்ச்சல்; 300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் 300க்கும் மேற்பட்டோர் மர்மகாய்சலால் பாதிக்க\n​குடிபோதையில் சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்\n19 வயது இளைஞர் ஒருவர் தன் சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கே\n​பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய கொடூரன்\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணி\n​'2 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் அறிமுகமாகியுள்ள புதிய Benelli பைக்\n​'��ிக்டாக் பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி... குறையை தீர்த்து வைத்த இன்ஸ்டாகிராம்.\n​'தடைகளைத் தகர்த்த பழங்குடியின மாணவி\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nகொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை\nலடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.\nஉத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.\nஇலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு\nதமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோ���்டீஸ்\nஇலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்\nதமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.\nகொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nஇங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\n'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்\nமதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்\nஇந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.\nஅருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.\nசிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nகொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா\n - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nநவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு\n3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.\nதமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு\nசென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு\nவிழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று\nப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி\nஎன்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு\nமறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்\nசென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.\nமதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை\nஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு\nதிருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை\nசீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nஅறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது\nசென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்\nபரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-10T22:55:04Z", "digest": "sha1:OJD6KCENOLXFQU7MRB4SALVYWTM7E6KV", "length": 8186, "nlines": 99, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: சு சுந்தர சண்முகனார்\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை.\nசுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண��பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.\n- - முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்\n- - திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்\n- - அயோத்தியா காண்ட ஆழ்கடல்\n- - தனித் தமிழ்க் கிளர்ச்சி\n- - இலக்கியத்தில் வேங்கட வேலவன்\n- - இயல் தமிழ் இன்பம்\n- - கெடிலக் கரை நாகரிகம்\n- - வாழும் வழி\nஇந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழக அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 7 சூன் 2020, 09:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/548", "date_download": "2020-07-10T22:42:51Z", "digest": "sha1:TVWUYTY7ERKCV645FZFRJMUQ2SMQV526", "length": 8173, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/548 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n$30 . அகத்திணைக் கொள்கைகள் நற்றிணைப் பாடல் ஒன்றில்\" தோழி பாணனுக்கு வாயில் மறுக்கின்றாள்; பரத்தையிற் பிரிந்து சென்ற தலைவன் சிறைப் புறத்தில் இருந்து கொண்டு வாயில் வேண்டிச் செல்லுமாறு பாணனை அனுப்புகின்றான். பாணனை மறுக்கின்ற தோழி தலை மகன் கேட்குமாறு தலைவியை நோக்கிக் கூறுகின்றாள்: அன்னாய் ஊரன் நின்னையஞ்சிக் குழை பெய்து மாலை சூடிக் குறிய பசிய தொடியணிந்து மகளிர் வடிவங் கொண்டு விழாக் களத்துத் துணங்கையாடுகின்றான் என்று கேள்வியுற்று அவனைக் கைப்பிடி யாகப் பற்ற ���ேண்டும் என்று சென்றேன். அங்ஙனம் சென்று பொழுது அயலானாகிய அவன் மகளிர் கோலத்துடன் வேறொரு வழியில் விரைவில் வந்து எதிர்ப்பட்டான். இங்ஙனம் செய்யும் நின்னைக் கேட்போருண்டோ இல்லையோ” என்று யான் கூறினேன். அவனும் ஒன்றும் அறியாதவன் போல் என்கண் பசலை அழகுடைய தென்றனன். அவன் செம்மாப்புடையவனா யினும் அவனை வணங்காமல், ஆராயாமல் துணிந்து, எலுவ, நீ நானுடையை அல்லை என்று கூறிவந்தேன்' என்கின்றாள். அயலான் என்றது, பாணன் நீங்குதற் பொருட்டு. பசலை அழகுடையது என்றது. பெண்பால் ஒருத்தி இவளெனத் தோழி கருதுதற் பொருட்டு. துணங்கையாடியதையும் மகளிர் வடிவம் பூண்டதையும் கூறியது, சினம் மாறாள் என்று பாணன் கருதுதற் பொருட்டு. இங்ஙனம் பல்லாற்றானும் மருதத் திணையை அழகுறப் புனைந்து காட்டுதலால் கவிஞர் மருதம் பாடிய” என்ற சிறப்புடைய அடையைப் பெற்றதில் வியப்பொன்றும் இல்லை. (w) மருதன் இளநாகனார் ஐந்து திணைப் பொருள்களிலும் கற்பனை நயத்துடன் பாட வல்ல பெற்றியராக விளங்கும் இப்பெருமகனார் 74 அகப்பாடல் களின் ஆசிரியர். மருதக்கலி இவர்தம் ஒப்பற்ற இலக்கியக் கொடை, 35 கலிப்பாக்களைத் தவிர, இவர் பாடியனவாக அக நானுாற்றில் 23, நற்றிணையில் 12, குறுந்தொகையில் 4 பாடல்கள் உள்ளன. இப்புலவர் பெருமான் இரு துருவங்களில் இருப்பவர்கள்போல் நாணுடைத் தலைவன் ஒருவனையும் நாணில் தலைவன் ஒருவனை 23. நற்.ை\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/65", "date_download": "2020-07-10T23:04:04Z", "digest": "sha1:2X5QEVYWMDLJB527Q6FPDI4E35YGSXZD", "length": 8530, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகளவு பற்றிய விளக்கம் 47 நலனும், ஒத்த செல்வமும், ஒத்த கல்வியும் உடையராய்ப் பிறிதொன்றிற்கும் ஊனமின்றிப் போகம் துய்ப்பர். அப்போது, அவர்களிடம் இதை விடப் பேரின்பம் என்பதொன்றுண்டு என்று கூறினால், அதனை எங்ஙனம் பெறுவது’ என்று வினவுவர். அப்போது அதனைத் தவத்தால் பெறலாம் என்ப���ாகக் கூறல் வேண்டும். உடனே, அவர்கள் தாமும் தவம் செய்து பெற வேண்டும் என்று தவத்தில் ஈடுபடுவர். அப்போது வீடு பேற்றின் பெருமையை விரிந்துரைத்தல் வேண்டும். அப்பேறு பிறப்பு, பிணி மூப்பு, சாக்காடு அவலக் கவலை முதலியவையின்றி உள்ளது என்று கேட்டுத் தவமும் ஞானமும் புரிந்து, அதனைப் பெறுவர். இவ்வாறு அவர்களை வஞ்சித்துக் கொண்டு சென்று நன்னெறிக் கண் செலுத்துவதால் இம் முயற்சிக்குக் களவு என்று பெயரிடப் பட்டது. களவியல் கற்க அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் பெறலாம் என்பது இறையனார் களவியலுரை யாசிரியரின் கருத்தாகும். தமிழ் வழக்காகிய இக்களவு என்னும் கைகோள் நான்கு வகை யாக நடக்கும் என்று இலக்கண ஆசிரியர்கள் கூறுவர். தொல் காப்பியர், காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வுமென்று ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு, மறையென மொழிதல் மறையோர் ஆறே.”* (பாங்கொடு தழாஅல்-பாங்கற் கூட்டம்; தோழியிற் புணர்வு-தோழியிற் கூட்டம்: மறை-களவு.) - என்று இதற்கு விதி வகுத்துக் காட்டுவர். காமப் புணர்ச்சி, இடந் தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்ற நான்கும் காதல் ஒழுக்கத்தில் வரும் நான்கு கட்டங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் பல நிகழ்ச்சிகள் உண்டு. தனித்தனி நிகழ்ச்சியைத் துறையென்று குறிப்பர் இலக்கண நூலார். இந்த நான்கு கட்டங் களையும் அடுத்துக் காண்போம். களவுத் திணையை மட்டிலும் பாடிய புலவர்கள் 145 பேர் களவுத்தினைப் பாடல்கள் 882. இவற்றுள், 41 களவுப் பாடல் கட்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்தப் பாடல்களில் பாடிய புலவோர்தம் அறிவுக் கொழுமுனைக்குத் தக்கவாறு சொல் நயம் பொருள் நயம் கொழிக்கும் பல புனைவுகளைக் கண்டு மகிழ ه للسF i ثانية 23. செய்யுளி. 178.\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 02:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-bommu-kutti-ammavukku-song-lyrics/", "date_download": "2020-07-10T21:56:17Z", "digest": "sha1:JRN5RDTNGJUWQYC7K5HSBGK4PKUMS2GL", "length": 7386, "nlines": 197, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Bommu Kutti Ammavukku Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே. ஜே. யேசுதாஸ்\nபெண் குழந்தை : பொம்முக்குட்டி\nஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு\nஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு\nஆண் : வாராமல் வந்த செல்வம்\nஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு\nஆண் : ரெண்டு தாய்க்கொரு பிள்ளை\nஆண் : ரெண்டு தாய்க்கொரு பிள்ளை\nஆண் : உன்னை நினைத்து\nஉன்னை பிரிய மனம் துணியாது\nபூவே பனிப்பூவே நீதான் இல்லாது\nஆண் : பார்வை எங்கள்\nஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு\nஆண் : பெற்ற தாய் படும்பாடு\nஆண் : பெற்ற தாய் படும்பாடு\nஆண் : வந்த உறவை இவள் விடுவாளோ\nசொந்த உறவை அவள் தருவாளோ\nபாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு\nபாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு\nஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ…..\nஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு\nஆண் : வாராமல் வந்த செல்வம்\nஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5NTIzMw==/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T21:18:42Z", "digest": "sha1:7ETSUF5QWUD3ARAW6IEYEGJAKTOQ7TY5", "length": 8130, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கிராண்ட்ஹோம் - நீஷம் ஜோடி போராட்டம் வீண் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nகிராண்ட்ஹோம் - நீஷம் ஜோடி போராட்டம் வீண் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்\nபர்மிங்காம்: நியூசிலாந்து அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. கப்தில், மன்றோ இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கப்தில் 5 ரன் மட்டுமே எடுத்து ஆமிர் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.மன்றோ 12 ரன், டெய்லர் 3, லாதம் 1 ரன் எடுத்து ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, நியூசிலாந்து 12.3 ஓவரில் 46 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. கேப்டன் வில்லியம்சன் 41 ரன் (69 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஷதாப் கான் பந்துவீச்சில் சர்பராஸ் வசம் பிடிபட்டார். நியூசிலாந்து 26.2 ஓவரில் 83 ரன்னுக்கு 5வது விக்கெட்டை இழந்ததால், விரைவில் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நீஷம் - கிராண்ட்ஹோம் ஜோடி 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 132 ரன் சேர்த்தது. உலக கோப்பை போட்டிகளில் 6வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் சாதனையாக இது அமைந்தது.கிராண்ட்ஹோம் 64 ரன் (71 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்தது. நீஷம் 97 ரன் (112 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), சான்ட்னர் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரிடி 3, ஆமிர், ஷதாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணி 49.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து வென்றது. பாபர் அசாம் அதிகபட்சமாக 101 ரன் (127 பந்து, 11 பவுண்டரி) விளாசினார். ஹாரிஸ் சோகலை் 68 ரன் எடுத்தார்.\nஏவும் முயற்சி தோல்வி என்று அறிவிப்பு: வெடித்து சிதறிய சீன ராக்கெட்\nஇந்தியாவில் இன்றும், நாளையும் வானில் தெரியும் வால்நட்சத்திரம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nபொலிவியா அதிபருக்கு கொரோனா: 14 நாட்கள் வீட்டிலேயே தனிமை\nகொரோனாவை விட கொடூர காய்ச்சல்\nசீனா மேல காட்டுற கோபத்தால் சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்2 லட்சம் இந்திய மாணவர்களின் உயர்கல்வி பாதிப்பு: 3 லட்சம் கோடி வருவாய் இழக்கும் அமெரிக்கா\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nடாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; அரசு முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\n நீர் மேலாண்மை திட்டத்தில் சேர .... வட்டார விவசாயிகளுக்கு பயன்பெற\n பரிசோதனைகள் 'நெகட்டிவ்' ஆகும் :'பாசிட்டிவ்' ஆக நினைத்திருப்போம்\n சுகாதார சீர்கேட்டை தடுக்க ரூ.1.5 கோடி செலவில் ... வாய்க்கால் துார்வாரும் பணி\n' வெளிநாட்டு வர்த்தகர்கள் அடம்\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2139", "date_download": "2020-07-10T22:34:24Z", "digest": "sha1:DLZLJM3I5HIDVKPDNK6EXELZIDPW3WR3", "length": 9157, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "Puthagam Vaaginaal Punnagai ilavasam - ��ுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் » Buy tamil book Puthagam Vaaginaal Punnagai ilavasam online", "raw_content": "\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் - Puthagam Vaaginaal Punnagai ilavasam\nஎழுத்தாளர் : வாசுதேவ் (Vasudev)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு, குழந்தைகளுக்காக\nசுதந்தர பூமி சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை\nரெகுலர் குமுதம், விகடன் வாசகர்களுக்கு வாசுதேவ் ஏற்கனவே அறிமுகமானவர். புத்தக வடிவில் அவரது நகைச்சுவைக் கதைகள் வருவது இதுவே முதல்முறை.\nஅப்பாவிகளும் படுபாவிகளும்தான் வாசுதேவின் கதைகளில் அதிகம் இடம் பிடிப்பார்கள். ஜோக்குகளால் சிரிக்க வைக்காமல், சம்பவங்கள் மூலமும் பாத்திர வாய்ப்பின் மூலமும் மட்டுமே சிரிப்பூட்டும் வாசுதேவ், கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.\nஇந்த நூல் புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம், வாசுதேவ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub\nசிரிப்பு டாக்டர் - Sirippu Doctor\nகிச்சு கிச்சு - Kichu Kichu\nஆசிரியரின் (வாசுதேவ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅஷ்டோத்திர அணிவகுப்பு - Astothira Anivaguppu\nஸ்ரீசத்தியநாராயண விரதம் - Shri Sathyanarayana Viratham\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபாற்கடல் விடுத்தல் ராமராவணா மூன்று கூத்துப் பிரதிகள்\nகாநதியும் விவேகானந்தரும் - Gandhiyum Vivekanandharum\nபெங் சுய் சீனக் கட்டடக்கலை மரபு\nஓய்வு பெற்றோர்க்கு உற்றதொரு வழிகாட்டி\nநீதிக் களஞ்சியம் (கருத்துரையுடன்) - Neethi Kalanjiyam\nஅமர்நாத் குகையில் அதிசய லிங்கம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருப்பிப் போடு - Thiruppi Podu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2019/03/31/", "date_download": "2020-07-10T22:57:29Z", "digest": "sha1:HIZOECCASHY7B3VOOGZCNESUUUSQ5XX5", "length": 18367, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "31/03/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமோடி 14 ஆயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளார் – விஜய் மல்லையா\nகடன் தொகையை விட அதிக மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துவிட்டதாக பிரதமர் மோடியே தெரிவித்த பின்பும், தம்மைக் கடன் வாங்கிவிட்டு ஓடிப்போனவன் என பா.ஜ.க. கூறுவது ஏன் என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். மார்ச் 29 ஆம் திகதி மோடிமேலும் படிக்க...\nஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஏப்ரல் முதல் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்கள் முடிவை ஒத்திவைத்துள்ளனர். விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளைமேலும் படிக்க...\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும்மேலும் படிக்க...\n – நாடு முழுவதும் 103 பேர் கைது\nநேற்று மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நாடு முழுவதும் 33,700 பேர் கலந்துகொன்சிருந்தனர். பரிசுக்குள் எதிர்பார்த்திருந்த மாதிரி அமைதியாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பரிசுக்குள் 4,000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வன்முறைகள் எதுவும் பெரிய அளவில் பதிவாகவில்லை. ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள் என சிலர்மேலும் படிக்க...\nகிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைமேலும் படிக்க...\nபள்ளிக்கூடம் அமைத்த காஜல் அகர்வால்\nதமிழில் முன்னணி நடிகை காஜல் அகர்வால், குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் தனக்கு கைகொடுக்கும் என்றும் காஜல் எதிர்பார்க்கிறார். அத்துடன்மேலும் படிக்க...\nமும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையிலா அடைப்பீர்கள் – லண்டன் நீதிபதி கேள்வி\nமும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையில் அடைப்பீர்களா என லண்டன் நீதிபதி இளகிய மனதுடன் கேள்வி கேட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி,மேலும் படிக்க...\nதிருமண நாளன்று வாந்தி- கன்னித்தன்மை பரிசோதனை செய்ததால் கணவரை உதறிய மனைவி\nகர்நாடகாவில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் நடந்துள்ளது. வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் மனித ஆற்றல் துறையில் வேலைமேலும் படிக்க...\nபெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் – மராட்டியத்தில் அமைக்கப்படுகிறது\nமராட்டியத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு 8.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 4.16 கோடி பேர்.மேலும் படிக்க...\nஇஸ்ரேல் எல்லையில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு – 4 பாலஸ்தீனியர்கள் பலி\nஇஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்துமேலும் படிக்க...\nமோசமான பருவநிலை மாற்றம் – 62 மில்லியன் பேர் பாதிப்பு\nமோசமான பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு 62 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்தரப் பருவநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் பேர் பருவநிலை மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில்மேலும் படிக்க...\nஇளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் ஏரி\nஅவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் காணப்படும் Westgate பூங்கா ஏரியின் நிறம் மாறியுள��ளது. ஏரியிலுள்ள நீர் இளஞ்சிவப்பாகக் காட்சியளிக்கிறது. உப்பு நீர் அடங்கிய இந்த செயற்கை ஏரியின் நீறம் இளஞ்சிவப்பாக மாறுவதற்கு ஒரு வகை நீர்ப்பாசியே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதிகமான வெப்பம், சூரியமேலும் படிக்க...\nதொழிலாளர்களை பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக மாற்ற வேண்டும்- வடிவேல் சுரேஸ்\nஇளைஞர்களையும் தொழிலாளர்களையும் பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இன்று இலங்கைக்கு தேயிலை உற்பத்தியில்மேலும் படிக்க...\nதமிழர்களின் பாரம்பரிய இடங்கள் சுற்றுலாத்துறைக்காக சுவீகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை சுற்றுலா துறைக்கு என சுவீகரிக்காமல் உரியமுறையில் அதனை தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு கீரிமலை, நகுலேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறும் அந்த ஒன்றியத்தின்மேலும் படிக்க...\nபிரெக்ஸிற் குறித்த நான்காவது வாக்கெடுப்புக்கு தயாராகிறார் பிரதமர் மே\nபிரெக்ஸிற் விவகாரம் குறித்து நாடாளுமன்றில், 4 ஆவது முறையாகவும் வாக்கெடுப்பு நடத்த பிரதமர் தெரேசா மே பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றில் நடைபெற்ற 3 வாக்கெடுப்புக்களும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிற்;’மேலும் படிக்க...\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\n���ேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/132959-tamil-padam-2-fame-navya-suji-interview", "date_download": "2020-07-10T23:21:15Z", "digest": "sha1:W6X7GEM66J6BVHNK2WRYT63S32PEIETB", "length": 13613, "nlines": 168, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘நான் காலி’னு இடுப்பை பிடிச்சுகிட்டு நின்னுட்டார் சிவா!” தமிழ்ப் படம் 2 நவ்யா சுஜி | Tamil padam 2 fame navya suji interview", "raw_content": "\n‘நான் காலி’னு இடுப்பை பிடிச்சுகிட்டு நின்னுட்டார் சிவா” தமிழ்ப் படம் 2 நவ்யா சுஜி\n‘நான் காலி’னு இடுப்பை பிடிச்சுகிட்டு நின்னுட்டார் சிவா” தமிழ்ப் படம் 2 நவ்யா சுஜி\nசின்ன ரோல்தான் ஆனாலும் தமிழ்படம் 2-வில் எளிதாக அடையாளம் காணப்பட்டவர். ஆமாம்... 'இறுதிச் சுற்று' ரித்திகா சிங்கைப் போல வந்து ஆளைக் கொள்ளும் அழகியேதான்\nதமிழ்ப் படம் 2 -விலன் மூலம் அகில உலக சூப்பர் ஸ்டாராக அறிவித்துக் கொண்டாரோ அறிவிக்கப்பட்டாரோ தெரியவில்லை. ஆனால், அதே படத்தில் நடித்ததன் மூலம் ஃப்ரெண்ட்ஸ் மத்தியில் 'லவ்வபிள் பாக்ஸர்' என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார் நவ்யா சுஜி.\n``எனக்கு சொந்த ஊரு ஆந்திரா மாநிலம் விஜயவாடா... இன்ஜினீயரிங் முடிச்சுட்டு இங்கே சென்னைக்கு ஒரு வேலைக்காக வந்தேன். ஐ.டி ஃபீல்டுல வேலை பார்த்துக்கிட்டே மாடலிங் பண்ணிட்டு இருந்தேன்... ஆனா மாடலிங் பண்றதுக்கு வீட்டுல அவ்ளோ சப்போர்ட் இல்லை... அப்புறம் ஒரு வழியா போராடித்தான் அவங்களை சம்மதிக்க வெச்சேன்... இனிமே அந்த நம்பிக்கையைக் காப்பாத்த நிறைய நடிக்கணும் அதுக்கான எனர்ஜியை தமிழ்ப் படம் 2 எனக்குக் கொடுத்திருக்கு அதுக்கான எனர்ஜியை தமிழ்ப் படம் 2 எனக்குக் கொடுத்திருக்கு\n- மிகவும் நம்பிக்கையோடு பேசுகிறார் நவ்யா சுஜி. சின்ன ரோல்தான் என்றாலும் தமிழ்படம் 2-வில் எளிதாக அடையாளம் காணப்பட்டவர். ஆமாம்... 'இறுதிச் சுற்று' ரித்திகா சிங்கைப்போல வந்து 'தாவி' ஆளைக் கொல்லும் அந்த அழகியேதான்\n``எப்படி கிடைச்சதுங்க தமிழ்படம் 2 வாய்ப்பு\n``தமிழ்படம் 2-வுக்கு ஆடிஷன் நடந்துட்டு இருந்துச்சுனு ஃப்ரெண்ட் மூலம் கேள்விப்பட்டேன். நானும் போயிருந்தேன். அப்போ இந்த ரோலுக்கு நிறைய பேரு வந்து கலந்துக்கிட்டாங்க. நீங்க படத்துல பார்த்துருப்பீங்களே சேலை கட்டிக்கிட்டு லெட்டர் வாசிக்கிற சீன். அதுல வர்ற டயலாக் தான் என்னோட ஆடிஷனுக்கு எங்கிட்ட கொடுத்துப் பேசச் சொன்னாங்க. டயலாக் மொத்தமும் தெலுங்குல எழுதி பேசி காட்டினேன். அன்னைக்கு சாயங்காலமே திரும்ப கூப்பிட்டு, 'யூ ஆர் செலக்டட்'னு சொல்லி கேரக்டரை விளக்குனாங்க. அது ‘இறுதி சுற்று’ல ரித்திகா சிங் ரோலோட ஸ்பூஃப்னு அப்போதான் தெரிஞ்சுச்சு செம ஜாலியா ஓ.கே சொல்லிட்டா இந்த நவ்யா செம ஜாலியா ஓ.கே சொல்லிட்டா இந்த நவ்யா\n``ஆமா, எப்படி ஒத்துக்கிட்டீங்க லிப்லாக்குக்கு..\n``ஓடி வந்து எகிறி குதிச்சு சிவா கூட லிப்லாக் இருக்கும்னு ஆடிஷன் அப்போவே சொல்லிட்டாங்க. ‘எத்தனை டேக் போச்சு’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கேட்டாங்க. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. முதல் டேக்குக்கு முன்னாடியே அமுதன் சார் எப்படி பண்ணனும்னு தெளிவா சொல்லிட்டார். அதனால ஒரே டேக்லயே ஓ.கே ஆகிடுச்சு. அதிகடேக் எல்லாம் போகல..\n`` தமிழ்படம் 2 ஷூட்டிங் அனுபவம் எப்படி இருந்துச்சு\n``அந்த கேரக்டருக்கு நான் செலக்ட் ஆயிட்டேன்னு சொன்னதும் டென்ஷன் அதிகமாயிடுச்சு. ஷூட்டிங்ல தப்பு பண்ணிடகூடாதுன்னு திரும்ப திரும்ப ‘இறுதிசுற்று’ல ரித்திகா எப்படி பண்ணிருப்பாங்கன்னு பார்த்துக்கிட்டு எங்க அக்காவ நிக்கவச்சு கிட்டத்தட்ட ஒரு பத்து முறையாவது ஓடிவந்து ஜம்ப் பண்ணி பிராக்டீஸ் எடுத்தேன். 'போதும்டி நவ்யா. இதுக்கு மேல முடியாதுடி'னு ஒதுங்கிட்டா. ஷூட் அப்ப நான் ஏறிவந்து குதிச்சதும் சிவா உட்பட என்னோட நடிச்ச ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் இடுப்பை புடிச்சிட்டு நின்னுட்டாங்க. ஆர்வத்துல ஓடிவந்து வேகமா மோதியிருக்கேன். ரொம்ப பாவம்ல அவங்க. ஆனா, மொத்த டீமும் ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க. `நல்லா நடிச்சிருக்கேம்மா'னு சொன்னாங்க. அவங்களாலதான் இது எல்லாம் சாத்தியம்னு நம்புறேன். என்னை செலக்ட் பண்ணி நடிக்க வெச்ச அமுதன் சாருக்கு ஸ்பெஷல் நன்றி\n``அடுத்து என்னென்ன படங்கள் பண்றீங்க..\n``இப்ப மூணு படம் பண்ணிட்டு இருக்கேன். எல்லாமே வெரைட்டி ரோலாதான் இருக்கும். கண்டிப்பா படம் பார்க்குறவங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்னு நம்புறேன்...‘இந்தப் பொண்ணு செம ஆக்டர்பா’னு சீக்கிரமே பாராட்டுவாங்க பாருங்க\n``சரி... உண்மையச் சொல்லுங்க. படத்துல தாவினதுபோல நிஜத்துல தாவியிருக்கீங்களா..\n``ஹாஹாஹா... நான் சமத்துப் பொண்ணு. எனக்கு குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். அவங்களைப் பார்த்தா ஈஸியா ஃப்ரெண்டாகிடுவேன். அவங்களைப்போல மாறி பழகுறதால அவங்கதான் என்மேல அப்படி தாவி அன்பை வெளிப்படுத்தியிருக்காங்க.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.jdp.tw/index.php?/category/11&lang=ta_IN", "date_download": "2020-07-10T23:21:09Z", "digest": "sha1:TNK3OALIKGFGHH42CNJBW4MV57BP3VUJ", "length": 6742, "nlines": 213, "source_domain": "gallery.jdp.tw", "title": "高雄、綠島之旅", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamilpapernews.com/tamil-tv-news-live/watch-puthiyathalaimurai-tv-channel-online/", "date_download": "2020-07-10T22:22:41Z", "digest": "sha1:P6YZRIUYJE2HTELZCEGDUJIF6SENPIGP", "length": 12599, "nlines": 263, "source_domain": "tamilpapernews.com", "title": "புதிய தலைமுறை டிவி நேரலை » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\n#BREAKING உ.பி.யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nவில்லன் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறால் அவதி - கமல் ஹாசன் உதவி\n வந்தது தமிழக பட்டதாரி இளைஞர்களின் Chill5 App\nசித்த மருந்துகளை ஐசிஎம்ஆர் ஆய்வுக்கு உட்படுத்தி அங்கீகரிக்க வேண்டும்: அமைச்சர் பாண்டியராஜன்\nபொதுமுடக்க காலத்தில் வேகமெடுத்த ரயில்வே சீரமைப்பு பணிகள்\nஓபிசி இடஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nநீலகிரியில் புதிய மருத்துவக் கல்லூரி: இன்று அடிக்கல் நாட்டுகிறா��் முதல்வர் பழனிசாமி\nசென்னையில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை\nஇந்திய தொலைக்காட்சிகளுக்கு நேபாளத்தில் தடை\nNerpadaPesu: OBC இட ஒதுக்கீடு...சமூக நீதியா பொருளாதாரமா\nகீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் பரவியுள்ள கொரோனா\nபிரபல ரவுடி விகாஸ் துபே மத்தியபிரதேசத்தில் கைது\nநேபாள பிரதமரைக் காப்பாற்றும் முயற்சியில் சீனா\nசிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன: சங்கர், சிபிசிஐடி ஐஜி\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nவெள்ளிக்கிழமையை அதிர வைத்த விகாஸ் துபே.. விறுவிறு என்கவுன்டர்.. முழு ரவுண்டப்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.3 லட்சமாக அதிகரிப்பு - தினமலர்\nஸ்ருதிஹாசன் நடித்துள்ள எல்லை மீறிய படுக்கையறை காட்சி... வைரல் வீடியோ\n அதிர்ச்சியான நடிகை - Cineulagam\nஇரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு - தினத் தந்தி\nஇந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து \nஅனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, சூழலியல் காப்போம்\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம்\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/jul/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-5-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3431710.html", "date_download": "2020-07-10T22:55:51Z", "digest": "sha1:4CAXL23VHVWTEKHJMRO2UIJUEEYZZZXF", "length": 10817, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் முழு பொது முடக்கம் நீடிப்பு: ஜூலை 5 வரை முன்பதிவு மையங்கள் செயல்படாது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னையில் முழு பொது முடக்கம் நீடிப்பு: ஜூலை 5 வரை முன்பதிவு மையங்கள் செயல்படாது\nசென்னை: முழு பொது முடக���கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை எல்லைக்குட்பட்ட அனைத்து ரயில்வே முன்பதிவு மையங்கள் ஜூலை 5-ஆம் தேதி வரை செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nபொது முடக்கம் காரணமாக, ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணச் சீட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற தெற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்தது. இதன்படி, சென்னை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, மதுரை ஆகிய ரயில்வே கோட்டங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் முன்பதிவு மையங்கள் செயல்படத் தொடங்கின.\nஇதற்கிடையில், கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடா்ந்து, சென்னை முழுவதிலும் , செங்கல்பட்டு,\nகாஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் சில பகுதிகளிலும் முழு பொது முடக்கம் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்கள் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டன.\nஇந்நிலையில், முழு பொது முடக்கம் ஜூலை 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை எல்லைக்குட்பட்ட அனைத்து ரயில்வே முன்பதிவு மையங்கள் ஜூலை 5-ஆம் தேதி வரை செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஇது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: சென்னை முழுவதிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் சில பகுதிகளிலும் ஜூலை 5-ஆம் தேதி வரை ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படாது. எனவே, பயணிகள், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணச்சீட்டுக்கான பணத்தை ஜூலை 5-ஆம் தேதிக்கு பிறகோ அல்லது உள்ளூா் நிலைமையை பொருத்து அறிவிக்கப்படும் போதோ முழு பணத்தை திரும்பப் பெற முடியும். மேலும், பயண தேதியில் இருந்து 6 மாதங்கள் வரை பணத்தை திரும்பப் பெற முடியும் என்றாா்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/corona-in-tamilnadu", "date_download": "2020-07-10T22:08:22Z", "digest": "sha1:4Q5FRVLEP67G7XX4T5ZR6YDWTCIVUFAR", "length": 4276, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "corona in tamilnadu", "raw_content": "\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மட்டும் 100-ஐ கடந்த கொரோனா தொற்று : 3,680 பேர் பாதிப்பு; 64 பேர் பலி\nஇன்று மட்டும் 4,231 பேருக்கு தொற்று; 65 பேர் பலி - தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேகமெடுக்கும் கொரோனா\nமதுரையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் : தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு தொற்று... 64 பேர் பலி\n“4வது நாளாக தமிழகத்தில் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு” : நாள்தோறும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nஇன்று மட்டும் 4,280 பேருக்கு கொரோனா: 65 பேர் பலி- சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொற்று தீவிரம்\n“காலத்தை வீணாக்காதீர்; கிராமங்களைத் தயார்ப்படுத்தாவிடில் பேராபத்து ஏற்படும்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு”: இன்று மட்டும் தமிழகத்தில் 4,329 பேருக்கு தொற்று... 64 பேர் பலி\n“கிராமங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்தால் என்ன செய்வீர்கள்”- அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“இதுவரை இல்லாத உச்சம் தொட்ட பாதிப்பு”: இன்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று... 57 பேர் பலி\nஇன்று மட்டும் தமிழகத்தில் 3,882 பேருக்கு கொரோனா தொற்று... 63 பேர் பலி - தீவிர பரவலால் மக்கள் அச்சம்\nஇன்று மட்டும் தமிழகத்தில் 3,940 பேருக்கு தொற்று... 54 பேர் பலி - மதுரையையும் சூளும் கொரோனா\nஒரே நாளில் 3,645 பேருக்கு தொற்று... 46 பேர் பலி - தமிழகத்தில் அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/", "date_download": "2020-07-10T21:36:40Z", "digest": "sha1:VVTM2IIZLHZXWZ5WYWZQBCCHJBC2NZKW", "length": 10552, "nlines": 258, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் ம��ணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\n65 வயதான சத்யராஜ் வாழ்க்கையில் நடந்த...\nசற்றுமுன் நடிகர் ரேவதிக்கு ஏற்பட்ட...\nசற்றுமுன் தமிழ் நடிகை 2-வது திருமணம்...\nசற்றுமுன் வனிதா மகளிடம் 3-வது கணவர்...\nதெறிக்கவிட்ட Seeman Speech, குடியுரிமை...\nதடையை மீறி மாணவர்களுக்கு Kamal Haasan ஆதரவு |...\nசற்றுமுன் சீரியல் நடிகர் தற்கொலை...\nஉங்க யாராலயும் ஒன்னும் புடுங்க...\nநீ வாய மூடு டி வனிதா கொந்தளித்த 3 வது...\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில்...\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6...\n2020 தமிழ் புத்தாண்டு சிம்மம் ராசி...\nமறக்கறதும் மன்னிக்கிறதும் இந்த 6...\nகாதலுக்கு செட் ஆகாத அந்த 6 ராசியினர்...\nதவறை ஒருபோதும் ஒத்துக்கொள்ளாத அந்த 6...\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும்...\n65 வயதான சத்யராஜ் வாழ்க்கையில் நடந்த...\nசற்றுமுன் நடிகர் ரேவதிக்கு ஏற்பட்ட...\nசற்றுமுன் தமிழ் நடிகை 2-வது திருமணம்...\nஇனிமே இந்த விபரீத விளையாட்டு...\nதல-க்கு விஸ்வாசம் Sk-க்கு ஹீரோ - Producer KJ Rajesh |...\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/the-angry-birds-movie-2-review/", "date_download": "2020-07-10T22:08:08Z", "digest": "sha1:2OHX7YMI3UQPFBFNKOXUC2ASZFSZZUM7", "length": 10906, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம் | இது தமிழ் தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம்\nதி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம்\nஎதிரிகளான பறவைகளும் பன்றிகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, பறவைத் தீவையும், பன்றித் தீவையும் அழிக்க நினைக்கும் கழுகுத் தீவின் ஜெட்டாவிடமிருந்து எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.\nதி ஆங���க்ரி பேர்ட்ஸ் மூவி முதற்பாகத்தையும் விட அதிக கலகலப்புக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் துரோப் வேன் ஆர்மன்.\nபடம் கதையிலும், கலகலப்பிலும் மட்டும் கவனம் செலுத்தாமல், கதாபாத்திரங்களின் குண இயல்பையும் கணக்கில் கொண்டுள்ளதுதான் முதற்பாகத்தை விடவும் ஈர்க்கக் காரணம். ‘பறவைத் தீவைக் காக்கும் சூப்பர் ஹீரோ’வாக தான் என்றுமே புகழப்பட வேண்டும் என நினைக்கிறது ரெட்; பகையை மறந்து அமைதி ஒப்பந்தத்திற்குத் தூது விடுகிறது பன்றித் தீவின் லியானார்டோ; தன் பயந்த சுபாவத்தை மறைத்து ‘மைட்டி ஈகிள்’ என்ற பெயர் மட்டுமே போதுமெனத் தனிமையில் வாழ்கிறது ஈத்தன் கழுகு; கல்யாணத்தன்று பயந்து ஓடிவிடும் பயங்கொள்ளி ஈத்தனின் மேலுள்ள கோபம் ஆண்கள் மேல் பரவுவதால் இயல்பு மாறி கொடும் குணக்காரியாக மாறுகிற்ல் ஜெட்டா கழுகு.\nஇந்தக் கதையைக் கொண்டாட இரண்டு அற்புதமான விஷயங்கள் செய்துள்ளார் இயக்குநர். ஒன்று, மூன்று பறவைக் குஞ்சுகள் கடலில் அடித்துச் செல்லப்படும் மூன்று முட்டைகளைக் காப்பாற்ற மேற்கொள்ளும் சாகசம். கிளைக்கதை எனினும், க்யூட்டான அப்பறவைக் குஞ்சுகளின் முயற்சிகள் மிகவும் அழகாக உள்ளன. கடல், திமிங்கலம், மேகம், விண்வெளி, பைத்தான் பாம்பு என அவர்களது சாகசப் பயணம் மிகவும் க்யூட் + அமர்க்களம். அதை விட அட்டகாசம், படம் முடிந்த பிறகு வரும் ப்ரீ-க்ரெடிட் சீனில் வரும் காட்சி. தவற விடாமல், அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டுக் கிளம்பவும்.\nஇரண்டாவது காரணம், ரெட்டின் மனமாற்றம். யாரையும் கூட்டுச் சேர்க்காமல் தனியாகச் சாதித்து, ஹீரோவாய் பறவைகள் மனதில் என்றென்றும் குடியிருக்க நினைக்கும் ரெட், தன் தவறுகளை உணர்ந்து சில்வர் எனும் பெண் பறவையைத் தலைமையேற்கப் பரிந்துரைக்கிறது. பறவைத் தீவையும், பன்றித் தீவையும் மீட்டதற்குக் குழுவின் கூட்டு முயற்சியே காரணமெனத் தயக்கத்துடன் ஒத்துக் கொள்கிறது. உண்மையைப் பேசும் ரெட்டைப் பறவைகளுக்கு முன்பை விடவும் அதிகமாகப் பிடிக்கிறது.\nபறவைகள் மற்றும் பன்றிகளுடனுனான கொண்டாட்டத்தைத் தவற விடாதீர்கள். குழந்தைகள் மிகவும் மகிழ்வார்கள்.\nPrevious Postபிக் பாஸ் 3: நாள் 61 – ‘ஆத்தா நான் கேப்டனாயிட்டேன்’ - மகிழ்ச்சியில் சேரன் Next Postபிக் பாஸ் 3: நாள் 60 - கேப்டன்டா’ - மகிழ்ச்சியில் சேரன் Next Postபிக் பாஸ் 3: நாள் 60 - கே���்டன்டா\nபுற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2016/05/", "date_download": "2020-07-10T21:52:58Z", "digest": "sha1:WIC2YDOZ56JS5ONA2P5FINOHCKDIXSM3", "length": 8996, "nlines": 112, "source_domain": "www.atruegod.org", "title": " May 2016 – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஜீவர்கள் தயவு – A.B.C\nச.கா – சு.கா – APJ. அருள்\nMay 17, 2016 unmai சுத்தசன்மார்க்கம், வள்ளலாரின் முடிவான நெறி\nசன்மார்க்கம் —ச.கா சுத்தசன்மார்க்கம் —சு.கா ஆசிரியர்:APJ. அருள்,நிறுவநர் – கருணை சபை-சாலை,உத்தங்குடி, மதுரை முன்னுரை: அன்பர்களே வணக்கம் தங்களின் மேலானப் பார்வைக்கு வள்ளலாரின் தனிநெறி பாகம் 1,\nயார் சொல்றதுதான் இங்கு உண்மை (யானை கதை)– ஏபிஜெ. அருள்.\nMay 17, 2016 unmai நான்கு குருடர்கள் ஒரு யானை\nஓர் வேண்டுகோள்: எனது பணி, கருணை சபையின் பணி, என் குடும்பம், என்னை சுற்றியுள்ள அன்பர்களின் குடும்பங்கள் அனைத்துமே, அனைவரிடத்திலுமே ஒரே குறிக்கோள் தான். அது யாதெனில்;\n — உங்கள் ஏபிஜெ அருள்.\n ஆம் வள்ளலாரின் சத்திய வாக்கியத்தினை வாசிக்கும் போது இப்படி தான் கேள்விக் கேட்டு நல்ல விசாரணை செய்ய தோணுகிறது. (வள்ளலாரின்\n”விசாரம்” என்கின்றதற்கு பொருள் – வள்ளலார். ( ஏபிஜெ அருள்.)\n(22-10-1873 ல் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் ஆற்றிய உபதேசத்தின் அடிப்படையில்) விசாரம் என்கின்றதற்கு வள்ளலார் என்ன பொருள் சொல்லியுள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்பு விசாரம் எதற்கு வேண்டும்\n– வள்ளலார்.(உள்ளது உள்ளபடி) – ஏபிஜெ அருள்\nவள்ளலார் மார்க்கத்தில் இயற்கை என்பதற்கு பொருள் என்ன எனப்பார்க்கும் போது, ” இயற்க���” ஒரு முக்கிய முதன்மை உண்மைப் பொருளாக உள்ளது. ஆம் அன்பர்களே, இயற்கையே இறைவன்.\n’ஒருமை’ என்பதற்கு பொருள் – வள்ளலார்\nஒருமை என்பதற்கு என்ன பொருள் என்பதை நாம் தெரிந்துக்கொள்ளும் முன்பு அதன் முக்கியத்துவத்தை முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும். ”கருணை” மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் சாதனமாகும். தயவு,அருள்,கருணை ஒரே\nஇறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா புலால் உணவு உண்பது சரியா புலால் உணவு உண்பது சரியா\nஎதற்கு நாம் வள்ளலார் வழியில் செல்ல வேண்டும்\nடிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் May 26, 2020\nஅருட்பாவில் நல்ல விசாரம்-2 May 5, 2020\nஇறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா புலால் உணவு உண்பது சரியா\n\"சிவம்\" என்பது பொது சொல்\nமரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் \nசரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன\nஜீவர்கள் தயவு – A.B.C\nசுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணிக்கு உதவுங்கள்:\nCopyright © 2020 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=300&catid=8", "date_download": "2020-07-10T21:17:15Z", "digest": "sha1:SGGPV47NGDZGLFENS3XTDSRSJZPSEZN2", "length": 6799, "nlines": 152, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "கேது தசை - தசா புக்தி பலன்கள்", "raw_content": "\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nமூலம் அ சூசை பிரகாசம்\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nகேது தசையில், முதலில் துவங்குவது கேது புக்தி. அதை தொடர்ந்து வெள்ளி, ஞாயிறு என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.\nஅசுவினி, மகம், மூலம் ஆகிய விண்மீன்கள் கேது தசையை முதலாவதாக கொண்டிருக்கும். கேது தசையின் மொத்த நேர அளவு 7 ஆண்டுகள்.\nகேது தசையில் புக்திகளில் நேர அளவு:\nகேது 4 திங்கள் 27 நாள்\nவெள்ளி 1 ஆண்டு 2 திங்கள்\nஞாயிறு 4 திங்கள் 6 நாள்\nசெவ்வாய் 4 திங்கள் 27 நாள்\nஇராகு 1 ஆண்டு 18 நாள்\nவியாழன் 11 திங்கள் 6 நாள்\nகாரி 1 ஆண்டு 1 திங்கள் 9 நாள்\nஅறிவன் 11 திங்கள் 27 நாள்\n1. கேது புக்தி: நெருக்கிய உறவினர்களின் பகை. பெற்ற தாயே பகையாக நிற்பாள்\n2. வெள்ளி புக்தி: வாழ்க்கை துணை துணையாக இருக்கும். நினைப்பதெல்லாம் நடந்தேறும். செ���்வம் சேரும். அறிவு ஆற்றல் பெருகும்.\n3. ஞாயிறு புக்தி: வெளி நாடுகளுக்கு பயணிக்க வாய்ப்பு கிட்டும். நோய் உண்டாகும். அலைச்சல் மிகுந்த வேலை வரும். மன அமைதி இன்றி இருக்கும்.\n4. நிலவு புக்தி: பிற பாலினத்தவரால் பகை உண்டாகும். பிள்ளைகளால் நன்மை கிடைக்காது. தீமைகள் வந்தாலும் தாமாக விலகி விடும்.\n5. செவ்வாய் புக்தி: அச்சம், மன அமைதி இல்லாமை, சண்டை, சச்சரவு, பகை, தடை, கேடு, நெருப்பால் தீமை என போராத நேரமிது.\n6. இராகு புக்தி: அரசிடம் பகை ஏற்படும். நல்ல செயல்கள் எதுவும் நடக்காது. அலைச்சல் மட்டுமே மிஞ்சும்.\n7. வியாழன் புக்தி: அரசால் நன்மை கிடைக்கும். திருமணம் நடைபெறும். செல்வம் சேரும். பொருட்கள் வாங்கும் நேரமிது.\n8. காரி புக்தி: இடம் மாறுவீர்கள். உடல் நோய் வந்து விலகும். மனம் அமைதியில்லாமல் இருக்கும்.\n9. அறிவன் புக்தி: சுற்றத்தார் பகை கிடைக்கும். கல்வி பாதியில் நிற்கும். எண்ணிய செயல் நடந்தேராது.\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\n12 இராசிகளின் 12 வீடுகள் (12 பாவங்கள்)\nநல்ல நேரம் என்றால் என்ன\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamil/651-vaaruruvanarkadhu", "date_download": "2020-07-10T23:30:45Z", "digest": "sha1:KCD35ETVH3XO7ZHUFPZBWIKYWUI6TAMP", "length": 3678, "nlines": 50, "source_domain": "kavithai.com", "title": "வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு", "raw_content": "\nவாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 22 ஜனவரி 2011 18:00\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று\nவாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு\nஅழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார்\nயாரா குவர்கொல் தோழி சாரற்\nபெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்\nஅரும்பனி அச்சிரம் வாரா தோரே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்���ச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/actresses-comment-on-kl-rahul-s-hairstyle-019834.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-10T23:36:11Z", "digest": "sha1:JIIB4THBU2DR673IY3S66H6ERSB6TEMG", "length": 16625, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "முடி வெட்டிய கே.எல். ராகுல்.. கட்டம் கட்டி கலாய்த்த 2 நடிகைகள்.. என்னம்மா அங்க சத்தம் | Actresses comment on KL Rahul's Hairstyle - myKhel Tamil", "raw_content": "\n» முடி வெட்டிய கே.எல். ராகுல்.. கட்டம் கட்டி கலாய்த்த 2 நடிகைகள்.. என்னம்மா அங்க சத்தம்\nமுடி வெட்டிய கே.எல். ராகுல்.. கட்டம் கட்டி கலாய்த்த 2 நடிகைகள்.. என்னம்மா அங்க சத்தம்\nமும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் முடி வெட்டிய போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அதைப் பார்த்த 2 நடிகைகள் அவரது தலையழகை கலாய்த்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவர் ராகுல். தற்போது விளையாட முடியாமல் போயுள்ளதால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் போட்டுள்ளார்.\nவிக்கெட் கீப்பர் -பேட்ஸ்மேன் ஆன ராகுல், தான் முடி வெட்டிய பிறகு எடுத்த போட்டோவை அதில் போட்டுள்ளார். அப்போட்டோவுடன், 'மைன்ட் கான் ஹேர் கான்' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.\nநல்லா ஆடினா கூட என்னை டீமில் எடுக்க மாட்டேங்கிறாங்க.. அந்த குரூப்பை குறி வைத்து விளாசிய மூத்த வீரர்\nஇதையடுத்து வழக்கம் போல ரசிகர்கள் கமெண்ட்டுகளைக் குவிக்க ஆரம்பித்து விட்டனர். அதில் 2 பேருடைய கருத்துக்கள்தான் அனைவரையும் கவர்ந்துள்ளது. காரணம் அந்த இரண்டு பேரும் நடிகைகள். ஒருவரது பெயர் அகான்ஷா ரஞ்சன் கபூர். இன்னொருவருடைய பெயர் அனுஷ்கா ரஞ்சன். ஆளுக்கொரு கமெண்ட்டைப் போட்டு விட்டு அவர்கள் போய் விட்டனர். அதை வைத்து பலர் ஓட்டிக் கொண்டுள்ளனர்.\nஅகன்ஷா ரஞ்சன் கபூர் கில்ட்டி என்ற நெட் பிளிக்ஸ் படத்தில் நடித்தவர். இன்னொருவர் அனுஷ்கா ரஞ்சன் பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். இருவருமே ராகுல் போட்டோவுக்கு கமெண்ட் போட்டுள்ளனர். அனுஷ்கா போட்ட கமெண்ட்... \"Laaaahuuullll,\" என்று உள்ளது. அதாவது அவரது தலையில் முடியே இல்லை என்பதை சுட்டிக்காட்டி இப்படி கலாய்த்துள்ளார்.\nஅகான்ஷா கொடுத்துள்ள கமெண்ட்டில், \"No wayz\" என்று கூறியுள்ளார். கொஞ்ச காலமாகவே ராகுல் சமூக வலைதளத்தில் அதிகம் புழங்கிக் கொண்டிருக்கிறார். ஏதாவது வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார். ரசிகர்களுடன் பேசுகிறார். கொரோனா காரணமாக கிட்டத்தட்ட எல்லா வீரர்களுமே இப்படித்தான் ரசிகர்களுடன் அதிகம் பேசுகின்றனர். சமீபத்தில் கூட ராகுல் தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தார்.\nஇந்திய அணியில் முக்கிய இடம் வகிக்கும் ராகுல், தனக்குப் பிடித்த வீரர் ஏபி டிவில்லியர்ஸ் என்று சமீபத்தில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ராகுல் விளங்குகிறார். இந்த சீசன் நடத்தப்பட முடியாமல் முடங்கிக் கிடப்பதால் ராகுலும் கூட ஏமாற்றமடைந்துள்ளார். இருப்பினும் தன்னைத் தானே ரெப்ரஷ் செய்து கொண்டபடி வீரர்கள் உள்ளனர்.\nகேஎல் ராகுல் ஒரு வாய் காபி குடிச்சது குத்தமாய்யா.. இப்படி ஓட்டறீங்களே\nஒரு வருஷம் ஆச்சு.. இன்னும் ஆள் கிடைக்கலை.. தோனி இல்லாமல் தவிக்கும் டீம்.. உண்மை நிலை இதுதான்\nசுமாரா ஆடுறவரே போதும்.. இந்த நல்லா ஆடுற தம்பி டீமுக்கு தேவை இல்லை.. அதிர வைத்த முன்னாள் வீரர்\nசஸ்பெண்ட் ஆனது என்னை சிறப்பாக விளையாட வைத்தது... கே.எல் ராகுல்\nநாங்க நல்லாத்தான் ஆடுனோம்.. டீம் தான் சரியில்லை.. ஐபிஎல் அரங்கை அதிர வைத்த 4 வீரர்கள்\nதோனிக்கு பதில் ஆட வந்து.. “வாட்டர் பாய்”வேலை பார்க்கும் இளம் வீரர்.. கோலியை விளாசிய முகமது கைஃப்\nலேசா தடுமாறினாலும் சோலி முடிஞ்சுடும்.. பயத்தில் இருக்கும் இந்திய அணியின் புதிய விக்கெட் கீப்பர்\nசிக்ஸ் அடிச்சது தப்பு.. செமயாக திட்டிய வருங்கால கேப்டன்.. பப்ளிக்காக உண்மையை போட்டு உடைத்த மயங்க்\nவச்சுக்கவா... வெட்டி விட்டுடவா... டிவிட்டரில் கே.எல் ராகுல் பரபரப்பு கேள்வி\nநல்ல மனசுய்யா.. 4 பேருக்கு நல்லதுன்னா எல்லாத்தையும் எடுத்துக்குங்க.. அள்ளிக் கொடுத்த இந்திய வீரர்\nசெம வைரல்.. கிரிக்கெட் வீரருடன் கப்சிப் காதல்.. பிறந்தநாளுக்கு அந்த வார்த்தையை சொன்ன பாலிவுட் காதலி\nஅந்த தம்பியை ஓரங்கட்டுங்க.. தோனியை டீம்ல சேருங்க.. இதெல்லாம் சகஜம்தான்.. முன்னாள் வீரர் அதிரடி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n7 hrs ago ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\n8 hrs ago ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர��.. வெடித்த சர்ச்சை\n9 hrs ago அந்த ரன் அவுட்.. கண் கலங்கிய தோனி.. மனம் உடைந்த ரசிகர்கள்.. மறக்கவே முடியாத மேட்ச்\n12 hrs ago அந்த தம்பி சேவாக் மாதிரி வருவாரு.. ஆனா முதல்ல ஒழுக்கமா நடந்துக்கணும்.. வாசிம் ஜாபர் அதிரடி\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nNews கொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/karuppankaatu-valasu-tamil-movie-trailer-neelima.html", "date_download": "2020-07-10T22:57:08Z", "digest": "sha1:CIC2MVLANPAFAKW6HZX2M7P5Z3OSXCO7", "length": 7195, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "Karuppankaatu Valasu Tamil Movie Trailer Neelima", "raw_content": "\nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின் த்ரில்லான ட்ரைலர் \nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின் த்ரில்லான ட்ரைலர் \nமெட்டி ஒலி,கோலங்கள்,வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நீலிமா ராணி.தன்னுடைய நடிப்பாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல,திமிரு,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.\nஇப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரில் ஒன்றான அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.\nஇந்த தொடரில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் அவ்வப்போது போட்டோக்களையும்,விடீயோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.தற்போது இவர் கருப்பங்காட்டு வலசு என்ற படத்தில் முக்கிய வேடத���தில் நடித்துள்ளார் அந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டுள்ள இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின் த்ரில்லான ட்ரைலர் \nசீரியல்ல மட்டும் இல்ல...கர்பமாக இருப்பதை உறுதி செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை \nவிஜய் சேதுபதி படத்திற்காக இலங்கை தமிழ் பேசும் கனிகா \nடிக்டாக்கிலும் கில்லி விஜய் தான் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசீரியல்ல மட்டும் இல்ல...கர்பமாக இருப்பதை உறுதி செய்த...\nவிஜய் சேதுபதி படத்திற்காக இலங்கை தமிழ் பேசும் கனிகா \nடிக்டாக்கிலும் கில்லி விஜய் தான் \nசூடுபிடிக்கும் சூரரைப் போற்று படத்தின் சென்சார்...\nசென்னையை கொரோனா தலைநகரமாக மாறவிடக்கூடாது - கொந்தளித்த...\nமாதவன் நடிக்கும் மாறா திரைப்படம் குறித்த ருசிகர தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/18/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2020-07-10T22:58:10Z", "digest": "sha1:PGKAE2HIM3D3YUGXN6PIU2JMNQ4433H3", "length": 10612, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் - Newsfirst", "raw_content": "\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம்\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம்\nColombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று (18) பதவியேற்றுள்ளார்.\nஇந்த நிகழ்வு இன்று அநுராதபுரம் ருவன்வெலிசாய மகாதூபிக்கு அருகில் இடம்பெற்றது.\nபிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.\nஇந்த நிகழ்வில் பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஜனாதிபதியாக பதவிப்பிரணமானம் செய்து கொண்டதன் பின்னர், புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.\nஅனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட எதிர்பார்த்துள்ளோம். உலக அரசியலில், பல்வேறு தரப்பினருக்கிடையில் இடையிலான அதிகார பலம் எமக்கு அவசயமில்லை. எமது நாட்டுடன் இணைந்து செயற்படும் போது நாட்டின் ஐக்கியம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை நாம் அனைத்து நாடுகளிடமும் கேட்டுக் கொள்கின்றோம். சட்டவாட்சியை மதிப்பளிக்கும், சமூக நியாயத்தை பாதுகாக்கும், ஊழலற்ற, மக்களுக்கு உண்மையாக சேவையாற்றும் அரச பொறிமுறை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்படும் என்பதை இந்த தருணத்தில் உறுதியளிக்கின்றேன். எமது நாளாந்த வாழ்க்கையில் சட்டத்திற்கு மதிப்பளிக்கும், ஒழுக்கத்தை பேணும் வகையிலான சமூகத்தை கட்டியெழுப்பவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கின்றேன். பாரிய நடவடிக்கைகளை குறுகிய நாட்களில் செய்து முடிக்க வேண்டும், நான் இந்த நாட்டின் நிறைவேற்றதிகார ஜனாதிபதி, நாட்டின் சுபீட்சத்திற்காக நிறைவேற்றத்திகாரத்தை பயன்படுத்த நான் ஒருபோதும் பின்நிற்க மாட்டேன். வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக, மக்களினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆணையை செயற்படுத்துவதனூடாக, எனது கொள்கைகளின் பிரகாரம் புதிய நாடொன்றை கட்டியெழுப்புவேன்\nஇலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஸ 6,924,255 வாக்குகளை பெற்றுள்ளார்.\nஅது அங்கீகரிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 52.25 வீதமாகும்.\n22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்று அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.\nMCC மீளாய்விற்கு மேலும் 2 வார கால அவகாசம்\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் அதிகாரத்தை வழங்குமாறு பசில் ராஜபக்ஸ கோரிக்கை\nதேர்தல் பிரசாரங்களுக்கு தமது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு\nதேவை அறிந்து வங்கி சேவை முன்னெடுக்கப்படவேண்டும்\nதேர்தல் பிரசாரத்தில் தனது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாமென ஜனாதிபதி உத்தரவு\nஇரு நேரசூசியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம்\nMCC மீளாய்விற்கு மேலும் 2 வார கால அவகாசம்\nஅரசியலமைப்பை உருவாக்க அதிகாரம் வழங்குமாறு கோரிக்கை\nபிரசாரங்களுக்கு நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம்\nதேவை அறிந்து வங்கி சேவை முன்னெடுக்கப்படவேண்டும்\nவேட்பாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு\nஇரு நேரசூசியில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க அனுமதி\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/LTTE.html", "date_download": "2020-07-10T21:31:16Z", "digest": "sha1:3IE3LHDQJJUAOE76TUNEKE6GFDELL2WA", "length": 11286, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "தேர்தலில் விடுதலைப்புலிகளது மக்கள் பேரவை! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தேர்தலில் விடுதலைப்புலிகளது மக்கள் பேரவை\nதேர்தலில் விடுதலைப்புலிகளது மக்கள் பேரவை\nடாம்போ June 17, 2020 யாழ்ப்பாணம்\nஎதிர்வரும் காலங்களில் முஸ்லீம் மக்களினையும் ஒருங்கிணைத்து எமது அரசியல் பயணம் இருக்குமென விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை இறுதி யுத்த கால ஜநா தறப்பாள் கொட்டகையினை தனது சின்னமாக அறிவித்துள்ளது.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் மலரவன் தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையினை பெற்றுக்கொடுக்க ஜனநாயக வழியில் செயற்பட எமது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nநாம் என்றுமே ஏனைய கட்சிகளை விமர்ச்சிக்கப்போவதில்லை.குறிப்பாக முன்னாள் போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து அரசியல் பயணத்தை தொடர்வதே எமது விருப்பமாகும்.\nகுறிப்பாக முன்னாள் போராளிகள் அனைவரையும் ஒன்றிணைந்து தமது கட்சியுடன் பேச வருகை தருமாறு மாவை சேனாதிராசா விடுத்துள்ள அறிவிப்பு காலங்கடத்து பயிர்களிற்கு மருந்து விசிறுவது போன்றதேயென மேலும் தெரிவித்தார்.\nஆனாலும் முன்னாள் போராளிகளை இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தாம் முன்னெடுப்பதாகவும் மலரவன் மேலும் தெரிவித்தார்.\nஇதனிடையே கட்சியின் முக்கியஸ்தரான சி.மகேந்திரன் கருத்து வெளியிடுகையில் எமது கட்சியை பதிவு செய்ய கடந்த பெப்ரவரி 14ம் திகதி எம்மால் ஆவணங்கள் தேர்தல் ஆணையகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.\nஅதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை பெயரில் கிளைகளை திறந்து செயற்பட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.\nஅரசியலில் ஈடுபடும் உரிமையை எமக்கு இந்த அரசு மறுதலிக்கமாட்டாதென நாம் நம்புகின்றோம்.\nயுத்த அவலத்தின் மத்தியில் முன்னாள் போராளிகள்,காயமடைந்த போராளிகள்,அவர்களது குடும்பங்கள் ,மாவீரர் குடும்பங்கள் திண்டாடிவருகின்றன.\nஆனால் புலிகளது பெருமளவிலான சொத்துக்களை புலிகளது பினாமிகள் புலம்பெயர் நாடுகளில் அனுபவித்துவருகின்றனர்.\nஅவை மீள பெறப்பட்டு அவல வாழ்வை வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகள்,காயமடைந்த போராளிகள்,மாவீரர் குடும்பங்களது வாழ்வை மேம்படுத்த பயன்படுத்தப்படவேண்டும்.\nஇத்தேர்தலில் எமது மக்கள் எம்மை வெற்றியடைய செய்வதன் மூலம் நாடாளுமன்றில் எமது குரல் ஒலிப்பதை உறுதிப்படுத்துவார்களென நம்புவதாக தெரிவித்தார்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு ��ணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/139598", "date_download": "2020-07-10T23:16:07Z", "digest": "sha1:AYIOOXNWHKPFEYN2DU2RWA6HJYJIA3FU", "length": 6246, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "சிறிலங்காவில் மேலும் கொரொனா தொற்று நோயாளர்கள் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசிறிலங்காவில் மேலும் கொரொனா தொற்று நோயாளர்கள்\nசிறிலங்காவில் இன்றைய தினம் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 05 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு,கொரோனா தொற்றுக்குள்ளான ஐந்து நோயாளர்களும் ஓமானிலிருந்து நாடு திரும்பியவர்களாவர்.\nஇதற்கமைய சிறிலங்காவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,047 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,711 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன், கொரோனா தொற்று நோயாளிகளில் 325 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, 49 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரத்தினக்கல் தருவதாக கூறி மோசடி செய்த பெண் வசமாக சிக்கினார்\nகொரோனாவின் கொடூரத்தால் மனவளம் குன்றிய மகனைப் பிரிந்து சென்ற தாய் தந்தை\nஇளைஞன் திடீர் மரணம் – பூட்டப்பட்டது முந்தலம் வைத்தியசாலை\nஇலங்கையில் கடலுக்குள் திறக்கப்பட்ட இரண்டாவது அற்புத காட்சிக்கூடம்\nகருணாவை கைது செய்யுங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கி��்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/date/2020/02/page/15", "date_download": "2020-07-10T23:24:02Z", "digest": "sha1:4S56BDLDPQRV4TFVR2ZWNEBSFXUWO3I7", "length": 2824, "nlines": 65, "source_domain": "cinema.athirady.com", "title": "2020 February : Athirady Cinema News", "raw_content": "\nஎன்னது சைக்கோ 2 வருமா உதயநிதி பேச்சால் ரசிகர்கள் மெர்சல் \nகுழந்தையுடன் காற்று வாங்கும் ஏமி ஜாக்சன் – இப்படியும் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டமா\nஅவ எக்ஸ் பாய் பிரண்டோடு நைட் பார்ட்டில…. தர்ஷன் சொன்ன ஷாக்கிங் தகவல்\n“என்னை வன்புணர்வு செய்து, என்மீது சிறுநீர் கழித்தார்” – ஒரு நடிகையின் வாக்குமூலம்..\nமஹத் – பிராச்சி கல்யாணத்தில் சிம்பு….. வைரலாகும் திருமண புகைப்படங்கள்\nடொரேட்டோவை கொல்ல துரத்தும் ஜான்சினா: வாயை பிளக்க வைக்கும் ஃபாஸ்ட் சாகா ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-10T21:06:27Z", "digest": "sha1:64O3V3EGO6OAZVSCV5OPOHJS65MYYQKP", "length": 6489, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதீபா பாட்டீல் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nசிறப்பு தபால்தலை மற்றும் நாணயங்களை ஜனாதிபதிவெளியிட்டார்\nபார்லிமென்ட் கூட்டத் தொடரின் 60ம் ஆண்டு நினைவு_தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கூட்டதொடரில், சிறப்பு தபால்தலை மற்றும் நாணயங்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வெளியிட்டார். மேலும் பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர்களின் உரை, ......[Read More…]\nMay,13,12, —\t—\tஜனாதிபதி, தபால்தலை, நாணயங்களை, பிரதீபா பாட்டீல்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத��தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nதபால்தலை சேகரிப்புக்கு ரூ.6,000 ஊக்கத்தொக ...\nஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவ ...\nஇந்தியாவின் உண்மையான முதல் ஜனாதிபதிக் ...\n’காவலர்கள் தோற்றத்தில் இருந்த சமூகவிர ...\nநிதியமைச்சராக இருந்து சாதிக்க முடியா� ...\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற ...\nஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாமே மிக பொ ...\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாள ...\nஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க ஆதரவுபெற்ற வ ...\nஅப்துல்கலாம் போன்ற பொது வேட்பாளர் அறி� ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-10T23:45:09Z", "digest": "sha1:HOY6P3AMDJ74FTMHHGLSLUBGIWVIZMVW", "length": 3383, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தேர்தல் தேதிகள்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவ...\nமக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிப...\n4 மாநில தேர்தல் தேதிகள் - இன்று ...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்க��் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/2018/01/", "date_download": "2020-07-10T22:07:55Z", "digest": "sha1:PVPRGWYROWEN2RYMQ57FQB6IQQ5IFT2C", "length": 13672, "nlines": 203, "source_domain": "www.tamizhdb.com", "title": "' ஜனவரி 2018 - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதைப்பொங்கல் – தமிழர் தேசிய விழா\nRajendran Selvaraj\tநடப்பு நிகழ்வுகள், பொதுத் தமிழ் தகவல்கள்\nதைப்பொங்கல் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி உழவுக்கு உறுதுணையான சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து மகிழும் விழாவே தைப்பொங்கல் விழாவாகும். நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nமல்லிகை பூ மருத்துவ குணம்\n12 ராசிகளும் உடல் பாகங்களும்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/06/01/125998.html", "date_download": "2020-07-10T21:32:08Z", "digest": "sha1:GICANCGCBZ7DDM4D7JN3OE6YIVLIRCDP", "length": 17643, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "மொபைல் போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற பரிந்துரை செய்யவில்லை: டிராய் விளக்கம்", "raw_content": "\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமொபைல் போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற பரிந்துரை செய்யவில்லை: டிராய் விளக்கம்\nதிங்கட்கிழமை, 1 ஜூன் 2020 இந்தியா\nபுதுடில்லி : மொபைல் போன் எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை என, டிராய் எனப்படும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள், 10 இலக்கங்களில் உள்ளன. முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு, 'சிம் கார்டு' வழங்கி வருகின்றன. இந்நிலையில், 10 இலக்கத்தை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.\nமொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், டிராய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மொபைல் போன்களுக்கான எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை என, டிராய் விளக்கம் அளித்துள்ளது.\nஇது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ��ு: இப்போது, 10 இலக்க மொபைல் எண்களை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எனினும், 'லேண்ட் லைன்' தொலைபேசியிலிருந்து, மொபைல் போனுக்கு அழைத்தால், 10 இலக்க எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் என்ற எண்ணை சேர்க்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளோம். இதன் மூலம், 244.4 கோடி, புதிய மொபைல் எண்கள் உருவாக்கப்படும்.\nலேண்ட் லைனிலிருந்து லேண்ட் லைன், லேண்ட் லைனிலிருந்து மொபைல் போன், மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனுக்கு அழைக்கப்படும் முறைகள் மாற்றப்பட வேண்டும் என, டிராய் கூறியுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nmobile phone மொபைல் போன்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.07.2020\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\n150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை: ரூ. 447 கோடியில் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு\nபீகாரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதார துறை\nதமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\nசூரிய பயன்பாடு பிரபலமடைந்ததற்கு இந்தியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு : ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்ரெஸ் பேச்சு\nநீரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு : லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஉலக நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் 58 பேர் இந்திய வம்சாவளியினர்: ஆய்வில் தகவல்\nமுதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\nநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்த்வைட்\nஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது: பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பேட்டி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nம.பி.யில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா: சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச்சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது : நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேச்சு\nபோபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள ரூ.750 மெகா வாட் திறன் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய ...\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா மீது உபா சட்டம் பாய்கிறது\nதிருவனந்தபுரம் : கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (UAPA) உபா பாய்கிறது. இந்த ...\nஅலுவலக ஊழியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எடியூரப்பா\nபெங்களூரு : கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் ...\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nபுதுடெல்லி : லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் விலக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ...\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\n1மேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமி...\n2தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\n3முதல் டெஸ்டில் நீக்கப���பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\n4நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/tamil_songs-_lyrics/boologam-adicha-knockout-song-lyrics-bhooloham-movie-lyrics/", "date_download": "2020-07-10T21:44:27Z", "digest": "sha1:VH7VJOJME62LOK6YBGNRMLILJ6YGMRXO", "length": 7308, "nlines": 152, "source_domain": "www.tritamil.com", "title": "Boologam adicha knockout song lyrics Bhooloham movie lyrics | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nநெப்டியூன் மற்றும் யுரேனஸின் உள்ளுக்குள் ஆழமாக வைர மழை பெய்யக்கூடும். ​​விஞ்ஞானிகள் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களைத் இப்போது சோதனை செய்து கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிக குளிர் கொண்ட கிரகங்களின்...\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nஇந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் 52 சீன மொபைல் ஆஃப்களை தடை செய்யும்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. யு.சி. பிரௌசர் , டிக்டோக், ஷேர்இட் போன்ற ஆப் கள் இந்த...\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\nஇது அனைவரின் பழமையான மற்றும் மிகப் பெரிய அண்டவெளி கேள்வி: வேற்று கிரக மனிதர்கள் இருக்கிறார்களா பல ஆண்டுகளாக எங்களிடம் இருந்ததெல்லாம் கேள்வியைப் புரிந்துகொள்ள உதவும் டிரேக் சமன்பாடுதான், ஆனால் பதிலைக் கொடுக்கவில்லை. இப்போது...\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-07-10T23:18:07Z", "digest": "sha1:SE2E5MHVYC7RYNA7QK54M33D6OPPG2AY", "length": 4626, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ரோஜர் பெடரரின் சாதனையை முறியடிப்பேன் – ஜோகோவிச் நம்பிக்கை – Chennaionline", "raw_content": "\nரோஜர் பெடரரின் சாதனையை முறியடிப்பேன் – ஜோகோவிச் நம்பிக்கை\nடென்னிசில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வர்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம்), ஸ்பெயினின் ரபெல் நடால் (19), செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (17) ஆகியோர் உள்ளனர். 38 வயதான பெடரர் கடந்த 2 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை.\nஇதே சமயம் சூப்பர் பார்மில் உள்ள ஜோகோவிச் கடைசி 6 கிராண்ட்ஸ்லாமில் 4-ஐ கைப்பற்றி இருக்கிறார். ‘நம்பர் ஒன்’ வீரராக வலம் வரும் 32 வயதான ஜோகோவிச் அளித்த ஒரு பேட்டியில், ‘எனக்கு என் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. ஓய்வு பெறுவதற்குள் பெடரர், நடாலின் சாதனையை முறியடித்து அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற சிறப்பை என்னால் எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதே போல் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற சாதனையையும் என்னால் படைக்க முடியும். இவற்றை அடைவது தான் எனது இலக்கு. 40 வயது வரை கூட நான் விளையாடலாம்’ என்றார்.\n← மற்ற கேப்டன்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் டோனி மிக அமைதியானவர் தான் – கவுதம் காம்பீர்\nஇன்றைய ராசிபலன்கள்- மே 17, 2020 →\n – மீண்டும் சாதிப்பாரா நடால்\nலாராவின் 400 ரன்கள் சாதனை – இவர்களால் முறியடிக்க முடியுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:37:57Z", "digest": "sha1:EZOYMFUZIGXJ6NEQ5HPMS7OHJ2ANHMHA", "length": 12927, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிகாகோ புல்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅணி நிறங்கள் சிவப்பு, கறுப்பு, வெள்ளை\nபிரதான நிருவாகி ஜான் பேக்சன்\nபயிற்றுனர் வினி டெல் நேக்ரோ\nவளர்ச்சிச் சங்கம் அணி ஐயோவா எனர்ஜி\nசிகாகோ புல்ஸ் (Chicago Bulls) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி இலினொய் மாநிலத்தில் சிகாகோ நகரில் அமைந்துள்ள யுனைடெட் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஜெரி ஸ்லோன், பாப் லவ், மைக்கல் ஜார்டன், ஸ்காடி பிபன்.\nபாஸ்டன் செல்டிக்ஸ் - 2007-2008 அணி\nஎண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்��ல்\n6 ஷானன் ப்ரெளன் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.93 93 மிச்சிகன் மாநிலம் 25 (2006)\n20 ஜேம்ஸ்ஆன் கரி புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.91 86 ஓக்லஹோமா மாநிலம் 51 (2007)\n9 லுவால் டெங் சிறு முன்நிலை ஐக்கிய இராச்சியம் 2.06 100 டியுக் 7 (2004)\n21 கிரிஸ் டூஹான் பந்துகையாளி பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.85 84 டியுக் 38 (2004)\n90 டுரூ குடென் வலிய முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.08 113 கேன்சஸ் 4 (2002)\n7 பென் கார்டன் புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய இராச்சியம் 1.91 91 கனெடிகட் 3 (2004)\n34 ஏரன் கிரே நடு நிலை ஐக்கிய அமெரிக்கா 2.16 123 பிட்ஸ்பர்க் 49 (2007)\n12 கர்க் ஹைன்ரிச் பந்துகையாளி பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.91 86 கேன்சஸ் 7 (2003)\n32 லாரி ஹியூஸ் புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.96 83 செயின்ட் லூயிஸ் 8 (1998)\n35 டிமீட்ரிஸ் நிகொல்ஸ் புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 2.03 96 சிரக்கியூஸ் 53 (2007)\n13 ஜோகிம் நோவா வலிய முன்நிலை/நடு நிலை ஐக்கிய அமெரிக்கா 2.11 105 புளோரிடா 9 (2007)\n5 ஆண்டிரேஸ் நோசியோனி சிறு முன்நிலை அர்கெந்தீனா 2.01 102 TAU செராமிகா (ஸ்பெயின்) (1996)ல் தேரவில்லை\n2 தாபோ செஃபொலோஷா சிறு முன்நிலை சுவிட்சர்லாந்து 2.01 98 சுவிட்சர்லாந்து 13 (2006)\n15 செட்ரிக் சிம்மன்ஸ் வலிய முன்நிலை/நடு நிலை ஐக்கிய அமெரிக்கா 2.06 107 என். சி. ஸ்டேட் 15 (2006)\n24 டைரஸ் தாமஸ் வலிய முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.06 98 எல். எஸ். யூ. 4 (2006)\nபயிற்றுனர்: வினி டெல் நேக்ரோ\nஅட்லான்டிக் மத்திய தென்கிழக்கு வட மேற்கு பசிஃபிக் தென்மேற்கு\nபாஸ்டன் செல்டிக்ஸ் சிகாகோ புல்ஸ் அட்லான்டா ஹாக்ஸ் டென்வர் நகெட்ஸ் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் டாலஸ் மேவரிக்ஸ்\nநியூ ஜெர்சி நெட்ஸ் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் ஷார்லட் பாப்கேட்ஸ் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்\nநியூ யோர்க் நிக்ஸ் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் மயாமி ஹீட் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்\nபிலடெல்பியா 76அர்ஸ் இந்தியானா பேசர்ஸ் ஒர்லான்டோ மேஜிக் ஓக்லஹோமா நகர் தண்டர் பீனிக்ஸ் சன்ஸ் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்\nடொராண்டோ ராப்டர்ஸ் மில்வாக்கி பக்ஸ் வாஷிங்டன் விசர்ட்ஸ் யூட்டா ஜேஸ் சேக்ரமெண்டோ கிங்ஸ் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவா���்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2013, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/18/congress.html", "date_download": "2020-07-10T23:28:18Z", "digest": "sha1:RBOPQMLOSCFZWQXPNLRGPJEPTVOKJATY", "length": 17923, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய விமான தளங்களை அமெரிக்கா பயன்படுத்த காங்., வி.எச்.பி எதிர்ப்பு | india should not admit american troops to use indian air base- congress, vhp - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று 3,680 பேர் பாதிப்பு\nகொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nவாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ��ெய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய விமான தளங்களை அமெரிக்கா பயன்படுத்த காங்., வி.எச்.பி எதிர்ப்பு\nஇந்திய மண்ணில் இருந்து வெளிநாடுகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கக் கூடாதுஎன்று காங்கிரஸ் கட்சியும், விசுவ ஹிந்து பரிஷத்தும் கூறியுள்ளன.\nஒசாமா பின்லேடனை ஒப்படைக்க மறுக்கும் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகிவருகிறது.\nஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமான தளங்களை அமெரிக்கப்படை பயன்படுத்திக்கொள்ளஅந்நாடு அனுமதி வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது.\nஇதற்கு பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்துவிட்டது.\nஇந்நிலையில் இந்தியாவின் விமான படைத்தளங்களையும் பயன்படுத்த அமெரிக்கா விரும்பினால் அதற்குஇந்தியா உதவத் தயாராக உள்ளது என்று மத்திய அரசு அறிவித்தது.\nஇதற்கு முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங் மற்றும் தேவகவுடா போன்றவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து காங்கிரஸ் கட்சியும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறியதாவது,\nஇற்திய மண்ணை அன்னிய சக்திகள் போர்க்களமாகப் பணன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ்விரும்புகிறது.\nமேலும் இது பற்றி அமெரிக்கா இன்னும் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை. அவ்வாறு அமெரிக்காவேண்டுகோள் விடுத்தால் பிரதமர் ாவஜ்பாய் மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.\nஅனைத்துக் கட்சியினரிடமும் கலந்தாலோசித்த பிறகுதான் இதுபற்றிய முடிவை எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிஅந்தக் கூட்டத்தில் தனது கருத்தை தெரிவிக்கும்.\nமேலும் இந்தப்பிரச்சனை பற்றி விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் கட்சித் தலைவி சோனியா காந்திதலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) அல்லது நாளை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதேபோல விசுவ இந்து பரிஷத் தலைவர் அசாக் சிங்கால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க வேண்டும்.ஆனால் ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுக்க இந்திய விமானப் படைத்தளங்களை அமெரிக்கப்படையினர்பயன்படுத்த இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.\nஇப்போதுள்ள சூழ்நிலையில் எந்நேரத்திலும் இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். தீவிரவாதிகளின்இதுபோன்ற சதித் திட்டங்களிலிருந்து நாட்டு மக்களைக் காப்பதில் அரசு விழிப்புடன் செயல்படவேண்டும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபோலி விமானிகள்.. அதிர்ந்த அமெரிக்கா.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு தடை\nகுல்பூஷன் ஜாதவ் மேல்முறையீடு விவகாரம்- பாகிஸ்தான் பொய்யுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்\nகாஷ்மீருக்கு குறி.. ரூ.11 ஆயிரம் கோடி டீல்.. இம்ரானுடன் ஜிங்பிங் செய்த பகீர் ஒப்பந்தம்.. பின்னணி\nசீனாவிடம் பாக். வாங்கும் உளவு டிரோன்.. பிளான் பிரிடேட்டர்- B யை கையில் எடுத்த இந்தியா.. செம திட்டம்\nசீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்\nரயில்வே கிராசிங்கில் வேன் மீது ரயில் மோதி விபத்து.. 16 சீக்கியர்கள் பலி.. பாகிஸ்தானில் பரிதாபம்\nஇந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா\nகாஷ்மீரில் தாக்குதல்.. தீவிரவாதிகளுடன் சீனா பேச்சு.. குவிக்கப்படும் படைகள்.. புது சவால்\nலடாக்கில் பாக் துருப்புகள்.. பயங்கரவாதிகளுடன் கூட்டு.. இந்தியாவை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சீனா\nகராச்சி தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதானாம்.. சந்தேகமே இல்லையாம்.. சொல்றது யாருனு பாருங்க\nமும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்பு\nகராச்சியில் பங்கு சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- தற்கொலை படையினர் உட்பட 10 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpapernews.com/increasing-production-decline-in-key-sectors/", "date_download": "2020-07-10T21:23:00Z", "digest": "sha1:UVXV6N662NLMMT3OXUOEVM372RPGKEKM", "length": 17358, "nlines": 258, "source_domain": "tamilpapernews.com", "title": "முக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்��ாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\nபொருளாதாரச் சரிவு நின்று, மீண்டும் வளர்ச்சி ஏற்பட மேலும் காலம் பிடிக்கும்; மிகத் தீவிரமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாகத் தேவை என்பதையே இந்தியாவின் முக்கியமான எட்டு உற்பத்தித் துறைகளின் தரவுகள் உணர்த்துகின்றன.\nமின்னுற்பத்தி, உருக்கு, நிலக்கரி, சிமென்ட், உரங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை நிலவாயு ஆகிய முக்கிய எட்டுத் துறைகளில் உற்பத்தியானது செப்டம்பர் மாதம் 5.2% அளவுக்குச் சுருங்கியது. கடந்த 14 ஆண்டுகளில் இப்படி நேரிட்டதில்லை.\nஎட்டுத் துறைகளில் ஏழு துறைகள் உற்பத்திச் சரிவைக் கண்டுள்ளன. நிலக்கரித் துறையில் 20% அளவுக்கு உற்பத்தி குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதம் இத்துறைகளில் 4.3% வளர்ச்சி இருந்தது. கடந்த ஆகஸ்டில் இது 0.5% அளவுக்கே சுருங்கியிருந்தது.\nஇதனால், இரண்டாவது காலாண்டிலும் முழு நிதியாண்டிலும் ஜிடிபி மேலும் குறையும் என்பதையே இவை உணர்த்துகின்றன. செப்டம்பர் மாதத்தில் சில உற்பத்தித் துறைகளில் புத்துயிர்ப்பு இருந்தாலும் பெரும்பாலான துறைகளில் மந்தநிலையே தொடர்கிறது. நுகர்வில் ஏற்பட்ட வீழ்ச்சி, எல்லா துறைகளையும் பாதித்துவருகிறது என்பதையே இது காட்டுகிறது.\nஇந்தியப் பொருளாதார ஆய்வுக்கான மையம் (சிஎம்ஐஇ) திரட்டிய தரவுகளின்படி, வேலைவாய்ப்பற்றவர் எண்ணிக்கை அக்டோபரில் 8.5% ஆக உயர்ந்திருக்கிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவாகும். பொருளாதாரம் வளர்ச்சி அடையாவிட்டால், வேலைவாய்ப்பும் நுகர்வும் மேலும் குறையும். ��ந்த ஆண்டு பிப்ரவரி தொடங்கி இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வட்டிவீதத்தைக் குறைத்துக்கொண்டே வந்தும் பொருளாதார மீட்சி ஏற்படவில்லை.\nநவராத்திரி, தீபாவளி பண்டிகைகளையொட்டி வங்கித் துறை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குப் புதிதாகக் கடன் வழங்கியிருந்தும், மொத்தக் கடன் வழங்கல் அளவில் 0.2% வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. மோட்டார் வாகனம் மற்றும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றின் விற்பனை அதிகரித்தது.\nஇது தொடருமா என்று பார்க்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க தன்னுடைய நிதியிலிருந்து மேலும் செலவிட முடியாத இக்கட்டான நிலையில் மத்திய அரசு இருக்கிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய கடமை அதற்கு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.\nசர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடனான வணிகத்தில் நமக்குள்ள பின்னடைவுச் சூழலும் நம்முடைய நிலையை மேலும் சங்கடமாக்குகின்றன. இந்திய அரசு இந்நிலையிலேனும் எல்லாத் தரப்புகளுடனும் இதுகுறித்துக் கலந்து பேச வேண்டும். துறைவாரியான சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.\nஎல்லை விவகாரத்தில் தெளிந்த பேச்சு வேண்டும்\nஇந்தியாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் மதத்தீவிரவாதம்\nமாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை\nபரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏன் இவ்வளவு பொறுப்பின்மை\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nவெள்ளிக்கிழமையை அதிர வைத்த விகாஸ் துபே.. விறுவிறு என்கவுன்டர்.. முழு ரவுண்டப்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.3 லட்சமாக அதிகரிப்பு - தினமலர்\nஸ்ருதிஹாசன் நடித்துள்ள எல்லை மீறிய படுக்கையறை காட்சி... வைரல் வீடியோ\n அதிர்ச்சியான நடிகை - Cineulagam\nஇரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு - தினத் தந்தி\nஇந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து \nஅனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, சூழலியல் காப்போம்\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம்\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே தி��ுத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/chithi-2-heroine-tiktok-video-in-bridal-getup.html", "date_download": "2020-07-10T23:18:13Z", "digest": "sha1:YBZ4LVJGPEZCK6WBEGPXMEFX2E2LWKV4", "length": 6753, "nlines": 178, "source_domain": "www.galatta.com", "title": "Chithi 2 Heroine TikTok Video in Bridal Getup", "raw_content": "\nமணக்கோலத்தில் டிக்டாக் செய்து அசத்தும் சித்தி 2 நாயகி \nமணக்கோலத்தில் டிக்டாக் செய்து அசத்தும் சித்தி 2 நாயகி \n1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடரான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கியுள்ளது.\nஇந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nசித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இந்த தொடரின் நாயகி ப்ரீத்தி சர்மா புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் சூப்பர்ஹிட் பாடலுக்கு மணக்கோலத்தில் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nமணக்கோலத்தில் டிக்டாக் செய்து அசத்தும் சித்தி 2 நாயகி \nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின் த்ரில்லான ட்ரைலர் \nசீரியல்ல மட்டும் இல்ல...கர்பமாக இருப்பதை உறுதி செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை \nவிஜய் சேதுபதி படத்திற்காக இலங்கை தமிழ் பேசும் கனிகா \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின்...\nநீலிமா நடித்துள்ள கருப்பங்காட்டு வலசு படத்தின்...\nசீரியல்ல மட்டும் இல்ல...கர்பமாக இருப்பதை உறுதி செய்த...\nவிஜய் சேதுபதி படத்திற்காக இலங்கை தமிழ் பேசும் கனிகா \nடிக்டாக்கிலும் கில்லி விஜய் தான் \nசூடுபிடிக்கும் சூரரைப் போற்று படத்தின் சென்சார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sv-sekar/", "date_download": "2020-07-10T22:48:49Z", "digest": "sha1:T33OCFCM5F7GZ7K65VDIXG2VTLHN5DGY", "length": 9370, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "’ரஜினி வருவதை கே.எஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் மு.க.அழகிரி விரும்புவார்’ - எஸ்.வி.சேகர் | sv sekar | nakkheeran", "raw_content": "\n’ரஜினி வருவதை கே.எஸ்.அழகிரி விரும்பாவிட்டாலும் மு.க.அழகிரி விரும்புவார்’ - எஸ்.வி.சேகர்\nநாடக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் எஸ்.வி. சேகர் பொள்ளாச்சி சென்றார். அங்கே அவரை செய்தியாளர்கள் சந்தித்து புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு சேகர், ‘’ புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் கருத்தை எதிர்க்கிறேன். தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை கொண்டுவர சூர்யா வலியுறுத்தி இருக்கவேண்டும். மாற்றத்துக்கு ஏற்ற கல்வியை படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.\nதகுதியை தாண்டிய வேலை வாய்ப்பு கொடுக்கப்படுவதாலேயே தமிழ்நாடு கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் தான் தமிழ்நாட்டின் கல்வி தரமே சீரழிந்துவிட்டது’’என்று தெரிவித்தார்.\nஅவர் மேலும், ‘’ ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை முடித்து விட்டார். விரைவில் அரசியலுக்கு வருவார். இதனை கே.எஸ்.அழகிரி விரும்பவில்லை என்றாலும் மு.க. அழகிரி விரும்புவார்’’என்று தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தியும், பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்கை திரும்பப்பெறக் கோரியும் எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி\nசென்னை - வாகன சோதனையில் பிடிபட்ட மதுபானங்கள்... அதிமுக பிரமுகரிடம் போலீசார் விசாரணை\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்... -தமிழக அரசுக்கு உத்தரவு\nபுதுசத்திரத்தில் சுருக்குமடி வலையில் பிடித்த 20 டன் மீன்கள் பறிமுதல்\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/20/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-30-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-07-10T22:45:23Z", "digest": "sha1:24Q3QUNNHTMGZBYZWBFTRGIXQ3MBIN2U", "length": 7504, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கடலுக்கு சென்ற 30 படகுகள் இந்தோனேசியாவிற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன - Newsfirst", "raw_content": "\nகடலுக்கு சென்ற 30 படகுகள் இந்தோனேசியாவிற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன\nகடலுக்கு சென்ற 30 படகுகள் இந்தோனேசியாவிற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன\nColombo (News 1st) குடாவெல்ல மற்றும் திருகோணமலையிலிருந்து கடலுக்கு சென்ற 30 படகுகள் இந்தோனேசியாவிற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன.\nஏப்ரல் 19 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற படகுகளே சூறாவளி காரணமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.\nகுடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொலைபேசியூடாக மீனவர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோதும், அது பலனளிக்கவில்லை.\nகுடாவெல்ல பகுதியிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கடலுக்கு சென்ற 12 படகுகள் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளன.\nஇதேவேளை, திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற படகுகளில் 150 -இற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்மப்பிரிய திசேரா தெரிவித்தார்.\nகடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவிப்பு\nஆற்றிற்குள் கவிழ்ந்தது பஸ் : 26 பேர் உயிரிழப்பு ; இந்தோனேசியாவில் சம்பவம்\nபோயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்\n11 ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nகடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு\nகடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவிப்பு\nஆற்றிற்குள் கவிழ்ந்தது பஸ் : 26 பேர் உயிரிழப்பு\nபோயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்\nகடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nகடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/gadgets/mobile-reviews/tech-talks-839--sony-6-cameras-snapdragon-865-galaxy-m40-honor-20-series-oppo-patent61703/", "date_download": "2020-07-10T23:17:44Z", "digest": "sha1:7DTAHTET26S2I3VCTCA3CTDQ2W4RMO2H", "length": 5308, "nlines": 131, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/b%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/4/", "date_download": "2020-07-10T22:28:52Z", "digest": "sha1:3Z3EL56ED7WAR3D6JOHCZRRHVL6CV2U7", "length": 23617, "nlines": 114, "source_domain": "www.trttamilolli.com", "title": "இந்தியா – Page 4 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் – மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை\nசென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் அதிகரித்துக்கொண்டே வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,மேலும் படிக்க...\nசென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற தீர்மானம்\nசென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 19 கல்லூரிகள் கொரோனா மையங்களாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின்மேலும் படிக்க...\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு\nஇந்தியா முழுவதும் ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று யூன் 7ம்திகதி ஒரே நாளில் நாடு முழுவதும் அதிகபட்ச கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதாரஅமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிடுமாறு ஸ்டாலின் வலியுறுத்து\n‘சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ உச்சமேலும் படிக்க...\nஜூன் 8 ஆம் திகதி முதல் மசூதியில் தொழுகை\nஇந்தியா முழுவதும் ஜூன் 8 ஆம் திகதி முதல் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில் மசூதிகளில் தொழுகை நடத்த வருபவா்களுக்கு இந்திய இஸ்லாமிய மையம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. ��துகுறித்து இந்திய இஸ்லாமிய மையத் தலைவா்மேலும் படிக்க...\nபாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு – தமிழக அரசு\nதமிழகத்தில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து தமிழக அரசு பதிலளித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தை சேர்த்த ஜீவகுமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மேற்படி மனுவினை தாக்கல் செய்திருந்தார்.மேலும் படிக்க...\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “ஒளிரும் தமிழ்நாடு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. இயல்பு நிலையைமேலும் படிக்க...\nவழிப்பாட்டு தலங்களை திறப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது மத்திய அரசு\nபல்வேறு மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் ஆகியவை எதிர்வரும் 8ஆம் திகதியன்று திறக்கப்படவுள்ள நிலையில் அதற்குறிய வழிக்காட்டுதல்கள் நெறிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாதுமேலும் படிக்க...\nஉத்தரப்பிரதேச விபத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு\nஉத்தர பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே லொறியொன்றுடன், காரொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன்,மேலும் படிக்க...\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப் படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nகொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்ப��� நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.மேலும் படிக்க...\nகாணொளி மூலம் அவுஸ்ரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்தினார் மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று(வியாழக்கிழமை) பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்திய – அவுஸ்ரேலிய பிரதமர்கள் இடையே மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடியும் அவுஸ்லேிய பிரதமர் ஸ்கொட் மொரிசனும்மேலும் படிக்க...\nபொதுக்குழு கூடும் வரை துரைமுருகனே பொருளாளர்: ஸ்டாலின்\nபொதுக்குழு கூடும் வரையில் தி.மு.க. பொருளாளராக துரை முருகனே நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் M.K.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் விருப்பம் தெரிவித்து ராஜினாமா கடிதம் அளித்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பைமேலும் படிக்க...\nஇந்தியாவை தாக்கவுள்ள நிசார்கா புயல் – மும்பைக்கு ஆபத்து என எச்சரிக்கை\nஅரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மும்பை அதிக பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபி கடலில்மேலும் படிக்க...\nகண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனாவை எமது மருத்துவர்கள் வீழ்த்துவர் – மோடி நம்பிக்கை\nகொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் அதனை வீழ்த்துவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குமேலும் படிக்க...\nபன்னாட்டு விமானங்களை தமிழகத்தில் பறக்க அனுமதிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்து\nபன்னாட்டு விமானங்களை தமிழகத்தில் பறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், மேற்படி கோரிக்கை முன்வைத்துள்ளார். குறித்த கட��தத்தில் மேலும் தெரிவித்த அவர், “அயல்நாடுகளில்மேலும் படிக்க...\nவெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும்- பிரதமர்\nநாட்டில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார மேலும் இதற்காக புது உத்திகள் கையாளப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று வானொலியொன்றுக்கு கருத்துமேலும் படிக்க...\nஇந்தியாவில் பொது முடக்கம் நீடிக்க வாய்ப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கலந்துரையாடியுள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், மேலும் படிக்க...\nஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தீபா – தீபக் நேரடி வாரிசுகள்\nமறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் இரண்டாம் நிலை வாரிசுகள் என கடந்த மே 27 ஆம் திகதி பிறப்பித்த தீா்ப்பில் திருத்தம் செய்து, அவா்கள் இருவரும் நேரடி வாரிசுகள் என அறிவித்துமேலும் படிக்க...\nசுழற்சி அடிப்படையில் பாடசாலைகளை நடத்த மத்திய அரசு தீர்மானம்\nசுழற்சி அடிப்படையில் பாடசாலைகளை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக இந்தியாவில் ஒரு கல்வியாண்டில் பள்ளிகளில் 220 வேலைநாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதாவது ஒரு மாணவர் 1320 மணி நேரம் வகுப்பறை பாடங்களை கற்க வேண்டும்மேலும் படிக்க...\nமக்கள் ஒத்துழைத்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் – பழனிசாமி\nபொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனைகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...\nதுயர் பகிர்வோம் – திருமத���.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/120657-director-bharathiraja-speaks-about-his-memories-with-mgr", "date_download": "2020-07-10T22:43:54Z", "digest": "sha1:5C6BQF7RNE2EE2XDIFLVLJAMTIHGCACK", "length": 17935, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’எம்.ஜி.ஆர் முகத்துக்கு கடைசியாக மேக்கப் போட்டவன் நான்தான்..!’’ - பாரதிராஜா வேதனை | Director bharathiraja speaks about his memories with MGR", "raw_content": "\n’’எம்.ஜி.ஆர் முகத்துக்கு கடைசியாக மேக்கப் போட்டவன் நான்தான்..’’ - பாரதிராஜா வேதனை\n’’எம்.ஜி.ஆர் முகத்துக்கு கடைசியாக மேக்கப் போட்டவன் நான்தான்..’’ - பாரதிராஜா வேதனை\n’’எம்.ஜி.ஆர் முகத்துக்கு கடைசியாக மேக்கப் போட்டவன் நான்தான்..’’ - பாரதிராஜா வேதனை\nரஜினி, கமல் என்று இருவரும் எம்.ஜி.ஆரின் பெருமைகளைப் பற்றி பல மேடைகளில் பகிர்ந்து வருகின்றனர். \"மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ. அப்போதெல்லாம் பாரதிராஜாவை அழைத்து சினிமா உலகம்பற்றி மனம்விட்டுப் பேசி ரிலாக்ஸ் செய்துகொள்வார்\" என்று ரஜினியே பாரதிராஜாவுக்கும் எம்.ஜி.ஆருக்குமான நட்பு பற்றி பாராட்டிப் பேசியிருந்தார். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் உடனான நட்பு பற்றி இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசினோம்.\n''நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன். ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்... ' என்று பயங்கர பரபரப்பு. அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார். ‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அருகில் வந்ததும என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.\nரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிவரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன். அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன்.\nபடம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார். \"அஞ்சு பத்து 'அண்ணா'க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்\" என்று சொல்லியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.\nஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர். எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார். 'எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான். ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்' என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.\nஅதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் 'வேதம் புதிது'. 'வேதம் புதிது' திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கச்சை கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வே���ைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர். அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.\nஅடுத்து 'வேதம் புதிது' படத்தை அவருக்குத் திரையிட்டு காட்டியபோது தனது பக்கத்து இருக்கையில் என்னை அமரச்சொன்னார். ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும், என் கைகளை இறுகப்பற்றித் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார். 'வேதம் புதிது' ரிலீஸாகும்போது எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை. அந்தப்படம் திரையிட்டபோது டைட்டிலில் ' புரட்சித் தலைவர் கண்கள் கடைசியாகப் பார்த்த திரைப்படம்' என்று எழுதியிருந்தேன்.\nஅவர் டாக்டர் பட்டம் பெற்றபோது தமிழ்சினிமா உலகத்தையே ஒன்றுகூட்டி அவருக்காகப் பாராட்டுவிழா நடத்தியவன், அவரது இறுதி ஊர்வலத்தைப் படம்பிடித்து 'வேதம் புதிது' படத்தில் திரையிட்டுக்காட்டினேன். அப்போது இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. நானே முன்னின்று வைரமுத்துவை தனியாக பேசவைத்தும் இளையராஜாவைப் பின்னணி இசைக்கவைத்தும் அவரையே பாடல் ஒன்றை எழுதிப் பாடவைத்தும் அந்தப் பாரத ரத்னாவுக்கு அஞ்சலி செலுத்தினேன்.\nமுன்னதாக 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை முதன்முதலாக ராமவரத்திலிருந்து, 'சின்னவர் இறந்துட்டார்' என்று எனக்கு போன் வருகிறது. என் மனம் நொறுங்கிப் போகிறது. கண்களின் கண்ணீர் வழிந்தோட காரை எடுத்துக்கொண்டு ராமவரம் நோக்கிப் பறந்தேன். ஜானகி அம்மையார், அவரது உறவினர்கள் தவிர வேறு யாருமே இல்லை. எப்போதும் என்னைப் பார்த்தவுடன் சிரிக்கும் உதடுகள் மூடியிருந்தன. என்னைப் பாசமாகத் தழுவிய கைகள் ஜில்லிட்டு இருந்தன.\nகுல்லா போடாத, கண்ணாடி அணியாத எம்.ஜி.ஆர் கண்ணுறங்கிக் கொண்டு இருந்தார். அதன்பின் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். எம்.ஜி.ஆர் உடலை மாடியில் இருந்து இறக்க வேண்டும். அவருக்கு ஜிப்பா அணிய முடியவில்லை, ஜிப்பாவின் பின்பக்கம் கிழித்து அணிவித்து தையல் போட்டேன். எத்தனையோ திரைப்படங்களில் அவருக்கு விதம்விதமான மேக்கப் போட்டு இருப்பார். கடைசி ஊர்வலத்துக்கான மேக்கப்பை எம்.ஜி.ஆர் முகத்துக்கு நான்தான் போட்டேன். குல்லா போட்டு, கண்ணாடி அணிவித்து கட்டிலில் படுக்க வைத்து கீழே இறக்கினேன். அடக்க முடியாத கண்ணீரோடு ராஜாஜி ஹாலுக்கு மக்கள் திலகத்தின் உயிரற்ற உடலை கொண்டு சென்றோம்'' தன்னையறியாமல் வரும் கண்ணீரை துடைத்தபடி பேசி முடித்தார் பாரதிராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563585", "date_download": "2020-07-10T23:58:02Z", "digest": "sha1:2DNU3W32WUL4TKTPGTPFQ5B7O5V7KUZD", "length": 17019, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஆய்வு கூட்டத்தில் முடிவு | Dinamalar", "raw_content": "\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ...\nஉத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை\nலடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ...\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட ... 1\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த ... 5\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் ... 2\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\nகொரோனாவை விட கடும் ஆபத்தான நோய் பரவுது: சீனா ... 5\nகாங்., லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை 3\nகட்டுப்பாடுகளை அதிகரிக்க ஆய்வு கூட்டத்தில் முடிவு\nகுன்னுார்:நீலகிரி கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹு தலைமையில், கொரோனா தடுப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பான சிறப்பு உயர் மட்ட அதிகாரிகள் ஆய்வு கூட்டம், குன்னுார் 'இன்கோ' சர்வில், நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தார். அதில், 'நீலகிரியில், கடந்த, 5 நாட்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களில், 30ம் தேதி வரை 'மீட்டிங்' நடத்தி, புதிய நபர்கள் வருவது குறித்து தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நீலகிரியில் உள்ள, 13 சோதனை சாவடிகளில், கேரள எல்லையில், 3, கெத்தையில் உள்ள சோதனைச்சாவடிகள் பூட்டப்பட்டன. இதன்பின், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அத்தியாவசிய பணிக்கு மட்டுமே மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, முடிவு எடுக்கப்பட்டது. பின், மேல் வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆய்வு நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுட்டியுடன் சிறுத்தை: தொடர் கண்காணிப்பு\nதென்னைய��� தாக்கும் 'காண்டாமிருக வண்டு'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுட்டியுடன் சிறுத்தை: தொடர் கண்காணிப்பு\nதென்னையை தாக்கும் 'காண்டாமிருக வண்டு'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564971", "date_download": "2020-07-10T23:26:03Z", "digest": "sha1:LMZ2BJDDLE62CISS7XE7XINHBUIEHAN3", "length": 17826, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "வில்லியனுார் பஞ்., அலுவலகத்தில் மேலும் ஒரு ஊழியருக்கு கொரோனா| Dinamalar", "raw_content": "\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ...\nஉத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை\nலடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ...\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட ... 1\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த ... 3\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் ... 2\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\nகொரோனாவை விட கடும் ஆபத்தான நோய் பரவுது: சீனா ... 4\nகாங்., லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை 3\nவில்லியனுார் பஞ்., அலுவலகத்தில் மேலும் ஒரு ஊழியருக்கு கொரோனா\nவில்லியனுார் : வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் மேலும் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சக ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nவில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் சார்பில், ஆணையர் ஆறுமுகம் தலைமையில், ஊழியர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிருமிநாசினி தெளித்தல், கொரோனாவால் பலியானோர் உடலை அடக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இவர்கள்மேற்கொண்டுவருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன், பஞ்சாயத்து அலுவலக இளநிலைப் பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அலுவலகம் இயங்கி வருகிறது. எனினும் மற்ற ஊழியர்கள் அச்சத்துடன் வேலை பார்த்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் உறுவையாறு பகுதியை சேர்ந்த கேங்மேன் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்ப���்டுள்ளது. மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் பொறியாளருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக வந்த தகவலால், பஞ்சாயத்து அலுவலக ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.தினமும் காலை மற்றும் மதியம் என இரு வேளையும் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n தொற்று அதிகரிப்பால் கட்டுப்பாடுகள்...அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை\n400 ஏக்கர் வெறும் 3 ஆன கொடுமை ஒரு ஏரி குட்டையான கதை தான் இது\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயல���து.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n தொற்று அதிகரிப்பால் கட்டுப்பாடுகள்...அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை\n400 ஏக்கர் வெறும் 3 ஆன கொடுமை ஒரு ஏரி குட்டையான கதை தான் இது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565367", "date_download": "2020-07-10T23:50:32Z", "digest": "sha1:YE5OZLQY4Y2CBMQNNAA2GQ4XAG576XMR", "length": 16530, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "பாம்பனில் ரூ.1.87 கோடியில் தடுப்பு வேலி அமைப்பு| Dinamalar", "raw_content": "\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ...\nஉத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை\nலடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ...\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட ... 1\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த ... 4\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் ... 2\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\nகொரோனாவை விட கடும் ஆபத்தான நோய் பரவுது: சீனா ... 5\nகாங்., லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை 3\nபாம்பனில் ரூ.1.87 கோடியில் தடுப்பு வேலி அமைப்பு\nராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை பாதுகாக்க ரூ.1.87 கோடியில் பாறாங்கல்லில் தடுப்பு வேலி அமைத்தனர்.\nபாம்பன் குந்துகால் கடற்கரையில் மீன் இறக்கும் பாலம் அமைத்ததால், அங்குள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், மீனவ குடியிருப்பு கடலோரத்தில் கடல் அலையால் அரிப்பு ஏற்பட்டு, நினைவு மண்டப பின்புற சுவர் சேதமடைந்தது.இனிவரும் நாளில் தென்மேற்கு காற்று சூறாவளியாக வீசி ராட்சத அலை எழுக் கூடும்.\nஇதில் இருந்து நினைவு மண்டபம், மீனவர் குடியிருப்பை பாதுகாக்க மீன்துறையினர் ரூ.1.87 கோடியில் பாறாங்கல்லில் தடுப்பு சுவர் அமைக்க முடிவு செய்து, கடந்த இரு நாள்களாக கடற்கரையில் லாரி மூலம் பாறாங்கல்கள் கொட்டி, தடுப்பு வேலி அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாம்பனில் மீன்வரத்து குறைவு கை கொடுத்த 'விலை'\nகலெக்டரை வர சொல்லுங்க: அரசு பெண் டாக்டர் அடாவடி(6)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாம்பனில் மீன்வரத்து குறைவு கை கொடுத்த 'விலை'\nகலெக்டரை வர சொல்லுங்க: அரசு பெண் டாக்டர் அடாவடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565862", "date_download": "2020-07-10T23:18:50Z", "digest": "sha1:5YBTJFSLIKBHU4CNYKDT5H6J2NXHGRPX", "length": 21558, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "8 மாநிலங்களில் இந்தியாவின் 85% பாதிப்பு, 87% பலி| 8 states account for 85% Coronavirus cases, 87% deaths: Health ministry | Dinamalar", "raw_content": "\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ...\nஉத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை\nலடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ...\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட ...\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த ... 3\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் ... 2\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\nகொரோனாவை விட கடும் ஆபத்தான நோய் பரவுது: சீனா ... 4\nகாங்., லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை 3\n'8 மாநிலங்களில் இந்தியாவின் 85% பாதிப்பு, 87% பலி'\nபுதுடில்லி: இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 85 சதவீதம், மொத்த பலியில் 87 சதவீதம், மஹா., டில்லி, தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 16 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்ததாவது: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. மஹாராஷ்டிரா, டில்லி, தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா, ஆந்திரா, உ.பி., மற்றும் மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்கள் இந்தியாவில் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. நாட்டின் மொத்த பாதிப்பில் 85 சதவீதம், மொத்த இறப்பில் 87 சதவீதம், இந்த 8 மாநிலங்களில் தான் உள்ளது. அங்கு மத்திய அரசு சார்பில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nகடந்த இரு வாரங்களாக நாட்டில் கொரோனா வேகமெடுத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களும் கொரோனாவை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் வைரஸ் பாதிப்பிலிருந்து 58 சதவீதம் பேர் மீண்டுள்ளனர். உயிரிழப்பு 3.08 சதவீதமாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழகத்தில் ஜூலை 15 வரையில் சிறப்பு ரயில்கள் ரத்து(3)\nகோவை, திருப்பூர் கொரோனா ரவுண்டப்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதில் குஜராத், உத்திரப்பிரதேசம் மட்டும் BJP ஆட்சி செய்யும் மாநிலங்கள். UP மக்கள் தொகை 24 கோடி.\nமக்கள் அன்றாட தேவைகளுக்கு சில தளர்வுகள் செய்கிறோம். அதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஆனால் திருக்கோயில்களுக்கு சென்றால் தோற்று பரவும் என்ற வாதம் ஏற்புடையது இல்லை. ஆண்டவனிடம் பிரார்த்தனை மன அழுத்தத்தை பயத்தை குறைக்கும். தோற்று பரவுதல் பயம் ஒரு காரணம். தேவாரம் திவ்யபிரபந்தம் காதால் கேட்பது ஒரு மருந்துதான். மந்திரத்திற்கு சக்தி உண்டு என்பது ஏற்கப்பட்ட உண்மை. கோயில்களுக்கு சென்று வந்தால் அதுவே நோய் எதிர்ப்பு சக்தி.\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nஇதில் கர்நாடகாவும் சேர்ந்துதான் உள்ளது . எங்கெங்கெல்லாம் மற்ற மதவாதிகள் அதிகம் இருக்கிறார்களோ , ஆதிக்கம் செலுத்துகிறார்களோ , எங்கெங்கெல்லாம் மற்ற மதவாத நாடுகளில் இருந்து நிறைய பேர் வந்து செல்கிறார்களோ அங்கெல்லாம் உயர்ந்துள்ளது . போக மக்கள் கூட்டம் நிறை��்த பகுதிகளில் , அத்தியாவசிய பொருள்கள் விற்கும் பகுதிகளில் சரியான வழிமுறைகளை பின்பற்றாததும் ஒரு காரணம் . இந்த லசனத்தில் ஏன் ஊரடங்கை தளர்வு செயகிறார்கள் . வளர்ந்த நாடுகள் எல்லாம் முதலில் அடிவாங்கி நிமிர முயற்சிக்கும் நேரத்தில் இப்போது இந்தியா வாங்கிய அடி வெளியில் வர ஆரம்பித்து விட்டது .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழகத்தில் ஜூலை 15 வரையில் சிறப்பு ரயில்கள் ரத்து\nகோவை, திருப்பூர் கொரோனா ரவுண்டப்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566258", "date_download": "2020-07-10T23:45:38Z", "digest": "sha1:SDTSLQRJ3PRPFZB27K3T5Z3QYCOFPNGO", "length": 17027, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "மாஞ்சா நுால் காற்றாடியை தீயிட்டு எரித்த போலீசார்| Dinamalar", "raw_content": "\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ...\nஉத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை\nலடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ...\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட ... 1\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த ... 3\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் ... 2\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\nகொரோனாவை விட கடும் ஆபத்தான நோய் பரவுது: சீனா ... 5\nகாங்., லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை 3\nமாஞ்சா நுால் காற்றாடியை தீயிட்டு எரித்த போலீசார்\nதிருவொற்றியூர் : ஊரடங்கில் காற்றாடி விட்டு சுற்றி திரிந்தவர்களை எச்சரித்த போலீசார், கைப்பற்றிய மாஞ்சா நுாலை, தீயிட்டு எரித்தனர்.\nதிருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளில், சிறுவர்கள், இளைஞர்கள், ஊரடங்கை முறையாக கடைப்பிடிக்காமல், கூட்டமாக காற்றாடி விட்டுத் திரிகின்றனர்.இதனால், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை, மாஞ்சா நுால் பதம் பாக்கும் அபாயம் நிலவி வந்தது.நேற்று முன்தினம் மாலை, ஜோதி நகர் சுற்றுவட்டாரத்தில், காற்றாடி விட்டவர்களை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த, சாத்தாங்காடு போலீசார் மடக்கி பிடித்தனர்.\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவையின்றி வெளியே ��ுற்றித்திரிந்தால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அனாவசியமாக காற்றாடி விட்டு திரிவது தவறு, என, எச்சரித்து அனுப்பினர்.மேலும், அவர்களிடமிருந்த மாஞ்சா நுாலை கைப்பற்றி, தீயிட்டு கொளுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகர்ப்பிணிகள் உட்பட 44 பேருக்கு தொற்று கடலுாரில் பாதிப்பு 976 ஆக உயர்வு\nகணவருடன் கருத்து வேறுபாடு; மகனை கொன்று பெண் தற்கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங���கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகர்ப்பிணிகள் உட்பட 44 பேருக்கு தொற்று கடலுாரில் பாதிப்பு 976 ஆக உயர்வு\nகணவருடன் கருத்து வேறுபாடு; மகனை கொன்று பெண் தற்கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/video-dutch-pm-mark-rutte-cleans-up-after-spilling-coffee-internet-is-all-praise-1863441", "date_download": "2020-07-10T22:24:01Z", "digest": "sha1:WMJSVFSAWXHAKL6C6ZKIOMDQGXTVV6M7", "length": 8875, "nlines": 110, "source_domain": "www.ndtv.com", "title": "தரையில் கொட்டிய காபியை சுத்தப்படுத்திய நெதர்லாந்து பிரதமர்… ஒரு நெகிழ்ச்சி வீடியோ! | Video: Dutch Pm Mark Rutte Cleans Up After Spilling Coffee. Internet Is All Praise - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஉலகம்தரையில் கொட்டிய காபியை சுத்தப்படுத்திய நெதர்லாந்து பிரதமர்… ஒரு நெகிழ்ச்சி வீடியோ\nதரையில் கொட்டிய காபியை சுத்தப்படுத்திய நெதர்லாந்து பிரதமர்… ஒரு நெகிழ்ச்சி வீடியோ\nநெதர்லாந்து நாட்டின் பிரதமர் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் செய்த செயல் ஒன்று பலதரப்பட்ட மக்களை நெகிழ வைத்துள்ளது\nகாபியை சுத்தப்படுத்தும் நெதர்லாந்து பிரதமர் ருட்டே\nஇந்த செயல் குறித்து பலர் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்\nசிலர் இவரின் செயல் குறித்து சந்தேகமும் எழுப்பியுள்ளனர்\nநெதர்லாந்து நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது\nநெதர்லாந்து நாட்டின் பிரதமர் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் செய்த செயல் ஒன்று பலதரப்பட்ட மக்களை நெகிழ வைத்துள்ளது.\nநெதர்லாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் மார்க் ருட்டே. இவர் இன்று நாட்டின் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். அப்போது, தனது கையில் ஒரு கப் காபியையு எடுத்து வந்தார். ஒரு இடத்தில் கை தவற���ே, காபியை கீழே கொட்டிவிட்டார். அப்போது, தரையை சுத்தப்படுத்தும் மாப் வைத்துக் கொண்டிருந்த ஊழியரைப் பார்த்தார். உடனே, மாப்-ஐ வாங்கி தான் கீழே கொட்டிய காபியை எந்த வித தயக்கமும் இன்றி சுத்தப்படுத்த ஆரம்பித்தார். இதை அருகிலிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் தரவேற்றினார். ருட்டேவின் இந்த செயலைப் பற்றி இணையத்தில் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.\nசிலர், வீடியோ எடுக்கப்படுவதைப் பார்த்து தான் அவர் மாப் போட்டு தரையை துடைத்தார் என்று கமென்ட் செய்தாலும், ஒரு பிரதமர் தான் கொட்டிய காபியை சுத்தப்படுத்தியது பலரது இதயங்களை வென்றுள்ளது.\nமாடியிலிருந்து ஒரே ஜம்ப்பில் குளத்தில் டைவ் அடித்த பெண்… நடந்த விபரீதம்... பகீர் வீடியோ\nராட்சத பல்லி vs ரெண்டு நாய்… சண்டையில் வெற்றி பெற்றது யார்.. - அலறவிடும் வைரல் வீடியோ\nசுறா மீனைக் கவ்விச் செல்லும் பிரமாண்ட பறவை.. - திகைக்க வைக்கும் வைரல் வீடியோ\nசாத்தான் குளம் இரட்டை படுகொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மதுரை வருகை\n மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கல்\nசீனா எல்லை மோதல் விவகாரம் அமெரிக்காவுடன் இந்தியா முக்கிய ஆலோசனை\nஐரோப்பி யூனியனை தொடர்ந்து பாகிஸ்தான் விமான சேவைக்கு அமெரிக்காவும் தடை விதித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/19292", "date_download": "2020-07-10T21:27:27Z", "digest": "sha1:IY2QLW7A2MHRATNJFGNYXQO5JT3IMOZH", "length": 6927, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nமேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமேற்குவங்கத்தில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பேனர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் மேற்குவங்கத்தில் ரயில் சேவை மற்றும் மெட்ரோ சேவைக்கு தடை வருகின்ற 31ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்ப���்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாடுளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவில் உள்ள வேறு சில மாநிலங்களும் விரைவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநில அரசு அனுமதித்துள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறக்க அம்மாநிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மெட்ரோ ரயில் சேவை மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை என தெரிவித்தார்.\n← தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 2,865 பேருக்கு கொரோனா\nலாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..நீதிபதிகள் →\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=24121", "date_download": "2020-07-10T22:35:30Z", "digest": "sha1:Z4MXTUT6M6CYEUL4SMVYMHHLOHNI6OJI", "length": 50370, "nlines": 184, "source_domain": "meelparvai.net", "title": "குடியுரிமை திருத்த சட்டம்/ தேசிய குடிமக்கள் பதிவேடு/ தேசிய மக்கள் பதிவேடு CAA / NRC / NPR ஒரு புரிதல் – Meelparvai.net", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டம்/ தேசிய குடிமக்கள் பதிவேடு/ தேசிய மக்கள் பதிவேடு CAA / NRC / NPR ஒரு புரிதல்\nநீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி – மேனாள் நீத��பதி, சென்னை உயர்நீதி மன்றம்\nமத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள,\n1.குடியுரிமை சட்ட திருத்தம் 2019; சி.ஏ.ஏ(Citizenship Amendment Act)\nதலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டிருக்கும்\n2.தேசிய குடியுரிமை பதிவேடு; என். ஆர். சி (National Register of Citizens)\nஅதனை கொல்லைப்புறமாக கொண்டு வர இருக்கும்\nஇந்த பிரச்சனைகள் இந்தியா முழுவதும் தீயாய் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் இந்த சூழலில் ஒட்டு மொத்த தமிழகம், குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் வர இருக்கும் 2020 – 2021 மக்கள் கணக்கெடுப்பு,தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றை எண்ணி குழப்பத்திலும் மிகுந்த அச்சத்திலும் இருக்கிறார்கள். குடியுரிமை, தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு பற்றிய புரிதல் முதலில் அவசியம். அதற்காக வரலாற்றையும் மற்றும்அடிப்படை சட்டங்களையும் முதலில் தெரிந்து கொள்வதுகுடிமக்களாகிய நமது ஒவ்வொருவரின் கடமை.\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் 1950\nஆகஸ்ட் 15, 1947 நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம்.26 ஜனவரி 1950அன்று நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.அரசியல் அமைப்பு சாசனத்தின் சட்டம் பகுதி 2 மற்றும்பிரிவு 5 குடியுரிமை பற்றி பேசுகிறது. அதன்படி,\nஅரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 26 .01.1950 அன்று இந்தியாவை தன்னுடைய குடியிருப்பாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இந்தியரும் குடிமக்கள்:\nஇந்திய எல்லைக்குள் பிறந்த ஒவ்வொருவரும் அல்லது தன் பெற்றோரில் யாராவது ஒருவர் இந்திய எல்லைக்குள் பிறந்திருந்தால் அவரும் அல்லது இந்திய எல்லைக்குள் 26 .01.1950 க்கு 5 வருடங்களுக்கு முன்பாக பிறந்த எவரும் இந்திய குடிமக்கள் ஆவார்கள்.\nஉதாரணத்திற்கு என்னுடைய தாய் தந்தையர் 26 .01.1950 க்கு முன்பாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில் பிறந்தவர்கள். எனவே அவர்கள் பிரிவு 5 அரசியல் அமைப்பு சாசனப்படி இந்திய பிரஜைகள்.(குடிமக்கள்)\nஇந்திய குடியுரிமை சட்டம் 1955\n1955 இல் இந்திய குடியுரிமை சட்டம்பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 30.12.1955 அன்று நடைமுறைக்கு வந்தது .இதன்\nபிரிவு 3, பிறப்பின் அடிப்படையில் குடியுரிமைபற்றி கூறுகிறது. அதன்படி,\nயாரெல்லாம் 26 .01.1950 க்கு பிறகு இந்திய எல்லைக்குள் பிறந்தார்களோ அவர்கள் இந்திய பிரஜைகள் என்று குறிப்பிட்டுள்ளது.\nபிரிவு 4 வம்சாவழி குடியுரிமைபற்றி கூறுகிறது. அதன்படி,\nஒரு நபர் இந்தியாவுக்கு வெளியே 26 .01.1950 க்கு பிறகும்,\n30 .12 .1955 க்கு முன்பும் பிறந்து இருந்து ஆனால் அவருடைய தந்தை இந்திய குடிமகனாக இருந்தால் அவர் வம்சா வழி அடிப்படையில் இந்திய குடிமகன்.\nமுந்தையது பிறப்பின் அடிப்படையிலான பிரஜா உரிமை(குடியுரிமை) பிந்தையது வம்சா வழி அடிப்படையிலான பிரஜா உரிமை (குடியுரிமை).\nஉதாரணமாக நான் 23 .11.1952 ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில் பிறந்ததால் நானும் இந்திய குடியுரிமை சட்டம்1955 பிரிவு 3 இன் படி இந்திய குடிமகன். இது பிறப்பின் அடிப்படையிலானகுடியுரிமை.\nபிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969\nபிறப்பு இறப்பு பதிவு சட்டம் , 31. 05. 1969 அன்று நடைமுறைக்கு வந்தது. இதன்படி 31. 05. 1969-க்கு பிறகு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான பிறப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஇ. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004- 3.12.2004)\nஈ . குடியுரிமை (திருத்தம்) 2005\nஇந்திய குடியுரிமை சட்டம் 1986 ல் திருத்தம் செய்யப்பட்டு, திருத்தம்01.07.1987 அன்று நடைமுறைக்கு வந்தது.பிறப்பின் அடிப்படையில் குடியுரிமைஎன்ற பிரிவு3 இல் திருத்தம்செய்யப்பட்டு, அதன்படி26 .01.1950-க்கு பிறகும் 01.07.1987-க்கு முன்பும் இந்திய எல்லைக்குள் பிறந்தவர்கள் பிறப்பின் அடிப்படையில் இந்திய குடிமக்கள்.\nஉதாரணத்திற்கு எனது மூத்த மகன் 10.11.1980 அன்று தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில் பிறந்ததால் அவனும் இந்திய குடிமகன். இது பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை உரிமை.பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969படி பிறப்பு பதிவு செய்யப்பட்டு பிறப்புச் சான்று பெறப்பட்டுள்ளது.\nமேலும் 01. 07. 1987 க்கு பிறகு ஒருவர் பிறந்து அவருடைய தாய் அல்லது தந்தையில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால், அவரும் இந்திய குடிமகன்.\nஉதாரணத்திற்கு எனது இரண்டாவது மகன் 29 .01.1993 இல் பிறந்ததாலும் நானும் என் மனைவியும் ஏற்கனவே இந்திய பிரஜைகள் என்பதாலும் எனது இரண்டாவது மகனும் இந்திய குடிமகன். இது வம்சா வழி குடியுரிமைஆகும். பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969-ன் கீழ்பிறப்பு பதிவு செய்யப்பட்டு சான்று பெறப்பட்டுள்ளதுஉள்ளது.\nஆ. குடியுரிமை (திருத்தம்) 1992\nஇந்திய குடியுரிமை சட்டம் 1992-ல்திருத்தம் செய்யப்பட்டது. இதில் எற்கனவே ஒரு நபர் இந்தியாவுக்கு வெளியே 26 .01.1950 க்கு பிறகு���்,30.12.1955-க்கு முன்பு பிறந்தும் இருந்து ஆனால் அவருடைய தந்தை இந்திய குடிமகனாக இருந்தால் அவர் வம்சாவழி அடிப்படையில் இந்திய குடிமகன் என்றிருந்ததில், அவர் தாய் இந்திய குடிமகளாக இருப்பின்இருந்தால் அவர் வம்சாவழி அடிப்படையில் இந்தியகுடிமகன். இந்த திருத்தத்தின் மூலம்ஏற்கனவே விடப்பட்ட தாய் சேர்க்கப்பட்டாள்.\nஇ. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) – 3.12.2004)\nஇதன்படி 2004-க்குபின்னர் பிறக்கும் குழந்தையின் பெற்றோர் இருவருமே இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்:\nபெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்து மற்றொருவர் சட்ட விரோதமாக குடியேறியவராக இல்லாமல் இருந்தால் அந்த குழந்தையும் இந்திய பிரஜை. அதாவது பெற்றோரில் ஒருவர் சட்ட விரோதமாக குடியேறியவராக இருந்தாலும்அந்த குழந்தை இந்திய பிரஜை ஆகாது.\nபிரிவு 2 திருத்தம் செய்யப்பட்டு, குடிமகன் அல்லது பிரஜை யார் என்ற விளக்கம் நீக்கப்பட்டு, பிரிவு 2 (1) (b)சட்ட விரோத குடியேறி என்பவர், ஆவணங்கள் இல்லாமல், நாட்டிற்குள் வந்தவர் என்று குறிப்பிட்டது.\nபுதிதாக பிரிவு 14- ஏ சேர்க்கப்பட்டு, தேசிய அடையாள அட்டை விநியோகம்எனத்தலைப்பிடப்பட்டது.\nமத்திய அரசு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் கட்டாயமாக பதிவு செய்துஅவர்களுக்குதேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்\nமத்திய அரசு இதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு ஒன்றை ஏற்படுத்தி, பராமரிக்க வேண்டும்\nகுடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 20040 நடைமுறைக்கு வந்த 3.12.2004 நாள் முதல், பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969 பிரிவு 3(1)ல் சொல்லப்பட்டுள்ள இந்திய பொது பதிவாளர், தேசிய குடியுரிமை பதிவாளராக இருப்பார்.\n3.12.2004 இல் நடைமுறைக்கு வந்த குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004)பிறப்புரிமை மற்றும் வம்சாவழியுரிமைமற்றும்குடியுரிமை பற்றி கூறுகிறது.\nஇந்த குடியுரிமைகள் முதலில் பிறப்பின் அடிப்படையிலும் பிறகு பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்என்றும், அதன் பிறகு பெற்றோர் இருவருமே இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும் அதிலும் குறிப்பாக ஒரு நபர் சட்ட விரோதமாக குடியேறியவராக இருக்க கூடாது என்ற வம்சாவழி அடிப்படையிலும், நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஏற்கனவே கிழக்கு பாகிஸ்தானாக இருந்து, பங்களாதேஷ் ஆகி இருக்கும் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு குறிப்��ாக அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சட்ட விரோதமாக மக்கள் குடியேறியதால் பெற்றோரில் இருவருமே இந்தியா குடிமக்களாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒருவர் சட்ட விரோதமாக குடியேறி இருக்க கூடாது என்று சொல்லப்பட்டது. 1986 திருத்த சட்ட திருத்தத்தில் அஸ்ஸாமிலிருந்து இந்தியாவிற்குள் வந்த இந்திய வம்சாவழி மக்களை பொருத்து, பிரிவு 6-ஏ ஏற்படுத்தப்பட்டது.அஸ்ஸாம் மாணவர்கள் அமைப்பு நடத்திய போரட்டத்திற்கு பிறகு சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற அஸ்ஸாம் உடன்படிக்கை ஏற்பட்டது. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004)–இல்இதற்கு வழி செய்யப்பட்டது.\nகுடியுரிமை விதிமுறை 2003, வாஜ்பாய் அரசால் 03.12.2003 கொண்டு வரப்பட்டது. இந்த விதிமுறையின் பெயரே, குடிமக்கள் (குடியுரிமை பதிவுசெய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிமுறை 2003. இந்த குடியுரிமை விதிமுறைதான்,தேசிய குடிமக்கள் பதிவேடு என்.ஆர்.சி மற்றும் தேசிய மக்கள் பதிவேடு என்.பி.ஆர் பற்றி விவரிக்கிறது.\nதேசிய குடிமக்கள் பதிவேடு(என் ஆர் சி)\nதேசிய குடிமக்கள் பதிவேடு என்பது, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்திய குடிமக்கள் பற்றிய விவரம் அடங்கிய பதிவேடு என்கிறது.\nமக்கள் பதிவேடு என்பது, இந்தியாவில், கிராமத்தில், கிராமப்பகுதியில், நகரத்தில், நகர்புறத்தில், சாதாரணமாக வசிக்க கூடிய ஒவ்வொரு நபரை பற்றிய விவரம் அடங்கிய பதிவேடு என்கிறது. அதாவது, அந்த நபர் இந்திய குடிமகனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேசிய மக்கள் பதிவேடு என்பதில் பதிவு செய்யப்பட வேண்டும்.\nபிறப்பு இறப்பு பதிவு 1969-ஆம் சட்டத்தில், பதிவாளர் தலைவர் என்று யாரை குறிப்பிட்டுள்ளதோ அவர் குடிமக்கள் பதிவு பதிவாளர் தலைவராக இருப்பார் என்றும், அவர் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை ஏற்படுத்தி, பராமரிப்பார் என்றும், அவை தேசிய பதிவேடு, மாநில பதிவேடு, மாவட்ட பதிவேடு, துணைமாவட்ட பதிவேடு,லோக்கல் பதிவேடு ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த பதிவேட்டில் 12 விவரங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. உட்பிரிவு 4-இல் மத்திய அரசு, அந்தந்த பகுதியில் சாதாரணமாக வசிக்க கூடிய ஒவ்வொரு நபரை பற்றிய மக்கள் பதிவேடு தயாரிக்க ஒருநாள் குறித்து உத்திரவிட வேண்டும் என்று கூறுகிறது.\nபிரிவு-4,தேசிய குடிமக்கள் ���திவேடு தயார் செய்யும் முறை பற்றி கூறுகிறது. உட்பிரிவு1 வீடு வீடாக சென்று, ஒவ்வொரு குடும்பம், தனி நபர் பற்றிய தனிப்பட்ட விவரங்களுடன், அவர்கள் குடியுரிமை நிலை பற்றிய விவரங்களும் சேகரிக்க வேண்டும் என்று கூறுகிறது. உட்பிரிவு 3 இல்,தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.)தயார் செய்ய,மக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.பி) பதிவு செய்துள்ள விவரங்கள், சரிபார்க்கப்பட வேண்டும் என்கிறது. எனவேதான் மக்கள் பதிவேடு என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்ய முதல்படிஎன்றாகிறது.\nஉட்பிரிவு-4 இல் அவ்வாறு சரிபார்க்கும் போது, எந்த நபருடைய குடியுரிமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறதோ அதனை மக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது என்.ஆர்.சி தயார் செய்ய, எந்த நபருடைய குடியுரிமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறதோ அதனை என்.பி.ஆர். யிலேயே குறிப்பிட வேண்டும்என்பது இதன் பொருள். அந்த நபரின் பெயர் என்.ஆர்.சி யில் சேர்த்துக் கொள்ளப்படாது. பிறகு அந்த நபர் 2003 விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ள மற்ற உட்பிரிவுகளில் கண்டுள்ளபடி தன் குடியுரிமையை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு நிரூபித்து வந்தால்தான் அவர் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படும். இல்லையெனில்அவர் சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவார். இந்த விதி சாதி, மதம் வேறுபாடுஇல்லாமல் எல்லோருக்குமேஇதுபொருந்தும்.\nஎனவேதான், தேசிய மக்கள் பதிவேடு, அதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.\nகுடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) பல நல்ல அம்சம்களை கொண்டிருந்தாலும், பிரிவு–2 ல் யார் சட்ட விரோத குடியேறி என்ற திருத்தமும், பிரிவு–14 (ஆ) அறிமுகமும், பங்களாதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை, கண்டுபிடித்துவெளியேற்றுவது முக்கிய நோக்கம்அவர்களை வெளியேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டது.\n2003-ஆம் ஆண்டே இந்த இரண்டு அம்சங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டாலும், அசாமில் இந்த அயல்நாட்டினர் பிரச்சினை அப்படியேதான் இருந்தது. இறுதியாக, என்.ஆர்.சி யை நடைமுறைப்படுத்த, மூன்று கோடி இருபது லட்சம் மக்களில், 19 லட்சம் பேர்தான் அயல்நாட்டினர் என்ற அறியப்பட்டது. அதில் அதிக���ாக இந்துக்கள் இருந்ததால், முஸ்லிம் அல்லாத மற்றவர்சட்டவிரோத குடியேறியில்லை என்று பிரிவு2-ல் ஒரு திருத்தமும், அவர்கள் குடிமக்களாக அங்கீகரிக்க, பிரிவு 6 பி என்ற திருத்தமும் கொண்டுவரப்பட்டு சி ஏ ஏ என்று வந்துள்ளது.\nதற்போது, என்.பி.ஆர் அதனை அடுத்த என்.ஆர்.சி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் பட்சத்தில், 135 கோடி மக்களும் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டும்.\nஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் பிரித்து வைப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்பதும், தற்போதைய அரசு, மதசார்பற்ற நாட்டை, மதத்தின் அடிப்படையில் பிரிக்க பார்க்கிறது என்ற ஆதார பூர்வமான குற்றச்சாட்டு ஒரு காரணம். என்.பி.ஆர் என்ற பெயரில், என்.ஆர்.சியை அமல்படுத்தினால், மேலே சொன்னது போல், சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தினரை அல்லது தங்கள் சித்தாங்களுக்கு உடன்படாதவர்களை என்.ஆர்.சியில் சேர்க்காமல் விட்டுவிட்டால், திருத்தபட்ட சி.ஏ.ஏ. படி அரசு நடவடிக்கை எடுக்கலாம்.\nஏன் என்.பி ஆர் எதிர்க்கப்படுகிறது\nஉண்மையில் என்.பி.ஆர் எதிர்க்கப்படவில்லை. என்.பி.ஆர் 2020-2021 இன் தற்போதைய வடிவம் மற்றும் அதன் நோக்கம்தான்எதிர்க்கப்படுகிறது.\n2011 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட என்.பி.ஆர் படிவம் பயன்படுத்தபடாமல், புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க என்.ஆர்.சி தயார் செய்யவேண்டிய விவரங்களை உள்ளடக்கியது.\n2020படிவம், பெயர், பிறந்ததேதி, பெற்றோர் பிறந்த இடம், அவர்கள் பிறந்ததேதிஆகியவற்றை கேட்பதோடல்லாமல், அதற்கான ஆவணச் சான்றுகளையும் சரிப்பார்க்க சொல்கிறது.\nபிறப்புச்சான்று, பள்ளிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் அட்டைஆகிய சான்றுகளை கணக்கெடுப்பின்போது வைத்திருந்து சரிப்பார்க்க கொடுக்கவேண்டும் என்கிறது.\nவிவரங்களை குடும்பத் தலைவர் கொடுக்க வேண்டும்; மறுத்தால், கிரிமினல் குற்றம்என்கிறது.\n2003 விதிமுறைப்படி, என்.பி.ஆர்தான்என்.ஆர்.சி க்கு அடிப்படை ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும்.\n2003 விதி 4 என்.ஆர்.சி எப்படி தயார் செய்வது என்று கூறுகிறது. உட்பிரிவு 3 என்.பி.ஆர், என்.ஆர்.சி க்கு அடிப்படை ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. உட்பிரிவு 4 ஒரு நபர் மீது அதிகாரி சந்தேகப்பட்டால், அவருடை��� குடியுரிமை சந்தேகத்திற்குரியது என்று, என்.பி.ஆர் இல் குறிப்பிட வேண்டும் என்று கூறுகிறது.\nஒரு அதிகாரி யாரைவேண்டுமானாலும் சந்தேகப்படலாம்.அப்படி சந்தேகத்திற்கு ஆளானநபர் பிறகு தன் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்.\nஎன்.பி.ஆர். என்பது அடிப்படையில், மக்கள் கணக்கெடுப்பு போல், குடிமக்களோ இல்லையோ, இந்திய எல்லையில் குடியிருக்கும் ஒவ்வொரு மனிதனைப் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணி. அதனால்தான், 2011 என்.பி.ஆர், ஆவணங்கள் அடிப்படையில் இல்லாமல் பதிவு செய்யப்பட்டது.\nசுமார் 7½ கோடி தமிழக மக்களில், ஏறத்தாழ 50% மக்கள் வறுமையிலும், வறுமைக்கோட்டுக்கு கீழாகவும் இருப்பவர்கள். இவர்களுக்கு இருப்பிடமும் இல்லை, இவர்களிடம் பெரும்பாலும் தேவையான ஆவணங்களும் இல்லை.\nமத்திய அரசின் திட்டம் சிறுபான்மை இனத்தவர்களுக்கும், மற்றும்தலித்மக்களுக்கும் மட்டும் அல்லாமல், தமிழர்கள் அனைவருக்கும் எதிரானது. பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது.\nஏனெனில் யாரை வேண்டுமானாலும், பட்டியலில் இணைக்கலாம், அல்லதுநீக்கலாம்.\nபட்டியல் தயாரிப்பை, தனியாரிடம் ஒப்படைக்க திட்டமும்உள்ளது.\n2011 தேசிய மக்கள் பதிவேடு மற்றும் 2020 தேசிய மக்கள் பதிவேடு ஒரு ஒப்பீடு\n1. இரண்டும்,இந்தியாவில், கிராமத்தில், கிராமப்பகுதியில், நகரத்தில், நகர்புறத்தில், சாதாரணமாக வசிக்க கூடிய ஒவ்வொரு நபரை பற்றிய விவரம் அடங்கிய பதிவேடு என்கின்றன. அதாவது, அந்த நபர் இந்திய குடிமகனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேசிய மக்கள் பதிவேடு என்பதில் பதிவு செய்யப்பட வேண்டும்.\n2. 2011 பயன்படுத்தப்பட்ட படிவம் அடிப்படை விவரங்களை சேகரித்தது. ஆவணங்கள் சரிப்பார்க்க கேட்க வேண்டாம் என்று விவர சேகரிப்பாளருக்கு அறிவுறித்தியது.\n3. குடிமக்களோ இல்லையோ, ஒருவரையும் விட்டுப்போகாமல் தகவல் சேகரிக்க சொன்னது. அதன் அடிப்படையில்தான் ஆதார் அட்டை வழங்கப்பட்டது.அந்த பதிவுகுடிமக்களை அச்சுறுத்தவில்லை. விடுதல் இல்லாமல் அனைவரையும் சேர்த்து ஆவணமாக்கியது.\nகவனிக்க: குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) பிரிவு 14-(ஆ)தேசிய அட்டை வழங்கல் குறித்து கூறுகிறது. 2003 குடியுரிமை விதிமுறையின் பெயரே, குடிமக்கள் (குடியுரிமை பதிவுசெய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்). தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஆதார் அட்டை வழங்கப்பட்டத��.\n4.2020-ல்வெளியிடப்பட்டுள்ளவழிகாட்டு நெறிமுறைகள், என். ஆர். சி என்ற தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க தேவையான விவரங்களை சேகரிக்க அறிவுறுத்துகிறது.\n5. கூடுதல் விவரங்களாக, பெற்றோர் பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியற்றையும், ஆவணங்களை பற்றியும் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும்.\n6. 2011 என்.பி.ஆரில், விவரம் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புகைசீட்டு கொடுக்கப்பட்டது. ஆனால் 2020 படிவத்தில் அது இல்லை. விவர சேகரிப்பாளர்,படிவத்தில் அல்லது மொபைல் ஸ்க்ரீனில், சம்பந்தபட்ட நபரிடம் கையெழுத்து பெறவேண்டும் என்றுள்ளது.\n2020 என்.பி.ஆரில் சரிப்பார்க்கப்படவேண்டிய ஆவணங்களாக குறிப்பிடப்படும் ஆவணங்கள்;\nபள்ளி இறுதி வகுப்பு சான்றுகள்\nஇவை எல்லோரிடமும் இருப்பதற்கானஇருக்க வாய்ப்பில்லை. இந்த ஆவணங்களில் ஏதாவது சந்தேகம் எழுந்தால்என்றால் பிறகு இதர ஆவணங்களை கொண்டு குடிமகன் என்ற அந்தஸ்தை விதிமுறைகள்படி நிரூபிக்க வேண்டும்.\nஎன் பி ஆர் 2020 புதிய படிவம், 2011 இல் இல்லாத புதிய கேள்விகள் அதன் உள்ளர்த்தம்.\n13 (i)தந்தை, தாய், கணவர், மனைவி பெயர்கள். உயிருடன் இருக்கிறார் அல்லது உயிருடன் இல்லை. பிறந்த தேதி.\n13(ii) தாய்/தந்தை பிறந்த இடம் இந்திய எல்லைக்குள் என்றால் எந்த மாநிலம்; இந்தியாவுக்கு வெளியே என்றால் எந்த நாடு.\nஇந்த விவரங்கள் இருந்தால் ஒரு நபருடைய வம்சா வழி குடியுரிமையை அறிந்து கொள்ளலாம்.\nஆவணக் கண்ணோட்டத்தில் 2020 படிவம்\nகுடியுரிமையை நிரூபிக்க ஆவணங்கள் இருக்கிறதா என்றகேள்வியை 2020-இல் வர இருக்கும் தேசிய மக்கள் பதிவேடு படிவங்கள் எழுப்புகின்றன.\nஏற்கனவே குறிப்பிட்டது போல் 1969 பிறப்பு இறப்பு பதிவு சட்டத்திற்கு பிறகு பிறப்பு கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.\nஉங்கள் பிள்ளைகளுக்கு, பிறப்புச்சான்றுகள் உள்ளன. ஆனால், உங்களுக்கு பிறப்புச்சான்று இல்லை, உங்கள் பெற்றோருக்கும் இல்லை.என்றால், உங்களுடைய பெற்றோர், 1947 க்கு முன்பாக இந்தியாவில் பிறந்து, 26.01.1950 அன்று, இந்தியாவை தன் வாழ்விடமாக கொண்டவர்கள் என்றும், நீங்கள் 26.01.1950 க்கு பிறகு இந்தியாவில் பிறந்தவர் என்றும் நிரூபிக்க வேண்டும். இதை கண்டறியவே மேலே கண்ட தாய்/தந்தை, கணவன்/மனைவி பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் குறித்த கேள்விகள். இதற்கு சான்றுகள் கேட்டு அது இல்லாமல் போனால் உ���்கள் குடியுரிமையும், கேள்விக்குறி; பிறப்புச்சான்று இருந்தும் உங்கள் பிள்ளைகள் குடியுரிமையும் கேள்விக்குறியாகின்றது. ஏற்கனவே குறிப்பட்டது போல, பிறப்புரிமை வழி குடியுரிமை தற்போது வம்சாவழியுரிமை குடியுரிமை ஆகிவிட்டது.அதனால்தான் தற்போதைய என் பி ஆர் 2020, என் ஆர் சி யின் முன்வடிவு.\n1. எழுபது ஆண்டுகளாக தேவைப்படாத பதிவேடுகள் இப்போது தேவையா\n2. மக்களை அச்சத்தில் வைத்திருப்பதுதான் ஆட்சியாளர்களின் சித்தாந்தமா\n3. தற்போதைய தேசிய மக்கள் பதிவேடு, அதன் அடிப்படையில் தயாரிக்கப்படக்கூடிய தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டும் ஒன்றே; அது வேறு இது வேறு என்பது மக்களை ஏமாற்றும் மாபெரும் பொய். ஏன் இந்த பொய்\n4. 2019 குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்ற நிலையில் ஏன் ஒரு சமூகத்தினரை ஒதுக்க வேண்டும்\n5. தமிழகத்தில் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் நிலை என்ன\n6. ஏற்கனவே ஏழ்மையில் வாடிக்கொண்டிருக்கும் மக்களை, நிரந்தர குடியிருப்புகூட இல்லாத எளியவர்களை ஏன் துன்புறுத்த வேண்டும்\n7. கோடியில் புரளும் அதீத பணக்காரர்கள், பணக்காரர்கள், ஓரளவு படித்த நடுத்தரகுடும்பத்தினர், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று 35% முதல் 40% இந்திய மக்கள்மட்டுமே ஆவணங்கள் வைத்திருக்க வாய்ப்புள்ள நிலையில், வறுமையிலும், வறுமை கோட்டிற்கு கீழாகவும் உள்ள மக்கள் ஆவணங்களின்றி அலைய வேண்டுமா\n8. அரசுக்கு சுமார் 15 கோடி இந்திய முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சி என்றால் ஏன் 120 கோடி மக்களை அக்னி பரீட்சையில் இறக்க வேண்டும்\n9. “சப் கா சாத்; சப் கா விகாஸ்”; சப் கா விஸ்வாஸ் (எல்லோரும் ஒன்றாக; எல்லோருக்குமாக; எல்லோருடைய நம்பிக்கையுடன்) என்பது இதுதானா\n2019 குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்;\nதேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்;\nஅதற்கு முன்னோடியான தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.\nஇந்திய மக்களை அமைதியாக வாழவிடவேண்டும்.\nஅமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாயமும் இலங்கை அரசியலும்\n“யாருடைய கையால் மென்மையாக அடிவாங்கலாம் என்பதை வைத்தே நாம் முடிவெடுக்க வேண்டும்”\nமுஸ்லிம் சமூகத்தில் அடிவருடிகளை உருவாக்கும் புதிய...\nகொவிட் 19 கட்டுப்பாடு: இலங்கை கற்றுத் தரும் ப��டம்\nFeatures • அரசியல் • பலஸ்தீன\nநடுநிலைமை என்பது மௌனமாயிருப்பதல்ல. பலஸ்தீனுக்காக...\nடொனால்ட் ட்ரம்பைக் கைதுசெய்வதற்கான பிடியாணை\n2020 பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9337:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2020-07-10T22:01:26Z", "digest": "sha1:LY7CZQPLF36XMVY7F45RTE3DV47PTIU3", "length": 13633, "nlines": 112, "source_domain": "nidur.info", "title": "பெண்மணிகள் பேதையரல்லர்", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் பெண்மணிகள் பேதையரல்லர்\nஇஸ்லாத்தின் பண்டைச் சரிதையைப் புரட்டிப் பார்க்கின், அக்காலப் பெண்களின் அரிய செயல்களை அதிகம் நாம் காணலாம். அவர்கள் போர்க்களம் புக்குப் பெரிய பெரிய அரிய காரியங்களையெல்லாம் சாதித்துப் புகழ் மாலை பெற்று விளங்கினார்கள்.\nஅப்பெண்மணிகள் தங்கள் கணவர்களுடனே சரிசமமாய் நின்று வில்லேந்திச் சண்டை செய்வார்கள்; நபிபெருமானின் அத்தையான - ஜுபைரின் மாதா - ஸபிய்யா அம்மாள் அகழ் யுத்தத்தின் போழ்து ஒரு கூடார முளையைக் கொண்டு, பெண்களரணில் வேவு பார்க்க வந்த யூதனொருவனது மண்டையை ஒரே அடியால் பிளந்து மேலுலகம் அனுப்பிய சம்பவம் உங்களுக்கு நன்கு தெரியும்.\nஇரண்டாவது கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஷாம், இராக், எகிப்து ஆகிய தேசத்துப் போர்களில் கவ்லா, கன்ஸா, அஸ்மா ஆகிய மாது சிரோமணிகள் செய்து காண்பித்த வீரதீரச் செயல்களெல்லாம் இஸ்லாமியர் சரித்திர ஏடுகளை என்றென்றும் பொன்னெழுத்தால் அலங்கரிக்கச் செய்யக்கூடியனவாகவே இருந்து வருகின்றன.\nயர்மூக் யுத்தத்தின் பொழுது, 40 ஆயிர முஸ்லிம்கள் இரண்டிலக்ஷம் கிறிஸ்தவர்களை எதிர்த்துப் போா் புரிய வேண்டியவர்களாய் இருந்துவந்தார்கள். அந்தச் சண்டையில் முஸ்லிம் வீரமாதர்கள் செய்துவந்த பேருதவியைக் கொண்டு அந்த ஆண் சிங்கங்கள் தங்களினும் ஐந்து மடங்கு அதிகமாய் இருந��து வந்த உரோமப் படைகளை நன்றாக முதுகொடிய முறியடித்துச் சின்னாபின்னப்படுத்திச் சிதறடித்து விட்டார்கள்.\nமுஸ்லிம் நாரிமணிகள் பாடி வீடு செய்துகொண்டிருந்த பாசறையுள் உரோமச் சேனாசமுத்திரம் புகுந்த பொழுது, அங்கிருந்த அணங்கியர் அனைவரும் ஆத்திரம் பூண்டு ஆடவருடனே சேர்ந்து நின்று வீரப்போர் புரிந்து, அந்த ரோமராஜ்ய சைன்யத்தை அடியுடன் முறியடித்து வெற்றிமாலை சூடினார்கள்.\nஇந்நாட்டின் சரிதையிலும் முஸ்லிம் மாதர்கள் வீரப் பிரதாபமும் பெற்றே விளங்கி நிற்கிறார்கள். தக்ஷிணத்திலுள்ள அஹ்மத் நகரில் அரசாண்ட நிஜாம் ஷாஹீ வம்சத்துச் சாந்த் சுல்தானா என்னும் வீராங்கனை முகலாயர் சேனைகளை எதிர்த்து நின்று செய்த வீரப்போரினால் என்றும் அழியாப் புகழைப் பெற்று இன்றும் விளங்கி வருகின்றார்.\nஒருமுறை அக்பர் சக்ரவர்த்தி இளவரசர் முராதின் கீழே அஹ்மத் நகரை வெற்றிகொள்ள ஒரு வன்மை மிக்க படையை அனுப்பி வைத்தார்; முராத் தம்வயமிருந்த படைப்பலத்தைக் கொண்டு அஹ்மத் நகர்க் கோட்டை மதிலை ஒருபுறத்தில் இடித்துத் தகர்த்து விட்டார். அவ்வளவுடனே அந்நகரின் தலைவிதி அஸ்தமித்துவிட்டதாகவே எல்லா அறிகுறிகளும் காணப்படலாயின. ஆனால், வீராங்கனை சாந்த்பீ ஒரு போர்வீரனே போல் வேடந்தாங்கி, முழு ஆயுத பாணியாய்த் தமக்குரிய வாம்பரிமீது ஏறிக் குந்தினார்.\nபோர்க்களம் புக்கு, அந்த ஸுல்தானா தாமே அச்சண்டையைத் தலைமை வகித்து நடத்தத் துவங்கினார். ஓர் அனுபவமிக்க தளபதியே போல் நின்று எதிரிப் படையால் விளையவிருந்த பேராபத்தைத் தடுத்து நிறுத்தியதோடு நில்லாது, அன்றிராப் பொழுது விடியுமுன்னே, தகர்க்கப்பட்டுப் போயிருந்த அரண் மதிலையும் பழுது பார்த்து நன்கு நிருமித்து முடித்தார். முராத் பெருந் திகில் கொண்டவராய்த் தமது முற்றுகையைக் கிளப்பிக்கொண்டு டில்லிக்குத் தோல்வியுற்றவராய்த் திரும்பிவிட்டார்.\nஎனவே, எம் முஸ்லிம் சோதரிகள் வெறும் பிள்ளை பெறவும், வேடிக்கையாய்ச் சமையல் செய்யவும், கல்லறைக்குள் பிள்ளையார்போலே சோம்பிக் கிடக்கவுந்தான் சிருஷ்டி செய்யப் பட்டுள்ளார்களென்று தவறாக எண்ணாதிருக்கட்டும். ஆடவர் பெண்டிரைப் பொறாமைக் குணத்தாலேதான் சிறைப்படுத்தி வைக்கின்றனர்.\nகற்கோட்டைச் சிறைவாசந்தான் பெண் மணிகளின் கற்பைக் காக்கும் என்றெண்ணுவது தவறேயாகும்.\nஎன்னெனின், ''சிறை காக்கும் காப்(பு) எவன் செய்யும் மகளிர் நிறைகாக் கும் காப்பே தலை'' யென்னட் படுதலினால் என்க. ஏனென்றால், ''கண்ணொடு கண்ணிணை நோக்(கு) ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல\" என்றாங்கு, கற்கோட்டைச் சிறை வாசந்தான் கற்பைக் காக்க வல்ல தென்று கருதற்க.\nமுற்கால முஸ்லிம் வனிதாமணிகள் வில்வித்தை, குதிரையேற்றம், துப்பாக்கிப் பயிற்சி, போர்ப்பழக்கம், பிரதம சிகிச்சை முதலியற்றில் ஆண்களுடன் தோளோடு தோளுறழ நின்று தொழில் புரிந்து வந்தார்கள். இக்கால நஞ்சோதரிகள் சமைக்கிறார்கள்; பிள்ளை பெறுகிறார்கள்; அழகிய ஆடையாபரணங்களை அணிகிறார்கள். \"சினிமா ஸ்டார்'' போல மினுக்கிக் கொண்டு அலைகிறார்கள். இவர்கட்கெல்லாம் வீரமில்லை, தீரமில்லை; வெறுங் கோழைகளாய், வீணான காற்றின் சிறு சலசலப்பைக் கேட்டதும், “அம்மாடீ \" என்று அலறுகிறார்கள்; இருட்டைக் கண்டால், பேயென்றும் பிசாசென்றும் கதறுகிறார்கள். வீரதீர சூரபராக்ரமத்தில் முன்னணியில் வந்து நிற்கவேண்டிய முஸ்லிம் வனிதாமணிகள் இதுகாலைப் பின்னணியிலே, வீட்டின் புழைக்கடைகளிலே வெறும் அடுப்பங்கரைச் சாம்பலாய் அவதிப் பட்டுக்கொண்டு கிடக்கிறார்கள். அந்தோ\" என்று அலறுகிறார்கள்; இருட்டைக் கண்டால், பேயென்றும் பிசாசென்றும் கதறுகிறார்கள். வீரதீர சூரபராக்ரமத்தில் முன்னணியில் வந்து நிற்கவேண்டிய முஸ்லிம் வனிதாமணிகள் இதுகாலைப் பின்னணியிலே, வீட்டின் புழைக்கடைகளிலே வெறும் அடுப்பங்கரைச் சாம்பலாய் அவதிப் பட்டுக்கொண்டு கிடக்கிறார்கள். அந்தோ அந்தோ\nதாருல் இஸ்லாம், மார்ச் 1948, பக்கம் 29, 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/08/4.html", "date_download": "2020-07-10T22:57:39Z", "digest": "sha1:K53C2OQWS5PF2RL7SQ2UH5TCVIPL7OJY", "length": 13051, "nlines": 294, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டாக்டர் முத்து செல்லக்குமார்", "raw_content": "\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nகணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்��ி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டாக்டர் முத்து செல்லக்குமார்\nஇந்தியாதான் உலகின் சர்க்கரை நோய் தலைமையகம் அதிலும் தென்னிந்தியாவில்தான் சர்க்கரை நோய் அதிகமாகத் தாக்குகிறது. நமது உணவு முறையே சரியில்லை; அல்லது சமீபகாலத்தில் நம் உணவுமுறையிலும் நம் வாழ்க்கைமுறையிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்து, அதனால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். அல்லது நமது மரபணுவிலேயே ஏதோ கோளாறு.\nசிறு வயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு. அதனால் இன்சுலின் அல்லது டயாமைக்ரான்; தினசரி உடலைக் குத்தி ஒரு சொட்டு ரத்தம் எடுத்து வீட்டிலேயே பரிசோதனை; சர்க்கரை இல்லாத காப்பி. அல்லது இது எதையும் செய்யாமல், எப்படி வந்தது என்ற சுவடே தெரியாமல் கொலஸ்ட்ரால், நெஞ்சுவலி. நெஞ்சுவலி வரும்போதுகூட சர்க்கரை நோய் இருப்பதால், அதன் சிக்னல்கள் ஏதும் சரியாக மூளைக்குச் செல்லாமல், அதனால் உயிரிழப்பு. அதைத்தவிர கண் திரை பாதிப்பு, கால்கள் பாதிப்பு - கால்களை வெட்டவேண்டிய நிலையேகூட வரலாம்.\nஇப்படி சர்க்கரை நோயின் அபாயங்கள் எவ்வளவோ. சர்க்கரை நோயை தவிர்க்க அல்லது தாமதிக்க என்ன செய்வது வந்துவிட்டால் நாம் என்ன செய்யவேண்டும் வந்துவிட்டால் நாம் என்ன செய்யவேண்டும் பல கேள்விகளுக்கான விடைகள் டாக்டர் முத்து செல்லக்குமாருடன் நிகழ்ந்த இந்த பாட்காஸ்ட்டில் உங்களுக்குக் கிடைக்கும்.\nஆடியோவுக்குச் செல்ல இங்கு சுட்டவும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 5: திருநங்கைகள் பற்றி லிவ...\nகிழக்கு புக் கிளப் - சூப்பர் ஆஃபர்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆஹா எஃப்.எம் 91.9 MHz: மார்க்க...\nதமிழ் பதிப்புலகம் - வெங்கடேஷின் பதிவு\nபன்றிக் காய்ச்சல் - இன்ஃப்ளுயென்ஸா A (H1N1)\nதமிழ்மணம் ஐந்தாண்டு: கேள்விகள், என் பதில்கள்\nசென்னை மறுகண்���ுபிடிப்பு புத்தக வெளியீடு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டா...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 3: தீவிரவாத இயக்கங்கள் பற...\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘ஓட்டு போடு’\nஇந்தியாவைத் துண்டாடவேண்டும் - சீன நிபுணர்\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்)\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 2: ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மான்\nமேற்கு மாம்பலம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 1: அள்ள அள்ளப் பணம்\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_47.html", "date_download": "2020-07-10T22:51:52Z", "digest": "sha1:YD3AT2N3FCVGL6CUWUQTIGVE4P5XTAOT", "length": 10472, "nlines": 132, "source_domain": "www.kilakkunews.com", "title": "பிரவுன் ரெக்லஸ் சிலந்தி .... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 9 ஜூன், 2020\nHome health mixture பிரவுன் ரெக்லஸ் சிலந்தி ....\nபிரவுன் ரெக்லஸ் சிலந்தி ....\nஎமது நாட்டில் தற்பொழுது கோடைகால நிலவிக் கொண்டு இருப்பதால் எமது சுற்றுச்சூழலை தூய்மை செய்யும் பணியில் அக்கறையாக உள்ளோம் அந்நேரத்தில் எமது கைகளை எங்கு வைக்கின்றோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்\nகீழ் குறிப்பிடப்படும் சிலந்தி வகையானது இருண்ட இடங்கள் மற்றும் மரக்கட்டைகள் போன்றவற்றை விரும்புகின்றன மேலும் அறையினுள் குளிர்ந்த இடங்களை விரும்புகின்றன....\nஇந்த நபர் பிரவுன் ரெக்லஸ் சிலந்தியால் கடிக்கப்படுகின்றார்\nநாள் 3 தோல் பழுப்பு நிறத்தில் படிப்படியாக மாறிக்கொண்டு வருகின்றது.. பாதிக்கப்பட்ட தோல் உண்மையில் அவரது உடலில் இறந்துவிடுகிறது.\nமுடிவை நோக்கிய சில படங்கள் மிகவும் மோசமானவை, ஒரு நபர் அதன் கடியால் இறக்க முடியும். சிலந்தி எப்படி இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.\nசுத்தப்படுத்தும் போது இச் சிலந்தியின் தாக்கத்தை முற்று முழுதாக அறிந்து வைத்திருப்பது மக்களின் முக்கிய கட்டாயத் தேவையாகும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nகாரைதீவு தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், அன்ரன்பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதி இல்லாத சுமந்திரன் கருணா ஆவேசம்\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தவராசா கலையரசன்...\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் இ...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nமின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம்\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர்...\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/cctv%20footage?page=2", "date_download": "2020-07-10T21:41:39Z", "digest": "sha1:TZDJ2HI3TKFSAY6ZPVTS2ONPNGZI5CHP", "length": 3110, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cctv footage", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/tamil_songs-_lyrics/then-madurai-vaigai-nathi-song-lyrics/", "date_download": "2020-07-10T22:01:01Z", "digest": "sha1:2ZUQQE5QLUVQUQZFOVW76WLL33PQY5FV", "length": 7534, "nlines": 169, "source_domain": "www.tritamil.com", "title": "Then Madurai Vaigai Nathi Song Lyrics -Dharmahtin Thalaivan Movie | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nநெப்டியூன் மற்றும் யுரேனஸின் உள்ளுக்குள் ஆழமாக வைர மழை பெய்யக்கூடும். ​​விஞ்ஞானிகள் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களைத் இப்போது சோதனை செய்து கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிக குளிர் கொண்ட கிரகங்களின்...\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nஇந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் 52 சீன மொபைல் ஆஃப்களை தடை செய்யும்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. யு.சி. பிரௌசர் , டிக்டோக், ஷேர்இட் போன்ற ஆப் கள் இந்த...\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\nஇது அனைவரின் பழமையான மற்றும் மிகப் பெரிய அண்டவெளி கேள்வி: வேற்று கிரக மனிதர்கள் இருக்கிறார்களா பல ஆண்டுகளாக எங்களிடம் இருந்ததெல்லாம் கேள்வியைப் புரிந்துகொள்ள உதவும் டிரேக் சமன்பாடுதான், ஆனால் பதிலைக் கொடுக்கவில்லை. இப்போது...\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/127203?ref=archive-feed", "date_download": "2020-07-10T22:48:37Z", "digest": "sha1:M4KJAEDRUHU64RCOWPWFNIQO63JYMQQ2", "length": 9408, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய தரகர் : உதவிய வாட்ஸ் அப் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பி��ான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய தரகர் : உதவிய வாட்ஸ் அப் வீடியோ\nசவுதியில் சித்ரவதை அனுபவித்த பெண், வாட்ஸ் அப் உதவியின் மூலம் பொலிசார் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.\nஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி(40). கணவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், தனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துபாய் செல்ல முடிவு செய்துள்ளார்.\nஅதைத் தொடர்ந்து துபாய் செல்வதற்கு தரகர் ஒருவரிடம் சுப்புலட்சுமி 80,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அந்த தரகரும் அங்கு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி, ரியாத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.\nரியாத்திற்கு சென்ற பின்னர் தான் சுப்புலட்சுமிக்கு தெரியவந்துள்ளது, தரகர் தன்னை விற்றுவிட்டான் என்று, ரியாத்தில் இருந்த சுப்புலட்சுமியை, அங்கிருந்தவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.\nவிரக்தியில் இருந்த அவருக்கு தன் மகள் வாட்ஸ் அப் பற்றி கூறியது, நினைவுக்கு வந்துள்ளது. அதன் பின் அங்கிருந்த செல் போனை எடுத்து, வாட்ஸ் அப்பில் தன்னுடைய நிலைமை குறித்து, தன்னுடைய உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.\nஇதைக் கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளனர். அவர்கள் எடுத்த நடவடிக்கையின் பேரில், தரகர் சுப்புலட்சுமி இருக்கும் இடத்தை கூறியுள்ளார்.\nசுப்பு லட்சுமி இருக்கும் இடத்தை அறிந்த அவர்கள் உடனடியாக ரியாத்திற்கு சென்று அவரை மீட்டுள்ளனர். இது குறித்து சுப்பு லட்சுமி கூறுகையில், நிச்சயமாக நான் தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளை காண்பேன் என்ற நம்பிக்கை இழந்து இருந்தேன்.\nவாட்ஸ் அப் பயன்படுத்தியதால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளேன். ஆசை காட்டி ஏமாற்றும் இத்தகைய தரகர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவ�� வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T23:33:48Z", "digest": "sha1:JUT77U5J4YWG555AC2GZA64EKCYHB3LC", "length": 50848, "nlines": 417, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ஆன்மீகம் | Rammalar's Weblog", "raw_content": "\nசந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்…’\nநவம்பர் 13, 2018 இல் 1:56 பிப\t(ஆன்மீகம்)\nதிருச்செந்துாருக்கும், சந்தனத்துக்கும் முக்கிய தொடர்பு\nஉண்டு. ஒரு நாடோடி பாடலில்,\n‘சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்…’\nஎன்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ளது. முருகன் வீற்றிருக்கும்\nஇப்பகுதிக்கு, சந்தன மலை என்றும் பெயர் இருக்கிறது.\nபதினைந்தாம் நுாற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர்,\nதிருப்புகழில், ‘சந்தனப் பைம்பொழில் தண் செந்தில்’ என்று,\nசந்தன சோலையாக, திருச்செந்துார் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.\nதற்போது, சந்தன மரம் எதுவும் இல்லை. ஆனால், பிரசாதத்தில்\nதிருநீறு போல், சந்தனத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு.\nதிருச்செந்துாரில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வோர், கோவில்\nஎல்லையைத் தாண்டக் கூடாது என்பதும், விசேஷ தகவல்.\nகிழக்கில் கடற்கரை, மேற்கில் துாண்டு கை விநாயகர் சன்னிதி,\nவடக்கில் வள்ளியம்மன் குகை, தெற்கில் நாழிக் கிணறு\nஆகியவற்றை, ஆறு நாட்களுக்கு கடக்கக் கூடாது.\nஉண்ணா நோன்பு, பேசா நோன்பு, பகலில் ஒருவேளை உண்பது\nஆகிய வழிமுறைகளை, பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.\nசூரசம்ஹாரம் முடிந்த பின், பழச்சாறு அருந்தி, விரதம் முடிக்க\nதிருச்செந்துார் சென்று, கொடி மரத்தை வணங்கி, தீர்க்காயுளுடன்\nவிஷ்ணுவின் அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை\nஒக்ரோபர் 2, 2018 இல் 10:36 பிப\t(ஆன்மீகம்)\nநல்லதை நினையுங்கள் – நபிகள் நாயகம்\nசெப்ரெம்பர் 28, 2018 இல் 6:33 முப\t(ஆன்மீகம்)\n* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ\nசிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன.\n* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால்\nஎத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி\n* பொது இடங்களில் நடைபாதைகளில் நிழல் தரும்\nசிறுநீர் கழிக்கும் போது பேசாதீர்கள்.\nஅதனால் இறைவன் கோபம் கோபப்படுகிறான்.\n* கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தருமத்தைச்\n* அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ\nஅவர் தான் உங்களில் மேலானவர்.\nசெப்ரெம்பர் 27, 2018 இல் 2:02 பிப\t(ஆன்மீகம்)\nஎன் பெயர் கபீர். நான் ஒரு நெசவாளி. என்னிடம் ஒரு தறி\nஉள்ளது. அதைக் கொண்டு நான் துணி நெய்கிறேன்.\nஒரு நூலை இன்னொரு நூலோடு கோப்பேன். அதை\nவேறொரு நூலோடு சேர்ப்பேன். அவ்வளவுதான் என்\nவேலை. அவ்வளவுதான் தெரியும் எனக்கு.\nநான் எப்போதும் அமைதியாகவே இருப்பேன். ஆனால்\nஎன் தறி ஓயாமல் தாளமிட்டுக்கொண்டே இருக்கும்.\nஅந்தத் தாளம் எனக்குப் பிடிக்கும். ஒரு நாள் அந்தத்\nதாளத்துக்கு ஏற்றாற்போல் சில சொற்களை ஒன்றன் பின்\nமீண்டும் மீண்டும் அவ்வாறு சொன்னபோது, அந்தச்\nசொற்கள் இணைந்து ஒரு பாடலாக மாறிவிட்டதை\nகபீர் நீ எப்படி இவ்வளவு இனிமையாகப் பாடுகிறாய் என்று\nசிலர் கேட்கும்போது எனக்குக் கூச்சமாக இருக்கும்.\nநான் அல்ல, என் தறியே பாடுகிறது என்று சொல்லிவிடுவேன்.\nஅவர்கள் சிரிப்பார்கள். அதென்ன தறி எப்படிப் பாடும்\nஎன்பார்கள். அது உண்மை என்பது அவர்களுக்குத் தெரியாது.\nநீங்களே சொல்லுங்கள். தறி இல்லாவிட்டால் எனக்குத்\nதாளம் என்றால் என்னவென்று தெரியாமல் போயிருக்கும்.\nதாளம் என்றால் என்னவென்று தெரியாவிட்டால்\nநான் எப்படிப் பாடலை உருவாக்கியிருப்பேன்\nபாடுவதற்கு மட்டுமல்ல, எப்படி வாழ வேண்டும் என்றும்\nஅதைவிட முக்கியமாக எப்படி வாழக் கூடாது என்றும்\nதறியே எனக்குக் கற்றுக் கொடுத்தது.\nஎப்படி என்று சொல்கிறேன், கேளுங்கள்.\nபோன வாரம் சந்தையில் ஒரு தகராறு. ஒரு பண்டிதரையும்\nஓர் ஏழைப் பெண்ணையும் போட்டு ஒரு கூட்டம் அடித்துக்\nகொண்டிருந்தது. உள்ளே புகுந்து அவர்களைக்\nகாப்பாற்றினேன். என் முதுகிலும் சில அடிகள் விழுந்தன.\nஇவர்கள் செய்த தவறு என்ன\n“கபீர், இந்தப் பண்டிதருக்குத் தாகம் ஏற்பட்டிருக்கிறது.\nஅதற்காகப் போயும் போயும் இந்தப் பெண்ணிடமிருந்தா\nஎனக்குச் சிரிப்பு வந்தது. தண்ணீர் குடிப்பது ஒரு தவறா\nஎன்று கேட்டேன். “அப்படி இல்லை, கபீர்.\nபண்டிதர் உயர் சாதியைச் சேர்ந்தவர். இந்தப் பெண்ணோ\nதாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இவரிடமிருந்து பண்டிதர்\nஎப்படித் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம்\nஇந்தப் பெண்ணுக்குதான் புத்தியில்லை என்றால் படித்த\nதான் மற்றவர்களுக்கும் அறிவு வரும்.\nஇதில் நீ தலையிட வேண்டாம் கபீர். இல்லாவிட்டால்\nஉனக்கும் சேர்த்து உதை விழும்\nஇரண்டு நாட்களுக்கு முன்பு இன்னொரு மோதல்.\nராமர் பெரியவரா, ரஹீம் பெரியவரா\nஇரண்டு குழுக்கள் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து நின்று\nசுடச்சுட வாதம் செய்துகொண்டிருந்தன. வெறுமனே வாய்\nசண்டையாக இருந்தால் பரவாயில்லை. நீயா, நானா\nபார்த்துவிடுவோம் என்று அடிதடியிலும் இறங்கிவிட்டார்கள்.\nஇத்தனைக்கும், அவர்களில் பலர் கற்றறிந்த அறிஞர்கள்\nஇதற்கெல்லாம் கோபப்படுவதா அல்லது வருத்தப்படுவதா\nகண்ணுக்குத் தெரியாத சாதியையும் மதத்தையும் வைத்துக்\nகொண்டு ஏன் அவர்கள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்\nபாமரர்களுக்கு எதுவும் தெரியாது, சரி. பண்டிதர்களுக்கும்\nஎனக்கு ஓர் எழுத்துகூட எழுதவோ படிக்கவோ தெரியாது.\nஎனக்குத் தெரிந்த ஒரே நூல், என் தறியில் உள்ள நூல்\nமட்டும்தான். அது எப்போதும் தூய்மையான வெள்ளை\nஅந்த நூலின்மீது உங்களுக்குத் தேவைப்படும் சாயத்தை\nநீங்கள் ஏற்றிக்கொள்ளலாம். நீங்கள் எந்தச் சாயத்தை\nஏற்றினாலும் அது ஏற்றுக்கொள்ளும். அந்தச் சாயத்துக்கு\nஏற்றாற்போல் தன் தோற்றத்தை அது மாற்றிக்கொள்ளும்.\nபச்சை சாயம் பூசினால் நூலும் பச்சையாகிவிடும்.\nநீலத்தை ஏற்றினால் நீலம். சிவப்பு வேண்டுமா, அதையும்\nசிலருக்குச் சிவப்பு பிடிக்கும். சிலருக்கு வெள்ளை.\nசிலருக்கு நீலம். எனக்குப் பச்சை.\nஒருவர் ராம், ராம் என்கிறார். இன்னொருவர் ரஹீம் என்கிறார்\n. நான் இந்த இரண்டையும் கலந்துகொள்கிறேன் என்கிறார்\nஎனக்கு இந்த இரண்டும் வேண்டாம் என்கிறார் இன்னொருவர்.\nஉனக்கு ஏன் பச்சைப் பிடித்திருக்கிறது என்பீர்களா\nஇனி நீலம் போடாதே என்று சண்டையிடுவீர்களா\nஎல்லோரும் ஒரே வண்ண ஆடையைத்தான் அணிந்துகொள்ள\nநான் நெய்து தரும் ஆடை கோயிலுக்கும் போகிறது,\nமசூதிக்கும் போகிறது. என் தறிக்கு மதம் தெரியாது.\nசாதி தெரியாது. படித்தவரா, பண்டிதரா, பாமரரா என்று\nஅது பார்ப்பதில்லை. உனக்கொரு நூல், எனக்கொரு நூல்,\nகடவுளுக்கு ஒரு நூல் என்று அது பேதம் பிரிப்பதில்லை.\nவெள்ளை உள்பட எல்லா நிறங்களையும் என்னுடைய தறி\nநான் என் தறியின் மாணவன். நான் ஆடைகளில்\nவண்ணங்களைப் பார்ப்பதில்லை. நூலை மட்டுமே\nபார்க்கிறேன். சாதிகளை, மதங்களைப் பார்ப்பதில்லை.\nஒருபோதும் எதையும் பிரிக்காதே, இணைத்துக்கொண்டே\nஇரு என்கிறது என் தறி. நூல்களை இணைத்து ஆடைகளையும���\nசொற்களை இணைத்து பாடல்களையும் உருவாக்கிக்கொண்ட\nஒரு மனிதர் இன்னொருவரோடு இணையும்வரை,\nஅவர் வேறொருவரோடு இணையும்வரை பாடிக்கொண்ட இரு\nஎனவே நான் பாடுகிறேன். எனக்காகவோ உங்களுக்காகவோ\n(கபீர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.\nஎளிய பாடல்கள் மூலம் மத ஒற்றுமையை வலியுறுத்தியவர்.)\nசெப்ரெம்பர் 9, 2018 இல் 3:29 பிப\t(ஆன்மீகம்)\nதமிழகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர்\nகோவில், துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுக மங்கலத்தில்\nஉள்ள ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம் என்கிறது,\nகி.மு., 2300 ஆண்டுகளுக்கு முன், கோமார வல்லபன்\nஎன்ற அரசன், நர்மதை நதிக்கரையிலிருந்து,\nஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து, யாகம் நடத்த\n999 பேர் மட்டுமே வந்திருக்க, மன்னன் தவித்தபோது,\nவிநாயகரே வேத பண்டிதராக வடிவெடுத்து யாகம்\nநடத்த உதவியதால், ‘ஆயிரத்தெண் விநாயகர்’ என்று\nஇங்கு, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் விளங்கும்\nஇக்கோவிலில், சித்திரை மாதத்தில், 10 நாட்கள்\nபெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும்-குட்டிக்கதை\nசெப்ரெம்பர் 4, 2018 இல் 7:38 முப\t(ஆன்மீகம்)\nகுருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன\nகிருஷ்ணர் – உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்…\nநீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது, அவரை பிரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.\nஅரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான்.\nதான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சம��யல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.\nதிருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..\nஅரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்\nவசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே\nசமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.\nபுன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய்.\nஅத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.\nஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.\nஅந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு\nதெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்\nதன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.\nநாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம்.\nசெப்ரெம்பர் 3, 2018 இல் 4:26 பிப\t(ஆன்மீகம்)\nநம் வீட்டு குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால்,\nபெரியவர் களெல்லாம் இணைந்து வாழ்த்துச் சொல்வோம்.\nஆனால், இந்தச் சின்னக்கண்ணன் நமக்கெல்லாம்\nஆசி தருபவன். ஏனெனில், அவனே இந்த உலகில்\nநாம் அவனை உறவினனாக பார்க்கலாம்.\nஆம்…தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய்,\nநண்பனாய், அரசனாய், சீடனாய், மந்திரியாய்,\n.எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும்\nஉரிமையை அவன் நமக்கு அளித்துள் ளான்.\nஅவனது அவதார நன்னாளில், மகாகவி பாரதியார்\nபாடிய கண்ணன் பிறப்பு பாட���ை நாமெல்லாம் பாடி\nதேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்\nபாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை\nஏதும் குறைவில்லை; வேதம் துணையுண்டு.\nகண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம்,\nமற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு\nகிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.\nஇவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர்\nஅன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை\nவைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும்.\nஜூலை 29, 2018 இல் 1:26 பிப\t(ஆன்மீகம்)\nஆனால், வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால்\nஅவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு அவர்களுடைய\nகுடும்பங்களோ, அவர்களைச் சேர்ந்த இனமோ ஒப்புக்கொள்ளத்\n“சேர்ந்து வாழ முடியாதபோது, எதற்காக இந்த வாழ்க்கை..\nநாம் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம் வா..\nராஜு சொன்னான். இருவருமாக மலை உச்சிக்குப் போய்ச்\nகுதிக்க இருந்த கடைசித் தருணத்தில், அந்தப் பெண்,\n“ராஜு, எனக்கு பயமாக இருக்கிறது. முதலில் நீ குதி..\nஅதைப் பார்த்து நான் தைரியம் பெறுகிறேன்\n“ஐ லவ் யூ மாலதி..” என்றான். சட்டென்று விளிம்பிலிருந்து\nகுதித்துவிட்டான். யாரும் எட்ட முடியாத பள்ளத்தில் போய்\nராஜு விழுந்ததை மாலதி பார்த்தாள்.\nஅவளும் குதிப்பதற்காகத் தயாரானாள். கடைசித் தருணத்தில்,\n‘இப்போது ராஜுவே இல்லை. ராஜு இல்லை என்றால்,\nஎன் காதல் இல்லை. காதல் இல்லை என்றால், ஜாதிப் பிரச்சினை\nஇல்லை. குடும்பப் பிரச்சினை இல்லை. சமூகப் பிரச்சினை இல்லை..\nபிரச்சினையே இல்லாதபோது, நான் எதற்கு என் உயிரை\n’ என்று அவளுக்குத் தோன்றியது.\nகீழே பள்ளத்தைப் பார்த்து, “ராஜு, ஐ லவ் யூ..\nகத்திவிட்டு, வீட்டைப் பார்த்துத் திரும்பி நடந்தாள்.\nஎன்னுடையது, என்னுடையவன் என்று நினைக்கும்போது\nஅதை ஒட்டிய செயல்கள் இப்படித்தான் இருக்கும்.\nஆன்மிகப் பாதையில் பயணம் செய்பவர்கள், அவ்வாறு குறுக்கிக்\nகொள்வதில்லை. ‘இவனுக்குச் செய்வேன், இவனுக்குச் செய்ய\n‘என்னால் இந்தத் தருணத்தில் இதைச் செய்ய முடியும். இதைச்\nசெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால், அதைச் செய்வேன்.’\nசோம்பேறி சீடனுக்கு ஜென்குரு தயாரித்த தேநீர்\nஜென் கதைக்கு சத்குரு சொன்ன விளக்கம்\nஇதைத்தான் ஜென் குரு அவரிடம் குறிப்பிடுகிறார்.\nஏப்ரல் 16, 2017 இல் 8:49 பிப\t(ஆன்மீகம்)\nவிபூதி என்ற சொல்லுக்கு, ஐஸ்வர்யம் என்று பொர���ள்;\nஅதனால் தான் விபூதியை, திருநீறு என்கிறோம்.\nவிபூதியின் பெருமை குறித்து, ‘மந்திரமாவது நீறு…’ என,\nபதிகமே பாடியிருக்கிறார், திருஞான சம்பந்தர்.\nதமிழில் உள்ள சதக நூல்கள் பலவும், திருநீற்றின்\nஒருசமயம், சிவபெருமானிடம், பார்வதி தேவி, ‘பெருமானே…\nவிபூதி பூசுவதில் உங்களுக்கு அதிக விருப்பம் இருக்க\n’ என்று கேட்க, தேவிக்கு, சிவபெருமான்\nபிருகு வம்சத்தில் பிறந்த வேதியர் ஒருவர், கோடை காலத்தில்,\nபஞ்சாக்கினி மத்தியிலும், பனிக்காலத்தில், குளிர்ந்த நீரிலும்\nமற்றும் மழைக்காலத்தில் ஆகாயத்தை நோக்கி நின்றபடியும்\nபசி எடுத்தால், அதுவும், மாலைப் பொழுதில் மட்டும்\nசிறிதளவே உணவு உண்டு வந்தார். அவருடைய கடுந்தவத்தை\nகண்டு, பறவைகள் எல்லாம் பரிவோடு, பழங்களை கொண்டு\nவந்து, அவர் முன் வைத்தன; சிங்கம் மற்றும் புலி போன்ற\nகொடிய விலங்குகள் கூட, எவ்விதமான அச்சமுமின்றி, அவர்\nநாளாக நாளாக, பழங்களைக் கூட தவிர்த்து, இலைகளை\nமட்டுமே உண்டார். அதனால், அவருக்கு, பர்ணாதர் என்ற\nபெயர் உண்டானது. பர்ணம் என்றால், இலை.\nஒருநாள், பர்ணாதர், தர்பை புல்லை பறிக்கும் போது,\nஅவருடைய கையிலிருந்து, ரத்தம் ஒழுகத் துவங்கியது.\nஅதைப் பார்த்த பர்ணாதர், ‘ஆஹா… என் தவம் கை கூடியது…’\nஅதைக்கண்டு, பறவைகளும், விலங்குகளும் பயந்து ஓடின.\nசிவபெருமான் ஒரு அந்தணரைப் போன்று அவர் முன் சென்று,\n‘பர்ணாதா… ஏன் இப்படி குதிக்கிறாய்; தவம் கைகூடிவிட்ட\nஅகங்காரமா… அடக்கத்தினாலேயே பிரம்மா, தவசீலர்களான\nமுனிவர்கள் எல்லாம், பெரும்பேறு பெற்றிருக்கின்றனர்\nஎன்பது உனக்கு தெரியாதா…’ என்றார்.\nசிவன் வாக்கை, செவியிலேயே வாங்கவில்லை, பர்ணாதர்.\nஅதைக்கண்ட சிவபெருமான், தன் திருக்கரங்களால்,\nபர்ணாதரின் கையை தீண்டினார். அடுத்த வினாடி,\nபர்ணாதரின் கையில் வழிந்த ரத்தம் நின்று, அமிர்தம் வழியத்\nதுவங்கியது; சில வினாடிகளில், அதுவும் நிற்க, அமிர்தத்திற்கு\nபதிலாக, திருநீறு வழியத் துவங்கியது.\nஅந்த அற்புதத்தை கண்டு வியந்து, அந்தணரின் திருவடிகளில்\nசாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, ‘சுவாமி… தாங்கள் யார்;\nதயவுசெய்து உண்மையை கூறுங்கள்…’ என, வேண்டினார்.\nஅவருக்கு காட்சியளித்த சிவபெருமான், ‘பர்ணாதா…\nஉன் தவம் கண்டு மகிழ்ந்தேன்; அதன் காரணமாகவே,\nஇவ்வாறு விபூதியை உருவாக்கினேன்; நீ, கணாதிபர்களில்\nஒருவனாக ஆவாய்…’ என, வரம் கொடுத்தார்.\nஇவ்வரலாற்றை, பார்வதிதேவியிடம் விவரித்த சிவபெருமான்,\n‘தேவி… தேவர்கள் அனைவரும், விபூதியை அணிவதன் மூலமே\nமேன்மை பெறுகின்றனர்…’ என, விபூதியின் மகிமையை,\nதவம் செய்பவர்களை தேடி, தெய்வம் வந்து அருள் புரியும்\nஎன்பதை விளக்கும் வரலாறு இது\nஇணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்;\nநகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\nஉடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1350472", "date_download": "2020-07-10T23:47:13Z", "digest": "sha1:Q4S4NL6QGOA3NC4SI3W6X6UCSDQSZVSA", "length": 4372, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இன்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இன்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:01, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,281 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 68 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n22:44, 3 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: tt:Бәхет)\n20:01, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 68 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd-b92bb0bc1-b85bb1bbfbaebc1b95baebcd", "date_download": "2020-07-10T21:12:12Z", "digest": "sha1:OJJUQFQKMOKZN26DKO6MCYRPVMGL5LMG", "length": 23532, "nlines": 218, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திருக்குறள் - ஒரு அறிமுகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / திருக்குறள் / திருக்குறள் - ஒரு அறிமுகம்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nதிருக்குறளின் சிறப்பு இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nதமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனிதர்களின் வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.\nஇந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதும் மேற்கொண்ட விவரங்களும் சரிவரத் தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழி மரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் உறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார் கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.\nஇவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்ய���ல் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சில நூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் (கிமுமுன்) பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.\nபழந்தமிழ் நூல்களின் நான்கு பெரும் பகுப்புக்கள்\n1. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு\n4. ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகியவை அவை.\nஅவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் \"முப்பால்\" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது. \"அறம், பொருள், இன்பம்\", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் \"முப்பால்\" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் \"இயல்\" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் \"குறள்' என்றும் \"திருக்குறள்\" என்றும் இது பெயர் பெற்றது.\n\"பாயிரம்\" என்னும் பகுதியுடன் முதலில் \"அறத்துப்பால்\" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது, \"கடவுள் வாழ்த்து\" என்னும் அதிகாரம். தொடர்ந்து, \"வான் சிறப்பு\", \"நீத்தார் பெருமை\", \"அறன் வலியுறுத்தல்\", ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் \"இல்லறவியல்\" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.\nஅடுத்து வரும் \"பொருட்பாலி\"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.\nகடைசிப்பாலாகிய \"இன்பத்துப்பால்\" அல்லது \"காமத்துப்பாலி\"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன.\nஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆ���ால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.\n\"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி\nஎன்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய \"அ\" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,\nஎன்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய \"ன்\" னுடன் முடித்திருக்கிறார்.\nவாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.\nபழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை. தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக் கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.\nஉலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\n\"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை\nமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்\nமனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்\"\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபக்க மதிப்பீடு (45 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஅறத்துப்பால் - பொருள் விளக்கம்\nபொருட்பால் - பொருள் விளக்கம்\nகாமத்துப்பால் - பொருள் விளக்கம்\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 19, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/why-bengalurus-bus-system-is-indias-best-and-loses-least-money-91127/", "date_download": "2020-07-10T21:16:00Z", "digest": "sha1:XJ3X75ZCCWSVJXDWIUZ226Y6NMROOP3X", "length": 64737, "nlines": 187, "source_domain": "tamil.indiaspend.com", "title": "குறைந்த செலவில் நிறைந்த சேவை; இந்தியாவில் சிறந்து விளங்கும் பெங்களூரு நகர பேருந்து நடைமுறை | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nகுறைந்த செலவில் நிறைந்த சேவை; இந்தியாவில் சிறந்து விளங்கும் பெங்களூரு நகர பேருந்து நடைமுறை\nமும்பை: இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட, 3வது பெரிய நகரம், பெங்களூரு. அதிக எண்ணிக்கையில் இங்கு, 6,448 பேருந்துகள் இயக்கப்பட்டாலும், கடந்த ஆறு ஆண்டுகளில் இதற்கெ��� செலவிடப்பட்ட தொகை (ரூ.101 கோடி) மற்ற 8 பெருநகரங்களுடன் ஒப்பிடும் போது குறைவானது என்று, இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nநகரில் உள்ள சாமானிய, ஏழைகளின் வெகுஜன போக்குவரத்திற்கு விருப்ப தேர்வாக, பேருந்துகள் உள்ளன. உதாரணமாக, டெல்லியில் ஏ.சி. வசதியில்லாத பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம், ரூ.5; ஏ.சி. பேருந்தில் ரூ.10 என்று, டெல்லி போக்குவரத்து கழகம் (DTC) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோவில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம்,ரூ.10 ஆகும். பெங்களூருவில் குறைந்தபட்ச மெட்ரோ கட்டணம், ரூ.10; இது பேருந்தில் ரூ.5 (பொது சேவைகளில்) ஆகும்.\nமற்ற பெருநகர போக்குவரத்துகளைவிட சிறப்பாக நிர்வகிக்கப்படும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) 2013-14 மற்றும் 2014-15ல் இழப்பை சந்தித்தாலும், கடந்த 6 ஆண்டுகளில் லாபம் ஈட்டிய ஒரே மாநகர போக்குவரத்து கழகமாக நாம் கருதுகிறோம்.\nமும்பையில் 4,094 பேருந்துகளை பயன்படுத்தும் பிரன்மும்பை மின்வழங்கல் மற்றும் போக்குவரத்து கழகம் (BEST); டெல்லியில் 4,564 பேருந்துகளை இயக்கும் டி.டி.சி. ஆகியன, 2016ஆம் ஆண்டுடனான ஆறு ஆண்டுகளில், முறையே, ரூ.4,037 கோடி மற்றும் ரூ. 4,950 கோடி இழப்புகளை சந்தித்தன. மும்பையின் ’பெஸ்ட்’ மற்றும் டெல்லி டி.டி.சி. சந்தித்த ஒட்டு மொத்த இழப்பில், 34,521 தாழ்தள பேருந்துகளை (ஒன்றின் மதிப்பு ரூ.55 லட்சம்) அல்லது மும்பை பெஸ்ட் இயக்கும் 30,138 சொகுது பேருந்துகளை (2017-08 ஆம் ஆண்டின்படி ஒன்றின் விலை ரூ.63 லட்சம்) வாங்கலாம்.\nகடந்த 2010-ல் இருந்து 2010 வரையில், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.), எரிபொருளுக்காக வரவு செலவில் 35% ஐ செலவிட்டது; இது மும்பையில் 19%; டெல்லியில் 11% ஆகும். இதன் மூலம், தனது நிதியை போக்குவரத்தின் முக்கிய செயல்பாடுகளுக்கே, எட்டு பெருநகரங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட்ட வந்தாலும், பெங்களூரு செலவிடுகிறது தெரிய வருகிறது. பி.எம்.டி.சி. கடந்த ஆறு ஆண்டுகளில், 91% நல்ல நிலையில் உள்ள பேருந்துகளையே பயன்படுத்தி வந்துள்ளது.\nபெங்களூருவுக்கு அடுத்ததாக சென்னையில், மாநகர போக்குவரத்துக்கழகம் (எம்.சி.டி.சி.), எரிபொருளுக்கு 29% பயன்படுத்துகிறது; அத்துடன், மற்ற ஆறு பெருநகரங்களுடன் ஒப்பிடும் போது, தனது பேருந்துகளை சிறப்பாக பராமரிப்பது தெரிய வருகிறது. சென்னையில் பஸ்களின் இயக்க விகிதம், 86%; இது பெங்களூரு (91%), சண்டிகர் (89%) நகரங்களுக்கு அடுத்த இடமாகும்.\nசென்னை மற்றும் பெங்களூரு நகர பேருந்துக சிறப்பாக எரிபொருளை கையாள்கின்றன (முறையே, ஒரு லிட்டருக்கு 4.7 கி.மீ; மற்றும் 3.9 கி.மீ.). எரிபொருள் விலை உயர்ந்த போதும், வடக்கை விட தென் மாநில நகரை சேர்ந்த பேருந்துகள் எவ்வாறு சிறப்பாகவும், லாபத்துடனும் இயங்குகின்றன என்பது விளங்கும்.\nபெங்களூரு நகரில், 709 சதுர கி.மீ. பரப்பளவில், 8.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள, 41 ஸ்டேஷன்களை கொண்டிருக்கும், 42.3 கி.மீ. நீள இரட்டை பாதை கொண்ட மெட்ரோ ரயில் சேவை இருந்த போதும், பெங்களூரு நகரவாசிகள் பெரும்பாலும் பேருந்துகளையே நம்பியுள்ளனர். கடந்த, 2015-16ல், மெட்ரோ ரயிலில் 16.8 மில்லியன் மக்கள், அதாவது, நாளொன்றுக்கு 46,000 பேர் பயணித்தனர். அதே நேரத்தில் பி.எம்.டி.சி. பேருந்தில் 1.44 பில்லியன், அதாவது நாளொன்றுக்கு 3.95 மில்லியன் பேர், பயணம் செய்தனர். இது, கிட்டத்தட்ட 86 மடங்கு அதிகமாகும்.\nமும்பை நகரில், 4,355 சதுர கி.மீ. பரப்பில், 12.4 மில்லியன் மக்கள், அதாவது நவி மும்பை, தானே உள்ளடக்கிய கிரேட்டர் மும்பையில் வசிக்கின்றனர். மும்பைவாசிகள் ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இங்கு, 135 நிலையங்களை கொண்ட, 465 கி.மீ. நீள புறநகர் ரயில் சேவை; அத்துடன், 11.4 கி.மீ. நீளத்துக்கு, 12 நிலையங்களை கொண்ட மெட்ரோ ரயில் சேவை; மேலும் 4 மெட்ரோ வழித்தடத்தில் பணியும் நடக்கிறது. மும்பை புறநகர் ரயில்களில் தினமும் 8 மில்லியன் பேர் பயணிக்கின்றனர். இது, பெங்களூருவின் பெஸ்ட்-டில், 2.9 மில்லியன் மக்களை சுமந்து செல்வதாக, 2015-16 அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 2017-18ல் ஒவ்வொரு நாளும் மெட்ரோ ரயிலில், 3,35,000 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.\nடெல்லியில் 11 மில்லியன் மக்கள் (தேசிய தலைநகர பகுதியில், 1,484 சதுர கி.மீ.யில் 16.3 மில்லியன் பேர்) 16 ஆண்டுகளாக இயங்கும், 214 நிலையங்களை கொண்ட, 296 கி.மீ. நீளமுள்ள (இதில் 6 முழுநேர இயக்கத்தையும், 2 பகுதிநேர இயக்கத்தையும் கொண்டவை) ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். கடந்த 2015-16ல் டெல்லி மெட்ரோ ரயில் சேவை, 2.6 மில்லியன் மக்களையும்; டி.டி.சி. பேருந்து சேவை, 3 மில்லியன் மக்களையும் நாளொன்றுக்கு கையாண்டன.\nபேருந்து போக்குவரத்து அமைப்புகள் தங்கள் பணத்தை எங்கே செலவிடுகின்றன\nபேருந்து இயக்கத்தில் பெரும் தொகையை எரி���ொருள்/ உயவு பொருட்கள், பணியாளர்கள் அது தொடர்பானவற்றுக்கு செலவிடுவது தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த 2010 முதல், 2016 வரை, முறையே, 27-61% மற்றும் 13-27% வரை செலவிட்டுள்ளன. குறைந்த லாபமுறை இருந்த போதும், டிடிசி தனது பணியாளர்கள்/ எரிபொருள், உயவு பொருட்களுக்கு முறையே, 27.78% மற்றும் 10.32% தான் செலவிடுகிறது.\nபெங்களூரு பெஸ்ட் மற்றும் கொல்கத்தா சிஎஸ்டிசி பணியாளருக்கு அதிக செலவினமாக முறையே, 60% மற்றும் 62% கொண்டிருந்தன; எரிபொருளுக்கு 35% மற்றும் 28% செலவிட்டுள்ளன. கடந்த 2015-2016ல், 35,705 என்று அதிக பணியாளர்களை கொண்டதாக பெஸ்ட் விளங்கியது. (முதலிடத்தில், பெங்களூரு பிஎம்டிசி 36,474 பேர்). கொல்கத்தாவின் சிஎஸ்டிசி 4,998 பேருடன் 7வது இடத்தில் உள்ளது. கடந்த 2015-16ஆம் ஆண்டில், பெஸ்ட் மற்றும் சிஎஸ்டி ஆகியன, பணியாளர்களுக்காக முறையே, ரூ. 1,689 கோடி மற்றும் 1,475 கோடியை செலவிட்டுள்ளன; இது பெங்களூரு போக்குவரத்து கழகத்தின் (ரூ.1,096 கோடி) தொகையை விட அதிகம். எனினும், பெஸ்ட்- ஐ விட 3,610 பேர்; பிஎம்டிசி-ஐவிட 769 பேர் அதிகமாக பிஎம்டிசி-யில் பணியாற்றி வந்தனர்.\nடிடிசி (1948-ல் நிறுவப்பட்டது) மற்றும் பெஸ்ட் (1947ல் நிறுவப்பட்டது) ஆகியன 70 ஆண்டுகள் கடந்த பழமையானபோதும், செலவின சிக்கல்களை சந்திக்கின்றன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பிஎம்டிசி (1997-ல் நிறுவப்பட்டது) சமீபகால அவதாரமாகும். (இதன் முன்னோடி, தேசியமயமாக்கப்பட்ட பின், 1962-ல் தொடங்கப்பட்ட பெங்களூரு டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் – பிடிசி ஆகும்; இது, 1940-களில் இருந்தே பேருந்து சேவைகளை இயங்கி வந்துள்ளது).\nகடந்த 2017 டிச. மாதம் மும்பையின் பெஸ்ட், செலவினங்களை கட்டுப்படுத்த முடிவெடுத்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக்குகள் உட்பட 4,894 பேரின் பணியிடங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தது. 2015-16ஆம் ஆண்டில் மும்பை பெஸ்ட், 34,174 பேருக்கு பணி வழங்கி, இரண்டாம் இடத்தில் இருந்தது. முதலிடத்தில் உள்ள பெங்களூரு போக்குவரத்து கழகத்தில், அதே ஆண்டில், 2354 பேருந்துகள் கூடுதலாக இருந்த நிலையில், 35,554 பணியமர்த்தப்பட்டிருந்தனர்.\nபெரும் கடனாளியாக உள்ள டிடிசி\nடிடிசி பணியாளர்கள், எரிபொருளை சேமிக்கலாம்; ஆனால், நாம் ஏற்கனவே கூறியது போல், அது செயல்திறனை காட்டவில்லை. ஆனால், வரவு செலவில் வட்டிக்கு அதிக தொகை கொடுப்பதை, இது கொஞ்சம் ஈடு செய்ய உதவுகிறது; இது, இயங்குவதற்கு பணத்தை சம்பா���ிக்கும் ஒரு அறிகுறியாகும்.\nகடந்த 2016 உடன் முடிந்த ஆறு ஆண்டுகளில், டிடிசி தனது செலவினத்தில், 46% முதல், 74% வரை வட்டிக்கே அளித்துள்ளது; மற்ற பெருநகர போக்குவரத்து கழங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்துள்ளது. டிடிசி-க்கு டெல்லி அரசு 20 ஆண்டுகள் மானியம் அளித்து வரும் நிலையில், கடந்த 2014-15ல் மொத்த கடன் ரூ.11,676 கோடி இருந்ததாக, 2016 தலைமை தணிக்கையாளர் (CAG) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் டிடிசியின் வருவாய், ரூ.1,113 கோடி; இது, அதன் கடனில் 10% ஆகும்.\n”கடந்த 1996-ல் இருந்து கடனுக்கான பிணைத்தொகை உள்ளிட்டவற்றை பெற்ற போதும், டிடிசி-யால் அதன் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை” என்று உலக வளம் அமைப்பின் ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்து இயக்குனரான அமித் பட் கூறியதாக, இந்துஸ்தான் டைம்ஸ் 2017 அக்டோபரில் தெரிவித்திருந்தது. , “டிடிசி-க்கு ஒரு மாற்று நிதி ஆதாரம் கிடைக்க வேண்டும்” என்கிறார்.\nவழித்தடத்தை பகுத்தறிவதும், கட்டண உயர்வும் தேவை\nஇந்திய நகரங்களில் பேருந்து சேவை என்பது, நாம் ஏற்கனவே கூறியது போல், ஏழை மக்களுக்கானது. ஆனால், கட்டணத்தை உயர்த்துவதில் தோல்வி அடைவதால், இழப்பை சந்திக்கின்றன.\nஉதாரணத்துக்கு டெல்லியில் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் டெல்லியில் ஆண்டுக்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்; ஆனால், அரசியல் நிர்பந்தங்களால் இது தள்ளிப் போகிறது. மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடும் போது டெல்லியில் தான் பேருந்து கட்டணம் குறைவு; இங்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5-ல் தொடங்குகிறது.\nகடந்த 2009-ல் டெல்லியில் குறைந்தளவுக்கு பேருந்து கட்டணம், அதாவது முதல் 4 கி.மீ.க்கு ரூ.3 என்பது, ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது. இயற்கை எரிவாயு (CNG) விலை கிலோவுக்கு, ரூ.19; கடன் ரூ. 6,500 கோடியாக இருக்கும் போது இந்த உயர்வு வந்தது. கடந்த 2018 மே மாதத்தில், சிஎன்ஜி விலை ரூ. 42 ஆக இருந்தது.\nவேறுவகையில் கூறுவதனால், ஒன்பது ஆண்டுகளில், டி.டி.சி. பயணச்சீட்டு விலை 166% உயர்ந்தது; எரிபொருள் விலையோ, 221% உயர்ந்திருந்தது. அதேநேரம், டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம், 2017ஆம் ஆண்டில் இரு முறை கட்டண உயர்வை சந்தித்தது.\nமும்பையில், பெஸ்ட் சேவையில், 2013 முதல் 18 புதிய வழிகள் எதுவும் லாபத்தை எட்டவில்லை, 2018 ஆண்டுடனான 5 ஆண்டுகளில் ரூ.52 கோடி இழப்பு ஏற்பட்டதாக, 2018 ஜூன் 15-ல் டி.என்.ஏ. இதழ் தெரிவித்தது.\n���ேருந்து போக்குவரத்து கட்டமைப்புக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழித்தடங்கள், நிறுத்தங்கள் குறித்த பகுபாய்வு செய்து பரிசீலனை செய்வது அவசியமாகிறது. டெல்லி டிடிசி-யில் கடைசியாக வழித்தடம் குறித்த பகுப்பாய்வு, கடந்த 2009-ல் நடைபெற்றது. அதன்பிறகு புதிய சாலைகள் மற்றும் வழித்தடங்கள் சேர்க்கப்பட்டாலும் பகுப்பாய்வோ, மறுபரிசீலனையோ இல்லாததால், செலவுகள் அதிகரித்து கட்டண உயர்வுக்கு வழிவகுக்கிறது.\nபலவழித்தடங்கள் லாபம் ஈட்டுவனவாக இல்லை; ஏனெனில், பயனாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இயக்கப்படுவதால், இது நேரிடுகிறது. ஆனால், பெங்களூரு பி.எம்.டி.சி. இதில் புதிய உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது; அதாவது, லாபம் ஈட்டாத வழித்தடத்தை லாபம் தரும் மார்க்கத்தோடு இணைத்து, புதுமை செய்துள்ளது.\n\"பி.எம்.டி.சி.யின் சில வழிகள், நகர்ப்புற பகுதி, அருகில் உள்ள புறநகர்களை இணைக்கும் வரை செல்கின்றன; இன்னும் சில நேரங்களில் அவ்வாறு செய்வதில்லை” என்று, நகரங்களுக்கான ரோஸ் மைய இயக்குனர் மாதவ் பாய், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். தானே மற்றும் நவி மும்பை ஆகியன, தங்களே சொந்த பேருந்து சேவை இயக்குவது குறிப்பிடத்தக்கது.\nமற்றவற்றில் இருந்து பி.எம்.டி.சி. எவ்வாறு சிறந்து விளங்குகிறது\n“பி.எம்.டி.சி. என்பது, ஒரு நவீனப்படுத்தப்பட்ட அமைப்பாக திகழ்கிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பெஸ்ட் மற்றும் டிடிசி போன்றவற்றைவிட குறைந்த செலவினங்களி கொண்டுள்ளது” என்று பாய் கூறுகிறார்.\n”எங்கள் ஆய்வின்படி, மற்ற ஏழு பெருநகர பேருந்து அமைப்புகளை விட, பெங்களூரு பி.எம்.டி.சி. சிறந்த சந்தைப்படுத்துதல் மற்றும் அருமையாக வினியோக உத்திகளை கொண்டுள்ளது \" என்று ரோஸ் மையத்தின் பை தெரிவித்தார். ”உதாரணமாக, விளம்பரங்களை வைப்பு நிதியாக கொள்வதோடு, ஸ்வீடனை சேர்ந்த, பெங்களூருவின் புறநகரில் செயல்படும் வால்வோ நிறுவனத்திடம் இருந்து, குறைந்த விலையில் பேருந்துகளை மொத்தமாக வாங்குகிறது.\nபி.எம்.டி.சி. குறைந்த பணியாளர்களை கொண்டிருக்கிறது; பெரும்பாலான வேலை, அவுட்சோர்சிங் முறையில் வெளிநபர்களால் மேற்கொள்ளப் படுவதால், பணி நீக்கம் உள்ளிட்ட வாய்ப்புகள் குறைவு” என்று பாய் கூறுகிறார்.\nபேருந்து ஓட்டுநர்களுக்கு ஓய்வு அறைகள் போன்ற வசதிகளை செய்து தந்து, ��வர்களை எளிதில் அணுகும் வகையில் பி.எம்.டி.சி. வைத்திருக்கிறது,”\nபெங்களூரு டி.டி.சி. மேலும் சிஎன்ஜி பேருந்துகளை வாங்க விரும்பினாலும், இடவசதி பெரும் சிக்கலாக உள்ளதால், அதை தருவிக்க முடிவதில்லை. டெல்லியில், 5,583 பேருந்துகளை நிறுத்த 460 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், 257 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேல் கிடைக்கவில்லை என்று, மே 2016 சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை தெரிவிக்கிறது.\nபெங்களூரு பெருநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் ஆண்டு தோறும் பயணிப்போர் எண்ணிக்கை, 1.4 பில்லியன் ஆகும்; முன்பு கூறியது போல், 144 மில்லியன் அல்ல. தினமும் பயணிப்போர் 3.9 மில்லியன் ஆகும்; 3,65,000 அல்ல.\nமும்பை பிரன்மும்பை மின்வழங்கல் மற்றும் போக்குவரத்து கழகத்தில் (BEST) தினமும் பயணிப்போர் எண்ணிக்கை 2.9 மில்லியன் ஆகும்; முன்பு கூறியதுபோல், 1.06 மில்லையன் அல்ல.\nஇப்பிழைக்கு வருந்துகிறோம்; தவறுகளை சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு நன்றி.\n(பல்லபொட், புனே சிம்பியன்ஸிஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் மாணவர், இந்தியா ஸ்பெண்ட் பணியாளராக உள்ளார்.)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட, 3வது பெரிய நகரம், பெங்களூரு. அதிக எண்ணிக்கையில் இங்கு, 6,448 பேருந்துகள் இயக்கப்பட்டாலும், கடந்த ஆறு ஆண்டுகளில் இதற்கென செலவிடப்பட்ட தொகை (ரூ.101 கோடி) மற்ற 8 பெருநகரங்களுடன் ஒப்பிடும் போது குறைவானது என்று, இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nநகரில் உள்ள சாமானிய, ஏழைகளின் வெகுஜன போக்குவரத்திற்கு விருப்ப தேர்வாக, பேருந்துகள் உள்ளன. உதாரணமாக, டெல்லியில் ஏ.சி. வசதியில்லாத பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம், ரூ.5; ஏ.சி. பேருந்தில் ரூ.10 என்று, டெல்லி போக்குவரத்து கழகம் (DTC) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோவில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம்,ரூ.10 ஆகும். பெங்களூருவில் குறைந்தபட்ச மெட்ரோ கட்டணம், ரூ.10; இது பேருந்தில் ரூ.5 (பொது சேவைகளில்) ஆகும்.\nமற்ற பெருநகர போக்குவரத்துகளைவிட சிறப்பாக நிர்வகிக்கப்படும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) 2013-14 மற்றும் 2014-15ல் இழப்பை சந்தித்தாலும், கடந்த 6 ஆண்டுகளில் லா���ம் ஈட்டிய ஒரே மாநகர போக்குவரத்து கழகமாக நாம் கருதுகிறோம்.\nமும்பையில் 4,094 பேருந்துகளை பயன்படுத்தும் பிரன்மும்பை மின்வழங்கல் மற்றும் போக்குவரத்து கழகம் (BEST); டெல்லியில் 4,564 பேருந்துகளை இயக்கும் டி.டி.சி. ஆகியன, 2016ஆம் ஆண்டுடனான ஆறு ஆண்டுகளில், முறையே, ரூ.4,037 கோடி மற்றும் ரூ. 4,950 கோடி இழப்புகளை சந்தித்தன. மும்பையின் ’பெஸ்ட்’ மற்றும் டெல்லி டி.டி.சி. சந்தித்த ஒட்டு மொத்த இழப்பில், 34,521 தாழ்தள பேருந்துகளை (ஒன்றின் மதிப்பு ரூ.55 லட்சம்) அல்லது மும்பை பெஸ்ட் இயக்கும் 30,138 சொகுது பேருந்துகளை (2017-08 ஆம் ஆண்டின்படி ஒன்றின் விலை ரூ.63 லட்சம்) வாங்கலாம்.\nகடந்த 2010-ல் இருந்து 2010 வரையில், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.), எரிபொருளுக்காக வரவு செலவில் 35% ஐ செலவிட்டது; இது மும்பையில் 19%; டெல்லியில் 11% ஆகும். இதன் மூலம், தனது நிதியை போக்குவரத்தின் முக்கிய செயல்பாடுகளுக்கே, எட்டு பெருநகரங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட்ட வந்தாலும், பெங்களூரு செலவிடுகிறது தெரிய வருகிறது. பி.எம்.டி.சி. கடந்த ஆறு ஆண்டுகளில், 91% நல்ல நிலையில் உள்ள பேருந்துகளையே பயன்படுத்தி வந்துள்ளது.\nபெங்களூருவுக்கு அடுத்ததாக சென்னையில், மாநகர போக்குவரத்துக்கழகம் (எம்.சி.டி.சி.), எரிபொருளுக்கு 29% பயன்படுத்துகிறது; அத்துடன், மற்ற ஆறு பெருநகரங்களுடன் ஒப்பிடும் போது, தனது பேருந்துகளை சிறப்பாக பராமரிப்பது தெரிய வருகிறது. சென்னையில் பஸ்களின் இயக்க விகிதம், 86%; இது பெங்களூரு (91%), சண்டிகர் (89%) நகரங்களுக்கு அடுத்த இடமாகும்.\nசென்னை மற்றும் பெங்களூரு நகர பேருந்துக சிறப்பாக எரிபொருளை கையாள்கின்றன (முறையே, ஒரு லிட்டருக்கு 4.7 கி.மீ; மற்றும் 3.9 கி.மீ.). எரிபொருள் விலை உயர்ந்த போதும், வடக்கை விட தென் மாநில நகரை சேர்ந்த பேருந்துகள் எவ்வாறு சிறப்பாகவும், லாபத்துடனும் இயங்குகின்றன என்பது விளங்கும்.\nபெங்களூரு நகரில், 709 சதுர கி.மீ. பரப்பளவில், 8.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள, 41 ஸ்டேஷன்களை கொண்டிருக்கும், 42.3 கி.மீ. நீள இரட்டை பாதை கொண்ட மெட்ரோ ரயில் சேவை இருந்த போதும், பெங்களூரு நகரவாசிகள் பெரும்பாலும் பேருந்துகளையே நம்பியுள்ளனர். கடந்த, 2015-16ல், மெட்ரோ ரயிலில் 16.8 மில்லியன் மக்கள், அதாவது, நாளொன்றுக்கு 46,000 பேர் பயணித்தனர். அதே நேரத்தில் பி.எம்.டி.சி. பேருந்தில் 1.44 பில்லியன், அதாவது நாளொன்றுக்கு 3.95 மில்லியன் பேர், பயணம் செய்தனர். இது, கிட்டத்தட்ட 86 மடங்கு அதிகமாகும்.\nமும்பை நகரில், 4,355 சதுர கி.மீ. பரப்பில், 12.4 மில்லியன் மக்கள், அதாவது நவி மும்பை, தானே உள்ளடக்கிய கிரேட்டர் மும்பையில் வசிக்கின்றனர். மும்பைவாசிகள் ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இங்கு, 135 நிலையங்களை கொண்ட, 465 கி.மீ. நீள புறநகர் ரயில் சேவை; அத்துடன், 11.4 கி.மீ. நீளத்துக்கு, 12 நிலையங்களை கொண்ட மெட்ரோ ரயில் சேவை; மேலும் 4 மெட்ரோ வழித்தடத்தில் பணியும் நடக்கிறது. மும்பை புறநகர் ரயில்களில் தினமும் 8 மில்லியன் பேர் பயணிக்கின்றனர். இது, பெங்களூருவின் பெஸ்ட்-டில், 2.9 மில்லியன் மக்களை சுமந்து செல்வதாக, 2015-16 அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 2017-18ல் ஒவ்வொரு நாளும் மெட்ரோ ரயிலில், 3,35,000 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.\nடெல்லியில் 11 மில்லியன் மக்கள் (தேசிய தலைநகர பகுதியில், 1,484 சதுர கி.மீ.யில் 16.3 மில்லியன் பேர்) 16 ஆண்டுகளாக இயங்கும், 214 நிலையங்களை கொண்ட, 296 கி.மீ. நீளமுள்ள (இதில் 6 முழுநேர இயக்கத்தையும், 2 பகுதிநேர இயக்கத்தையும் கொண்டவை) ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். கடந்த 2015-16ல் டெல்லி மெட்ரோ ரயில் சேவை, 2.6 மில்லியன் மக்களையும்; டி.டி.சி. பேருந்து சேவை, 3 மில்லியன் மக்களையும் நாளொன்றுக்கு கையாண்டன.\nபேருந்து போக்குவரத்து அமைப்புகள் தங்கள் பணத்தை எங்கே செலவிடுகின்றன\nபேருந்து இயக்கத்தில் பெரும் தொகையை எரிபொருள்/ உயவு பொருட்கள், பணியாளர்கள் அது தொடர்பானவற்றுக்கு செலவிடுவது தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த 2010 முதல், 2016 வரை, முறையே, 27-61% மற்றும் 13-27% வரை செலவிட்டுள்ளன. குறைந்த லாபமுறை இருந்த போதும், டிடிசி தனது பணியாளர்கள்/ எரிபொருள், உயவு பொருட்களுக்கு முறையே, 27.78% மற்றும் 10.32% தான் செலவிடுகிறது.\nபெங்களூரு பெஸ்ட் மற்றும் கொல்கத்தா சிஎஸ்டிசி பணியாளருக்கு அதிக செலவினமாக முறையே, 60% மற்றும் 62% கொண்டிருந்தன; எரிபொருளுக்கு 35% மற்றும் 28% செலவிட்டுள்ளன. கடந்த 2015-2016ல், 35,705 என்று அதிக பணியாளர்களை கொண்டதாக பெஸ்ட் விளங்கியது. (முதலிடத்தில், பெங்களூரு பிஎம்டிசி 36,474 பேர்). கொல்கத்தாவின் சிஎஸ்டிசி 4,998 பேருடன் 7வது இடத்தில் உள்ளது. கடந்த 2015-16ஆம் ஆண்டில், பெஸ்ட் மற்றும் சிஎஸ்டி ஆகியன, பணியாளர்களுக்காக முறையே, ரூ. 1,689 கோடி மற்றும் 1,475 கோடிய�� செலவிட்டுள்ளன; இது பெங்களூரு போக்குவரத்து கழகத்தின் (ரூ.1,096 கோடி) தொகையை விட அதிகம். எனினும், பெஸ்ட்- ஐ விட 3,610 பேர்; பிஎம்டிசி-ஐவிட 769 பேர் அதிகமாக பிஎம்டிசி-யில் பணியாற்றி வந்தனர்.\nடிடிசி (1948-ல் நிறுவப்பட்டது) மற்றும் பெஸ்ட் (1947ல் நிறுவப்பட்டது) ஆகியன 70 ஆண்டுகள் கடந்த பழமையானபோதும், செலவின சிக்கல்களை சந்திக்கின்றன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பிஎம்டிசி (1997-ல் நிறுவப்பட்டது) சமீபகால அவதாரமாகும். (இதன் முன்னோடி, தேசியமயமாக்கப்பட்ட பின், 1962-ல் தொடங்கப்பட்ட பெங்களூரு டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் – பிடிசி ஆகும்; இது, 1940-களில் இருந்தே பேருந்து சேவைகளை இயங்கி வந்துள்ளது).\nகடந்த 2017 டிச. மாதம் மும்பையின் பெஸ்ட், செலவினங்களை கட்டுப்படுத்த முடிவெடுத்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக்குகள் உட்பட 4,894 பேரின் பணியிடங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தது. 2015-16ஆம் ஆண்டில் மும்பை பெஸ்ட், 34,174 பேருக்கு பணி வழங்கி, இரண்டாம் இடத்தில் இருந்தது. முதலிடத்தில் உள்ள பெங்களூரு போக்குவரத்து கழகத்தில், அதே ஆண்டில், 2354 பேருந்துகள் கூடுதலாக இருந்த நிலையில், 35,554 பணியமர்த்தப்பட்டிருந்தனர்.\nபெரும் கடனாளியாக உள்ள டிடிசி\nடிடிசி பணியாளர்கள், எரிபொருளை சேமிக்கலாம்; ஆனால், நாம் ஏற்கனவே கூறியது போல், அது செயல்திறனை காட்டவில்லை. ஆனால், வரவு செலவில் வட்டிக்கு அதிக தொகை கொடுப்பதை, இது கொஞ்சம் ஈடு செய்ய உதவுகிறது; இது, இயங்குவதற்கு பணத்தை சம்பாதிக்கும் ஒரு அறிகுறியாகும்.\nகடந்த 2016 உடன் முடிந்த ஆறு ஆண்டுகளில், டிடிசி தனது செலவினத்தில், 46% முதல், 74% வரை வட்டிக்கே அளித்துள்ளது; மற்ற பெருநகர போக்குவரத்து கழங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்துள்ளது. டிடிசி-க்கு டெல்லி அரசு 20 ஆண்டுகள் மானியம் அளித்து வரும் நிலையில், கடந்த 2014-15ல் மொத்த கடன் ரூ.11,676 கோடி இருந்ததாக, 2016 தலைமை தணிக்கையாளர் (CAG) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் டிடிசியின் வருவாய், ரூ.1,113 கோடி; இது, அதன் கடனில் 10% ஆகும்.\n”கடந்த 1996-ல் இருந்து கடனுக்கான பிணைத்தொகை உள்ளிட்டவற்றை பெற்ற போதும், டிடிசி-யால் அதன் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை” என்று உலக வளம் அமைப்பின் ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்து இயக்குனரான அமித் பட் கூறியதாக, இந்துஸ்தான் டைம்ஸ் 2017 அக்டோபரில் தெரிவித்திருந்தது. , “டிடிசி-க்கு ஒரு மாற்று நிதி ஆதாரம் கிடைக்க வேண்டும்” என்கிறார்.\nவழித்தடத்தை பகுத்தறிவதும், கட்டண உயர்வும் தேவை\nஇந்திய நகரங்களில் பேருந்து சேவை என்பது, நாம் ஏற்கனவே கூறியது போல், ஏழை மக்களுக்கானது. ஆனால், கட்டணத்தை உயர்த்துவதில் தோல்வி அடைவதால், இழப்பை சந்திக்கின்றன.\nஉதாரணத்துக்கு டெல்லியில் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் டெல்லியில் ஆண்டுக்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்; ஆனால், அரசியல் நிர்பந்தங்களால் இது தள்ளிப் போகிறது. மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடும் போது டெல்லியில் தான் பேருந்து கட்டணம் குறைவு; இங்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5-ல் தொடங்குகிறது.\nகடந்த 2009-ல் டெல்லியில் குறைந்தளவுக்கு பேருந்து கட்டணம், அதாவது முதல் 4 கி.மீ.க்கு ரூ.3 என்பது, ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது. இயற்கை எரிவாயு (CNG) விலை கிலோவுக்கு, ரூ.19; கடன் ரூ. 6,500 கோடியாக இருக்கும் போது இந்த உயர்வு வந்தது. கடந்த 2018 மே மாதத்தில், சிஎன்ஜி விலை ரூ. 42 ஆக இருந்தது.\nவேறுவகையில் கூறுவதனால், ஒன்பது ஆண்டுகளில், டி.டி.சி. பயணச்சீட்டு விலை 166% உயர்ந்தது; எரிபொருள் விலையோ, 221% உயர்ந்திருந்தது. அதேநேரம், டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம், 2017ஆம் ஆண்டில் இரு முறை கட்டண உயர்வை சந்தித்தது.\nமும்பையில், பெஸ்ட் சேவையில், 2013 முதல் 18 புதிய வழிகள் எதுவும் லாபத்தை எட்டவில்லை, 2018 ஆண்டுடனான 5 ஆண்டுகளில் ரூ.52 கோடி இழப்பு ஏற்பட்டதாக, 2018 ஜூன் 15-ல் டி.என்.ஏ. இதழ் தெரிவித்தது.\nபேருந்து போக்குவரத்து கட்டமைப்புக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழித்தடங்கள், நிறுத்தங்கள் குறித்த பகுபாய்வு செய்து பரிசீலனை செய்வது அவசியமாகிறது. டெல்லி டிடிசி-யில் கடைசியாக வழித்தடம் குறித்த பகுப்பாய்வு, கடந்த 2009-ல் நடைபெற்றது. அதன்பிறகு புதிய சாலைகள் மற்றும் வழித்தடங்கள் சேர்க்கப்பட்டாலும் பகுப்பாய்வோ, மறுபரிசீலனையோ இல்லாததால், செலவுகள் அதிகரித்து கட்டண உயர்வுக்கு வழிவகுக்கிறது.\nபலவழித்தடங்கள் லாபம் ஈட்டுவனவாக இல்லை; ஏனெனில், பயனாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இயக்கப்படுவதால், இது நேரிடுகிறது. ஆனால், பெங்களூரு பி.எம்.டி.சி. இதில் புதிய உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது; அதாவது, லாபம் ஈட்டாத வழித்தடத்தை லாபம் தரும் மார்க்கத்தோடு இணைத்து, புதுமை செய்துள்ளது.\n\"பி.எம்.டி.சி.யின் சில வழிகள், நகர்ப்புற பகுதி, அருகில் உள்ள புறநகர்களை இணைக்கும் வரை செல்கின்றன; இன்னும் சில நேரங்களில் அவ்வாறு செய்வதில்லை” என்று, நகரங்களுக்கான ரோஸ் மைய இயக்குனர் மாதவ் பாய், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். தானே மற்றும் நவி மும்பை ஆகியன, தங்களே சொந்த பேருந்து சேவை இயக்குவது குறிப்பிடத்தக்கது.\nமற்றவற்றில் இருந்து பி.எம்.டி.சி. எவ்வாறு சிறந்து விளங்குகிறது\n“பி.எம்.டி.சி. என்பது, ஒரு நவீனப்படுத்தப்பட்ட அமைப்பாக திகழ்கிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பெஸ்ட் மற்றும் டிடிசி போன்றவற்றைவிட குறைந்த செலவினங்களி கொண்டுள்ளது” என்று பாய் கூறுகிறார்.\n”எங்கள் ஆய்வின்படி, மற்ற ஏழு பெருநகர பேருந்து அமைப்புகளை விட, பெங்களூரு பி.எம்.டி.சி. சிறந்த சந்தைப்படுத்துதல் மற்றும் அருமையாக வினியோக உத்திகளை கொண்டுள்ளது \" என்று ரோஸ் மையத்தின் பை தெரிவித்தார். ”உதாரணமாக, விளம்பரங்களை வைப்பு நிதியாக கொள்வதோடு, ஸ்வீடனை சேர்ந்த, பெங்களூருவின் புறநகரில் செயல்படும் வால்வோ நிறுவனத்திடம் இருந்து, குறைந்த விலையில் பேருந்துகளை மொத்தமாக வாங்குகிறது.\nபி.எம்.டி.சி. குறைந்த பணியாளர்களை கொண்டிருக்கிறது; பெரும்பாலான வேலை, அவுட்சோர்சிங் முறையில் வெளிநபர்களால் மேற்கொள்ளப் படுவதால், பணி நீக்கம் உள்ளிட்ட வாய்ப்புகள் குறைவு” என்று பாய் கூறுகிறார்.\nபேருந்து ஓட்டுநர்களுக்கு ஓய்வு அறைகள் போன்ற வசதிகளை செய்து தந்து, அவர்களை எளிதில் அணுகும் வகையில் பி.எம்.டி.சி. வைத்திருக்கிறது,”\nபெங்களூரு டி.டி.சி. மேலும் சிஎன்ஜி பேருந்துகளை வாங்க விரும்பினாலும், இடவசதி பெரும் சிக்கலாக உள்ளதால், அதை தருவிக்க முடிவதில்லை. டெல்லியில், 5,583 பேருந்துகளை நிறுத்த 460 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், 257 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேல் கிடைக்கவில்லை என்று, மே 2016 சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை தெரிவிக்கிறது.\nபெங்களூரு பெருநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் ஆண்டு தோறும் பயணிப்போர் எண்ணிக்கை, 1.4 பில்லியன் ஆகும்; முன்பு கூறியது போல், 144 மில்லியன் அல்ல. தினமும் பயணிப்போர் 3.9 மில்லியன் ஆகும்; 3,65,000 அல்ல.\nமும்பை பிரன்மும்பை மின்வழங்கல் மற்றும் போக்குவரத்து கழகத்தில் (BEST) தினமும் பயணிப்போர் எண்ணிக்கை 2.9 மில்லியன் ஆகும்; முன்பு கூற���யதுபோல், 1.06 மில்லையன் அல்ல.\nஇப்பிழைக்கு வருந்துகிறோம்; தவறுகளை சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு நன்றி.\n(பல்லபொட், புனே சிம்பியன்ஸிஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் மாணவர், இந்தியா ஸ்பெண்ட் பணியாளராக உள்ளார்.)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\nசுற்றுலாத்துறையை கோவிட் 19 முடக்கியதால் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு\nஉலகின் விலையுயர்ந்த நறுமணப்பொருளான காஷ்மீரின் குங்குமப்பூ – புவிசார் குறியீடு எதிர்பார்க்கும் விவசாயிகள்\nவளர்ச்சி குறைவால் அரசின் தொழிலாளர் கொள்கைகள், வேலை உருவாக்குவதில் குறைந்த விளைவுகளையே ஏற்படுத்துகின்றன\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8300:2012-01-18-21-37-42&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-07-10T23:11:02Z", "digest": "sha1:DYVWO3ZZFR7HRMRW3LJDZJFYLYJDXSFL", "length": 20311, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "தி.நகர் ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு….?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தி.நகர் ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”\nதி.நகர் ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”\nSection: புதிய ஜனநாயகம் -\nதமிழ்நாட்டில் 1970களிலிருந்து படிப்படியாக அதிகரித்து வந்த நகரமயமாக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிக வேகம் பிடித்தது. குறிப்பாக தலைநகர் சென்னைக்கு பிழைப்பு தேடி தினமும் வந்து குவியும் மக்களின் தொகையும், புதிதாக முளைக்கும் குடியிருப்புகளும், இதைச் சார்ந்து எழுப்பப்படும் உயரமான வணிக வளாகங்களும் சேர்ந்து சென்னையைத் திணறடித்து வருகின்றன.\nசென்னையில் கட்டப்படும் புதிய கட்டிடங்களை ஒழுங்குபடுத்துவதற்கென சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) ஆகிய இரண்டு அமைப்புகள் உள்ளன.\nஇவ்விரு அமைப்புகளும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், உரிய காற்றோட்டத்துடனும், தீவிபத்திலிருந்து மக்களைக் காக்கவும் விதிமுறைகளை வகுத்துள்ளன. வணிக வளாகங்களுக்குத் தரை தளத்தில் வாகன நிறுத்தம், கடைக்கு முன் 40 அடி அகலம் வரைசாலை, போதிய இடைவெளியுடன் படிக்கட்டுகள், 2தளங்களுக்கு மேற்பட்டிருப்பின் கட்டாயமாக தீ அணைப்பு கருவிகள், அவசர காலத்தில் வெளியேறும் வாயில்கள், இரு கட்டடங்களுக்கிடையே 5 முதல் 11 அடி வரை இடைவெளி ஆகியவை இருக்க வேண்டுமென விதிமுறைகள் உள்ளன.\nஆனால் பெரும்பாலான வணிக வளாகங்கள் இவ்விதிகளை மயிரளவும் மதிப்பதில்லை. சென்னை தியாகராய நகரிலுள்ள ரங்கநாதன் தெரு, இதற்கு தகுந்த சாட்சி. நெருக்கமாக எழுந்து நிற்கும் கட்டிடங்கள் அடைத்து நிற்கும் அத்தெருவில் தீவிபத்து ஏற்பட்டால் உயிர் தப்புதல் மிகவும் கடினம். தீயணைப்பு வண்டிகளே நுழைய முடியாத அத்தெருவிலுள்ள சரவணா ஸ்டோரில் இரண்டாண்டுக்கு முன் நடந்த தீவிபத்தில் அக்கடை ஊழியர்கள் இருவர் இறந்துள்ளனர்.\nஎவ்வாறு விதிமுறைகளை மதிக்காமல் கட்டபட்ட கும்பகோணம் பள்ளி யின் தீவிபத்து 96 குழந்தைகளைக் கொன்றதோ, அதைவிட மோசமான நிலைமையில்தான் ரங்கநா தன் தெரு உள்ளது. இத்தெருவில் எழும்பியிருக்கும் கட்டுமானங்களில் நடந்துள்ள விதிமீறல்கள் தெளிவாகத் தெரிந்தபோதும், இக்கடைகளுக்கு சீல் வைப்பதாக மாநகராட்சி மிரட்டுவது, ஒப்புக்கு சில கடைகளின் சிறுபகுதிகளை இடிப்பது, வியாபாரிகள் நீதி மன்றத் தடை பெற்று பழைய நிலையே தொடர்வது என இந்த நாடகம் தொடர்ந்து கொண்டுள்ளது.\nஇந்நிலையில் சி.எம்.டி.ஏ.வும் மாநகராட்சியும், கடந்த அக்டோபர் 31ஆம் நாள் ரங்கநாதன் தெருவிலும், அதையொட்டியுள்ள உஸ்மான் சாலையிலுமுள்ள 25 கடை வளாகங்களுக்கு சீல் வைத்தன. இதனை எதிர்த்து அப்பகுதிப் பெருவணிகர்கள் நீதிமன்றத்தில் முறையீடு, கடை அடைப்பு என எதிர்ப்புக் காட்டி வருகின்றனர்.\nஅதிகரித்து வந்த நகர்மயமாக்கத்தாலும் நிலத்தரகுக் கும்பல்களாலும் சென்னை போன்ற பெருநகரங்களில் சதுர அடிமனையின் விலை பல ஆயிரங்களுக்கு உயர்ந்ததும் கட்டுமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் வணிகர்களால் மீறப்பட்டன. போதிய இடைவெளியோ, வாகன நிறுத்தமோ இல்லாமல் இவர்கள் கட்டிய பல அடுக்குமாடி கடைகளுக் கெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் தந்தனர்.\nஇவற்றுடன் நில்லாமல் அதிகார வர்க்கம் 1988இல் நகர ஊரமைப்பு சட்டத்தின் கட்டிட விதிமுறைகளில் பல திருத்தங்களைச் செய்து, விதிமுறைகளைத் தளர்த்த மு��ன்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக தொடர்ந்து இழுக்கப்பட்டு வந்துள்ளது.\nஇவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, புதிய கட்டிடங்களில் விதிமுறைகள் மீறப்படுகின்றதா என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளைக் கொண்டு கண்காணிப்புக் குழு ஒன்று 2007இல் ஏற்படுத்தப்பட்டது.\n2007இல் இருந்து இவ்வாண்டு வரை விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் 6438 என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் கண்காணிப்புக் குழுவோ \"தாராளமாக' ஆய்வு செய்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளவை 64 மட்டுமே எனக் கண்டறிந்தது. உடனே அவற்றை இடித்திடாமல், \"நோட்டீஸ் அனுப்பினோம், பதில் இல்லை' என்று நீதிமன்றத்தில் பசப்பியது, குழுவின் அறிக்கை. விதிமீறல்களுக்குப் பக்கபலமாக இருந்த 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 33 அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் இக் குழு எடுக்கவில்லை.\nஅதிகாரிகள் மட்டுமல்ல் ஓட்டுக்கட்சிகளும், விதிமுறை மீறல்களுக்கு துணையாக உள்ளன. தங்கள் லாபவெறிக்கு இடைஞ்சலாக விதிமுறைகள் உள்ளன என பெருவணிகர்கள் கருதிய போது, 1999 இல் தி.மு.க.அரசும், 2002 இல் அ.தி.மு.க. அரசும் மாற்றிமாற்றி அவசர சட்டங்களைப் போட்டு அதுவரை நடந்துள்ள விதிமீறல்களுக்கு \"தப்புக்குத் தக்கபடி அபராதம்' என \"முறைப்படுத்தி' சட்டவிரோத, பொதுமக்களுக்கு ஆபத்தான கட்டிடங்களைக் காக்க முயன்றன.\n1988 இல் தொடரப்பட்ட பொது நல வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 1999இல் தி.மு.க. அரசு கொண்டுவந்த நியாயமற்ற சட்டம் செல்லாது எனத் தீர்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றமோ, 1999இல் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு மட்டும் அபராதம் கட்டிக் காப்பாற்ற வழிகாட்டியது.\nமாநகரங்களில் விதிமுறைகள் மீறல் என்பது பல பத்தாண்டுகளாகவே இருந்துவருவதுதான் என்றாலும், தனியார்மய தாராளமயமாக்கலுக்குப் பிறகு அதன் தன்மை பெரிதும் மாறியுள்ளது. சில்லரை வணிகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற சிலர் ஏகபோகமாக வளர்ந்தார்கள். இந்தப் புதுப்பணக்கார வர்க்கம், ஆபத்தான கட்டிடத்தால் தங்கள் ஊழியர்கள் மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் கூட விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கப்படுவரே என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு தேவை லாபம் ஒன்று தான். தீயணைப்புக் கருவி வைக்கும் இடத்தில் க��டுதலாக ஒரு பீரோவை நிறுத்தலாமே என்றுதான் சிந்திக்கின்றனர்.\nபிற துறைகளில் எவ்வாறு தனியார்மயம் ஊழலை ஊதிப் பெருக்கியதோ, அதேபோல மாநகராட்சி அதிகார வர்க்கமும் இப்புதுப்பணக்கார வர்க்கத்துடன் கைகோர்த்து ஊழலை இன்னொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றன. தனியார்மயம் தீவிரமான பின்னரோ, நடப்பிலுள்ள சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் தங்கள் லாபத்துக்கு இடையூறாக இருப்பதால், அவற்றை திருத்திடுமாறு பணக்கார வணிகர்கள் அரசைக் கோருகின்றனர். சீல்வைப் பினை அடுத்து இவ்வணிகர்கள் கூடி அரசுக்கு அதைத்தான் கோரிக்கையாக வைக்கின்றனர். இக்கடைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளதாக அரசை நிர்ப்பந்திக்கின்றனர், அதுவரை அதே தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்த அண்ணாச்சிகள்.\nபோனால் போகிறதென்று பேருக்கு 64 கட்டடங்களை மட்டும் கண்டறிந்த அதிகாரிகள், ஒரே நாளில் அவற்றை இடித்துத் தள்ளாமல் அவர்களுக்கு 60 நாள் அவகாசமும், தீபாவளி விற்பனைக்காக கூடுதல் அவகாசமும் கொடுத்ததும் ஏன் இதே அதிகார வர்க்கம் கூவம் நதிக்கரையிலும், பட்டினப்பாக்கத்திலும் குடிசைகளில் வாழ்ந்த மக்களிடம் இதே தாராளத்தைக் காட்டியதா\nவிதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள ரங்கநாதன் தெருவிலுள்ள கடைகளுக்கு சீல் வைத்துள்ள இந்நடவடிக்கைக்கு எதிராக வணிக சங்க தலைவர் வெள்ளையன் \"தியாகராய நகரை வியாபார மண்டலமாக அறிவிக்க வேண்டும்' என்கிறார். ஆனால்,வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கூவம் நதிக்கரையோர குடிசைகளை அரசு இடித்துத் தள்ளிய போது, அது குடியிருப்புப் பகுதியாக அறிவிக்கப்படவில்லை. கோடிகளில் புரளும் பெருவணிகர்களுக்கு ஒரு நீதியும் சாமானியர்களுக்கு ஒரு நீதியுமாகத்தான் அரசு அணுகுகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காக விரட்டி அடிக்கப்படும் சாமானியர்களிடம் \"வளர்ச்சிக்காக தியாகத்தை'க் கோரும் நீதித்துறை, விதிமீறல் கட்டிடங்கள் அனைத்தையும் இடிக்கவோ, துணை நின்ற அதிகாரிகளைக் கைது செய்ய உத்தரவிடவோ முன்வரவில்லை. இக்கோரிக்கைகள் மக்கள் போராட்டமாக மாறாத வரை அதிகார வர்க்கத்தின் ஊழலும், பெரு முதலாளிகள் பெரு வணிகர்களின் விதிமீறல்முறைகேடுகளும், நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு என்ற நாடகமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.\nபுதிய ஜனநாயக மக்க���் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/udukkai-director-balamithran-passed-away.html", "date_download": "2020-07-10T23:22:11Z", "digest": "sha1:2HBO2IFSREBXQ6UO7NV2WFUPDCVAMSPX", "length": 9033, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Udukkai Director Balamithran Passed Away", "raw_content": "\nபடப்பிடிப்பு முடியும் முன்னே உயிரிழந்த இயக்குனர் \n5 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ள நிலையில் உயிரிழந்த இயக்குனர் பாலமித்ரன்.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இயல்பு வாழ்க்கை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் மக்கள். கடந்த சில நாட்களாகவே திரையுலக பிரபலங்களின் மரண செய்திகள் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருந்த 4ஜி பட இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் மரணமடைந்தார். அதன் பிறகு கன்னட திரையுலகை சேர்ந்த சிரஞ்ஜீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.\nதற்போது புதுமுக இயக்குனரான பாலமித்ரன், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் உடுக்கை என்ற படத்தை இயக்கிவந்தார். இதில் சோகம் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்கள் மீதமுள்ள நிலையில் பாலமித்ரன் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடுக்கை படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகை சஞ்சனா சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனரின் மறைவு குறித்து பதிவு செய்துள்ளார். அதில் என்னுடைய உடுக்கை பட இயக்குனரின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நல்ல மனிதர் பாலமித்ரன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவு செய்துள்ளார்.\nஜோஷுவா படத்தின் தற்போதைய நிலை..கெளதம் மேனன் விளக்கம் \nலாக்டவுனுக்கு பிறகு தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் \nபடப்பிடிப்பு முடியும் முன்னே உயிரிழந்த இயக்குனர் \nதூய்மை பண்ணியாளர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பிய லாரன்ஸ் \n“அவள் கள்ளக்காதலை தவிர்த்ததால் கொலை செய்தேன்” - கொலையாளி வாக்குமூலம்\n21 வயது சரவணன்.. 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரம்..\n அரசியல் முதல் உயிரிழப்பு வரை கடந்து வந்த பாதை..\n\"என் அன்புச் சகோதார அன்பழகா இனி என்று காண்போம் உன்னை இனி என்று காண்போம் உன்னை\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்\nகொரோனா காலம்.. பாலியல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு\n“காதல் திருமணத்தை” இளைஞர்களை விட, இளம்பெண்களே விரும்புகின்றனர்\nவேறு சாதியினரை காதலித்து கர்ப்பமான மகள் பெற்றோரே மகளை கொன்ற கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/03/19/poovulakin-nanbargal-sundar-rajan-advised-to-prevent-corona-spread", "date_download": "2020-07-10T23:35:44Z", "digest": "sha1:D67HRQ6AS7H3UCX5X3BNMXDJE4C652GA", "length": 8819, "nlines": 72, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "poovulakin nanbargal sundar rajan advised to prevent corona spread", "raw_content": "\n“இதை செய்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்” - பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் பேட்டி\nதமிழக அரசு வெளிப்படத் தன்மையுடன் இந்த கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சூழலியலாளர் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கலைஞர் செய்திகள் இணையப்பிரிவிடம் விரிவாக பேசியுள்ளார்.\nகொரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கு சீனாவின் வூஹான் மற்றும் தென் கொரியாவின் முறைகள் உள்ளது. அதாவது வூஹானில் முறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை மற்றும் ஒவ்வொருவரையும் பரிசோதித்து கோவிட் 19 பாதிப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் தென் கொரியாவின் முறை.\nஇவை இரண்டையும் கலந்தாற்போல் அல்லது ஏதேனும் ஒரு நுட்பத்தை இந்தியாவில் கையாண்டு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இல்லையே ஒட்டுமொத்தமாக ஒரு 10 நாட்களுக்கு நாடு முழுவதும் lock down முறையை பின்பற்றி முக்கியமான அவசர கால சேவைகளான தீயணைப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை மட்டும் விடுத்து வைரஸ் பரவலை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇதுபோன்று கையாள்வதின் மூலம் வைரஸ் பாதிப்பின் 3வது நிலை எனும் சமூக பரவலை தடுக்க முடியும். இதனை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.\nஅதேச்சமயத்தில் மக்களும் தனிநபர் சுகாதாரத்தை பேணவேண்டும். அதாவது, கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுதல், பொது போக்குவரத்துகளை உபயோகிக்காமல் இருப்பது, குடும்பத்தில் எவருக்கும் காய்ச்சல் போன்ற வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.\nநமது பகுதிகளில் வைரஸ் பரவாது என அலட்சியமாக இருக்கக் கூடாது. இதனால் தனிநபர் ஒருவரை விட ஒட்டுமொத்த சமூகமும் பாதிப்பை சந்திக்க நேரிடும். ஆகவே மக்கள் ஒவ்வொருவரும் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.\nமேலும், தமிழக அரசு வெளிப்படத் தன்மையுடன் இந்த வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பேர் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அண்டை மாநிலமான கேரளாவில் தெரிவிப்பதை போன்று தமிழக அரசும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.\n#Corona : \"எங்க குடும்பம் என்ன செய்யும்\" - வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கூலித் தொழிலாளர்கள் குமுறல்\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மட்டும் 100-ஐ கடந்த கொரோனா தொற்று : 3,680 பேர் பாதிப்பு; 64 பேர் பலி\n“வந்தது ஒரு கார்; விபத்துக்குள்ளானது வேறொரு கார்” - விகாஸ் துபே என்கவுன்டரை திட்டமிட்டு நடத்தியதா போலிஸ்\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nமாரிதாஸின் அடுத்த பொய் - அம்பலமானது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்\n“வந்தது ஒரு கார்; விபத்துக்குள்ளானது வேறொரு கார்” - விகாஸ் துபே என்கவுன்டரை திட்டமிட்டு நடத்தியதா போலிஸ்\n பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை”- அமைச்சருக்கு தி.மு.க MLA பதிலடி\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மட்டும் 100-ஐ கடந்த கொரோனா தொற்று : 3,680 பேர் பாதிப்பு; 64 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthguide.xyz/2014/02/blog-post.html", "date_download": "2020-07-10T23:03:39Z", "digest": "sha1:EVUZQXZLYMDJX5O2YNVBNDM64XZDLKBB", "length": 3570, "nlines": 35, "source_domain": "www.tamilhealthguide.xyz", "title": "முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்", "raw_content": "\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\nநீங்கள் முடி வீழ்ச்சி பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். இந்த இடுகையில், நீங்கள் முடி இழப்பு தடுக்க குறிப்புகள் பார்ப்பீர்கள்.\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\n* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\n* கசகசா���ை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.\n* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.\n* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.\n* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.\n* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.\n* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/site-updates-news/exabytes-black-friday-deals/", "date_download": "2020-07-10T22:16:09Z", "digest": "sha1:D7NJ2VEODVCQGWNJ72NNDQ4CSOMFNGRF", "length": 21787, "nlines": 151, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "எக்ஸாபைட்ஸ் பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் (2019) - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ��ோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » கருப்பு வெள்ளிக்கிழமை ஒப்பந்தங்களை (2019) வெளிப்படுத்துகிறது\nகருப்பு வெள்ளிக்கிழமை ஒப்பந்தங்களை (2019) வெளிப்படுத்துகிறது\nஎழுதிய கட்டுரை: தீமோத்தேயு ஷிம்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 29, 2013\n44% OFF வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் வரை\nExabytes Black Friday Deals ஐப் பெற இங்கே கிளிக் செய்க\nஇப்போது இந்த ஒப்பந்தத்தை அடையுங்கள்\nஎக்ஸாபைட்ஸ் கருப்பு வெள்ளிக்கிழமை விளம்பரத்தில் குதிப்பது மதிப்புள்ளதா\n44% OFF வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் + இலவச .com அல்லது .asia டொமைன் மற்றும் தினசரி காப்புப்பிரதி\nஎக்ஸாபைட்டுகள் சிறந்த ஹோஸ்டாக இருக்காது, ஆனால் அவை நிச்சயமாக பரந்த அளவிலான சேவைகளைக் கொண்டுள்ளன. இந்த கருப்பு வெள்ளிக்கிழமை அவர்கள் நிலையான பகிர்வு ஹோஸ்டிங் திட்டங்கள், வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங், வி.பி.எஸ் திட்டங்கள் மற்றும் .com டொமைன் பெயர்களின் விற்பனை உள்ளிட்ட பல வரம்பில் தள்ளுபடியை வழங்குகிறார்கள்.\nவெவ்வேறு திட்டங்களுக்கு வெவ்வேறு தள்ளுபடி விகிதங்கள் பொருந்தும், ஆனால் ஏமாற்றமளிக்கும் வகையில், சிறந்த திட்டங்கள் மிகவும் அடிப்படை திட்டங்களை விட மிகக் குறைந்த விலைக் குறைப்புகளைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்கிற்கான டெவலப்பர் திட்டம் 25% தள்ளுபடியை மட்டுமே பெறுகிறது, அதே நேரத்தில் 42% ஆஃப் ஆஃப் அடிப்படை நன்மைகள்.\nதள்ளுபடியில் பல தயாரிப்புகள் இருப்பதால், நீங்கள் எதைப் பெற விரும்புகிறீர்கள் என்பது ஏற்கனவே உங்களுக்குத் தெரியாவிட்டால் விஷயங்கள் இங்கே கொஞ்சம் குழப்பமடையக்கூடும். ஒட்டுமொத்த உணர்வு என்னவென்றால், எக்ஸாபைட்ஸ் கருப்பு வெள்ளிக்கிழமை கிரேவி ரயிலில் செல்ல முயற்சிக்கிறது, ஆனால் அது வழங்கும் தள்ளுபடியின் வருவாய் தாக்கத்தை குறைக்க அதன் சிறந்த முயற்சியை மேற்கொள்கிறது.\nடொமைன் பெயர் தள்ளுபடியை என்னால் பரிந்துரைக்க முடியாது, ஏனெனில் சாதாரண நேரங்களில் நீங்கள் நேம்சீப் போன்ற இடங்களில் சிறந்த விலைகளைக் காணலாம்.\nவிளம்பர நவம்பர் 30th, 2019 உடன் முடிவடைகிறது\nஎக்ஸாபைட்டுகளின் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் 9st நவம்பர் 1 இல் 2019 காலை முதல் 11.55th நவம்பர் 30 இல் 2019 மணி வரை இயங்கும்.\nஇப்போது இந்த ஒப்பந்தத்தை அடையுங்கள்\nFTC வெளிப்படுத்தல்: WHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான ஹோஸ்டிங் சேவை தரவு அடிப்படையில் உள்ளன. எங்கள் மதிப்பாய்வுக் கொள்கையைப் படிக்கவும் ஒரு வலை ஹோஸ்ட் எப்படி மதிப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள\nமலேசியாவில் ஒரு வலை ஹோஸ்டிங் சேவை வழங்குநராக எக்சாபைட்ஸ் தொடங்கியது, இன்று வருவாய் மற்றும் பிற சேவை வழங்குநர்களின் கையகப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் கணிசமாக வளர்ந்துள்ளது. வலை ஹோஸ்டிங் தவிர, மின்னஞ்சல் மார்க்கெட்டிங் மற்றும் ஆபிஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் போன்ற இணைய அடிப்படையிலான வணிக தீர்வுகளையும் இது வழங்குகிறது.\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கோர, இந்த இணைப்பை கிளிக் செய்யவும் செயல்படுத்த மற்றும் தலைமை https://www.exabytes.com/\nமேலும் கருப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கள் ஒப்பந்தங்கள்\nமாற்றாக, நீங்கள் சரிபார்க்க வேண்டும் InterServer, A2 ஹோஸ்டிங், KnownHost, மற்றும் SiteGround - சிறந்த கருப்பு வெள்ளிக்கிழமை விளம்பரங்களையும் நடத்துபவர்கள்.\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை ஹோஸ்டிங் தள்ளுபடியின் பெரிய பட்டியலை நாங்கள் உருவாக்கியுள்ளோம் - கடைக்காரர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள் மேலும் கருப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கள் ஒப்பந்தங்களுக்கான பக்கத்தைப் பார்க்க.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nசெப்டம்பர் சுற்று: பாதுகாப்பான வேர்ட்பிரஸ், உங்கள் மூளை பயிற்சி, புதிய விமர்சனங்கள்\nஜனவரி ரவுண்ட்அப்: இது ஒரு புத்தாண்டு, உங்கள் தளத்தை தயாரா\nமே வட்டமிடுதல்: ஹோஸ்டிங் விமர்சனங்கள் மற்றும் சிறந்த ஒப்பந்தங்கள்\nInterServer பிளாக் வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2019)\nஹாக்ஹோஸ்ட் கருப்பு வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2019)\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் ���ற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n2020 இல் சிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nஉங்கள் அடுத்த திட்டத்தை எங்கே ஹோஸ்ட் செய்வது சிறந்த ஜாங்கோ ஹோஸ்டிங் சேவைகள்\nடொமைன் மற்றும் ஹோஸ்டிங்கிற்கான 7 கோடாடி மாற்று\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5158&id1=86&issue=20181101", "date_download": "2020-07-10T22:26:04Z", "digest": "sha1:UBXPUL4ANSAGHJR7WETEAF6M7VGKPDNG", "length": 5335, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "SCARF மீடியா விருதை வென்ற பத்திரிகையாளர்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nSCARF மீடியா விருதை வென்ற பத்திரிகையாளர்கள்\nSCARF INDIA நிறுவனம் 1984ம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மனச்சிதைவு நோய்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், மனநலம் பாதிப்புக்குள்ளான பலருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் சார்ந்த சிறந்த கட்டுரைகளை எழுதி வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களின் சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, சிறந்த பத்திரிகையாளர் விருதை வழங்கி வருகின்றது.\nஇந்த 2018ம் ஆண்டுக்கான SCARF மீடியா விருதை, மாநில மொழிகளுக்கான பிரிவில் எங்களின் தினகரன் குழுமத்தைச் சேர்ந்த இதழ்களான ‘குங்குமம் டாக்டர்’ இதழில் இடம்பெற்ற “குடும்பத் தகராறுகளால் நிகழும் துயரங்களுக்கு தீர்வு என்ன” என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்காக அதன் தலைமை உதவி ஆசிரியர் உஷா நாராயணன் மற்றும் ‘குங்குமம் தோழி’ இதழில் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ‘பேரன்புடன்’ குறும்படத்தை வைத்து எழுதிய ஆட்டிசம் விழிப்புணர்வுக் கட்டுரையான “இயற்கையின் தவறை மனிதம் கொண்டு உடைப்போம்” என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்காக அதன் துணை ஆசிரியர் மகேஸ்வரி இருவரும் பெற்றுள்ளனர்.\nவிருது தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இடம்பெற்ற பல முக்கிய ஊடகங்களின் கட்டுரைகளில் இருந்து, மிக முக்கியமான ஐந்து கட்டுரைகள் மட்டும் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஆங்கில ஊடகங்கள் மூன்று விருதை வென்றுள்ளது. தமிழ் ஊடகங்களுக்கான இரண்டு விருதுகளும் குங்குமம் குழுமத்திற்கே கிடைத்துள்ளது.\nதென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி\nபாடி வேக்ஸிங் : ப்யூட்டி பாக்ஸ்\nதீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் 01 Nov 2018\nமேற்குலகின் மையம்01 Nov 2018\nபெண்களை பாதிக்கும் நோய்கள்01 Nov 2018\nSCARF மீடியா விருதை வென்ற பத்திரிகையாளர்கள்01 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankahopemedia.lk/ta/free-postal-bible-study/", "date_download": "2020-07-10T22:12:40Z", "digest": "sha1:53VXCHOI55S7Q7M3T7Y2G7LJC7FNH33P", "length": 4734, "nlines": 66, "source_domain": "lankahopemedia.lk", "title": "தபால் மூலமான இலவச வேதபாடம் | லங்கா ஹோப் மீடியா", "raw_content": "\nதபால் மூலமான இலவச வேதபாடம்\nதபால் மூலமான இலவச வேதபாடம்\nHome தபால் மூலமான இலவச வேதபாடம்\nதமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் தபால் மூலமாக வேதபாடங்கள் கற்பிக்கப்படுகின்றது. கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படை போதனைகளை இலகுவாக கற்று விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் இப்பாடத்திட்டங்கள் தயாரிக்கப் பட்டிருக்கின்றது. பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு கதைகள் அடங்கிய வேதப்பாடங்கள் சிறுவர்களுக்காக அமைக்கப் பட்டுள்ளதோடு வான்மலர், உத்தம வாழ்க்கை மற்றும் பகிர்ந்தளிக்கும் வாழ்வு போன்ற தலைப்புகளில் கிறிஸ்தவர்களுக்கும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கும் மிகவும் பயனுள்ள விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேதபாடத் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஒவ்வொருவருக்கும் நற்சான்றிதழ்களும், பரிசுப் புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றது. இந்த வேதபாடத்திட்டம் குறித்து மேலதிகமாக அறிந்துகொள்ள எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nதபால் மூலமான இலவச வேதபாடம்\nதபால் மூலமான இலவச வேதபாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?page=104", "date_download": "2020-07-10T21:55:40Z", "digest": "sha1:XFK7DVKOU5CAG4S6DN25VKGUDEW5TISJ", "length": 9055, "nlines": 146, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/21/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-07-10T23:34:55Z", "digest": "sha1:5KFQL6TIUEH7REDIG4YSTZQB2OETMHFH", "length": 13739, "nlines": 197, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கைமா கொத்துப்", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nமைதா - 2 கப்\nகைமா - 100 கிராம்\nபச்சை மிளகாய் - 3\nகரம் மசாலா - 1/2 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்\nமேகி சிக்கன் ஸ்டாக் - 1 க்யூப்\nமல்லித்தழை நறுக்கியது - 1/2க���்\nதேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.\nமைதாவுடன் சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அதன் மேல் எண்ணெய் தடவி சுமார் அரை மணி நேரம் ஊற விடவும். இந்த மைதா மாவுக்கு முட்டை, பால், சமையல் சோடா தேவை இல்லை. பரோட்டா அதிகம் மிருதுவாக இருக்க வேண்டுமென்பதில்லை.\nமாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தேய்த்தெடுத்து, பரோட்டாக்கள் செய்து சுட்டு எடுக்கவும். இந்த பரோட்டக்களை நான்காக வெட்டி இளம் சூடாக இருக்கும் போதே மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் பூப்பூவாக உதிர்ந்து விடும். இப்படி கொத்திய பரோட்டாக்களை முதல் நாளே தயார் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணிக்கொள்ளலாம்.\nஅகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி, பாத்திரத்தை மூடி வைக்கவும். கைமாவை தனியே வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.\n5 நிமிடங்கள் சென்றபின்பு வெந்த கைமாவைச் சேர்த்து அத்துடன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.\nசிக்கன் ஸ்டாக், கரம் மசாலா சேர்க்கவும். சிக்கன் ஸ்டாக் கரையும் வரை வதக்கவும்.\nமற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முட்டையை உடைத்துக் கிளறவும். ஏற்கனவே வதக்கிய கலவையில் கிளறிய முட்டையை சேர்க்கவும். அத்துடன் உதிர்த்த பரோட்டாவைச் சேர்த்து பிரட்டிவிட்டு 5 நிமிடம் ஸிம்மில் வைக்கவும்.\nஐந்து நிமிடம் கழித்து இறக்கி, நறுக்கிய மல்லித்தழையினை தூவி பரிமாறவும். சிக்கன் ஸ்டாக் சேர்ப்பதால் உப்பு குறைவாக சேர்த்தாலே போதுமானது. இப்போது சுவையான கைமா கொத்துப் பரோட்டா ரெடி.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகிராம் கைமா100 தேவையான சுமார் பிசைந்து பொருட்கள் அத பின்னர் தேவையானப் இந்த சிறிது பால் மிளகாய்3 பரோட்டா தேவை மைதா2 விடவும் மைதா கெட்டியாக முட்டை2 டீஸ்பூன் வெங்காயம்3 வெங்காயம் அரை மிளகாய்த்தூள்1 அதன் எண்ணெய் வைக்கவும் எண்ணெய்தேவைக்கு மேகி பொடியாக மசாலா12 கொத்துப் முட்டை தயாராய் தடவி பச்சை இல்லை நறுக்கியது12கப்தேவையான கொள்ளவும் கப் ஊற சிக்கன் க்யூப் மேல் மல்லித்தழை டீஸ்பூன் ஆகியவற்றை ஸ்டாக்1 எண்ணெய் பச்சை நேரம் சமையல் அளவு தக்காளி1 கரம் உப்புசுவைக்கு மிளகாய் பரோட்டா சோடா நறுக்கவும்மைதாவுடன் பொருட்களை சேர்த்து மணி சேர்த்து கைமா தக்காளி எடுத்து தண்ணீர் மாவுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2020-07-10T21:33:29Z", "digest": "sha1:V3XZ4NKFXR2VBYHVG2CTDDURFS6JNOTF", "length": 2573, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "அஞ்சுக்கு ஒண்ணு Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n“சின்ன படமா பெரிய படமா.. ; ரிலீஸான பின் தான் தெரியும்” – விஷால்\nகட்டட வேலை செய்து இஷ்டம்போல வாழ்க்கையை ஓட்டும் ஐந்து இளைஞர்களின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.. அதன்பின் அவர்களின் வாழ்க்கை எப்படி...\nநவீன பாஞ்சாலி கதையா ‘அஞ்சுக்கு ஒண்ணு’..\n‘அஞ்சுக்கு ஒண்ணு’ என டைட்டில் வைத்து ஒரு படம் தயாராகி வருகிறது என கேள்விப்பட்டவுடன் என்ன ஐடியாவுல தான் இப்படி டைட்டில்...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20921", "date_download": "2020-07-10T23:26:09Z", "digest": "sha1:5MD3PP7DXY6TIVX2RICF2GQNNBD3SNXG", "length": 6916, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Sri Ramakrishna God of All » Buy english book Sri Ramakrishna God of All online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Sri Ramakrishna God of All, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதுணிகளில் வண்ண வரைவும் சித்திரத் தையலும்\nஉருவ இரும்பு கிரில் டிசைன் மாதிரிகள் (old book - rare)\nசுவாமி பிரேமானந்தர் . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்\nவங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nசங்க இலக்கியத் தேன் துளிகள் எட்டுத்தொகை\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nபாதை தெளிவிக்கும் பத்தொன்பது ஞானிகள் - Paadhai Thelivikkum Pathonbadhu Gnanigal\nசடங்குகளின் கதை இந்து மதம் எங்கே போகிறது\nசித்தர் வழியில் வாழ்க்கைத் தத்துவங்கள்\nஸ்ரீவித்யா சாம்ராஜ்யம் அம்பிகை ஆராதனை விளக்கம்\nநாளும் விழா காணும் பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர்\nஅண்ணல் அநுமன் - Annal Anuman\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதாயுமானவர் ஆலயத்தில் தத்துவ அமைப்பு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/2017/05/", "date_download": "2020-07-10T23:05:22Z", "digest": "sha1:6X73VLMKVUMODSLQFACJ3EBLAMN7C3P2", "length": 13386, "nlines": 199, "source_domain": "www.tamizhdb.com", "title": "' மே 2017 - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tசமையல் பகுதி 1, சைவம்\nமுருங்கை கீரை அடை தேவையானவை துவரம் பருப்பு – 3/4 டம்ளர் கடலை பருப்பு – 3/4 டம்ளர் உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன் பச்சரிசி – 1/4 டம்ளர் புழுங்கல் அரிசி – 1/4 டம்ளர் முருங்கைக்கீரை – 1 கப் தேங்காய் பல் – 3 சில்லாக்கு (பொடியாக நறுக்கவும்) காய்ந்த மிளகாய் – 7 உப்பு – தேவையான அளவு பெருங்காயத்தூள் – தேவையான அளவு\nஅர்ஜுன சந்தேகம் – பாரதியார்\nRajendran Selvaraj\tபாரதியார், பொதுத் தமிழ் தகவல்கள்\nஅ��்ஜுன சந்தேகம்: ஹஸ்தினாபுரத்தில் துரோணாசாரியாரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாராஜாவின் பிள்ளைகளும் துரியோதனாதிகளும் படித்து வருகையில், ஒரு நாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக்கொண்டு வரும்போது, அர்ஜுனன் கர்ணனைப் பார்த்து:- ”ஏ, கர்ணா சண்டை நல்லதா சமாதானம் நல்லதா” என்று கேட்டான். (இது மஹாபாரதத்திலே ஒரு உபகதை; சாஸ்திர ப்ரமாணமுடையது; வெறும் கற்பனையன்று). ”சமாதானம் நல்லது” என்று கர்ணன் சொன்னான். Amazon Year end offer Mobiles ”காரணமென்ன\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nமல்லிகை பூ மருத்துவ குணம்\n12 ராசிகளும் உடல் பாகங்களும்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/11/blog-post_137.html", "date_download": "2020-07-10T21:51:04Z", "digest": "sha1:VXJTBBEVQNNIOB573QTHKNM6BHQVPRUO", "length": 11608, "nlines": 62, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஜனாதிபதியின் தடுமாற்றத்தால் திசை­மா­றி­யுள்­ள ஜன­நா­யகம் -மட்டு. பிர­ஜைகள் அபி­வி­ருத்தி மையம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka ஜனாதிபதியின் தடுமாற்றத்தால் திசை­மா­றி­யுள்­ள ஜன­நா­யகம் -மட்டு. பிர­ஜைகள் அபி­வி­ருத்தி மையம்\nஜனாதிபதியின் தடுமாற்றத்தால் திசை­மா­றி­யுள்­ள ஜன­நா­யகம் -மட்டு. பிர­ஜைகள் அபி­வி­ருத்தி மையம்\nஎமது நாட்டில் ஜன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­களை அடி­யொட்­டியே ஆட்சி நடத்­தப்­பட்டு வந்­துள்­ளது. எனினும் அண்­மைக்­கா­ல­மாக ஒரு­வித தடு­மாற்­றப்­போக்­குடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கொண்ட சில செயற்­பா­டு­களால் ஜன­நா­யகம் என்­பது பாதை­யை­விட்­டு­வி­லகி திசை­மாறிச் செல்­வது தெளி­வாகத் தெரி­கி­றது. நாடு சீர­ழிந்தால் அதனை மீண்டும் கட்டி எழுப்­பு­வது மிகச் சிர­ம­மா­னது. இதனை உணர்ந்து அர­சியல் கட்­சி­களும் தலை­மை­களும் பொருத்­த­மான முடிவை மேற்­கொள்ள வேண்டும் என்று மட்­டக்­க­ளப்பு பிர­ஜைகள் அபி­வி­ருத்தி மையத்தின் தலைவர் கலா­நிதி ஏ. செல்­வேந்­திரன் தெரி­வித்தார்.\nமட்­டக்­க­ளப்பு பிர­ஜைகள் அபி­வி­ருத்தி மையத்தின் சம­கால அர­சியல் நிலை­மை­களை ஆராயும் கலந்­து­ரை­யா­ட­லொன்று தலைவர் கலா­நிதி செல்­வேந்­திரன் தலை­மையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பில் இடம்­பெற்­றது. அதில் கலந்து கொண்டு பேசும்­போது இவ்­வாறு தெரி­வித்தார்.\nசுய­வி­ருப்பம், அள­வு­க­டந்த அதி­காரம், உயர் பத­வி­நிலை இருந்­தாலும் நாட்டின் ஜனா­தி­பதி எனும் நபர் ஜன­நா­யகப் பண்­பு­களை விட்டு விலகிச் செல்லக் கூடாது. நாடு மிகப் பார­தூ­ர­மான சூழலில் இருந்த வேளை பொது வேட்­பா­ள­ராக தன்னை மாற்­றிக்­கொண்டு தேர்தல் களத்தில் குதித்த ஜனா­தி­பதி மைத்­திரி இன்று ஜன­நா­யகக் கோட்­பா­டு­களை புறந்­தள்ளி நடப்­பது. ஆச்­ச­ரி­யமா­னது. அவரை எது மாற்­றி­யது ஏன் மாறினார் என்­பது எல்­லோ­ரதும் கேள���­வி­யாகி நிற்­கி­றது.\nபாரா­ளு­மன்ற பாரம்­ப­ரி­யத்­தையும் அத­னது பிர­தி­நி­தி­களின் தீர்­மா­னங்­க­ளையும் அவர் புறந்­தள்­ளி­யி­ருக்­கிறார். பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் தொடர்பில் அவர் நடு­நி­லை­யாக செயற்­பட்­டி­ருக்­க­வில்லை.\nபாரா­ளு­மன்­றத்தை அவர் சாதா­ரண சமூக சேவை நிலை­ய­மாக மதிக்­கி­றாரா பாரா­ளு­மன்றம் இந்த நாட்டு மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட மக்கள் பிரதி நிதி­களைக் கொண்ட சட்­ட­வாக்க சபை­யாக மதிக்­கின்­றாரா என்ற கேள்­வியும் எழு­கி­றது.\nசிறு எண்­ணிக்­கை­யி­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தன் பக்­கத்தில் வைத்­தி­ருக்கும் பிர­தமர் மஹிந்த எவ்­வாறு பிர­தமர் பத­வியை வகிக்க முடியும். இதை மஹிந்­தவும், மைத்­தி­ரியும் ஏற்க மறுப்­பது ஏன்\nதினேஸ் குண­வர்த்­தன, விமல் வீர­வன்ஸ போன்றோர் மஹிந்­தவை ஒட்டிக்கொண்­டால்தான் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக முடியும் அவர்­க­ளது கட்­சி­களில் தனித்து நின்று போட்­டி­யிட்டால் கட்­டுக்­கா­சையும் இழப்­பார்கள். இப்­ப­டி­யா­ன­வர்­க­ளுக்கு அர­சி­யலில் சரித்­திரம் கிடை­யாது. மஹிந்த நாட்டை படு­பா­தா­ளத்­திற்கு தள்­ளி­யவர் ”புலி­களை வென்றேன்” என்று சொல்­வ­தைத்­த­விர வேறு எதுவும் அவ­ரிடம் இல்லை.\n”சம்­பந்தன் ஐயாவின்” ஸ்திர­மான, காலத்­தி\nற்கு ஒத்த முடி­வு­களை, மக்கள் பாராட்டுகி றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சட்டத்துறை அனுபவம் எமது மக்களின் மனத் திற்கு ஒத்தடம் கொடுத்துள்ளது என்றார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினை��ஞ்சலி நிகழ்வு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2013/08/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0/?replytocom=8750", "date_download": "2020-07-10T22:10:21Z", "digest": "sha1:PZCUXJ5MGNOOC6SIVSEKR5ZR3PENHEZN", "length": 61405, "nlines": 1006, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.\nகடந்த காலங்களில் இனசுழற்சி சம்பந்தமான பல வழக்குகளை டிஆர்பி சந்தித்து உள்ளதால் முன்னெச்சரிக்கை யாக இந்த நடைமுறை பின்பற்ற படலாம்.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் 10 நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிவடைந்துவிடும். அதன்பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்பட்டன. முக்கிய விடைகள் தொடர்பாக 1,500 பேர் ஆட்சேபம் தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் மனு அளித்திருந்தனர். இந்த ஆட்சேபங்களைப் பரிசீலித்த நிபுணர் குழுக்கள் தங்களது பரிந்துரைகளையும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சமர்ப்பித்தனர்\nடி.இ.டி., தேர்வு விடைகளை ஆட்சேபித்து, 2,000 தேர்வர்கள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்களை, பாட வாரியான நிபுணர் குழு, தற்போது, ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது. போட்டித் தேர்வு : அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஜூலை, 21ல், போட்டித் தேர்வை நடத்தியது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வுக்கான தற்காலிக விடைகள் மீது, ஆட்சேபனை உள்ள தேர்வர்கள், அது குறித்து, உரிய சான்றுகளுடன், ஆக., 5ம் தேதி வரை, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 1,000த்திற்கும் மேற்பட்டோர், ஆட்சேபனை தெரிவித்து விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது, பாட வாரியான நிபுணர் குழு, முடிவை எடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்த முடிவுகளுக்கு டி.ஆர்.பி., போர்டு ஒப்புதல் அளித்ததும், இந்த வார இறுதிக்குள், இறுதி விடைகள் வெளியிடப்படும் எனவும், அடுத்த வாரத்தில், தேர்வு செய்யப்பட்ட, 2,881 பேரின் விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு செய்யப்படும் புதிய ஆசிரியர், இம்மாத இறுதிக்குள்ளாகவே பணி நியமனம் செய்யப்படுவர். வட மாவட்டங்களில், அதிகளவு, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, அனைவரும், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர். 2,000 பேர் ஆட்சேபனை : கடந்த ஆக., 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதிக்கான, டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதை, 6.5 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கான, தற்காலிக விடைகள், டி.ஆர்.பி., இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டன. விடைகள் குறித்து, 2,000 பேர், ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக, டிஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், மேலும் கூறியதாவது: பெற்றுள்ள விண்ணப்பங்களில் பெரும்பாலும் தமிழ்ப் பாட விடைகள் மீது தான், ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். பல விடைகள், எங்களுக்கே குழப்பமாக உள்ளன. குறிப்பாக, குமரகுருபரர், எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது கேள்வி. இதற்கு, 6ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும், 8ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இரு புத்தகங்களையும், பாடநூல் கழகம் வெளியிட்டு உள்ளது. நிபுணர் குழு, 17ம் நூற்றாண்டு தான் சரி என, தெரிவித்து உள்ளது. பாடநூல் கழகம், தவறான தகவலை வெளியிட்டு உள்ளதால், இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இதுபோல், பல தவறுகள் உள்ளன. அவற்றை, பாட வாரியான நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. ஒரு பாடத்திற்கான விடைகளை, மூன்று ஆசிரியர் குழு, ஆய்வு செய்கிறது. அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வு விடைகளை ஆய்வு செய்யும் பணியில், 25 ஆசிரியர்களும், இரண்டாம் தாள் விடைகளை ஆய்வு செய்யும் பணியில், 25 ஆசிரியர்களும் ஈடுபட்டு உள்ளனர். இவர்களில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அடங்குவர். ஆட்சேபனை விண்ணப்பங்கள் மீது, முழுமையாக ஆய்வு நடத்தி, முடிவு எடுக்கப்பட்டதும், இறுதி விடைகள் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. பாடத்திட்டங்களின் அடிப்படையில், பல்வேறு ஆசிரியர்கள் எழுதிய நூல்களில் இருந்து, கேள்விகளும், விடைகளும் தயாரிக்கப்படுகின்றன. பாட வாரியாக, அனுபவம் வாய்ந்த நிபுணர் குழுக்கள் தான், கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. இதில், ஏதாவது சில கேள்விகளுக்கான விடைகள், தவறாக அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி அமைந்திருந்தால், அதைப் பற்றி, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கும் போது, அது குறித்து ஆய்வு செய்து, தவறான விடைக்குரிய மதிப்பெண்களை வழங்குகிறது அல்லது சம்பந்தபட்ட கேள்வியை நீக்கி, மீதமுள்ள கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண்களைக் கணக்கிட்டு, முடிவை வெளியிடுகிறது.ஆட்சேபனைகளுக்குப் பின், இறுதி விடைகள் தயாரிக்கப்பட்டு, மீண்டும், இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இதன்பிறகே, பணி நியமனத்திற்கான தேர்வுப் பட்டியல் தயாராகிறது. தேர்வர்கள் பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தற்காலிக விடை, இறுதி விடை என்ற முறையை, டி.ஆர்.பி., கையாள்கிறது. இதே முறையை, டி.என்.பி.எஸ்.சி.,யும் கடைப்பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைம��� ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).\n>G.O No.391 DT 07.10.10 : மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் 1000 பெற அரசாணை\nவரும் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற தமிழ்நா��ு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/trump-greets-pm-modi-in-america-q6ihdp", "date_download": "2020-07-10T23:46:08Z", "digest": "sha1:GKDS653O6N5K55D54OCIIPI5WL4HBLRY", "length": 11518, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'மாமனிதர் மோடி'..! அமெரிக்கா சென்றும் பிரதமரை புகழ்ந்து தள்ளும் டிரம்ப்..! | trump greets pm modi in america", "raw_content": "\n அமெரிக்கா சென்றும் பிரதமரை புகழ்ந்து தள்ளும் டிரம்ப்..\nஇந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள டிரம்ப், அங்கு பிரதமர் மோடியை மாமனிதர் என புகழ்ந்துள்ளார். அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டிரம்ப், தனது இந்தியப் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், தமது பேச்சைக் கேட்க மாபெரும் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததாகவும் கூறினார்.\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். கடந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்த டிரம்ப் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் இரு நாடுகளுக்கிடையேயும் பல முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருந்தார். அமெரிக்க அதிபரின் இந்திய வருகை உலக நாடுகளை உற்று நோக்க வைத்தது.\nஇந்தியா வந்திருந்த ட்ரம்ப்பிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் விதமாக \"நமஸ்தே ட்ரம்ப்\" நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் பிரதமர் மோடியும் ட்ரம்ப்பும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து உரை நிகழ்த்தி இருந்தனர். இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள டிரம்ப், அங்கு பிரதமர் மோடியை மாமனிதர் என புகழ்ந்துள்ளார். அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டிரம்ப், தனது இந்தியப் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், தமது பேச்சைக் கேட்க மாபெரும் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததாகவும் கூறினார்.\n இரண்டு முறை ப���ர்த்து உள்ளம் குளிர்ந்த ராமதாஸ்..\nஇந்திய மக்கள் தமது பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதாக கூறிய டிரம்ப், அமெரிக்கா மீதும் அமெரிக்க மக்கள் மீதும் இந்தியர்கள் அன்பு கொண்டிருப்பதாகவும் பேசினார். அமெரிக்கா மக்கள் தொகை 35 கோடி எனவும் அதேநேரத்தில் இந்தியா 130 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.\n'கட்சியில மொத்தமே 5 பேர் தான் இருக்காங்களா ஐயா'.. திரௌபதி படம் பார்த்த ராமதாஸை கலாய்த்த திமுக எம்பி..\n1500 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை இரண்டாக பிரிக்க உத்தரவு..\nமருத்துவ படுக்கைகளுக்கு ஏற்ப ஊழியர்கள் தேவை.. மருத்துவர்கள்,செவிலியர்களை உடனே பணியமர்த்த கோரிக்கை..\n10 ஆண்டுகளாக ஆசை வார்த்தைகளால் அலைகழிக்கப்படும் பகுதிநேர ஆசிரியர்கள்.. பணி நிரந்தரம் செய்ய கோரும் சீமான்..\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியானது..\n1000 ஏக்கர் விவசாயத்தை அழிக்கும் நாசகர செயல்.. திருச்சி விவசாயிகளுக்காக களமிறங்கிய வைகோ..\nரவுடியை பழிக்கு பழி தீர்த்த போலீஸ்.. தப்ப முயன்ற போது என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதாக தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/26/minister.html", "date_download": "2020-07-10T23:12:16Z", "digest": "sha1:UNRM6QOCRVHFUB2R7ONMERDN3SNWUVL5", "length": 17659, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அமைச்சர் பஜ்ரங்தள்ளில் இணைந்ததற்கு கடும் எதிர்ப்பு | indian minister slammed for joining radical hindu group - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று 3,680 பேர் பாதிப்பு\nகொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nவாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அமைச்சர் பஜ்ரங்தள்ளில் இணைந்ததற்கு கடும் எதிர்ப்பு\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பஜ்ரங்தள்ளில் மத்திய அமைச்சர் உமா பாரதிஇணைந்தது எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.\nஉமாபாரதி, தன்னை துறவி என கூறிக்கொண்டு எப்போதும் காவி உடையுடன் காணப்படுவார். இவரும் பாபர் மசூதிஇடிக்கப்பட்டதில் சம்பந்தப்பட்டவராக கருதப்படுபவர்.\nஅயோத்தியில் பாபர் மசூதி இருப்பதற்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஊர்வலங்களில் முக்கிய பங்கு வகித்தவர்உமாபாரதி. இது போன்ற ஊர்வலங்கள் பின்னர் பாபர் மசூதி இடிப்பிற்கு வழி வகுத்தது.\nஉமாபாரதி அவரது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற மதவிழாவில், விஸ்வ இந்துபரிஷத்தின் தலைவர் அசோக் சிங்ஹாலின் முன்னிலையில் பஜ்ரங்தள்ளில் இணைந்தார்.\nபஜ்ரங்தள்ளில் இணைந்த உடனேயே, பஜ்ரங்தள் முஸ்லிம்களுக்கு எதிரான இந்து இயக்கம் என கூறப்படுவதை உமாபாரதிமறுத்தார்.\nஉமாபாரதி பஜ்ரங்தள்ளில் இணைந்தது முக்கிய எதிர்கட்சியான காங்கிரசின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது\nமத்திய வியாைட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி பஜ்ரங்தள்ளில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்து - முஸ்லிம்ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் பஜ்ரங்தள்ளில் அவர் இணைந்தது துரதிர்ஷ்ட வசமானது என காங்கிரஸ் கட்சி உமாபாரதியைகுற்றம் சாட்டியுள்ளது.\nஇது பற்றி காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான மோசினா கித்வாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டை துண்டாடநினைக்கும் இயக்கத்தில் மத்திய அமைச்சர் இணைந்தது வருந்தத்தக்கது. இது இந்தியாவின் ஒற்றுமை கொள்கைக்கு எதிரானதுஎன்றார்.\nமற்றொரு காங்கிரஸ் தலைவரான மோதிலால் ஓரா கூறுகையில், தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வரும்இயக்கத்தில் மத்திய அமைச்சர் இணைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார்.\n1992ம் ஆண்டு டிசம்பர் மாதம், அயோத்தியில் இருக்கும் பழமை வாய்ந்த, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதிஇடிக்கப்பட்டது. இதில் பஜ்ரங்தள்ளின் தொண்டர்களுக்கு முக்கிய பங்குள்ளது என கூறப்பட்டது.\n1999ம் ஆண்டு தொழு நோயால் பாதிக்கப்பட்டு வாடி வந்த ஏழை தொழு நோயாளிகளுக்கு உதவி வந்த ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ாசயும், அவரது 2 மகன்களையும் கொடூரமாக கொலை செய்த வழக்கிலும் பஜ்ரங்தள்தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டுள்ள பஜ்ரங்தள்ளில் மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் உமாபாரதிஇணைந்திருப்பதுதான் எதிர்கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதமிழக மக்களின் கடும் எதிர்ப்பால் இந்தி திணிப்பிலிருந்து பின்வாங்கிய மத்திய அரசு.. எம்.பி வெங்கடேசன்\nபல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவிற்கு வைகோ எதிர்ப்பு\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு- 4 குடும்பங்கள் தீக்குளிக்க முயற்சி\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nமக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன்.. கமல்ஹாசன் ஆவேசம்\nநியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்... கொந்தளிக்கும் கம்பம் பள்ளத்தாக்கு\nராணுவத்திலும் தனியார் தலையீடா... மாநில அரசு மவுனம் கலைக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்\nதமிழகத்தில் மக்கள்புரட்சி வெடிக்கும்- பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சீமான் எச்சரிக்கை\nஆண்டாள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த வைரமுத்து\n\"ரஜினி அரசியலுக்கு வந்தால் தலித்துகளுக்கு பேராபத்து..\" வி.சி.கவில் ஒரு எதிர்ப்பு குரல்\nபெண் வன காவலர் பணிக்கு மார்பளவு.. ம.பி அரசின் மட்டமான விளம்பரம்\nஅதிரடி ஆய்வு.. ஆளுநரை விட்டு தமிழகத்தில் ஆழம் பார்க்கிறதா டெல்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/909/", "date_download": "2020-07-10T23:12:19Z", "digest": "sha1:F4WSL27L3UB4RBTLYF22YRAF4FFOJOPZ", "length": 8920, "nlines": 126, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ரூ. 2 ஆயிரம் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News ரூ. 2 ஆயிரம் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி\nரூ. 2 ஆயிரம் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி\nஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகஜா புயல் மற்றும் பருவமழை பெய்ததால் ஏழை மக்கள் குறிப்பாக விவசாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார். அந்த பணத்தை பெறுவதற்கான விண்ணப்பங்களும் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பஞ்சாயத்து சார்பில் செந்தில் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய நீதிபதிகள், இந்த திட்டம் அரசின் கொள்கை முடிவு. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி, 2 ஆயிரம் திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.\nபாருங்க: படங்களை வாங்கி அமேசானிடம் விற்க கமல் திட்டம்\n2000 ரூபாய் சிறப்பு நிதி பட்டியல்\nஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி\nவறுமை கோட்டுக்கு கீழ் ரூ.2000 உதவி\nPrevious articleஉனக்கு மனைவியாக வாழ்ந்தேன் – காதலனுக்கு யாஷிகா எழுதிய உருக்கமான கடிதம்\nNext articleரஜினியோடு ஜோடி சேரும் நயன்தாரா\nரூ.2000 நிதியுதவி கணக்கெடுப்பு பணி நிறைவடையாததால் சிக்கல்\nதமிழக அரசு ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டம்; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தேதி தெரியுமா\nதமிழக அரசு வழங்கும் ரூ.2000 திட்டத்திற்கு தடை வருமா\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் எப்போது ஆரம்பம் தெரியுமா\nபிப்.,24 முதல் ரூ.2000 வழங்கும் திட்டம் நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nவறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் பேருக்கு ரூ.2,000 சிறப்பு நிதி – tamil nadu go 2019\nதமிழக அரசு வழங்கும் ரூ. 2,000 நிதி உதவி கிடைப்பது எப்படி\nரூ.2,000 சிறப்பு நிதி உதவி திட்டம் – தமிழக அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், கல்லாகட்டியதா\nமுடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு போறீங்களா அப்போ ஆதார் கார்டு கட்டாயம்\nஜுன் 1ஆம் தேதிகான – கொரோனா பா���ித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்லூரிக்குள் புகுந்து மாணவனை வெட்டிய கும்பல்…\nடாஸ்மாக்குக்கே வந்தாரா கொரோனா நோயாளி\nஇயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு – திரையுலகம் அதிர்ச்சி\nவிஜய் பிறந்தநாளுக்கு வராத மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T22:40:03Z", "digest": "sha1:VY4PWMCHQ4PXXTRL5I3BE7PZL5YKYRU3", "length": 5302, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாரதிய கிசான் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாரதிய கிசான் சங்கம் (Bharatiya Kisan Sangh) (BKS), (மொழிபெயர்ப்பு: இந்திய விவசாயிகள் சங்கம்), ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்த்தின் இணைப்பு பெற்ற இந்திய விவசாயிகள் அமைப்பாகும்.[1] பாபுராவ் தெங்காடியின் வழிகாட்டுதலின் பேரில், பகு சாகிப் பாஸ்குடே என்பவரால் 1978ஆம் ஆண்டில் அரசியல் சார்பற்ற அமைப்பாக, பாரதிய கிசான் சங்கத்தை மத்தியப்பிரதேசத்தில் பதிவு அமைக்கப்பட்டது. அனைத்து இந்திய மாநிலங்களில் இதன் கிளைகள், இரண்டு கோடி விவசாய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[2] 2005இல் பாரதிய கிசான் சங்கத்தின் பொதுச்செயலராக பிரபாகர கேல்கரும், தலைவராக அனிருத்தர முர்குடே என்பவரும் செயல்படுகின்றனர்.\nஇந்திய வேளாண்மை கட்டமைப்பை வலுப்படுத்த 20 பில்லியன் டாலர் ஒதுக்க, மார்ச் 2005 அன்று இந்திய அரசை வலியுறுத்தியது.[3]\nபாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த பருத்திக்கு போதிய ஆதார விலை நிர்ணயிக்கக் கோரி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.[4]\n13 செப்டம்பர் 2013 அன்று இந்தியா முழுவதிலிருந்து ஒன்றை இலட்சம் விவசாயிகளைத் திரட்டி பேரணியை நடத்தி, லால் லீலா மைதானத்தில் நிறைவுக் கூட்டம் நடத்தினர்.\nபாரதிய கிசான் சங்கத்தின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-07-10T22:28:27Z", "digest": "sha1:6UL5DTGISCENAUNZHBLJXQNIV5RVZROR", "length": 9388, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேலாட்சி அரசு முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேலாட்சி அரசு முறை (Dominion) என்பது பிரித்தானியப் பேரரசில் பெயரளவில் மட்டும் பிரித்தானிய முடியின் கீழ் ஆனால் நடைமுறையளவில் முழுத் தன்னாட்சி பெற்றிருந்த அரசுகளின் நிலையைக் குறிக்கிறது. இவை பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாயத்தின் பகுதியாகவே கருதப்பட்டன. 19ம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானிய அரசு தனது ஆட்சிப்பகுதிகளுக்கு இந்த அந்தஸ்தை அளிக்கும் வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க ஒன்றியம், ஐரிய விடுதலை அரசு போன்ற நாடுகள் ஒரு காலகட்டத்தில் மேலாட்சி அங்கீகாரம் பெற்றிருந்தன. 1948 க்குப் பின் ”மேலாட்சி முறை” என்பதன் பொருள் மாறுபடத்தொடங்கியது. ஐக்கிய இராச்சியத்தின் நாட்டுத் தலைவர், பிற நாடுகளின் நாட்டுத் தலைவராக இருந்தால், அந்நாடுகள் மேலாட்சிகளாகக் கருதப்பட்டன. பாகிஸ்தான், இலங்கை, கென்யா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்றவை இந்த நிலையில் இருந்தன.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரித்தானிய பேரரசிலிருந்து விடுதலை பெற்ற பல முன்னாள் குடியேற நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களில் அவை “மேலாட்சி”களாகவே அறிவிக்கப்பட்டிருந்தன. விடுதலையடைந்து சில ஆண்டுகளுக்குப் பின் இவை, தங்களை குடியரசுகளாக மாற்றிக்கொண்டு “மேலாட்சி” முறையினைக் கைவிட்டன. 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்ற இந்தியா ஜனவரி 26, 1950 அன்று குடியரசானது. இந்த இடைப்பட்ட காலத்தில் அது இந்திய மேலாட்சி அரசு (Dominion of India) அல்லது \"இந்திய ஒன்றியம்\" என்றே அறியப்பட்டது. இலங்கை 1972, மே 22 இல் குடியரசானது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2015, 21:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.pdf/9", "date_download": "2020-07-10T23:38:01Z", "digest": "sha1:7DKMJHDAYKLZBFLXOU3AYRLKPSVOAGTF", "length": 6833, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமல நாதன்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதனக்கும் இருப்பதை அறியவே, அவனுக்கு இன்பம் தோன்றியது. நல்லூர் என்னும் ஊர் மிகப் ழ்மை வாய்ந்தது; பெயர் வாய்ந்தது. ஆபத்சகாயர் அமல. காதனுக்கு வன்கண்ணன் குணநலங்களே மட்டும் குறிப்பிடவில்லை.\nபிறகு சிறுவனிடம் சில பொருள்களே நல்கினர். அவற்றுள் இன்றியமையாது குறிப்பிடத் தக்கவை. ஒரு சிறு பணப்பையும், ஒரு ரூபாய் நாணயமும் ஒரு தோத்திர நூலும் ஆகும். தோத்திர நூல் கடவுளே மறவாது இருத்தற்கு அறிகுறியாகவும், சிறு பணப் பை அமல நாதனின் தந்தையார் சேமித்து வைத்த தொகை இதுவே என்பதை உணர்த்துவதற்காகவும், ஒரு ரூபாய் நாணயம் வழிகடைச் செலவிற்கும் ஆகும். இம்மூன்று பொருள்களையும் ஆபத்சகாயர் அன்புடன் கொடுக்க அவற்றைப் பணிவுடன் ஏற்ற அமலநாதன் அவரிடம் விடை பெற்றுக கொண்டு மேலே நடக்\nஅமலநாதன்தன் பயணத்தை மேற்கொண்டான். இக்காலத்து வசதிகள்போல் இவன் காலத்தில் வண்டி வசதிகள் அவ்வளவு நல்லமுறையில் இல்லை. அப்படிப் போவதானுலும் மாட்டு வண்டி, கட்டை ೧ 6ರಶT -, மூட்டை வண்டிகளில்தான் போகவேண்டும். அதற் குச் சிறு தொகையேனும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படிக் கட்டணமாகச் செலுத்திப் போகத் தகுந்த கிலேயில் அமலநாதன் இல்லாமை யால், பாதசாரியாகவே கடந்து சென்ருன் செல்லாறு தோறும் எதிர் வந்தாரை வழி வினவிக் கொண்டே சென்றன். இவ்வாறு இரண்டு நாட்கள் டிேந்து\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2018, 20:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/519", "date_download": "2020-07-10T23:31:20Z", "digest": "sha1:6O5TDTPKJWB2OWEMCO6V5TG5B5ATFWFJ", "length": 5880, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/519 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதாயம் 475 தாரகராமன் இறந்து அவன் அதிக நாளில்லை. ஆறு மாதங்களுக்குள் ஒருநாள்-ஒரே நாள் ஜூரம்...நான் தான் கொள்ளி இட்டேன். அப்படித்தான் அவன் கடைசி இஷ்டம். ஆயுளுக்கும் கிளைக்க முடியாதபடி பஸ்பமாகி விட்டவனுக்கு என் கொள்ளி அதிகப்படி. அதனால்தான் அவன் இஷ்டம் அப்படியோ 凉 家 率 '@-魏島鄧 % 'ஹல்லோ, உமா ஸ்பீக்கிங்...அங்கே யாரு 凉 家 率 '@-魏島鄧 % 'ஹல்லோ, உமா ஸ்பீக்கிங்...அங்கே யாரு ஒ ராதா என்ன விசேஷம் ஒ ராதா என்ன விசேஷம் ஒ நோ, தாங்க்யூ. Don't fee like it. Not in the mood, sorry, some other time...Qajula; Gassr2 Bye; Bye...” 'ஷாப்பிங்காம்...\" I hate shopping. I hate T.V. I hate pictures. H hat Inyself above aíí I hate you—you... 岑 家 露 எப்போ எங்கள் பாதை பிசகிப் போச்சு இன்னும் வெளிச்சமாத் தெரியல்லே. எப்படிவும் மாமியாரும் பூரீதரும் இருந்தவரை மேலுக்கு வரல்லே. மாமியாரின் அந்திம காலத்துலே அவர்தான் எல்லாம் செய்தார். எல்லாம்னா, எல்லாமே...ஆமாம். யாராவது ஒருத்தர் செய்யனும் அம்மாவுக்குப் பிள்ளை செய்யறார் செஞ்சுட்டுப் போகட்டுமேன்னு நான் எனக்கு சமாதானம் சொல்லிண்டாலும், அம்மாவுக்குப் பணிவிடை விஷயத்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/readers-articles/1470-how-to-make-saffron-in-the-family.html", "date_download": "2020-07-10T21:42:36Z", "digest": "sha1:VACV4WF4PNZCVJWWHTIW2ZD4LR3IHSPI", "length": 11286, "nlines": 94, "source_domain": "www.deivatamil.com", "title": "குங்குமத்தை எப்படி இட்டுக் கொண்டால் குலம் விளங்கும்? - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nகுங்குமத்தை எப்படி இட்டுக் கொண்டால் குலம் விளங்கும்\nகுங்குமத்தை எப்படி இட்டுக் கொண்டால் குலம் விளங்கும்\n27/06/2020 4:46 PM Suprasanna MahadevanLeave a Comment on குங்குமத்தை எப்படி இட்டுக் கொண்டால் குலம் விளங்கும்\nகுங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள்.குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்���ு இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.\nஇக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில்இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.\nசுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு ஷேமத்தைக் கொடுக்கும்.\nசுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.\nவீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குகுங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.\nகுங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.\nபெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.\nஅரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.\nதெய்வீகத்தன்மை,சுபதன்மை, மருத்துவத்தன்மைஉள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.\nதிருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.\nஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\nகட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த ���ுணிவைக் கொடுக்கும்.11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை,நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.\nசனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க இறைவன் அருளட்டும்\nகோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடியது\nதுளசியின் பெருமையும், சிறப்பும்… வழிபாட்டு முறைகளும்..\nசஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும்\nகோபூஜை – பசுவை பூஜிப்பது ஏன்\nகுங்குமத்தை எப்படி இட்டுக் கொண்டால் குலம் விளங்கும்\nகோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடியது\nநம் பயத்தை தெளிவிக்கும் மந்திரம்: ஓயாது சொல்லி பயன் அடையுங்கள்\nஐந்து வண்ணத்தில் வந்து ஆட்கொண்ட இறைவன்\nகுங்குமத்தை எப்படி இட்டுக் கொண்டால் குலம் விளங்கும்\nகோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடியது\nநம் பயத்தை தெளிவிக்கும் மந்திரம்: ஓயாது சொல்லி பயன் அடையுங்கள்\nஐந்து வண்ணத்தில் வந்து ஆட்கொண்ட இறைவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishtalkstamil.in/2013/10/xx-rani-comics-collection-part-4.html?showComment=1388576766054", "date_download": "2020-07-10T22:55:50Z", "digest": "sha1:YJJOKOD4IIY2C4R6DZEF5BSWCUNYWOPQ", "length": 17412, "nlines": 258, "source_domain": "www.krishtalkstamil.in", "title": "காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection - Part 4 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nநெடுநாட்களாக எனது டிராப்டில் இருந்த பதிவிற்கு உயிர் கொடுத்துள்ளேன்.\nமுன்பு போல அதிக பதிவுகள் இட முடிவதில்லை.\nகாரணங்கள் பல...பணி இடத்தில் மாற்றம்,திருமண வாழ்வின் மாற்றம், மற்றும் காமிக்ஸ் பதிவுகள் இட சற்றே சோம்பேறித்தனம்..என பல.\nநண்பர்கள் மற்றும் ஆசிரியரின் பதிவுகளுக்கு ஒரு பதில் இடுவதே கடினமாக உள்ளது.\nஆகையால் இந்த சிறிய பதிவு, காமிக்ஸ் புதையல் வரிசையில் 20 ஆவது பதிவு.\nநெடுங்காலமாக ருபாய் இரண்டாக இருந்த ராணி காமிக்ஸ் சிறிது காலம் 2.50 ஆகவும் பிறகு 3 ரூபாயாக வும் மாறியது.\nவழக்கம் போல மாயாவியை பெரிதும் சார்ந்திருந்தது. சில மறுபதிப்புகள் கூட வந்தன - ரத்தக்காட்டேரி.\nஇக்கால கட்டத்தின் முடிவில் பல இந்திய தயாரிப்புகளும் வந்தன.\nகதைகள் அவ்வளவாக நினைவில் இல்லை.\nஇரும்புக்கை மனிதன் - முதன் முதலில் 2.50 ஆக வந்த புத்தகம்.\nகொலைகாரன் பேட்டை : ஒரு மொ���்டை வில்லனின் கூட்டம் இருக்கும் கோட்டைக்கு சென்று துவம்சம் செய்வார் மாயாவி.\nதீயில் எறியும் பெண் : சற்றே வித்தியாசமான கதை. ஒரு பழமையான கூட்டம் மாயவிக்கே தெரியாமல் இருக்கும்.அதன் தலைவர் ஒரு அரசி என நினைக்கிறேன்\nமர்ம கடிதம் : பெங்காலியா முதல்வரிர் க்கு வரும் மிரட்டல் சம்பந்தப்பட்ட கதை என நினைவு.\nமர்ம கும்பல் : ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை மாயாவி அழிப்பார்.\nஒரு போலி குரங்கின் கொட்டத்தை அடக்குவார் மாயாவி இன் கொலைகார குரங்கு.\nஎனக்கு கரும்புலியின் கதைகள் பிடிக்கும்.\nநான் சிறு வயதில் ஒரு ஆங்கில நாடகம் பார்த்த நினைவு ஒரு மனிதன் கரும்புலியாக மாறும் சக்தி படைத்தவனாக இருப்பான் .\nஎதில் பார்த்தேன் என்று தெரியவில்லை.\nபுலி பெண் மறுபதிப்பு , தில்லானின் நாயை தேடி.\nஇந்திய தயாரிப்பு ஜடாயுவின் கழுகு மனிதன் .\nஇந்திய தயாரிப்பு ரீட்டா வின் வெடி குண்டு கும்பல்.\nமுதல் முறையாக மாயாவியால் பழக்க முடியாத கருஞ்சிறுத்தை கதை.ரத்தம் குடிக்கும் சிறுத்தை.\nஇதுவரை கதை என்னவென்றே புரியாத ரகசிய சாவி.\nஒரு குழந்தை வாரிசை அதனை கொல்ல வருபவர்களுடம் இருந்து காப்பாற்றுவார் மாயாவி. - யார் அந்த சிறுவன்.\nகோவிலை கொள்ளை அடிபவர்களை துவம்சம் செய்யும் கரும்புலி.\ncomanche யின் கில்லாடி வீரன்.\nரத்தக் காட்டேரி எனக்கு மிகவும் பிடித்த கதை கடைசி வரை ஒரு சஸ்பென்ஸ் இருக்கும்.\nஆனால் மாயாவியின் போலிக்கடிதம்,ரவுடி ராஜா ஆகிய கதைகள் மாயாவியின் சித்திரத்துக்காகவே பிடிக்காது.\nமாயாவி என்றாலே கம்பீரத்துடன் தோன்றுவது தான் பிடிக்கும்.\nதங்கள் நினைவில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.\nராணி காமிக்ஸ் பற்றிய எனது முந்தய பதிவுகளை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.\nஅருமையான விருந்தை படைத்தது உள்ளீர்கள். ராணி காமிக்ஸ் தான் என்னுடைய ஆதர்ச காமிக்ஸ்.\nமுகமுடியின் அனேக கதைகளை நான் வாசித்து உள்ளேன்.\nதொடர்ந்து எழுத முடியாவிட்டாலும் இது போன்று நேரம் கிடைக்கும் போது பதிவு போடுங்கள்..\nநன்றி ராஜ் தொடர்ந்து எழுத முயல்கிறேன்\n// பணி இடத்தில் மாற்றம் //\nஐ.டி துறையிலிருப்பவர்களுக்கு அவ்வப்போது நடந்தேறிடும் சம்பவம்தானே வாழ்த்துக்கள் கிருஷ்ணா\n// திருமண வாழ்வின் மாற்றம் //\nசிரிச்ச முகத்தோடு, வாட்டசா���்டமாய் இருக்கும் வாலிபர்களுக்கு அவ்வப்போது நடந்தேறிம் சம்பவம்தானே வாழ்த்துக்கள் கிருஷ்ணா\n// காமிக்ஸ் பதிவுகள் இட சற்றே சோம்பேறித்தனம் //\nமேற்கண்ட இரண்டினாலும் ஏக பிஸியாய் இருக்கும் ஒருவருக்கு இதுவும் சகஜம்தானே பரவாயில்லை கிருஷ்ணா\nபதிவைப் பற்றி என்னத்தைச் சொல்ல; படிக்க ஆரம்பிப்பதற்குள் \"அவ்வளவுதான் நண்பர்களே\" வந்துவிடுகிறது. ஹம்... :)\n//பதிவைப் பற்றி என்னத்தைச் சொல்ல; படிக்க ஆரம்பிப்பதற்குள் \"அவ்வளவுதான் நண்பர்களே\" வந்துவிடுகிறது. ஹம்... :)//\nஅதற்கு காரணம் //கதைகள் அவ்வளவாக நினைவில் இல்லை.//\nஅதற்கு தான் //தங்கள் நினைவில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.//\nநீங்களும் இந்த பதிவிற்கு பங்களிப்பு அளிக்கலாமே என்று தான்....:)\nஇதற்கு தான் நமது கோவை இரும்புக்கையார் வேண்டும் என்று இந்நேரம் அனைத்து புத்தகத்தை பற்றியும் ஒரு குறிப்பு அளித்திருப்பார்.\nஅடுத்த முறை கண்டிப்பாக பெரிய பதிவு தான்.(எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் சரி)\n தோண்ட தோண்ட வந்துக் கிட்டே இருக்கு. :D அடிக்கடி பதிவிடுங்கள்.\n//நெடுநாட்களாக எனது டிராப்டில் இருந்த பதிவிற்கு உயிர் கொடுத்துள்ளேன்.//\nமுன்பே இருந்த படங்கள் தான் ராஜ் இன்று தான் பதிவிட்டேன்.\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nலயன் காமிக்ஸ் தீபாவளி மலர் 2018: காதலும் கடந்து போகும்\nராணி காமிக்ஸ் (COMPLETE) அட்டைப்படங்கள் - (1 - 500)\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siyapatha.lk/ta/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81.html", "date_download": "2020-07-10T23:18:32Z", "digest": "sha1:R7EGVJO4B3YVR62EFL2W6EFLN22P6ETW", "length": 4001, "nlines": 95, "source_domain": "www.siyapatha.lk", "title": "பெருநிறுவன நிர்வாக குழு | சியபத பினான்ஸ் பீ எல் சீ", "raw_content": "\nமுகப்பு பக்கம் » எம்மைப் பற்றி » பெருநிறுவன நிர்வாக குழு\nதிரு. ரஜீவ் டி சில்வா\n(பிரிவு தலைவர் - மனித வளம் )\n(ப���ரிவு தலைவர் - அறவீடு)\n(பிரிவு தலைவர் - தங்க கடன்)\nதிரு. சமன் டி சில்வா\n(பிரிவு தலைவர் - கடன்)\nதங்க ஆபரணங்களை பணமாக மாற்றல்\nபதிப்புரிமை © 2011-2020 சியபத பினான்ஸ் பி.எல்.சி.. சாயுரு செவன, 46 / 12 நவம் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை. CMS இணையதள வடிவமைப்பு by Senska மூலம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM4ODIzNA==/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-10T22:19:16Z", "digest": "sha1:XJOGLFJRUCWFJPKDCCFBI2N7IIO46R76", "length": 5849, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "கிளாமருக்கு ரெடியாகும் பிரபல நடிகை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » என் தமிழ்\nகிளாமருக்கு ரெடியாகும் பிரபல நடிகை\nஎன் தமிழ் 1 year ago\nகோலிவுட்டில் பிரபலமான நடிகை தற்போது பாலிவுட்டில் நடிகருக்கு ஜோடியாக நடிக்க கிளாமருக்கு ரெடியாகி இருக்கிறாராம்.\nவாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை இன்னமும் கோலிவுட்டில் இழுத்து போர்த்திக்கொண்டுதான் நடித்துக்கொண்டிருக்கிறாராம். மாடர்ன் உடை அணிந்தாலும் அதிலும் கிளாமர் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம்.\nஇந்நிலையில் நடிகை இந்தியில் நடிக்கச் சென்றிருக்கிறாராம். பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அவருக்கு அங்குள்ள ஹீரோயின்களின் போட்டியை சமாளிக்க கிளாமருக்கு ரெடியாகி வருகிறாராம். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறாராம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஏவும் முயற்சி தோல்வி என்று அறிவிப்பு: வெடித்து சிதறிய சீன ராக்கெட்\nஇந்தியாவில் இன்றும், நாளையும் வானில் தெரியும் வால்நட்சத்திரம்: வெறும் கண்களால் பார்க்கலாம்\nபொலிவியா அதிபருக்கு கொரோனா: 14 நாட்கள் வீட்டிலேயே தனிமை\nகொரோனாவை விட கொடூர காய்ச்சல்\nசீனா மேல காட்டுற கோபத்தால் சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்2 லட்சம் இந்திய மாணவர்களின் உயர்கல்வி பாதிப்பு: 3 லட்சம் கோடி வருவாய் இழக்கும் அமெரிக்கா\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித���தபோது மோதல்\nடாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; அரசு முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nகேரளாவில் ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா\n நீர் மேலாண்மை திட்டத்தில் சேர .... வட்டார விவசாயிகளுக்கு பயன்பெற\n பரிசோதனைகள் 'நெகட்டிவ்' ஆகும் :'பாசிட்டிவ்' ஆக நினைத்திருப்போம்\n சுகாதார சீர்கேட்டை தடுக்க ரூ.1.5 கோடி செலவில் ... வாய்க்கால் துார்வாரும் பணி\n' வெளிநாட்டு வர்த்தகர்கள் அடம்\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/17674", "date_download": "2020-07-10T23:18:03Z", "digest": "sha1:VO2H5J7NXKB3SD37BDOFLVH6XLPFUHT5", "length": 9423, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்.. மும்பையில் விமானங்கள்,ரயில்கள் சேவை ரத்து..! - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nகரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்.. மும்பையில் விமானங்கள்,ரயில்கள் சேவை ரத்து..\nஅரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘நிசர்கா’ புயல் தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், மும்பையில் விமானங்கள் மற்றும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஅரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ‘நிசர்கா’ புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியது.\nஇந்நிலையில் ‘நிசர்கா’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது மும்பையில் இருந்து 94 கிமீ தொலைவில் உள்ள அலிபாக் அருகே கரைகடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுயல் கரையை கடக்கும் போது மணிக்கு 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், கனமழை பெய்யும் என்றும், இதனால் மகாராஷ்டிராவின் மும்பையும், கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. குஜராத்தை விட மகாராஷ்டிரா தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளது.\nஇதனால் இரு மாநிலங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மற்றும் கடலோர காவல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.\n100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் புயல் தாக்க உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து புறப்படும் மற்றும் மும்பைக்கு செல்லும் விமானங்கள் மற்றும் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்திற்குள் மும்பைக்கு வரும் 12 விமானங்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமும்பையில் நேற்று நள்ளிரவு முதல் நாளை பிற்பகல் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரையை ஒட்டி உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.\n← இந்தியாவில் சமூகப் பரவலாக மாறிய கொரோனா.. மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி அறிக்கை\nகலைஞரின் 97-வது பிறந்தநாள்.. நினைவிடத்தில் தொண்டருக்கு திருமணம் நடத்தி வைத்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து…\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2002.08&oldid=13821", "date_download": "2020-07-10T23:16:29Z", "digest": "sha1:T6C5IIPVZWLGOZA4G2QGKQVPOKIB7W6G", "length": 3061, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "ஞானம் 2002.08 - நூலகம்", "raw_content": "\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:48, 29 டிசம்பர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஞானம் 27 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,870] பத்திரிகைகள் [47,756] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n2002 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2017/12/blog-post_20.html", "date_download": "2020-07-10T22:52:38Z", "digest": "sha1:TZIJDKFBYYQUJKQW2L5MYDLIJITJEC2Z", "length": 14471, "nlines": 120, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: அமெரிக்கா அரசியல் தோழ்வி", "raw_content": "\nஉலக அரசியலில் அமெரிக்கா படு தோழ்வி\nகடந்த டிசம்பர் 6ம் திகதி முஸ்லிம் உலகுக்கு கறை படிந்த ஒரு நாள். உலக சண்டாளன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு சொந்தமான அல் குத்ஸ் புனித நகரம் இஸ்ரேலின் தலைநகரம் என்றும், அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேலில் இருந்து அல்குத்ஸுக்கு மாற்றுவதாகவும் அறிவித்த நாள்.\nஆனால் உடனடியாக முஸ்லிம் உலகம் விழித்துக் கொண்டது. அத்துடன் மேற்குலகும் அமெரிக்காவை எதிர்க்க முன்வந்தது.\nஇஸ்ரேலுக்கெதிராக போராட மற்ற நாடுகள் முன்வரும் பட்சத்தில் தனது படைகளை அனுப்பத் தயார் என்று மலேசியப் பிரதமர் அறிவித்தார்.\nமொரோக்கோவில் பல அரபு நாடுகளின் பிரதி நிதிகள் கூடி, அமெரிக்க தீர்மானத்தை கண்டித்தன.\nதுருக்கியில் 48 நாடுகளின் பிரதிநிதிகள், அவர்களுள் 16 அரச தலைவர்கள் கூடி அமெரிக்காவை கண்டித்தனர். சில மாதங்களுக்கு முன்னர் வரை இஸ்ரேலுடன் ராஜ தந்திர தொடர்புகளை ஏற்படுத்த முயன்ற துருக்கி ஜனாதிபதி அர்துகான், இந்த மாநாட்டில் இஸ்ரேலை \"பயங்கரவாத நாடு\" என்று காரசாரமாக கண்டித்தார்.\nஈரான், லெபனான், இராக், ஸிரியா என்பனவும் ட்ரம்பை கடுமையாக எதிர்த்தன.\n\"அல் குத்ஸ் இஸ்ரேலின் தலைநகராவதற்கு இஸ்ரேல் என்றொரு நாடே இல்லையே\" என்று மிகத் துணிச்சலாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் அறிவித்ததாக கொரிய பத்திரிகைகள் அறிவித்தன :\n\"அரசியல் உலகிலிருந்து அமெரிக்காவை சகல உலக நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்\" என்று எகிப்து பாராளுமன்றம் கேட்டுக் கொண்டது :\nஇதற்கிடையில் எகிப்து ஐ.நா.பாதுகாப்புச் சபையில் ராஜ தந்திரம் மிக்க ஒரு பிரேரணையை கொண்டுவந்தது. \"அல் குத்ஸ் சம்பந்தமாக தன்னிஷ்டப்படி அமெரிக்கா மட்டும் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாது. எனவே அது செல்லுபடியற்றது\" என்பதே அந்த பிரேரணை. இதில் உள்ள ராஜ தந்திரம் என்னவென்றால், பாதுகாப்பு சபையில் உள்ள வல்லரசு எந்த நாடாவது, ட்ரம்ப் தன்னிஷ்டப்படி செய்த அந்த தீர்மானத்தை ஆதரித்தால், அது, தனது நாட்டின் கொரவத்தை அமெரிக்காவுக்கு காவு கொடுத்ததாகவும், தனது நாட்டுக்கு இழிவை ஏற்படுத்துவதாகவும் அமையும். எனவே சகல வல்லரசுகளும் எகிப்தின் பிரேரணையை ஆதரிப்பது கடமையாகிறது.\nஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்தினர்களாக உள்ள பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும், தற்காலிக அங்கத்தினர்களான ஏனைய 10 நாடுகளும் எகிப்தின் பிரேரணையை ஏகமனதாக ஆதரித்து வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை உலக தீர்மானத்தை முறியடித்தது. அமெரிக்கா வீட்டோவை பாவித்து தனிப்படல் :\nஇப்படி பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா மட்டும் தனிப்படுவது அபூர்வமானது. எனவே எகிப்தின் பிரேரணை உலகிலிருந்தே அமெரிக்காவை தனிமைப் படுத்தி விட்டது.\nஜோர்தானில் மன்னர் அப்துல்லாஹ்வும் பிரான்ஸ் ஜனாதிபதியும் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து பேசும் வீடியோ :\nகவலை என்னவென்றால், ஸவூதி, குவைத், எமிரேட்ஸ், பஹ்ரைன் போன்ற சில நாடுகளின் எதிர்ப்பு அரச தலைவர்கள் மட்டத்தில் பலமாக இருக்கவில்லை என்பது தான்.\nஉலக நாடுகளின் இந்த அமெரிக்க எதிர்ப்பு தொடருமானால் இன்ஷா அல்லாஹ் பலஸ்தீனுக்கு நல்ல காலம் பிறக்கலாம். நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் மிக அறிந்தவன்.\n(மேலே உள்ள எகிப்து அல் அஹ்ராம் பத்திரிகையில் விமர்சன பகுதியில் உள்ள ஒரு செய்தி மிக முக்கியமானது என்பதால் இங்கே தருகின்றோம் :\nமுஸ்லிம்களுக்கு முன் யூதர்கள் பலஸ்தீனில் இருந்தார்கள் என்பதற்காக அது இஸ்ரேலுக்குரியது என்ற வாதத்தை ஏற்றுக் கொ��்வதாயின், அமெரிக்காவில் ஆரம்பத்தில் இருந்த செவ்விந்தியர்களுக்கு அமெரிக்காவைக் கொடுத்துவிட்டு, அமெரிக்கர்கள் வெளியேறிவிட வேண்டும். இவ்வாதத்தின்படி ஆரம்ப குடியினருக்குத்தான் ஒரு நாடு சொந்தம் என்றால், யபூஸிய்யா என்ற கன்ஆன் வர்க்கத்தைச் சேர்ந்த அரபு இனத்தவர்கள் தான் அல்குத்ஸில் 2000 வருடங்கள் முதலாவதாக வசித்தார்கள்\nபின்னர் யூதர்கள் 414 வருடங்களும்,\nஅரபு முஸ்லிம்கள் 1400 வருடங்களும்\nஅல் குத்ஸில் வசிக்கிறார்கள். அப்படியாயின், பழமை என்ற வகையிலும் அல் குத்ஸ் அரபிகளுக்கே சொந்தம்.\nஅதிக காலம் வசித்தவர்கள் என்ற வகையிலும் ( 2000 + 1400 = 3400 ) அரபிகளுக்கே அல் குத்ஸ் சொந்தமாகின்றது எனவே குத்ஸின் வரலாற்றைத் திரிக்கும் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் முயற்சிகள் பொய்யானவையே. உலகம் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டாது).\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nயமன் விவகாரம் மிகச் சுருக்கமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/december-27-and-30-local-body-election-in-tamilnadu/17639", "date_download": "2020-07-10T23:00:55Z", "digest": "sha1:3O3434NBE4O42QLSUFAEBJUDB63H56PI", "length": 16143, "nlines": 236, "source_domain": "namadhutv.com", "title": "தமிழகத்தில் 2 கட்டங்களாக டிசம்பர் 27 & 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் -மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!", "raw_content": "\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nமது கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு திமுக அழைப்பு\nதமிழகத்தில் மதுபானங்களின் விலையில் ரூ.20 வரை உயரும் -தமிழக அரசு அறிவிப்பு\nகாஷ்மீரில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\nகடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதென்காசி மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பிளஸ்-1 மாணவர் பலி\nதிண்டுக்கல் மாவட்டத்துக்கு ஏற்படவுள்ள குடிநீர் தட்டுப்பாடு\nகோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது\nமராட்டியத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 617 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,694 ஆக உயர்வு\nஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவது���் கல்லூரிகள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 1,568 ஆக உயர்வு\nமராட்டியத்தில் 24 மணிநேரத்தில் 35 பேர் பலி - பலி எண்ணிக்கை 583 ஆக உயர்வு\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nவடகொரியா,தென்கொரியா எல்லைகளில் இருநாட்டு படைகளும் துப்பாக்கிச்சூடு\nதென்னாபிரிக்காவில் உணவுக்காக 4 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்\nஅமெரிக்கா கப்பலை விரட்டியடித்த சீனா\nசிரியாவில் குண்டுவெடிப்பு தாக்குதல் - 40 பேர் பலி\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nரோகித் சர்மா வளர்ச்சிக்கு தோனி தான் முக்கிய காரணம் - கம்பீர் புகழாரம்\n2013 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை போட்டியிலும் நான் விளையாடுவேன் -பிரபல வீரர் அறிவிப்பு\nதோனிக்காக மட்டும் தான் இந்த பாடலை பாடினேன் - டிவைன் பிராவோ\nஊரடங்கு உத்தரவை மீறி டி20 கிரிக்கெட் தொடரை நடத்திய அணி\nமாஸ்டர் திரைப்படம் OTT-ல் அதிக விலை கொடுத்து வாங்க ரெடி\nதனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸ் அப்டேட் அறிவிப்பு\nமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் ரிஷி கபூர் - தொடர் மரணத்தில் பாலிவுட்\nமாஸ்டர் பட ட்ரெய்லரை பற்றி தகவல் தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nநயன்தாராவை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி - சமூக வலைத்தளத்தில் சர்ச்சை\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் - நேரடி ஒளிபரப்பில் பார்த்து மகிழ்ந்த பக்தர்கள்\nமீனாட்சி-சுந்தரேசுவரர் படத்தின் முன்பு மங்கலநாண் மாற்றி கொள்ளலாம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் சித்திரை பூஜை திருவிழா ரத்து\nசித்திரை அமாவாசையில் கிடைக்கும் விரத பலன்கள்\nஊரடங்கு உள்ள நிலையில் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும்\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா மாடல்\nசாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் 600MP கேமரா சென்சார்கள்\nசியோமி இந்தியாவில் அறிமுகம் செய்யும் ரோபோ வேக்கம் கிளீனர்\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்\nமுழங்கால் மூ���்டுவலி நீங்க எளிய வகை ஆசனம்\nஜிம் இல்லா நிலையில் வீட்டிலேயே இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள்-பல பிரபலங்களும் வீடியோ வெளியீடு\nஆணுறையால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் வராதா -என்ன காரணம்\nதமிழகத்தில் 2 கட்டங்களாக டிசம்பர் 27 & 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் -மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் இந்தாண்டு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதிகளை அறிவித்துள்ளார்.\nஅதில் ' டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் ஜனவரி 2, 2020 அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.\nடிசம்பர் 6ல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.இந்த வேட்பு மனு தாக்கலூக்கான கடைசி நாள் டிசம்பர் 13.வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பர் 18 ஆகும்.\nதேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புமுதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.\nமேலும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T22:04:28Z", "digest": "sha1:IWWE5BTUITR4R3RZGKCIZTPZLJPUT3RB", "length": 5946, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நிறமிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரிம நிறமிகள்‎ (7 பக்.)\n► கனிமவேதியியல் நிறமிகள்‎ (11 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2018, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-10T23:47:08Z", "digest": "sha1:UEO2OETB4GBEWZSUMMVMS7SPNOFSJYBQ", "length": 7961, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"நீக்கு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநீக்கு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nremove ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndismiss ‎ (← இணைப்புக்கள் | தொகு)\noust ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nundo ‎ (← இணைப்புக��கள் | தொகு)\ncastrate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndiscard ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nemasculate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npitted ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nexterminate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nextirpate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npay off ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nunfetter ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncast off ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nunprotect ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுன்னத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlop ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nunbutton ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndefecate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோற்றுக்கற்றாழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதணிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nwhitespace ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளை இடைவெளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndelete all ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndelete file ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndelete record ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndelete sheet ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndisenchant ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவுக்காரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவக்காரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழுக்குநீக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninexpiable ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\niron out ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/மே 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறவிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழுக்கறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nunstarch ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nuntax ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகலத்தேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n搬 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆபதமறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுன்னத்துச் செய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேரறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/fuge", "date_download": "2020-07-10T23:56:41Z", "digest": "sha1:EVIMAVHHMHFEKU7XD6XVPXQMKBUGZR7D", "length": 4272, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "fuge - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். அகற்றி; இடமாற்ற நினவிழப்பு; உளக்கோளாறு ஆள் மாறாட்டம்; உளவழி இடமாற்றம்; நீக்கி; வெளியேற்றி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந��த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 11:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/12/erode.html", "date_download": "2020-07-10T23:01:45Z", "digest": "sha1:C4J5HVVNC43DBIZP5EMV4Q4ZQSJPWBSW", "length": 14184, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளத் தொடர்பு... தந்தை, மனைவி கொலை | illegal contact with father; man kills father and wife - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று 3,680 பேர் பாதிப்பு\nகொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nவாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ளத் தொடர்பு... தந்தை, மனைவி கொலை\nகள்ளத் தொடர்பு வைத்திருந்த ���ந்தையையும் மனைவியையும் கொலை செய்தவர் தலைமறைவாகி விட்டார்.\nஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (65). இவரது மகன் கோவிந்தசாமி (45).கோவிந்தசாமியின் மனைவி தாயம்மாள் (38). கருப்பண்ணகவுண்டருக்கும் தாயம்மாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.\nஇதனை கோவிந்தசாமி அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். ஆனால், தாயம்மாள் அதை கேட்கவில்லை.\nஇந்த சமயத்தில், கடந்த திங்களன்று இரவு தாயம்மாள் மற்றும் கருப்பண்ணகவுண்டர் இருவரும் சேர்ந்திருந்ததைபார்த்துள்ளார் கோவிந்தசாமி. இதையடுத்து கோபம் கொண்ட அவர்இரும்புத் தடி ஒன்றை எடுத்து இருவரையும்அடித்துள்ளார்.\nஇருவரும் அதே இடத்தில் இறந்தனர். இதையடுத்து கோவிந்தசாமி தலைமறைவாகி விட்டார். இது குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கோவிந்தசாமியைத் தேடி வருகின்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதென்மேற்குப் பருவமழை கொட்டுது - குடிநீருக்கு பிரச்சினையில்லை.. கோவைவாசிகள் குஷி\nயார்டா அது.. அசையாமல் இருந்த உருவம்.. அருகில் சென்ற 2 பேர்.. அலறி அடித்து ஓட்டம்\nமும்பை காட்டன் மார்க்கெட்டுக்கு பருத்தி தேவை குறைவு- ஏலத்தில் விவசாயிகள் ஏமாற்றம்\nஎன்னதிது.. வெள்ளையா பெருசா.. பக்கத்துலயே சுடுகாடு வேறு இருக்காமே.. அலறி ஓடிய ஈரோட்டு மக்கள்\nகண்களுக்கு விருந்து.. பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மீனுக்காக காத்திருக்கும் பெலிகான் பறவைகள்\nமைக்ரோ பைனான்ஸ் வசூல் நெருக்கடி. வெகுண்டெழுந்த பெண்கள்.. சமரசத்திற்கு ஒப்புதல்\nஅடங்காத மனைவி.. விடிய விடிய காதலனுடன் அரட்டை.. ஆவேசமான கணவர்.. அடுத்து நடந்த அதிரடி அட்டாக்\nஓவர் டார்ச்சர் செய்த சேவியர்.. கல்லால் அடித்தே கொன்ற மேரி.. அலறி போன அந்தியூர்\nதமிழகத்திற்கு கொரோனா வராது என்றீர்கள்... இப்போது வெட்டுக்கிளிகள் வராது என்கிறீர்கள் -கொங்கு ஈஸ்வரன்\n37 நாட்களுக்குப் பின்னர் ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n16 வயசு பையன்.. சிரித்தபடி பப்ஜி விளையாட்டு.. திடீரென சுருண்டு விழுந்து.. ஈரோட்டை பதற வைத்த மரணம்\nகொரோனா.. தாய்லாந்து பயணிகளுக்கு உதவி செய்த 4 பேர்.. ஈரோட்டில் திடீர் கைது.. தீவிர விசாரணை\nசபாஷ் கதிரவன்.. \"நீங்க நினைச்சா அது முடியும்\".. தமிழக அரசுக்கு ட்வீட் போட்ட கமல்.. இதுதான் \"மய்யமோ\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/1-3-vayathu-varaiyilaana-kulanthai-valarppu", "date_download": "2020-07-10T22:20:25Z", "digest": "sha1:OKTAJOBOB2RYUXHPYTQTH23FHX5OMNXC", "length": 13843, "nlines": 256, "source_domain": "www.tinystep.in", "title": "1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..! - Tinystep", "raw_content": "\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nகுழந்தை வளர்ப்பை மிக மிக எளிதாகக் கடந்து போய், செயற்கரிய செயல்கள் புரிந்து சாதனை படைத்தார்கள், முந்தைய தலைமுறை அன்னைகள்; ஆனால், இன்றைய கால அம்மாக்களுக்கு, குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது என்பதில் இருந்து, அவர்கள் அழாமல், சோறூட்டுவது வரை என அனைத்திலும் மிகப்பெரிய தடுமாற்றங்கள். இதற்கு என்ன காரணம் இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும், குழந்தைகள் அழாமல் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அன்னையர் மனதில் பல கேள்விகள்.. இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும், குழந்தைகள் அழாமல் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அன்னையர் மனதில் பல கேள்விகள்.. குழந்தைகள் பிறந்தது முதல் 3 வயது வரை, குழந்தைகளை வளர்ப்பதில் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பது பற்றி இப்பதிப்பில் படித்தறியுங்கள் அன்னையர்களே\nகுழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதம் வரை, அவர்களுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்; இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட தேவையேயில்லை. குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை, சக்தியான, அதிராத அடித்தளம் அமைப்பது தாய்ப்பாலே\nபிறந்த குழந்தைக்கு பவுடர், லோஷன் போன்ற பொருட்கள் தேவையில்லை; அவர்களுக்கு மிருதுவான பருத்தித்துணிகள் அணிவிப்பதே போதுமானது. 6 மாதங்களுக்குப்பின், தாய்ப்பாலுடன் கூடிய இணை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்; ஆனால், அது வீட்டில் சுத்தம் கூடிய சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.\nகுழந்தைகள் என்ன வயதினர் ஆயினும், அவர்களுக்கு இரவில் மற்றும் வெளியில் செல்கையில் மட்டும் டையப்பர் பயன்படுத்தலாம்; பகலில் டயப்பர் உபயோகிக்காமல் இருந்தால், அது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. டையப்பரால், குழந்தைகளின் நடை மற்றும் தவழ்தல் போன்ற செயல்கள் தடைபடலாம்; தாமதமாகலாம். மேலும் டையப்பர் ஈரத்தினால், உண்டாகும் தடுப்புகள், புண்கள், அரிப்பு போன்ற பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.\nகுழந்தைகளுக்கான தடுப்பூசிகளை மறக்காமல், தவறாமல் போடுவதுடன், குழந்தையின் நோயுற்ற சமயங்களில், மருத்துவர் கொடுத்த மருந்துச் சீட்டுகள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை ஒரு கோப்பு போன்று பராமரித்துவர வேண்டும்.\nகுழந்தை ஏலெட்டு மாதத்தில் ‘தாத்தா’, ‘ப்பா’ என பேச ஆரம்பிக்கையில், அச்சமயம் அவர்களுடன் பெற்றோர்கள், வீட்டிலுள்ளோர் அதிகம் பேச வேண்டும். இது தான் குழந்தைகளைப் பேச வைப்பதற்கான முதல்முழு படி.\nகுழந்தையின் 7 மாதத்துக்குப் பின்னர், ‘டாய்லெட் டிரெய்னிங்’ பயிற்சியை அவர்க்ளுக்கு அளித்து, குழந்தைகளின் 2 வயதுக்குள் ‘கக்கா வருது’ என குழந்தைகள் பெற்றோர்களிடம் தெரிவிக்கும் முறையில், அவர்களை பழக்கிவிட வேண்டும்.\nஓடி விளையாடுவது, எழுத்துகள் மற்றும் எண்களை விளையாட்டாகச் சொல்லிக்கொடுப்பது என்று குழந்தைகளின் மூளைக்கும், உடலுக்கும் ஏற்ற மற்றும் பிடித்த வகையில் கற்றுக்கொடுத்து, அவர்களே செய்யும் வண்ணம் வேலை கொடுக்க வேண்டும். 2 வயதில் நீங்கள் உண்ணும் எல்லா வகை உணவுகளையும் குழந்தையும் உண்ணும் வகையில் அவர்களை பழக்க வேண்டும்.\n1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தினம் 2 முறை உடலுக்கும், 2 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கும் குளிக்க வைக்க வேண்டும்; வீட்டினுள்ளேயே குழந்தைகளைப் பூட்டி வைக்காமல், அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனும், குடியிருப்பின் விளையாட்டுப்பூங்கா போன்றவற்றிலும் அவர்களை விளையாட அனுமதித்து, ‘சோஷியல் பிஹேவியர்’ எனும் சமூக நடத்தை அப்போது தான் குழந்தைகளில் தோன்றி, அவர்களும் இச்சமூகத்திற்கு ஏற்ற மனிதனாய் மாறுவார்கள்..\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9377&id1=41&issue=20190510", "date_download": "2020-07-10T22:08:52Z", "digest": "sha1:KYEDBCZLTWQPEARJF5Q2PVH46OMRR7VN", "length": 5283, "nlines": 38, "source_domain": "kungumam.co.in", "title": "குண்டு போடுகிறார் தினேஷ்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றார். அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரைத் தேடி\nவந்தன. அவற்றில் முக்கியமானவை ‘ராஜு முருகன் இயக்கிய ‘குக்கூ’, வெற்றி மாறன் இயக்கிய ‘விசாரணை’.\nசவாலான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் ‘திருடன் போலீஸ்’, ‘அண்ணனுக்கு ஜே’ என பக்காவான என்டெர்டெயின்மென்ட் கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.இப்போது இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் நடித்துள்ளார்.\n‘‘எங்க ‘குண்டு’ படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடு தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் படத்தில் இருக்கிறது. அதேசமயம் அனைவரும் ரசிக்கும்படியும் எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம்.\nஒரு லாரி ஓட்டுனராக, வட தமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம். அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் வாய்ப்புகள் வருகின்றன. எனக்குப் பொருத்தமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பேன்’’ என்கிறார் தினேஷ்.\nசிலுக்குவார்பட்டி சிங்கம் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்\nகண்ணுக்குள் நூறு நிலவுகளை மின்ன விட்டவர்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்\nகண்ணுக்குள் நூறு நிலவுகளை மின்ன விட்டவர்\nதமிழ் சினிமாவில் ஒலிக்கும் புதிய குரல்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்10 May 2019\nகொஞ்சம் கொஞ்சமா..10 May 2019\nஐந்து முதல்வர்களுடன் நடித்த அனுபவம் சச்சு பகிர்கிறார்10 May 2019\nகண்ணுக்குள் நூறு நிலவுகளை மின்ன விட்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.16336/", "date_download": "2020-07-10T22:50:31Z", "digest": "sha1:7E4IR5P7GGC6MPISQPHYBWOWSH64HF4K", "length": 6273, "nlines": 250, "source_domain": "mallikamanivannan.com", "title": "காதல் | Tamil Novels And Stories", "raw_content": "\nகாதலில் தோல்வியடைந்த ஒரு பெண் அவனின் திருமணத்தன்று எழுதியது\nகவி���ை அருமை, வேதாஸ்ரீ டியர்\nஉங்களுடைய அடுத்த நாவல் எப்போ ஆரம்பிக்கப் போறீங்க, வேதாஸ்ரீ டியர்\nஉங்களுடைய அடுத்த நாவல் எப்போ ஆரம்பிக்கப் போறீங்க, வேதாஸ்ரீ டியர்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nநீ இருக்கும் நெஞ்சம் இது …3.2\nப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-7\nஎந்தன் காதல் நீதானே 11\nகாதல் ஆலாபனை 23 { தீரா காதல் தீ }\nஎன் அர்தாங்கினி ஸ்டோரி பத்தின அறிவிப்பு\nகாதலுக்கு என்ன வயது - 3\nமை டியர் டே(டெ)டி - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.buyusedbooks.in/Buy%20used%20second%20hand%20books%20fictions%20-%20second%20hand%20fiction%20books/Tamil%20Fiction%20-%20Buy%20Tamil%20Fiction%20Online%20at%20Best%20Prices%20-%20Indias%20Largest%20used%20Books%20Store", "date_download": "2020-07-10T23:15:59Z", "digest": "sha1:6X5EECENELIF3RV6IEKFSVXCOAXHUA5U", "length": 8463, "nlines": 309, "source_domain": "www.buyusedbooks.in", "title": "Tamil Fiction - Buy Tamil Fiction Online at Best Prices - India's Largest used Books Store", "raw_content": "\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை by மகாத்மா காந்தி..\nஅறிவுரைக் கதைகள் by ஆர்.சரஸ்வதி..\nபைபிள் சொல்லும் கதைகள் by ஆர்.ஆடம் சாக்ரட்டிஸ் ..\nபுலவர் வரலாற்றுக் கதைகள் by கவிஞர் தே.ப.பெருமாள் ..\nஈசாப் நீதிக்கதைகள் by ரிஷபானந்தர்..\nவேதாளம் சொன்ன கதைகள் by ரிஷபானந்தர் ..\nமலரே குறிஞ்சி மலரே by உமா சுப்பிரமணியன் ..\nமனிதப்பண்புகள் மலரட்டும் by இரா.நெடுஞ்செழியன்..\nபழங்கதைகளில் வாழ்வியல் by டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்..\nஇலாபம் தரும் நவீன முறை இறால் வளர்ப்பு\nஇலாபம் தரும் நவீன முறை இறால் வளர்ப்பு by பிரம்மானந்தம் ..\nசிறுவர்க் கேற்ற நீதிக்கதைகள் by அருண.நடராசன் M.A,M.ED..\nகிராமப்புறத்துக் குட்டிக் கதைகள் by ஞானமூர்த்தி..\nமூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக by சாண்ட்ரா போஸ்டல்..\nஅறிவு புகட்டும் விடுகதைகள் by வீ .மணிவண்ணன்..\nஉலகம் போற்றும் உத்தமர் நேரு\nஉலகம் போற்றும் உத்தமர் நேரு by பட்டத்திமைந்தன் ..\nபசுமைப் புரட்சியின் வன்முறை by வந்தனா சிவா ..\nஈழத்தமிழர் பிரச்சனையும் இந்திய நிலையும்\nஈழத்தமிழர் பிரச்சனையும் இந்திய நிலையும் by துறை கருணாநிதி ..\nவிதைகள் by பூவுலகின் நண்பர்கள் ..\nஇவர்தான் நம் பெருந்தலைவர் by ஈ. சாந்திமங்கலம் முருகேசன் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/89791/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-202-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-10T22:24:41Z", "digest": "sha1:ID5F3KUHNQWLOSMZRVJ7ONINLZAFHRSV", "length": 9309, "nlines": 107, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது, மையங்கள் 202 ஆக அதிகரிப்பு | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் பள்ளிகள் / கல்லூரிகள்\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது, மையங்கள் 202 ஆக அதிகரிப்பு\nபதிவு செய்த நாள் : 27 மே 2020 10:31\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி, சென்னையைத் தவிர்த்து 202 மையங்களில் உள்ள 5,373 அறைகளில் வைத்து இன்று முதல் நடைபெறுகிறது.\nபன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் 27ஆம் தேதி முதல் நடைபெறும் என அரசு அறிவித்தது. அரசு தேர்வுத் துறையின் மூலம் வழக்கமாக 67 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா நோய்க் கிருமித் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\nஒரு வகுப்பறையில் ஒரு முதன்மை தேர்வாளர், ஒரு கூர்ந்தாய்வாளர், ஆறு உதவி தேர்வாளர்கள் என எட்டு பேர் மட்டுமே அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதற்காக இந்தாண்டு 202 பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.\nவிடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்த மேசை, நாற்காலிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் ஆசிரியர்கள் கை கழுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்களுக்கு கிருமி நாசினி கைகளில் தெளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாளை முதல்நாளில் 5,373 முதன்மை விடைத்தாள் தேர்வர்களும், 5,373 கூர்ந்தாய்வு அலுவலர்களும் பணியில் ஈடுபடவுள்ளனர். அதனைத் தொடர்ந்து 33 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 28ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு வழங்குவதற்காக 1 லட்சத்து முப்பதாயிரம் முகக்கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கு முதுகலை ஆசிரியர்கள் வந்து செல்வதற்கு தேவையான பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஅருகிலுள்ள சுகாதாரம் மையம் அல்லது தனியார் மருத்துவமனையின் தொடர்பு எண்ணும் தயார் நிலையில் முகாம் அலுவலர்களால் வைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21157", "date_download": "2020-07-10T22:45:08Z", "digest": "sha1:B5V4F5QODCM4SQIUJAJTD6WTJZ7MLSFI", "length": 6232, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "செயல்முறை ரகசியம் » Buy tamil book செயல்முறை ரகசியம் online", "raw_content": "\nஎழுத்தாளர் : சுவாமி விவேகானந்தர் (Swami Vivekaanandar)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nசூர்ய நமஸ்காரம் செயல்முறை வேதாந்தம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் செயல்முறை ரகசியம், சுவாமி விவேகானந்தர் அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுவாமி விவேகானந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nகைத்தொழில் செய்து கைநிறையச் சம்பாதிப்பது எப்படி\nகாசு பணம் துட்டு Money Money\nநீங்க நல்லா சிரிக்கணும் - Neenga Nalla Sirikkanum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/we-are-against-online-education-and-against-the-internet-gap-v-p-sanu-national-president-of-the-sfi/", "date_download": "2020-07-10T22:06:09Z", "digest": "sha1:V4IH37YJAWAACUH7ZPFZBTZ36ELA2ZCQ", "length": 15007, "nlines": 111, "source_domain": "bookday.co.in", "title": "நாங்கள் ஆன்லைன் கல்விக்கு எதிராகவும் இணைய இடைவெளிக்கு எதிராக��ும் இருக்கிறோம் - டிவி சவால் தொடங்கப்பட்ட காரணம் குறித்து இந்திய மாணவர் சங்க தேசிய தலைவர் வி.பி.சானு - Bookday", "raw_content": "\nHomeArticleநாங்கள் ஆன்லைன் கல்விக்கு எதிராகவும் இணைய இடைவெளிக்கு எதிராகவும் இருக்கிறோம் – டிவி சவால் தொடங்கப்பட்ட காரணம் குறித்து இந்திய மாணவர் சங்க தேசிய தலைவர் வி.பி.சானு\nநாங்கள் ஆன்லைன் கல்விக்கு எதிராகவும் இணைய இடைவெளிக்கு எதிராகவும் இருக்கிறோம் – டிவி சவால் தொடங்கப்பட்ட காரணம் குறித்து இந்திய மாணவர் சங்க தேசிய தலைவர் வி.பி.சானு\nஜூன் 4அன்று திரைப்பட இயக்குநர் ஆஷிக் அபு ஐந்து புதிய தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கினார். ஆனால், அவை ஐந்துமே அவருக்காக அல்ல. மாறாக, அவர் இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் விடுத்திருந்த டிவி challengeக்காக கொடுத்துவிட்டார். கேரள அரசு ஆன்லைன் மூலம் பள்ளிகளை திறக்க முடிவு செய்த உடன், ஆளும் சிபிஐஎம் கட்சியின் முறையே மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளான இவை கேரள மக்களை நோக்கி இணைய வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்காக டிவிக்கள், மொபைல் போன்கள் மற்றும் இதர கருவிகளை கொடையாக கொடுக்க கோருகிறது.\nமாநிலத்திலுள்ள எல்லா அரசு பள்ளி மாணவர்களுக்கும் தன்னுடைய kerala infrastructure technology மூலம் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க கேரள அரசு முடிவெடுத்தது. இந்த பாடங்கள் கேரள அரசின் victers சேனல் மூலமும் ஒளிபரப்பாகிறது. இதற்கு ஒரு பக்கம் பலமான வரவேற்பு இருந்தபோதும், மறுபக்கம் இன்னமும் கேரளத்தில் நிலவும் இணைய இடைவெளி (digital divide) குறித்து பலத்த எதிர்மறை விமர்சனங்களும் வரத் தொடங்கின. சாமக்ர சிக்‌ஷா அபியான் எடுத்த ஒரு ஆய்வின் மூலம் சுமார் 2.61 இலட்சம் கேரள மாணவர்களுக்கு இணைய வசதியோ அல்லது தொலைக்காட்சி வசதியோ இல்லை என தெரிய வந்தது.\n“டிவி சேலன்ஜ் பிரச்சாரத்தின் இலக்கு என்பது நிலவும் இணைய இடைவெளி (digital divide) சமன் செய்தல்” என்பதே என இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர் வி.பி.சானு சொல்கிறார். “எவரிடம் தேவைக்கும் அதிகமாக தொலைக்காட்சி, மொபைல் உள்ளிட்ட கருவிகளை வைத்திருக்கிறார்களோ அவைகளை அவர்கள் இந்திய மாணவர் சங்கத்திடம் கொடுக்கும் பட்சத்தில் அவை தேவைப்படும் மாணவர்களுக்கு பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் வழங்கப்படும்” என தெரிவித்தார். இந்த சவால் ஜூன் 1 அன்று துவங்கியது எனவும் சொல்கிறார்.\nசமீபத்தில��, டெல்லி பல்கலைக்கழகம் தொடங்க எத்தனிருந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பினை தெரிவித்திருந்தது. டிவிட்டரில் இது குறித்து ஷேஷ்டேக் மூலம் பிரச்சனையை எழுப்பியும், சமூக இடைவெளியுடன் போராட்டமும் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் கொள்கை ரீதியாக இணைய இடைவெளிக்கு எதிராகவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராகவும் இருப்பதாக தெரிவிக்கும் சானு, “எல்லா மாநிலங்களிலும் உள்ள இணைய இடைவெளிக்கு இ.மா.ச எதிராக இருக்கிறது. இருப்பினும் அந்த இடைவெளி சற்றேனும் குறைய எங்களால் முயன்ற முயற்சியினை இங்கு எடுத்து வருகிறோம். ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் என்ற திணிப்பை செய்யாமல், தொலைக்காட்சிகள் மூலமாகவும் அதே வகுப்புகளை ஒளிபரப்பு செய்து இன்னும் பலரை அடைய கேரள அரசு முயற்சி எடுத்து வருகிறது. 2001ஆம் ஆண்டில் கேரள குடும்பங்களில் 36% ஆக இருந்த சொந்த தொலைக்காட்சி வசதி, 2011ல் 78% என உயர்ந்தது; இப்போது 2020ல் இன்னமும் உயர்ந்திருக்கலாம் என நம்புகிறோம்.”\nகேரள அரசு சோதனை ஓட்டமாக இரு வாரங்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்த உள்ளது. இதை குறித்து சோனு சொல்கையில், “இது எங்களுக்கு பிரச்சனையின் தீவிரத்தை அறிய போதிய நேரத்தை கொடுக்கும். இந்த குறுகிய காலத்தில் எத்தனை கருவிகளை (gadgets} மக்களுக்கு சென்று சேர்க்க முடியுமோ அத்தனையும் சென்று சேர்க்க முயல்கிறோம். ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் பொது இடங்களில் தொலைக்காட்சிகளை வைத்தும், இணைய வசதி அதிகரிக்கவும் முயற்சி எடுத்து வருகிறோம்” எனவும் சொல்கிறார்.\nநன்றி : பார்வதி பெனு, edexlive.\nஒரு புள்ளியில் இருவர்| திரு.காத்தவராயன்|Thulir Mama | Science | TNSF Digital\nஉலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 4: குறும்புக்காரி (சிலி நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்\nசீனாவைப் பொறுத்தவரை, நேருவைப் போலவே மோடியும் நடந்து கொண்டிருக்கிறார் – ராமச்சந்திர குஹா (தமிழில்: தா.சந்திரகுரு)\nமக்கள் உணவை தட்டிப்பறிக்கும் தர்பார். தொடங்கட்டும் புதுச்சேரியில் சமூகநீதிக்கான போராட்டம் – வி.பெருமாள்\nதமிழர் சமயமரபில் கிண்ணிமங்கலம் ஏகன் ஆதன் கோட்டம் : துலங்கும் தொல் அறிவர் மரபு – பாவெல்பாரதி @ ப.மோகன் குமாரமங்கலம்.\nகொரோனா கால புது வரவு: NEOWISE வால்மீன் – பேரா.மோகனா\nஎல்ஐசியை பங்குச் சந்தையில் விற்கும் மோடி அரசின் முடிவு மிகச்சிறந்த பொதுத்துறை நிறுவனத்தின் அழிவில்தான் போய் முடியும் – பினாய் விஸ்வம் (தமிழில் ரமணன்)\nகாவல்துறை வன்முறைகளும், மில்கிராமின் சோதனையும் – நமீத் சக்சேனா (தமிழில்: தா.சந்திரகுரு)\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\n – தேனி சீருடையான் July 10, 2020\nசீனாவைப் பொறுத்தவரை, நேருவைப் போலவே மோடியும் நடந்து கொண்டிருக்கிறார் – ராமச்சந்திர குஹா (தமிழில்: தா.சந்திரகுரு) July 10, 2020\nப.தனஞ்ஜெயன் கவிதைகள் July 10, 2020\nமக்கள் உணவை தட்டிப்பறிக்கும் தர்பார். தொடங்கட்டும் புதுச்சேரியில் சமூகநீதிக்கான போராட்டம் – வி.பெருமாள் July 10, 2020\nபுத்தக அறிமுகம்: “எம்.டி. வாசுதேவன் நாயர் சிறுகதைகள்” தமிழில்:சுரா – பா.அசோக்குமார் July 10, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2012/04/", "date_download": "2020-07-10T23:21:46Z", "digest": "sha1:UPZO72ZS24ZOX2D2QGQ6ZAIOQ4YVSBGX", "length": 63948, "nlines": 331, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "April | 2012 | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nஐயா = ஐயோ என்றால், அய்யா = ஐயய்யோ\nபொதுவாக மொழிகள் (மொழியியல், ஒப்பீட்டு மொழியியல் இன்னபிற) பற்றிப் படிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய விஷயம்.\nமேலும், என்னால் இலக்கணசுத்தமாக எழுத எப்போதுமே முடியாவிட்டாலும், எனக்குத் தமிழ் இலக்கணமும் மிகவும் பிடிக்கும் – ஒரு மாதிரியாகப் பார்க்காதீர்கள், என்னை\nஎனது பள்ளிக்கூடத் தமிழாசிரியர்கள் பெரும்பாலானோரின் தாக்கத்தையும், மடமையயும், பாதிப்பையும் மீறி எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆவல், என் பழவினைப் பயன் தான்.\nஇச்சமயம் எனக்கு இலகு தமிழை போதித்த திரு. தெய்வச்செயல் (கார்லி உயர் நிலைப்பள்ளி, தாம்பரம்) அவர்களையும், சிறு வயதில் எனக்குச் சில அடிப்படைத் தமிழ் புத்தகங்களையும் தந்துதவிய பெரியவர் திரு க குணச���கரன் (இவர் பக்கா திராவிடர் கழகத்தவராக இருந்தார்; நங்கநல்லூர்க்காரர். பின், நாற்பது வருட திக தேய்மைக்கும், தேக்கத்துக்கும் பின்னர், ஆலயம் ஆலயமாகச் சென்று நெக்குருகி வெண்பாக்கள் புனைந்தார், பாடினார் – சில வருடங்கள் முன் பார்த்தபோது சொன்னார் – ‘ நான் செருப்பால் அடிப்போம், பீரங்கியால் பிளப்போம் என்பது போல, பல ஆலய-வாயில்களில் பேசியிருக்கிறேன்; இப்போது அந்த அத்தனை கோவில்களுக்கும் சென்று வெண்பா பாடி விட்டேன். பிராயச்சித்தம் செய்து விட்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறது’) அவர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.\nஅண்மையில் ‘சிங்கப்பூர் சித்தார்த்தன்’ என்பவர் எழுதிய ஒரு குண்டு தமிழிலக்கண புத்தகத்தைக் கூடப் படித்தேன். (இது பற்றி பின்னொரு சமயம்)\nஏன் இவ்வளவு விலாவாரியாக இதனைப் பற்றி எழுதுகிறேன் என்றால், நேரம் சிறிது இருக்கிறதே, கொஞ்சம் வாய்விட்டுச் சிரித்து விட்டு விடுதலையாகலாமே என்று சிட்டுக்குருவியைப் போல சிறகடித்துப் பறந்து விடுதலை வலைப்பூவைப் பார்த்தேன்.\nஎனக்கு இவ்வயதில் இது தேவையா\nஇவ்வலைப்பூவில், பேராசிரியர் ந.வெற்றியழகன் என்பவர் ’அய்யா ஐயா’ என்கிற தலைப்பில் ’தின(தமிழ்)மணிக் கட்டுரைக்கு மறுப்பு’ எழுதியிருக்கிறார்.\nநீங்களும் அதனைப்படித்து இறும்பூதடைய வேண்டுகிறேன்.\nஇக்கட்டுரையின் சாராம்சம்: ஐயா சரியில்லை. அய்யா தான் சரி. அவ்வளவு தான். (யோசித்தால் அனைத்து திகவினரும் இனிமேலிருந்து அய்யாவழி செல்வார்களோ என்று திகிலாகவே இருக்கிறது)\nசுழற்றிச் சுழற்றி அப்படியொரு சாட்டையடி. படிக்கும்போதே அவ்வளவு வலித்தது. பொறி கலங்குகிறது.இப்படி சிலம்பமாட பிலிம் எம்ஜிஆரால் கூட முடியாது என்பது வெள்ளிடைமலை\nபழமையைப் போற்றும் போதே, அதனைத் தூற்றல். புதுமையை வரவேற்பது போல அதனைச் சாடல்.\nஉங்கள் பழமையை விட, எங்கள் பழமை பழமையானது. உங்கள் புதுமையை விட எங்களது புத்தம் புதிது.\nஉன்னுடையது பழமை. எங்களது புதுமை. ஆகவே நீங்கள் பழம்பெருமை பேசும் மௌடீகர்கள், பெருச்சாளிகள். ஆனால் நாங்கள் உயர்ந்தவர்கள், முன்னேறியவர்கள், நவநாகரீகமானவர்கள்.\nஉன்னுடையது புதுமை, எங்களது பழமை. ஆகவே நீங்கள் நேற்றைய மழையில் இன்று முளைத்த காளான்கள். ஆனால், நாங்கள் பழம் பாரம்பரியமிக்கவர்கள்.\nஇம்மாதிரியான அதிர்ச்சி தரும் தர்���்க, ஆவண சாட்சி, வெட்டிச் சொல்லாடல்களின் நடுவே, அவ்வப்போது மாற்றம் என்பது இயல்பு, ‘பழையன கழிதலும்…’ போன்ற இரைச்சல்கள் வேறு.\nநல்ல நகைச்சுவை. (தொட்டுக் கொள்ள ஆரியம், திராவிடம் என்கிற காலாவதிச் செல்லரிப்புத் தாளிப்பு வேறு\nவிட்டால், போகிறபோக்கில், வடிவேலுவைக் கூட, அவிங்க்ய சொல்றாங்ய அடிக்யறாய்ங்க என்று சொல்ல விடமாட்டார்களோ இந்த திக-காரர்கள்\nபின், நம் தங்கத் தமிழகம் நகைச்சுவைக்கு எங்கேதான் போக முடியும்\nஎது எப்படியோ, ஹரன் ப்ரசன்னா அவிங்க்ய, வடிவேலுவைக் காப்பாற்றுவாராக\n”வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்” (அய்யய்யோ\nதிராவிட இயக்கம், நடிகர்கள், அறிய சில அரிய புகைப்படங்கள்…\nPosted by வெ. ராமசாமி\n, தமிழர் பண்பாடு, ரசக்குறைவான நகைச்சுவை\nகாந்தி: தென்ஆஃப்ரிகா, கருப்பர்கள், சில நிந்தனைகள்…\nகாந்தி: சில கேள்விகள், ஜெயமோகன், கனிமொழி… (தொடரும் நகைச்சுவை)\nகாந்தி ஒரு துரோகியே தான்\n6. அவர் தென் ஆஃப்ரிகாவில் ஏன் கறுப்பர்களுக்காகப் போராடவில்லை\n நீங்கள் நிறையப் படிக்க வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும். உங்களுக்கு சிரத்தையுணர்ச்சி வேண்டும்.\nநீங்கள் எப்படி, எந்த விதமான ஆதாரங்களைக் கொண்டு இப்படி ஆணித்தரமான முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என நான் அறியேன்.\nஎனக்கு என்ன தோன்றுகிறது என்றால், உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படவில்லை என்றால், அது இல்லை என்றாகி விடாது. உங்கள் மண்டை முழுவதும் – அறிவிலிகளால் அல்லது அதை விட மோசமான, போலி அறிவுஜீவிகளால் -, புகட்டப்பட்ட முன்முடிவுகளை அடக்கிக் கொண்டு அது வீங்கிப் போய் – அதன் மூலமாக நீங்கள் சீக்கிர, எளிமையான, சிக்கலில்லாதவைகளை தேடிச் சென்றால், உங்கள் திருப்திக்காக, நீங்கள், வேண்டுமென்பது, விரும்புவது நிறையவே கிடைக்கும். போதுமா\n’கூகள் தேடி’ வழியாக ஒரு விஷயத்தைத் தேடி, அதற்கு ஒரு விதமான சுட்டியும் வரவில்லை என்றால் – அவ்விஷயமே உலகத்தில் இல்லாமல் ஆகி விடுமா என்ன\nநண்பரே, உங்கள் நேர்மையான உழைப்பும் படிப்பும், குவிந்த சிந்தனையும் உங்களை, புரட்சிகர மண்டை வீக்கங்களிலிருந்து, சுதந்திரப் படுத்தும்.\nஆம், அவர் கறுப்பர்களுக்காகவும் போராடினார்.\nஆனால், நீங்கள் இதனைப் பற்றி அறிந்து கொள்ளத் தயாரா அல்லது ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல், “அவர் ஏன் இதனை, இப்படி, இதனால், இதற்கு – அப்போது செய்யவில்லை” என்று சுலபமாக பேசிக் கொண்டு, கடன் வாங்கிய காலாவதியான எண்ணங்களுடன், நேரத்தை விரயம் செய்து கொண்டு, நேர்மையற்று பவனி வரப் போகிறீர்களா\nஆல்பர்ட் லுதுலி (இவர் நெல்சன் மண்டேலாவின் குரு எனக் கருதப் படலாம்) என்கிற மகத்தான ஆஃப்ரிகத் தலைவர் பற்றியும், ஸூலு (zulu) கலகம், பம்பாதா எழுச்சி பற்றியும் சிறிது நேரம் செலவு செய்து படித்தால் உங்கள் மூளைக் குழப்பங்கள் தீர வாய்ப்புக்கள் அதிகம்.\nநுண்மான் நுழைபுலம் அறிதலும், சிந்திக்கும் பக்குவமும், நேர்மையும் பிறர் தர வாரா.\nஅதற்குக் குவிந்த, அடாத, கடின உழைப்பும், விரிந்த உலகப் பார்வையும், கனிந்த இதயமும் தேவை.\n(நேரமிருக்கும் போது கருப்பர்கள்-காந்தி பற்றி எழுதுகிறேன் – அதாவது ஜெயமோகன் அவர்கள் இது பற்றி முன்னமே எழுதவில்லையென்றால்)\n7. தென் ஆஃப்ரிகாவில் – அவர் அடிக்கப் பட்ட போது, அவர் திருப்பி அடிக்காமல் இருந்தது கோழைத்தனம் தானே\nஅஹிம்சை என்பது கோழைத்தனமல்ல. நீங்கள் ‘திருப்பி அடிப்போம்’ (அதாவது எம் வீட்டில் உட்கார்ந்து கொண்டே, வீடியோ விளையாட்டுகளில்) புகழ் ’பிலிம்’ சீமான் அவர்களின் போராளிக்(\nஉங்களுக்கு துரித பதில்: அய்யா, நீங்கள் போகவேண்டிய சுட்டி: வினவு. அங்கு. புரட்சிக்குப் புரட்சியும் ஆயிற்று. நீங்கள் நன்றாக முதுகு சொறிந்து கொள்ளலாமும் கூட… சமயத்தில், யாரும் பார்க்காத போது – துடையிடுக்கில் தினவு எடுத்தால், அது அரித்தால் அதற்கும் கூட…\nஆக, விளம்பரங்களில் வருவது போல, உங்களுக்கு ’ட்ரிபிள் அட்வான்டேஜ்\n8. காந்தி, பெய்டர்மாரிட்ஸ்பர்க் சம்பவத்தின் போது பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்ததால் தானே வண்டியை விட்டு, நடத்துனரால் தூக்கி எறியப் பட்டார் வெற்றிமாறன் அப்படித்தான் எழுதியிருக்கிறார். அவர் காந்தியின் எழுத்துக்களைக் கொண்டே அவரைப் பொய்யர் என ஆணித்தரமாக நிரூபித்துள்ளார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்\nஅய்யா – நான் இதனைப் பற்றியெல்லாம் எழுதவில்லை – நானொரு சிறு புத்தகத்தைத்தான் மொழிமாற்றம் செய்துகொண்டிருக்கிறேன். அவ்வளவே அதில் பெய்டர்மாரிட்ஸ்பர்க் பற்றியெல்லாம் எழுதப்படவே இல்லை. ஆகவே, நீங்கள் ஏன் என்னை இதனைப்பற்றிக் கேட்கிறீர்கள் எனவும் தெரியவில்லை.\nநீங்கள் ’காந்தி இன்று’ இணையதள டாக்டர் சுனீல் கிருஷ்ணன் அவர்களையோ அல்லது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களையோ கேட்க வேண்டிய கேள்வி இது. அவர்களுக்கு இம்மாதிரி, காந்தி பற்றிய அவதூறுகளை (மறுபடியும், மறுபடியும், மறுபடியும்) எதிர்கொள்வது பற்றி முன்னனுபவம் இருக்கிறது என\nஆனாலும் அய்யா, நான் இதற்குச் சுருக்கமாகப் பதில்(\nநீங்கள் கொடுத்த வலைப்பூ சுட்டிக்குச் சென்றேன் – அதன் எழுத்தாளர் பெயர் – அவர் பெயர் வெற்றிமாறன் என்று நீங்கள் எழுதியது சரி அல்ல. – அவர் வே. மதிமாறன்.\nஅந்தச் சுட்டியில், காந்தி பற்றிய பல வாடிக்கையான அவதூறுகள் இருக்கின்றன (இதனை எழுதியது, ஏ.சண்முகானந்தம் என்கிற ஒருவர்) – மேலும் மதிமாறன் அவர்கள் எழுதிய ஒரு புத்தகம் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. நான் அப்புத்தகத்தை, நேரமில்லாத (=பொறுமையில்லாத) காரணத்தால், படிக்கவில்லை, படிப்பதாகவும் இல்லை; ஆனால் மதிமாறன் அவர்கள், பெய்டர்மாரிட்ஸ்பர்க் சம்பவத்தைப் பற்றி நீங்கள் சொல்வது போல அப்புத்தகத்தில் எழுதியிருந்தால் – அவர் எழுதியிருப்பதும் சரியல்ல.\nஆனால் நான் ஒப்புக் கொள்கிறேன்: வாழ்க்கையிலும், இணையத்திலும் மனம்போன போக்கில் எழுதவும், கூட்டங்களில் கண்டபடி பேசவும், தெரியாதவைகளைப் பற்றி, மிகவும் விலாவாரியாக எல்லாம் அறிந்த ஏகாம்பரங்களாகக் கருத்துக் கூறவும், மண்வெட்டி அகழ்வாராய்ச்சி பண்ணவும், புரட்சிகரமைதுனம் செய்யவும் – எனக்கும் உரிமையுண்டு. மற்றவர்களுக்கும் உரிமையுண்டு.\n நீங்கள் தான் தொன்மக்கதைசார் அன்னபட்சிப் போல நீரிலிருந்து பாலைப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும்.\nPosted by வெ. ராமசாமி\nFiled in கடிதங்கள், காந்தியாயணம், காந்தியின் பன்முகங்கள், தமிழர் பண்பாடு, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\nகாந்தி ஒரு துரோகியே தான்\n… இதில் ஒரு சந்தேகத்துக்கும் இடமே இல்லை.\nஅய்யாமார்களே, அவரை விட்டு விடுங்கள். நான் தான் அவர் சார்பில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறேனே. மேலும் உபரித் தகவல்கள் பல கொடுத்திருக்கின்றேனே\nச. முகம்மது அலி என்பவர், (வே. மதிமாறன் அவர்கள் எழுதியிருக்கும் ‘காந்தி – நண்பரா துரோகியா’ என்கிற அறுபத்துனான்கு பக்க புத்தகத்தைப் பற்றி) எழுதியுள்ள நூல் அறிமுகம் படித்தேன். இறும்பூதடைந்தேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ\nபொதுவாக, இணையத்தில் பேச்சுக்களுக்கும், ‘டமிள் எள்த்துக்களுக்கும்’ சுத்தமாக மட்டறுப்பு கிடையாது, அவற்றுக்��ு வரி விதிப்பு இல்லவே இல்லை என்பதால் ஏற்படும் பின் விளைவுகளில் இம்மாதிரி நகைச்சுவைகளும் ஒன்று.\nவரிக்கு வரி திமிறிக்கொண்டு மேலெழும் குபீர் சிரிப்பை வரவழைத்து விலா நோகவைக்கும் இந்தக் ‘கறார் விமர்சனத்தை’ தாங்கள் முதலில் படிக்கவும்.\n சிரித்துச் சிரித்து இபபடி மயக்கம் போட்டு விழுந்து விட்டீர்களே…\nமுன்பு பாரதியாரின் ஒளிவட்ட மர்மத்தை உடைத்த மதிமாறன் அவர்களின் அண்மை வெளியீடு தான் ‘காந்தி; நண்பரா துரோகியா’ என்ற நூல். இது காந்தியைக் கட்டுடைக்கிறது.\n கட்டிப் புடைப்பு என்றால் என்ன ஏன் இந்த போலி deconstruction நம் இலக்கியவாந்திகளை இப்படித் தொந்திரவு செய்கிறது\nஎனக்கு இம்மாதிரிக் கட்டுடைக்கும் மனிதர்களை அவர்தம் மண்டைகளில் குட்டிக் கட்டியுதைக்க வேண்டுமெனத்தான் தோன்றுகிறது…\nஎது எப்படியோ – ஒரு மனிதரின் வெளியீடு என்பது – அது யாராக இருந்தாலும் சரி – அது சாதாரணமாக அனுதினமும் நடப்பது, நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கி யமானதும் கூட – இதற்கு இவ்வளவு பெரிய கட்டுரை தேவையா\nதயவு செய்து, வஹாப் அவர்களிடம் சொல்லி SS66-இலிருந்து பேயாழ்வாருடன் சங்கர்லால் அவர்களை அழைத்து வரச் சொல்லி, தமிழ்வாணனிடம் சொல்லவா அல்லது இரும்புக்கை மாயாவியிடம் சொல்லவா\nஆம் வலிமை வாய்ந்த தமது ஆராய்ச்சியின் மூலம் அந்த இராஜ விக்ரகத்தின் உள்ளீடை மட்டுமல்ல, அதன் பக்தர்களின் பித்தங்களையும் அம்பலப்படுத்திய வகையில் இந்தியாவின் நேர்மையான எழுத்தாளர்களில் ஒருவராக மதிமாறன் அறியப்பட்டுவிட்டார்.\nஎன்ன அய்யா இப்படி திடுதிப்பென்று இப்படி இராஜ விக்ரகம் என்றெல்லாம் எழுதுகிறீர் வான்கவிப் பேரரசர் வைரமுத்து அவர்கள், தன் சொக்கும் விழிகளுடன் உங்கள் கனவில் வந்து பயமுறுத்தினாரா வான்கவிப் பேரரசர் வைரமுத்து அவர்கள், தன் சொக்கும் விழிகளுடன் உங்கள் கனவில் வந்து பயமுறுத்தினாரா அல்லது எம்ஜீயார் சிவாஜியெல்லாம் அந்தக் காலத்தில், சுருட்டைமுடியுடன்கூடிய அதனைத் தன் தலையில் போட்டுக் கொண்டு வருவார்களே – அந்த இராஜ விக் ரகம் பற்றிச் சொல்கிறீர்களா அல்லது எம்ஜீயார் சிவாஜியெல்லாம் அந்தக் காலத்தில், சுருட்டைமுடியுடன்கூடிய அதனைத் தன் தலையில் போட்டுக் கொண்டு வருவார்களே – அந்த இராஜ விக் ரகம் பற்றிச் சொல்கிறீர்களா எனக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் த��ரிந்து, காந்தி விக் அணிந்ததில்லை. ஆனால் மதிமாறன் அவர்களின் மண்வெட்டி அகழ்வாராய்ச்சியின் தரம் எனக்குத் தெரியாது – ஆகவே அவரைத் தயவு செய்து, கேட்டுச் சொல்லவும்.\nநேர்மை என்றால் நேராக வரையப் பட்ட கருப்புநிறக் கோடு என நினைக்கிறீர்கள் என என் எண்ணம். எனக்கு இதில் கொஞ்சம் சந்தேகமிருக்கிறது. மதிமாறன் அவர்கள் கருப்புமசிப் பேனாவை உபயோகித்திருந்தாலும் கூட – அவர் நம் தமிழில் எழுதியிருந்தால் அது கருப்பான ஆனால் வளைந்த கோடுகளைக் கொண்டதாகத் தானே இருந்திருக்கும். ஆக இவர் வளைந்தமையான எழுத்தாளராகத் தானே இருக்கக் கூடும்\n… இந்தியாவின் நேர்மையான எழுத்தாளர்களில் ஒருவராக மதிமாறன் அறியப்பட்டுவிட்டார்.\nஆனால் அய்யா, இந்த மகத்தான விஷயம் எனக்குப் புல்லரிக்கிறது. இந்தியா என்றறியப் பட்ட என் நாடு இப்போது ”ச. முகம்மது அலி” என பெயர் மாற்றம் பெற்றது என் தவப் பயன்.\nஇப்படித்தான் இந்தியாவின் ’நேர்மையான’ எழுத்தாளர்களில் ஒருவராக மதிமாறன் அவர்கள் அறியப்பட்டிருக்க வேண்டும்.\nஅறிவியலாளரோ, அரசியல்வாதியோ யாராயினும் அவர்களை நுண்மான் நுழைபுலத்தோடு ஆராய்ந்து விமர்சனப்படுத்துவது தேவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும், சுவாரசியமானதும் கூட. இதுவே ஒரு சரிநிகர் சமுதாயத்தைக் கட்டமைப்பதும் மாற்றியமைப்பதற்குமான அடித்தளம்.\nமகத்தான புல்லரிப்பு. மறுபடியும் மறுபடியும்…\nசரி நிகர் சமுதாயத்தின் அடித்தளத்தை இவ்வளவு சுலபமாக ஏற்படுத்தமுடியும் என்பது எனக்கு மயிர்க்கூச்சமளிக்கிறது.\nமுகம்மது அவர்களே, லுதுலி, ட்ராட்ஸ்கி, அம்பேட்கர் போன்றவர் எல்லோரும் உங்களிடத்தில் பிச்சை வாங்கவேண்டும்…\nஎன்னே தங்கள் நுண்மான் நுழைபுலம்….\nவேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு முதல் தர பிற்போக்கு நாடான நமது நாட்டில் தான் எதைத் தொட்டாலும் அதை சாதியோடு, சமயத்தோடு, கடவுளோடு முடிச்சுப் போட்டு வைக்கப்பட்டுள்ளது\nஅய்யா முகம்மது அவர்களே,, உங்களுக்கு நம் நாட்டைப் பற்றியே பல அடிப்படைச் செய்திகள் தெரியவில்லை – இந்த லட்சணத்தில் மற்ற நாடுகளுடன் வேறு நம் நாட்டைத் தொடர்புபடுத்தி பளிச்சிடும் அறியாமைசார் தன்னம்பிக்கையுடன் உலா வந்து பேசுகிறீர்கள் – உங்கள் தைரியத்தை வாழ்த்த எனக்கு நிச்சயம் வயதிருக்கும் – இருந்தாலும் உங்களை வணங்கி மகிழ்கிறேன��\nஆம் முதலில் இந்நூல் இந்தியிலும், குசராத்தியிலும். மத்திய, உத்தரப் பிரதேசங்களிலும் தான் வெளியிடப்பட்டிருக்கவேண்டும்.\nஅய்யா, குஜராத்தியில் எழுதி உத்தர, மத்தியப் பிரதேசத்தில் வெளியிட்டால் என்னவாகும் மதிமாறன் அவர்களின் தமிழ் புத்தகத்தை நீங்கள் இம்மாதிரியே கொடுக்கக் கூடிய அறிவுரையின்படி, அவர் அஸ்ஸாமிலோ அல்லது நாகாலாந்திலோ வெளியிட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும்\nமுகம்மது அவர்களே, உண்மையைச் சொல்லுங்கள் – நீங்கள் மதிமாறன் அவர்களின் நண்பரா\nஒரு சின்ன விஷயம் அய்யா – நீங்கள் காட்டைப் பற்றிப் படிப்பதற்கு முன் நாட்டைப் பற்றி, அதாவது நம் நாட்டைப் பற்றிச் சிறிதாவது புரிந்து கொள்ள வேண்டும்.\n64 பக்கங்களில் உயர்ந்த தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூலின் பின்அட்டையில் அம்பேத்கர், பெரியார், காந்தியின் படங்களைத் தந்து சிறு விளக்கங்கள் கொடுத்திருப்பது சரியான வடிவமைப்பு.\nஎனக்கு இந்த அட்டையைக் காணச் சகிக்கவில்லை. (புத்தகத்தை இன்னமும் நான் படிக்கவில்லை) அழகுணர்ச்சியில்லாமல் அமைக்கப் பட்டுள்ளது போலத் தோன்றுகிறது.அந்தக் கழுதை கிடக்கட்டும், நாம் விஷயத்துக்கு வருவோம்.\nஅய்யா, அவர்கள் எல்லோரும் தடியுடன் நடந்து வந்து ஏதோ சிலம்பச் சண்டையை நடத்த ஆரம்பிக்க இருப்பது போல் இருக்கிறது. மேலும் அம்பேட்கரும் காந்தியும் இப்படிக் கோணலாக நடந்தால், பாவம் ஈவெராவை அவர்கள் முட்டித் தள்ளிவிடுவது என்பது நடக்கும். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் – அவர்கள் இருவரும் சேர்ந்து சதி செய்து ஈவெராவை முட்டித் தள்ளிவிட்டார்கள் என மதிமாறன் ஒரு கோடிட்டுக் காண்பிக்கிறார் என்கிறீர்களா\nஅதில் காந்தி பற்றிய குறிப்பில் இதையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்; தினசரி மார்பு, கை, கால், முகச்சவரம் செய்வதும் முடிவெட்டிக் கொள்வதும் உடையமைப்புக்கேற்ற திட்டமிட்ட ஒப்பனையே.\nகாந்திக்குத் தெரியும் அவர் அழகு பற்றி. எனக்கும் கஸ்தூர்பாவுக்கும் தெரிந்து, அவர் நிச்சயம் ஒரு உலக அழகிப் போட்டிக்கு ஒரு அபேட்சகராக இருந்ததில்லை – ஆக அவருக்கு மார், கை கால் போன்ற பகுதிகளில் சவரம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததில்லை.\nஆனால் அய்யா, காந்தி நீங்கள் சொல்வது போல் (ஒரு பேச்சுக்குத் தான்) இந்த உடலங்கங்களிலிருந்து, தினசரி முடி நீக்கம் செய்து கொண்டார் என வைத்துக் கொள்வோம். உங்கள் மகாமகோ ஆத்ம திருப்திக்காக, நீங்கள் குறிப்பிடாத அங்கத்திலும் செய்து கொண்டார் எனவும் கூடக் கொள்வோம்.\nஅப்படியும் கூட, அதில் என்னய்யா தவறு இருக்கிறது ஒப்பனை தானே செய்து கொண்டார், ஒங்கொப்பனையா செய்தார்\nஇப்போது உங்களுடைய காதலுணர்ச்சியும், வீரவுணர்ச்சியும் ஒருங்கே ததும்பும் அழகான பக்கவாட்டுப் புகைப்படத்தையே எடுத்துக் கொள்வோம்.\nஇதில் நீங்கள் ஏன் சட்டை போடாமல் இருக்காமல், சட்டை போடுவது, அதிபுத்திசாலித்தனமான, குறுகிய தீட்சண்யமிகுந்த தங்கள் கண்களை அனாயாசமாக பக்கவாட்டில் வீசுவது – போன்ற விஷயங்கள் செய்கிறீர்கள், பார்க்கச் சகிக்கவில்லை என்று சொன்னால் – அது சரியாக இருக்குமா\nஆக, உங்கள் ஒப்பனை உங்களுடைய சொந்த விஷயம். ஆனால் ஓன்று சொல்லவேண்டும் – உங்கள் கண்ணாடிச் சட்டத்தை மாற்றிக் கொண்டீர்களானால், நீங்கள் இன்னமும் அழகாக ஜொலிப்பீர்கள். கொஞ்சம் ஷவரம் செய்து கொண்டீர்களானால் அது ஊக்க போனஸ் – இவையும் ஒப்பனை தான் – இருந்தாலும்…\n[ச. முகம்மது அலி] காடுகள் பற்றிய ஆய்வில் இந்தியாவில் உள்ள முன்னணி ஆய்வாளர்களில் ஒருவர்.காடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி ஆய்வு செய்வது இவரது சிறப்பு.\nஆஹா, நன்றி. காந்தி ஒரு காடு என்பதை நீங்கள் அறிந்து கொண்ட புத்திசாலித்தனத்தை நான் மெச்சுகிறேன்.\nமாட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டுமென்றால், மாட்டின் அருகே செல்லத்தான்வேண்டும். எந்த ஆராய்ச்சியானாலும், அது நேர்மையாக நடத்தப் படுகிற பட்சத்தில், இப்படித் தான் இருக்க வேண்டியது அதன் அடிப்படை, இலக்கணம். ஆக அய்யா, நீங்கள் காட்டைப்பற்றி ஆராயும் முன்னணியாளாராக இருக்கும்போது (அல்லது நீங்களே அப்படிச் சரியாகவோ / தவறாகவோ நம்பும்பொழுது), காட்டிற்குச் செல்லுதல் என்பது பெரிய விஷயமல்ல அல்லவா இதற்குப் போய் இவ்வளவு பெரிதாக பலூன் காட்சியமைக்கிறீர்களே\nநீங்கள் ஆனால், தயவு செய்து கைலாயத்தைப் பற்றியோ அல்லது சுடு/இடுகாட்டைப் பற்றியோ நரகத்தைப் பற்றியோ – இம்மாதிரி முன்னணி ஆராய்ச்சி செய்யவே வேண்டாமென தேவரீர் தங்களிடம் தெண்டனிட்டு விஞ்ஞாபனம் செய்து கொள்கிறேன் ஏனெனில் உங்களுக்கு குடும்பம், பந்தங்கள் இருக்கக் கூடும். அவர்களுக்குத் தேவையற்ற துயரம் நீவிர் தர வேண்டா.\nகறாரான விமர்சனம் இ���ரின் [ச. முகம்மது அலி] இன்னொரு சிறப்பு,\n:-) ஆங்கிலத்தில் (முகம்மது அலி அவர்களுக்குக் கோபம் வரும், இருந்தாலும்…) சொல்வார்கள் – ROTFL என்று… அது போல – எனக்குத் தரையில் உருண்டுருண்டுச் சிரிக்கத்தான் தோன்றுகிறது\nஅதனாலேயே சிறு பத்திரிகை இலக்கியவாதிகளிலிருந்து ‘பெரிய‘ பத்திரிகை வரை உள்ள பழைமைவாதிகள் இவரை [ச. முகம்மது அலி] திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள்.\nமுகம்மது அய்யா, எங்கே, எப்படி அவர்கள் திட்டம் போடுகிறார்கள் என்று நீங்கள் தெரிவிக்கக் கூடுமானால், அவர்களது அடுத்த வருடச் செலவீனங்களை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.\nஅய்யா முகம்மது அலி அவர்களே, உங்களைப் போன்றவர்களுக்காகத் தான் நான் –காந்தியைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் — எழுதியுள்ளேன்; நான் உங்கள் எழுத்தைப் படித்து இறும்பூதடைவது போல், நீங்களும்… அவசியம் படிக்கவும்.\nஎனக்கு நாளை முதல் சில நாட்கள் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் வகுப்புச் சிறார்களுடன் ‘அறிவியல் திருவிழா’ கொண்டாட வேண்டியதிருப்பதனால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமாதலால், மிகுந்த சோகத்துடன், இப்போதைக்கு இந்தக் கட்டுரையில்() மிகவும் கிண்டல்ஆராய்ச்சி செய்வதை முடித்துக் கொள்கிறேன்….\nகடைசியாக, ச. முகம்மது அலி அவர்களிடம் நான் மேலும் நிறைய எழுதும்படி விண்ணப்பம் செய்து கொள்கிறேனும் கூட….\nகடைசியோகடைசியாக மதிமாறன் அவர்களிடமும் அப்படியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். (இவர் ஒரு புத்தகம் எழுதியதால்தானே, அதற்கு முகம்மது விமர்சனமென்றொன்று எழுதியதால்தானே, எனக்கு இன்று பொறுக்க முடியாத நகைச்சுவையால் ஆட்கொள்ளப் பட முடிந்தது\n(இந்தச் சுட்டியை எனக்குச் சுட்டிய நண்பரைச் சுட வேண்டும்; இதுகாறும் அவரைச் சுட்டிப் பயல் என நினைத்திருந்தேன் – ஆனால் அவர் சுடாத அரைக்கிழம் (என்னைப் போல) என்று அண்மையில் தெரிய வந்ததால் அவரை மன்னித்து, மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்கிறேன்)\nPosted by வெ. ராமசாமி\nFiled in கல்வி, காந்தியாயணம், புத்தகம், ரசக்குறைவான நகைச்சுவை\nகனிமொழி: நான் ‘சாப்பிட்டது’ போதாது…\nஉணவுப் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: கனிமொழி எம்.பி.\nஅம்மணியின் நகைச்சுவை உணர்ச்சியை மெச்சுவதைத் தவிர நாம் வேறென்ன செய்யக் கூடும்\nஒருக்கால் – அவசரத்தில் மசோதாவை, மசாலாதோசாவை என்று ��ுரிந்து கொண்டு விட்டாரா\nஅல்லது இது தன் தகப்பனிடம், மறைமுகமாக வைக்கும் – எனக்கு ‘குடும்ப-திமுக சொத்தில்’ இன்னமும் கொஞ்சம் பங்கு வேண்டும் என்கிற கொஞ்சும் மிரட்டலா\n2011 சர்வதிமுக பட்டினிக் கணக்கெடுப்புக் குறியீட்டில், கனிமொழியாகிய நான், ஐந்தாவது இடத்தில் இருக்கிறேன். எனக்கு நம்கட்சியில் சத்துக்குறைவும் அதனால் ஏற்படும் பாதிப்பும் பரவலாக அதிகரித்து வருவது குடும்ப அவமானம…\n(கொஞ்சம் மாற்றியிருக்கிறேன் – முழு விவரம் இங்கே: உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: கனிமொழி எம்.பி. பெரும்பாலும் சம்பந்தமில்லாமல், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், அவர் எழுதும் கிவிதையைப் போலப் பேசியிருக்கிறார் பாவம்)\nPosted by வெ. ராமசாமி\nFiled in அறிக்கைப் புழுக்கை, தமிழர் பண்பாடு, ரசக்குறைவான நகைச்சுவை, DMK\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஅல் பசினோ on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பண on One of the many Liberal-Left Nehruvian-Socialist lies…\nSivaaa on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on [15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on ஸ்டாலின்: “அண்ணாநகர் ரமேஷ் குடும்பத் ‘தற்’கொலைகள் மர்மமாக இருக்கும் காரணத்தால் …”\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on கருணாநிதி: “தமிழக அரசே என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்) 08/07/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n) 02/07/2020\nமைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பது சரியா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா\nமேதகு கல்விஇளவரசர் அவர்களின் இன்னொரு தண்டக்கருமாந்திர உளறல் கருத்து 20/06/2020\nதிராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள் 17/06/2020\nவாத்தி – குறிப்புகள் 11/06/2020\n ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம் அதுவும் தமிழ்த் தளம்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n) 07/06/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/page/4/", "date_download": "2020-07-10T22:46:25Z", "digest": "sha1:RLMMTTGF5UIXSZNV7HZ4XOFZSFWHYUXE", "length": 16604, "nlines": 156, "source_domain": "seithichurul.com", "title": "ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nவேலை வாய்ப்பு5 months ago\nஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 46 உள்ளது. இதில் உதவி மேலாளர், மனிதவள மேலாண்மை, நிதியியல், சட்டம் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுக் கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள...\nவேலை வாய்ப்பு5 months ago\nஇந்திய செயற்கைக் மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் வேலை\nஇந்திய செயற்கைக் மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் காலியிடங்கள் 56 உள்ளது. இதில் ஐடிஐ அப்ரண்டீஸ், பி & ஓ நிபுணர், ஆடியோலஜிஸ்ட் போன்ற பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 56...\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை\nதமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் காலியிடங்கள் 23 உள்ளது. இதில் தேர்வு கட்டுப்பாட்டாளர், பேராசிரியர், இணை பேராசிரியர், துணை இயக்குநர் (உடற்கல்வி), உதவி பேராசிரியர் மற்றும் உதவி பொறியாளர் (சிவில்) போன்ற பல்வேறு வேலைக்கான...\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியிடங்கள் 30 உள்ளது. இதில் நகர்ப்புற திட்டமிடுபவர், நகர திட்டமிடல் நிபுணர், வீட்டுவசதி நிதி மற்றும் கொள்கை நிபுணர், எம்ஐஎஸ் நிபுணர், சமூக மேம்பாட்டு நிபுணர் மற்றும் ஐஇசி நிபுணர்...\nவேலை வாய்ப்பு5 months ago\nசென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nசென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 02 உள்ளது. இதில் பல்வேறு வேலைகளை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிறுவனம்: Chennai Smart City Limited (CSCL) வேலை மற்றும் காலியிடங்கள்...\nவேலை வாய்ப்பு5 months ago\nசேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை\nசேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியிடங்கள் 57 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 57 வேலை:...\nவேலை வாய்ப்பு5 months ago\nமத்திய தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் நிறுவனமான தொலைத்தொடர்பு துறையில் நிரப்பப்பட உள்ள துணை பிரிவு பொறியாளர் மற்றும் இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிறுவனம்: Department of Telecommunication மொத்த காலியிடங்கள்: 101...\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 600. இதில் உதவிப் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த...\nவேலை வாய்ப்பு5 months ago\nவிருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலை\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியிடங்கள் 11 உள்ளது. இதில் டெக்னீசியன், ஓட்டுநர், அலுவலக உதவியாளர்கள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிறுவனம்: The...\nவேலை வாய்ப்பு5 months ago\nசென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nசென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 02 உள்ளது. இதில் பல்வேறு வேலைகளை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிறுவனம்: Chennai Smart City Limited (CSCL) வேலை மற்றும் காலியிடங்கள்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020\nதமிழ் பஞ்சாங்கம்4 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்21 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/07/2020)\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி\nதடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்\nவிரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்\nடிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/07/2020)\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/narendra-modi", "date_download": "2020-07-10T22:45:15Z", "digest": "sha1:VMNPDBPKUZDXWZI5UJEU4K2CIDQJQ2IK", "length": 16054, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "narendra modi: Latest News, Photos, Videos on narendra modi | tamil.asianetnews.com", "raw_content": "\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநாளைக்���ு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார்.\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n... ராணுவ அதிகாரிகளுடன் லடாக்கில் அதிரடி ஆய்வில் இறங்கிய பிரதமர்...\nலடாக்கில் இந்தியா - சீன படைகள் இடையே மோதல் நடந்த பகுதியில் பிரதமர் நரேந்திர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படை தளபதி பிபின் ராவத்துடன் ஆய்வு நடத்திய புகைப்படங்கள் இதோ...\n#UnmaskingChina: ஆட்டத்தை ஆரம்பித்தார் மோடி.. சீன “ஆப்”களுக்கு செம ஆப்பு.. தடை செய்யப்பட்ட 59 ஆப்களின் லிஸ்ட்\nஇந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 59 சீன அப்ளிகேஷன்களின் முழு பட்டியலை பார்ப்போம்.\nஇந்தியாவுடன் யாரும் மோத முடியாது.. ஓவராக சீன் போட்ட சீனாவுக்கு சரியான பதிலடி... பிரதமர் மோடி..\nநட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடிகொடுக்கவும் தெரியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n45 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எதிர்கொண்ட நெருக்கடி நிலை.. நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.\nஇந்தியாவில் கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது.\n#UnmaskingChina: தேசத்தின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்வார். சர்வேயில் 73.6% இந்தியர்கள் மோடிக்கு ஆதரவு\nதேசத்தின் பாதுகாப்பிலும் சீனாவுடனான எல்லை விவகாரத்தை கையாள்வதிலும் பிரதமர் நரேந்திர மோடி மீது இந்தியர்கள் அதீத நம்பிக்கை வைத்திருப்பது சி-வோட்டர் சர்வேயின் மூலம் தெரியவந்துள்ளது.\n#UnmaskingChina: பிரதமர் மோடியை கிண்டலடிக்க முயன்று மூக்குடைபட்ட ராகுல் காந்தி. ராஜீவ் சந்திரசேர் தக்க பதிலடி\nபிரதமர் நரேந்திர மோடியை நக்கலடிக்க முயன்ற ராகுல் காந்திக்கு, ராஜ்ய சபா பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர் நக்கலாகவே பதிலடி கொடுத்துள்ளார்.\nபிராமணப்பெண்ணை காதலித்து நடத்தையில் சந்தேகம்... பீர் பாட்டிலோடு மோடியை வம்பிற்கிழுத்த இயக்குநர் பா.ரஞ்சித்..\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி உள்ள மோடி அண்ட் எ பீர் குறும்படம் மோடி அரசியலையும், இட ஒதுக்கீட்டையும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியாவின் பொற்காலம் தொடங்கி விட்டது... மக்களே என்னை நம்புங்கள்... பிரதமர் மோடி உருக்கம்..\nஎன்னில் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டு மக்களிடத்தில் குறைபாடுகள் இருக்க முடியாது. ஆகவே, நான் நமது மக்களையும், அவர்களுடைய பலத்தையும் நம்புகின்றேன். ஆகவே மக்களாகிய நீங்கள் என்னை நம்புங்கள்” என மோடி நாட்டு மக்களுக்கு மோடி கடிதம் எழுதி உள்ளார்.\nபிரதமர் மோடி 2.0 ஆட்சியின் ஓராண்டு சாதனைகள்.. பட்டியலிட்டு பாராட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக 2.0 அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டியுள்ளார் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்.\nமோடி ஒண்ணுமே செய்யலைனு பிதற்றுபவர்களின் மூக்கை உடைத்த குருமூர்த்தி.. மக்கள் நலத்திட்டங்களின் முழு பட்டியல்\nகொரோனா நெருக்கடிக்கு இடையில் மக்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களையும் அதன் பலன்களையும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\n���ொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-10T23:24:05Z", "digest": "sha1:3FQCNJNTJT4TZZWCOAVUKEJFPOXORECF", "length": 29074, "nlines": 209, "source_domain": "tncpim.org", "title": "ஒளிக்கீற்றாய் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஒளிக்கீற்றாய் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை\nதிமுக தலைவர் கருணாநிதி 94வது பிறந்தநாள், அவரது தொடர்ச்சியான சட்டமன்றப் பணிகளின் 60வது ஆண்டு ஆகிய இரண்டும் இணைந்த விழா சனிக்கிழமையன்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. அதையொட்டி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம் நிரம்பி வழிய நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை:-\nகலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் மட்டுமல்ல, நானறிந்தவரையில் எந்த பத்திரிக்கையின் ஆசிரியரும் 75 ஆண்டுகளாக தினமும் ஆசிரியர் பக்கம் (எடிட்டோரியல்) எழுதியவர் இல்லை.\nஅவரிடம் பழகியுள்ளேன். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் இயல்புடையவர். சினிமாவுக்கு கதை வசனம் எழுதுகிறார் என்றால் அரசியல் சிக்கல் எதையும் அவர் எதிர்கொள்ளவில்லை என்று பொருள். எல்லாம் அவர் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொருள்.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு என்னை அழைத்தார். நானும் வந்தேன் ஆனால் கோவை விமானத்தை தவறவிட்டுவிட்டேன். ஹெலிகாப்டர் அனுப்பி அழைத்துச் சென்றார். நான் தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்தவன் அல்ல. ஏன் இப்படி கவனமெடுக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார் ‘தமிழ் மொழி தமிழர்களுடையது மட்டுமல்ல, அது மனித குலத்துக்கான உயர்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியது. அது உலகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.’ என்றார். அது கலைஞரின் உள்ளக் கிடக்கையாகும்.\nதமிழ் இலக்கியம், கலை, பண்பாட்டிற்கு கலைஞர் செலுத்திய பங்களிப்பு தனித்துவமானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற கடமைக்காக, இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாக்க நான் இங்கே வந்துள்ளேன்.\nகலைஞருக்கு ஒரு அரசியல் நோக்கம் உள்ளது. அதனை இந்தியாவுக்கு அளித்துள்ளார். ஆம், சில சமயங்களில் அவரோடு முரண்பட்டுள்ளோம். ஆனால் எதற்காக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 4 அடிப்படைகளில் நின்றே முரண்பட்டுளொம்.\nபொருளாதார சுய சார்பு மற்றும்\nமேற்கண்ட 4 கொள்கைகள் வழி கலைஞரும் நின்றுள்ளார். அதில் சமரசமில்லை. இந்தியாவின் எதிர்காலத்தின் அடிப்படையும் அவைதான். எங்களுக்குள் இவ்விசயங்களில் முரண் எழுந்திருக்கிறது. உதாரணத்திற்கு நெய்வேலி அனல் மின் நிலையம் (தவறுதலாக சேலம் ஸ்டீல் என உச்சரித்துள்ளார்) தனியார் மய முயற்சிகள் நடந்தபோது, திமுக மத்திய அரசில் பங்குபெற்றிருந்தது. களத்தில் தொழிற்சங்கங்கள் போராடின, மத்திய அரசில் இருந்து கலைஞர் தனியார் மயத்தினை உறுதியாக எதிர்த்தார்.\nஇன்று, முன் எப்போதையும் விட கலைஞரின் விரிந்த பார்வையும், பங்களிப்பும் தேவைப்படுகின்ற காலம் எழுந்திருக்கிறது. இந்த கூட்டம் தொடங்கும்போது நம் பந்தலுக்கு மேலே கரு மேகங்கள் சூழ்ந்திருந்தன. அதற்கு அப்பால் ஒருவெள்ளி தெரிகிறது. அது கொடுக்கும் வெளிச்சம், கருமேகங்களை அகற்றி வீழ்த்தும். அத்தகைய வெள்ளி முளைக்க வேண்டுமானால், இந்தியாவின் மீது நேசம் கொண்டவர்கள் ஒன்றாக நின்று, இந்தியாவை பாதுகாக்க வேண்டும்.\nஇன்று காலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஐஐடி மாணவரை சந்தித்தேன். மாட்டுக்கறி சாப்பிடுவதா என்ற பிரச்சனையில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட மாணவர். மத, ஆர்.எஸ்.எஸ் அரசியல் தமிழகத்தில் எப்படி வந்தது. யார் என்ன சாப்பிட வேண்டும் என்ன உடுத்த வேண்டும் என்பதையெல்லாம் தனியார் பட்டாளங்கள் முடிவு செய்கின்றனர். கலாச்சாரக் காவல், ரோமியோ எதிர்ப்பு என்றெல்லாம் செயல்படுகின்றனர். அந்த பட்டாளங்கள்தான் இந்தியாவை ஆதிக்கம் செய்கின்றன.\nஇன்று ஊழலற்ற அரசு நடப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவா அரசு பொதுத் துறை நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு, மோடி அரசின் 3 ஆண்டுகளைக் கொண்டாடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழலும், சலுகை சார் முதலாளித்துவமும் புதிய உச்சத்தை தொட்டிருப்பதை ஒரு பக்கம் பார்க்கிறோம். மறுபக்கம், 2 கோடி வேலை வாய்ப்புகள் எனற வாக்குறுதிக்கு மாறாக இந்தியர்கள் இடையே வேலை இழப்பு அதிகரிக்கிறது. தொழில் துறை தேக்கமடைந்துள்ளது. ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு ஊரக வேலைவாய்ப்பின் கீழ் உழைத்தவர்களுக்கு கூலி கொடுக்கப்படுவதில்லை என்று அரசே உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கிறது. 12 ஆயிரம் விவசாயிகள் ஒவ்வோராண்டும் தற்கொலை செய்வதாக அரசே தெரிவிக்கிறது.\nநமக்கு உணவளிப்போர் சாகிறார்கள். தமிழக விவசாயிகள் சென்னை வந்து போராடினார்கள். வறட்சி விவசாயத்தை சிதைக்கிறது. விவசாயிகளுக்கோ, இளைஞர்களுக்கோ நிவாரணம் ஏதுமில்லை. ஆனால், வகுப்புவாத பதட்டம் தூண்டப்பட்டு , ஒரு கட்சியின் அற்ப அரசியல் நோக்கங்களுக்காக இந்தியாவின் ஒருமைப்பாடும், அமைதியும் களவாடப்படுகிறது.\nஅது நம் முன் எழுந்திருக்கும் சவாலாகும். அந்த சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட்டு, மேற்சொன்ன கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.\nஅரசியல் என்பது ஏட்டுக் கணக்கு அல்ல. 2+2 என்பது எளிய கணக்கீட்டில் 4 ஆகலாம். அரசியலில் அது 22 ஆகலாம். மக்கள் போராட்டங்களின் மூலம் நாம் அரசிய��ின் திசை வழியை மாற்றியமைத்திடலாம். அதுதான் இப்போது தேவைப்படும் மாற்றமாகும்.\nகலைஞரோடு 1996 ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அடுத்த பிரதமரை தீர்மானிக்க, தில்லி ஆந்திரா பவனில் கூடியிருந்தோம். அவரின் நகைச்சுவையை அறிந்தேன். அந்த நகைச்சுவை எப்போதும் தேவை.\nகலைஞர் என்னிடம் உன் மகளின் பெயர் என்ன என்று கேட்டார். அகிலா என்றேன். கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாராவது தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்துள்ளீர்களா. நான் என் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்துள்ளேன் என்றார் என்னிடம். அவர் அண்ணாவையும், பெரியாரையும் சந்தித்திருக்காமல் இருந்திருந்தால் நான் கம்யூனிஸ்டாகியிருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அது வேறு விசயம்.\nஆனால், திரு ஸ்டாலினுக்கு பெயர் வைக்கப்பட்ட போது, உலகம் பாசிசத்தை எதிர்த்து உலகப் போரை நடத்தி வந்தது. பெர்லினில் பறந்துகொண்டிருந்த நாஜி கொடியை அகற்றி உலகிற்கு பாசிசத்தின் வீழ்ச்சியை அறிவித்தது செங்கொடியாகும். தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவித் செம்படையே அதைச் செய்தது. எனவே ஸ்டாலின் என்ற பெயருக்குப் பின்னே பல பொறுப்புகள் உள்ளன.\nஇன்றைய நிலையில், நாம் அந்த கடமையை நிறைவேற்ற… முதலில் மக்களிடம் செல்ல வேண்டும். ஒன்றுபட்டு போராட்டங்கள் நடத்தி. அதன் மூலம் மக்கள் ஒற்றுமையை, அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.\nநாம் அனைவரும், நம் முன் உள்ள சவாலை எதிர்கொண்டு, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும். இந்தியாவை இன்று இருப்பதிலிருந்து, சிறப்பானதாக மாற்ற உழைக்க வேண்டும்.\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nபுதுதில்லி, ஜூன் 22 ஏழை மக்கள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்காக சேவை செய்து வருபவர்களுக்கு எதிராக, பழிவாங்கும் விதத்தில் ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப��பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nமூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nதென்காசி, வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற குமரேசன் மரணம்\nபார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/06/02204213/1575518/Seenu-ramasamy-wishes-to-Ilayaraja.vpf", "date_download": "2020-07-10T22:05:19Z", "digest": "sha1:S4L3YYWKU4A347B6ACW3U6QLKEFKPQTB", "length": 7852, "nlines": 136, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Seenu ramasamy wishes to Ilayaraja", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇளையராஜாவுக்கு சீனு ராமசாமி எழுதிய வாழ்த்துப்பா\nஇசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இயக்குனர் சீனுராமசாமி வாழ்த்து கூறியுள்ளார்.\nஇசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இயக்குனர் சீனுராமசாமி வாழ்த்து கூறியுள்ளார்.\nஇசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்துப்பா ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஎழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப்\nஅன்று பெய்யத் தொடங்கிய மழை\nஇவ்வாறு இயக்குனர் சீனுராமசாமி கூறியுள்ளார்.\nஎவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nகுண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்... வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படம்\nஅரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nரசிகர்களின் இல்லம் தேடி வரும் இளையராஜா\nபாடல் வெளியிட்டு கொரோனா வாரியர்ஸை கவுரவித்த இளையராஜா\nஎனக்கு அதில் அதிகாரமில்லை... விஜய் சேதுபதி படம் குறித்து சீனு ராமசாமி\n\"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் கு��ித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dmk-mlas-who-won-by-election-have-sworn-today/", "date_download": "2020-07-10T23:14:35Z", "digest": "sha1:TZ42NALDYG5ZLC2FR3BCD5CBXAMIVAV7", "length": 11195, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு\nவெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு\nதமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.���ும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.\nஇந்நிலையில், 28-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்பதாக சட்டசபை செயலகத்திடம் தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.\nஅதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி..\nCorona Breaking: தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன..\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nசென்ட்ரல் ரயில்நிலையம் வழியே செல்பவரா நீங்கள்..\nமுதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/computing/programmes/data-science-degree/", "date_download": "2020-07-10T21:10:03Z", "digest": "sha1:BMNI57ZJAVQ2BOERZ74ANTITB2SB3IP3", "length": 12576, "nlines": 245, "source_domain": "www.sliit.lk", "title": " BSc (Hons) in Information Technology - Data Science | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nகணினி அமைப்பு மற்றும் கணினி முறைமை வலையமைப்பில் விஞ்ஞான இளமாணி\nகணினி அமைப்பு மற்றும் கணினி முறைமை வலையமைப்பில் விஞ்ஞான இளமாணி\nபல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளன\nகாமன்வெல்த் பல்கலைக்கழக சங்கத்தின் உறுப்பினர்\nப��்கலைக்கழகங்களின் சர்வதேச சங்கம் (IAU)\nநுழைவு: பிப்ரவரி / ஜூன் / செப்டம்பர்\nஇடம்: மாலபே / கொழும்பு / மாத்தறை / கண்டி / குருநாகல்\nபரீட்சைகள்: வாரநாட்கள் / வார இறுதி நாட்கள்\nIT2020 மென்பொருள் பொறியியலில் இளமாணி 04\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://catholicpentecostmission.in/aboutus.html", "date_download": "2020-07-10T21:13:06Z", "digest": "sha1:CRUQN7TZXO3RHSKNZLLSTJDLSJSKGCVL", "length": 50556, "nlines": 194, "source_domain": "catholicpentecostmission.in", "title": " CPM சபை வரலாறு", "raw_content": "\nஇன்று - CPM சபை\n\"கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் - CPM - வரலாறு\"\nபெயர் : அருட்திரு.R.ஜாண்ஜோசப் அடிகள்\nபிறந்த இடம் : காவடித்தட்டுவிளை வீடு, தெங்குவிளை குடும்பம், அருமனை, குமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.\nபிறந்த நாள் : 05-03-1949\nபெற்றோர்கள் : திரு.சக்கரியாஸ் ரபேல், திருமதி.ஞானதீபம் ஜீவநேசம்.\nஉடன்பிறப்புகள் : அக்கா - திருமதி. J. லூர்து மேரி , தம்பி - திரு.R.மரிய ஆன்றணி, தங்கை - திருமதி.J.மேரி ஆஞ்சலா\nபங்கு : புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்\nஅருட்தந்தை R.ஜாண்ஜோசப் அடிகளாரின், பெற்றோர், ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். அவர்கள், மிகுந்த இறைப்பற்று உடையவர்களாகவும், ஆத்மீக ஈடுபாடு உடையவர்களாகவும், இருந்தார்கள். எனவே, தந்தையவர்களுக்கு, நல்ல கல்வியறிவு தந்ததோடு, மிகுந்த ஆத்மீக பயிற்சியும் அவர்கள் தந்தார்கள்.\nசிறுவயதிலிருந்தே, குடும்ப ஜெபம், மறைக்கல்வி, தினத் திருப்பலி, பாடற்குழு, என எல்லா ஆத்மீக வட்டாரங்களிலும், அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. வீடு, கோயில், பள்ளி, என்ற வட்டத்தில் வளர்ந்தாலும், அவருக்கு சமுதாய ஈடுபாடும் இருந்தது.\nபள்ளிப்பருவத்திலிருந்தே, தமிழ் உணர்வோடும், அரசியல் ஈடுபாடோடும், வளர்ந்தார். இதன் பொருட்டு, பல மன்றங்களிலும், சங்கங்களிலும், அவர் ஈடுபட்டு, பணியாற்றினார்.\nமேலும், கலை, இலக்கியம், பாடல், இசை, மேடைப்பேச்சு, தற்காப்பு பயிற்சிகள், குடும்ப மருத்துவம், என பல துறைகளில், அவர் புலமையுடைய வராய் இருந்தார்.\nஅவருடைய மாணவர் பருவத்தில், அவரைப் போலவே, திறமைகளும், இறைப்பற்றும் கொண்ட, நல்ல நண்பர்களும், அவருக்கு இருந்தார்கள். தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்ததும், தன் நண்பர்களோடு சேர்ந்து, கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, பயிற்சியூட்டும், அறப்பணிகளை ச���ய்து வந்தார்.\n\"கடவுள் - மையமான\", ஒரு வாழ்வுக்கு, சிறுவயதிலிருந்தே, பயிற்றுவிக்கப்பட்டதால், இளமைப்பருவத்தின், உலக, மாமிச ஈர்ப்புக்களில், அவர் விழுந்து போகவில்லை. தமக்கு, முன் மாதிரியாக இருந்து, தன்னை அன்பு செய்த, சில பங்குத்தந்தையர்களைப் போல, தாமும் ஒரு குருவானவர் ஆக வேண்டும் என்ற ஆசை, அவருக்கு எப்போதும் இருந்தது. அதோடு அவரை சுற்றியிருந்த, அவருடைய ஆத்மீக நண்பர்கள் பலர், ஏற்கெனவே, குருத்துவப் பயிற்சிக்காக, குருமடங்களுக்குச் சென்றார்கள்.\nமேலும், அவருடைய பங்கின் பாதுகாவலரான, புனித எஸ்தாக்கியாரைப் போல, தாமும் ஒரு புனிதராக வேண்டும் என்ற, ஒரு வெறி, அவருடைய உள்மனதில், எப்போதும் இருந்தது. அந்த உந்துதலே, அவரை குருத்துவப் படிப்புக்கு இட்டுச் சென்றது.\nசிறு பருவத்திலிருந்தே, \"புனிதனாகு - புனிதனாக்கு\" எனும், விருதுவாக்கில் தான், தந்தையவர்களின் ஆத்மீக வாழ்வு மலர்ந்தது. \"நற்கருணை வீரன்\", \"பூச்செண்டு\", \"ஞானதூதன்\", \"தென் ஒலி\" போன்ற, பல கத்தோலிக்கப் பத்திரிகைகள் மூலமாக, அவர் கற்றுக்கொண்ட ஆத்மீகப் பாடங்கள், அவரை, இத்தகைய ஒரு விருதுவாக்கிற்கு உயர்த்தியது.\nஇந்த விருதுவாக்கோடு தான், அவர் தம்முடைய குருத்துவப் பயிற்சியை, ஆரம்பித்தார். ஆனால், தந்தையவர்களின் \"ஆத்மீக அனுபவத்திற்கு\" பிறகு, \"மீட்படைவதும் அருட்பொழிவு பெறுவதும்\" அதையே, பிறருக்குக் கொடுப்பதும் தான், அவரது வாழ்வின் குறிக்கோளானது.\nஇந்தப் பின்னணியில், இன்று தந்தையவர்களின் வாழ்வும், பணியும், மேலான ஒரு விருதுவாக்கைக் கொண்டிருக்கிறது. அதாவது, \"மீட்பைப் பெறு – மீட்பைக் கொடு\" “Get and Give Salvation”- \"நீயும் மீட்படைவாய், உனக்கு செவிசாய்ப்போரும் மீட்படைவர்\" - 1திமொ 4:16.\n1969 - ம் ஆண்டு, மேய் மாதம், குருத்துவப் பயிற்சிக்காக, அவர் சென்னைக்கு சென்றார். சாந்தோம், புனித தோமையார் இளம் குருமடம், மதுரை, புனித அருளானந்தர் கல்லூரி, சென்னை பூவிருந்தவல்லி, தூய இருதய பெரிய குருமடம், போன்ற பல பயிற்சித் தளங்கள், அவரை ஒரு குருவானவராக உருவாக்கின.\nஅவருடைய குருமட வாழ்க்கை, இளமைக்கால அவரது இறைத் தேடுதலுக்கு, பதில் கொடுப்பதாகவே இருந்தது. ஆத்மீகத்திலும், இறை அறிவிலும், வேத படிப்பிலும் வளர, அவருக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புக் களையும், அவர் முழுமையாகப் பயன்படுத்தினார்.\nஎல்லா பயிற்சித் தளங்��ளிலும், இறைப்பற்றும், புனிதமும் கொண்ட, பல குருக்களோடு, நெருக்கமான உறவு கொண்டு, இறை அனுபவங்களில் வளர, அவர் பயிற்சி பெற்றார். இளமையில், தம் இயல்பான திறமைகளை எல்லாம், இறைவனுக்குப் பயன்படும்படியாக, குருமட வாழ்வில் வளர்த்துக் கொண்டார்.\n1977-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 7-ம் நாள், சென்னை பூவிருந்தவல்லி குருமடத்தில், தந்தையவர்களுக்கு பரலோக வெளிப்பாடுகளும், அபிஷேகமும் கிடைத்தது. அன்று இரவு, மாதாந்திர தியானம் நடந்து கொண்டிருந்தது. தந்தையவர்கள், ஒரு கட்டடத்தின் மாடிக்கு மேல் சென்று, ஜெபித்துக் கொண்டிருந்தார்.\nஅங்கே, அவருடைய நீண்ட காலத் தேடலுக்கு, கடவுள் பதில் தந்தார். இரவு சுமார் 7.30 மணியிலிருந்து, விடியற்காலை, 1.30 மணி வரையிலும், அபிஷேக அனுபவங்களாலும், வெளிப்பாடுகளாலும், கடவுள் அவரை நிரப்பினார்.\nஅன்றே, அவருடைய எதிர்கால குருத்துவ வாழ்வு பற்றியும், பணிகளின் தன்மை பற்றியும், கடவுள் கற்றுத் தந்தார். அபிஷேகத்தால், \"புது மனிதராக\" உருமாறிய அவர், படிப்பிலும், பயிற்சிகளிலும், ஜெப ஈடுபாடுகளிலும், மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அடைந்தார்.\nஇதைக் கண்ணுற்ற, அவருடைய குருமட பொறுப்பாளர்கள், அவரை ஆவிக்குரிய நிலையில், மிகவும் ஊக்குவித்து, வளர்ச்சிக்கான எல்லா வாய்ப்புக்களையும், அவருக்கு தந்தார்கள். உடன் குருமட மாணவர்களோடு இணைந்து, அவர் ஓர் ஆவிக்குரிய குருவாக உருமாறினார்.\nதொடக்கத்தில், வேலூர் மறை மாவட்டத்திற்காக, பயிற்சி பெற்ற அவர், இறுதியில், கோட்டார் மறைமாவட்டத்தில் பணிபுரிய, தன்னை இணைத்துக் கொண்டார்.\n1980-ம் ஆண்டு, மேய் மாதம், 10-ம் நாள், கோட்டார் மறைமாவட்ட ஆயர், பேரருட்திரு.ஆரோக்கியசாமி ஆண்டகை அவர்களால், தந்தையவர்கள் குருத்துவ திருநிலைப்பாடு பெற்றார்கள். அன்றிலிருந்து, ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள், கோட்டார் மறைமாவட்டத்தின், பல பங்கு பணிதளங்களில், அவர் பணியாற்றினார்.\n1982 - ல், மணியாரம்குன்று என்ற பங்கில், அவர் பொறுப்பாளராக இருந்த போது, அந்த பங்குத் தளத்திலேயே, தன் ஆவிக்குரிய ஊழியத்தை ஆரம்பித்தார். மறைமாவட்டத்தில், பல பங்குகளுக்கும் சென்று, நற்செய்திக் கூட்டங்களில் பங்கெடுத்து, ஆவிக்குரிய செய்திகளை வழங்கினார்.\nமறைமாவட்டத்துக்கு வெளியில், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், கர்நாடகா, மும்பை போன்ற இடங்கள���லும், அவர் பலமுறை சென்று, ஆவிக்குரிய கூட்டங்களை நடத்தினார். இரட்சிப்பு அபிஷேக தியானங்கள் மூலமாக, அனேகரை மீட்புக்குள் கொண்டு வந்தார்.\nஇவ்வாறு தந்தையவர்களின் நற்செய்தி ஊழியத்தால் மீட்கப்பட்டு, அபிஷேகம் பெற்ற, அனேகருடைய ஆவிக்குரிய வாழ்வை, வழிநடத்தும் பொருட்டு, 1986 - ம் ஆண்டு, நவம்பர் மாதம் 22 - ம் நாள், மார்த்தாண்டம் கிறிஸ்டல் தெருவில், அவர் ஒரு \"ஜெப ஊழியத்தை\", ஆரம்பித்தார்.\n1987, ஜனுவரி 1 - ம் நாள் முதல், அங்கே, உபவாசக் கூட்டங்கள், குணமளிக்கும் ஆராதனைகள், மீட்பின் தியானங்கள், போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வந்தார். இதனால், பல்லாயிரம் மக்கள் மீட்படைந்து, விடுதலையைப் பெற்றுக் கொண்டார்கள்.\nஅந்த இடத்தில், மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், பணிகள் விரிவடைந்ததாலும், மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில், வசதியான ஓர் இடத்தை வாங்கி, அங்கே தன் மீட்பின் பணியை முழு வீச்சில் ஆரம்பித்தார்.\nஇந்தியாவின் பல பகுதிகளிலுமுள்ள, பல லட்சம் மக்கள், இதனால் ஆத்மீக நலன் அடைந்தனர்.\nதந்தையவர்கள், இந்த ஆவிக்குரிய ஊழியத்தை ஆரம்பித்த நாட்களில், அவருக்கு மிக உறுதுணையாக இருந்து, உழைத்தவர், அவரது அன்புத் தம்பி, திருமிகு.R.மரிய ஆன்றணி அவர்கள். அவரோடு, அவருடைய குடும்பம் முழுவதும், இந்த ஊழியத்தை ஆரம்பிக்க, பொருளாலும், பணத்தாலும், ஆளாலும், உதவி செய்தது. அன்னார், ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு, மார்ச் மாதம், பதினேழாம் நாள், விண்ணக பிறப்பை எய்தினார். அவரது, இறுதி மூச்சு வரையிலும், இந்த ஊழியத்தின், வளர்ச்சிக்காக, தந்தையவர்களோடு, அவர் தோள்கொடுத்து உழைத்தார்.\nதந்தையவர்களின் ஆவிக்குரிய ஊழியம், ஆரம்பித்த நாட்களிலேயே, அவர் ஒரு பத்திரிகை ஊழியத்தையும் ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகை, \"தூது வரும் தேவபுறா\" என்று அறியப்பட்டது. ஐயாயிரத்துக்கும் மேல் பிரதிகளைக் கொண்ட, ஒரு சிறப்பான ஆவிக்குரிய பத்திரிகையாக, அது, தமிழ் கூறும் நல்லுலகெங்கும், பறந்து பணியாற்றியது.\n1987, ஜுன் மாதம், இதன் முதல் பிரதி வெளிவந்தது. கோட்டாறு மறைமாவட்ட ஆயர், பேரருட்திரு டாக்டர். மரியானூஸ் ஆரோக்கியசாமி ஆண்டகை, மார்த்தாண்டம் மலங்கரை மறைமாவட்ட ஆயர். டாக்டர். லாரன்ஸ் மார் எப்ரேம் ஆண்டகை போன்றோர், முதல் பிரதியிலேயே, தங்களது வாழ்த்துச் செய்திகளை அளித்தார்கள். அவர்களோடு, சகோதரர். D.G.S. தினகரன், சகோ.மோகன்.C.லாசரஸ், சகோ.D.ஜாண்ரவீந்திரநாத், சகோ.J.M.றோஸ்பாண்டியன், சகோ.D.ஜெய்சிங், போன்ற பல முன்னணி ஆவிக்குரிய ஊழியர்கள், தூது வரும் தேவபுறாவுக்கு, வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார்கள்.\n\"தேவபுறா\" என்று, பலரால் செல்லமாக அழைக்கப்பட்ட, இந்த ஆவிக்குரிய பத்திரிகை, பல கத்தோலிக்க குருக்களுக்கும், போதகர்களுக்கும், \"செய்திப் பேழை\" யாயிருந்து, உதவியது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அதன் பிரதிகளை பத்திரப்படுத்தி வைத்து, தங்கள் \"மறை செய்திகளுக்கு\" அனேகர் பயன்படுத்துகின்றார்கள்.\n\"மேய்ப்பனை மேய்க்கும் மந்தை\", \"சாயம் கலைந்த நரி\", \"துறவற சபை வரலாறு\", \"விளக்கை அணையுங்கள்\" போன்ற தந்தையவர்களின் தலையங்கங்கள், அந்நாட்களில், கத்தோலிக்க உலகில், பெரும் புரட்சியை உண்டாக்கின. மேலும், \"அடியார்க்கு அடியார்\" கேள்விப் பதில், பகுதியும், வாசகர்களால், இன்றும் மறக்கமுடியாதவையே.\n1989, மேய் மாதம், \"அகில இந்திய அருங்கொடை மாநாடு\" ஒன்றை, மார்த்தாண்டம், கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில், ஐந்து நாட்கள், தந்தையவர்கள் நடத்தினார். இதில், பல கத்தோலிக்க பேராயர்களும், ஆயர்களும், கலந்து கொண்டார்கள். நாட்டின் பல்வேறு பாகங்களிலுமிருந்து, ஆயிரக்கணக்கான ஆவிக்குரிய மக்களும், மற்றவர்களும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, பலன் பெற்றார்கள்.\nஇதனால், ஊழியம் மேலும் வலுவடைந்து, பல்லாயிரம் விசுவாசிகளின் \"ஆத்மீக பொறுப்பை\", இந்த ஊழியம் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.\nஊழியம் வளர்ச்சியின் பாதையில் செல்ல செல்ல, மீட்படைந்த விசுவாசிகள் பற்றிய பொறுப்பும், ஊழியத்துக்கு அதிகரித்தது. எனவே, இதுவரையில் \"ஜெப ஊழியமாக\" இருந்த, இந்த ஊழியம், தொடர்ந்து, \"சபை ஊழியமாக\" உருமாறியது.\nஜெப ஊழியமாக இருந்த போது, \"அருங்கொடை மையம்\" என்று அழைக்கப்பட்ட இந்த ஊழியம், சபை ஊழியமாக மாறிய போது, \"கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன்\" என்று அறியப்படுகிறது. சுருக்கமாக இதை, \"CPM சபை\" என்று அழைக்கிறோம்.\nஊழியப் பொறுப்புக்கள் வளர, வளர, CPM சபையில், ஊழியர்களின் தேவையும் அதிகரித்தது. எனவே, இந்த ஊழியத்தில், \"ஊழியப் பயிற்சி தியானங்கள்\" ஆரம்பமாயின. இந்த தியானம், நாற்பது நாட்கள் நடைபெற்றது. இதில், பல மக்கள் கலந்து கொண்டு, ஆத்மீக அனுபவங்களும், ஊழியப் பயிற்சியும் பெற்று, தங்களை ஆவிக்க���ரிய ஊழியத்திற்கென்று, அர்ப்பணித்தார்கள்.\nஅன்றிலிருந்து, அவர்கள், குடும்பங்களில் வாழ்ந்தாலும், துறவு ஆடைகளை உடுத்தி, \"இல்லறத் துறவிகளாக\", தங்களை மாற்றிக் கொண்டார்கள்.\nஇந்த இல்லறத் துறவிகள், தொடர்ந்து பல வேதபாட பயிற்சிகளையும் பெற்று, CPM சபையில், இரட்சிப்பு அபிஷேக ஊழியத்தை வளர்த்தார்கள். இவ்வாறு, பத்தொன்பது குழுக்கள், ஊழியர்களாக உருவானார்கள். இதில், முந்நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளார்கள்.\nஇவர்களில் சிலர், சிறப்பு பயிற்சிகள் பெற்று, \"மேய்ப்பர்களாக\" திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் சபையின் எல்லா பணிகளிலும், இவர்கள் பொறுப்பேற்று, பணி புரிகிறார்கள். 1.மாதம் ஒருமுறை, விசுவாசிகளின் வீடுகளை சந்தித்தல், 2. இல்லங்களில் நற்செய்தி அறிவித்தல், 3. மக்களை இரட்சிப்பு அபிஷேக தியானத்திற்கு ஆயத்தப்படுத்துதல், 4. அவர்களை தியானத்திற்கு அழைத்து வருதல், 5. இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்றவர்களுக்கு, தொடர் பயிற்சிகள் வழங்கி, அவர்களை ஆவியில் வளர்த்தல், போன்ற பணிகளை, இந்த மேய்ப்பர்கள் செய்கிறார்கள்.\nஅர்ப்பணித்த ஊழியர்களில், திறமையும், அறிவும், இறைப்பற்றும், ஆவியின் வல்லமையும் நிரம்ப பெற்ற, ஒரு சிலருக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து, அவர்கள், திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.\nஇவர்கள், திருவருட்சாதனங்களை நிறைவேற்றுவதிலும், விசுவாசிகளை திருவருட்சாதனத்திற்கு ஆயத்தப்படுத்துவதிலும், திருவழிபாடுகளை நடத்துவதிலும், ஈடுபட்டு, பணிபுரிகிறார்கள்.\nஆவிக்குரிய அனுபவம் பெற்று, பத்து ஆண்டுகளுக்கு மேல், ஆவிக்குரிய வாழ்விலும், பணியிலும், ஈடுபட்டவர்களை, சிறப்பு \"அருங்கொடை தியானங்களில்\" - Charismatic Retreat - பங்கேற்க வைத்து, அவர்களை, CPM அருங்கொடையாளர் களாக, உயர்த்தியிருக்கிறோம்.\nஇவர்கள், தங்கள் இல்லங்களிலும், வாழும் சமுதாயத்திலும், சபையிலும், தாங்கள் பெற்றுக்கொண்ட, ஆவிக்குரிய வரங்களை, பயன்படுத்தி, மீட்பின் ஊழியம் செய்து, சபை வளர்ச்சிக்காக உழைக்கிறார்கள்.\n\"கிறிஸ்துவின் அருங்கொடை ஊழியர் சபை\"\nஇரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்று, நாற்பது நாள் ஊழியப் பயிற்சி தியானத்திலிருந்து, ஊழியத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களில் பலர், மணமாகாத இளைஞர்களும், இளம் பெண்களும் ஆவார். இவர்களில், திறமையும், வேத அறிவும், இறைப்பற்றும் கொண்டவர்களை, பயிற்றுவித்து, அவர்களுக்காக, \"துறவற சபை\" ஒன்றை உருவாக்கியுள்ளோம்.\nஇவர்களுக்கு, வார்த்தைப்பாட்டுக்குரிய பயிற்சிகளை, பல நிலைகளில் அளித்து, துறவற ஊழியர்களாக, திருநிலைப்படுத்துகிறோம். இவர்கள், \"கிறிஸ்துவின் அருங்கொடை ஊழியர்கள்\" - Charismatic Missionaries of Christ (CMC) என்று அறியப்படுகிறார்கள்.\nஇந்த CMC துறவிகளே, கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன், சபையை நிர்வாகம் செய்கின்றார்கள். இவர்கள், துறவற குடும்பங்களாக வாழ்ந்து, தங்களை சகோதர உறவிலும், வேத அறிவிலும், இறைப்பற்றிலும், தொடர்ந்து வளர்த்துக் கொள்கின்றார்கள்.\nதொடக்கத்தில், ஓர் ஓலைக் கொட்டகையில், ஆரம்பித்த ஜெப ஊழியம், வளர்ந்து, சபை ஊழியமாக மாறிய போது, ஓர் ஆலயத்தின் தேவையும் ஏற்பட்டது. விசுவாசிகளுடைய நன்கொடைகளாலும், ஒத்துழைப்பாலும், நூற்றைம்பதுக்கு எண்பத்து ஐந்து என்ற அளவில், ஓர் ஆலயத்தை உருவாக்கினோம். இந்த ஆலயத்திற்கு, \"பரிசுத்த ஆவி பேராலயம்\" என்று, பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் பணி, முடிவடையாவிட்டாலும், ஆலயத்துக்குள்ளேயே, எல்லா ஊழியமும், இன்று சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nபலி விருந்துக்கென்று, திருப்பீடம் ஒன்றை, அழகுற அமைத்துள்ளோம். பீட முகப்பில், பதினான்கு அடி உயரமுள்ள, பாடுபட்ட இயேசுவின் சொரூபமொன்றை, திருநிலைப்படுத்தியுள்ளோம். ஆலயத்தின் உள் சுவரை சுற்றி, பதினைந்து சிலுவைப்பாதை படங்களை ஸ்தாபித்து உள்ளோம்.\nஆலயத்தின் முகப்பு பகுதியில், எண்பத்தி ஐந்துக்கு - முப்பது அளவில், ஓர் அழகான ஜெப அறை அமைத்துள்ளோம். அங்கே, பல்வேறுபட்ட நோயாளிகள், பல இடங்களிலுமிருந்து வந்து, தங்கி விடுதலை பெற்று செல்கிறார்கள். ஆலயத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், ஒரே நேரத்தில், வசதியாக அமர்ந்திருந்து, ஆராதனையில் பங்கு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.\nஇரவு பகல், 24 மணி நேரமும், \"CPM ஜெப ஊழியர்கள்\", சங்கிலி ஜெபம் செய்ய, இருபதுக்கு - இருபது என்ற அளவில், சங்கிலி ஜெப அறை ஒன்றை, அமைத்துள்ளோம். கூடவே, கழிப்பறை, ஓய்வறை வசதிகளும் செய்துள்ளோம். இங்கே, இறைப்பிரசன்னத்துக்கு முன்னால், இரவும் பகலும், சிலுவையில் தொங்கி நின்று, பரிந்து பேசும் ஜெப ஊழியம் நடைபெறுகின்றது.\nஒவ்வொரு நாளும், ஆராதனை, ஜெப பயிற்சிகள், எழுப்புதல் ��ூட்டங்கள், கருத்தரங்குகள், விடுதலை ஆராதனைகள், ஜெப ஆலோசனைகள் வேதபாட வகுப்புக்கள் என, பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக, சபைக்கு வரும் விசுவாசிகளுக்கும், ஊழியர்களுக்கும், மதிய உணவு, அளிக்கிறோம். அடிக்கடி வந்து, தங்கி பணி செய்யும், இறை ஊழியர்களுக்கும், தங்குமிடம், உணவு போன்ற வசதிகள் செய்து கொடுக்கிறோம்.\nவரவேற்று, உபசரித்து, வழியனுப்பும் ஊழியர்கள்:\nCMC சபையை சார்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட, கன்னியர்களும், துறவிகளும், சபை ஊழியத்தின் நிர்வாகப் பொறுப்போடு, பணி பொறுப்பையும், எடுத்துள்ளார்கள். விடுதலைக்காக அல்லது, விபரம் அறிய, அன்றாடம் வருகிற மக்களை, இன்முகத்தோடு வரவேற்று, உணவளித்து, உபசரித்து, அவர்களை இந்த ஊழியர்கள், விடுதலையோடு வழியனுப்பி வைக்கிறார்கள்.\nகத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை, மூன்று மிஷன்களாக பிரிக்கப்பட்டு, விசுவாசிகளைப் பேணும் பணிகளை, செய்து வருகின்றது. புனித ஜாண்ஸ் மிஷன், புனித பீட்டர்ஸ் மிஷன், புனித பால்ஸ் மிஷன், என்று இவை அறியப்படுகின்றன.\nCPM விசுவாசிகள் வாழும் இடங்கள், தமிழ்நாடு, கேரளா, என்ற இரண்டு மாநிலங்கள் ஆகும். இதில், தமிழ்நாட்டிலுள்ள, திருநெல்வேலி, கன்னியாகுமரியும், கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் மாவட்டமும் அடங்கும். இந்த மூன்று மாவட்டங்களையும், மூன்று மிஷன்களாக பிரித்துள்ளோம்.\nதமிழ்நாட்டில், குமரி மாவட்டத்தின் மேற்கு எல்லையோரப்பகுதி களையும், கேரளாவில், திருவனந்தபுரம் மாவட்டத்தையும் உள்ளடக்கிய இடங்களை, புனித பீட்டர்ஸ் மிஷன் என்கிறோம். குமரி மாவட்டத்தில், மேற்கு எல்லையோரத்தின் எஞ்சிய பகுதியிலிருந்து, விளவங்கோடு தாலுகா முழுமையும் உள்ளடக்கி, புனித பால்ஸ் மிஷன் என்கிறோம். குமரி மாவட்டத்தின், மீதமுள்ள பகுதிகள் தொடங்கி, திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், சங்கரன்கோயில், சிதம்பராபுரம், மற்றும் தமிழ்நாட்டின் பிற இடங்களையும் உள்ளடக்கி, புனித ஜாண்ஸ் மிஷன் என்கிறோம்.\nஇந்த ஒவ்வொரு மிஷனுக்கும், ஒரு தலைமை மேய்ப்பர் பொறுப்பாயிருப்பார். அவருக்கு கீழ், ஒவ்வொரு மிஷனிலும், பல மேய்ப்பர்கள் இருப்பார்கள். இவர்கள், அவரவர்கள் பொறுப்பிலுள்ள மிஷனின் இல்லங்களுக்கு, மாதமொருமுறை சென்று, நலம் விசாரித்து, அவர்களுக்காக ஜெபிப்பர். அந்த விசுவாசிகளின் குடும்பங்களிலுள்ள, எல்லா இன்ப – துன்ப நிக��்வுகளிலும், அந்த மேய்ப்பர்கள் கலந்து கொண்டு, ஊழியம் செய்வர். சுருக்கமாகச் சொன்னால், இந்த மிஷன் மேய்ப்பர்கள், சபைக்கும், விசுவாசிகளுக்குமிடையே, பாலமாயிருந்து, பணி புரிகிறார்கள்.\nகுழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றுக்கொண்ட, கத்தோலிக்க அன்புறவு, கத்தோலிக்க பக்தி வைராக்கியம், கத்தோலிக்க ஆத்மீகப் பயிற்சிகள், கத்தோலிக்க குடும்ப வாழ்வு, கத்தோலிக்க துறவிகளின் முன்மாதிரி, புனிதர்களின் வழிகாட்டுதல், இவை எல்லாம், ஓர் ஏணியாக இருந்து, அருட்தந்தை.R.ஜாண்ஜோசப் அவர்களை, ஒரு புனிதமான ஆவிக்குரிய குருவாக உயர்த்தியது. அதற்காக, அவர் என்றும், கத்தோலிக்க திருச்சபைக்கு நன்றியுள்ளவராயிருக்கிறார்.\nகத்தோலிக்க திருச்சபைக்குள் இல்லாத எதையும், தந்தையவர்கள் எங்கிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. 1.ஆவிக்குரிய வாழ்வும், 2.இறை விருப்பத்துக்குக் கட்டுப்பட்ட அன்புறவும், 3.ஒரு விசுவாசியை இரத்த சாட்சியாக்கும் பயிற்சிகளும், கத்தோலிக்க சபையில், நிறைந்து காணப்படுகின்றன.\nகத்தோலிக்க சபையால், புனிதர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், மேற்சொன்னவற்றை, தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டு, ஆவிக்குரிய விசுவாசிகளாக வாழ்ந்து, மடிந்து, இன்றும், சமய எல்லைகளைக் கடந்து நின்று, மீட்பின் பணியை, செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகத்தோலிக்க திருச்சபைக்குள், இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்து, பல ஆயிரம் 'புனிதர்களை உருவாக்கிய ஆவிக்குரிய வாழ்வை', கத்தோலிக்க சபையில் பெற்று வாழ முடியாமல், எங்கெங்கோ அலைந்து திரியும், கத்தோலிக்கர்களுக்கும், மற்றவர்களுக்கும், அதை அளித்து, வழிநடத்தும், தந்தையவர்களின் பணி, CPM சபையில் தொடர்கிறது.\n\"மீட்பை\" மையமாக வைத்து, உருவான கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் சபை, இன்று, கத்தோலிக்க கோட்பாடுகளை கைக்கொண்டு, ஓர் ஆவிக்குரிய சபையாக வளர்ந்து வருகிறது.\nCPM சபை, கத்தோலிக்க திருச்சபையின், நிர்வாகத்தின் கீழ் இல்லை. ஆனால், 1.கத்தோலிக்க விசுவாசம், 2.கத்தோலிக்க வழிபாடுகள், 3.கத்தோலிக்க திருவருட்சாதனங்கள், 4.கத்தோலிக்க திருமறைநூல், 5. கத்தோலிக்க திருமறை விளக்கம், 6.கத்தோலிக்க பாரம்பரியம், ஆகியவற்றை பற்றிக்கொண்டு, அதோடு, விசுவாசிகளுக்கு, \"ஆவிக்குரிய அனுபவங்களையும் தந்து, அவர்களை இரட்சிப்பு அபிஷேகப் பாதையில், CPM சபை வழிநடத்துகின்றது.\nமேல���ம், CPM சபை, கத்தோலிக்கர்களுக்கு, ஆவிக்குரிய அனுபவத்தை தருவதோடு, அவர்களும், ஆவிக்குரிய மக்களாக வாழலாம் எனும், நம்பிக்கையை ஊட்டி, அன்றாட வாழ்வில், ஆவிக்குரிய மக்களாக அவர்கள் வாழ, பயிற்சியும் அளிக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் சாட்சியங்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் பெற\nகுருமட மாணவர்கள் - 1973\nதூய இதய குருமடம் - சென்னை - 1972 - 1980\nஇறைவெளிப்பாடு பெற்ற இடம் - சென்னை குருமடம் மேல்மாடி - 1977\nபங்கு பணித்தளம் - 1988\nபங்கு பணித்தளம் - 1989\nதிருமிகு.R.மரிய ஆன்றணி – 1953-1995\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6377", "date_download": "2020-07-11T00:01:56Z", "digest": "sha1:GSVXEQXTCB3LZOIJDEVQNSSBGYTUJC4D", "length": 8083, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "உடைந்த மனோரதங்கள் » Buy tamil book உடைந்த மனோரதங்கள் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பெருமாள்முருகன் (Perumal Murugan)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nதமிழகத்தில் அடிமை முறை பிரமாண்டமும் ஒச்சமும்\nகு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் 'வயல்' அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் இவை. நுட்பமான மதிப்பீடுகளும் கூர்மையான விமர்சனங்களும் இவற்றில் வெளிப்படுகின்றன.\nஇந்த நூல் உடைந்த மனோரதங்கள், பெருமாள்முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பெருமாள்முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீர் மிதக்கும் கண்கள் - N-Ir Mithakkum Kankal\nநீர் விளையாட்டு - Neer Vilaiyattu\nஉ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nசேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum\nகலீல் ஜிப்ரானின் தன்முக ஓவியம்\nமரம் வளர்ப்போம் வளம் பெறுவோம்\nவேடிக்கை விநோதங்கள் - Vedikkai Vinodhangal\nதிருக்குறள் புதையல் சுவையான செய்திகளின் தொகுப்பு\nவெறுக்கத்தக்கதே பிராமணியம் - Verukkaththakkadhe Braamaniyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநான் கொலை செய்யும் பெண்கள்\nவீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)\nபாற்கடல் விடுத்தல் ராமராவணா மூன்று கூத்துப் பிரதிகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள��)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/54-242289", "date_download": "2020-07-10T21:27:40Z", "digest": "sha1:QELHDAAIZIYPKHZLPX7ZOYV3NSWPWSLV", "length": 9378, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா? நடிகை கேள்வி", "raw_content": "2020 ஜூலை 11, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா\nசின்னத்திரை சீரியலை விட பரபரப்பாகவும், திருப்பமாகவும் போய்கொண்டிருக்கிறது. ஈஸ்வர்-ஜெயஸ்ரீ- மகாலட்சுமி விவகாரம்.\nஎன் கணவருடன் நெருக்கமாக இருக்கிறார் என்று மகாலட்சுமி மீது ஜெயஸ்ரீயும். அவள் தான் என் கணவருடன் நெருக்கமாக இருக்கிறர் என்று மகாலட்சுமியும் மாறி மாறி கூறி வருவதோடு அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக இருவருமே கூறுகிறார்கள்.\nஇந்த நிலையில் நேற்று ஜெயஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,“என் கணவர் ஈஸ்வரும் அவருடன் சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமியும் நாங்கள் நண்பர்கள் என்கிறார்கள். எந்த நண்பர்களாகவது ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்துக் கொள்வார்களா அதுவும் என் கண் எதிரிலேயே செய்வார்களா அதுவும் என் கண் எதிரிலேயே செய்வார்களா\nஎன் கணவருடனான உறவை முடித்துக் கொள்ளுங்கள் என மகாலட்சுமியிடம் சொன்னேன். அதற்கு அவர், \"அவன் தான் உன்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்கிற��னே. விட்டுப் போக வேண்டியதுதானே. இன்னும் ஏன் அங்கு இருக்கிறாய்\" என்று சொன்னார்.\nநீ யார் அதை முடிவு செய்ய என்று மகாலட்சுமியிடம் நான் கேட்டேன். அதற்கு மகாலட்சுமி, இனி எல்லாமே நான் தான் முடிவு செய்வேன்\" என்றார். இதற்கு என்ன அர்த்தம். எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.” என்றார்.\n’’இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்’’ இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கியுள்ளது”\n27வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடும் லைசியம்\nஉங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய நேரமா\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்\nமேலும் 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_9.html", "date_download": "2020-07-10T22:25:48Z", "digest": "sha1:GMW2ZCP4NH7F26FCDLJ6YJGOSHAUVCN2", "length": 6962, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "‘அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு’ - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North Sri lanka ‘அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு’\n‘அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு’\nவடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டி விழா எடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.\nமருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் வலிகாமம் வலயகல்வி அலுவலகம் நடாத்திய ஆசிரியர் கௌரவிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.\nவடமாகாண ஆசிரியர்கள் திருமணம் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக மூன்று மாத விடுமுறையினை பெற்றுக்கொள்கின்றார்கள். இதனால் இங்கு மாணவர்களின் கல்வி நடவ���ிக்கை பாதிப்படைகின்றது. இந்த பாதிப்புக்கு நானும் ஒரு காரணமாகவுள்ளேன். ஏனெனில் ஆசிரியர்களுக்கு விடுமுறைக்கான அனுமதி வழங்குபவன் நானே. அதிபர்கள், வலய கல்விப்பணிப்பாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் விடுமுறைக்கு அனுமதி அளித்து இறுதியில் என்னிடம் அனுப்புகின்றார்கள். அதில் நான் கையொப்பம் இடுகின்றேன். எவ்வாறு 3 மாத காலத்துக்கு விடுமுறை வழங்குகின்றார்களோ என எனக்கு தெரியாது. இது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/video/hero-official-trailer-sivakarthikeyan-arjun-yuvan-shankar-raja-p-s-mithran/", "date_download": "2020-07-10T21:37:41Z", "digest": "sha1:LYYEOO6J2WSOJGC6CPRAEELUO23DLQ5T", "length": 16105, "nlines": 268, "source_domain": "seithichurul.com", "title": "சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரெய்லர்! | Hero Official Trailer | Sivakarthikeyan | Arjun | Yuvan Shankar Raja | P.S.Mithran", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nரஜினிகாந்தின் ‘தர்பார் ’ டிரெயலர் ரிலீஸ்\nஜி.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்ம��்கள்’திரைப்பட டிரெய்லர்\nதர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழா படங்கள்\nஜி.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’திரைப்பட டிரெய்லர்\nஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்\nநம்ம வீட்டு பிள்ளை வசூல் நிலவரம் என்ன\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்பட ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\nபாகுபலி இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுளியின் RRR மோஷன் போஸ்டர் புதன்கிழமை வெளியாகியுள்ளது.\nRRR படத்தில் என்டிஆர், ராம் சரன், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரீஸ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nமோஷன் போஸ்டரில் மூன்று நடிகர்களும் ஆக்ரோஷமாக ஓடி வருவது போன்று உள்ளது. ஒவ்வொரு ஆர்-க்கும் என்ன என்று விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nரஜினியின் 168வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. ட்விட்டரில் அதகளம் செய்யும் ரஜினியின் ரசிகர்கள்.\nமுருகதாஸின் தர்பார் படத்தை அடுத்து,இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என கோலிவுட் நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடிக்கின்றனர்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிவாவின் இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், சிவா, படத்தின் வேலைகளை வேகமாகவும், விவேகமாகவும் நடத்தி வருவதால், இந்த ஆண்டின் ஆயுத பூஜைக்கு ரஜினி 168 படத்தை வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.\nஇது குறித்த எந்த தகவலும் வராத நிலையில், திடீரென படத்தின் தலைப்பை ‘அண்ணாத்த’ என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். இந்த டைட்டிலை போஸ்டரோடு மட்டுமில்லாமல் மோஷன் போஸ்டராகவும் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் #Annaatthe #அண்ணாத்த ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nஉங்கள் ராச��க்கான இன்றைய பலன்கள் (11/07/2020\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்20 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/07/2020)\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி\nதடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்\nவிரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்\nடிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/07/2020)\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி\nவிரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்\nதடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்\nடிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-10T23:37:06Z", "digest": "sha1:WAN4UUCFQSGHBTGZYNO3OQJ2IXPAAZ3M", "length": 3542, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாழ்க்கை (1949 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வாழ்க்கை (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவாழ்க்கை 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nVazhkai 1949, ராண்டார் கை, தி இந்து, சூன் 9, 2012\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-07-10T23:39:15Z", "digest": "sha1:EXTQWDR6OCME6LQQNBHHSPGQXR75AKKZ", "length": 11743, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடி வெள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆடி வெள்ளி 1990ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராம நாராயணன் இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.\nஆடி வெள்ளி திரைப்படத்தில் யானையொன்றும், பாம்பொன்றும் நடித்துள்ளது. இத்திரைப்படத்தில் யானைக்கு வெள்ளிக்கிழமை ராமசாமி என்று பெயரிட்டிருந்தார்கள்.\nபாமா தள்ளிப்போமா - நாகூர் பாபு, சிரிபதி சைலஜா\nகும் கும் - நாகூர் பாபு, சிரிபதி சைலஜா\nமூன்று முடிச்சு - ஜெயச்சந்திரன், வானி ஜெயராமன்\nசொன்ன பேச்சு கேட்கனும் - எம். எஸ். ராஜேஸ்வரி\nவெள்ளிக்கிழமை ராமசாமி - வானி ஜெயராமன்\n↑ திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்- தமிழ் மிர்ரர்\n↑ இயக்குநர் ராம நாராயணன் காலமானார்-மலரும் இணையம்\nதீராத விளையாட்டுப் பிள்ளை (1982)\nஇது எங்க நாடு (1983)\nமனைவி சொல்லே மந்திரம் (1983)\nநிலவை கையில் பிடிச்சேன் (1987)\nமனைவி ஒரு மந்திரி (1988)\nசாத்தான் சொல்லைத் தட்டாதே (1990)\nபுருசன் எனக்கு அரசன் (1992)\nதேவர் வீட்டுப் பொண்ணு (1992)\nவாங்க பார்ட்னர் வாங்க (1994)\nதிருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)\nகந்தா கடம்பா கதிர்வேலா (2000)\nராம நாராயணன் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nசங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 03:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/290", "date_download": "2020-07-10T22:18:42Z", "digest": "sha1:OYS7JY4RFHP43M3JPPXCB3J2ZC7OFERG", "length": 7118, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/290 - விக்கிமூலம்", "raw_content": "\nநொடி நுண்மையாக மாறிக் கொண்டு வருவது தான். தொழிலில் மாற்றம் நிகழ வேண்டும். அதில் ஆய்வுகள் அடிக்கடி நிகழ்த்தப்பட வேண்டும் என்ற நியதிப்படி உடற்கல்வித் துறை அடிக்கடி ஆய்வுக்கு ஆளாகிறது. ஆராய்ச்சிகள் அகில உலக அளவில் நடைபெறுகின்றன. உணர்வுகளால், அறிவுச்சூழல்களால் உடற்கல்வித்துறை உயர்ந்த தொழிலாக வளர்ந்து கொண்டிருக்கிறது.\nமக்களை நல்லவர்களாக, ஒழுக்க சீலர்களாக மாற்ற முனையும் உடற்கல்வியின் மாண்புகளே, அதனை அனைவருக்கும் ஏற்ற தொழில் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய பெருமதிப்பினால் தான், உடற்கல்வியை உலகம் ஒரு ஒப்பற்றத் தொழிலாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.\nசென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்விக் கல்லூரி தான் முதன் முதலாகப் பயிற்சிக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது.1947 வரை 5 கல்லூரிகளே இந்தியாவில் இருந்தன. இன்று 100 எண்ணிக்கையை எட்டும் அளவில், கல்லூரிகளில் எண்ணிக்கை மிகுந்து விட்ட��. காரணம் உடற்கல்வியை உதவும் கல்வியாக உலகம் ஏற்றுக் கொண்ட காரணத்தால்தான்.\nஉலக நாடுகளுக்கும் இணையாக, நம்நாட்டு உடற்கல்வி உயர்ந்து கொண்டு வருகிறது. உடற்கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும், தங்களையும் தரத்திலும் திறத்திலும் உயர்த்திக் கொண்டு, வருவோரையும் உயர்த்தும் தொண்டில் ஈடுபட்டு, உலகம் போற்றும் உடற்கல்வியாளராக சிறக்க விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம், வாழ்த்துகிறோம்\nஇப்பக்கம் கடைசியாக 2 டிசம்பர் 2019, 06:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/lobotomy", "date_download": "2020-07-10T23:42:07Z", "digest": "sha1:MFZLQCO4GAIJMRRZFDL3YYXJDMDKQ2UZ", "length": 4476, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "lobotomy - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉளவியல். நடத்தையை மாற்றும் நரம்பு ரண சிகிச்சை\nமருத்துவம். மடல் திறப்பு; வளைவெட்டு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 07:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevinandavanam.forumta.net/t186-topic", "date_download": "2020-07-10T22:22:04Z", "digest": "sha1:JNXFJ52NTPQ2GEWKUJVUJ7VEDEXZGI45", "length": 29332, "nlines": 60, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nகிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா\nஉஜிலாதே���ி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nகிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா\nசாராய சாம்ராட் விஜய் மல்லையாவுக்கு அனேகமாக இந்நேரம் போதை தெளிந்திருக்க வேண்டும். அவரது விமான கம்பெனி காற்றில் கரைந்த கற்பூரமாய் ஆவியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டு போயிருக்கும் மல்லையா யாரிடம் போய் அழுவார் கழுதை கெட்டால் குட்டிச் சுவர் தானே.. அதனால் தான் மன்மோகனிடம் கேட்கிறார் – ‘மச்சி ஒரு கோட்டரு சொல்லேன்’. பொதுத்துறை நிறுவனங்களின் கையாலாகாத்தனத்தால் அல்லலுறும் மக்களின் நலனுக்காகவே தனியார்மயத்தை இந்தியாவுக்கு இழுத்து வந்து அறிமுகம் செய்வித்த மன்மோகன் சிங்கோ வெட்கமில்லாமல் மல்லையாவிடம் சொல்கிறார் – ‘உங்கள் கோரிக்கையை அரசு பரிவுடன் பரிசீலிக்கும்’ என்று.\nகடந்தவாரம் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் தனது விமான சேவையில் 50% அளவுக்கு ரத்து செய்தது மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம். அந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 100 பைலட்டுகள் பலமாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கப்பட்டதால் திடீரென்று வேலையை இராஜினாமா செய்து விட்டார்கள் என்றும், எரிபொருள் நிறுவனங்கள் தொடங்கி விமான நிலைய வாடகை வரை திரும்பிய பக்கமெல்லாம் கடன் வைத்திருப்பதாகவும் இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ‘கைல காசு வாய்ல தோசை’ (cash-and-carry) என்கிற முடிவுக்கு வந்து விட்டதாலும் தான் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தால் விமானங்களை இயக்க முடியாமல் போனது என்று செய்திகள் வெளியாகின.\n2003-ம் ஆண்டு மல்லையாவால் நிறுவப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2005-ம் ஆண்டு வாக்கில் தனது விமான சேவையைத் துவக்குகிறது. அன்றிலிருந்து இன்றைய தேதி வரையில் அந்நிறுவனம் தொடர்ச்சியாக நட்டக்கணக்கு தான் காட்டி வருகிறது. கிங்பிஷர் நிறுவனத்தின் மொத்தக் கடன் சுமார் 7000 கோடி ரூபாய்கள். இந்தக் கடன்கள் அனைத்துக்கும் அரசுத்துறை வங்கிகளும் சில தனியார் வங்கிகளும் உத்திரவாதப் பத்திரங்கள் அளித்திருக்கின்றது.\nதற்போது ஒட்டுமொத்தமாக மட்டையாகிக் கிடக்கும் தனது மீன்கொத்திப் பறவையை மீண்டும் பறக்கவிட அரசின் உதவியை நாடியுள்ளார் மல்லையா. அவர் அரசாங்கத்தை அணுகியிருப்பதைக் கண்ட அவரது போட்டித் தரகு முதலாளிகள், ஆளுக்கொரு ஈயச்சட்டியைத் தூக்கிக் ���ொண்டு வரிசை கட்ட ஆரம்பிக்கவே, ராகுல் பஜாஜ் உள்ளிட்ட தரகுமுதலாளிகள் அரண்டு போய் ‘கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு பெயில் அவுட் கொடுக்கக் கூடாது’ என்று அலறுகிறார்கள். மல்லையாவோ, ‘நாங்கள் பெயில் அவுட் செய்யும்படி கேட்டதுமில்லை கேட்கப்போவதுமில்லை’ என்று சவடால் அடித்திருக்கிறார். இது ஒரு அண்டப் புளுகு.\nமக்களை ஏமாற்றுவதிலும் அதற்கு அரசை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பேனியைத் துவக்கும் மல்லையா, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் தருவதை விட அதிகமான வட்டியைத் தருவதாக வாக்களிக்கிறார். இதை நம்பிய அப்பாவி மக்கள் தங்களது பணத்தை இவரது நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். இப்படி மக்களிடமிருந்து வசூலித்த முதலீட்டை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்ட மல்லையா, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாற்றியிருக்கிறார்.\nஇது தொடர்பான வழக்கு இன்றும் நடந்து வருகிறது. பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு இந்த வழக்குகளை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்தும் விட்டார். அன்றைக்கு மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் நிதியை யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு கள்ளத்தனமாக மாற்றிக் கொள்ளவும், அதற்கு நட்டக் கணக்கெழுதி நிறுவனத்தின் பெயரை மாற்றி மஞ்சக்கடுதாசி கொடுக்கவும் அரசு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் மல்லையாவுக்கு உதவியது ஆளும்வர்க்கம் தான். மெக்டவல் க்ரெஸ்ட் நட்டமடைந்து விட்டதாகவும் அதற்கு அரசு கைகொடுத்து (பெயில் அவுட்) உதவ வேண்டுமென்றும் மல்லையா வைத்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இன்றுவரை மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் போன திசை இன்னதென்று தெரிந்தும் அரசு மௌனமாகவே இருந்து வருகிறது.\nஅடுத்து, தற்போதைய பிரச்சினையைப் பொருத்தமட்டில், கிங்பிஷர் என்றில்லாமல் தனியார் விமான நிறுவனங்கள் அனைத்துக்கும் 2004-ம் ஆண்டிலிருந்தே பல்வேறு வகையான சலுகைகளை அரசு அள்ளி���் கொடுத்துள்ளது. உள்நாட்டில் வருமானம் கொழிக்கும் வழித்தடங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்த மன்மோகன் அரசு திட்டமிட்டே பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை படுகுழிக்குள் தள்ளியது. அதுவும் போக, ஏர் இந்தியாவின் சக்திக்கும் மீறி 111 விமானங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்கும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டதன் மூலமும், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இணைப்பின் மூலமும் இந்நிறுவனங்களை 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும் 46,000 கோடி ரூபாய் கடனிலும் சிக்கவைத்துள்ளனர்.\nசந்தையில் தமக்குப் போட்டியாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் காலை ஒடிக்கச் செய்து விட்டு தான் தனியார் விமான நிறுவனங்கள் போட்டிக் களத்துக்கே வந்தன. இத்தனை சலுகைகளையும் மீறித்தான் கிங்பிஷர், ஜெட்ஏர்வேய்ஸ் உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் நட்டக்கணக்குக் காட்டுகின்றன. தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் காலை ஒடித்தால் மட்டும் போதாது, தலையில் பெரும் பாரத்தையும் தூக்கி வையுங்களேன் என்று மல்லையா கேட்கிறார். அதாவது, ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தமது டிக்கெட் விலைகளை உயர்த்த வேண்டுமாம். ஆக, ஏற்கனவே குழிக்குள் தள்ளி விட்டது மட்டும் போதாது, கூடவே மண்ணைப் போட்டு நிரவி விடுங்கள் என்பதே மல்லையாவின் கோரிக்கை.\nஇது ஒருபுறமிருக்க, கடந்த மார்ச் மாதம் கிங்பிஷர் நிறுவனத்திற்கு கடனளித்த 13 வங்கிகள் அதன் 23.21% பங்குகளை வாங்கியுள்ளன. தனது 7000 கோடி கடனில் 750 கோடிகளை பங்குகளாக மாற்றி வங்கிகளின் தலையில் கட்டியுள்ளார் மல்லையா. அந்த சமயத்தில் கிங்பிஷர் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 64.48 ரூபாய்களாக இருந்தது. தற்போது அதன் பங்கு மதிப்பு 19.65 ரூபாய்களாக வீழ்ந்திருக்கும் நிலையில் ஏற்கனவே தனது நட்டத்தை மக்கள் மேல் சுமத்தி விட்டார் மல்லையா. பெயில் அவுட் என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை. துவங்கிய நாள் முதலாக நட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக சொல்லும் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நூற்றுக்கணக்கான கோடி மக்கள் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய விமானப் போக்குவரத்தின் 83% தனியார் விமானக் கம்பெனிகளின் ஆதிக்கத்தில் தான் உள்ளன. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவோ வெறும் 17% சந்தைக்குள் முடக்கப்பட்டுள்ளது. ஆக, எரிபொருள் கடன், வருமான வரியும் கட்டவில்லை, விமானநிலைய வாடகையில் கடன், விமானத்தில் தண்ணீர் சப்ளையில் இருந்து சாப்பாடு சப்ளை வரை செய்யும் அனைவரிடமும் கடன் என்று திரும்பிய பக்கமெல்லாம் கடனையும் வைத்துக் கொண்டு – அரசின் உதவியோடு பெரும் சதவீதத்திலான சந்தையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட இந்தத் தனியார் விமான நிறுவனங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை என்பது தான் இவர்களின் யோக்கியதை.\nஇந்திய மக்கள் தொகையில் விமானச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அரை சதவீதத்திற்கும் குறைவு. இந்த சிறிய மக்கள் பிரிவினருக்கான சின்னஞ்சிறு சந்தையை விழுங்க தனியார் விமான நிறுவனங்களுக்கிடையே நடந்த நாய்ச்சண்டைகள் இன்றைக்கு அவர்கள் ஒரு முட்டுச் சந்துக்குள் சிக்கிக் கொண்டு விழிக்கும் நிலைக்கு ஆளாக ஒரு காரணம். அமித உற்பத்தியும் அதற்கான சந்தையைக் கைப்பற்ற நடக்கும் குத்துப்பிடி சண்டைகளுமே முதலாளித்துவ சந்தை விதி. இந்த விதிகளையும் அதிலிருக்கும் சவால்களையும் முதலாளிகள் அறிந்தேயிருக்கிறார்கள். அதையும் மீறி இந்த சொற்ப சந்தையையும் கபளீகரம் செய்து தானே தனியாய்த் தின்ன வேண்டும் என்கிற பேராசை தான் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போதும் புதிய விமானங்கள் வாங்க ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஒப்பந்தம் போட வைக்கிறது.\nஇன்னொரு பக்கம், மல்லையாவின் ஊதாரித்தனம் ஊரறிந்த இரகசியம். கடந்த மாதத்தில் மட்டுமே சரக்குப் பார்ட்டிகளில் கலந்து கொள்ள மூன்று முறை அமெரிக்காவுக்குத் தனி விமானத்தில் பறந்துள்ளார். ஒவ்வொரு முறையும் 70 லட்சங்களுக்குக் குறையாமல் செலவு செய்தும் உள்ளார். 89 மில்லியன் டாலர் (சுமார் 450 கோடி ரூயாய்) மதிப்பிலான சொகுசுக் கப்பலில் உலகத்தைச் சுற்றி வருவதும், அழகான மாடல்களை அம்மணமாய் நிற்க வைத்து காலண்டர்கள் வெளியிடுவதுமாக உல்லாசப் பிரியராக உலகத்தை வலம் வந்த மல்லையா துடிப்பான இந்தியாவின் குறியீடாகக் கருதப்பட்டவர். மேல் நடுத்தரவர்க்க யுப்பிகளின் கனவுக் கண்ணனாகவும், பணக்கார இந்தியர்களின் கொண்டாட்டப் பெருமிதமாகவும் கருதப்பட்ட மல்லையா, தனது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிய கடனையே திருப்பிச் செலுத���த முடியாமல் தவிக்கிறார் என்பது போல முதலாளித்துவப் பத்திரிகைகள் சோக கீதம் வாசிக்கின்றன.\nஉண்மையில் மல்லையாவின் சீமாச்சாராய தொழிலே சில ஆயிரம் கோடி சொத்து மதிப்புடையது. அரசாங்கங்களே குடியை கோவிலாக வளர்த்து வரும் நிலையில் மல்லையா இதில் சுருட்டும் லாபம் பல மடங்காகும். இது போக ஐ.பி.எல் பெங்களூரூ அணியினை ஏலமெடுத்து அதையும் இலாபகரமான தொழிலாக நடத்துவதையும் நீங்கள் அறிவீர்கள். மல்லையாவின் அம்மண அழகிகள் காலண்டர்களே பல கோடி செலவில் எடுக்கப்பட்டு பெரும் விளம்பரங்களுடன் விநியோகிக்கப்படுகின்றன. இத்தகைய கஸ்மாலத்துக்கு இந்திய மக்கள் பணத்தை கொடுத்து நட்டத்தை சரி செய்ய நினைப்பது அயோக்கியத்தனமில்லையா\nமுதலாளித்துவம் அம்மணக்கட்டையாய் நின்று கொண்டிருக்கும் நிலையில் முதலாளித்துவப் பத்திரிகைகளோ ‘அதோ பாருங்கள் நம் மாமன்னர் ஜொலிக்கும் தங்க உடையணிந்து நகர்வலம் வருகிறார்’ என்று கதையளக்கின்றன. அரசு உதவினால் மல்லையா தப்பிவிடுவார் என்று நம்பிக்கையூட்டுகின்றன. மல்லையாவின் ஊதாரித்தனமும் அவரது விமான நிறுவனத்தின் கையாலாகாத்தனமும் பல்லிளித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிவில் போக்குவரத்துத் துறைக்கு முன்னறிவிக்காமல் விமானங்கள் ரத்து செய்ததற்கும், பயணிகளைத் தவிக்க விட்டதற்கும், தனது நட்டத்தை வங்கிகளின் தலையில் சுமத்தியதற்கும் மல்லையாவைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று இப்பத்திரிகைகள் கோரவில்லை.\nஇந்தச் சிக்கலில் இருந்து மல்லையாவை அரசு எவ்வாறு கைதூக்கி விடலாம் என்கிற ஆலோசனைகளைத் சொல்லிக் கொண்டுள்ளன. தனியார் விமானக் கம்பெனிகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பது, வரியைக் குறைப்பது, விமானங்களுக்கான எரிபொருள் விலையைக் குறைப்பது, விமான நிலைய வாடகையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுத்து இத்துறையைக் காப்பாற்ற வேண்டுமென்று முதலாளித்துவ ஊடகங்கள் எழுதுகின்றன.\nசுமார் 5 கோடி குடும்பங்களை வாழ வைக்கும் சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் நிறுவனங்களை நுழைய விட்டதன் மூலம் அழிவுக்குள்ளாகியிருக்கும் அக்குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயத்தையோ சிறு தொழில்களையோ காப்பாற்ற வேண்டுமென்றோ இந்தப் பத்திரிகைகள் இதுவரை கோரியதுமில்லை; இவை குறித்துக் கவலைப்பட்டதுமில்லை. இப்போது ஒரு ஊதாரியின் நட்டத்தை மக்களின் தலையில் எவ்வாறு கட்டலாம் என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. மன்மோகன் சிங்கோ ‘அரசு பரிவோடு பரிசீலிக்கும்’ என்கிறார். இது யாருக்கான அரசு என்பதில் இதற்கு மேலும் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2014/01/13/attack-aggression-on-indian-women-leading-to-degradation/", "date_download": "2020-07-10T23:31:23Z", "digest": "sha1:53WHTU2WXAXHR7323A5FB65ANI6XCY4E", "length": 18907, "nlines": 71, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு! | பெண்களின் நிலை", "raw_content": "\n« தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)\nசுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (1) »\nசினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு\nசினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு\n16 வயதாகும்இவளுக்கு 15 வயதுசிறுவனிடம்காதல்ஏற்பட்டததாம்: வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது[1]. இப்படி தன்னைவிட வயது குறைவாக உள்ள மாணவனுடன் ஏற்படுவது காதல் அல்ல ஆனால் காமம் தான். ஆனால், கட்டுக்கடங்காத இளம் வயதில் காமத்தினால் இவ்வாறு தள்ளப்பட்டு, கொக்கோகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர், என்று செய்திகள் கூறுவதால் ஒன்று பெற்றோர்களின் கவனிப்பு சரியில்லை அல்லது அந்த “காதலர்கள்” வீட்டில் பொய் சொல்லி சாதாரணமாக வெளியே சென்றுள்ளனர், உடலுறவு கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. கடந்த ஜனவரி 7–ந்தேதி இருவரையும் காணவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.\nதனிமை எவ்வாறு கிடைத்துள்ளது, உடலுறவு கொண்டு முதலிய புதிர்கள்: வந்துள்ளது போலீஸ் விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதைப் பார்த்து போலீசாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்[2]. அதாவதுஇ அக்டோபர் 2013க்கு முன்னரே உடலுறவு கொண்டு வந்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். 12-01-2014 அன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.\nகோக்கோகோலா, பிட்ஸா, கென்டக்கிசிக்கன், குடி, கூத்து, இனசுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்பமுலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[3]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.\nகடந்த பிப்ரவரியில் கூட (2013), இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந��து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[4]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.\nபிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[5].\nகாதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[6].\nமாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[7].\nமற்ற சிலஉதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:\nசினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].\nபள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].\nசகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].\nஉயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].\nசிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].\nநான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].\nபெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு, அக்கறை முதலியவை அவசியம் தேவையாகிறது. சினிமாக்காரர்கள் தங்களது சீரழிப்புகளை தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களும் விளம்பர விபச்சாரத்தை செய்வது நிறுத்தப் பட வேண்டும். மேலாக சிறுவர்-சிறுமியர், மாணவ-மாணவியர் முதலியோர் நிச்சயமாக தாங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் முன்னர் “பிரமச்சரியம்” என்றார்கள். ஆனால், நாத்திகப் போர்வையில் அவையெல்லாம் கடந்த 60-100 ஆண்டுகளாக ஏளனம் செய்யப்பட்டதால் வெறித்தொதுக்கப் பட்டன. இப்பொழுது, அமெரிக்க சீரழிவுகள் நாகரிகத்தின் போர்வையில் நுழைந்து விட்டுள்ளமையால், கட்டுக் கடங்காத நிலை வந்துள்ளது. இந்தியர்கள் எதிர்த்துதான் ஆகவேண்டும். இந்த கலாச்சார ஊழலை அழிக்க வேண்டும்.\n[2] மாலைமலர், 15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 3:08 PM IST\nகுறிச்சொற்கள்: அச்சம், அம்மணம், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் பெண்ணியம், பெண்களின் ஐங்குணங���கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nThis entry was posted on ஜனவரி13, 2014 at 1:56 முப and is filed under 18 வயது நிரம்பாத பெண், அசிங்கம், அச்சம், அடக்கம், அடங்கி நடப்பது, அலங்கோலம், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உடல், ஊடக செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பு, காதலி, காதல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சமூகவியல், சிற்றின்பம், சீர்மை, சுத்தம், சுய அறிவு, தமிழகப்பெண்கள், தமிழச்சி, தமிழன், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிட மாயை, திராவிடப்பெண், பெண்களின் ஐங்குணங்கள், மனத்தைக் கட்டுப் படுத்தல், மனம், மாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா, மாணவிகள், மாணவியர், மாணவியிடம் சில்மிஷம், வக்கிரம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nஒரு பதில் to “சினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு\n3:25 பிப இல் மார்ச்2, 2015 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/06/29184234/Districtwise-coronary-impact-situation-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-07-10T22:23:28Z", "digest": "sha1:GL5D3GBBJFGJOKUY7PTAHKXPQ5DYD56K", "length": 10410, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "District-wise coronary impact situation in Tamil Nadu || தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2,212 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது. 37,331 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 30,039 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 40 ஆயிரத்து 441 ஆக உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்���ு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-\n1. தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 30 விழுக்காடு பாடங்கள் குறைப்பு\nதமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30 விழுக்காடு பாடங்கள் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\n2. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n3. தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\nதமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n4. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n5. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.\n1. சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 அதிகாரிகள்\n2. கொரோனா தடுப்பு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை\n3. தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமீறியதாக ரூ.17.66 கோடி அபராதம் விதிப்பு\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது\n5. உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n1. தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்\n2. தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n3. சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது\n4. சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது\n5. கொரோனா பாதிப்பு காரணமாக திமுக வட்டச் செயலாளர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/02/bottom-quick-settings-notification.html", "date_download": "2020-07-10T22:34:59Z", "digest": "sha1:XJEBCNGYMSGVZUMV4J5YVECWMCA4I23E", "length": 5855, "nlines": 48, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Bottom Quick Settings - Notification Customisation in Tamil", "raw_content": "\nதிரைக்கு மேல் ஒரு கையால் அடைய கடினமான குழு மற்றும் அறிவிப்பு இழுப்பான் கண்டுபிடிக்க முடியுமா\nஒவ்வொரு முறையும் உங்கள் கையை மாற்றுவது பிடிக்குமா\nகீழே விரைவு அமைப்புகள் திரையில் கீழே இருந்து ஒரு விரைவான அமைப்பை மற்றும் அறிவிப்பு பேனலை இழுக்க மற்றும் குழு மற்றும் பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்கள் குறுக்குவழிகளை சேர்த்து உட்பட WiFi, ப்ளூடூத், ஃப்ளாஷ் மற்றும் பல போன்ற அமைப்புகளை மாற்று\n- அனைத்து அறிவிப்புகளையும் கட்டுப்படுத்த\n- திறக்க, நீக்க மற்றும் அறிவிப்புகளை தொடர்பு\n- அறிவிப்புகளை நிர்வகி மற்றும் தொடர்ந்து அறிவிப்புகளை மறை\n- முழு வண்ண தனிப்பட்ட\n- டைனமிக் அறிவிப்பு நிறங்கள்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nSensitivity for PUBG Mobile PUBG மொபைலுக்கான உணர்திறன் விளையாடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த பயன்பாட்டில் நீங்கள் உங்கள் விளையாட்டு திறன்களைக...\nVehicle Owner Details வாகன உரிமையாளர் தகவலை எவ்வாறு கண்டுபிடிப்பது உண்மையான உரிமையாளர் பெயர், வயது, பதிவு தேதி, காப்பீட்டு காலாவதி உள்ளிட்...\nap15 Launcher ap15 என்பது மினிமலிசம் மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட இலகுரக முகப்புத் திரை மாற்றாகும். [புதுப்பி 2.17] காரணமாக ...\nMade In India தயாரிப்பு நிறுவனத்தின் மூல நாட்டை எவ்வாறு அடையாளம் காண்பது என்று யோசிக்கிறீர்கள். இங்கே முதல் பயன்பாடு - இந்தியாவில் தயாரிக்க...\nMug Life - 3D Face Animator \"எளிய புகைப்படங்கள் சூப்பர்-ரியலிஸ்டிக் 3D அனிமேஷன்களாக மாறிவிட்டன\" - ஸ்பூட்னிக் செய்திகள் \"குவளை...\nAdobe Photoshop Camera அடோப் ஃபோட்டோஷாப் கேமரா ஒரு இலவச, புத்திசாலித்தனமான கேமரா பயன்பாடாகும், இது உங்கள் புகைப்படங்களுக்கான சிறந்த வடிப்பான...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nComputer Launcher உங்கள் Android இல் டெஸ்க்டாப் கணினி பாணி கணினி துவக்கியைத் தேடுகிறீர்களா வின் 10 லாஞ்சரின் புதிய பாணியை விரும்புகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/dmk-velu-will-get-new-position-dmk-meeting", "date_download": "2020-07-10T22:41:27Z", "digest": "sha1:72LMHW7ZRHSARS4J3NPPC3ZC3ASTH26M", "length": 10770, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "எ.வ.வேலுவுக்கு திமுகவில் புதிய பதவி? திமுகவில் நிகழும் அதிரடி மாற்றம்! | dmk velu will get new position in dmk meeting | nakkheeran", "raw_content": "\nஎ.வ.வேலுவுக்கு திமுகவில் புதிய பதவி திமுகவில் நிகழும் அதிரடி மாற்றம்\nதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக பொது செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீப காலமாக முன்பு போல் செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அவரது பொறுப்புகளை கவனிக்க திமுகவில் இருக்கும் சீனியர்களில் ஒருவருக்கு அவரது பொறுப்புகளை கவனிக்க வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.\nஇதனால் தற்போது நாடாளுமன்ற திமுக குழு தலைவராக உள்ள கட்சியின் சீனியர் டி.ஆர்.பாலுவிற்கு இணைப் பொது செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர. இதே போல் திமுகவில் இருக்கும் சீனியரான எ.வ.வேலுவுக்கும் திமுகவில் முக்கிய பதவி கொடுக்கப்படலாம் என்று கூறிவருகின்றனர். அதில் எ.வ.வேலுக்கு தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதை திமுக பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இது குறித்து திமுக தரப்பிடம் எந்த ஒரு அதிகார தகவலும் வெளிவரவில்லை. சமீப காலமாக திமுகவில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருவதால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டத்தில் முதல் கரோனா பலி... கடவுள் மீது பழி போட்டுத் தப்பிக்க அரசு முயற்சிக்கக் கூடாது\nவிருத்தாசலம் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. குழந்தை. தமிழரசன் காலமானார்\nபிரதமர் மோடிக்கு தயாநிதிமாறன் அவசரக் கடிதம்\nமாவட்ட எஸ்.பி. தலைமையில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்\nகரோனா சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி\nபிரதமர் மோடிக்கு தயாநிதிமாறன் அவசரக் கடிதம்\nபோலீஸ் நண்பர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகப் புகார்: உண்மை நி��ை என்ன\nமக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் திட்டம் -'ஆவின்' நிர்வாகம் மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/lingusamy-movie-going-remade-bollywood", "date_download": "2020-07-10T23:13:31Z", "digest": "sha1:NQDQEFFT3EPSRZMBALDLCZ22MJI3PG74", "length": 9627, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமியின் படம்... | lingusamy movie going to remade in bollywood | nakkheeran", "raw_content": "\nபாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமியின் படம்...\nலிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் வேட்டை. இதில் மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பி கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். அதேபோல சமீரா ரெட்டியும் அமலா பாலும் அக்கா தங்கைகளாக நடித்திருப்பார்கள்.\nவேட்டை படம் வெளியாகி 7 வருடங்களான நிலையில் பாலிவுட்டில் ரீமேக்கிற்காக தயாராகி வருகிறது. பாஹி படத்தின் 3-ம் பாகமாக இது உருவாகிறது. இப்படத்தை அஹ்மத் இயக்க உள்ளார்.\nஆர்யா கதாபாத்திரத்தில் டைகர் ஷெரிப்பும், மாதவன் கதாபாத்திரத்தில் ரிதேஷ் தேஸ்முக்கும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சாஹோ படத்தில் நடித்த ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஏற்கனவே வெளியான பாஹி 1 மற்றும் 2-ம் பாகம், வர்சம், ஷனம் ஆகிய தெலுங்கு படங்களின் ரீமேக்காகும். இந்நிலையில் வேட்டை படத்தின் ரீமேக்காக பாஹி 3-ம் பாகம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் ப��ிவு செய்யுங்கள்\nபாலிவுட் நடிகை விரைவில் குணமாக பிராத்திப்பதாக மோடி ட்வீட்\nபிரபல நடிகையின் சகோதரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nபாலிவுட் படத்திற்காக மாஸ் ஹீரோவுடன் கைகோர்க்கும் தோனி...\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\nத்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\n“செருப்பை வீசவும், அவமானப்படுத்தவும் உரிமையில்லை...”- ‘டீம் கங்கனா’ பதிலடி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\nபடகு சவாரி செய்த நடிகை 'மாயம்' நான்கு வயது மகன் மீட்பு...\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“இது செயலுக்கு வர வாய்ப்பில்லை...”- எஸ்.வி. சேகர் ட்வீட்\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/58144", "date_download": "2020-07-10T21:50:47Z", "digest": "sha1:J4TVTETL72NRUUCFLHGQY7YWOSPVVS3I", "length": 4311, "nlines": 68, "source_domain": "www.thaarakam.com", "title": "மீண்டும் தமிழ் மக்களை அடகு வைத்தது கூட்டமைப்பு-சுகாஸ்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமீண்டும் தமிழ் மக்களை அடகு வைத்தது கூட்டமைப்பு-சுகாஸ்\nசுவர் விளம்பரங்களிற்கு தடை போடும் யாழ். மாநகர சபை\nஹெரோயினுடன் கைதானவருக்கு 6 மாத சிறை\nமன்னாரில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஇலங்கையில் கடலுக்குள் திறக்கப்பட்ட இரண்டாவது அற்புத காட்சிக்கூடம்\nகருணாவை கைத��� செய்யுங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு\nயாழில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/11/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D27-11-2019/", "date_download": "2020-07-10T21:44:06Z", "digest": "sha1:HN3W4OPHIAN3P7LW5S6QEYRHHBMXWCVQ", "length": 27999, "nlines": 167, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றைய ராசிபலன்(27.11.2019) | Netrigun", "raw_content": "\n’ தினப்பலன் நவம்பர் 27 -ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nமனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை யால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல் வது நல்லது. பிற்பகலுக்குமேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nமனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்க��� நண்பர்களால் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது\nஉற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய அவசியமும் ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.\nமனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய���வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.\nஇன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது நல்லது.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.\nதாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.\nஇன்றைக்கு உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியஅனுகூலம் உண்டாகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். எதிரி களால் பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே காணப் படும். சக வியாபாரிகளால் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஇன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் சில விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாளாகத் தேடிய பொருள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nசிலாபம் வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழப்பு\nதளபதி விஜய் குரலில் ரசிகர்கள் மனம் கவர்ந்த டாப் 10 பாடல்கள்..\nகோபித்துக்கொண்ட அஜித், ஷாலினியிடம் கேட்ட கேள்வி\nகருவிலேயே குழந்தையை குறி வைக்கும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/ameer?page=1", "date_download": "2020-07-10T23:29:15Z", "digest": "sha1:EFWYAEGLRKEREUUC3ZQN7I6WEXBYHHBR", "length": 3540, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ameer", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு: பார...\nஅமீர் போட்டியிடுவது குறித்து ஆலோ...\nயுபிஎஸ்சி தேர்வில் காப்பி அடித்த...\nஎந்தப் பெயரை வைத்துக் கொண்டால் ப...\nபழங்குடி வீட்டில் விருந்து சாப்ப...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/spirtual/", "date_download": "2020-07-10T23:36:08Z", "digest": "sha1:HW7XTYRGSN2YNRNTMEBBVTOGSN5PJLWX", "length": 22532, "nlines": 185, "source_domain": "rammalar.wordpress.com", "title": "spirtual | Rammalar's Weblog", "raw_content": "\nஆடி மாதம் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு\nவருவது, அம்மன் திருவிழாக்கள்தான். அம்மன் பாடல்கள்\nஎன்றால் நம் கண்முன் வருபவர், திரைப்பட பின்னணிப்\nதான் பாடிய அம்மன் பாடல்களைப் பற்றி மனம் திறக்கிறார்\nநான் பாடி, ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் மாரியம்மன்\nபாடல், “வரமளித்து உலகயெல்லாம் வாழ்வளிக்க வந்தவளே\nஎன்ற பாட்டு, அந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர்\nவயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன்.\nஇன்று ஆடி, தை மாதம் என்றால் மாரியம்மன் கோயில்களில்\nமட்டுமல்லாமல், பல்வேறு கோயில்களிலு���் ஒலிக்கிற ஒரு\nஎழுதியவர் வீரமணி சோமு. அதேபோல இன்னொரு மிகப்\nபிரபலமான பாட்டு “வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதி\nபராசக்தியவள்’ என்ற பாட்டு. நான் கிறிஸ்துவ மதத்தைச்\nசேர்ந்தவள் என்றாலும், நான் பாடிய அத்தனை அம்மன் மீதான\nபாடல்களையும் முழுமையான ஈடுபாட்டோடு, அனுபவித்துதான்\nஅதற்குக் கவிஞர் தமிழ் நம்பியின் அற்புதமான தமிழும்,\nஆன்மிக அறிவும் காரணம். அவரை என் வாழ்நாளில் மறக்க\nபண்டிகையோ, திருவிழாவோ… என்னோட பக்தி பாடல்கள்\nஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை என்று சொல்லவிடலாம்.\nஅதிலும், ஆடி மாதம் முழுக்க எங்கும் என் குரல்தான்\nதெய்வமா பார்த்து எனக்குக் கொடுத்த வரம்.\nகுன்னக்குடி வைத்தியநாதன், வீரமணி சோமு, எல்.கிருஷ்ணன்,\nஇசையமைப்பாளர் தேவா போன்றவர்களின் இசையமைப்பில்\nஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைப் பாடியிருக்கேன்.\nஒவ்வொண்ணும் ஒவ்வொருவிதமா, மாணிக்கமா, மரகதமா,\nவைரமா, பவழமா, நவரத்தினமா ஜொலிக்கும்.\nகுறிப்பாக, “கற்பூர நாயகியே கனகவல்லி’ங்கிற பாடல் சூப்பர்\nஹிட் ஆனது. அதை எழுதியவரோ, இசையமைத்தவரோ யாருன்னு\nரொம்ப பேருக்கு தெரியாது. கவிஞர் அவினாசி மணி என்பவர்\nஎழுதிய தெய்வீக மணம் கமழும் வார்த்தைகளுக்கு இசையமைத்தவர்\n“பள்ளிக்கட்டு சபரி மலைக்கு’ பாடுவாரே அதே பாடகர் வீரமணிதான்\nதேவாவின் இசையமைப்பில் “மகமாயி… சமயபுரத்தாயே’ பாடலில்\nகவிஞர் தமிழ் நம்பி எழுதிய வரிகளை நான் பாடியுள்ளேன்.\nஅது என்னவோ எனக்காகவே எழுதியது போலத் தோன்றுவதால்\nஅதைக் கேட்கும்போதெல்லாம் என் கண்கள் கலங்கி விடும். என்\nவிலங்குகள், பறவைகள் சிவனை வணங்கிய தலங்கள்\nவ.எண் விலங்கு – பறவை தலங்கள்\n1. அணில் குரங்கணில் முட்டம்\n2. ஆமை குரங்கணில் முட்டம், திருமணஞ்சேரி\n3. ஈ திருச்சிற்றேமம், ஈங்கோய்மலை\n4. எறும்பு திருவெறும்பூர், எறும்புச்சுரம்\n6. கரிக்குருவி மதுரை, வலிவலம்\n10. குரங்கு குரங்கணில் முட்டம், குரங்காடுதுறைகள், குரங்குக்கா, குரக்குக்கா, குரக்குத்தளி, வாலிகண்டபுரம்\n13. நண்டு திருந்துதேவன்குடி, நீடூர்\n14. நாரை திருநாரையூர், மதுரை\n15. பசு திருவாவடுதுறை, கருவூர், ஆவூர், திருக்கொண்டீச்சுரம், பட்டீச்சுரம், திருவாமாத்தூர்\n17. பாம்பு திருக்காளத்தி, திருப்பாம்புரம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருநாகேச்சுரம், திருநாகைக்காமராணம்\n18. மயில் மயிலாப்பூர், ��யிலாடுதுறை\n20. முயல் திருப்பாதிரிப்புலியூர், திருக்கானப்பேர், திருக்குற்றாலம்\n21. யானை மதுரை, திருவானைக்கா, திருக்காளத்தி, ஸ்ரீசைலம், திருவெண்டுறை\nமரிசீ மகரிஷி அருளியுள்ள சம்மோஹன கிருஷ்ணர்\nமரிசீ மகரிஷியால் நமக்குக் கிடைத்துள்ள\nஇந்த அரிய சக்தி வாய்ந்த ஸ்லோகம் நிம்மதியற்ற\nகுடும்பங்களில் மன நிம்மதியையும், மன\nநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி\nஅற்புதமான இந்த ஸ்லோகத்தை உலக மக்கள்\nநன்மை கருதியே மரிசீ மகரிஷி நமக்கு\nகாலையில் நீராடிய பின்பு மூன்று முறையும்,\nஇரவில் உறங்கப் போகும் முன்பு ஒரு முறையும்\nசொல்வது அளவற்ற நன்மையைத் தரும்.\nமகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தருவது\nதிருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள்\nநீங்கி நல்ல வரன் அமையும்.\nஸ்ரீமந் நாராயணீயத்திலும், ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரைப் ப\nற்றிக் கூறப்பட்டுள்ளது. மரீசி இயற்றிய அந்த\nஸ்லோகத்தை அர்த்தத்துடன் கீழே கொடுத்திருக்கிறோம்.\nசம்மோஹன கிருஷ்ணர் தியான ஸ்லோகம்\nக்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்\nத்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்\nபாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா\nஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்\nஇக்ஷீசாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:\nஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்\nசர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே\nதாமரை இதழ் போன்ற கண்களும், பலவிதமான\nதிருவாபரணங்களைத் தரித்தவரும், அழகான வில் போல்\nவளைந்த திருமேனியும், அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத\nரூபமாகத் திகழ்பவரும், சரிபாதி புருஷாகார சரீரரும்,\nசரிபாதி பெண்மையான சரீரமும், வலது நான்கு, இடது\nநான்கு கைகளில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில்,\nபுஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணு\nவாத்யம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன\nதிரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவித மனோஹரமான\nபுஷ்பங்களைத் தரித்தவரும், இன்னல் படும் மக்களை\nஅனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தர\nவல்லவருமான மோஹனரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும்\nஆதாரம்: Shri A.M.Rajagopalan (AMR) குமுதம் ஜோதிடம்\nஇணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்;\nநகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\nஉடல் கழிவ��களை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T22:00:19Z", "digest": "sha1:R6VXDAYYNSBVI66PGC5LCYJQ7ZNWC4BH", "length": 11135, "nlines": 120, "source_domain": "ta.wikisource.org", "title": "திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும் - விக்கிமூலம்", "raw_content": "\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; ம��ம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nகடலூரையடுத்த புது வண்டிப்பாளையத்தில் 13-7-1922இல் திரு சுந்தரம் - அன்னபூரணி இவர்களின் மகனாகப் பிறந்தவர். பள்ளிக் கல்விக்குப்பின், திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் சிவத்திருஞானியார் அடிகளிடம் தமிழ் பயின்றவர் பின் திருவையாறு அரசர் கல்லூரியில் வித்துவான் பயின்றவர்.\n1. 1940-46 விரிவுரையாளர், துணை முதல்வர், சிவஞான பாலய அடிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம்.\n2. 1949-58 தமிழ்த் துறைத்தலைவர், பெத்தி செமினார் மெட்ரிக்குலேஷன் ஆங்கில பிரஞ்சுக் கல்விக் கூடம், புதுச்சேரி.\n3. 1958-80 தமிழ்த்துறைத் தலைவர், அரசினர் ஆசிரியர் பயிற்சி மையம், புதுச்சேரி.\n4. 1982-83 பேராசிரியர், தொகுப்பியல் துறைத்தலைவர். தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.\n5. வாழ்நாள் உறுப்பினர், கல்விக்குழு, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.\n1. சிறுகதை நூல்  1 ⁠14. குடும்ப நூல் 1\n2. புதினங்கள்  2 ⁠15. வாழ்வியல் 1\n3. கவிதை நூல்கள்  8 ⁠16. பாலியல் 1\n4. காப்பியங்கள்  2 ⁠17. கல்வி இயல் 1\n5. திருக்குறள் ஆய்வுகள்  5 ⁠18. பொருளியல் 1\n6. கம்பராமாயணத் திறனாய்வுகள்  6 ⁠19. அகராதியியல் 1\n7. சிலப்பதிகாரத் திறனாய்வு  1 ⁠20. வானியல் 1\n8. அறிவியல் ஆய்வுகள்  6 ⁠21. பண்பாட்டு இயல் 2\n9. இலக்கண ஆய்வுகள்  2 ⁠22. தரை நூல் 1\n10. மொழியியல் ஆய்வுகள்  3 ⁠23. ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள் 6\n11. தொகுப்பியல் ஆய்வுகள்  2 ⁠24. உலக ஒருமைப்பாட்டு நூல் 1\n12. முழு உரை நூல்கள்  7 ⁠25. திருப்பதி கோயில் ஆய்வு 1\n13. வரலாற்று நூல்கள்  4\nமூலம் இடபுறமாகவும் உரை வலபுறமாகவும் ஒரே பக்கத்தில் பார்க்க\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 06:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/--------latest-political-news--latest-news55427/", "date_download": "2020-07-10T21:30:18Z", "digest": "sha1:WFXQUN4RYWLXCJ5XEHGERAEZNA26ZTWY", "length": 5586, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nதேர்தலில் மண்ணை கவ்விய பவர்ஸ்டார் தற்போதைய பரிதாப நிலை | Latest Political News | Latest News\nதேர்தலில் மண்ணை கவ்விய பவர்ஸ்டார் தற்போதைய பரிதாப நிலை | Latest Political News | Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-india-important-news_36_3540456.jws", "date_download": "2020-07-10T23:47:38Z", "digest": "sha1:QMHHICYSN2I3E3IGUUPHHHFAVFM4SEZC", "length": 10819, "nlines": 153, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ஜவடேகர், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகர்நாடகாவில் இன்று புதிதாக 2,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 7,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும்; அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம���.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nமுதல்வர் பழனிசாமிக்கு 'Paul Harris Fellow' என்ற கவுரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளது அமெரிக்க நிறுவனம்\nதிருச்சி அதவத்தூர் சிறுமி கொலை வழக்கில் உறவினர் ஒருவர் கைது\nவிஐடி நுழைவு தேர்வு ரத்து ...\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ...\nகொரோனா வார்டில் சாப்பாடு சரியில்ல...நோயாளிகள் மட்டுமல்லநர்ஸ்களும் ...\nம.பி.யில் ஆசியாவின் மிகப்பெரிய சோலார் பூங்கா: ...\nஇந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் ...\nபல்கலை. தேர்வுகளை ரத்து செய்ய ...\nஏவும் முயற்சி தோல்வி என்று அறிவிப்பு: ...\n40 ஜனாதிபதிகளின் சாய்ஸ் 200 ...\nசீனா மேல காட்டுற கோபத்தால் சர்வதேச ...\nஜூலை-10: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் ...\nவிரைவில் சவரன் ரூ.38,000 எட்டும் தங்கம் ...\n12 சதவீதம் என வரி ஏய்ப்பு ...\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\nடிக் டாக் செயலிக்கு தடை.\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் ...\nலாக் டவுனுக்குப் பிறகு... ...\nஆன்ட்ராய்டு போனில் ஆசை காட்டும் அழைப்புகள் ...\nமுகத்தை மூடுவது, முகக்கவசம் பயன்படுத்துவதுதான் கொரோனாவுக்கு ...\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த ...\nஅண்ணனை பாராட்டும் தனுஷ் ...\nநான் மோசமான டான்சர்: மாதவன் ...\nஇந்தியன் 2வில் ஒரு பாட்டுக்கு ஆடும் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nசிறு,குறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ஜவடேகர்\nடெல்லி: சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்க ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சிறு,குறு நிறுவனங்களின் வரையறை மாற்றி அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு,குறு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.\nம.பி.யில் ஆசியாவின் மிகப்பெரிய சோலார் ...\nஇந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் கிழக்கு ...\nபல்கலை. தேர்வுகளை ரத்து ...\nகொரோனாவால் இறந்த 3 பேர் ...\nபொறியியல், மருத்துவ கல்லூரிகள் திறப்பு ...\nகொரோனா பாதிப்பு: 8 லட்சத்தை ...\nகொரோனாவால் பலியானோரில் 43 சதவீதம் ...\nதங்கம் கடத்திய வழக்கில் தீவிரவாதிகளுக்கும் ...\nரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டர் ...\n8 போலீசாரை படுகொலை செய்த ...\nகர்நாடகாவில் இன்று புதிதாக 2,313 ...\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 ...\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக ...\nகேரளாவில் இன்று ஒரே நாளில் ...\nகொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை ...\nகேரளாவில் தங்கம் கடத்தல் தொடர்பாக ...\nகட்டாய கல்வி கட்டண வசூலுக்கு ...\nகாட்டு யானைகள் பாதுகாப்பினை உறுதி ...\nஇந்தியாவில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், ...\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/producer-pa-ranjith/", "date_download": "2020-07-10T21:26:50Z", "digest": "sha1:XAZ3G3A4E5AYZHX3OA62TK7Z4XGQMZVX", "length": 4760, "nlines": 64, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – producer pa.ranjith", "raw_content": "\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ்...\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nநிஜ திருட்டு என்று சுற்றி வளைத்த கமாண்டோ வீரர்களிடத்தில் சிக்கிய நடிகர் தினேஷ்..\nநடிகர் தினேஷ் நடிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின்...\nநடு இரவில் வெள்ளரி தோட்டத்தில் கண்டெடுத்த முத்து, கூத்துக் கலைஞரான தங்கராஜ்..\n‘பரியேறும் பெருமாளுக்கு’ திருமாவளவன், சீமான், வேல்முருகன், ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு..\nஇந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம்...\n“இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல; முதல் கோபம்..” – இயக்குநர் ராமின் வாழ்த்து\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ்...\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/01/17/paavannan-paimarakappal-sureshkannan/", "date_download": "2020-07-10T22:45:38Z", "digest": "sha1:UOXQCM6BQW7MEDX32BIVMQREBJTO6GZS", "length": 59561, "nlines": 137, "source_domain": "padhaakai.com", "title": "பாய்மரக்கப்பல் – விவசாய வீழ்ச்சியின��� துயரம் | பதாகை", "raw_content": "\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nபாய்மரக்கப்பல் – விவசாய வீழ்ச்சியின் துயரம்\nபதாகை – பாவண்ணன் சிறப்பிதழிற்காக கிரிதரன் ராஜகோபாலன் என்னைத் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்ட போது பாவண்ணன் என்கிற எழுத்தாளர் குறித்து எனக்குள் எந்த மாதிரியான சித்திரம் தோன்றுகிறது என்று சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தேன். பாவண்ணனின் எழுத்துக்களை அச்சிலும் இணையத்திலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்து வந்திருந்த போதிலும் நானே வெட்கமும் குற்றவுணர்வும் கொள்கிற மாதிரி அவர் பற்றிய எந்தவொரு சித்திரமும் எனக்குள் தோன்றவில்லை. ஓர் எழுத்தாளரின் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கும் போதே அவை பற்றிய மனப்பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வைத்துக் கொள்வதே சிறந்த வாசகனின் செயலாக இருக்கும் என்று தோன்றுகிறது. அந்த படைப்புகளை மீள்நினைவும் வாசிப்பும் செய்யும் போது அதன் மூலம் எழுத்தாளரின் உத்தேசமான முழு சித்திரத்தை நாம் எட்டிவிடக்கூடும். இன்னமும் அடுத்தபடி நிலையில் ஒரு விமர்சகனாக அந்த எழுத்தாளரின் படைப்புலகை துல்லியமாக சித்தரிக்கும் முயற்சியிலும் ஈடுபடுவதற்கான சாத்தியத்தை அது தரக்கூடும்.\nஎழுத்தாளர் ஜெயமோகன் நவீன தமிழிலக்கிய எழுத்தாளர்கள் பற்றிய நூல்களில் தொடர்புள்ள எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த படைப்புலகை அதற்குரிய பொருத்தமான மேற்கோள்களுடன் ஏறத்தாழ கச்சிதமாகவும் துல்லியமாகவும் தம்முடைய அற்புதமான தர்க்க மொழியின் மூலம் நிறுவி விடுவார்.. ஒரு கறாரான விமர்சகன் எட்ட வேண்டிய இடம் இதுவே என்று தோன்றுகிறது.\nபாவண்ணன் எழுத்துக்கள் குறித்து நான் இதுவரை வாசித்தவற்றை மெல்ல நினைவுப்படுத்திப் பார்த்தேன். திண்ணை இணைய இதழில் ‘எனக்குப் பிடித்த சிறுகதைகள்’ என தமிழக, இந்திய, அயல் எழுத்தாளர்களின் நூறு சிறுகதைகளை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தி அவர் எழுதிய தொடர் பசுமையாக நினைவில் வந்தது. தமது வாழ்வியல் அனுபவங்களோடு ஒவ்வொரு சிறுகதையையும் நுட்பமாகப் பொருத்தி அவர் எழுதிய விதம் அற்புதமானதாக இருந்தது. தாம் வாசிக்கும் நூற்களைப் பற்றிய அனுபவங்களையெல்லாம் தம்மோடேயே வைத்துக் கொள்ளாமல் அதை பிறருக்கும் சுவாரசியமாக அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான இலக்கியப் பணி மாத்திரமல்ல, அடிப்படையானதும் ஆகும். மிக குறிப்பாக தம்முடைய மொழியாக்கப் பணியின் மூலம் கன்னட மொழியிலிருந்து தமிழிற்கு அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் பல எழுத்துக்கள் முக்கியமானவை.\nஇலக்கியப்பூசல்களின் மூலமும் சர்ச்சைகளின் மூலமும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் எந்தவொரு மலினமான முயற்சியிலும் ஈடுபடாமல் எது பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் எதிர்பார்க்காமல் ஒரு தெளிந்த நீரோடை போல அவர் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் அவரது நீண்ட கால இலக்கியச் செயற்பாடுகளை நினைவுகூர்ந்தால் பிரமிப்பாக இருக்கிறது. எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், சிறுவர்களுக்கான எழுத்து பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட எழுத்து அவருடையது. மூன்று நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுதிகள் என மிக நீண்ட பட்டியலைக் கொண்டது அவரது படைப்புலகம். சமீபத்திய தீராநதியில், மறைந்த வெங்கட்சுவாமிநாதன் பற்றி அவர் எழுதும் அஞ்சலிக் கட்டுரை கூட, வாசகனின் தோள் மீது கைபோட்டு உரையாடும் அவரின் வழக்கமான சிநேகமான தொனியை இன்னமும் கைவிடாமலிருக்கிறது.\nஅவரது புதினங்களுள் 1995-ம் ஆண்டின் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற புதினமான ‘பாய்மரக்கப்பல் மிக முக்கியமானது. சூழலியல் குறித்த வந்த தமிழ் புதினங்களின் முன்னோடியான படைப்புகளில் இதுவொன்று.\nஉலகில் விவசாயத்தை பெருமளவு செயல்படுத்தும் நாடுகளுள் ஒன்று இந்தியா. அதற்கான நிலப்பரப்பும் இயற்கைச் செல்வங்களும் இங்குள்ளன. உணவுப் பொருட்களை விளைவிப்பதில் தன்னிறைவு பெற்றதோடு உபரிச் செல்வத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக உள்ளது விவசாயம். ஆனால் இந்தப் பெருமையை இந்தியா கடந்து செல்லும் கனவு போல மெல்ல மெல்ல இழந்து வருகிறது. விளைநிலங்களின் இடங்கள் பறிக்கப்பட்டு அந்த இடத்தில் தொழிற்சாலைகளும் வீடுகளும் இடம்பெறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் இந்த நில அரசியலுக்கு அதிகார வட்டங்கள் தங்களின் ஆதாயத்திற்காக இந்த அழிவிற்கு உடந்தையாக இருக்கின்றன. அந்நிய நாடுகள் தங்களின் வணிகத் தந்திரங்களின் மூலம் ���திக சாகுபடிக்கு ஆசைகாட்டி விற்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் காலப்போக்கில் விளைநிலங்களை மலட்டுத்தன்மையாக்கி விடுகின்றன. ஒருபுறம் கடன்களினாலும் இன்னொருபுறம் இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளை லாபம் மூலம் தங்களின் விளைப்பொருட்களுக்கான நியாயமான வருவாய் கிடைக்காத துயரங்களினாலும் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் ஆண்டுக்கு ஆண்டு நீடித்துக் கொண்டே போகிறது. வேளாண் நிலங்களும் காடுகளும் அழிக்கப்பட்டுக் கொண்டே போவதும் நாகரிக மாற்றங்களினால் ஏற்பட்டிருக்கும் நுகர்வு கலாச்சாரமும் சுற்றுச் சூழலை பெருமளவு நாசம் செய்கின்றன.\nதம்முடைய சமகாலத்தில் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்களை, அழிவுகளை பதிவு செய்து தொலைநோக்குப் பார்வையோடு சுட்டிக்காட்டி எச்சரிப்பது ஒவ்வொரு எழுத்தாளரின், படைப்பாளியின் தார்மீக கடமையாகும். இந்த நோக்கில் தமிழில் எழுதப்பட்ட புதினங்களில், சூழலியலில் ஏற்படும் ஆபத்தைப் பற்றி அது பற்றி அதிகமாக உரையாடப்படாத காலத்திலேயே நுட்பமாகவும் கலையமைதியுடனும் எழுதப்பட்ட முதல் புதினமாக 1969-ல் வெளிவந்த சா.கந்தசாமியின் ‘சாயாவனத்தைச்’ சொல்லலாம். தஞ்சைப் பகுதியிலுள்ள ஒரு வனம் மெல்ல மெல்ல அழிந்து போவதைப் பற்றிய கவலையை தன்னுடைய மையமாக பதிவு செய்தது அந்தப் புதினம்.\nபிறகு 1990-ல் வெளிவந்த ஜெயமோகனின் ‘ரப்பர்’ புதினம், ரப்பர் என்கிற பணப்பயிர் எவ்வாறு மற்ற ஆதாரமான உணவுப் பயிர்களை அழித்து உறிஞ்சி பிரம்மாண்டமான தொழிலாக வளர்ந்து நிற்கிறது என்பதை ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியோடு இணைத்து உரையாடுகிறது அந்த நாவல். இந்த வரிசையில் பாவண்ணனி்ன் ‘பாய்மரக்கப்பல்‘ புதினத்தையும் வைத்துப் பார்க்கலாம்.\nகாசாம்புக் கவுண்டரின் விவசாயக்குடும்பமானது மெல்ல மெல்ல அடுத்தடுத்த தலைமுறைகளில் வீழ்ச்சியடைந்து விவசாயத்திலிருந்து விலகி கடைசியில் சாராயக்கடை திறப்பிற்கும் ஆதாய அரசியலுக்கும் சென்று சேரும் சோகத்தை இந்தப் புதினம் படிப்படியாக சொல்லிச் செல்கிறது. துரைசாமி சாராயக்கடை திறப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் பரபரப்போடு துவங்குகிறது நாவல். அடுத்த அத்தியாயத்தில் அவனது தாத்தா முத்துசாமி கவுண்டரைப் பற்றிய அறிமுகமும் கோர்க்காட்டிலிருந்து வளவனூருக்கு வந்த அவரைப் பற்றிய பின்னணி விவரங்களும் மெல்ல துலக்கமாகின்றன. இப்படியாக சமகாலத்திற்கும் கடந்த காலத்திற்கும் மாறி மாறி நாவல் பயணிக்கிறது.\nகுடும்பத்தகறாரில் முத்துசாமியின் சகோதரர் வெறிகொண்டு பெரும்பாலான குடும்ப உறுப்பினர்களை வெட்டிப் போட தன் மனைவி வனமயிலையும் அதில் இழக்கிறார் முத்துசாமி. பொருந்தாத திருமணத்தில் கணவனிடமிருந்த விலகிய நாவாம்பாளை இரண்டாவதாக மணந்து கொள்கிறார். பட்டாளத்திற்கு சென்று சேர்வதற்காக பிரான்ஸ் செல்ல விரும்பும் மகன் முனுசாமியின் கோரிக்கையையும் அது சார்ந்த பிடிவாதத்தையும் முத்துசாமியால் தவிர்க்க முடியவில்லை. இன்னொரு மகன் ரங்கசாமி சாமியாராகப் போய் விடுகிறான். விவசாயத்தில் உதவிக் கொண்டிருந்த ஆறுமுகம் குடிப்பழக்கத்தின் விபத்தால் பக்கவாதம் வந்து முடங்கிப் போகிறான். இப்படியாக முத்துசாமிக்குப் பிறகு விவசாயத்தைத் தொடர எவருமில்லாததால் அரசியலில் ஈடுபடும் பேரன் துரைசாமியின் முரட்டுத்தனத்தனமான பிடிவாதத்தாலும் அது சார்ந்த சச்சரவுகளாலும் நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்க நேர்கிறது. நிலம் தன்னை விட்டுப் போன அந்தக் கணத்திலிருந்தே தன்னை நடைப்பிணமாக உணரத் துவங்குகிறார் முத்துசாமி.\nகாலனியாதிக்கத்தில் இருக்கும் புதுச்சேரியின் காலக்கட்டம். பிரெஞ்சுக்கார துரைகளிடம் விசுவாசத்தைக் காட்டில் ஊரில் செல்வாக்கோடு இருக்கும் சீத்தாரம ரெட்டியிடம் தந்தை காசாம்பு வாங்கிய கடனுக்காக நிலங்களை ரெட்டியிடம் இழக்கிறார் முத்துசாமி. தன் செல்வாக்கைப் பயன்படுத்தி முத்துசாமியை மிரட்டி நிலங்களைப் பறித்து விடுகிறான் ரெட்டி. கோர்க்காடிலிருந்து தமிழ்நாட்டின் வளவனூருக்கு புலம்பெயரும் முத்துசாமி, ஐயரிடமிருந்து குத்தகை எடுத்து விவசாயம் செய்யத் துவங்குகிறார். இது சார்ந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அத்தியாயங்கள் கடக்கின்றன.\nஇன்னொரு புறம் சமகாலத்தில் பேரன் துரைசாமியின் அரசியல் செயற்பாடுகளும் அதிகாரத்தின் படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல அவன் மூர்க்கமோடு முன்னேறும் உத்வேகங்களும் பாவண்ணனின் திறமையான சொற்களில் விரிகின்றன. தாத்தா முத்துசாமியோடு அவன் கொள்ளும் பகையும் தன் மனைவி மல்லிகாவின் மீது அவன் செலுத்தும் ஆதிக்கமும் குட��ம்ப வன்முறையும் இயல்பான தொனியில் ஆனால் அதன் உக்கிரம் குறையாமல் வெளிப்படுகின்றன.\nகாங்கிரஸ் தியாகியான காத்தவராயன் கவுண்டருக்கு ‘தியாகி‘ பட்டம் மூலம் கிடைத்த ஒரு காணி நிலத்தை குத்தகையாகப் பெற்று விவசாயம் செய்கிறார் முத்துசாமி. காந்தி இறந்த செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் மரணமடையும் காத்தவராயனுக்குப் பிறகு அவரது நிலத்தை மகனான சத்தியசீலனுக்கு கைமாற்ற முடியவில்லை. சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வம் முற்றி விவசாயத்தை தொடர விரும்பாமல் அவன் சென்னையில் திரிந்து கொண்டிருக்கிறான். எனவே அந்த நிலத்தை வேறு வழியின்றி முத்துசாமியே பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்.\nவிவசாயத் தலைமுறைகளிலிருந்து கிளைக்கும் வாரிசுகள் அரசியலாலும் சினிமா மோகத்தினாலும் குடியினாலும் தம்முடைய ஆதார தொழிலான விவசாயத்தை அடுத்தடுத்த தலைமுறைகளில் தொடராமல் கைவிட்டுப் போகும் யதார்த்தமான சோகத்தை அதன் சமூகப் பின்னணிகளுடன் ‘பாய்மரக்கப்பல்‘ அடிநாதமாக விவரிக்கிறது.\nஒரு விவசாயக் குடும்பம் மெல்ல மெல்ல தடுமாறி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் சிரமங்கள் அனைத்தும் அடுத்தடுத்த தலைமுறையின் உதாசீனங்கள் மூலமும் விலகலின் மூலமும் எவ்வாறு சிதறிப் போகிறது என்பதை மூன்று தலைமுறையின் காலக்கட்ட வரலாற்றின் மூலம் பதிவு செய்கிறார் பாவண்ணன். பிரெஞ்சு அரசு பின்னணியில் புதுச்சேரியின் காலக்கட்டமும் அதுசார்ந்த அரசியலும் பின்னணியில் ஒரு மெல்லி்ய கோடாக பதிவாகியிருக்கிறது. நாவலில் உலவும் பாத்திரங்களின் உறவுகளை புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருந்தாலும் மீள்வாசிப்பின் போது எத்தனை கவனமாகவும் நுட்பமாகவும் இந்த நாவலின் கட்டுமானத்தை பாவண்ணன் திட்டமிட்டு அதை செயலாற்றியிருக்கிறார் என்பதை உணர பிரமிப்பாக இருக்கிறது. நிலங்களை இழந்த விரக்தியோடும் துயரத்தோடும் அவதிப்படும் முத்துசாமி இறுதியில் தன் குடும்ப உறுப்பினர்களை அழைத்து நடுங்கும் கரங்களால் புதிய மரக்கன்றுகளை மீட்டுக் கொண்ட மகிழ்ச்சியோடு நடும் தருணத்தோடு நாவல் நிறைகிறது. சமூகமும் மனிதர்களும் எத்தனை அவநம்பிக்கைகளில் மூழ்கிப் போனாலும் துவண்டு போகாமல் அதன் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய கடமை ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது. அந்த கடமையை பாவண��ணன் தன்னுடைய புதினத்தில் கச்சிதமாகவே நிறைவேற்றியிருக்கிறார்.\nபுயல் காற்றில் சிக்கித் தடுமாறி பயணிக்கும் ஒரு பாய்மரக்கப்பலைப் போல சமூகத்தின் மிக ஆதாரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்க வேண்டிய விவசாயம் எனும் இயக்கம் பல்வேறு சமூகக் காரணங்களால் தட்டுத் தடுமாறும் உருவகத்தை நாவலின் தலைப்பு உணர்த்துகிறது எனக் கொள்ளலாம். சூழலியல் சார்ந்து தமிழில் வெளிவந்த ஒரு குறிப்பிடத்தகுந்த படைப்பாக ‘பாய்மரக்கப்பல்‘ புதினத்தை நிச்சயம் குறிப்பிடலாம்.\nPosted in சுரேஷ் கண்ணன், பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் and tagged காலாண்டிதழ், சுரேஷ் கண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,566) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (6) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (58) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (615) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (4) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார��த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (384) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (2) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (53) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (26) பாவண்ணன் சிறப்பி���ழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (16) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (268) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (3) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (3) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (3) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகருவாச்சி on நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின…\nகருவாச்சி on ஜீவன் பென்னி கவிதைகள்\nA Kannan on மரியாளின் சிலுவைப்பாதை –…\nSelvam kumar on பிற்பகல் நேரச் சலனம் – ச…\nகுமரகுருபரன் – விஷ்ண… on பாகேஸ்ரீ\nபதாகை - ஜூலை 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகிரேக்க அவல நாடகங்கள் - மேரி லெஃப்கோவிச்\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\nபூமணியின் அஞ்ஞாடி - 2: இருட்டில் நிகழும் மோதல்கள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nபழுது - பாவண்ணன் சிறுகதை\nபதாகை - மார்ச் 2020\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சு���ுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிர��ு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஊஞ்சல் – சுஷில் குமார் சிறுகதை\nமுதல்துளி – கமலதேவி சிறுகதை\nமாரடோனா – வயலட் சிறுகதை\nநவல் எல் சாதவியின் “சூன்யப் புள்ளியில் பெண்” வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nநண்பகற் கனவில் வரும் நள்ளிரவின் நினைவு – நந்தாகுமாரன் வசன கவிதை\nபழுது – பாவண்ணன் சிறுகதை\nகாந்தி சொன்ன கதை – சங்கர் சிறுகதை\nஎஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை நாவல் குறித்து வை.மணிகண்டன்\nநாடோடி – ராம்பிரசாத் சிறுகதை\nகம்பனின் அரசியல் அறம் – வளவ.துரையன் கட்டுரை\nவலசையை துறந்த பறவையின் வாழ்க்கை சரித்திரம் – அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ குறித்து நரோபா\nகடுவா – இவான்கார்த்திக் சிறுகதை\nராம் – வைரவன் லெ.ரா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_2,_2014", "date_download": "2020-07-10T23:07:11Z", "digest": "sha1:KEXYDQMQOQ7FX3UTQFTWTD67SBDJINLH", "length": 2599, "nlines": 36, "source_domain": "ta.m.wikinews.org", "title": "பகுப்பு:மே 2, 2014 - விக்கிசெய்தி", "raw_content": "\n\"மே 2, 2014\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியக் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை, அமெரிக்கா அறிவிப்பு\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nசென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் குண்டுவெடிப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY 2.5 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 09:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/tholthirumavalavan.html", "date_download": "2020-07-10T23:02:59Z", "digest": "sha1:DZRINBTXVCF3I6T7SXQYWKEXXCGJGNCL", "length": 4209, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "திமுக சின்னத்தில் போட்டியிடாதது இதனாலதான் - Thol.Thirumavalavan அதிரடி பேட்டி", "raw_content": "\nதிமுக சின்னத்தில் போட்டியிடாதது இதனாலதான் - THOL.THIRUMAVALAVAN அதிரடி பேட்டி\n\"நீங்க சண்ட போடுறதலாம் நான் பாக்கணுமாடா\"- விளாசும் Comali Director Pradeep\nஇனி எல்லாமே 700 ரூபாய்க்கு Jio-வின் அதிரடி திட்டம் | RK\nVideo: அரிவாளோடு வந்த திருடர்கள் - அடித்துவிரட்டிய தாத்தா பாட்டி\n\"Varalaxmi இந்த படத்துலதான் பொண்ணா நடிச்சிருக்காங்க\" - Robo Shankar Ultimate Troll Speech\nபாலத்தோடு அடித்து செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் | RN\n இழுபறி வெற்றியின் உண்மை காரணம்\nதுரோகி-னு சொல்லிட்டு இப்போ கூட்டணி வச்சிருக்கீங்க Thirumavalavan-க்கு சரமாரி கேள்விகள் | MT 229\n வெக்கக்கேடு | Thirumavalavan கொந்தளிப்பு\n\"மாணவர்களை இப்படி தவிக்க விடும் ....\": Kanimozhi உருக்கம்\nCBSC பள்ளிகளை திறக்க வேண்டாம் | Thirumavalavan ஆவேசம்\n\"திமிரிற்கு மக்கள் செருப்படி கொடுத்திருக்கிறார்கள்\" | Thirumavalavan பளார் | RN 45\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/12/20.html", "date_download": "2020-07-10T22:24:55Z", "digest": "sha1:HXC5VY6YRK2TNU2UEEYM3644VTQHO5JF", "length": 14190, "nlines": 82, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மாவட்டத்திற்கு 20 ஆசிரியர்கள் வீதம் பங்கு பெற்ற கல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் -ஒரு பார்வை - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் மாவட்டத்திற்கு 20 ஆசிரியர்கள் வீதம் பங்கு பெற்ற கல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் -ஒரு பார்வை\nமாவட்டத்திற்கு 20 ஆசிரியர்கள் வீதம் பங்கு பெற்ற கல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் -ஒரு பார்வை\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\n9.12.19 கல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் - கோவை PSG சர்வஜனா\nபள்ளி தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா அதுவும் தமிழ்நாட்டிலா எனது 13 வருட பணி அனுபவத்தில் கல்வி குறித்த கலந்துரையாடலில் இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டம் இல்லையில்லை தனித்தனியாக அதுவும் மண்டல அளவில் சொல்வதை அப்பொழுதே கணினியில் பதிவு செய்து அதனை இறுதியில் தொகுத்து வழங்கியது என *புதிய பாடத்திட்டத்தில் / பாடப்புத்தகத்தில் நமது ஆசிரியர்கள் மூலமே புரட்சியை ஏற்படுத்திவிட்டுச் சென���ற மதிப்பு மிகு முன்னாள் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் அய்யா அவர்களுக்குப் பின் அதே மாதிரியான அணுகுமுறையால் நேற்று நமது கல்வித்துறை ஆணையர் மதிப்பு மிகு சிஜி.தாமஸ் வைத்யன் அவர்கள் கருத்துக் கேட்ட விதமும் அணுகுமுறையும் கல்வித் தர மேம்பாட்டின் மாற்றத்திற்கான தொடர் ( அறி) குறி நேற்று கோவையில் தொடங்கியிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.*\nதர மேம்பாடு குறித்து கீழ்கண்ட தலைப்புகளில் தொடக்கநிலை, நடுநிலை உயர்நிலை, மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் என மாவட்டத்திற்கு 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.\n2) ஆசிரியர் திறன் மேம்பாடு\n4) மாணவர்களின் பாடவாரிதிறன் மேம்படுத்தல்\n5) பாடத்திற்கு ஏற்றவாறு வகுப்பறை செயல்பாடு\n6) மேற்பார்வை / கண்காணிப்பு சார்ந்த மேம்பாடு\n10) பொதுவானவை சார்ந்து இன்றைய நிலை குறைபாடுகள், இடர்பாடுகள், எதிர்காலத் தேவை பற்றி என்பதாகும். இதில்\nகல்வித்துறை ஆணையாளரிடம் நேரில் நான் தெரிவித்த கருத்துகள்\n1) பயிற்சிகள் சார்ந்து பள்ளிக்குள் சக ஆசிரியர்களுடனான இணக்கம் மாற்றுத் துறைகளை பள்ளி வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல் பாலினப்பாகுபாடு குறித்த பயிற்சிகள் தேவை. பயிற்சிகள் கல்விச் செயல்பாடுகளை பள்ளிகளை பாதிக்கக் கூடாது.\n2 நாட்களுக்கு மேல் பயிற்சி வேண்டாம். ஆசிரியர்கள் விருப்பம், சுழற்சி அடிப்படையில் அவரவர் விரும்பும் பயிற்சிகளுக்கு அனுப்பலாம்.\n2) PTA/smc முறையாக தேர்ந்தெடுத்தல், கூட்டுதல், செயல்படுதலை உறுதிப்படுத்த வேண்டும்.\n3) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, இசை, ஓவியம் தனித்திறன் மேம்பாட்டிற்கு சிறப்பு ஆசிரியர்கள் தனிப்பாட வேளை வேண்டும்.\n4)பள்ளிக் கண்காணிப்பில் BRT முதல் CEO வரை அதிகாரம் செலுத்துபவராக குற்றம் சுமத்துபவராக இல்லாமல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி பள்ளி / கற்பித்தல் / மாணவர்கள் / ஆசிரியர்கள் சார்ந்து மேம்படுத்த ஆலோசனை வழங்கி செயல்படுத்த , அணுகு முறையில் மாற்றம் தேவை.\n5) ஆசிரியர்களை கல்வி சாராத பணி களில் ஈடுபடுத்தக்கூடாது.\n6) தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் வாசிப்புப் பயிற்சிமேம்பட நூலகப் பயன்பாடு, வாசிப்பு முகாம் மாதம் 1 முறை நடத்தப்பட வேண்டும்.\n7) குழந்தைகளுக்கா�� மாத / வார இதழ்கள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் -\n8) ரெட் கிராஸ் / ஸ்கவுட் போன்ற அமைப்புகள் ஏற்படுத்த பட்டு சிறப்பாக செயல்பட நடவடிக்கை வேண்டும்.\n9) 5,8 வகுப்புக்கு பொதுத் தேர்வு வேண்டாம்.\n10) அனைத்துப் பள்ளிகளுக்கும் தொலைபேசி இணைப்பு / இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்\n11) சமூக அறிவியல் அறிவியல் பாடங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.\n12) ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏதேனும் ஒரேயொரு வருகைப் பதிவேடு முறை மட்டுமே பின்பற்ற வேண்டும்.\nஎன்பதாகும். இறுதியில் அனைத்து ஆசிரியர்களின் கருத்துகளும் கூட்டத்தில் அனைவரின் முன்னிலையிலும் நமது மாவட்டக் கல்வி அலுவலர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. கலந்து கொண்டமைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் ஆணையர் அம்மாவும் நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய அய்யணன் அய்யா அவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து ஆணையர் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், திட்ட அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டமானது காலை 11.00 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு மேலும் தொடர்ந்தது. புதிய விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து எல்லோரும் வெளியேறினோம். காத்திருப்போம் நாம் அனைவரும் நல் மாற்றத்திற்கு. அன்புடன்..., N. பழனிக்குமார்.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/productimage/57068837.html", "date_download": "2020-07-10T22:50:21Z", "digest": "sha1:M5JEKXY6VVPY4WKSMPWLNQ5N67YXCE7I", "length": 7355, "nlines": 209, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "வண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை Images & Photos", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவிளக்கம்:ஒப்பனை தூரிகைகளுக்கான ஒப்பனை தூரிகை,செயற்கை முடி கலத்தல் ஒப்பனை தூரிகைகள்,சுற்றுச்சூழல் மர கைப்பிடி ஒப்பனை தூரிகைகள்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nHome > தயாரிப்புகள் > வண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nதயாரிப்பு வகைகள் : தூரிகை அமை > 9pcs தூரிகை அமை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n7 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை இப்போது தொடர்பு கொள்ளவும்\n5 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை இப்போது தொடர்பு கொள்ளவும்\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை இப்போது தொடர்பு கொள்ளவும்\nசெயற்கை முடி நெகிழ்வான கண் ஒப்பனை தூரிகை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஒப்பனை தூரிகைகளுக்கான ஒப்பனை தூரிகை செயற்கை முடி கலத்தல் ஒப்பனை தூரிகைகள் சுற்றுச்சூழல் மர கைப்பிடி ஒப்பனை தூரிகைகள்\nஒப்பனை தூரிகைகளுக்கான ஒப்பனை தூரிகை செயற்கை முடி கலத்தல் ஒப்பனை தூரிகைகள் சுற்றுச்சூழல் மர கைப்பிடி ஒப்பனை தூரிகைகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-54.16406/", "date_download": "2020-07-10T21:06:24Z", "digest": "sha1:UITUH2GZQDH7IENWJZYL73I553UWMBSX", "length": 30469, "nlines": 240, "source_domain": "mallikamanivannan.com", "title": "நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 54 | Tamil Novels And Stories", "raw_content": "\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 54\nஇரு வாரம் கடந்திருந்த வேளையில் அன்றுகாலை எழுந்தமர்ந்த ஶ்ரீயிற்கு எப்போதும் போல் மசக்கையின் தாக்கம் அதிகமாயிருக்க தலை கிறுகிறுவென்று சுற்று ���மர திராணியில்லாது மறுபடியும் கட்டிலில் சுருண்டு கொண்டாள்.. ஆபிஸ் செல்ல தயாராகிக்கொண்டிருந்த ரிஷி கண்ணாடிவழியே அவள் மீண்டும் படுக்கையில் சுருண்டதை பார்த்தவனுக்கு கண்கள் கலங்க வேதனையில் முகம் கசங்கியது..... எனினும் தன் மனையாளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்பு தனக்குள்ளதை நினைவில் கொண்டுவந்தவன் கீழே சென்று தன் அன்னையிடம் கேட்டு ஶ்ரீயிற்கு குடிப்பதற்கு பாலும் பிஸ்கட்டும் எலுமிச்சம்பழமொன்றும் எடுத்து வந்தான்...\nஅறைக்கு வந்தவன் ஶ்ரீயை ஆதரவாக அணைத்தபடி எழுப்பி கட்டிலில் சாய்ந்தவாறு அமரச்செய்தவன் அவளது கையில் எலுமிச்சம் பழத்தை கையில் கொடுத்தவன் மெதுவாக பிஸ்கட்டையும் பாலையும் புகட்டத்தொடங்கினான்...அவன் புகட்டிய உணவை உண்டுமுடித்தவள் வாந்தி வராமல் இருக்க எலுமிச்சம் பழத்தை முகர்ந்தபடியிருந்தாள்.\nசற்று நேரத்தில் தெம்பானவள் ரிஷியை பார்க்க அவனது முகம் கவலையில் கசங்கியிருந்ததை பார்த்தவளுக்கும் அதன் பிரதிபலிப்பு தோன்ற அதை கணட ரிஷி அவளை இறுக அணைத்துக்கொண்டான்...\n“வேணாம்... அம்லு... நீ இப்படி கஷ்டப்பட வேண்டாம்... நமக்கு இந்த பாப்பா வேணாம்மா... நீ கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியலை...” என்றவனது குரலில் இருந்த வேதனையும் கரிசனமும் புரிந்த போதிலும் எங்கே தான் அவன் சொல்லுக்கு செவி சாய்ப்பது தெரிந்தால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பான் என்று உணர்ந்தவள் அவனிடம் இருந்து விலகி அமர்ந்தவள் முகத்தை திருப்பிக்கொண்டவள்\n“அத்தான்... நான் உங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.... என்னோட முடிவில எந்த மாற்றமும் இல்லை... எனக்கு நம்ம பாப்பா வேணும்... டாக்டர் சொன்ன மாதிரி நம்ம பாப்பாவை உங்க கையில நல்லபடி பெத்து கொடுப்பேன்...” என்று சொன்னவளுக்கு அவளது முடிவில் எந்த மாற்றுக்கருத்துமில்லை....\nரிஷியும் அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லையென்று வேலைக்கு செல்ல தயாரானான்... அப்போது ஶ்ரீ\n“அத்தான் இன்னைக்கு ஒருநாள் லீவ் போடுறீங்களா\n“சரி அம்லு... இப்போ நீ போயிட்டு ப்ரெஸ் ஆகிட்டு வா.... நான் உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்...”\n“இல்லை அத்தான்.. கொஞ்சம் லேட் ஆகட்டும்.. நீ இப்படி வந்து என் பக்கத்துல கொஞ்சம் உட்காருங்க...” என்று ஶ்ரீ அழைக்க ரிஷியும் அருகில் வந்து அமர்ந்துகொண்டான்...\nஅவன் மடியில் தலைவைத்த�� படுத்தவள் அவனது கையை எடுத்து தன் தலையில் வைக்க அவளது செயலுக்கான அர்த்தம் புரிந்தவன் அவளது தலையை கோதி அது தந்த சுகத்திலேயே கண்ணயர்ந்தாள் ஶ்ரீ...\nதாய்மடி தேடும் குழந்தையாய் உறங்குபவளை கண்டவனுக்கு ஒரு வாரத்திற்கு முன் நடந்த நிகழ்வு நினைவில் வந்தது...\nஶ்ரீயை ஆஸ்பிடலில் இருந்து அழைத்து வந்த நாளிற்கு மறுநாள் ரிஷியிற்கு ஶ்ரீயை பரிசோதித்த டாக்டரிடமிருந்து அழைப்பு வந்தது...\nஅவரை சந்திக்க சென்றவனுக்கு டாக்டர் கூறியதாவது\n“ரிஷி உங்க வைய்ப்போட ஹார்ட் பீட் ரெகுலர் பர்சனுக்கு இருப்பதுபோல் இருக்கவில்லை.... அதனால அவங்களுக்கு சில டெஸ்ட் எடுக்கச்சொல்லியிருந்தேன்... அப்போ தான் உங்க வைய்ப்புக்கு ஹார்ட்ல சில பிராப்ளம் இருக்குனு தெரியவந்தது...”\n“ஆமா ரிஷி... அவங்களுக்கு மைட்ரல் வால்வ் ப்ரோலெப்ஸ் (Mitral valve prolapse) ஹார்ட் டிசீஸ் இருக்கு...”\n“ஆனா டாக்டர் இதுவரைக்கும் அவளுக்கு இப்படியிருக்குனு என்கிட்ட சொன்னதில்லையே..”\n“இந்த நோய் சிலபேருக்கு எந்த சிம்டம்சும் காட்டாது.. இப்போ கூட இவங்க ப்ரெக்ணன்டா இருப்பதால தான் சிம்டம்ஸ் காட்டியிருக்கு....”\n“ரிஷி.. இவங்க இப்போ ஸ்டார்டிங் ஸ்டேஜில தான் இருக்காங்க.. இந்த ஹார்ட் டிசோடர் இதய வால்வுகளில் உள்ள டிசுக்கள் பலவீனமாக இருப்பதால தான் ஏற்படுது...இதோட எக்ரீம் லெவஸ் பிளட் லீக்கேஜ் தான்... ஆனா உங்க வைய்ப்புக்கு அந்த லெவலுக்கு போகலை.. அதனால பயப்படுறதுக்கு ஒன்றும் இல்லை.... ஆனா பிரக்னென்சி பீரியட்டுல ரொம்ப கவனமாக பார்த்துக்கனும்.... மற்றைய கர்பிணிகளை விட இவங்க ரொம்ப சோர்வா இருப்பாங்க.. அடிக்கடி இவங்க ஹார்ட் பீட்டை செக் பண்ணிக்கனும்... அடிக்கடி மயக்கம், களைப்பு இதெல்லாம் இருக்கும்...”\n“டாக்டர் இதுக்கு ட்ரீட்மண்ட எதுவும் இல்லையா\n“இருக்கு.. ஆனா இந்த டைமில் அதை ப்ரசீட் பண்ணமுடியாது.. அது தாய் குழந்தை இரண்டு பேருக்குமே நல்லதல்ல...”\n“டாக்டர்... டெலிவரிக்கு பிறகு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறதுல எதாவது கம்ப்ளிகேஷன்ஸ் இருக்கிறதா டாக்டர்\n“இல்லைனு சொல்ல முடியாது... ஆனா ட்ரீட்மண்டோட பைனல் ரிசல்ட் பாசிட்டிவ்வா வரும்னு நம்புவோம்.... இவங்க ப்ரெக்ணன்ட் ஆகுறதுக்கு முன்னாடியே இதை பற்றி தெரிஞ்சிருந்தா எந்த காம்ப்ளீகேஷனும் இல்லாமல் ட்ரீட்மண்டை முடிச்சிருக்கலாம்.. பரவாயில்லை.... அவங்களை டெலிவரி டைம��� வரைக்கும் ரொம்ப கவனமாக பார்த்துக்கோங்க..” என்ற டாக்டரின் வார்த்தைகளை கேட்டவனுக்கு என்னசெய்வதென்று புரியவில்லை.....\nவீட்டிற்கு வந்தவன் களைப்பு மிகுதியால் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவளை கண்டதும் டாக்டரின் வார்த்தைகளே நினைவில் வந்தது...\nஅடுத்த நொடி அவன் மனதில் உதித்த எண்ணம் தற்போதைக்கு குழந்தை வேண்டாம்... இதயம் தொடர்பான நோய் என்று அறிந்த பின் அதற்கான வைத்தியத்தை பிற்போடுவது ஶ்ரீயின் ஆரோக்கியத்தை பாதித்துவிடுமோ என்று பயந்தவன் எப்படியாவது ஶ்ரீயிடம் பேசி இதற்கு சம்மதிக்க வைக்கவேண்டுமென முடிவெடுத்தான்...\nஇரண்டு நாட்களாக எவ்வாறு ஶ்ரீயிடம் பேசி சம்மதிக்க வைப்பது என்ற யோசனையில் உழன்றவன் ஶ்ரீயிடமும் ஒதுக்கத்தை காட்ட ஶ்ரீயோ ரிஷியின் திடீர் மாற்றத்தினால் குழம்பித்தவித்தாள்.... மசக்கை ஒரு புறம் படுத்த ரிஷியின் விலகல் மறுபுறம் ஆத்திரமூட்ட இன்று இதற்கொரு முடிவு கட்டவெண்ணி ரிஷியிற்காக காத்திருந்தாள்.\nஇரண்டு நாட்களாக தன்னிடம் சரியாக முகம் கொடுத்து பேசாத ரிஷியிடம் இன்று எவ்வாறேனும் பேசிட வேண்டுமென முடிவெடுத்து அவனுக்காக தங்களறையில் காத்திருந்தாள் ஶ்ரீ...\nகடந்த இரு நாட்கள் போல் இன்றும் தாமதாக வந்த ரிஷி அறையில் விழித்திருந்த ஶ்ரீயை கண்டவனது முகத்தில் ஒரு சிறு அதிர்ச்சி தோன்றி அது தோன்றிய கணமே மறைந்துவிட அதை கண்டுகொண்ட ஶ்ரீ அவன் உடைமாற்றிவிட்டு வெளியே வரும்வரை காத்திருந்தவள் அவனை சாப்பிட அழைக்க அவனோ சாப்பிட்டுவிட்டு வந்ததாக கூறிவிட்டு படுக்கையில் விழ ஶ்ரீயோ\n\"அத்தான் உங்ககூட பேசனும்...\" என்றுகூற ரிஷியோ\n\"டயர்டா இருக்கு ஶ்ரீ... நாளைக்கு பேசலாம்..\"\n\"நீங்க தான் என்னை புரிஞ்சிக்கமாட்டேங்கிறீங்க... உங்களுக்கு என்ன பிரச்சனை... எதுனால என்கிட்ட முகம் கொடுத்து பேசமாட்டேங்கிறீங்க... எதுனால என்கிட்ட முகம் கொடுத்து பேசமாட்டேங்கிறீங்க... எதுனால நான் தூங்குனதும் என் கையை பிடிச்சிக்கிட்டு கண்கலங்குறீங்க எதுனால நான் தூங்குனதும் என் கையை பிடிச்சிக்கிட்டு கண்கலங்குறீங்க பதில் சொல்லுங்க அத்தான்...\" என்று ஶ்ரீ கேட்க ரிஷியிற்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை.... கடந்த சிலநாட்களாகவே அவளிடம் எப்படி அந்த விஷயத்தை சொல்வது என்று தன்னுள்ளே கலங்கியபடியிருந்தவன் அவளிடம் நேரடியாக சொல்ல மனதிடம் இல்லாததாலேயே அவளிடம் ஒதுக்கம் காண்பித்தான்..... ஆனால் இன்று அவளே கேட்க அவனால் இனிமேல் அவளிடம் மறைக்கமுடியுமென்று தோன்றவில்லை.. அதோடு தான் தெரிவிக்கப்போகும் செய்தியை எப்போதுமே ஏற்கமாட்டாள் என்று நிச்சயமாக தெரிந்தும் கூட அதை தவிர வேறு மாற்றுவழி தெரியாததால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த செய்தியை ஶ்ரீயிடம் சொன்னான் ரிஷி....\n\"ஶ்ரீ நமக்கு இந்த குழந்தை வேண்டாம்....\" என்று கூற ஶ்ரீ\n\"நீங்க சொல்லுறது எனக்கு புரியலை அத்தான்...\"\n\"நமக்கு இப்போ குழந்தை வேண்டாம்... நீ... நீ.. அபார்ஷன் பண்ணிடு..\" என்று ரிஷி கூறிய மறுநொடி அவனை அறைந்துவிட்டாள் ஶ்ரீ.\nஇதை எதிர்பார்த்திருந்தவன் போல் எந்தவித சலனமுமின்றி இருந்தவனது கண்களில் அத்தனை வேதனை..\nகோபத்தில் ஏதோ சொல்ல வாயெடுத்த ஶ்ரீ அவனது கண்களை பார்த்ததும் ஏதோவொன்று சரியில்லை என்று உணர்ந்துகொண்டவள் எதுவும் சொல்லாது மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்..\nரிஷியிற்கு ஶ்ரீயின் மனநிலை தெரிந்த போதிலும் அவளது இந்த அமைதிக்கான காரணம் புரியவில்லை....\nகாதலோ மோதலோ எதையும் முகத்திற்கு நேராக காட்டிவிடும் ஶ்ரீ இன்று அமைதியாயிருப்பது ஒருவித கவலையை உண்டாக்க அவளை தன்புறம் திருப்பிய ரிஷி\n“அம்லு.. எதுக்கு அமைதியா இருக்க அம்லு ஏதாவது பேசுமா.. அத்தானை வேணும்னா நல்லா திட்டு... இப்படி அமைதியா இருக்காத.. ப்ளீஸ்...” என்று ரிஷி கெஞ்ச அவனது கையை உதறியவள் மீண்டும் மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்....\nஅடுத்து வந்த இரு நாட்களும் ரிஷியிடம் ஶ்ரீ பாராமுகம் காட்ட ரிஷிதான் திண்டாடிப்போனான்... அவன் வீட்டில் இருக்கும் நேரம் ஶ்ரீ ஹேமாவுடனோ அல்லது தன் அத்தையுடனோ பொழிதை போக்கினாள்... இரவிலும் அவர்களது அறையிலிருந்த இன்னொரு அறையில் படுத்துக்கொண்டாள்... ரிஷி எவ்வளவோ கெஞ்சியும் ஶ்ரீ அதற்கு செவி சாய்க்கவில்லை... மூன்றாம் நாள் மாலை ரிஷியின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்த ஶ்ரீ அவனை வீட்டிற்கு வருமாறு அழைக்க ரிஷியோ ஶ்ரீ தன்னோடு பேசிவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் தன் வேலைகளை புறந்தள்ளிவிட்டு வீட்டிற்கு வந்தவன் தன் மனையாளை தேடி தங்களறைக்கு சென்றான்....\nஅங்கு ஶ்ரீயோ சில கோப்புகளை பார்த்துக்கொண்டிருக்க ரிஷியோ\n“இதனால தான் பாப்பா வேணாம்னு சொன்னீங்களா”என்று கேட்டு அவன் முன் அந்த கோப்பினை நீட்ட அதிலிர��ந்த பெயரை பார்த்தவனுக்கு என்ன நடந்திருக்குமென்று புரிந்தது....\n“அத்தான்... இதை நீங்க நேரடியாகவே என்கிட்ட சொல்லியிருக்கலாமே... எதுக்கு பாப்பா வேணாம்னு சொன்னீங்க....”\n“ட்ரீட்மண்ட் லேட்டாகுனா உனக்கு ஏதாவது பிராப்ளம் வந்திடுமோனு தான்... அதோடு ப்ரெக்னன்சி டைமிலும் ரொம்ப சபர் பண்ணுவனு சொன்னாங்க... நீ கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியாது அம்லு.. அதனால தான் பாப்பா வேணாம்னு சொன்னேன் அம்லு...”\n“அத்தான் நான் டாக்டர்கிட்ட பேசினேன்... அவங்க சிசேரியன் பண்ணி பேபியை எடுத்தா எந்த ப்ராப்ளமும் இல்லைனு சொன்னாங்க... அதோடு டெலிவரிக்கு பிறகு ட்ரீட்மண்ட் ஆரம்பிக்கிறதுல சின்ன காம்ப்ளிகேஷன் தான் இருக்கு... அது பெரிய இஷ்யூ இல்லைனு சொன்னாங்க... அதனால இனிமே பாப்பா வேணாம்னு சொல்லாதீங்க... மறுபடியும் அந்த பேச்சை எடுத்தீங்கனா நான் அம்மா வீட்டுக்கு போயிடுவேன்..”\n“அம்லு... இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்கு இந்த பாப்பா வேணுமா நமக்கு என்ன வயசா ஆச்சு நமக்கு என்ன வயசா ஆச்சு உன்னோட ட்ரீட்மண்ட்ட முடிச்சிட்டு நாம ஆறுதலா பெத்துக்கலாம்...”\n“அத்தான் நீ புரிஞ்சு தான் பேசுறீங்களா எத்தனை பேர் நமக்கு இந்த கொடுப்பனை கிடைக்காதானு தவம் கிடக்குறாங்க தெரியுமா எத்தனை பேர் நமக்கு இந்த கொடுப்பனை கிடைக்காதானு தவம் கிடக்குறாங்க தெரியுமா அதோடு இது ஒரு உயிர் அத்தான்... அதை கொல்லுற உரிமை நம்மகிட்ட இல்லை.... புரிஞ்சிக்கோங்க... எனக்கு நம்ம பாப்பா வேணும்... உங்க முடிவுல மாற்றம் இல்லைனா சொல்லுங்க நான் அம்மா வீட்டுக்கு கிளம்புறேன்..” என்றவள் எழுந்து கபோர்டினை திறந்து அவளது சூட்கேஷினை வெளியே எடுத்தவள் கபோர்டில் இருந்த தனது உடைகளை அள்ளிப்போட அவளை தடுத்த ரிஷி\n“ஓகே... இனிமே இதை பற்றி நான் பேசமாட்டேன் ஓகேவா.... ஆனா நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணித்தரனும்....”\n“அதுக்கு முதல்ல இந்த விஷயத்தை வீட்டுல யாருக்கும் சொல்லமாட்டேன்னு நீங்க ப்ராமிஸ் பண்ணுங்க...”\n“ப்ராமிஸ்.... ஆனா நான் வீட்டுல இல்லாத நேரத்துல நீ கவனமாக இருப்பேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணித்தா...”\n“ப்ராமிஸ்...” என்று ஶ்ரீ உறுதியளித்தபோதும் ரிஷி தன் அன்னையிடம் ஶ்ரீயிற்கிருந்த நோயை கூறாது அவள் மிக பலவீனமாக இருப்பதாய் கூறியவன் அவளை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி கூறினான்....\nஇவ்வாறு மூன்று மாதங்கள் கடந்திருந்த வேளை அடுத்த சோதனை ஆரம்பமானது...\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nநீ இருக்கும் நெஞ்சம் இது …3.2\nப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-7\nஎந்தன் காதல் நீதானே 11\nகாதல் ஆலாபனை 23 { தீரா காதல் தீ }\nஎன் அர்தாங்கினி ஸ்டோரி பத்தின அறிவிப்பு\nகாதலுக்கு என்ன வயது - 3\nமை டியர் டே(டெ)டி - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-10T23:26:46Z", "digest": "sha1:WRXIWPQVAMN6STFQD7ERVTIYL4WMXBPP", "length": 4738, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சீனிவாசன்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ...\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ம...\nசிறுவனை செருப்பு கழற்ற சொன்னதில்...\n‘சந்தேகமே வேண்டாம், 2021 சீசனிலு...\n“கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்...\n’சிஎஸ்கே கேப்டனாக தோனியே நீடிப்ப...\n“தேர்வு எழுதினால் போதும் வேலைக்க...\nமன்சூர் அலிகான்; பவர் ஸ்டார் சீன...\nநயன்தாரா மாதிரி எத்தனை பேருக்கு ...\n'தினசரி நாயகன்' சின்னதம்பி : அமை...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-10T21:14:07Z", "digest": "sha1:MH5VYKWJ73DJEW66JVNEHY4RGVRX3YDV", "length": 15481, "nlines": 125, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உப்பின் பெருமை – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூ���்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nஇப்படி, உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு நம்மிடம். அர்த்தமற்ற விஷயங்களைக் குறிப்பிடும்போது ‘உப்பு சப்பில்லாத’ சமாசாரம் என்கிறோம். ‘உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா’ என பாட்டை ரசிக்கிறோம். உப்பு அத்தனை ஒஸ்தி உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதைவிட அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.\nசென்னை போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, வியர்வையும், அதன் மூலம் வெளியேறும் உப்புச்சத்தும் அதிகமிருக்கும் என்பதால், அந்த அளவு உப்பு தேவைப்படுகிறது. அதுவே குளிர் பிரதேசங்களில் வாழ்கிறவர்களுக்கு, வியர்வை அதிகமிருக்காது, உப்பின் இழப்பும் அதிகமிருக்காது என்பதால் குறைந்த அளவு உப்பே போதுமானது. உப்பு என்பது நமது ரத்த அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. அதனால், அதன் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.\nஎலக்ட்ரோலைட் பேலன்ஸ் எனப்படுகிற நமது உடலின் நீர்ச்சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு, கழிவுகளை வெளியேற்றும் வேலையை திசுக்கள் செய்கின்றன. அந்தத் திசுக்களின் இயக்கத்தை சரியாகப் பராமரிக்க பொட்டாசியம் மற்றும் சோடியம் என்கிற இரு உப்புகளுமே தேவை. இந்த இரண்டின் அளவும் சரியாக இல்லாவிட்டால் பிரச்னைகளை சந்திக்கத் தயாராகிறது உடல்.\nகூடினாலும் பிரச்னை… குறைந்தாலும் பிரச்னை…\nஉப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். தொடர்ந்து அதிக உப்புள்ள உணவையே உட்கொள்கிறவர்களுக்கு, அதன் விளைவாக, சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம். உப்பு குறைவதால், லோ பிபி எனப்படுகிற குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.\nசாதாரண நபர்களுக்கு ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிராம். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு 2 முதல் 5 கிராம் மட்டுமே அனுமதி. சோடியமும் பொட்டாசியமும் க���ய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன. உப்புக் கழிவானது சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியே வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் வரை உப்பு வெளியேறினால், அது நார்மல். அதைவிட அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்னையின் அறிகுறி. அதனால்தான் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருத்துவரை அணுகும்போது, உப்பின் அளவை சரிபார்க்கச் சொல்கிறார்கள். -பருமன் ஆனவர்களும், ஹார்மோன் அளவு சரியில்லாதவர்களும் உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஊறுகாய், சிப்ஸ், வற்றல், வடாம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள்… இவற்றில் எல்லாம் உப்பின் அளவு தேவையைவிட அதிகமாகவே சேர்க்கப்படுவதால் தவிர்ப்பது சிறந்தது. இந்த உணவுகளில் எந்த அளவுக்குச் சுவை அதிகமாக இருக்குமோ, அதே அளவுக்கு அவற்றில் சேர்க்கப்படுகிற உப்பின் விளைவால் உண்டாகக் கூடிய பாதிப்புகளும் அதிகம்.\nகல் உப்பு, டேபிள் சால்ட் என எல்லாம் இன்று அயோடைஸ்ட் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. அயோடின் என்பது ஒரு வகையான தாது உப்பு. அது அதிகமானால் முன் கழுத்துக் கழலை என்கிற பாதிப்பு வரும். கடலோரப் பகுதிகளில் வசிக்கிற நம்மைப் போன்ற மக்களுக்கு அயோடின் சத்தானது காற்றிலேயே கலந்திருப்பதால், தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. கடல் இல்லாத ஊர்களில் வசிக்கிறவர்களுக்கு அயோடைஸ்ட் உப்பு தேவைப்படும். அதனால் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, அயோடைஸ்ட் உப்பைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும். சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும் கூடிய வரை கல் உப்பையே பயன்படுத்தவும். டேபிள் சால்ட் தேவைப்படுகிற சமையலுக்கும், கல் உப்பை மிக்சியில் பொடித்துச் சேர்ப்பதே நல்லது.\nஎந்த உணவில் எவ்வளவு உப்பு\nதானியங்கள் – 4 முதல் 18 மி.கி.\nபருப்பு வகைகள் – 20 முதல் 95 மி.கி.\nஉப்பு சேர்த்த வேர்க்கடலை – 16 முதல் 41 மி.கி.\nபால் மற்றும் பால் பொருள்கள் – 50 மி.கி.\n(பசும்பாலில் உப்பு சற்று அதிகம். உப்பு சேர்த்த வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட\nசீஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதால் அவற்றையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.)\nஅசைவ உணவுகளில் முட்டை, மாமிசம், மீன் போன்றவற்றில் உப்பு உண்டு. பன்றிக்கறிய��லும், கருவாட்டிலும் அதிகளவில் இருப்பதால், உப்பின் தேவை அதிகமிருப்போருக்கு மட்டுமே இவற்றைக் கொடுக்க வேண்டும்.\nகாய்கறிகள் – 4 முதல் 71 மி.கி.\nபழங்கள் – 1 முதல் 3 மி.கி.\nகாய்கறி மற்றும் பழங்களில் சோடியத்தின் அளவு குறைவுதான். ஆனாலும், காய்கறி மற்றும் கீரைகளில் பொட்டாசியம் சத்து மிக அதிகம்.\nஇளநீரிலும் பொட்டாசியம் அதிகமுண்டு. அதனால்தான் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, உடலிலுள்ள நீர்ச்சத்தெல்லாம் வற்றிப் போனவர்களுக்கு இளநீர் கொடுக்கச் சொல்கிறார்கள். இளநீர் குடித்ததும், அவர்கள் புத்துணர்வாகி, எழுந்து உட்கார்வதைப் பார்க்கலாம். அதே இளநீரை, சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுத்தால், அவர்கள் உயிருக்கே ஆபத்தாகலாம். இரண்டுக்கும் ஒரே காரணம்தான்… உப்பு\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t161772-topic", "date_download": "2020-07-10T23:19:05Z", "digest": "sha1:MOGL3TOKKNOLSMUCT5JRNFMYGWDWYZJW", "length": 20284, "nlines": 180, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு வித���்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –\n» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm\n» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி\n» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\n» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\n» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» பாட்டி வைத்தியம் - கஷாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» ரான்ஹாசன் ஜூனியர் 1\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்\n» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\n» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்\n» 'ஐ லவ் யூ மாமியார்\nகூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப்\nஅறிமுகமானது முதல் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற\nமித்ரான் செயலி கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் பு\nஇந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மாற்றான இந்திய செயலியாக\nமித்ரான் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், அறிமுகமானது\nமுதல் இந்த செயலி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது.\nதற்சமயம் பிளே ஸ்டோரில் அறிமுகமாகி இரண்டே மாதங்களில் இந்த\nசெயலி ஒரு கோடி ட��ுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னதாக\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட மித்ரான் செயலி,\nஜூன் 5 ஆம் தேதி மீண்டும் சேர்க்கப்பட்டது.\nஇதன் பின் பிரபலமான மித்ரான் செயலி பிளே ஸ்டோரில் தற்சமயம்\n4.5 நட்ச்சத்திர குறியீடுகளை பயனர்களிடம் பெற்று இருக்கிறது.\nஇந்தியா மற்றும் சீனா இடையேயான சர்ச்சை தொடர்ந்து நீடித்து\nவரும் நிலையில், மக்கள் சீன பொருட்கள் மற்றும் சேவைகளை\nபயன்படுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளதே\nமித்ரான் செயலி அதிக பிரபலமாக முக்கிய காரணம் என கூறப்படுகிறது.\nமித்ரான் செயலியை உருவாக்கிய குழு பெங்களூருவை சேர்ந்தது\nமுன்னதாக வெளியான தகவல்களில் இந்த செயலிக்கான\nசோர்ஸ் கோட் பாகிஸ்தான் நாட்டு டெவலப்பரிடம் இருந்து\nவாங்கப்பட்டது என கூறப்பட்டது. பின் இந்த செயலியினை\nஐஐடி ரூர்கி மாணவர் உருவாக்கினார் என தெரியவந்தது.\nமேலும் இது டிக்டிக் செயலியின் ரீபிராண்டு செய்யப்பட்ட\nRe: கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப்\nஅரசு உத்தரவை செயல்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டுவதாக டிக்டாக் இந்தியா அறிவிப்பு\nடிக்டாக் இந்தியா நிறுவனம் அரசு உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான\nபணிகளை துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக\nடிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது\nதடை உத்தரவு வெளியான 24 மணி நேரத்திற்குள் டிக்டாக் இந்தியா நிறுவனம்,\n'மத்திய அரசு பிறப்பிக்கும் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை\nமேலும் இந்திய பயனர் விவரங்களை வேறு எந்த அரசாங்கத்துடனும் பகிர்ந்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள���| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-ajith-acting-61st-film-with-famous-female-director-q7l6mw", "date_download": "2020-07-10T22:10:38Z", "digest": "sha1:2A2HCKWL64H3TUUW7C5YP7WPNGN225E4", "length": 9972, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தல '61'... மூன்றாவது முறையாக பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித்? | actor ajith acting 61st film with famous female director", "raw_content": "\nதல '61'... மூன்றாவது முறையாக பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித்\nதல அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தன்னுடைய 60 ஆவது படமான 'வலிமை' படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பெண் இயக்குனர்... சுதா கொங்கரா இயக்கத்தில் 61 ஆவது படத்தை நடிக்க உ��்ளதாக கூறப்படுகிறது.\nதல அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தன்னுடைய 60 ஆவது படமான 'வலிமை' படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பெண் இயக்குனர்... சுதா கொங்கரா இயக்கத்தில் 61 ஆவது படத்தை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nகோலிவுட் திரையுலகில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான, 'விஸ்வாசம் ', மற்றும் 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து.\nநேர்கொண்ட பார்வை பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தன்னுடைய 61 ஆவது படத்தை, 'இறுதி சுற்று', மற்றும் 'சூரரை போற்று' ஆகிய படங்களை இயக்கிய, சுதா கொங்கரா இயக்கத்தில், நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஒருவேளை இந்த தகவல் உண்மையானால் தல அஜித் மூன்றாவது முறையாக பெண் இயக்குனர் இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளார். ஏற்கனவே...இயக்குனர் சுஷ்மா அகுஜா இயக்கத்தில் 'உயிரோடு உயிராக', கௌரி ஷிண்டே இயக்கத்தில் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய 'சூரரை போற்று' திரைப்படம் வெளியாக உள்ளது.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nகாங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ தகுதிநீக்கம்.. கொரோனா பீதிக்கு மத்தியில் அரசியல் பரபரப்பு\nஎன் அப்பா பேச்சை கேட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பேன்.. குமாரி முத்து மகள் வெளியிட்ட வீடியோ..\n குட்டை டவுசரில் கையை குத்த வைத்து போஸ் கொடுக்கும் ரேஷ்மா..\n“எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை தான் வேணும்”... அடம்பிடிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/woman-refuses-to-pay-bribe-to-police-human-rights-commission-q6s3xe", "date_download": "2020-07-10T23:36:50Z", "digest": "sha1:YXYBN2RFTJKN6TRNBPHWKGN53BOVPCCO", "length": 11014, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெண் போலீஸ்க்கு லஞ்சம் கொடுக்க மறுத்தவருக்கு பளார் பளார்; மனித உரிமை ஆணையம் அந்த போலீஸ் மீது நடவடிக்கை.!! | Woman refuses to pay bribe to police; Human Rights Commission", "raw_content": "\nபெண் போலீஸ்க்கு லஞ்சம் கொடுக்க மறுத்தவருக்கு பளார் பளார்; மனித உரிமை ஆணையம் அந்த போலீஸ் மீது நடவடிக்கை.\nகோவையில் காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த இளைஞரை லஞ்சம் கேட்டு பெண் தலைமைக் காவலர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து கோவை காவல்துறை கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகோவையில் காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த இளைஞரை லஞ்சம் கேட்டு பெண் தலைமைக் காவலர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து கோவை காவல்துறை கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவல���ாகப் பணியாற்றியவர் கிருஷ்ணவேணி. இவர் புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் வழக்கு பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதுமாக இருந்திருக்கிறார்.இந்நிலையில் புகார் அளிக்க வந்த இளைஞர் ஒருவர் புகார் அளிக்க வந்த போது லஞ்சம் அளிக்க மறுத்துள்ளார். இதனால் பெண் ஏட்டு கிருஷ்ணவேணி, அவரின் சட்டையப் பிடித்து பளார் பளார் என கன்னத்தில் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇச்சம்பவம், தொடர்பாக இளைஞரைத் தாக்கிய பெண் ஏட்டு கிருஷ்ணவேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானது. அந்தச் செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்த இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு பெண் தலைமைக் காவலர் கிருஷ்ணவேணி தாக்குதல் நடத்தியது குறித்து கோவை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா அச்சம்... சிக்னலில் காத்திருப்பு நேரம் அதிரடி குறைப்பு... போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..\n8 போலீஸாரை சுட்டுக் கொன்ற கொடூர ரவுடி விகாஷ் துபே கைது..\nசாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் அடித்துக் கொலை... அடுத்த சம்பவத்தை அரங்கேற்றிய சிபிசிஐடி..\nசென்னையில் சைக்கிளில் வலம் வரும் போலீஸ்.. எல்லோரையும் அசத்தும் \" அண்ணாமலை சைக்கிள் \"..\nபோலீஸ் ஸ்டேஷனில் சுய இன்பம் கண்ட போலீஸ்காரர்... அதிர்ச்சியான இளம்பெண்..\nபோலீஸ் கொடூரமாக தாக்கியதில் தந்தை - மகன் உயிரிழப்பு பொதுமக்கள் போராட்டம்.. தூத்துக்குடியில் பதற்றம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்��\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/which-one-will-be-open-and-closed-for-21-days-here-is-the-detail-info-q7qunk", "date_download": "2020-07-10T23:14:27Z", "digest": "sha1:ACMSLP736PUUJ7LLCHVYXIEFPBWUA4LJ", "length": 11821, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்பவும் சந்தேகம்? 21 நாட்களில் எது இயங்கும்? எது இயங்காது..விவரம் பாயிண்ட் பாயிண்டா இருக்கு பார்த்துக்கோங்க!", "raw_content": "\n 21 நாட்களில் எது இயங்கும் எது இயங்காது..விவரம் பாயிண்ட் பாயிண்டா இருக்கு பார்த்துக்கோங்க\nஒட்டு மொத்த நாட் மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு உள்ள 21 நாட்களில் எது இயங்கும் எது இயங்காது என்பதை தெரிந்துகொள்ளலாம்\n 21 நாட்களில் எது இயங்கும் எது இயங்காது..விவரம் பாயிண்ட் பாயிண்டா இருக்கு பார்த்துக்கோங்க\n21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என்பதால் எது இயங்கும் எது இயங்காது... என இன்னும் மக்களுக்கு ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், எது இயங்கும் எது இயங்காது என்பதை விட நாம் எதற்காக வெளியில் செல்ல வேண்டும்... எதற்காக வெளியில் செல்ல கூடாது என்பதில் இருக்கிறது முக்கிய விஷயம்.\nஒட்டு மொத்த நாட்டு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு உள்ள 21 நாட்களில் எது இயங்கும் எது இயங்காது என்பதை தெரிந்துகொள்ளலாம்\nமளிகைக்கடைகள் ஆகியவை வழக்கம் போல செயல்படும்\nஉணவு மற்றும் மருந்து பொருட்கள் ஆன்லைனில் பெறலாம்\nஇறுதிச் சடங்குகள் நடத்த அனுமதி (20 பேர் பங்கேற்கலாம்)\nமேற்குறிப்பிட்டவற்றில் இருந்தது மக்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும் என்பதை உணரலாம். இருந்தாலும் மக்களே அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில வந்தால் போதும்.\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nஆரோக்கியத்தை உணர்த்தும் புழு, பூச்சி... மனிதன் மறந்த இயற்க்கையின் அற்புதங்கள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரி���்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/former-aiadmk-mp-jailed-for-7-years-q6o1d9", "date_download": "2020-07-10T23:28:36Z", "digest": "sha1:U6A4PHNDX5ZEOJXSHDP7GOYP4TV2DQ6F", "length": 13244, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 7 ஆண்டுகள் சிறை... சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!", "raw_content": "\nஅதிமுக முன்னாள் எம்.பி.க்கு 7 ஆண்டுகள் சிறை... சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nஅதிமுகவின் ஸ்ரீபெரும்புதுார் எம்.பியாக கடந்த 2014-19 வரை இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன். இவர், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். இந்த அறக்கட்டளையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் சக்தி இன்ஜினியரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லுாரியின் தலைவராக ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் உள்ளார். இந்நிலையில், கல்லுாரியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, அதற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமச்ந்திரன் விண்ணப்பித்துள்ளார்.\nலஞ்சம் கொடுத்து வங்கிக் கடன் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி. ராமசந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅதிமுகவின் ஸ்ரீபெரும்புதுார் எம்.பியாக கடந்த 2014-19 வரை இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன். இவர், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். இந்த அறக்கட்டளையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் சக்தி இன்ஜினியரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லுாரியின் தலைவராக ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் உள்ளார். இந்நிலையில், கல்லுாரியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, அதற்காக சென்ட்ரல் பேங்க் ���ப் இந்தியாவில் கடன் பெற ராமச்ந்திரன் விண்ணப்பித்துள்ளார். அப்போது, வங்கியின் மேலாளராக இருந்த தியாகராஜன் விண்ணப்பத்தை விதிகளுக்குட்பட்டு, முறையாக கையாளாமல் ரூ.20 கோடி கடன் வழங்கி உள்ளார்.\nஇந்த கடன் அறக்கட்டளைகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிக தொகை என கூறப்படுகிறது. இருந்தும் இந்த கடனை மேலாளர் தியாகராஜன் வழங்கி உள்ளார். இதற்கு லஞ்சமாக, தியாகராஜன் மகன் அனிருத் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புவதற்கும், தனது குடும்பம் அமெரிக்கா செல்வதற்குமான விமான டிக்கெட் தொகை ரூ.2.69 லட்சத்தை அறக்கட்டளையிலிருந்து ராமச்சந்திரன் செலுத்தியதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக வந்த புகாரின்படி கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் வங்கி மேலாளர் மற்றும் ராமச்சந்திரன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை கலெக்டர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில் வங்கி மேலாளர், முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ஆகியோரும் குற்றவாளி என நீதிபதி ரமேஷ் தீர்ப்பு வழங்கியுள்ளார். இவர்களுக்கு தொடர்பான தண்டனை விவரம் தற்போது வெளியாகியுள்ளது.\nஅதில், அதிமுக முன்னாள் எம்.பி. ராமசந்திரனுக்கும், அவரது மகளுக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nநெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தல்... இரவில் ஐவர் குழு நடத்திய அதிரடி ஆலோசனை... அதிமுகவில் திடீர் பரபரப்பு\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு... பகீர் குற்றச்சாட்டை கிளப்பிய ஈஸ்வரன்\nபோலீசாரை காலால் எட்டி உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..\nஎம்.ஜி.ஆருடன் நின்றிருக்கும் இவர் யார் தெரியுமா தற்போதைய அதிமுக அமைச்சரின் தந்தை..\nமீண்டும் சர்ச்சையான வார்த்தை..வாண்டடாக வண்டியில் ஏறும் திமுகவினர்..அல்வா துண்டாக விமர்சிக்கும் அதிமுக-பாஜக\nதமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து இல்லை . தெர்மால்கூல் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:19:49Z", "digest": "sha1:I4GGUQNQEZZ3LY6DTJYQAF5W2AZJBVSX", "length": 4804, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒகையோ பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒகையோ பல்கலைக்கழகம் (பெரும்பாலும் சுருக்கமாக OU அல்லது Ohio, 1999இல் இருந்து அலுவல்முறையில்OHIO[1]) ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் ஏதென்சு நகரில் 1800 ஏக்கர் பரப்பு வளாகத்தில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகமாகும். கி.பி 1804ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்விக்கழகம் ஒகையோ மாநிலத்தின் மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும். பழமை வாய்ந்த பல்க��ைக்கழகங்களில் ஐக்கிய அமெரிக்காவின் ஒன்பதாவதாகவும் வடமேற்கு பகுதியின் முதலாவதாகவும் விளங்குகிறது.\nரிலிஜியோ டாக்ட்ரினா சிவிலிடஸ், ப்ரே ஆம்னிபஸ் விர்டஸ்\nசமயம், கற்றல், நற்குடிமை; அனைத்திலும் மேலாக,ஒழுக்கம்\nஏதென்ஸ், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-10T23:46:49Z", "digest": "sha1:I56UMC6QQLD4X2QXNHTQWLVIQYNN5AQK", "length": 31084, "nlines": 168, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கன்பூசியஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகான்பூசியஸ் ((சீனம்: 孔子; பின்யின்: Kǒng zǐ; வேட்-கில்சு: K'ung-tzu, or சீனம்: 孔夫子; பின்யின்: Kǒng Fūzǐ; வேட்-கில்சு: K'ung-fu-tzu), நேரடி அர்த்தமாக \" காங் குரு\",[1] செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479)[2][3] ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா, கொரியா ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி, நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், தாவோயிசம் முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் கான்பூசியசியம் என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.\nசெப்டெம்பர் 28, கிமு 551\nநன்னெறி மெய்யியல், சமூக மெய்யியல், ஒழுக்கம்\nஅவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன. இவ்விழுமியங்கள் ஹான் வம்ச[4][5][6] (206 BC – 220 AD)கால சீனாவில் ஏனைய சித்தாதங்களான சட்டக்கோட்பாடுகள், அல்லது டாவோ மதத்தைவிட(道家) பெருமதிப்பு பெற்றதாக இருந்தன. கன்ஃபூஷியஸின் சிந்தனைகள் கன்ஃபூஷியஸ் மதம் (儒家) என்று முழு வளர்ச்சியடையும் அளவுக்கு தத்துவ ஆழம் கொண்டதாக அமைந்தது. இத்தாலியர்களினால் இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேட்டியோ ரிக்கி, முதன்முதலில் 'கன்ஃபூஷியஸ்' என்று இதை லத்தீனாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார். உலகின் முதலாவது ஆசிரியர் கன்பூசியஸ்.\nசீனாவில் பல ராஜாக்கள் இருந்தனர்.அவர்கள் பதவி ஆசையில் மக்களையே துன்புறுத்தினர்.மொத்தத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மன்னர்களே மக்களை வதைத்தனர்.ஹன்பூஸியஸ் பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு ஒரு பெரிய அதிசயம் நடந்தததாக சீன மக்கள் நம்பினர்.அதாவது 'சி லின்'என்ற ஒற்றைக் கொம்புக்குதிரை(unicorn) திடீரென்று தோன்றி ஒரு முக்கியமான செய்தியை அறிவித்ததாம்: \"பளிங்கு போல் துய்மையான ஒரு குழந்தை இங்கே பிறக்கப்போகிறது. அந்தக் குழந்தை எந்நாட்டையும் ஆட்சி செய்யாத ஓர் அரசனாகத் திகழும்\". சி லின் குதிரை தோன்றி சிறிது காலத்துக்குப் பின்னர் அது சொன்ன செய்தி நிஜமாகிவிட்டது. சீனாவின் லூ மாநிலத்தைச் சேர்ந்த ட்சவ் என்ற சிறு நகரத்தில் அந்த அற்புதக்ககுழந்தை கி.மு 551 ஆம் வருடம் செப்டம்பர் 28 பிறந்தது.இக்குழந்தையின் தந்தை பெயர் ஷ லியாங் ஹி.தாயின் பெயர் ஜென் சென் ட்சாய்.இவர்களுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் குங் சியு என்று பெயர் சூட்டினார்கள்.பிற்காலத்தில் அவரது சீடர்கள் குங்க்புட்சு என்று கூப்பிட்டனர்.அதன் அர்த்தம் குருநாதர் குங் என்பதாகும்.இதையே மேலைத்தேயர்கள் ஹன்பூசியஸ் என்றனர்.\nஹன்பூசியசஸின் தந்தை ஷ லியாங் ஹி முதலில் சிறந்த வீரராகவும் பின் நீதிபதியாகவும் பின் கிராமத்து ஆட்சித் தலைவராகவும் செயற்பட்டார். ஹன்பூசியஸ் பிறந்தபோதே தந்தைக்கு மிகவும் வயதாகி விட்டது. ஹன்பூசியசிக்கு மூன்று வயது உள்ளபோதே தந்தை இறந்துவிட்டார். ஹன்பூசியசிக்கு பின் படிப்பின்மீது ஆர்வம் வந்தது.புத்தகங்கள் அனைத்தையும் தேடித்தேடிப் படித்தார். இருப்பினும் இவர் சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றார். இவருக்கு முதலில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலும் பின் உள்ளுர்ப் பூங்காக்களைக் கவனித்தல், பின் தானியக் களஞ்சியத்தைப் பாதுகாத்தல் என்று வேலைகள் கொடுக்கப்பட்டன. இந்த நேரத்தில் தான் ஹன்பூசியஸ்க்கு திருமணம் சீகுவான் என்ற பெண்ணுடன் நடைபெற்றது. அடுத்த ஒரு வருடத்திலேயே குங் லீ என்ற மகனும் பிறந்தான்.\nஇவருடைய தத்துவங்கள் கன்பூசியஸம் எ��� அழைக்கப்படுகிறது. இவருடைய தத்துவங்கள் சீனர்கள் தங்களுடைய மத கோட்பாடுகளாகவே பாவித்து பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இவருடைய தத்துவங்களின் கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் மதசார்பற்றதாக உள்ளதாக கூறினர். ஆனால் இவருடைய ஆதரவாளர்கள் அந்த கொள்கை தான் கன்பூசிஸத்தின் வெற்றியாக கருதுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே தத்துவம் என்பது பொருந்தாது என்றும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மதம் என்பது உலகம் முழுமைக்கும் சமம் எனவும் தெரிவித்தனர். கன்பூசியனிஸம் மக்களின் இறப்பிற்குப் பிறகான சொர்க்க வாழ்க்கைபற்றி எடுத்துரைக்கிறது. ஆனால் இது சில சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது (முக்கியமாக 'ஆன்மா' போன்றவற்றிற்கு). கன்பூசியஸிற்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. கடவுள் நன்மை மற்றும் தீமை போன்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார் நல்ல மனிதர்கள் சரியானதை தேர்வு செய்வர். போன்ற இவருடைய தத்துவங்கள், சுய பகுப்பாய்வு, ஒழுக்கசீலர்களைப் பின்பற்றுதல், தீர ஆராய்ந்து முடிவு செய்தல் போன்றவற்றை எடுத்துரைத்தது.\nஇவருடைய தத்துவங்கள் பெரும்பாலும் தனிமனித ஒழுக்கம் மற்றும் மேன்மையை பற்றியே எடுத்துரைத்தது. இவருடைய நீதிவிளக்கங்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிகளை அடிப்படையாக கொண்டது. அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று.\nஒரு நாள் குதிரை கொட்டைகையில் பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த வழக்கு இவரிடம் வந்தது உடனே அவர் கேட்ட கேள்வி மனிதர்களுக்கு ஏஎதேனும் காயம் ஏற்பட்டதா அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இவர் குதிரைகளைப் பற்றி கேட்கவில்லை என்று குழம்பினர். பின்னர் அவரே இதற்கான விளக்கத்தை கூறினார். மனிதன் தான் இருக்கின்ற உயிரினங்களிலேயே மிகவும் பெரியவன் என கூறினார்.\nஉங்களுக்கு எது விருப்பமில்லையோ அதனை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.\nகன்பூசியஸின் அரசியல் கோட்பாடுகல் அவரின் நன்னெறி விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே. இவரின் கருத்துப்படி ஒரு உண்மையான அரசாங்கம் என்பது மக்களை நீதிவழிகளில் நடைபெறக்கூடியதாக இருக்க வேண்டும் மாறாக, அவர்களிடம் ல்ஞ்சம் பெற்றோ அல்லது அவர்களை கட்டாயப்படுதியோ ��ட்சி செய்யக்கூடாது என்று கூறுகிறார். மேலும் மக்கள் சட்டங்கள் மூலம் வழிநடத்தப்பட்டால் அவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும். ஆனால் அவர்கள் அதனை அவமானமாக கருத மாட்டார்கள். ஆனால் அதே மக்களை நீதிநெறியால் வழிநடத்தினால் மக்கள் தண்டனைகளை அவமானமாக கருதுவதோடு மற்றுமின்றி நல்வழியிலும் செல்வர்.\nஇவருடைய சீடர்கள் பெரும்பாலனவர்களை அறிய இயலவில்லை. மேலும் சிலர் புனைப்பெயர்களில் சுயோ சுஹான்(Zuo Zhuan) என்பதில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். அன்லிஸ்ட் பதிவானது மொத்தம் 22 சீடர்கள் உள்ளதாக தகவல் கூறுகிறது. ஆனால் மென்சியஸ் பதிவானது மொத்தம் 24 சீடர்கள் உள்ளதாகவும் மேலும் பல சீடர்களின் பெயர்களைப் பதிவு செய்யவில்லை எனவும் கூறுகின்றனர். இவருடைய பெரும்பாலான சீடர்கள் லூ நாகரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் மற்றவர்கள் அதன் அருகிலுள்ள நகரங்களிலிருந்து வந்தவர்கள் எனவும் கூறுகின்றனர். உதாரணமாக (ஸிகோங் Zigong_) என்பவர் வே மநிலத்தில் (Wey state) இருந்து வந்தவர் ஆவார்.\nஇச்சமயத்தில்தான் கன்பூசியசும் யோசித்து மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று இருபத்திரண்டு வயதிலேயே பள்ளியில் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும், எது நல்லது, எது கெட்டது, கல்வியின் முக்கியத்துவம், கடவுள் வழிபாடு, சட்டம், அரசியல், ஆட்சிமுறை என்று சொல்லிக் கொடுத்தார். இவற்றைத் தொகுத்து பின் நூலாக்கினார். ஹன்பூசியசிடம் கிட்டத்தட்ட 3௦௦௦ சீடர்கள் படித்தனர். லூ மாநிலத்து மன்னன் மக்களுக்கு நல்லது செய்ய விடவில்லை என்பதால் முப்பத்து ஐந்து வயதில் பக்கத்துக்கு மாநிலமான சி க்குச் சென்றார். ஹன்பூசியசின் நற்பாடத்தை சீடர்கள் மட்டுமே கேட்டனர். அது மக்களுக்குச் செல்லவில்லை. இதனால் கன்பூசியஸ் தனது நாற்பத்து மூன்றாம் வயதில் லூ மாநிலத்திற்குச் சென்று தான் படிப்பித்தவற்றை நூலாக எழுதினார். அவ்வகையில் இவர் எழுதிய நூல்களாவன:\nஇவரின் ஐம்பத்தோராம் வயதில் அரசாங்கப்பதவி கிடைத்தது சுங் து நகரின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின் இவர் நன்றாகச் செயற்பட்டதால் பொதுப்பணித்துறை அதிகாரியாகவும் பின் லூ மாநிலத்தின் நீதித்துறை தலைமை அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். பின் அரசனின் கெட்ட பழக்கம் காரணமாக 13 வருட���்கள் அலைந்து திரிந்து ஒருவழியாக சீடர்களின் சொற்படி கி.மு 484 ஆம் ஆண்டு தனது சொந்த மாநிலமான லூ வுக்கே வந்து சேர்ந்தார். 3௦௦௦ மாணவர்களுள் 72 பேரே இவரின் போதனைகளை உலகிற்குப் பரப்பியவர்கள்.\nகி.மு.479 ஆம் ஆண்டில் தனது எழுபத்திரண்டாவது வயதில் ஹன்பூசியஸ் மரணமடைந்தார். தனது மரணம் அணிமித்தது தாங்காமல் தவித்த சீடர்களுக்குச் சொன்ன சத்தியவாசகம் இதுதான்: \"நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்\". சு பு ன்ற இடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட்டார். இதைச் சுற்றி சீடர்களால் வைக்கப்பட்ட மரங்கள் தற்போது குங் காடாக மாறியுள்ளது. கன்பூசியசின் கொள்கைகளே கன்பூசியம் எனும் பெயரில் பின்பற்றப்படுகின்றன. உண்மையில் இது ஒரு வாழ்க்கைமுறை. 1. நல்ல பண்புகள்.\nநல்லதைச் செய்ய என்று மனதுக்குள் ஆசைப்பட்டலே போதும் உங்களுடைய கெட்ட குணங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.\nநல்லதைச் செய்வதற்குத்தேவை நிறைய மனஉறுதி.\nநீங்கள் எப்போதும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டும்.\nநல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nகலைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.\nநல்ல பண்புள்ளவர்களுக்கு நடுவேதான் நாம் எப்போதும் வாழவேண்டும். மற்ற எதுவும் வாழ்க்கையே இல்லை.\n2. நல்லவர்கள் எப்படி இருப்பார்கள்\nஅவர்களுடைய பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பார். சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.\nபுதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பார்கள்.\nஜாதி,மதம்,மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்க்கமாட்டார்கள்.\n3. நல்ல குணம் கிடைப்பதற்கு ஐந்து குணங்கள்\nசக மனிதர்கள் மீது நம்பிக்கை\n4. மென்மையான குணங்கள் எவை\nசிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண்\nபடிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்\nஉண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது.\nநல்ல குணமுள்ள கல்வியாளனாக இருக்கவேண்டும்.\nஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும் படித்தால் போதாது.படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும்.\nநல்ல ஆட்சிக்கு போதுமான உணவு,ராணுவம்,மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை.\nகடவுளை கும்பிடும் போது அடக்கம் வேண்டும்.\nபெற்றோரின் தேவையறிந்து உதவிகள் செய்தல்.\n↑ சாதாரணமாக குறுக்கப்பட்ட பெயர் சீனம்: 孔子; பின்யின்: Kǒngzǐ; பார்க்கபெயர்கள் பகுதி\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nகன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2020, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1482608", "date_download": "2020-07-10T23:38:12Z", "digest": "sha1:SZC4WRPKS6FM3WSVTDAPKITHIBTIXDJT", "length": 3744, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இருப்புப்பாதை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இருப்புப்பாதை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:20, 18 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n899 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n17:30, 24 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வெளி இணைப்புகள்: clean up)\n13:20, 18 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:43:47Z", "digest": "sha1:BDONY4QY66NSXKYBQRBNJLTGC7JDKNQZ", "length": 57883, "nlines": 142, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டிராகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபிஜீங்கில் வளைந்த ஏகாதிபத்திய டிராகன்\nடிராகன்கள் என்பவை கட்டுக்கதைகளில் காணப்படும் உயிரினங்களாகும். இவை பல கலாச்சாரங்களின் புராணங்களிலும், குறிப்பிடத்தக்களவில் பாம்புபோன்று நெளியும் வகையாகவோ அல்லது ஊர்வனவற்றின் சாயற்கூறைக் கொண்டிருக்கும் உயிரினமாகவோ குறிப்பிடப��படுகின்றன.\nபல்வேறு ஐரோப்பிய நாட்டுப்புற கலாச்சாரங்களில் காணப்படும் ஐரோப்பிய டிராகன்களும், சீன டிராகன்கள் (பாரம்பரியமாக: 龍; எளிமையாக; 龙; பின்யென்; லாங் ) போன்ற சார்பற்ற கீழைநாட்டு டிராகன்களுமே பெரும்பாலும் பொதுவழக்கில் கூறப்படும் டிராகன்களாகும். \"டிராகன், பெரிய அளவில் பாம்புபோன்று நெளியும் தன்மையுடன், தண்ணீர்-பாம்பு போன்றிருக்கும்\" என்ற அர்த்தத்தை உடைய கிரேக்க வார்த்தையான δράκων (டிரேகொன் ) என்பதிலிருந்து ஆங்கில வார்த்தையான \"டிராகன்\" பெறப்பட்டிருக்கிறது, இது \"தெளிவாக பார்க்க\" என்ற அர்த்தத்தைக் கொண்ட δρακεῖν (டிரேகின் ) என்ற வினைச்சொல்லில் இருந்து வந்திருக்கக் கூடும்.\nடிராகன்கள் இன்றைய காலத்தில் பொதுவாக, அவற்றின் வாய்களில் இருந்து நெருப்பை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய பல்லியைப் போன்ற உடலமைப்புடனோ, அல்லது பல்லியின் இரண்டு ஜோடி கால்களைக் கொண்ட ஒரு பாம்பு போன்றோ காட்டப்படுகின்றன. ஐரோப்பிய டிராகன்கள், அதன் முதுகுபகுதியில் வௌவால் போன்ற இறகுகளைக் கொண்டிருக்கின்றன. முன்னங்கால்கள் இல்லாத ஒரு டிராகன் போன்ற உயிரினம் வெய்வெர்ன் (wyvern) என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு பறக்கும் பல்லிகள் தரையில் நடந்தன என்பதை கண்டறிந்ததன் மூலம், முன்னங்கால்கள் இல்லாமல், தரையிலும் இருக்கும் போது இறகுகளையே முன்னங்கால்களாக பயன்படுத்தும் பறக்கும் பல்லி வகையைச் சேர்ந்த சில டிராகன்கள் வரையப்பட்டன.\nஉலகெங்கிலும் பல கட்டுக்கதைகளில் டிராகன் பற்றி காணப்பட்டாலும் கூட, டிராகன்களின் பெயரில் சேர்க்கப்பட்ட பல உயிரினங்களின் பல்வேறு கதைகள் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படுகின்றன. சில டிராகன்கள் நெருப்பை உமிழக்கூடியவையாகவும், விஷத்தன்மை கொண்டவையாகவும் இருந்ததாக கூறப்படுகின்றன. இவை பொதுவாக முட்டைகளில் இருந்து வெளியாகும் மற்றும் குறிப்பிடத்தக்களவில் செதில்களைக் கொண்ட அல்லது இறகுகளைக் கொண்ட பாம்புபோன்ற நெளியும்தன்மை கொண்ட உயிரினமாகவோ அல்லது ஊர்வனவாகவோ தான் வரைந்து காட்டப்படுகின்றன. சில நேரங்களில் இவை பெரிய கண்களுடனோ அல்லது மிகவும் ஊக்கத்துடன் வேட்டையைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவும் வரைந்து காட்டப்படுகின்றன. இந்த இரண்டாவதில் இருந்து தான் டிராகன் என்ற வார்த்தை தோன்றி இருக்கக்கூடும் (கிரேக்க வார்த்தையான டிரேகின் என்பது \"தெளிவாக பார்க்க\" என்பதை அர்த்தப்படுத்துகிறது).[1] சில கட்டுக்கதைகள் அவற்றை முள்ளெலும்பு தண்டைக் கொண்ட ஒரு வரிசையுடன் வரைந்து காட்டுகின்றன. ஐரோப்பிய டிராகன்கள் பெரும்பாலும் சிறகுகளைக் கொண்டிருக்கும், ஆனால் கீழைநாட்டு டிராகன் வகைகள் பெரிய பாம்புகளைப் போல காட்டப்படுகின்றன. டிராகன்களுக்கு பல கால்கள் இருக்கக்கூடும்: எத்தனை என்று சொல்ல முடியாது, ஐரோப்பிய இலக்கியத்தைப் பொறுத்த வரையில் இரண்டு, நான்கு, அல்லது அதற்குமேலும் கூட எத்தனை என்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும்.\nடிராகன்கள் உலகெங்கிலும் உள்ள பல பிராந்தியங்களிலும், கலாச்சாரங்களிலும் பெரும்பாலும் முக்கிய ஆன்மீக முக்கியத்துவத்ததையும் கொண்டிருக்கின்றன. பல ஆசிய கலாச்சாரங்களில், இப்போதும் கூட சில கலாச்சாரங்களில், டிராகன்கள் இயற்கையின், மதத்தின் மற்றும் பிரபஞ்சத்தின் முக்கிய சக்திகளின் பிரதிநிதியாக போற்றி மதிக்கப்படுகின்றன. அவை மெய்யறிவுடனும்—பெரும்பாலும் மனிதர்களை விட புத்திசாலியாக கூறப்படுகின்றன—நீண்ட ஆயுளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன இவை ஏதோவொரு வகை மந்திரத்தைக் கொண்டிருக்கும் அல்லது பிற இயற்கைக்கு மேற்பட்ட சக்தியைக் கொண்டிருக்கின்றன என்றும், கூறப்படுகிறது. மேலும் கிணறுகள், மழை மற்றும் ஆறுகளோடு இவை பொதுவாக தொடர்புபட்டிருக்கின்றன என்றும் தெரிகிறது. சில கலாச்சாரங்களில், மனிதர்களைப் போல பேசும் தன்மையும் இவை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.\nடிராகூன் (dragoon) என்ற வார்த்தை, இன்றும் காலாட்படைக்கு எதிராக சண்டையிடும் குதிரைப்படைகளில் இடம் பெற்று இருக்கும், அதன் முந்தைய சுடும்ஆயுதம் என்பதிலிருந்து, அதாவது \"டிராகன்\" என்பதில் இருந்து பெறப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய துளையிட்ட துப்பாக்கியைக் கொண்டு சுடும்போது, அது நெருப்புப்பிழம்பைக் கக்குவது போல இருக்கும். இந்த வகையில் அந்த புராண உயிரினத்திற்கு பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம்.\nஇஸ்தார் கேட், கலிபோர்னியாவில் டிராகன் கி.மு. 600\nடிராகன் என்ற வார்த்தை, இலத்தீன் வார்த்தையான டிராகோ (draco) என்பதன் வழியாக, கிரேக்க வார்த்தையான δρακω என்பதிலிருந்து வருகிறது. இது 13-ஆம் நூற்றாண்டிலிருந்து மத்திய ஆங்கிலத்தில், மத்தியகால விலங்கியல் ஏடுகளின் எழுத்துக்களிலும், புராணங்களிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது.\nகிரேக்க மற்றும் இலத்தீன் வார்த்தைகள் ஏதோவொருவகை பெரிய பாம்புபோன்ற நெளியும் உயிரினத்தைக் குறிக்கிறது, இது கட்டுக்கதையாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும் இது 18-ஆம் நூற்றாண்டு வரை ஆங்கிலத்திலும் புழக்கத்தில் இருந்தது. இன்று மிகப்பெரிய கொமோடோ உயிரினமான வரானஸ் கொமோடோன்சிஸ் (Varanus komodoensis) என்பது ஆங்கிலத்தில் கொமோடோ டிராகன் என்று அழைக்கப்படுகிறது. அரசர் ஜேம்ஸ் பைபிள் , \"பாம்புபோன்று நெளியும் உயிரினம்\", \"டிராகன்\" மற்றும் \"இராட்சஷ உயிரினம்\" போன்ற வார்த்தைகளை மாற்றி மாற்றி முறையாக பயன்படுத்துகிறார்.\nஒரு பயங்கர எதிராளியுடன் தொடர்புபடுத்தப்பட்ட பெரியவகை பாம்பினம் ஒரு வீர தேவனால் வென்றெடுக்கப்பட்டது என்பது கனடியன், ஹீப்ரூ, உகாரிய, ஹிட்டெட் மற்றும் மெசபட்டோமியா உட்பட பண்டைய கிழக்கு பிராந்தியத்திற்கு அருகில் இருந்த புராணங்களில் அதன் வேர்களைக் கொண்டிருக்கிறது. இந்திய மற்றும் ஜேர்மனிய பொருள்சார் ஆதாரங்களின் அடிப்படையில் பெரியபாம்புவகை கற்பனைக்கரு ஏற்கனவே இந்தோ-ஐரோப்பிய புராணங்களின் முன்வரலாற்றின் பாகமாக இருந்திருக்கக்கூடும் என்ற போதினும், சோஸ்க்ஆம்ப் (Chaoskampf) கற்பனைக்கரு கிரேக்க புராணங்களில் நுழைந்தது. அத்துடன் இறுதியாக கிறிஸ்துவ புராணங்களிலும் நுழைந்தது.\n\"ஐரோப்பிய டிராகன்\" பற்றிய கட்டுக்கதை, சீன டிராகனில் இருந்து சற்றே வேறுபட்ட பாத்திரத்தையும், தோற்றங்களையும் கொண்டிருக்கிறது.\nடைனோசர்கள் மற்றும் பாலூட்டிகளின் புதைப்படிமானங்கள் சிலசமயங்களில் டிராகன்களின் எலும்புகள் என்றும், புராணங்களில் இருக்கும் வேறுசில உயிரினங்களுடையது என்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது; எடுத்துக்காட்டாக, ஊசெங், சீசுவாங், சீனா ஆகிய இடங்களில் 300 கி.மு. -இல் கண்டறியப்பட்டவை சாங் க்யூ போன்றவற்றால் அடையாளப்படுத்தப்பட்டன.[2] புராணங்களில் தமக்கு ஏற்பட்ட ஆர்வத்திற்கு இந்த உயிரினங்களே காரணம் என்று அட்ரென்னி மேயர் இவற்றைப் பற்றி முதல் புதைப்படிமான வேட்டைக்காரர்கள் என்ற தம்முடைய புத்தகத்திலும், ஆரம்பத்தில் இருந்த புவியமைப்பியலின் கலைக்களஞ்சியம் என்பதிலும் பின்வருமாறு எழுதினார்: \"உயிரினங்களைக் கண்டறிவதற்கான அடையாளத்திலும், அவற்றின் அழிவிற்கான காரணங்களையும் சந்தேகத்திற்குள்ளாக்கி, புதைப்படிமானங்கள் பல்வேறு வகையான புவிசார் கட்டுக்கதைகளை உருவாக்கிவிட்டிருக்கின்றன. சீனா மற்றும் இந்தியாவிலிருந்து கிரேக்கம், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா வரைக்கும் இருக்கும் பல பண்டைய கலாச்சாரங்கள், அவர்கள் ஒருபோதும் பார்த்திராத மிருகங்களின் புதைப்படிமானங்களைக் கணக்கில் எடுத்துகொண்டு டிராகன்களின், பயங்கர இராட்சச உயிரினங்களின், மற்றும் போர்குணம் கொண்ட பிரமாண்ட மிருகங்களின் கதைகளைச் சொல்லி இருந்தன.\"[3]\nடிராகன்களைப் பற்றிய ஓர் உள்ளுணர்வு [4] என்ற புத்தகத்தில் மனிதவியலாளர் டேவிட் E. ஜோன்ஸ் ஒரு பகுப்பாய்வைப் பரிந்துரைக்கிறார். குரங்குகளைப் போன்றிருக்கும் மனிதர்கள் பாம்புகளுக்கும், பெரிய வகை பூனைகளுக்கும் மற்றும் உணவிற்கான பறவைகளுக்கும் உள்ளார்ந்த உள்ளுணர்வு பிரதிபலிப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார். இந்த மூன்றின் கலவையையும் டிராகன்கள் கொண்டிருக்கின்றன. இந்த மூன்றிற்கும் பயப்படும் நம்முடைய உள்ளுணர்வு, எல்லா நாடுகளிலும் தன்னிச்சையான கலாச்சாரங்களின் கதைகளில் இதேபோன்ற தன்மைகளுடன் டிராகன்கள் ஏன் இருக்கின்றன என்பதை விவரிக்கக் கூடும். குறிப்பாக போதைகள் அல்லது கனவுகளின் பாதிப்பில் இருக்கும் பிற ஆசிரியர்கள், இந்த உள்ளுணர்வுகள் டிராகன்கள், பாம்புகள், சிலங்திகள், இதர பிறவற்றைப் பற்றிய கற்பனைகளுக்கு உயர்வளிக்கின்றன என்று கூறி இருக்கிறார்கள். இந்த அடையாளங்கள் ஏன் மருத்துவ துறையில் பிரபலமாக உள்ளன என்பதை இது விளக்குகிறது. எவ்வாறிருப்பினும், நாட்டுப்புற டிராகன்கள் பற்றிய பாரம்பரிய போக்கின் விளக்கங்கள் மனித உள்ளுணர்வைச் சார்ந்து இல்லை, மாறாக டினோசர்களின் புதைப்படிமானங்கள் உலமெங்கிலும் இதுபோன்ற ஊகங்களுக்கு உயர்வை அளித்திருக்கிறது என்ற எண்ணத்தை சார்ந்து இருக்கிறது.\nபண்டைய கிரேக்கத்தில் டிராகனைக் குறித்து முதன்முதலாக ஐலியாட்டில் (Illiad) இருந்து பெறப்படுகிறது. இதில், கிரேக்க புராணங்களில் கூறப்படும் அரசர் அகமெம்னான் (Agamemnon) அவருடைய வாள்பட்டையில் ஒரு நீலநிற டிராகன் கற்பனைக்கருவையும், அவருடைய மார்புகவசத்தில் மூன்று-தலையுள்ள டிராகனை உள்ளடக்கி இருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.[5] எவ்வ��றிருப்பினும், பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை (δράκων டிரேகொன் , மரபார்ந்த δράκοντοϛ டிரேகொண்டோஸ் ) \"பாம்பையும்\" கூட குறித்திருக்கக்கூடும். δράκων (டிரெகொன் ) என்பது கிரேக்க δέρκομαι (டெர்கோமைய் ), அதாவது \"நான் பார்க்கிறேன்\" என்பதையும், டெர்கெயின் , அதாவது \"பார்க்க வேண்டிய\" என்பதன் வரையறையில்லாத ஆக்கப்பூர்வமான பங்களிப்பாளரின் ஒரு வடிவத்தில் இருக்கிறது, இது உண்மையில் \"பார்க்கும் அது\" என்பதையோ, அல்லது \"மின்னும் அல்லது பளிச்சிடும்\" (ஒருவேளை பிரதிபலிக்கும் அளவுகளைக் குறிப்பிட்டிருக்கலாம்) என்பதையோ குறிக்கும். இதுவே \"டிராகன்\" என்ற வார்த்தை தோன்றிய விதம். (மேலும் பார்க்கவும், ஹெசியோடின் கடவுளைப்பற்றிய மரபணுவியல், 322.)\n217 கி.பி.-இல், தாய்னாவின் அப்போலோனியஸின் வாழ்க்கை என்பதில் இந்தியாவில் டிராகன்களைக் (δράκων, டிரெகொன்) குறித்து பிலோஸ்டிரேடஸ் விவரித்தார். (II,17 and III,6-8). \"பெரும்பாலான சமயங்களில் பெருமளவிலான பன்றிகள் யானைகளின் தந்தத்தைப் போலிருக்கின்றன, ஆனால் அவை வடிவத்தில் சிறியதாகவும், முறுக்கியும் இருக்கின்றன, மேலும் அவை திமிங்கலத்தின் பற்களைப் போல கூர்மையாக இருக்கின்றன\" என்று பண்டைய லியோப் நூலகத்தின் மொழிபெயர்ப்பு (எழுதியவர் F.C.கோனிபெயர்) (III,7) குறிப்பிடுகிறது.\nஆலியனின் (Aelian) விலங்குகளைப் பற்றி (On Animals) என்பதன் கருத்துப்படி, யானைகளைக் கொன்ற டிராகன்கள் என்கிற உயிரினங்கள் எதியோப்பியாவில் வாழ்ந்தன என்கிறார். அது 180 அடி நீளத்திற்கு வளரக்கூடியவை. மேலும் அதிக காலம் உயிர்வாழும் விலங்குகளுக்குப் போட்டியாக ஒரு நீண்ட ஆயுளை அது கொண்டிருந்தது.[6]\nஐரோப்பிய டிராகன்கள், ஐரோப்பிய கலாச்சாரங்களில் இருக்கும் நாட்டுபுறவியலிலும், கட்டுக்கதைகளிலும் நிலவுகின்றன. இறகுகளுடன் இருந்தாலும் கூட, டிராகன்கள் பொதுவாக குகைகளையும், பொந்துகளையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது இதை பூமியில் வாழ்ந்த ஒரு பழங்கால உயிரினமாக எடுத்துக்காட்டுகிறது.\nசீன டிராகன்கள் (எளிய சீனம்: 龙; மரபுவழிச் சீனம்: 龍; பின்யின்: lóng) மற்றும் கீழைநாட்டு டிராகன்கள் பொதுவாக, மனித உடலை எடுக்கக்கூடியவையாகவும், வழக்கமாக இரக்க குணம் கொண்டவையாகவும் எடுத்துக்காட்டப்படுகின்றன. ஆனால் வழக்கமாக ஐரோப்பிய டிராகன்களில் விதிவிலக்காக சில டிராகன்கள் விடுபட்டாலும், பெரும்பாலும் பழிவாங்கும்தன்மை கொண்டவையாகவும் காட்டப்படுகின்றன. (விதிவிலக்காக இருப்பவைகளில் ஒன்று Y D டிரியாங் கோச், வேல்ஸின் சிவப்பு டிராகன்) பிற இடங்களைப் பொறுத்தவரையில் ரஷ்யா மற்றும் பெர்சியாவின் (பார்க்கவும், அஜீ தஹாகா) கட்டுக்கதைகளில் பழிவாங்கும் டிராகன்கள் காணப்படுகின்றன.\nகுறிப்பாக, டிராகன்கள் சீனாவில் பிரபலமாக இருக்கின்றன. ஐந்து-நகங்கொண்ட டிராகன் சீன பேரரசுகளின் ஓர் அடையாளமாக இருந்தது. போனிக்ஸ் அல்லது பென்ங்ஹூவாங் ஆகியவற்றுடன் சீன சக்ரவர்த்தியினியின் அடையாளமாக இருந்தது. பல்வேறு மக்களால் மாற்றி அமைக்கப்படும் டிராகனின் உடையலங்காரங்களை சீன திருவிழாக்களில் பொதுவாக காணப்படுகின்றன.\nஜப்பானிய டிராகன் கட்டுக்கதைகள் சீனா, கொரியா மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டிராகன்களைப் பற்றிய கதைகளை உள்ளூர் புராணங்களில் கலந்துவிட்டனர்.இதை போலவே, ஏனைய ஆசிய டிராகன்கள், பெரும்பாலான ஜப்பானிய டிராகன்கள் நீர் தெய்வங்களாக, மழை மற்றும் நீர்நிலைகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. மேலும் இவை பெரியதாகவும், இறகுகள் இல்லாதவையாகவும், நெளியும்தன்மைகொண்ட உயிரினங்களாகவும், பெரிய நகங்களுடன் கூடிய பாதங்களைக் கொண்டனவாகவும் எடுத்துக்காட்டப்படுகின்றன. \"மூன்று பெரியநகங்களைக் கொண்டவையாக மாற்றமில்லாமல் வரைந்து காட்டப்படுகின்றன என்று ஜப்பானிய டிராகன்கள் குறித்து கௌல்டு (1896:248),[7] எழுதுகிறார்\nமுந்தைய வேத காலங்களில், வ்ரித்ரா (சமஸ்கிருதத்தில்: वृत्र (தேவநகரி) அல்லது (IAST)) அல்லது \"உறையிடுபவர்\" என்ற ஒரு அசுரன் இருந்தான். அதேபோல ஒரு \"நாகம்\" (பாம்புபோன்ற உயிரினம்) அல்லது டிராகன்-போன்ற உயிரினம், வறட்சிக்காக அடையாளப்படுத்தப்பட்டது மற்றும் இந்திரனின் எதிரியாக கருதப்பட்டது. வ்த்ரா வேதங்களில் அஹி (\"பாம்பு\") என்று அழைக்கப்பட்டு கொண்டிருந்தது, மேலும் அதற்கு மூன்று தலைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nபின்வரும் விபரங்கள் ஃபிலேவியஸ் பிலோஸ்டிரேடஸால் எழுதப்பட்ட தயானாவின் அப்போலோனியஸின் வாழ்க்கை என்பதிலிருந்து வருகிறது:\nஅஹி தஹாகா என்பது நவீன பாரசீக வார்த்தையான azhdahā மற்றும் ezhdehā اژدها (மத்திய பாரசீக அஜ்தஹாக், அதாவது \"டிராகன்\" என்ற அர்த்தத்தில்) என்ற ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டது. பெரும்பாலும் யுத்த பதாகைகளில் ஒரு டிராகன் போல வரைந்துகாட்டப்பட்டது. குட்டி டிராகன் தாயின் கண்களின் நிறத்தையே கொண்டிருக்கும் என்று பாரசீகர்கள் நம்புகிறார்கள். மத்திய பாரசீகத்தில், இது தஹாக் (Dahāg) அல்லது Bēvar-Asp என்று அழைக்கப்படுகிறது, இரண்டாவதாக சொல்லப்பட்டதன் அர்த்தம் \"10,000 குதிரைகளைக் [கொண்டிருப்பவர்].\" ஏனைய பல டிராகன்களும், டிராகன்-போன்ற உயிரினங்களும், அவை அனைத்துமே பழிவாங்கும்தன்மை கொண்டவை, ஜிரோஸ்டிரெயின் திருமறையில் குறிப்பிடப்படுகிறது. (பார்க்கவும் ஜஹ்ஹாக்).\nயூதமத எழுத்துக்களில், டிராகன் போன்ற உயிரினம் வேலையின் பைபிள் பணிகள் என்பதிலும், இசாய்ஹா என்பதிலும் முதன்முதலாக குறிப்பிடப்பட்டது. இதில் இது நசாஷ் பரீச் (Nachash Bare'ach) அல்லது ஒரு \"துருவ பாம்பு\" என்றழைக்கப்பட்டது.[9] டேனிம் ((תנינים)) என்ற வார்த்தையிலிருந்து (அதாவது கடவுள் இந்த பெரிய கடல்உயிரைப் படைத்தார்) லிவியதான் என்று 1:21 தொடக்கத்தில் மிட்ரஸ் ரப்பாவில் என்று அடையாளம் காணப்படுகிறது.[10]நவீன ஹீப்ரூவில் டேனிம் என்ற வார்த்தை முதலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது - எவ்வாறிருந்தபோதினும், 20ஆம் நூற்றாண்டு வார்த்தையான இது எவ்வகையிலும் நிஜமான பைபிளின் அர்த்தத்துடன் பொருந்தாது.[சான்று தேவை]\nயூத ஜோதிடத்தில் இது வடதுருவத்துடன் அடையாளம் காணப்படுகிறது, சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த துபான் என்ற நட்சத்திரம் தான் டிராகோ நட்சத்திரக்கூட்டத்தின் \"வாலில்\" இருந்த நட்சத்திரம் என்று கூறப்படுகிறது.[9] எவ்வாறிருப்பினும், இது வான்துருவமாகவோ (celestial pole) அல்லது முட்டைவடிவ துருவமாகவோ (ecliptic pole) இருக்கக்கூடும். டிராகோ, வான்துருவத்தின் மேலே இருந்ததாக பண்டைய ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள், நட்சத்திரங்கள் அதிலிருந்து \"தொங்கி\" கொண்டிருப்பது போல அதன் தோற்றம் இருந்ததாகவும் குறிப்பிட்டார்கள். ஹீப்ருவில் இது (תלה) தலாஹிலிருந்த தெலி - தொங்கவிடு என்பதாக குறிப்பிடப்படுகிறது.[11] அரேபிய மொழி பேசும் இடங்களில் தெலி என்பது அல்ஜஹார் என்று அறியப்படுவதாக ஹீப்ரு எழுதுகிறார்கள், இது பாரசீக வார்த்தையில் ஒரு \"முடிச்சாக\" அல்லது ஒரு \"கணுவாக\" கருதப்படுகிறது, ஏனென்றால் இதுபோன்ற இரண்டு கணுக்களை உருவாக்கும் முட்டைவடிவத்திலிருந்து ஒரு கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையின் சாய்வி���் குறுக்குவெட்டாக இருந்தது. நவீன ஜோதிடத்தில் இவை ஏற்றவரிசைக் கணு மற்றும் இறக்கவரிசைக் கணு என்றழைக்கப்படுகிறது, ஆனால் மத்தியகால ஜோதிடத்தில் இவை \"டிராகனின் தலை\" மற்றும் \"டிராகனின் வால்\" என்று குறிக்கப்படுகிறது.[12]\nபசால்ம்ஸ் 89:9-10-லும், இசயாஹ் 51:9-10-விலும் விவரிக்கப்பட்ட வகையில், ரஹாப்பும் \"டிராகன்-போன்ற\" தன்மைகளைக் கொண்டிருக்கின்றன.[சொந்தக் கருத்து\n20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நார்வீஜியன் கலைஞர் குஸ்தவ் வேஜ்லேண்டின் சிற்ப வேலைகள் மத்தியகால கலைகளால் ஈர்க்கப்பட்டிருந்தன, அடிக்கடி டிராகன்களின் வடிவங்களே செய்யப்பட்டன - ஒரு பாவத்தின் அடையாளமாக இது செய்யப்பட்டது, ஆனால் ஒரு இயற்கை சக்தியாகவும், மனிதனுக்கு எதிராக சண்டையிடும் ஓர் உயிரினமாகவும் செய்யப்பட்டது.\nநவீன இலக்கியங்களில், குறிப்பாக மாயமந்திர படைப்புகளில் டிராகன்களைப் பற்றி பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.\n1937-ல் J.R.R. டோல்கின் என்பவரால் எழுதப்பட்ட மந்திர புதினமான தி ஹோபிட் என்பதில் ஸ்மௌக் என்ற பெயருடைய ஒரு டிராகன் முக்கிய எதிரியாக பாத்திரப்படுத்தப்பட்டது. ஸ்மௌக் ஒரு பெரிய புதையலை குவித்து வைத்திருக்கிறது, ஆனால் இறுதியில் ஸ்மௌக்கின் இடுப்பிற்குகீழ் புஜத்தில் இருக்கும் ஒரு மென்மையான பகுதியைப் பற்றி கேட்டிருந்த ஒரு வில்லாளனால் ஓர் அம்பினால் கொல்லப்படுகிறது. \"\"டிராகன்களுக்கு எல்லாம் தந்தை\" என்று மோர்கோத்தால் உருவாக்கப்பட்ட கிலௌரங், மற்றும் கருப்பு நிறத்திலான அன்கலகன் மற்றும் ஸ்காதா ஆகியவை டோல்கினின் படைப்புகளில் காணப்படும் பிற டிராகன்களாகும். மேலும், டோல்கினின் ஃபார்மர் கிலெஸ் ஆப் ஹாம் என்பதில் கிறிஸோபிலேக்ஸ் டைவ்ஸ் என்று பெயரிடப்பட்ட ஒரு டிராகன் எதிர்த்து கொல்லப்படுகிறது.\nடிராகன்ரைடர்ஸ் ஆஃப் பெம் என்பது ஒரு மிகவும் மந்திர/விஞ்ஞான கற்பனை புதினங்களிலும், சிறுகதைகளிலும் வந்த படைப்பாகும். இது முதன்மையாக அன் மெக்கேஃப்ரேயினால் எழுதப்பட்டது. 2004-ல் இருந்து, மெக்கேஃப்ரேயின் மகன் டோட் மெக்கேஃப்ரே பெம்மும் நாவல்களைப் பதிப்பித்தார், இருவருமே அன்னுடன் இணைந்து இதை செய்தார்கள், அவராகவும் செய்தார். பெர்னெஸ் புத்திசாலித்தனமான நெருப்பை உமிழும் டிராகன்களைப் பயன்படுத்துகிறது, இது அதை ஓட்டுனர்களுடன் ஒரு டெலிபதி இணை���்பைப் பெற்றிருக்கும். இது முட்டையை உடைத்துக் கொண்டு வெளியில் வரும் போது டிராகன்கள் பெறும் மனரீதியான தன்மைகளால் இந்த டெலிபதி அமைப்பு கிடைக்கிறது.\nஒரு புத்திசாலித்தனமான சிறிய ஊர்ந்து ஏறும் உயிரினத்திற்கு உயிரியல் நிஜ உலகில் டிராகனின் மரபார்ந்த பெயரான டிராகோ என்பது வழங்கப்பட்டாலும் கூட, டிராகன்களைப் பற்றிய சில நவீன போலி-உயிரியல் கணக்குகளும், அவற்றிற்கு அவற்றிற்குரிய மரபார்ந்த பெயரான டிராகோ என்பதை வழங்குகின்றன\nகென்ட் ஹோவிண்த் மற்றும் பில் கூப்பர் உட்பட சில உயிரினவாதிகள், டிராகன்கள் டினோசரின் ஒருவகை என்றும், அவை இன்றும் இருக்கின்றன, ஆனால் மறைந்து வாழ்கின்றன என்றும் நம்புகின்றனர்.[13]\nபயங்கரமான அல்லது மர்மமான பிரதேசங்களைக் குறிப்பிட, ஆரம்பகால வரைபடவியலாளர்கள் இலத்தீன் வார்த்தையான ஹிக் சண்ட் டிராகோன்ஸ் (hic sunt dracones), அதாவது, \"டிராகன்கள் இங்கே இருக்கின்றன\", அல்லது \"டிராகன்கள் இங்கேயும் இருக்கின்றன\" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக பரவலாக நம்பப்படுகிறது. அதைப் பின்பற்றி, சமீபத்திய மத்தியகால பயிற்சிகளிலும் கடல்பாம்புகள் மற்றும் பிற புராண உயிரினங்களை வரைபடங்களின் காலியான பகுதிகளில் வரைந்துவிடுவது பழக்கத்தில் இருந்தது. எவ்வாறிருப்பினும், அறியப்பட்டவகையில் இலத்தீனில் இந்த வார்த்தையின் பயன்பாடு லெனொக்ஸ் குளோப்பின் மீது \"HC SVNT DRACONES\" என்று இருக்கிறது. (கலிபோர்னியா 1503-07).[14]\nபுராணங்களிலும், நாட்டுப்புறவியலிலும் இருக்கும் டிராகன்களின் பட்டியல்\nஇலக்கியத்தில் இருக்கும் டிராகன்களின் பட்டியல்\n↑ புவியமைப்பியலின் களைக்களஞ்சியத்தில் அட்ரென் மேயர், எட். ரிச்சர்டு ஷெல்லே, ராபின் காக்ஸ், மற்றும் ஐயன் பால்மர். எல்சேவெர்: 2004\n↑ பக்கம்.79, ட்ரூரி, நெவெல், எசோடிரிக் அகராதி, books.google.com\n↑ கௌல்டு, சார்லஸ். 1896. புராணங்களில் இருக்கும் பயங்கர விலங்குகள்\". W. H. ஆலன் & கம்பெனி\n↑ 9.0 9.1 பக்கம்.233, காப்லன்\n↑ பக்கம்.1670, ஜாஸ்ட்ரோ ஜெனீசெஸிற்கான ஆதாரம் 38:14, Y.Sot.I 16d (bot.)\nட்ரூரி, நெவில், எசோடிரிக் அகராதி, மோதிலால் பானார்சிதாஸ் பதிப்பகம், 2003 ISBN 81-208-1989-6\nடாக்டர். எச். ஃப்ரீட்மேன், ரப்பி (மொழிபெயர்ப்பு), எம். சைமன், ஆசிரியர், மிட்ராஸ் ரப்பாஹ்: தொடக்கம், தொகுதி ஒன்று, ஸ்கார்சினோ பிரஸ், இலண்டன், 1983\nநைட், பீட்டர். \"புனித டோர்செட்\" - டிராகனின் வழியில்\", 1998.\nவிக்சனரியில் dragon என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Dragons\nசெய்திகளில் சீன டிராகன்கள், பிபிசி\nடிராகனின் பரிணாமம் , எழுதியவர் ஜி. எலியாட் ஸ்மித், 1919, கூடென்பெர்க் திட்டத்திலிருந்து.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44855556", "date_download": "2020-07-11T00:01:46Z", "digest": "sha1:EMPBZUOYIQFVWX2JFJ3NRR4TQ6GF7HJQ", "length": 17076, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "ரஷ்யாவுக்கு ஆதரவாக பேசிய டிரம்ப், வறுத்தெடுக்கும் அமெரிக்கர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nரஷ்யாவுக்கு ஆதரவாக பேசிய டிரம்ப், வறுத்தெடுக்கும் அமெரிக்கர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க உளவு அமைப்புகளின் கூற்றை மறுக்கும் வகையில் ரஷ்யா மீது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதற்கு அமெரிக்காவில் அவரது சொந்தக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.\nஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்கள்கிழமை டொனால்டு டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இரண்டு மணி நேரம் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்தது என்று கூறும் தமது சொந்தப் உளவு அமைப்புகளை நம்புகிறாரா அல்லது ரஷ்ய அதிபரை நம்புகிறாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.\n\"ரஷ்யா தலையிடவில்லை என்கிறார் அதிபர் புதின். அவர்கள் தலையிடுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,\" என்று பதில் அளித்தார் டிரம்ப்.\nகடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக தேர்தலை நகர்த்தும�� வகையில் ரஷ்ய அரசு உதவியோடு அமெரிக்காவில் இணையதளத் தாக்குதல்கள், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை வெளியிடுவது ஆகிய வேலைகள் நடந்ததாக அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்கள் சொந்தப் புலனாய்வு அமைப்பை மறுத்து, ரஷ்யாவை ஆதரிக்கும் டிரம்பின் செயலுக்கு உடனடியாக அமெரிக்காவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.\n\"ரஷ்யா நமது கூட்டாளி நாடல்ல என்பதை டிரம்ப் உணரவேண்டும்,\" என்று கூறியுள்ளார் அமெரிக்க நாடாளுமன்ற (காங்கிரஸ்) மக்கள் பிரதிநிதிகள் அவைத் தலைவர் பவுல் ரய்யான்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption ஹெல்சின்கியில் டொனால்டு டிரம்ப்- விளாதிமிர் புதின்\nகடுமையான மொழியில் வெளியான அவரது அறிக்கையில், \"அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் அறம் சார்ந்து பொதுவான விஷயங்கள் இல்லை. நமது அடிப்படையான விழுமியங்களுக்கும், கொள்கைகளுக்கும் ரஷ்யா எதிராகவே உள்ளது. 2016 தேர்தலில் ரஷ்யா அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதா என்ற சந்தேகத்துக்கே இடமில்லை\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\n‘பிசாசு நகரம்’: எச்சரிக்கும் அரசு, செல்ல துடிக்கும் மக்கள்\n'டைம் மிஷின்': காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியுமா\nடிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த செனட்டர் ஜான் மெக்கைன் இது பற்றிக் கூறும்போது, அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரின் \"வெட்கக்கேடான செயல்பாடு\" இது என்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.\n\"இதற்கு முன்பு இருந்த எந்த அமெரிக்க அதிபரும் எதிராளியிடம் தம்மை இந்த அளவு மோசமாக தாழ்த்திக்கொண்டதில்லை,\" என்று அவர் கூறியுள்ளார்.\n2016 தலையீட்டுக்கு ரஷ்யாவை பொறுப்பாக்கும் வகையில் உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை தவறவிட்ட செயல் இது என்று விமர்சித்திருக்கிறார் இன்னொரு குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம்.\n\"டிரம்பின் செயல்பாடுகள் நமது எதிரிகளை வலுப்படுத்தி நமது தரப்பையும் நமது கூட்டாளிகளின் தரப்பையும் பலவீனப்படுத்தியுள்ளது\" என்று டிவீட் செய்துள்ளார் ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சக் ஷும்மர். இவர் இது குறித்து தொடர்ந்து பல ட்விட்டர் பதிவுகளை இட்டுள்ளார்.\nஅமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநர் டேன் கோட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், \"அமெரிக்க ஜனநாயகத்தை பாதிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ரஷ்யா ஈடுபட்டுவருவது உளவுத்துறையினருக்கு தெளிவாகத் தெரியும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் டிவீட் செய்த டிரம்ப், தமது உளவுத் துறையினர் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன், \"நமது கடந்த காலத்தின் மீது மட்டும் நாம் கவனம் குவிக்க முடியாது. உலகின் இரண்டு மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளாக இருக்கும் இரண்டு நாடுகளும் ஒன்றாகப் போகவேண்டும் என்றும் உணர்ந்துள்ளேன்,\" என்று அவர் குறிப்பிட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்க வணிகத் துறையில் ஒரு கூட்டத்தில் பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்க-ரஷ்ய உச்சி மாநாட்டைப் பாராட்டியதோடு, டிரம்பையும் புகழ்ந்தார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் பிரசாரத்தை பாதிக்கும் வகையில் இமெயில்களை ஹேக் செய்ததாக ரஷ்ய ராணுவ உளவுத் துறையினர் 12 பேர் மீது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் குற்றம் சுமத்திய நிலையில், இந்த டிரம்ப்-புதின் உச்சி மாநாட்டை ரத்து செய்யவேண்டும் என்று சில அமெரிக்க அரசியல் தலைவர்கள் கோரியிருந்தனர்.\nசெய்தியாளர் சந்திப்பில் பேசிய புதின் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படுவது குறித்து ரஷ்ய அதிகாரிகளிடம் விசாரிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வாளர்களை அனுமதிக்கவும் தயார் என்று தெரிவித்தார். பிறகு ஃபாக்ஸ் நியூசிடம் பேசிய அவர் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட முடியும் என்று சிலர் கருதுவது அபத்தமானது என்று தெரிவித்தார்.\nடிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம்\nஅதிரவைக்கும் வருமான வரி சோதனை: அதிமுகவை நோக்கி குற்றச்சாட்டு\nஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற வீராங்கனை\nடிரம்ப் - புதின் சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n“ரஜினியும் வேண்டும், கமலும் வேண்டும்”\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/952", "date_download": "2020-07-10T23:22:13Z", "digest": "sha1:EAAJIA2XQ4RI5GHTWF256J7B7XW3HQIZ", "length": 6275, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | railway", "raw_content": "\nஅமைதிப் புரட்சி செய்தார் லாலு பிரசாத் ஆனால் இந்த ஆட்சியில் லாபம் வரவில்லை என... -கி.வீரமணி கண்டனம்\nதொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்\nதமிழகத்தில் 24 ரயில்களை 3221 கோடிக்கு தனியாருக்கு விற்க ஏலம் அறிவிப்பு\nவரலாற்று சாதனை படைத்த இந்திய ரயில்வே... ரயில்வே அமைச்சர் பெருமிதம்...\nபயணிகள் ரயில் சேவையில் தனியார்... விண்ணப்பங்கள் கோரும் மத்திய அரசு...\nதொடர்ச்சியாக திருடி வந்த முன்னாள் ரயில்வே பொறியாளர் கைது\nரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்கு அநீதி: விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்\nரயில் பயணத்திற்கு இ-பாஸ் கட்டாயம்-ரயில்வே அறிவுறுத்தல்\nதமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி... வங்கி நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் நாளை ஆலோசனை\n\"நாளை முதல் ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்கலாம்\" - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12362.html", "date_download": "2020-07-10T21:38:22Z", "digest": "sha1:ZNYU4RTIUTOOVTXIAHSZQMY2AQ7OPJLX", "length": 13177, "nlines": 158, "source_domain": "www.yarldeepam.com", "title": "பூசாரி வீட்டில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! யாழில் சம்பவம் - Yarldeepam News", "raw_content": "\nபூசாரி வீட்டில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்தவர்கள் சுமார் 15 பவுண் தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தச் சம்பவம் நுணாவில்குளம் கண்ணகை அம்பாள் ஆலயத்துக்கு அருகில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.\nசாவகச்சேரி சிவன் ஆலயப் பூசகரின் வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.\nவாள்களுடன் முகமூடி அணிந்த 8 பேர் வீட்டு வளவுக்குள் நுழைந்துள்ளனர்.\nகதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறந்துள்ளனர். கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.\nபூசகரின் குடும்பதைத் தாக்கி அறையொன்றில் அடைத்து வைத்துவிட்டு, வீட்டைச் சல்லடையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர். நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அதிகாலை 2 மணி வரை வீட்டில் தேடுதல் நடத்தியுள்ளனர்.\nவீட்டிலிருந்தவர்கள் அணிந்திருந்த நகைகள், பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர். கையில் அணிந்திருந்த மோதிரங்களைக் கூரிய ஆயுதத்தால் வெட்டி எடுத்தனர் என்று கூறப்பட்டது.\nபொலிஸாருக்குத் தகவல் கொடுக்கக் கூடாது என்று வீட்டிலிருந்தவர்களை எச்சரித்து விட்டுக் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அயலில் உள்ள அம்பாள் ஆலயத்தின் திறப்புக் கோர்வையையும் எடுத்துச் சென்றுள்ள கொள்ளையர்கள், ஆலயத்தைத் திறக்க முயன்று அது பயனளிக்காததால் முயற்சியைக் கைவிட்டுச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது.\nவீட்டிலிருந்தவர்கள் இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் மோப்ப நாய்களுடன் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nநல்லைக் கந்தன் பெருவிழா தொடர்பில் வெளியானது முக்கிய அறிவிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மேலும் 87 பேருக்கு கோரோனா\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nபெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை\nயாழில் பண பையை பறிகொடுத்த இளம் பெண்.. 10 நாட்களின் பின்னர் சிசிரிவி உதவியால் சிக்கிய…\nவடமாகாணம் முழுவதும் உடனடியாக அமுல்.. முக கவசம் அணியாதோருக்கு 14 நாட்கள் கட்டாய…\nசென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 25ஆவது நினைவேந்தல்\nவவுனியா குடியிருப்பு குளக்கட்டில் தமிழ் மாணவிகளின் முகம் சுழிக்கவைக்கும் செயல்\nகனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் பெண் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள…\n மகள்களுக்கு கனவில் தந்தை சொன்ன ரகசியம்\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அ��ையப்போகும் ராசியினர்கள் யார்\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த ராசிக்காரங்களுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கிரார் தொட்டதெல்லாம் வெற்றிதான்\nராகு கேது தோஷம் உங்களை ஆட்டிபடைக்கிறதா.. தப்பிக்க எழிய வழிமுறைகள் இதோ..\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் உலகிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்த ரிசல்ட்\nநல்லைக் கந்தன் பெருவிழா தொடர்பில் வெளியானது முக்கிய அறிவிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மேலும் 87 பேருக்கு கோரோனா\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2020-07-10T23:34:41Z", "digest": "sha1:CQNCSYSEKJADVB5KDBVVWKF3CWLU2AG7", "length": 4714, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சேலம்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப...\n“காவல்துறையே எங்களை போராட்டம் செ...\nசேலம், வேலூரில் இடியுடன் கூடிய க...\nவிதிமுறை மீறி கருக்கலைப்பு செய்த...\nசென்னையிலிருந்து சேலம்: சுலபமாக ...\nரவுடி பினுவை பிடிக்க சேலம் விரைந...\nசேலம் கலெக்டரிடம் மனு கொடுக்க கு...\nஹாதியாவுக்கு முழு பாதுகாப்பு அளி...\nசேலம் ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்\nசேலம் மாவட்ட மக்கள் புகார் தெரிவ...\nடெங்கு பாதிப்பு: சேலம், செங்கல்ப...\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2020-07-10T22:46:08Z", "digest": "sha1:2BN3PKO5AGSAPM5CYFYRNUM5BRA5GC5D", "length": 6478, "nlines": 107, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பட்ஜெட் -பிரதமர் மோடி பெருமிதம் – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nபட்ஜெட் -பிரதமர் மோடி பெருமிதம்\nபட்ஜெட் -பிரதமர் மோடி பெருமிதம்\nமத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:-\nமத்திய பட்ஜெட் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாகவும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது. பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன். ஏழைகளுக்கான பட்ஜெட் இது. இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன.\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக, நாட்டை உருவாக்கிடும் முதல் படியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.\nஇந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்.\n21 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். நடுத்தர மக்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி முறை மேலும் எளிமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nகடனில் வாங்கப்படும் மின்சார வாகனங்களுக்கு, ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.\nஎலக்ட்ரிக், பேட்டரி என சுற்றுச்சூழல் பாதுகாக்கும் அம்சங்கள் கொண்ட பசுமையான பட்ஜெட் இது. எதிர்காலத்திற்கான பட்ஜெட்டை அளித்துள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுகள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.\nபட்ஜெட் 2019: தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/11/blog-post_11.html", "date_download": "2020-07-10T22:05:49Z", "digest": "sha1:D3MGXX5XN4JCYRMTKRFTF3EXCCC2IWX7", "length": 31927, "nlines": 428, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: கெட்ட, கேடு கெட்ட", "raw_content": "\nகளவு எடுத்தலும் பிச்சை எடுத்தலும்\nதன் உடலைக் கூலிக்கு விடுவதும்\n(விலைப் பெண், விலை ஆண்)\nபசி போக்கப் பணம் வேண்டுமெனில்\nநான் கூடப் பிச்சை எடுக்கையில்\n\"அடே எருமைக்கடா - அந்த\nஎருமை கூட சூடு தணிக்க\nசேற்றுக் குளியலை நாடுதே - நீ\nஉன் வயிற்றுப் பசி போக்க\nதெரு வழியே சென்ற நல்லவர்\nஒரு வேளை உணவும் தந்து\nதொழில் ஒன்றை ஒழுங்கு செய்தும்\nசுட்டுப் பொசுக்கி விடுவேன் என்று\nகெட்ட, கேடு கெட்ட தொழில் என்று\nவீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை தரும்\nதொழில் இல்லையென்று சொல்ல வந்தேன்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஉங்கள் சிந்தனை சிந்திய சிறப்பு கவிதைக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.\nசிந்தனைக்குறிய கவிதை அருமை நண்பரே..\nபிச்சை புகினும் கற்கை நன்றே” என்று சொன்ன இந்த பிச்சையை என்னவென்று சொல்வது............\nஆதி அந்தம் இல்லாத தொழிலாச்சே அது \nநல்ல சிந்தனைகளை வெளிப்படுத்தும் அருமையான கவிதை நண்பரே\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 13 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 12 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 44 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் ��ற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nகாதலை விட நட்பே பெரிது...\nமக்களாயம் (சமூகம்) வழங்கும் பெயர்\nஉங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண...\nயாப்புச் சூக்குமம் படித்துப் பாருங்களேன்\nஅசை, சீர், தளைக்கான சுருக்குவழி அறிவோம்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிக��ட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும��� வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/relationship/03/193357?ref=archive-feed", "date_download": "2020-07-10T22:33:53Z", "digest": "sha1:IWDTV37RBTAORTIGRYLOJHSG625VNNFM", "length": 9089, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "10 வயது குறைவானவரை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா! குடும்பத்துடன் கலந்துகொண்டு வாழ்த்திய முகேஷ் அம்பானி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n10 வயது குறைவானவரை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா கு���ும்பத்துடன் கலந்துகொண்டு வாழ்த்திய முகேஷ் அம்பானி\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம், ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறித்துவ முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.\nஹிந்தியில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து வந்தார். இவர் பிரியங்காவை விட 10 வயது இளையவர் ஆவார்.\nஇவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஜோடிக்கு திருமணம் நிச்சயயிக்கப்பட்டது.\nநிக் ஜோனஸ் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுபவர் என்பதால், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் முதலில் கிறித்துவ முறைப்படியும், அதன் பின்னர் இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி நேற்றைய தினம் கத்தோலிக்க கிறித்துவ முறைப்படி இவர்களின் திருமணம் நடந்தது. பாதிரியார் முன்னிலையில் பிரியங்கா-ஜோனஸ் இருவரும் மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nமிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமண விழாவில், மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nதிருமணத்தில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும் வகையில், விருந்தினர்கள் செல்போன் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடி இன்று இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2018/01/13/post-803/", "date_download": "2020-07-10T23:20:04Z", "digest": "sha1:MWJA62VMJBCP453BYRUGSFLEP7NKDO6W", "length": 24821, "nlines": 271, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "Aravindan Neelakandan: Why Vairamuthu Gets It Wrong About Aandal – some notes | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், வேலையற்றவேலை, JournalEntry\nமுதலில் என் கண்டனம் பாடலாசிரியர் முத்துக்கு.\nமுத்துக்கு புரியாதது பாசுரம் மட்டுமல்ல.வரலாறும் சமூகம் சார்ந்த புரிதலும் சுத்தமாகக் கிடையாது என்பதும்.ஆண்டாள் பக்தி என்பது இன்றும் தென் தமிழகத்தில் நீடிப்பது.நாச்சியார், நாச்சியாரப்பன் போன்ற பெயர்கள் குழந்தைகளுக்கு வைப்பதுண்டு.\nஒரு திராவிடக் கொழுந்திடம் சரியான புரிதலை எதிர்பார்ப்பது தவறு. அவரை இவ்வாறு பேச விடலாமா ன்னு கேட்டால் என் பதில் எவ்வளவு சேறு வாரி தூற்றினும் ஆண்டாள் இவரைப்போன்ற மக்கு திராவிடர் அனைவரையும் தாண்டி நிற்பாள் என்பதே.\n//வானிடை வாழும் அவ் வானவர்க்கு\nமறையவர் வேள்வியில் வகுத்த அவி\nகானிடைத் திரிவதோர் நரி புகுந்து\nகடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப.//.[பாடல்-5 ஆண்டாள்- நாச்சியார் திருமொழி]\nதிராவிட நரிகளுக்கானதில்லை ஆண்டாள் பாசுரங்கள் அவ்வளவே என் பதில்.\nஇந்த சமயத்தில்,பக்தி இலக்கியத்தை தமிழுக்காக மட்டுமே படிங்கன்னு திராவிடக் கூட்டமும், பக்தி பாசுரங்களில் பக்தியை எடுத்துட்டா மிஞ்சறது ஒண்ணுமில்லேன்னு இன்னோர் கூட்டமும் திராவிடத்தனமாக கூக்குரலிடுகின்றன.\nஆண்டாள் விவாதத்தில், பாசுரங்களை உள்வாங்காமை\nகோவில் அமைப்பு பற்றிய புரிதலின்மை வரலாற்றில் தேவதாசி என்ற சொல் அடைந்த மாற்றங்களை பற்றிய புரிதலின்மை போன்றவை மொத்தமாக சேர்ந்து குழம்பியது/ குழப்பியது திராவிட சாதனை.மக்கு குக்கர்கள் என்ற சொல் தற்போது புழக்கத்தில் உள்ளதை அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.திராவிடத்தனத்துடன் சண்டையிடும் அனைவரும் மக்கு குக்கர்களே.\nநீங்கள் சுட்டி கொடுத்த ஆராய்ச்சியாளர் லெஸ்லி அவர்களின் நூலை படித்ததில்லை.ஆனால் அப்புத்தகம் பற்றிய ��ட்டுரையும் லெஸ்லியின் மறுமொழியும் காணக் கிடைத்தது. ஓரளவு புரிதல் கிடைக்க உதவும் என்றுதான் நம்புகிறேன். இரண்டு பக்க பார்வையும் வைக்கத்தானே வேண்டும் விவாதத்தில்,அதன் பொருட்டே இவ்விணைப்பு.\nஇடைக்கால தென்னிந்திய வரலாறு புரிந்துகொள்ள இடதுசாரி பார்வை கொண்ட ஆராய்ச்சியாளர்கள் எழுதியதை விட கல்வெட்டின் முணுமுணுப்புகள் என்று எழுதிய திரு.நொபுரு கராஷிமா எழுதிய புத்தகங்கள் மேலும் உதவக்கூடும் என்று நினைக்கிறேன். மாற்றுக்கருத்து உண்டெனில் சொல்லவும்.\nஅய்யா வீட்டிலே பொங்கல் பொங்கியாச்சா\nவாழ்த்துகள் அய்யா தங்களுக்கும் சுற்றத்தாருக்கும்\nஅஞ்சலி: பழ. கருப்பையா »\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஅல் பசினோ on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பண on One of the many Liberal-Left Nehruvian-Socialist lies…\nSivaaa on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on [15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on ஸ்டாலின்: “அண்ணாநகர் ரமேஷ் குடும்பத் ‘தற்’கொலைகள் மர்மமாக இருக்கும் காரணத்தால் …”\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on கருணாநிதி: “தமிழக அரசே என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்) 08/07/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n) 02/07/2020\nமைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பது சரியா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா\nமேதகு கல்விஇளவரசர் அவர்களின் இன்னொரு தண்டக்கருமாந்திர உளறல் கருத்து 20/06/2020\nதிராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள் 17/06/2020\nவாத்தி – குறிப்புகள் 11/06/2020\n ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம் அதுவும் தமிழ்த் தளம்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n) 07/06/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/05/jaya.html", "date_download": "2020-07-10T21:47:48Z", "digest": "sha1:JIXBCFY3AZFJTN3KRMNEB2JWPKDC42MW", "length": 13951, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு: ஜெ. | case against jaya - political background - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று 3,680 பேர் பாதிப்பு\nகொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nவாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு: ஜெ.\nமுழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கோடுதான் தனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குதொடரப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆவேசத்துடன் கூறினார்.\nமுதல்வராகப் பதவியேற்ற பின், முதல் முறையாகப் பிரதமரைச் சந்திக்க டெல்லிக்குச் செல்வதற்கு முன்னர், சென்னைவிமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nதமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற���றியிருப்பதுகண்டிக்கத்தக்கது. அரசியல் சட்டப்படி ஆளுநர் தன் கடமையைச் செய்துள்ளார்.\nமரியாதை நிமித்தமாக மட்டுமே நான் பிரதமரைச் சந்திக்கப் போகிறேன். வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும்அல்ல. பிரதமர் தவிர, ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், சோனியா காந்தி ஆகியோரையும் மரியாதை நிமித்தமாகச்சந்திப்பேன் என்றார் ஜெயலலிதா.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜெயலலிதா குறித்த திரைப்படம், வெப் தொடர்களுக்கு தடை விதிக்குமாறு தீபா எழுத்துப்பூர்வ வாதம்\nநீதிபதி குன்ஹாவை விமர்சித்த வேலூர் மாஜி மேயர் கார்த்தியாயினிக்கு பாஜக மாநில செயலாளர் பதவி\nவேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த மனு தள்ளுபடி\nஆகஸ்ட் மாதம் சசிகலா ரிலீஸ்.. தீயாய் பரவும் செய்தி.. பெங்களூர் சிறைத்துறை பதில் என்ன தெரியுமா\nஆகஸ்ட் 14ம் தேதி சிறையிலிருந்து சசிகலா விடுதலை.. பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி பரபரப்பு தகவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு நீடிக்கும் அவகாசம் - ஜெ,மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nநான் பிறந்த போயஸ் தோட்ட இல்லத்தை பார்க்க தடையா.. எங்க அத்தை இருந்திருந்தா.. தீபா கண்ணீர்\nதீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசெல்லாது... செல்லாது... தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது... ஜெ.தீபா பரபரப்பு பேட்டி\nஜெ. தீபா... திடுதிப்பென குதித்த வாரிசு.. மி(தி)ரண்ட தொண்டர்கள்... காலநதியில் காணாமல் போன பரிதாபம்\nExclusive: ஜெயலலிதாவின் வாரிசுகள்... நீதிமன்றமே எங்களை அங்கீகரித்துவிட்டது -ஜெ.தீபா நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-10T21:26:37Z", "digest": "sha1:E2NSFFLF37CZX6EGBOHII7IMBTX6VEQF", "length": 2239, "nlines": 35, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நாளைவெளியாகிறது | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nயாருக்கு எத்தனை இடங்கள் .. நாளை கருத்துக் கணிப்பு முடிவுகள்.. நாளை கருத்துக் கணிப்பு முடிவுகள்.. பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் நிறுவனங்கள்..\nமக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை முடிவடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் புள்ளி விபரங்களுடன் தயாராக காத்துக் கிடக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/pareer-arunodhayam-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2020-07-10T21:36:06Z", "digest": "sha1:QXRKHLSKGL4SSZHRY5ZZ3GMZZUSAOCAN", "length": 6386, "nlines": 205, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Pareer Arunodhayam – பாரீர் அருணோதயம் போல் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nPareer Arunodhayam – பாரீர் அருணோதயம் போல்\nஉதித்து வரும் இவர் யாரோ\nமுகம் சூரியன் போல் பிரகாசம்\nசத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல\nசாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்\nபதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ\n1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்\nஎந்தன் நேசர் அதோ நிற்கிறார்\nஇன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே\n2. அவர் இடது கை என் தலை கீழ்\nஎன் மேல் பறந்த கோடி நேசமே – இயேசுவே\n3. என் பிரியமே ரூபவதி\nஎன அழைத்திடும் இன்ப சத்தம்\nகேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்\nஅவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே\n4. என் நேசர் என்னுடையவரே\nநானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே\nDasare Itharaniyai Anbai – தாசரே இத்தரணியை அன்பாய்\nKathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே\nPatham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும்\nPoovin Narkandham – பூவின் நற்கந்தம் வீசும்\nAadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர்\nSiluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட\nVara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/652-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2.html", "date_download": "2020-07-10T22:45:14Z", "digest": "sha1:3TULXMLIC42H65L37GQK5JRFXBVZCEZM", "length": 5332, "nlines": 84, "source_domain": "www.deivatamil.com", "title": "திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவம் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nதிருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவம்\nதிருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவம்\n15/03/2011 2:47 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவம்\nமார்ச் 30 வரை விழா நடைபெறும். மார்ச் 23 தங்க கருட சேவை, மார்ச் 24 மூலவர் திருமஞ்சன சேவை, மார்ச் 27 திருத்தேர், மூலவர் முத்தங்கி சேவை உள்ளிட்டவை நடைபெறும்.\nமேலும் தகவல்களுக்கு: 044-2639 0434.\nதிருமலையில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்\nஸ்ரீ த்ரிநேத்ர ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி\n03/01/2011 4:33 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nசெங்கோட்டை – திருமலைக்கோவில் மலைப்பாதையில் வெள்ளோட்டம்\n02/03/2011 2:28 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nவாரத்தில் 5 நாள் லகு தரிசனம்: திருமலை கோயில் நிர்வாகம் ஆலோசனை\n20/04/2011 3:39 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nதினமும் சாமி கும்படறேன் ஆனா சாமி வரம் தரலை சொல்பவரா நீங்கள்\nஇதனை வேண்டும் வேண்டும் என வேலவனிடம் வேண்டி பெறுவோம்\nநினைத்தது கைக்கூடும் நிர்ஜலா ஏகாதசி\nகங்கையை நினைந்து… பத்து வித பாபம் போக்க\nசபரிமலை திருநடை இன்று திறக்கப்பட்டது\nதினமும் சாமி கும்படறேன் ஆனா சாமி வரம் தரலை சொல்பவரா நீங்கள்\nஇதனை வேண்டும் வேண்டும் என வேலவனிடம் வேண்டி பெறுவோம்\nநினைத்தது கைக்கூடும் நிர்ஜலா ஏகாதசி\nகங்கையை நினைந்து… பத்து வித பாபம் போக்க\nசபரிமலை திருநடை இன்று திறக்கப்பட்டது 31/05/2020 8:40 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jun/29/outstation-tamil-students-should-also-declare-that-they-have-got-10th-grade-3430904.html", "date_download": "2020-07-10T21:59:29Z", "digest": "sha1:ISQO2R4AC6N4XNIPXTRMIKQ5GY5LP754", "length": 8890, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெளிமாநில தமிழ் மாணவா்களும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nவெளிமாநில தமிழ் மாணவா்களும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்\nவெளிமாநில தமிழ் மாணவா்களும், பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ எம்.பி., வலியுறுத்தியுள்ளாா்.\nஇது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா நோயால் நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், பத்தாம் வகுப்பில் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என முதன்முதலாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அண்மையில், பத்தாம் வகுப்பு மாணவா்கள் தோ்ச்சி பெற்ாக முதல்வரும் அறிவித்தாா். ஆனால், தமிழக பாடத்திட்டத்தின்படி வெளி மாநிலங்களில் பயிலும் மாணவா்களின் தோ்ச்சி நிலை குறித்து, அறிவிப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மும்பை மாணவா்கள் 190 போ் உள்பட, வெளி மாநிலங்களில் பயிலும் மாணவா்கள் அனைவரும், பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு தமிழக அரசை வைகோ வலியுறுத்தியுள்ளாா்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/3609", "date_download": "2020-07-10T22:46:06Z", "digest": "sha1:2PX7B6HSHMHZ3FRGSHQGHVV7V2JVCPCH", "length": 3087, "nlines": 34, "source_domain": "www.muthupet.in", "title": "முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பாக தண்ணீர் டேங்க்..! - Muthupet.in", "raw_content": "\nமுத்துப்பேட்டை பேரூராட்சி சார்பாக தண்ணீர் டேங்க்..\nமுத்துப்பேட்டை பேரூராட்சி சார்பாக பழைய பேருந்து நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் புதிய தண்ணீர் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.\nகஜா புயலில் சேதமடைந்த தண்ணீர் டேங்க்கள் மாற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இந்நிலையில், 5 மாதம் கழித்து தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் டேங்க்கள் புதிதாக மாற்றப்பட்டு அவற்றுள் தண்ணீர் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nமுத்துப்பேட்டை பேரூராட்சி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்னும் சில முக்கிய இடங்களில் நீர் தொட்டி வைக்க வேண்டும், என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/04/09/15000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-07-10T22:51:03Z", "digest": "sha1:ISLX3B7ZES6SZAGSGZA427ECXZ6F5RU4", "length": 7484, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "15,000 ரூபாவிற்கும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 30 ஆம் திகதி வரை கால அவகாசம் - Newsfirst", "raw_content": "\n15,000 ரூபாவிற்கும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 30 ஆம் திகதி வரை கால அவகாசம்\n15,000 ரூபாவிற்கும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 30 ஆம் திகதி வரை கால அவகாசம்\nColombo (News 1st) 15,000 ரூபாவிற்கும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.\nமின் கட்டணத்தை செலுத்துவதற்கு தற்போது எழுந்துள்ள நடைமுறை சிக்கலை கருதி, மின்சக்தி அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மின் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கான இணைப்புகள் துண்டிக்கப்படாது எனவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.\nமின்கட்டண நிவாரணம்: அடுத்த வாரமே இறுதித் தீர்மானம்\nமார்ச், ஏப்ரலில் அதிகரித்த மின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்தத் தீர்மானம்\nமின்சார வேலியால் விபரீதம்: உன்னிச்சையில் விவசாயிகள் இருவர் பலி\nமின் கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகை வழங்க யோசனை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு\nமின் கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம் அறிவிப்பு\nமின்கட்டண நிவாரணம்: அடுத்த வாரமே இறுதித் தீர்மானம்\nமின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்தும்\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமின் கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகை வழங்க யோசனை\nபயணிகளின் காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு\n��ின் கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம் அறிவிப்பு\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/-------sai-pallavi-quits-acting-profession55687/", "date_download": "2020-07-10T23:36:29Z", "digest": "sha1:RFW7MYXV3TODL7NJJ6DHPUDFC5SPJIXV", "length": 5863, "nlines": 129, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Israel", "date_download": "2020-07-10T21:41:31Z", "digest": "sha1:WQX4UO4L2UMSQANVBERNQLFGOQZWFAGR", "length": 3320, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Israel", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஹீப்ரு பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Israel\nஇது உங்கள் பெயர் Israel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/sanjigai/sanjigai-nov17", "date_download": "2020-07-10T21:29:48Z", "digest": "sha1:3PBBEZP6IZGNZGE4JIWDN7UAYEYFGFN2", "length": 8938, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "சஞ்சிகை - நவம்பர் 2017", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]com. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சஞ்சிகை - நவம்பர் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்��ியல்\nகாட்ஃபாதர் உருவான விதம் ராம் முரளி\nபிட்காயின்கள் - ஓர் அறிமுகம் ஷான்\nசுற்றுசூழல் பற்றிய சோவியத் சிந்தனைகள் அருண் நெடுஞ்செழியன்\nநாத்திகள் கவி இளவல் தம்பி\nகொசு கடிச்சிச்சு சுட்டி தன்யஸ்ரீ\nசஞ்சிகை நவம்பர் 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க... சஞ்சிகை ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3038&id1=140&issue=20190516", "date_download": "2020-07-10T21:32:13Z", "digest": "sha1:HKTI4VYGIW7OAEEQ5YQAJSWMLMARMBAJ", "length": 7254, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "இயற்கையுடன் இணைந்திருங்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஎன்னதான் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மனிதன் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டாலும், அவன் என்றுமே இயற்கை அன்னையின் குழந்தைதான். பஞ்சபூதங்களினால் ஆனவன்தான் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் இதனையே அடிப்படை தத்துவமாகக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றன. நவீன மருத்துவமும் இயற்கையைப் புறக்கணிப்பதில்லை என்பதை\nஇத்தனை மகத்துவம் கொண்ட இயற்கையிடம் இருந்து மனிதன் விலக ஆரம்பித்தபோதுதான் நோய்கள் அவனைத் தாக்க ஆரம்பித்தது. இதனை மேலும் வலிமையாக உறுதிப்படுத்துகிறது ஒரு சமீபத்திய ஆய்வு.\nஒரு நாளில் 20 நிமிடங்களாவது இயற்கையுடன் இணைந்திருக்கும் மனிதர்களிடம் மன அழுத்த ஹார்மோன் குறைவதுடன், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தமும் சீராகிறது என்பதையே ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த ஆய்வுக்காக 36 நகரங்களைச் சேர்ந்த நகரவாசிகளின் வாழ்க்கை முறை ஆய்வு செய்யப்பட்டது. கட்டடங்கள், ஏசி அறைகள், கணிப்பொறி, மொபைல் என நவீன வாழ்க்கையைத் தாண்டி நாள் ஒன்றுக்கு 20 நிமிடம் வரை செலவழிப்பவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.\nஅந்த குறிப்பிட்ட நேரத்தில் புத்தகம் வாசிப்பதற்கோ, பேசுவதற்கோ, இண்டர்நெட் பயன்பாட்டுக்கோ அனுமதி இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது. நடைபயிற்சி மேற்கொள்ளவும், அமைதியாக ஓர் இடத்தில் அமரவும் அனுமதி தரப்பட்டது.\nவாரத்தில் சராசரியாக 3 நாட்களில், சராசரியாக 30 முதல் 60 நிமிடம் வரை என்று வரையறுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு உள்ளானவர்களின் உமிழ்நீரின் மாதிரியை சோதனைக்காக எடுத்துக் கொண்டனர். அதில் மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்ட்டிசோல் ஹார��மோன் விகிதத்தில் பெரும் மாறுதல் தெரிந்தது. முக்கியமாக, நாள் ஒன்றில் 30 நிமிடம் இயற்கையுடன் இணைந்திருப்பவர்களின் மன அழுத்த ஹார்மோன் குறைந்து, இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருந்தது.\n‘நோய் தீர்க்கும் மாத்திரையை ஆங்கிலத்தில் Pills என்று அழைக்கிறோம். இயற்கையே நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லமையுடன் இருப்பதால் அதனை Nature pills என்று வர்ணிக்கலாம்’ என்று சிலாகிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். Frontiers in psychology இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.\nசிகரெட்டை நிறுத்தும் மருத்துவ அணுகுமுறைகள்\nசிகரெட்டை நிறுத்தும் மருத்துவ அணுகுமுறைகள்\nட்வின்ஸா இருந்தா பெஸ்ட்...16 May 2019\nஅந்த நாட்களில் அதிக வலியா\nதண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை\nஇலவச நிமோனியா தடுப்பூசி16 May 2019\nயானையின் வலிமை... குதிரையின் சக்தி...16 May 2019\n7 மணி நேரம் ஆபரேஷன் நடக்கும்... தண்ணீர் குடிக்கக் கூட நேரம் இருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5745:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2020-07-10T22:18:13Z", "digest": "sha1:QFGW2TVNQDIZAYKREFSRGJOEHA4FTOFO", "length": 15183, "nlines": 113, "source_domain": "nidur.info", "title": "தாய் நலம்! சேய்...?", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் தாய் நலம்\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nபிறந்த ஒரு நாளுக்குள் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஓராண்டுக்கு 3,09,000 ஆக உள்ளது என்கின்றது அன்னையர் தினத்தையொட்டி வெளியான ஓர் ஆய்வு அறிக்கை.\nஉலக அளவில் பார்க்கும்போது, பிறந்த 24 மணி நேரத்தில் இறக்கும் குழந்தைகளில் 29% இந்தியாவில்தான் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஒரு தாய்க்கு, கருவுற்ற மூன்றாவது மாதம் முதலாகவே முறையான ஆலோசனை அளித்து, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கருவளர்ச்சிக்குத் தேவையான சத்துணவு வழங்கும் திட்டம் எல்லா மாநிலங்களிலும் பல வகையாக, பல பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இவை நல்லமுறையில் செயல்படுத்தப்படவில்லை என்பதைத்தான் இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.\nஇந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் (பிறந்த 7 நாள்களுக்குள்) மரணமடைவது மத்தியப் பிரதேசத்தில் அதிகமாக இருக்கிறது. ஆயிரம் குழந்த���களில் 32 பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றன. அடுத்த நிலையில் உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் அதிகம்.\nதமிழ்நாட்டில் இத்தகைய மோசமான சூழ்நிலை இல்லை என்பதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம். தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மரணம் ஆயிரத்துக்கு 11. ஆனாலும் நம்மைவிட கேரள மாநிலம் சிறப்பான இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஆயிரத்தில் 5 பச்சிளம் குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன.\nஅதிக மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் இத்தகைய மரண எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்று சமாதானமாகச் சொல்லப்பட்டாலும்கூட, இந்தியாவில் கருவுற்ற தாய்மார்களுக்குச் சரியான சத்துணவு, ஆலோசனை, சிகிச்சை, முறையான பேறுகால மருத்துவம் ஆகியன அளிக்கப்படுவதில் ஏற்படும் குறைபாடுகள்தான் இதற்கான முழுமுதல் காரணம்.\nஇத்தகைய மரணங்கள் வீட்டுக்குள் பிரசவம் நடைபெறுவதால்தான் அதிக எண்ணிக்கையில் நிகழ்கின்றன என்றும், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடைபெறும்போது, குழந்தைக்கும் தாய்க்கும் டாக்டர்கள் உடனடியாகக் கவனம் செலுத்துவதால் இத்தகைய மரணங்கள் பெருமளவு குறையும் என்றும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nஇதனால், மகப்பேறு மருத்துவமனைகள் நகராட்சி அளவில் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. தாய்மார்களை மருத்துவமனைக்கு அழைத்துவரும் பணியை கிராம சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டார்கள். இந்தப் பணியில் தொய்வு இருக்கிறது என்பதைத்தான் இத்தகைய மரணங்கள் உணர்த்துகின்றன.\n2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, மருத்துவமனையில் பிரசவம் நடைபெறுவது ஒடிசாவில் 42%, பிகாரில் 23%, அசாமில் 36%, உத்தரப்பிரதேசம் 18%, மத்தியப்பிரதேசம் 37%, ஜார்க்கண்ட் 7%, சத்தீஸ்கர் 30% என்பதாக இருந்தபோது, தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் பிரசவம் நடப்பது 79% ஆக இருந்தது. இருப்பினும் கேரளம் நம்மைவிட முந்திக்கொண்டது. அங்கே 99% பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுகின்றன.\nதமிழ்நாட்டைப் பொருத்தவரை கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துமாவு வழங்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறும், பிள்ளை பெறும் தாய்மார்களுக்கு தமிழக அரசு, டாக்டர் முத்துலட்சுமி ரெ��்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், ரூ.12,000 வழங்குகிறது. பிரசவத்துக்கு முன்பாக ரூ.4,000மும் பிரசவத்துக்குப் பிறகு இரு கட்டங்களில் தலா ரூ.4,000மும் வழங்கப்படுகிறது.\nஆனால், தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் பச்சிளம் குழந்தைத் திருட்டு சம்பவங்களைப் பார்க்கும்போது, மருத்துவமனைப் பிரசவ எண்ணிக்கை குறைந்து போகுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகிறது.\nகிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள் தற்போது அரசு மருத்துவமனையைத் தேடிவரக் காரணம், அரசு வழங்கும் நிதியுதவி மற்றும் வளைகாப்புப் பலன்கள், பெண்குழந்தை பிறந்தால் கிடைக்கும் அரசு நிதியுதவி ஆகியவற்றை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருடுபோகும் என்றாலோ, எலிகள் கடிக்கும் என்றாலோ அவர்கள் அரசு மருத்துவமனையைத் தவிர்க்கவே முயலுவார்கள்.\nஆண் குழந்தை பிறந்தால் ரூ.1,000 பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 லஞ்சம் கேட்பதும், தராவிட்டால் குழந்தையை மாற்றிவிடுவோம் என்று மிரட்டுவதும் பல அரசு மருத்துவமனைகளில் இருப்பதாகப் புகார்கள் உள்ளன. ஒரு சில ஊழியர்களின் தவறுகள் பரவலாக ஏழை எளியவர்கள் மத்தியில் அரசு மருத்துவமனை என்றாலே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.\nஅவர்களுக்குத் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வசதி இல்லை. ஆகவே மீண்டும் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுமோ என்ற சூழல் உள்ளது. அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு, முறையாக நிர்வாகம் செய்யப்பட்டால்தான் இந்த பயம் அகலும்.\nதமிழ்நாட்டில் மருத்துவமனைப் பிரசவங்கள், கேரளத்தைப்போல 99% ஆக உயர வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளில் நிலவும் குழந்தைத் திருட்டு, லஞ்சம், எலி, நாய்கள் தொல்லை இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். தாய்மை உணர்வோடு பிரசவங்கள் அங்கே நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.\nஉலக அளவில் மூன்றில் இரண்டு சிசு மரணம் பத்து நாடுகளில் நடைபெறுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவும், சீனாவும்கூட இந்தப் பட்டியலில் இருப்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பிரசவத்தில் குழந்தைகள் மரணமடைவதைத் தடுப்பது, தாய் சேய் நலத்தைப் பாதுகாப்பது போன்ற பிரச்னைகளைக்கூட முழுமையாகவும் முறையாகவும் செய்ய முடியாவிட்டால், பொருளாதார வல்லரசாக மாறுவதால் என்ன பயன் இருக்க முடியும்\nதினமணி தலையங்கம் (6 May 2013) By தினமணி ஆசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~8-3-2020/", "date_download": "2020-07-10T23:19:45Z", "digest": "sha1:REWZUYXSOEWQKQSO6V3BOLUEI4ISIY5C", "length": 6199, "nlines": 171, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு (Monthly Saiva Siththaantham Class) @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n15. சிவன் சேவடி போற்றி\n36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\n23. கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வன்\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/7001/", "date_download": "2020-07-10T21:37:24Z", "digest": "sha1:TFAYH57ICHVX7ZEMGTPWEX3UWSTSC7YA", "length": 24099, "nlines": 290, "source_domain": "tnpolice.news", "title": "கஞ்சா கடத்திய வியாபாரி கைது ஊர்காவல்படை காவலருக்கு பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nகஞ்சா கடத்திய வியாபாரி கைது ஊர்காவல்படை காவலருக்கு பாராட்டு\nகடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டையில் சோதனை சாவடி உள்ளது. கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சோதனை சாவடியில் நேற்று காலையில் காவல்துறையினர் பணியில் இருந்தனர். காலை 9.30 மணி அளவில் சென்னை மார்க்கத்தில் இருந்து கும்பகோணம் மார்க்கமாக கார் ஒன்று வேகமாக வந்தது. உடனே காவல்துறையினர் அந்த காரை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர்.\nஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து பண்ருட்டி பகுதி முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர். குறிப்பாக சென்னை–கும்பகோணம் சாலையில் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.\nஇந்த நிலையில் கடலூர்–பண்ருட்டி சாலையில் கீழ்கவரப்பட்டு என்ற இடத்தில் கார் வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 2 பேர், திடீரென காரில் இருந்த 3 பைகளை எடுத்து முட்புதரில் வீசினர்.\nஅந்த சமயத்தில் அந்த வழியாக அதே கிராமத்தை சேர்ந்தவரும், ஊர்க்காவல்படை வீரரான முருகானந்தம் என்பவர் தனது 3 நண்பர்களுடன் வந்தார். இவர்களை பார்த்ததும், 2 பேரும் காரில் ஏற முயன்றனர். உடனே சந்தேகத்தின் பேரில் ஊர்க்காவல்படை வீரர் முருகானந்தம், தனது நண்பர்களுடன் விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றனர்.\nஅதற்குள் ஒருவர் காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். மற்றொருவர் தப்பி ஓட முயன்றார். அவரை, முருகானந்தம் தனது நண்பர்கள் உதவியுடன் மடக்கி பிடித்து விசாரித்தார். விசாரணையில், கஞ்சா கடத்தி வந்ததாகவும், அதனை முட்புதரில் வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து முருகானந்தம், பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், ஆய்வாளர் ஆரோக்கியராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிடித்து வைத்திருந்தவரை, முருகானந்தம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து முட்புதரில் கிடந்த 3 பைகளை கைப்பற்றி காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.\nபிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:–\nதஞ்சாவூர் ரமணாநகரை சேர்ந்தவர் மலைச்சாமி(35). இவரும், அதே பகுதியை சேர்ந்த சிங்காரம்(40) என்பவரும் நண்பர்கள். கஞ்சா வியாபாரிகளான இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தஞ்சாவூர் பகுதியில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.\nமலைச்சாமியும், சிங்காரமும் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சாவை வாங்கிவிட்டு, அதனை 3 பைகளில் அடைத்தனர். பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் நேற்று அதிகாலையில் சென்னைக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே தாங்கள் நிறுத்தி வைத்திருந்த காரில் கஞ்சாவை வைத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு கடத்தி வந்தனர்.\nசோதனைசாவடியில் காவல்துறையினர் மறித்ததால், சிக்கிவிடுவோம் என்று கருதிய 2 பேரும் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். காவல்துறையினர் எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்று நினைத்த அவர்கள், சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு கஞ்சாவை மறைத்து வைப்பதற்காக முட்புதரில் வீசி உள்ளனர். மேற்கண்ட தகவல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.\nஇதையடுத்து மலைச்சாமியை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பிச்சென்ற சிங்காரத்தை பிடிப்பதற்காக பண்ருட்டி காவல்துறையினர் தஞ்சாவூருக்கு விரைந்துள்ளனர். அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇதற்கிடையில் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கஞ்சா வியாபாரியை நண்பர்களுடன் சேர்ந்து தைரியமாக பிடித்த ஊர்க்காவல் படை வீரர் முருகானந்தத்தை டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பாராட்டினார்.\nகடலூர் : சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\n23 கடலூர்: கடலூரில் ராமநத்தம் அருகே கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் […]\nபொதுமக்களே எனது முதல் உளவுத்துறை, புதுக்கோட்டை SP அருண்சக்திகுமார்\nதர்மபுரியில் ஐ.ஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்\n80 ஏழை குடும��பங்களை மதிச்சியம் காவல் துறையினர் தத்தெடுப்பு…,\nஉயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 3 லட்சம், மதுரை ஆணையர் முன்னிலையில் ஒப்படைப்பு\nதபால் அலுவலர்கள் குறித்து, DGP திரிபாதி, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை\nஆதரவின்றி நிற்கதியாய் நின்ற பிள்ளைகளுக்கு உதவிய வேதாரண்யம் துணை காவல் கண்காணிப்பாளரின் மனிதநேய செயல்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,797)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,568)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,472)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,383)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,265)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,152)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/52140/Nalini-comes-out-on-parole--today", "date_download": "2020-07-10T21:48:25Z", "digest": "sha1:QGHWSC3V4XCILHPYKLDMNXQNJTIXCPEV", "length": 7494, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறையில் இருந்து பரோலில் வெளிவந்தார் நளினி | Nalini comes out on parole, today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசிறையில் இருந்து பரோலில் வெளிவந்தார் நளினி\nமகளின் திருமணத்துக்காக வேலூர் மகளிர் சிறையில் இருந்து நளினி வெளியே வந்தார்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி, தனது மகளின் திருமண தேவைக்காக 6 மாதம் பரோல் வேண்டும் என்று ��ேட்டிருந்தார். இந்த வழக்கில் தாமே வாதாடிய நளினி, தனது மகளுக்காக தற்போது வரை எந்தவொரு சம்பிரதாய சடங்குகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் எனவே திருமணத்துக் காக 6 மாதம் பரோல் வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் இருந்து, அவர் இன்று பரோலில் வெளியேவர உள்ளதாக தகவல் வெளியானது. காலையில் பரோல் உத்தரவு கிடைத்தவுடன் சுமார் 8:30 மணி அளவில் அவர் சிறையிலிருந்து வெளியே அனுமதிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது.\nஅதன்படி இன்று காலை 9 மணியளவில் அவர் வேலூர் மகளிர் சிறையில் இருந்து வெளியே வந்தார். சத்துவாச்சேரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில பொதுசெயலாளர் சிங்கராயன் என்பவர் வீட்டில் அவர் தங்குகிறார்.\nலாக்-கப் அருகே நின்று டிக் டாக்: பெண் காவலர் சஸ்பெண்ட்\nசென்னையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்\n: இரு அமைச்சர்களின் இருவேறு விளக்கம்..\nதிண்டுக்கல்: நத்தம் பகுதியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nசாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலாக்-கப் அருகே நின்று டிக் டாக்: பெண் காவலர் சஸ்பெண்ட்\nசென்னையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2020-07-10T21:58:29Z", "digest": "sha1:4E3YQYTRX2NMDBD6MKB4X536MKXIJOGZ", "length": 41859, "nlines": 212, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தபோல்கர் கொலை வழக்கு: கைதாகும் இந்துத்வ தீவிரவாதிகள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nவாட்ஸ் அப்பில��� திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர��� மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல��லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிப��ி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர���களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nநாட்டின் நலனுக்காக லடாக் மக்கள் சொல்வதை மோடி கேட்கவேண்டும் -ராகுல் காந்தி\nசிறையிலிருந்து மருத்துவர் கஃபீல் கான் கடிதம்\nநெல்லை மசூத் கஸ்டடி கொலை வழக்கு: NCHRO சட்டப் போராட்டம்\n14 வருடங்களுக்கு முன் நெஞ்சை பதற வைத்த கஸ்டடி படுகொலை\nதபோல்கர் கொலை வழக்கு: கைதாகும் இந்துத்வ தீவிரவாதிகள்\nBy Wafiq Sha on\t August 23, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபிரபல பகுத்தறிவுவாதியான தபோல்கர் கொலை வழக்கு தொடர்பாக பல கைதுகள் இதுவரை நடத்தப்பட்டாலும் அவ்வழக்கு பெ���ும் முன்னேற்றம் எதையும் எட்டாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மும்பை தீவிரவாத தடுப்புப் படை, பல இடங்களில் குண்டு வெடிப்பு சதித்திட்டம் தீட்டியிருந்த மூன்று நபர்களை செய்த நிலையில் இவ்வழக்குகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nதீவிரவாத தாக்குதலில் ஈடுபட இருந்த வைபவ் ரவுத் என்ற பசு பாதுகாவல் கும்பலின் தலைவன், சரத் கலஸ்கர் மற்றும் சுதன்வா கொந்தலேகர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தபோல்கரின் கொலை வழக்கில் தனக்கு நேரடி பங்கு உள்ளதை கலஸ்கர் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் சச்சின் அந்துரே என்ற அவுரங்காபாத்தை சேர்ந்த மற்றொருவருக்கு பங்கு இருப்பதை அவர் தீவிரவாத தடுப்புப் படையிடம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தீவிரவாத தடுப்புப் படை அவரிடம் மேலும் விசாரிக்க, தாங்கள் இருவரும் தான் தபோல்கரை இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து சென்று கொலை செய்ததாக கலஸ்கர் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்துரேவை தீவிரவாத தடுப்புப் படையினர் அவுரங்காபாத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கலஸ்கர் கூறிய தகவலை அவர் உறுதி செய்துள்ளார்.\nஇவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின் இது குறித்து சிபிஐ க்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தீவிரவாத தடுப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் சச்சின் அந்துரேவிடம் தபோல்கர் கொலை வழக்கு குறித்து நடத்தப்பட்ட கூடுதல் விசாரணையில் ஜல்னா முனிசிபாலிட்டி கார்பரேஷனின் முன்னாள் உறுப்பினரான ஸ்ரீகாந்த் பங்கர்க்கரின் பெயர் குறிப்பிடப் பட்டதாக தெரியவந்துள்ளது.\nதபோல்கர் கொலை செய்யப்பட்ட போது அந்துரே சென்ற இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பங்கர்க்கர் இருந்ததாக அந்துரே விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் தான் வெடிபொருட்களை தயார் செய்து சேமித்து வைக்க பங்கர்க்கர் தனக்கு உதவியதாகவும் அவர் விசாராணியில் தெரிவித்துள்ளார். சிவ சேனா அமைப்பின் முன்னாள் உறுபினரான ஸ்ரீகாந்த் பங்கர்க்கர் மீது வெடிபொருட்கள் சட்டத்தின் கீழும் UAPA சட்டத்தின் கீழும் தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பங்கர்க்க��ுக்கும் சிவ சேனா கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தற்போது தங்களது கட்சியில் இல்லை என்றும் சிவ சேனா தெரிவித்துள்ளது. ஆனால் சிவ சேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் அர்ஜூன் கோத்தார், பங்கர்க்கர் சிவ சேனா கட்சியை சேர்ந்த பலருடன் தொடர்பில் தான் இருந்தார் என்றும் சனாதன் சன்ஸ்தா உடனான தனது ஈடுபாட்டையும் அவரது வெடிகுண்டு திட்டங்கள் குறித்தும் பங்கர்க்கர் பேசியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களில் பங்கர்க்கரை அர்ஜூன் கோத்தார் சில முறை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஅர்ஜூன் கோத்தார் மேலும் கூறுகையில், “அவருடனான எனது உரையாடலில் அவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்று நான் கேட்டேன். அப்போது அவர், தான் சனாதன் சன்ஸ்தா அமைப்பில் இணைந்து அஸ்ஸாம், கோவா மற்றும் மேலும் சில மாநிலங்ளில் பணியாற்றி வருவதாகவும் அங்கு பெரும் கூட்டங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.” என்று கூறியுள்ளார். மேலும் சில தினகளுக்கு முன்னர் சிவ சேனாவின் மும்பை தலைவரான பாஸ்கர் அம்பேக்கரை பங்கர்கர் சந்தித்தார் என்றும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், வரும் காலங்களில் சிலவற்றை எதிர்பாருங்கள் என்று கூறி குண்டு வெடிப்புகள் பற்றி அவர்கள் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இவை எங்கு எங்கு எப்படி என்ற விபரங்களை பங்கர்க்கர் வெளியிடவில்லை என்று அர்ஜூன் தெரிவித்துள்ளார். இன்னும் அப்போது பங்கர்க்கர் கூறியது உண்மைதானா என்பது கூட தங்களுக்கு தெரியாது என்றும் அதனை காவல்துறை தான் உறுதி செய்ய வேண்டும் என்றும் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2011 இல் பங்கர்க்கருக்கு சிவ சேனா கட்சி சார்பில் போட்டியிட இடமளிக்கப்படவில்லை என்றும் அதனால் அவர் கட்சியை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது.\nTags: அர்ஜூன் கோத்தார்இந்து தீவிரவாதம்காவி தீவிரவாதம்சச்சின் அந்துரேசனாதன் சன்ஸ்தாசரத் கலஸ்கர்தீவிரவாத தடுப்புப் படைமகாராஷ்டிராவைபவ் ரவுத்ஸ்ரீகாந்த் பங்கர்க்கர்\nPrevious Articleதீவிரவாதிக்கு ஆதரவாக பேரணி நடத்திய வலதுசாரி இந்து அமைப்பின் ஆதரவாளர்கள்\nNext Article அதித்யநாத் வெறுப்புப் பேச்சு வழக்கு: உத்திர பிரதேச அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்���ம்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpapernews.com/category/general-news/", "date_download": "2020-07-10T22:11:27Z", "digest": "sha1:RDQ4VD4ZXPOXE7ATW36R7HQOIYOQNBBE", "length": 12244, "nlines": 259, "source_domain": "tamilpapernews.com", "title": "பொதுவானவை Archives » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nஎன்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா\nபெண்களிடமும் பரவும் மதுப் பழக்கம்: சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்\nசென்னையில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொலி: பேஸ்புக்கில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை\nமகிழ்ச்சி விற்பனையின் காலம் இது\nஎன்று தணியும் இந்த சிவப்பு மோகம்\nஅழுகலையே.. லைட்டா கண்ணு வேர்க்குது\nஇளைய தலைமுறையும், பழைய தலைமுறையும்\nசொல்லத் தோணுது – கடவுள் என்ன செய்கிறார்\nமோடி அழைத்தால் சேர்ந்து வாழத்தயார்: மனைவி யசோதா பென் பேட்டி\nஉதகை ரோஜா கண்காட்சி நிறைவு: 30,000 சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பு\nசெல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியல்: மோடியை முந்தி கேஜரிவால் முதலிடம்\nஇலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு\nரஷ்ய மொழி பேசுவோர்க்கு குடியுரிமை: புதிய சட்டத்துக்கு புடின் ஒப்புதல்\nகணவன் குடும்பதைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு ‘வாட்ஸ்அப்’பில் ஐடியா கொடுத்த மனைவி\nமத்திய அரசின் ‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nவெள்ளிக்கிழமையை அதிர வைத்த விகாஸ் துபே.. விறுவிறு என்கவுன்டர்.. முழு ரவுண்டப்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.3 லட்சமாக அதிகரிப்பு - தினமலர்\nஸ்ருதிஹாசன் நடித்துள்ள எல்லை மீறிய படுக்கையறை காட்சி... வைரல் வீடியோ\n அதிர்ச்சியான நடிகை - Cineulagam\nஇரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு - தினத் தந்தி\nஇந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்த��� \nஅனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து, சூழலியல் காப்போம்\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம்\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/01094300/507-deaths-and-18653-new-COVID19-cases-in-the-last.vpf", "date_download": "2020-07-10T21:53:42Z", "digest": "sha1:5CHAJPTR5YZYCUXUQ4DGY3UPJ5OHQKVQ", "length": 11681, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "507 deaths and 18,653 new #COVID19 cases in the last 24 hours; || இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் கொரோனா பரவல் வேகம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,85,493 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 3,47,979 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,20,114-பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 507 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17,400 ஆக உள்ளது. இந்தியாவில் ஜூன் 30 ஆம் தேதி வரை 86,26,585 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,17,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\n1. அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: இன்று விசாரணையை தொடங்கு��ிறது சிபிஐ\nஇந்தியாவை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ இன்று இன்று விசாரணையை தொடங்குகிறது\n3. அமெரிக்காவில் உச்சம்: ஒரே நாளில் 60, 500 பேருக்கு தொற்று\nஅமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 60,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்\nபதற்றம் தணிந்த பிறகு லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\n1. சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 அதிகாரிகள்\n2. கொரோனா தடுப்பு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை\n3. தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமீறியதாக ரூ.17.66 கோடி அபராதம் விதிப்பு\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது\n5. உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n1. ரூ.100 கோடி தங்கம் கடத்தல் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...\n2. இரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு\n3. கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்\n4. ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண்\n5. காற்று வழியாக பரவும் கொரோனா வைரஸ்; பீதி அடைய தேவையில்லை- இந்திய நிபுணர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/04/22074909/1446789/Avudaiyar-Temple.vpf", "date_download": "2020-07-10T21:32:13Z", "digest": "sha1:TJPCNMC5TMBCEYQW7XMRTKWUEK4C7EY6", "length": 8523, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Avudaiyar Temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தை பாக்கியம் அருளும் யோகாம்பாள்\nஆத்மநாத சுவாமி கோவிலுக்கு வந்து யோகாம்பாள் சன்னதிக்குச் சென்று குருந்த மரம் அருகே தொட்டில் கட்டி போட்டால் கட்டாயம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பா��்கியம் தந்து அருள்புரிவார் அம்பிகை யோகாம்பாள்.\nஆத்மநாத சுவாமி கோவிலை திருவாவடுதுறை ஆதீனம் நிர்வகித்து வருகிறது. ஆவுடையார்கோவில் பகுதியை சுற்றியுள்ள 52 கிராம மக்கள் ஆத்மநாத சுவாமி கோவிலின் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அதில் நெல், கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.\nகோவிலின் சிறப்பு மற்றும் அற்புதங்கள் மற்றும் பலன்கள் குறித்து குருக்கள் கூறுகையில், குழந்தை இல்லாதவர்கள் ஆத்மநாத சுவாமி கோவிலுக்கு வந்து யோகாம்பாள் சன்னதிக்குச் சென்று குருந்த மரம் அருகே தொட்டில் கட்டி போட்டால் கட்டாயம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்புரிவார் அம்பிகை யோகாம்பாள்.\nபின்னர் குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தைகளை பெற்றோர் எடுத்து வந்து யோகாம் பாள் சந்நிதிக்கு முன்னால் பட்டுத்துணி விரித்து அதன் மேலே குழந்தையை படுக்க வைத்து பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்துகின்றனர். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பக்தர்களை ஆத்மநாதர் ஆட்கொண்டு விடுகிறார்.\nஎவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் கோவிலின் உள்ளே நுழைந்தால் மனதில் புதிய மார்க்கம் உண்டாகிறது. குழப்பங்கள் தீர்ந்து, தீராத பிரச்சினைகளும் ஆத்மநாத சுவாமி சன்னிதிக்கு வந்தால் தீர்ந்து விடும் என்று நம்பிக்கை இருக்கிறது. மனதில் ஏற்படும் குழப்பங்கள் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பக்தர்களிடம் இருந்து நீங்கி விடும்.\nபெரும்பாலும் ஆத்ம நாதசுவாமியை வழிபடுவதற்காக திருமணமான தம்பதிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். சிவனின் மறு உருவமாக இருக்கக்கூடிய ஆத்மநாத சுவாமி பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் அருளை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கும் ஆலயம் ஆவுடையார் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது என்றார்.\nஇயேசு போதனைகள்: நீ எனக்கு வேண்டும்\nகோவிலில் உள்ள பலி பீடம் உணர்த்தும் உண்மை\nஆந்தை அலறினால் நல்லதா.. கெட்டதா\nபல சொரூபங்களாக அருள்புரியும் மகாலட்சுமி\nகுழந்தைபேறு அருளும் மாங்கனி திருவிழா\nமகாலட்சுமிக்கு பால் நிவேதனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்\nமழலை வரம் தரும் தாடிக்கொம்பு வேணுகோபாலன்\nபுத்திர தோஷம் நீங்க உடனடி பலன் தரும் பரிகாரம்\nகுழந்தை பாக்கியம் அருளும் இரட்டை அம்மன்\nதனித்தன்மை ப���துகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/06/07010921/1586298/cow-injured-in-Himachal-as-it-eats-firecrackers-wrapped.vpf", "date_download": "2020-07-10T21:25:02Z", "digest": "sha1:ZHVJY7B5XOHWVKHOBFDKP2UBVJP6WYBG", "length": 15696, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளா போல் இமாசலிலும் கொடூரம் - வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் காயமடைந்த கர்ப்பிணி பசு || cow injured in Himachal as it eats firecrackers wrapped in wheat flour ball", "raw_content": "\nசென்னை 11-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளா போல் இமாசலிலும் கொடூரம் - வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் காயமடைந்த கர்ப்பிணி பசு\nகர்ப்பிணி பசுவுக்கு வெடிமருந்தை உணவில் கலந்து கொடுத்ததால் அதன் வாய் சிதைந்து காயமடைந்தது இமாசலப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்ப்பிணி பசுவுக்கு வெடிமருந்தை உணவில் கலந்து கொடுத்ததால் அதன் வாய் சிதைந்து காயமடைந்தது இமாசலப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவின் பாலக்காடு பகுதியில் பசியால் சுற்றித் திரிந்த கர்ப்பிணி யானைக்கு சிலர் அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்துகளை வைத்து சாப்பிட கொடுத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த யானையின் மரணத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் வெளியாகின.\nஇந்நிலையில், இமாசலப் பிரதேசத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.\nபிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில், கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் காயமடைந்த கர்ப்பிணி பசுவின் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியபோது வெளிச்சத்திற்கு வந்தது.\nஇந்த சம்பவம் மே 26-ம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் இந்த கொடூரமான செயலுக்கு தனது அண்டை வீட்டார் தான் காரணம் என குற்றம்சாட்டி உள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாட்டு விலங்குகளை, முக்கியமாக நீல காளைகள் மற்றும் காட்டுப���பன்றிகளைக் கொல்ல, தங்கள் பயிர்களைப் பாதுகாக்க பட்டாசுகளை கோதுமை மாவு உருண்டைக்குள், வெடி வைப்பது விவசாயிகளிடையே ஒரு பொதுவான நடைமுறையாகும் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று: 4,163 டிஸ்சார்ஜ்- 64 பேர் பலி\nதமிழகத்தில் பிளாஸ்மா தெரபி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nபுதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடும் பிரேசில் அதிபர்\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை\nதிருவனந்தபுரத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - கேரள முதல் மந்திரி\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியது\nகொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது - ராகுல் காந்தி\nடெல்லியை துரத்தும் கொரோனா- ஒரே நாளில் 2089 பேருக்கு பாதிப்பு\nடிக்டாக் செயலியை நீக்கவேண்டும் - ஊழியர்களுக்கு அமேசான் வலியுறுத்தல்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Grabowhoefe+de.php", "date_download": "2020-07-10T23:24:19Z", "digest": "sha1:74ZM7CBTQ55DQOL6UGAGYXW2Y45TUHJW", "length": 4371, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுத��� குறியீடு Grabowhöfe", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Grabowhöfe\nமுன்னொட்டு 039926 என்பது Grabowhöfeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grabowhöfe என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grabowhöfe உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 39926 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grabowhöfe உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 39926-க்கு மாற்றாக, நீங்கள் 0049 39926-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/11470", "date_download": "2020-07-10T23:09:39Z", "digest": "sha1:XD7MFB45YU2UO5R4UAU6L5BXXYIGSOFC", "length": 18896, "nlines": 126, "source_domain": "www.panippookkal.com", "title": "சர்வதேச மகளிர் தினம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nமிகச் சமீபத்தில், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிவிட்டோம். கண்ணைக் கவரும் வாழ்த்தட்டைகளைப் பகிர்ந்து கொண்டாயிற்று; நமக்குத் தெரிந்த பெண்களுக்கும், ஊடகப் பொதுவெளிகளிலும் மனதை வருடும் வாசகங்களுடன் ‘மகளிர் தின வாழ்த்துகளை’ப் ப���ிவு செய்தாகிவிட்டது. நான் பெண்களை மதிப்பவன் என்று சட்டையில் அடையாள வில்லை குத்திக் கொண்டு அடுத்த வருட மார்ச் மாதம் எட்டாம் தேதி வரை மற்ற உலக வழக்குகளில் கவனம் செலுத்தலாம்.\n‘நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் அணிந்து பாதுகாப்பாக சென்று வர முடிகிறது என்றால் அது தான் சுதந்திரம்’ என்று மகாத்மா காந்திஜி சொன்னது நனவாகியதா என்று நினைத்துப் பாருங்கள். நகைகள் ஏதுமின்றி, பட்டப் பகலில், மக்கள் நிரம்பி வழியும் இடங்களுக்குப் பாதுகாப்பாக சென்று வருவது கூட இன்றைய சூழ்நிலையில் கேள்விக் குறியாகவே உள்ளது.\nபெண்களை எப்படி வசியப்படுத்துவது, அவர்களது உடை மாற்றும் அறைகளுக்குள் எப்படி எட்டிப் பார்ப்பது போன்ற வக்கிரக் கருத்துக்களைப் பட்டவர்த்தனமாகப் பேசிய ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளுமளவுக்கு மனித மனம் பக்குவப்பட்டுவிட்டது.\nஒரு பெண் கருத்தடை செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமையை, இது போன்ற சின்னஞ்சிறிய பிரச்சனைகளில் தலையிட நேரமின்றி அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு மற்ற முக்கிய வேலைகளைக் கவனிக்கும் அளவுக்கு மக்களின் வேலைப்பளு அதிகரித்துவிட்டது.\nபெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் பெண்கள் அணியும் உடைகளும், அவர்கள் மேலைநாட்டுக் கலாச்சாரப்படி பார்ட்டிகளுக்குச் செல்வதும் தான் என்று அமைச்சர்கள் பேசுவதைக் கேட்டுவிட்டு ‘அவர் சொல்வதும் உண்மை தானே’ என்று முடிவெடுக்கும் நியாயவாதிகள் அதிகரித்துள்ளனர்.\n33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிப் பெண்களைப் போற்றும் நாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன .\n‘பெண் பொறியாளர்’, ‘மென் பொறியாளர்’ போன்ற அடைமொழிகள் நிறைந்த பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை (மட்டும்) மாதக்கணக்கில் அலசி ஆராய்ந்து சாதிப் பிரச்சனையாலோ, காதல் பிரச்சனையாலோ ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தோடு மூடி வைத்துவிட்டுக் கலாச்சாரம் பண்பாட்டைப் பாதுகாக்கும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர, சமூகம் தயாராகிவிட்டது.\n‘அடிடா அவளை, உதைடா அவளை, வெட்றா அவளை’ என்று கதாநாயகியைக் கைபிடிக்க முடியாத வருத்தத்தினால் உணர்வுப்பூர்வமாகப் பாடிவிட்டு, பின்னர் அது சமூகத்தில் நிஜமாகவே நடக்கும்பொழுது ‘நிழலுக்கும் நிஜத்துக்கும்’ உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள��ளவேண்டும் என்று பாடமெடுக்குமளவுக்கு, என்றென்றும் பெண்களைப் போற்றும் கலைத்துறை வளர்ந்துள்ளது.\nஏழு வயது பெண்ணைச் சீரழித்துக் கொன்ற ஒருவனை, அவன் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளான் என்று ஆராய்ந்தறிந்து, மறுவாழ்வளிக்கும் அளவுக்கு, கருணையுள்ளங்கள் பெருகியுள்ளன.\n‘நம் வீட்டில் தங்கமோ, விலையுயர்ந்த பொருளோ இருந்தால் எவ்வாறு பாதுகாக்கிறோமோ அது போன்று வீட்டிலுள்ள பெண்பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும்’ என்று பெண்களை விலையுயர்ந்த ‘பொருளாக்கி’ அழகு பார்க்கத் துவங்கிவிட்டோம்.\nஒரு பெண்ணின் உடல், குலப்பெருமை, குடிப்பெருமை, கற்பொழுக்கம் ஆகியவற்றைச் சுமக்கும் கட்டமைப்புக் கொண்டது; ஆண்களின் உடலுக்கு இந்தக் கொடுப்பினை இல்லை என்பதால் பெண்களைத் ‘தெய்வாம்சம்’ பொருந்தியவர்களாக உயர்த்தி வைத்து, போற்றும் தன்மை அதிகரித்துள்ளது.\nவீடு, வாகனம், தங்க நகைகள் முதல் குப்பை கொட்டும் பைகள் வரை பெண்களைச் சுற்றியே விளம்பரப்படுத்தப்படுத்தப்படுவது அவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தவே. மற்றபடி அவர்கள் உடலழகை காசாக்கும் நோக்கம் இல்லை எனும் கார்ப்பரேட் சத்தியங்கள் நிரூபிக்கின்றன.\nபெண்களுக்காக இன்று தயாரிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஒப்பனைப் பொருட்கள் அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கத்தானே தவிர, அவர்களைக் காட்சிப் பொருளாக, பொம்மையாக மாற்ற அல்ல எனும் உயர் நோக்க, தன்னலமற்ற வியாபார நிறுவனங்கள் பல தோன்றியுள்ளன.\nசிந்தித்துப் பார்த்தால் மார்கரெட் சாங்கரும், ரோசா பார்கசும், ராஜா ராம் மோகன் ராயும், காந்திஜியும், தில்லையாடி வள்ளியம்மையும், பாரதியாரும், பெரியாரும் இன்னும் எண்ணற்ற பல தலைவர்களும் கண்ட கனவுகள் ஓரளவுக்கு இன்றைய பெண்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன் சொல்வது போல் “இதெல்லாம் பெருமையா கடமை” என்பதைச் சமூகம் இன்னமும் உணரவில்லை.\nமேற்சொன்ன நனவுகளும் படித்த, அந்தஸ்துள்ள, நகர வாழ்க்கைப் பெண்களுக்கு மட்டும் தான் ஓரளவுக்குச் சாத்தியமானதே தவிர, சமுதாயத்தின் அடித்தட்டுப் பெண்களின் நிலை வருத்தத்துக்குரியது. வரதட்சணை, சீர் போன்ற சீர்கேடுகளில் எந்தவித மாற்றமும் காணாத பிரிவு அது. பெண்ணியம் பேசும் பலரும் இப்பிரிவினரைக் கருத்தில் கொள்வதில்லை.\nபெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை ஒடுக்காமல், ‘நகைகள் அணிந்து போகாதே; குறைந்த உடை அணியாதே’ எனும் அறிவுரை வழங்கப் பெரும் கூட்டம் காத்துள்ளது.\nஇன்னமும் சில சமூகங்களில், உடல் ரீதியாகப் பெண்கள் பலவீனப்படும் நாட்களில், தங்கள் குறைகளைச் சொல்லக் கடவுளைக் கூட வணங்கமுடியாத நிலை தான் உள்ளது.\nஎந்த நாட்களில் உறவுகொண்டால் பெண் குழந்தை பிறப்பைத் தவிர்க்கலாம் என்பது அறிவியலாக மாறி வருகிறது.\nஆண் பெண் விகிதாச்சார வேற்றுமைகள், உலகின் இயற்கைச் சமன்பாட்டு நியதியை நிலைகுலையச் செய்யுமளவுக்கு பயமுறுத்தி வருகிறது.\nஇவையெல்லாம் தீர்ந்தால் ‘அமெரிக்க வரலாற்றுப் பெண்கள் மாதமும்’, ‘சர்வதேச மகளிர்’ தினமும் தேவையில்லை.\nவசந்தத்தின் தொடக்கம் (Spring Equinox) »\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3 July 7, 2020\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 June 30, 2020\n மினசோட்டாவில் கோடை கால நிகழ்வுகள் 2020 June 30, 2020\nமன அழுத்தம் தவிர் June 30, 2020\nமனக்குப்பை June 30, 2020\nநெஞ்சு பொறுக்குதில்லை June 30, 2020\nகொலைக் குற்றம் June 30, 2020\nஅவன் போராளி June 30, 2020\nஅபியும்..அம்மாவும்.. June 30, 2020\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 June 24, 2020\nகுழந்தைகள் கைவண்ணம் June 22, 2020\nஇங்கேயும் … இப்போதும் …. June 22, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vanil-vidivelli-song-lyrics/", "date_download": "2020-07-10T21:39:06Z", "digest": "sha1:XVWS6BXD4WFZ4OMXOI4K6Q742VAMD6ZA", "length": 9549, "nlines": 281, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vanil Vidivelli Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் ஜானகி\nபெண் : வானில் விடி வெள்ளி\nபெண் : அதிகாலை சுப வேளை\nஇமை மூடி நடிக்காதே மன்னா\nபோதும் வா என் ராஜாவே…\nபெண் : வானில் விடி வெள்ளி\nஆண் : எங்கே அவள்\nஇங்கே அது பழங்கதை ஆனதே\nஆண் : வானில் விடி வெள்ளி\nபெண் : தாய் எனும் ஒரு தெய்வமே\nஅள்ளி எடுத்து எடுத்து வளர்க்க\nஅவள் இனிய இதயம் நினைக்க\nபெண் : ஓ… யாவரும் அன்பில் உருகியே\nபின்னிப் பிணைந்து இணைந்து கிடக்க\nநாள் எல்லாம் சிறு குழந்தையாய்\nமனம் குலுங்கிக் குலுங்கி சிரிக்க\nபெண் : அண்ணன் என தம்பி என\nதுன்பம் இன்றி துக்கம் இன்றி\nபெண் : பல வித பூக்களையும்\nஆண் : கோலம் அதை\nநண்பன் எனும் இழி மகன்\nதானம்மா அம்மா… ஆ… ஒஓ…\nஆண் : வானில் விடி வெள்ளி\nபெண் : அதிகாலை சுப வேளை\nஇமை மூடி நடிக்காதே மன்னா\nபோதும் வா என் ராஜாவே…\nபெண் : பாசமாய் இரு ஜீவனும்\nஅன்பை பொழிந்து பொழிந்து பழகும்\nமெல்ல நெருங்கி நெருங்கி எழுதும்\nபெண் : ஓஓ… பால் நிலா\nபிள்ளை வடிவில் மடியில் துலங்கும்\nஇந்த இனிய குடும்பம் விளங்கும்\nபெண் : தென்றல் வந்து\nதெய்வம் என மங்கை தொழும்\nஆண் : மலர் வனம் போல்\nஆண் : இந்நாள் அந்த மலர்\nஇங்கே ஒரு புயல் வரச் சாய்ந்ததே\nகண்ணீர் மழை விழி வழி பாய்ந்ததே\nபெண் : வானில் விடி வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_597.html", "date_download": "2020-07-10T22:01:00Z", "digest": "sha1:ZWNSG6LDHACDBRCBSFJ35ZDTNBCKKN2Q", "length": 11225, "nlines": 129, "source_domain": "www.kilakkunews.com", "title": "கைப்பற்றப்பட்ட போதை பொருளை மீண்டும் விற்பனை செய்துள்ள காவல் துறை...! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 30 ஜூன், 2020\nHome crimes health news SriLanka கைப்பற்றப்பட்ட போதை பொருளை மீண்டும் விற்பனை செய்துள்ள காவல் துறை...\nகைப்பற்றப்பட்ட போதை பொருளை மீண்டும் விற்பனை செய்துள்ள காவல் துறை...\nவெலிசர - நுகேவத்தை அரிசி ஆலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 225 கோடி ரூபாய் பெறுமதியான போதைபொருளானது போதை பொருள் ஒழிப்பு பிரிவினரின் உதவியுடனேயே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபோதை பொருள் வர்த்தகம் செய்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் வாயிலாகவே இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கஇப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் குறித்த பிரிவில் கடமையாற்றும் உயர் அதிகாரி ஒருவரின் உதவியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் இரகசிய காவல் துறை பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபோதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்படும் போதை பொருட்கள் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய உதவி காவல்துறை பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட காவல் துறை உத்தியோகத்தர்கள் நால்வரும் சிவில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nகாரைதீவு தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், அன்ரன்பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதி இல்லாத சுமந்திரன் கருணா ஆவேசம்\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தவராசா கலையரசன்...\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் இ...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nமின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம்\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர்...\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/11/14/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-2/", "date_download": "2020-07-10T23:03:12Z", "digest": "sha1:LB7KBLUGE7LQY3XNTGXWJMWLJGKNMKRT", "length": 7875, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சோ்ந்த தமிழ் குடும்ப பெண்ணிற்கு நடக்கும் கொடூரம் -வெளியான வீடியோ !! | Netrigun", "raw_content": "\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சோ்ந்த தமிழ் குடும்ப பெண்ணிற்கு நடக்கும் கொடூரம் -வெளியான வீடியோ \nஈழத்தை பொறுத்த வரையில் ஒருகாலத்தில் தங்களது மகளுக்கு மருத்துவரை திருமணம் செய்து வைத்துள்ளோம், பொறியியலாளரை திருமணம் செய்து வைத்திருக்கிறோம் எனவும் இன்னும்பல சமூகத்தில் அந்தஸ்தில் இருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம் என பெருமைப்படுவார்கள் பெற்றோர்கள்.\nஆனால் இன்றைய நிலையில் பல பெற்றோர்கள் எனது மகளை லண்டனில் திருமணம் செய்து வைத்திருக்கிறோம், பிரான்சில் திருமணம் செய்து வைத்திருக்கிறோம் என பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்.\n என விமர்சிக்கவில்லை ஆனால் பிள்ளைக்கு விருப்பமில்லாமல் சில பெற்றோர்கள் தங்களது பிள்ளையை தாங்கள் பெருமையாக மார்தட்டிக்கொள்வதற்காக மூளைச்சலவை செய்து யாரென்றே தெரியாத வயது வித்தியாசம் கூட பார்க்காது வெளிநாட்டு நபரொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என சிலாகித்துக்கொண்டு இருக்கின்றனர்.\nஆனால் அவர்கள் வெளிநாடுகளில் படும் பாடு யாருக்கு தெரியும்.. அதை உணர்த்தும் விதமாகத்தான் பிரான்சிலிருந்து ஒரு காணொளி வெளியாகியுள்ளது.\nஅதில் மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸை சேர்ந்த நபரொருவரை திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார், அந்தப்பெண்ணுக்கு அந்த நாட்டில் அவரது கணவனை தவிர யாரையும் தெரியாது, இந்நிலையில் கணவனோ ஒவ்வொருநாளும் குடித்துவிட்டு சந்தேகப்பட்டு அந்த பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்து வருகின்றார் அந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.\nPrevious articleலட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளிய நட்சத்திர ஜோடி\nNext articleகேரளா கஞ்சாவை கடத்திச் சென்ற 23 வயதான கர்ப்பிணி பெண் கைது\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nசிலாபம் வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழப்பு\nதளபதி விஜய் குரலில் ரசிகர்கள் மனம் கவர்ந்த டாப் 10 பாடல்கள்..\nகோபித்துக்கொண்ட அஜித், ஷாலினியிடம் கேட்ட கேள்வி\nகருவிலேயே குழந்தையை குறி வைக்கும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21659", "date_download": "2020-07-10T23:56:35Z", "digest": "sha1:EXAL2CR3BTTOZDEPBE26QAJRSZPICEJZ", "length": 6875, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Tamil Cinema 80 1931-2011 Part-2 - தமிழ் சினிமா 80 1931-2011 தொகுதி-2 » Buy tamil book Tamil Cinema 80 1931-2011 Part-2 online", "raw_content": "\nவகை : சினிமா (Cinima)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nதமிழ் சினிமா 80 1931-2011 தொகுதி-1 தமிழ் சினிமா 80 1931-2011 தொகுதி-3\nஇந்த நூல் தமிழ் சினிமா 80 1931-2011 தொகுதி-2, பாலபாரதி அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்���் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇவர்களால் தான் சினிமா - Ivarkalal Than Cinema\nசில பொய்களும் சில உண்மைகளும்\nமற்ற சினிமா வகை புத்தகங்கள் :\nசிவாஜி நடிப்பும் அரசியலும் - Sivaji Nadippum Arasiyalum\nசினிமா சீக்ரெட் பாகம் 2\nஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millioner\nதமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும்\nதமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும் - Thamiz Sinima Akaveliyum Puraveliyum\nசினிமாவின் A to Z ரகசியம்\nபாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇஞ்சி கிச்சன் ஃபார்மஸி 14 - Injee\nசினிமா சீக்ரெட் பாகம் 5 - Cinema Secret Part 5\nஇன்று முதல் வெற்றி - Indru Muthal Vettri\nமக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர் - Makkal Thilagam Em. Ji.Aar. Ennai\nதீவுகளும் பாலைவனங்களும் - Azhagu Ungal Kaiyil\nசின்னத்திரை சில்மிஷம் - Chinnathirai Chilmisam\nமுத்துச்சரம் புதையல் 7 ம் பாகம் - Muthusaram Puthaiyal Part-7\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Mohansiva.html", "date_download": "2020-07-10T22:12:49Z", "digest": "sha1:G47H7XIMGWEX7K6U2XVZ2G3HGPQ7EZ6E", "length": 34869, "nlines": 323, "source_domain": "eluthu.com", "title": "மோகன் சிவா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nமோகன் சிவா - சுயவிவரம்\nஇயற்பெயர் : மோகன் சிவா\nஇடம் : கோவை -பேரூர்.\nபிறந்த தேதி : 02-Nov-1991\nசேர்ந்த நாள் : 28-Mar-2016\nமோகன் சிவா - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\n1) நிம்மதி என்றல் என்ன\n2) நிம்மதி எங்கு கிடைக்கும் \n3 ) நிம்மதியை ஏன் தேடுகிறோம் \nநான் இந்த கேள்விக்கு சில பதில்கள் மனதில் வைத்துள்ளேன் ...அதை பிறகு கூறுகிறேன் ...\nசற்று குழப்பத்தில் உள்ளதால் தெளிவு பிறக்க வேண்டி இக்கேள்வியே இங்கு கேட்டு உள்ளேன் நண்பர்களே ...பதிலளியுங்கள்\n1. எதில் மனம் நிறைவு பெறுகிறதோ அதுவே நிம்மதி. 2. நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எந்த கண்ணோட்டத்தில் புரிந்து கொள்கிறமோ, அங்கே உள்ளது நிம்மதி நிலையான மதியோடு அணுகுதல் = நிம்மதி. 3. இரண்டு கேள்விகளுக்கு விடையளித்த நானும் அதை தேடுகிறேன். என்று நானும் எல்லாவற்றை சரியான கண்ணோட்டத்தில் கண்டு அதை பெறுகிறேனோ, அன்று நிம்மதி எங்கு கிடைக்குமென நிச்சயம் எழுதுவேன்.\t17-Jan-2019 7:10 pm\nஉங்கள் கருத்தை ஏற்கிறேன்\t26-Nov-2018 2:15 pm\nஉங்கள் கருத்தை ஏற்கிறேன்...உங்கள் கருத்திற்கு நன்றி 26-Nov-2018 2:15 pm\nஎப்படி ...புரியும்படி விளக்கவும் ..\t26-Nov-2018 2:14 pm\nமோகன் சிவா - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\n அவ்வாறு இல்லையெனில் ஏன் பெற்றோர் எதிர்க்கின்றனர் நான் காதல் செய்யும் ஆணின் குடும்பம் ஏற்றுக்கொள்ளும் பொது பெண்ணின் வீடுகளில் உண்டாகும் குழப்பத்திற்கு காரணம் என்னவோ நான் காதல் செய்யும் ஆணின் குடும்பம் ஏற்றுக்கொள்ளும் பொது பெண்ணின் வீடுகளில் உண்டாகும் குழப்பத்திற்கு காரணம் என்னவோ தயவு செய்து பதில் கூறுங்கள்.\nதவறு என்று ஏதும் இல்லை .. இன்றைய கால கட்டத்தில் காதல் என்பது வீட்டுக்கு வீடு வாசற் படி தான் என்னும் நிலை என்பதில் சந்தேகம் இல்லை .. மனம் சற்று தடுமாறும் போது அது காதலா இல்லை வெறும் ஈர்ப்பு தானா என்பதை புரிந்து கொண்டால் போதும் .. ஈர்ப்பால் வரும் மன குழப்பதினால் திருமணம் வரை சென்று அடுத்த ஒரு மாதத்திற்குள் விவாகரத்து பெரும் நிலையால் தான் பெற்றோரும் மனம் கலங்கி சமூகத்தில் தலை குனிவுக்கு ஆளாகின்றனர்.... இதற்கு முழு முதல் தவறு புரிந்து கொள்ளாமல் முடிவு எடுப்பது மட்டுமே .. காதலை ஆண் குடும்பத்தினர் மட்டும் எதிர்ப்பது இல்லை என்ற நிலை ஒரு சில குடும்பங்களில் மட்டுமே நிகழ்கிறது.. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மகளின் வாழ்க்கை கேள்வி குறி ஆகுமோ என்ற பயம் தான் காதலை எதிர்க்க செய்கிறது ...சமூகத்தின் முன்பு அவமானங்களை சந்திக்க நேரும் நிலை வந்து விடும் என்பதினாலும் உண்மை காதலாக இருந்தாலும் தோல்வியை மட்டும் தழுவி போகும் நிலை உள்ளது ..இது மட்டுமின்று சாதி பிரச்சனையிலும் காதலினை எதிர்க்கின்றனர் 11-Apr-2018 11:40 am\nகாதல் செய்வது குற்றம் இல்லை .... பெற்றோர் எதிர்பது ஞாயம் தன் மகள் மீது பெற்றோர்கள் வைத்த பாசம் தான் காரணம் .... இதை புரிந்து கொள்ளாத பெண்கள் குறைவு... குடும்பத்திற்கா காதலை இழக்கும் ஆண்கள் நம் நாட்டில் அதிகம்.... 20 வருடமா மகள் மீது பாசத்தை தரும் பெற்றோரிடம் தன் உண்மையான காதலை சொல்லி பாரு சிறிது கண் கலங்குவார் பெற்றோர் ... தோழியிடம் சொல்லும் உன் காதலை... தாயிடம் சொல் பார் இப்படி சொன்னால் எந்த பெற்றோரும் காதலுக்கு எதிரி இல்லை ... சிலர் தாய்,தந்தை யை அப்படி நினைத்து விடுகின்றனர் உன் வாழ்க்கைக்கு அவர்கள் கண்ட கனவுகள் கலையலாம் உன் மீது நம்பிக்கை குறையாது .... அப்படி எதிர்த்தால் போராடு விட்டுவிடாதே உன் அழகான குடும்பத்தை....புரிந்துக்கொள்ளுவார் உன்னையும் ஆண்கள் காதலை தன் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர் ... பெண் பயத்தில் பெற்றோரிடம் மறைக்கின்றனர்... எதிர்ப்பு ஜாதினால் மட்டும் தான் என்றும் மாறத ஒன்று ஜாதி கொடுமை \nசாதி.. வேறொன்றும் இங்கு தடையாக இருக்க வாய்ப்பில்லை.. அடுத்து பொருளாதாரம்.. அடுத்து தங்களின் தேர்வு சரிதான என்றும் குழப்பம்.. 11-Apr-2018 12:33 am\nதெரியவில்லை... ஈகோ காரணமாக இருக்கும். நிலவுடைமை சமுதாய மனோபாவம்...பெண்கள் ஒரு சொத்தாக பாவிக்கும் மனோநிலை...காட்டுமிராண்டி குணம்...சுற்றம் சார்ந்த மிராசுதார் அண்ணாவித்தனம்...இன்னும் இருக்கும்...\t10-Apr-2018 8:45 pm\nத-சுரேஷ் அளித்த படைப்பில் (public) SURESH5a99aeab2c8eb மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nகடவுள் ஒருவரே மனிதனும் ஒருவனே\nகடவுள் ஒருவரே ‌‌‌‌‌என்ற சிறுகதை எனது தனிப்பட்ட கருத்து.இது யார் மனதையும் புண்படுத்தினாலும்,மதத்தை இழிவு படுத்தி இருந்தாலும் கடவுளே காரணம்.கடவுள் தான் என்னை எழுத செய்தார்.\nகடவுள் பல பெயர்களால் பல மாதங்களாக பிரித்து வைத்து இருப்பது தனிபட்ட சில மனிதன் .அது அவனது அரசியல் மற்றும் அதிகார வாழ்க்கைக்கு அனைத்து மனிதனை முட்டாளாக்கி பிரித்து வைத்திருக்கிறான்.\nஇந்து மதத்தின் கடவுள் , இந்து மதம் அவர்களின் கூற்றுப்படி கடவுள் பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.\nவிரல் விட்டு எண்ண முடியாத கடவுள் உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவில் பிறந்த கடவுள்.\nகடவுள் என்றால் உலகையே ஆள்பவ\nநண்பரே இயற்கை ஒன்றே கடவுள்.. நம் முன்னோர்களும் இந்த இயற்கை ஒன்றை தான் கடவுளாக பாவித்தனர்... இடையே சாதியம் நுழைவு ஓர் அரசியல் சித்தாந்தம்... அதற்கு ம் நாயக்கர் தமிழ் மண்ணில் மீது படையெடுப்புக்கும் தொடர்புகள் அதிகம்.. அதில் சிக்கிய நாம் இன்னும் மீள் உருவாக்கம் அடையமுடியவில்லை..\t27-Mar-2018 10:56 pm\nகடவுள் உருவமற்றவர் என்றுதான் எல்லா மதங்களும் சொல்கின்றன . இயேசுவை தேவ குமாரன் என்று கிறித்துவம் சொல்கிறது நபிகள் தேவ தூதர் என்று இசுலாம் போற்றுகிறது இராமன் கிருஷ்ணன் மனிதனாக வந்த தெய்வ அவதாரம் என்று இந்து மதம் சொல்கிறது . அவதாரம் என்றால் இறங்கி வருதல் என்று பொருள் . உருவற்ற உன்னத உயரத்திலிருந்து கருணையால் இரங்கி உனது எனது உய்விற்காக கீழே இறங்கி வருகிறது தெய்வம். புத்தரும் ��கா வீரரும் மனித வடிவில் வந்த தெய்வமே சாதி மத இன பேதங்களை தவிர்த்து நல்லிணக்க ஒற்றுமையில் வாழப் பழகிக் கொள்வது தற்போதுள்ள சூழ் நிலையில் புத்திசாலித்தனம் . உன்னையும் என்னையும் பிரித்து தானாளுவதற்கு வழி செய்து கொள்வதில் க்ளைவிலும் சமர்த்தர்கள் தற்கால அரசியல் வாதிகள். இளைய வயதினரில் சிலர் சமூக அரசியல் சிந்தனையில் அக்கறை கொள்வதில் நாளைய பற்றிய நம்பிக்கை சற்று துளிர்க்கிறது. 25-Mar-2018 10:37 am\nமோகன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅந்த மொனத்தை கலைக்கவே வெய்டர் தன் கையில் உள்ள மெனு கார்டை எடுத்து \"சார் \" என்று டேபிள் மேல் வைத்து விட ..\nஎனக்கூற வெய்டரோ with my plsussur.. எனக்கூறி நகர்ந்தார்..\nஅந்த மெனுகார்டை அவன் தன் எதிரே உள்ள ஸ்ருதியிடம் நகர்த்தியவாறே...\nஇதுதான் எனக்கு 1st time ...பொண்ணு பாக்குற அனுபவம்... i feel very exciting...\nஅவளுக்கு தன் மௌனத்தை கலைக்க விருப்பமில்லை போலும்..\nActually எனக்கு காதல் ன்ற பேர்ல பெண்கள டிஸ்டப் பன்றது சுத்தமா புடிக்காது.. எனக்கு உங்கள பிடித்திருந்தது..\nஅதனால் தான் எங்க வீட்ல சொல்லி உங்கள பொண்ணு கேட்க சொன்னேன்..\nமோகன் சிவா - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவேளாண்மையை மத்திய அல்லது பொதுப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற நிதி ஆயோக்கின் பரிந்துரை எத்தகையது உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் இல் தெரிவுபடுத்தவும்.\nஉலகமே என்னால் முடியது என்றலும்,அதை நான் முடிவு செய்யும்வரை வெற்றி என் பக்கமே,இதுதான் நாளை உனக்கும் நண்பா... அறச்சீற்ற மகிழ்வுடன், இனியன் தமிழன்பன்.\t27-Oct-2017 1:04 pm\nவெற்றிக்கு உன்னையும்,உன் தன்னம்பிக்கையும் தவிர உலகில் மற்ற எல்லமே இழப்பதற்கு தகுதியானதே,இழ்ப்புக்கு வருத்தம் கொள்ளதே..... அறச்சீற்ற மகிழ்வுடன், இனியன் தமிழன்பன்.\t27-Oct-2017 1:04 pm\nஉன் தாய்மொழியில் பேச வெட்கபடுகிறாய் என்றால்.நீ வாழவே தகுதியற்றவனாகிறாய் நினைவில் கொள்.. அறச்சீற்ற மகிழ்வுடன், இனியன் தமிழன்பன். 27-Oct-2017 1:02 pm\nதவறான பரிந்துரையே காரணம் இவ்வாறு நடந்தால் இந்த தேசத்தின் விவசாயம் கார்ப்பரேட் வசம் போய்விடும் மரபு மாற்று என்ற விஷத்தை நமக்கே வியாபாரம் நடக்கும்.. 26-Oct-2017 11:04 pm\nமோகன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉழைப்பால் அதனை பெற்றிடவே ஆசைப்படு..\nகற்புக்கரசி மட்டுமே தந்திட ஆசைப்படு..\nமோகன் சிவா - படைப்பு (public) அளித்துள���ளார்\nஉடல் மொழி பேசும் காமம் இல்லா\nஉணர்வுகள் மட்டும் பேசும் காதலுக்காக காத்துக்கொண்டிருக்கும் காதலா..,\nஉன் காத்திருப்பு தான் அவளுக்கு தெரியுமா...\nஅலமாரியில் அடுக்கப்பட்ட புத்தகங்கள் ..,\nஅடே காதலா உன் உணர்வோடு கலந்தவளை உனக்கே உரியவளாக்க வேண்டாமா...\nமனச்சிறையில் அழுத்தத்தோடு அழுத்தமாக புழுவைப்போல் நசுங்காதே..\nஅந்த பூங்காற்றிடம் பூங்கொத்தை கொடுத்து விடு...\nஇன்னும் எத்தனை இரவுகள் தான்..\nஅந்த நீலக்கடலின் தோன்றும் மதியிடம் காலம் கழிப்பாய்..\nமோகன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை- அதில்\nநமக்குள் கணக்கற்ற சண்டைகள், சச்சரவுகள் , கோபதாபங்கள்...\nஇருப்பினும் ரணமாய் வலி -இந்த பாலும் மனத்திலே இருக்கதான் செய்கிறது ...\nசெல்ல குழந்தையாய் வளர்ந்தது எல்லாம் போதும்...\nமோகன் சிவா - முத்துச்செல்வம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nகருங்கடல் நீருண்டு கருமேகமாய் காட்சி அழித்தாய்\nஅதிகாலை சூரியனுக்கு வெண்மேகங்களை பரிசலித்தாய்\nஅந்திமாலை சூரியனுக்கு எரிமலையாய் காட்சிதந்தாய்\nநள்ளிரவு சந்திரனுக்கு விண்மீன்திரையிட்டு கண்ணின் மணியை மயங்க செய்தாய்\nஇடியை முரசாக்கி மின்னாலை விளக்காக்கி வித்தைகள் பல செய்தாய்\nநொடிபொழுதில் மாறும் ஒவியங்கள் பல நீ வரைந்தாய்\nமோகன் சிவா - முத்துச்செல்வம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nகூட்டுபுழுவாய் நான் இருந்து தவம் ஒன்று செய்தேன்\nதவத்தின் வரமாய் நாட்கள் ஏழு உயிர் வாழும் உரிமை பேற்றேன் .\nகூட்டுபுழுவாக அல்ல பார்பவர் கண்களை மயக்கும் வானவில்லின் வண்ணம் தரித்த வண்ணத்துப்பூச்சியாகவண்ணம்தரித்தாழும் நாம் அணைவரும் கூட்டுபுழுவே\nநாம் கிழித்தெரிய வேண்டிய கூடுகள் பல அவற்றை நான் அறிவேன்\nகூட்டுபுழு போல் தவம் செய் வண்ணத்துபூச்சியாக வாழ்ந்து உன் புகழை வையகம் எங்கும் பரவசெய்\nஉண்மை தான். ..அருமையான உவமை. ..\t17-May-2016 12:50 pm\nமோகன் சிவா - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஇந்தியாவின் அரசியல் நிலை குறித்து சற்று கூர்ந்து கவனித்தால் அரசியல் சுய லாபம்.இன்றி,அரசியல்வாதிகளும்,ஆட்சியாளர்களும் இன்று செயல்படுவதில்லை என்ற உண்மை தெரிய வரும்பொதுமக்களின் நல்வாழ்வுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தும் போது,ஏன் திட்டங்கள் குறித்து அறிவிப்பதில் இருந்தே அரசியல் ஆதாயம் என்ற கண்ணோட்டம் ஆரம்பமாகிவிடுகிறதுபொதுமக்களின் நல்வாழ்வுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தும் போது,ஏன் திட்டங்கள் குறித்து அறிவிப்பதில் இருந்தே அரசியல் ஆதாயம் என்ற கண்ணோட்டம் ஆரம்பமாகிவிடுகிறது ஒரு சுகாதார வளாகம் கட்டுவதாக இருந்தாலும்,சாலைகள்,மேம்பாலங்கள்,பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதில் கூட அரசியல் ஆதாயம் இருக்கிறதா என்ற\nவணக்கம் தங்கள் பார்வைக்கும் அரசியல் விமர்சனத்துக்கும் மனமார்ந்த நன்றி .. மே 16 & மே 19 அரசியல் விழிப்புணர்வு காணும் நாட்கள் . தொடரட்டும் நமது பயணம் 16-May-2016 5:37 am\nசிந்திக்கும் திறனற்ற மக்களுக்கு உடனடி லாபமே பெரிதாய்த் தெரியும். ஒழுக்கமில்லாதவர்களையும் நல்லவர்களையும் பகுத்துணரத் தெரியாத நிலையில் பாமரரும் ஏட்டுச் சுரைக்காய்ப் படிப்பாளிகளும். பயனுள்ள கட்டுரை. 15-May-2016 9:47 pm\nமோகன் சிவா - அரிஷ்டநேமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n‘ஒரு கோப்பைத் தேனீர்’ எனும்\nபுத்தக வாசிப்பினை உங்களுக்கு தந்திருக்கலாம்;\nதேனீர் பற்றி இருக்கும் சிகரெட்\nதன்னிடம் இருக்கும் சில சில்லறைகளை ஈந்து\nபிஸ்கோத்து வாங்கி, நாயிக்கு அளித்து\nதானும் அதுவும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்\nகருத்துக்கு நன்றி. தொடர்ந்து வாசித்து வரவும்\t29-May-2016 6:38 pm\nகயானி திருஷ்டிக்கா ஜெயராமன் :\nஉண்மை தான் தோழரே ... ஒரு கோப்பை தேநீர் அருந்தும் போதே நம்முள் பல வித நினைவுகள் எழுகின்றது..... அருமை வாழ்த்துக்கள் 27-May-2016 5:38 pm\nகருத்துக்கு நன்றி\t13-May-2016 3:36 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/tag/congress/", "date_download": "2020-07-10T23:13:59Z", "digest": "sha1:CQGOEDJS2SBJXRQI2FXNVVXXJG6UKYCR", "length": 12348, "nlines": 144, "source_domain": "oredesam.in", "title": "Congress Archives - oredesam", "raw_content": "\nகாங்கிரஸ் ஆட்சியில் 45,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதுசரத்பவார் அதிரடி மகாராஷ்ட்ராவில் ஆட்சி நிலைக்குமா\nமஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் காங்கிரசை விமர்ச்சித்திருப்பது ...\n14,500 கோடி ரூபாய் மோசடி சோனியாகாந்தியின் நெருங்கிய நபரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகரும், மிக நெருங்கிய நண்பரர் தற்போது காங்கிரஸ் பொருளாளராக உள்ள அகமது பட்டேலிடம் 14,500 கோடி ...\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் முன் மண்டியிட்டு கெஞ்சிய அரசு அதிகாரிகள் \nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல லட்சம் மக்கள் கொரோனா வைரஸிலிருந்து ...\nமோடி பற்றி தவறான விமர்சனம் செய்து மாட்டி கொண்ட காங்கிரஸ் \nபடம் 1 இல் 2016 ஆம் ஆண்டில் Madame Tussauds அவர்களின் மெழுகு சிலை மியூஸியத்தில் பிரதமர் மோதி அவர்களின் சிலையை அமைப்பதற்காக. பிரதமர் மோதி யின் ...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது மாயாவதி குற்றசாட்டு.\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மத்தியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கவும், சிக்கித் தவிக்கும் மாணவர்களை கொண்டு செல்ல உத்தரபிரதேச அரசிடம் கூடுதல் இழப்பீடு கோரவும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ...\nவிழுப்புரம் மாவட்டத்தில் ஜோதிமணி எம்.பி மீது பாஜகவினர் புகார்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் நிர்வாகியும் கரூர் எம்பியுமான ஜோதிமணி பிரதமர் மோடியையும் கல்லால் அடிக்கவேண்டும் என்று பேசியது பாஜகவினரிடையே ...\nபிரியங்கா காந்தியை வறுத்தெடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ காங்கிரசுக்கு சிறுபிள்ளைதனமான அரசியல் தேவை தானா\nபிரியங்கா காந்தி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக காங்கிரஸ் கட்சி 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைவதற்கான அனுமதி வேண்டும் என ...\nஜோதிமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடலூர் பாஜகவினர் புகார்.\nஉலகம் போற்ற���ம் பிரதமர் மோடியை மிக இழிவாக பேசி அவமானப்படுத்தும் வகையில் பேசிய இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீது தேசிய ...\nவைர வியாபாரி நீரவ் மோடியை காப்பற்றும் காங்கிரஸ் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nநாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளாக வங்கிகளால் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் 2008 வரை வெறும் 18 லட்சம் கோடிகள் ஆனால், 2008 முதல் 2014 – ...\n“பாஜக மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களை தகர்த்தெறிகின்றன” – கதறுகிறார் சீன அடிமை யெச்சுரி… காரணம்\nமத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகியவை தொழிலாளர் சட்டங்களை நேற்று திருத்தியுள்ளன. இந்த இரு மாநிலங்கள் மட்டுமல்லாமல் ஹரியானாவும் குஜராத்தும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் இன்று அறிவிப்பார்கள் என்கிறார்கள். ...\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nஇந்தியா தன் நவீன பீஷ்மா ரக டாங்கிகளை எல்லைக்கு கொண்டு சென்றது இனி விட்டுகொடுப்பதாக உத்தேசம் இல்லை \nவிவசாயம்- பண்ணைத் தொழில்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு\nதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க தலைவர், ஷேக் வாசிம் உட்பட 3 பேர் உயிரிழப்பு\nஉத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர் \nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nகேரளாவில் ஆட்சிகள் கவிழ்வதற்கு பெண்களேபோனமுறை சரிதாநாயர் இந்தமுறை சொப்னா \nபேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2019%E2%80%9321_%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-10T23:41:29Z", "digest": "sha1:FKTZ7QMY6QI6U4VGZWMKOMBWVBAQEOLV", "length": 44289, "nlines": 818, "source_domain": "ta.wikipedia.org", "title": "2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை\n1 ஆகத்து 2019 – சூன் 2021\n2019-21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2019-21 ICC World Test Championship) என்பது ஐசிசி நடத்தும் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடர் ஆகும். இது ஆகத்து 2019 தொடங்கி சூன் 2021 வரை நடைபெறும். இதுவே தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் முதல் தொடர் ஆகும்.\nஇத்தொடரில் மொத்தம் 9 நாடுகளைச் சேர்ந்த துடுப்பாட்ட அணிகள் பங்குபெறுகின்றன. புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி லண்டன் நகரில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n4.2.1 இங்கிலாந்து எ. ஆத்திரேலியா\n4.2.2 இலங்கை எ. நியூசிலாந்து\n4.2.3 மேற்கிந்தியத் தீவுகள் எ. இந்தியா\n4.3.1 இந்தியா எ. தென்னாப்பிரிக்கா\n4.3.2 இந்தியா எ. வங்காளதேசம்\n4.3.3 ஆத்திரேலியா எ. பாக்கித்தான்\n4.3.4 பாக்கித்தான் எ. இலங்கை\n4.3.5 ஆத்திரேலியா எ. நியூசிலாந்து\n4.3.6 தென்னாப்பிரிக்கா எ. இங்கிலாந்து\n4.3.7 பாக்கித்தான் எ. வங்காளதேசம்\n4.3.8 நியூசிலாந்து எ. இந்தியா\n4.3.9 இலங்கை எ. இங்கிலாந்து\n4.4.1 வங்காளதேசம் எ. ஆத்திரேலியா\n4.4.2 இங்கிலாந்து எ. மேற்கிந்தியத் தீவுகள்\n4.4.3 மேற்கிந்தியத் தீவுகள் எ. தென்னாப்பிரிக்கா\n4.4.4 இங்கிலாந்து எ. பாக்கித்தான்\n4.4.5 இலங்கை எ. வங்காளதேசம்\n4.4.6 வங்காளதேசம் எ. நியூசிலாந்து\n4.5.1 நியூசிலாந்து எ. மேற்கிந்தியத் தீவுகள்\n4.5.2 ஆத்திரேலியா எ. இந்தியா\n4.5.3 நியூசிலாந்து எ. பாக்கித்தான்\n4.5.4 வங்காளதேசம் எ. மேற்கிந்தியத் தீவுகள்\n4.5.5 இந்தியா எ. இங்கிலாந்து\n4.5.6 பாக்கித்தான் எ. தென்னாப்பிரிக்கா\n4.5.7 தென்னாப்பிரிக்கா எ. இலங்கை\n4.5.8 தென்னாப்பிரிக்கா எ. ஆத்திரேலியா\n4.5.9 மேற்கிந்தியத் தீவுகள் எ. இலங்கை\n2 வருடங்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 எதிரணிகளுடன் மோதும். அவற்றில் 3 போட்டிகள் அணியின் சொந்த மண்ணிலும் 3 போட்டிகள் எதிரணியின் சொந்த மண்ணிலும் நடைபெறும். ஒவ்வொரு போட்டியும் 5 நாட்கள் நடைபெறும்.\nஒவ்வொரு தொடரிலும் 2 முதல் 5 போட்டிகள் வரை நடைபெறும். எனவே போட்டிகளின் அளவைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படுகின்றன.\nஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் புள்ளிகள் வழங்கும் முறை\nஆட்டநேர முடிவில் வீச வேண்டிய நிறைவு விகிதத்திற்குக் குறைவாக பந்துவீசியுள்ள அணிக்கு தண்டனைப் புள்ளிகள் (Penalties) வழங்கப்படும். அதன்படி ஒரு அணியின் ஒவ்வொரு மெதுவான நிறைவுக்கும் 2 புள்ளிகள் வீதம் குறைக்கப்படும்.\nதொடரில் பங்குபெறும் ஐசிசியின் 9 முழுநிலை உறுப்பினர்கள்:\nஉலகத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் நடைபெறும் போட்டிகளின் அட்டவணையை 20 சூன் 2018 அன்று ஐசிசி வெளியிட்டது.[1] ஐபிஎல் நடைபெறும் ஏப்ரல்-மே மாதங்களில் இப்போட்டிகள் நடைபெறாத வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.\nபின்வரும் அட்டவணையில் ஒவ்வொரு அணியும் மோதவுள்ள மொத்த போட்டிகளும் அவை மோதாத அணிகளின் பட்டியலும் உள்ளது.\nஆத்திரேலியா 19 இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள்\nவங்காளதேசம் 14 இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா\nஇங்கிலாந்து 22 வங்காளதேசம், நியூசிலாந்து\nஇந்தியா 18 பாக்கித்தான், இலங்கை\nநியூசிலாந்து 13 இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா\nபாக்கித்தான் 13 இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள்\nதென்னாப்பிரிக்கா 16 வங்காளதேசம், நியூசிலாந்து\nஇலங்கை 13 ஆத்திரேலியா, இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகள் 14 ஆத்திரேலியா, பாக்கித்தான்\nகடைசியாகப் புதுப்பித்தது: 24 பெப்ரவரி 2020. சான்று: பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை[2]\n↑ 27 சனவரி 2020இல் மெதுவான நிறைவு விகிதம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு 6 புள்ளிகள் குறைக்கப்பட்டது.[3]\nமுதல் இரு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.\nஒருவேளை இரு அணிகளும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் அதிக தொடர்களை வென்றுள்ள அணி முன்னிலை பெறும். அதுவும் சமமாக இருக்கும்போது இழப்புக்கு ஓட்டங்கள் விகிதம் (Runs per wicket ratio) அதிகளவு பெற்றுள்ள அணி முன்னிலை பெறும். இழப்புக்கு ஓட்டங்கள் விகிதம் என்பது ஒரு அணி ஒவ்வொரு இழப்பிற்கும் எடுத்த சராசரி ஓட்டங்களை ஒவ்வொரு வீழ்த்தலுக்கும் விட்டுக்கொடுத்த சராசரி ஓட்டங்களால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.[4]\nமுதன்மைக் கட்டுரை: ஆஷஸ் தொடர், 2019\nஆத்திரேலியா 251 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: ஆத்திரேலியா 24, இங்கிலாந்து 0\nபுள்ளிகள்: ஆத்திரேலியா 8, இங்கிலாந்து 8\nஇங்கிலாந்து 1 இழப்பால் வெற்றி\nபுள்ளிகள்: இங்கிலாந்து 24, ஆத்திரேலியா 0\nஆத்திரேலியா 185 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: ஆத்திரேலியா 24, இங்கிலாந்து 0\nஇங���கிலாந்து 135 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: இங்கிலாந்து 24, ஆத்திரேலியா 0\nமுதன்மைக் கட்டுரை: நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2019\nஇலங்கை 6 இழப்புகளால் வெற்றி\nகாலி பன்னாட்டு அரங்கம், காலி\nபுள்ளிகள்: இலங்கை 60, நியூசிலாந்து 0\nநியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றி\nபி. சரா ஓவல், கொழும்பு\nபுள்ளிகள்: நியூசிலாந்து 60, இலங்கை 0\nமேற்கிந்தியத் தீவுகள் எ. இந்தியா[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கச் சுற்றுப்பயணம், 2019\nஇந்தியா 318 ஓட்டங்களால் வெற்றி\nசர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா\nபுள்ளிகள்: இந்தியா 60, மேற்கிந்தியத் தீவுகள் 0\n30 ஆகத்து–3 செப்டம்பர் 2019\nஇந்தியா 257 ஓட்டங்களால் வெற்றி\nசபினா பார்க் அரங்கம், ஜமைக்கா\nபுள்ளிகள்: இந்தியா 60, மேற்கிந்தியத் தீவுகள் 0\nமுதன்மைக் கட்டுரை: தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20\nஇந்தியா 203 ஓட்டங்களால் வெற்றி\nமருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்\nபுள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0\n189 (67.2 நிறைவுகள்) (பின்.)\nஇந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றி\nமகாராட்டிரத் துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே\nபுள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0\n133 (48 நிறைவுகள்) (பின்.)\nஇந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 202 ஓட்டங்களால் வெற்றி\nJSCA பன்னாட்டு அரங்க வளாகம், ராஞ்சி\nபுள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0\nமுதன்மைக் கட்டுரை: வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20\nஇந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 130 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0\nஇந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0\nமுதன்மைக் கட்டுரை: பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2019–20\nஆத்திரேலியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 5 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: ஆத்திரேலியா 60, பாக்கித்தான் 0\n29 நவம்பர்– 3 டிசம்பர் 2019 (ப/இ)\n239 (82 நிறைவுகள்) (பின்.)\nஆத்திரேலியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 48 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: ஆத்திரேலியா 60, பாக்கித்தான் 0\nமுதன்மைக் கட்டுரை: இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பாக்கித்தான் சுற்றுப்பயணம், 2019–20\nஇராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம், இராவல்பிண்டி\nபுள்ளிகள்: இலங்கை 20, பாக்கித்தான் 20\nபாக்கித்தான் 263 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: பாக்கித்தான் 60, இலங்கை 0\nமுதன்மைக் கட்டுரை: நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2019–20\n12–16 டிசம்பர் 2019 (ப/இ)\nஆத்திரேலியா 296 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: ஆத்திரேலியா 40, நியூசிலாந்து 0\nஆத்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி\nமெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்போர்ன்\nபுள்ளிகள்: ஆத்திரேலியா 40, நியூசிலாந்து 0\nஆத்திரேலியா 279 ஓட்டங்களால் வெற்றி\nசிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி\nபுள்ளிகள்: ஆத்திரேலியா 40, நியூசிலாந்து 0\nமுதன்மைக் கட்டுரை: இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், 2019–20\nதென்னாப்பிரிக்கா 107 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 30, இங்கிலாந்து 0\nஇங்கிலாந்து 189 ஓட்டங்களால் வெற்றி\nPPC நியூலாண்ட்ஸ், கேப் டவுன்\nபுள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0\n237 (88.5 நிறைவுகள்) (பின்.)\nஇங்கிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றி\nபுனித ஜார்ஜ் பார்க் துடுப்0பாட்ட அரங்கம், போர்ட் எலிசபெத்\nபுள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0\nஇங்கிலாந்து 191 ஓட்டங்களால் வெற்றி\nபுள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0\nபாக்கித்தான் ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றி\nஇராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம், இராவல்பிண்டி\nபுள்ளிகள்: பாக்கித்தான் 60, வங்காளதேசம் 0\nமுதன்மைக் கட்டுரை: இந்தியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்துச் சுற்றுப்பயணம், 2019–20\nநியூசிலாந்து 10 இழப்புகளால் வெற்றி\nபுள்ளிகள்: நியூசிலாந்து 60, இந்தியா 0\n29 பெப்ரவரி–4 மார்ச் 2020\nநியூசிலாந்து 7 இழப்புகளால் வெற்றி\nபுள்ளிகள்: நியூசிலாந்து 60, இந்தியா 0\nமுதன்மைக் கட்டுரை: இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2019–20\nகாலி பன்னாட்டு அரங்கம், காலி\nசிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு\nஇங்கிலாந்து எ. மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]\nமேற்கிந்தியத் தீவுகள் எ. தென்னாப்பிரிக்கா[தொகு]\nகுயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம், டிரினிடாட் மற்றும் டொபாகோ\n31 சூலை-4 ஆகத்து 2020\nடேரென் சாம்மி துடுப்பாட்ட மைதானம், செயிண்ட் லூசியா\n30 சூலை-3 ஆகத்து 2020\nநியூசிலாந்து எ. மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]\nவங்காளதேசம் எ. மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]\nமேற்கிந்தியத் தீவுகள் எ. இலங்கை[தொகு]\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/19/software.html", "date_download": "2020-07-10T22:43:23Z", "digest": "sha1:44QIEVSDF3EZAFYS7IJLV2WFRMRPV4C4", "length": 14291, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலி | Two software engineers killed in car accident - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று 3,680 பேர் பாதிப்பு\nகொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nவாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிர�� நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலி\nதிண்டிவனம் அருகே கார் தலைகீழாகக் கவிழ்ந்ததில் பெங்களூரில் பணிபுரிந்து வந்த 2 சாப்ட்வேர்இன்ஜினியர்கள் உயிரிழந்தனர்.\nஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமமூர்த்தி.இவருடைய மகன் ராஜேஸ்வரனும் (25) அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் பிரதீப்பும்(24) பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.\nசமீபத்தில் இந்த இருவரும் தங்களுடன் பணிபுரியும் சந்தியா (25) மற்றும் சைதன்யா (25) ஆகியோருடன் ஒருகாரில் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது மோதாமல்இருப்பதற்காக கார் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார்.\nஇதனால் அந்தக் கார் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது.\nஇதில் காரில் பயணம் செய்த நான்கு பேருமே காயமடைந்தனர். உடனே நால்வரும் திண்டிவனம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஆனால் ராஜேஸ்வரனும் பிரதீப்பும் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இருந்தாலும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவிபத்தில் காயமடைந்த சந்தியாவும் சைதன்யாவும் திண்டிவனம் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/02/04160208/1284224/Karthik-Naren-says-mafia-movie.vpf", "date_download": "2020-07-10T23:37:28Z", "digest": "sha1:SV5V36ULQERAEC53POO3EY2ISFHVNE4X", "length": 8318, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Karthik Naren says mafia movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ண முடியும் - கார்த்திக் நரேன்\nபதிவு: பிப்ரவரி 04, 2020 16:02\nதுருவங்கள் 16 படத்திற்குப் பிறகு மாஃபியா படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் நரேன், அவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ண முடியும் என்று கூறியிருக்கிறார்.\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. இதில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.\nஇப்படம் குறித்து கார்த்திக் நரேன் கூறும்போது, ‘மாஃபியா - பாகம் 1’ என்னோட 3 வது படம். போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ண முடியும்னு நான் நினைக்கிறேன். அவருக்கு அந்தளவு திறமை இருக்கிறது. இரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாப்பாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இந்தப்படத்தின் மையக்கதை.\nபிரசன்னாவின் கேரக்டர் இந்தப்படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று மொத்த படக்குழுவும் சொன்னதால் அவங்களை தேர்ந்தெடுத்தோம். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஇப்படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பிப்ரவரி 5ம் தேதி இந்தப்படத்தின் முதல் பாடல் வெளியிட இருக்கிறோம். முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம் மூன்று நாட்கள் மட்டும் தாய்லாந்தில் எடுத்திருக்கிறோம். பட வேலைகள் மொத்தமா�� முடிந்து விட்டது வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது’ என்றார்.\nமாஃபியா | அருண் விஜய் | பிரசன்னா | கார்த்திக் நரேன் | Mafia | Arun vijay | Prasanna | Karthik Naren\nமாஃபியா பற்றிய செய்திகள் இதுவரை...\nபோதை மருந்து கடத்தல் கும்பலை களையெடுக்கும் நாயகன் - மாஃபியா விமர்சனம்\nஅவரிடம் வெற்றி ரகசியத்தை கற்றுக்கொண்டேன் - பிரியா பவானி சங்கர்\n25 வருட திரைப்பயணத்தை பட விழாவில் கொண்டாடிய அருண் விஜய்\nஆக்‌ஷன் ஹீரோயினாக களமிறங்கும் பிரியா பவானி சங்கர்\nமேலும் மாஃபியா பற்றிய செய்திகள்\nஎவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nகுண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்... வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படம்\nஅரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nசமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/amithalingam.html", "date_download": "2020-07-10T23:06:48Z", "digest": "sha1:WYXW3WESCQXKVZSMLHCONGMBT5MDYOW4", "length": 8568, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "மயிலிட்டியைச் சேர்ந்தவர் லண்டனில் மரணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / மயிலிட்டியைச் சேர்ந்தவர் லண்டனில் மரணம்\nமயிலிட்டியைச் சேர்ந்தவர் லண்டனில் மரணம்\nகனி April 13, 2020 சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nகொரோனா அறிகுறியுடன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த மூன்று\nபிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் (வயது 67) என்பவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nமனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் லண்டனில் வசித்துவந்த நிலையில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்திருந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து ஒரு கிழமைக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇதையடுத்து அவரது குடும்பத்தவர்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு மருத்துவமனை தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும் நுரையீரல் செலிழந்து வருவதாகவும் சனிக்கிழமை இரவு மருத்���ுவமனை தரப்பில் இருந்து குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.\nஅவையங்கள் செயலிழந்த நிலையில் இன்று அதிகாலை குடும்பத்தினரை பார்வையிட அனுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19894", "date_download": "2020-07-10T23:10:28Z", "digest": "sha1:XF2WYW6I3EIZXHHF2DA3J4RO7KKW6K66", "length": 15932, "nlines": 192, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் ��ானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, நவம்பர் 11, 2017\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் –-- 1” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 711 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை பகுதியில் - “வடகிழக்கிந்தியப் பயணம் –-- 1” என்ற தலைப்பில், எழுத்தாளரும் / சமூகப் பார்வையாளருமான சாளை பஷீர் ஆரிஃப் - கட்டுரை எழுதியுள்ளார். அதனைக் காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர், மார்க்க அறிஞருக்கு பாராட்டு & விருதளிப்பு\nSDPI கட்சி மாணவர் அமைப்பின் 8ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு காயல்பட்டினத்தில் கொடியேற்றம்\nவி-யுனைட்டெட் நடத்திய ‘ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில், எல்.கே.மேனிலைப் பள்ளி அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 13-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/11/2017) [Views - 592; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/11/2017) [Views - 547; Comments - 0]\nஜக்வா கலந்தாலோசனைக் கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: சமையல் போட்டி முடிவுகள்\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS அணி சாம்பியன்\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: இன்று சமையல் போட்டி அணிக்கு இருவர் என 9 மணிகளில் 18 மகளிர் பங்கேற்பு அணிக்கு இருவர் என 9 மணிகளில் 18 மகளிர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/11/2017) [Views - 588; Comments - 0]\nவி-யுனைட்டெட் நடத்தும் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டி நிரல் வெளியீடு\nகண்ணை விட்டும் மறையும் நிலையில் கல்வெட்டுகள் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில்\nநாளிதழ்களில் இன்று: 10-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/11/2017) [Views - 617; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் சார்பில் தமிழ்நாடு மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார் உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார்\nமக்வா பொதுக்குழுக் கூட்டத்தில், ஷிஃபா புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்து\nகாயல்பட்டினத்தில் நவ. 08 முழுக்க சாரல் 4.80 மி.மீ். மழை பதிவு 4.80 மி.மீ். மழை பதிவு\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட், கபடி, சிறுவர் கால்பந்து வார இறுதி விளையாட்டுப் போட்டிகள் குறித்த விபரம்\nநாளிதழ்களில் இன்று: 09-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/11/2017) [Views - 640; Comments - 0]\nஎல்.கே. மேனிலைப் பள்ளியருகிலுள்ள மீன் சந்தைக் கழிவுகள் மழை நீருடன் கலந்து சுகாதாரக் கேடு: நடவடிக்கை கோரி மமக சார்பில் நகராட்சியில் மனு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/15-30.html", "date_download": "2020-07-10T22:58:23Z", "digest": "sha1:SP5VVX6VSZCGX5YZQ6ULMVGW3LGNKNBJ", "length": 12935, "nlines": 128, "source_domain": "www.kilakkunews.com", "title": "15 வயது மாணவியை திருமணம் செய்வதாக கூறிய பின்னர் நேர்ந்த கதி! நடத்துனருக்கு 30 வருட சிறைத்தண்டனை - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 2 ஜூன், 2020\nHome crimes 15 வயது மாணவியை திருமணம் செய்வதாக கூறிய பின்னர் நேர்ந்த கதி நடத்துனருக்கு 30 வருட சிறைத்தண்டனை\n15 வயது மாணவியை திருமணம் செய்வதாக கூறிய பின்னர் நேர்ந்த கதி நடத்துனருக்கு 30 வருட சிறைத்தண்டனை\nதான் கடமையாற்றிய பேருந்தில் பயணம் செய்த பாடசாலையை மாணவியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய பேருந்து நடத்துனருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது அனுராதபுரம் மேல் நீதிமன்றம். 15 வயது பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பேருந்து, மற்றும் லொட்ஜ்களில் அவரை பல முறை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய தனியார் பேருந்து நடத்துனர் குற்றவாளியென நீதிமன்றம் அறிவித்தது.மாணவிக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும்படியும், தவறினால் மேலும் 48 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.ஹொரவப்பொத்தானவிலிருந்து\nஅநுராதபுரத்திற்கு சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தில நடத்துனராக பணிபுரிந்த திருமணமான நடத்துனருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது.தான் திருமணமாகாதவர் என்றும், மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் நடத்துனர் மாணவியிடம் பொய் கூறி ஏமாற்றி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருந்தார்.பேருந்திலும், பல்வேறு இடங்களிலும் பல சந்தர்ப்பங்களில் அவர் பிரதிவாதியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.\nஅனுராதபுர போதனா மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி எச்.ஏ. கருணாதிலக உயர்நீதிமன்றத்தில் அளித்த மருத்துவ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை தீவிரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணைகஹடகஸ்டிகிலிய பொலிசாரால் நடத்தப்பட்டது. இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை கஹடகஸ்டிகிலிய சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.பின்னர், இலங்கை தண்டனைச் சட்டம் 364 (2) (இ) மற்றும் 354 பிரிவுகளின் அடிப்படையில் ஏப்ரல் 24, 2017 அன்று சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில், நடத்துனருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர���\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nகாரைதீவு தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், அன்ரன்பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதி இல்லாத சுமந்திரன் கருணா ஆவேசம்\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தவராசா கலையரசன்...\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் இ...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nமின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம்\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர்...\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/bofta-film-academy/", "date_download": "2020-07-10T22:01:19Z", "digest": "sha1:F2CLW5EHU7M5MOPXZVXCI34AOEPFX7O4", "length": 3105, "nlines": 54, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – bofta film academy", "raw_content": "\nBOFTA – திரைப்படக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின..\nசினிமாவின் நுணுக்கமான தொழில் நுட்பக் கல்வியை ...\nமாணவர்களின் திரையுலகக் கனவை நனவாக்க உதித்திருக்கும் பாஃப்டா பிலிம் அகாடமி..\nப்ளூ ஓஷன் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமி(பாஃப்டா -...\nBOFTA பிலிம் அகாடெமி துவக்க விழா ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘ப���தா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-10T21:35:30Z", "digest": "sha1:5SEQC3PH3U2UN2TXNL6XNLIN6OLABL6A", "length": 12768, "nlines": 100, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "திருவாசகத்தையும் திருக்கோவையும் – மணிவாசக பெருமான் – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nதிருவாசகத்தையும் திருக்கோவையும் – மணிவாசக பெருமான்\nதிருவாசகத்தையும் திருக்கோவையும் – மணிவாசக பெருமான்\nமணிவாசக பெருமான் நாயனார். திருவாதவூரில் பிறந்தவர்.பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அரசவையிலே முதன்மை அமைச்சராக பதவியில் இருக்கிறார்.பதவி பணம் செல்வம் இவை யாவும் தமக்கு முக்திபேறு அளிக்கும் தன்மை அற்றது என்பதை உணர்கிறார்.எனவே அவர் தம் அமைச்சர் பதவியின் மீதிருந்த ஈடுபாட்டிலிருந்து விலக ஆரம்பிக்கிறார். ஆனால் மன்னன் மணிவாசக பெருமானிடம் சோழ நாட்டிலிருந்து தம் படைக்கு குதிரைகளை வாங்கி வருமாறு பொற்காசுகளை தருகின்றார்.மணிவாசகரும் சோழநாட்டை நோக்கி செல்கிறார். திருபெருந்துறையை மணிவாசகபெருமான் அடைந்தபோது அங்கே ஒரு குறுந்தமரத்தடியில் ஞானகுரு வடிவத்தில் அமர்ந்திருந்த ஈசன் மணிவாசகரை அழைத்து ஈர்த்து அவரை தம்பால் ஆட்கொண்டு சிவஞான உபதேசத்தை அவருக்கு அளித்து தம் மாலவன் காண பொற்கமல பாதங்களை காட்டி திருவடிதீட்சை தந்தருள்கிறார் ஈசன்.திருவடி தீட்சையை தமக்கு அளித்தது ஈசனே என்பதை தன் கூர்த்த மெய் ஞானத்தால் அறிந்த பெருமானார் ஈசன் திருவடியை இடையறாது தொழுவதே மாய பிறப்பறுக்கும் மகத்தானவழி என்பதனை உணர்கிறார்.பின்னர் மன்னன் குதிரை வாங்க தம்மிடம் அளித்த பொற்காசுகளை சிவாலய திருப்பணிக்கும் சிவனடியார்களுக்கும் செலவு செய்துவிட்டு அரண்மனை போகாது சிவதொண்டிலே தம்மை ஈடுபடுத்துகிறார்.நாட்கள் கடந்தும் மணிவாசகர் குதிரைகளை வாங்கி வராமல் காலம் தாழ்த்தியமையால் தம் அரண்மனை பணியாளர்களை அனுப்பி காரணம் அறிந்துவர கட்டளையிடுகிறார் மன்னன். பணியாளரும் மன்னன் கட்டளையை பெருமானிடம் கூற அங்கிருந்த ஈசன் ஆவனி மாத மூலதினத்தன்றுன் பரியுடன் வருவோம் என மொழிந்து பணியாளனை அனுப்பிவைக்கிறார்.பணியாளனும் அவ்வண்ணமே மன்னனிடம் உரைக்கிறார்.ஈசன் கூறியதுபோன்றே பரிகள் மதுரையை வந்தடைகின்றன.மறுநாள் பரிகள் அனைத்தும் நரியாக மாறி நாட்டை விட்டு காட்டிற்குள் ஓடி மறைகின்றன.இதைகண்டு கோபமுற்ற் மன்னன் மணிவாசகரை அடித்து துன்புறுத்தி வைகை ஆற்று சுடுமணலில் தலைமீது பாராங்கல்லை வைத்து பெருமானை நிற்கவைத்து துன்புறுத்துகிறான் மன்னன். அதன்பின்னர் வைகை ஆற்றில் பெருவெள்ளம் உருவாக்கி பெருமானை கறைசேர்த்து மதுரை நரை வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்கிறார்.வைகை ஆற்றின் கறையை உயர்த்தினால் மட்டுமே மதுரையை வெள்ளத்தில் இருந்து காக்கமுடியும் என்ற சேதியை அறிந்த மன்னன் வீட்டுக்கு ஒருவர் வந்து ஆற்றின் கறையை உயர்தவேண்டும் என்று கட்டளையிடுகின்றார்.அடுத்து நடந்ததை வந்தி கிழவி புராணத்தில் அடியேன் பதிவிட்டிருந்தேன். அதனால் அப்பகுதியை அறிய விரும்புபவர்கள் அடியேனின் முந்தைய பதிவில் அறிந்து கொள்ளும்படி பணிவுடன் கூறுகின்றேன்.அதன் பின்னர் பெருமானார் சிதம்பரம் சென்று அம்பல கூத்தனை தரிசித்து அம்பலவன் திருக்கரங்களால் திருவாசகத்தையும் திருக்கோவையும் எழுத வைக்கிறார்.பின்னர் பலரும் காண அம்பலவனோடு இரண்டற கலந்து ஐக்கியமாகிறார் மணிவாசக பெருமானார்.அவரது திருவாசக தேனமுதின் சிலதுளிகளை நேற்றைய பதிவில் அனைவரும் பருகினோம்.இவர் செய்த அற்புதம் ஊமை பெண்ணை பேசவைத்தது. நரியை பரியாக்கியது, பரியை நரியாக்கியது, வற்றிய வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தது.ஈசனையே பிட்டுக்கு மண் சுமக்க செய்தது.ஈசன் திருக்கரங்களாலே திருவாசகம் திருக்கோவையை எழுத வைத்துது,மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்சுடராம் ஈசனொடு அம்பலத்தில் தம்மை கலந்தது என பல அற்புதங்களை நிகழ்த்தியவர்.இப்புவியில் பிறந்து அல்லல்படும் உயிர்கள் அதனிருந்து விடுபட்டு மாய பிறப்பில் விடுபட்டு ஈசனடி சேர்ந்து இறவாபிறவியும் நீங்கா பேரின்பமும் பெறும் நுட்பமான வழியை சிவபுராணம் எனும் அந்த சூட்சும மந்திரத்தை நமக்கு பரிசாக அளித்த அந்த அற்புதமகான், சைவசமய அறிவுச்சுடர், குருவாம் ஈசனின் மகுடத்தில் ஒளிவீசும் குருமணியாம், மாணிக்கம் வாசம் செய்யும் மாணிக்கவாசக பெருமான் சைவர்களுக்கு கிடைத்த அறிய பொக்கிசம். அவரை இந்நாளில் சிவனடியார் அனைவர் நெஞ்சத்திலும் நீங்கா இடம்பெற செய்ய அடியேன் முயற்சி இப்பதிவு. ஐயன் மணிவாசக பெருமான் பாதமலரொடு ஈசன் பொற்பாத கமலங்களையும் தொழுது சிவனடிகீழ் தங்கும் பேறினை பெறுவோமாக. நன்றி .ஓம் நமசிவாய.\nபெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள்\nபெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t161347p15-topic", "date_download": "2020-07-10T23:30:04Z", "digest": "sha1:KFM2ESOKW7SQPYPIRPUZIBG7JCPKX64B", "length": 23943, "nlines": 212, "source_domain": "eegarai.darkbb.com", "title": "லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –\n» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm\n» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி\n» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\n» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\n» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» பாட்டி வைத்தியம் - கஷாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» ரான்ஹாசன் ஜூனியர் 1\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்\n» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\n» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்\n» 'ஐ லவ் யூ மாமியார்\nலோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nலோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\nலோனார் ஏரியைப் பற்றி மிகவும் விசித்திரமான விசயம் ஒன்று உள்ளது. 400 அடி அகலமுள்ள முழுமையான வட்ட வடிவ ஏரி உள்ளூர் புவியியலுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் விசித்திரமான காந்த சக்தி மின் சாதனங்களில் தலையிடுவதையும் திசைகாட்டிகளை குழப்புவதையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த மின்காந்த ஒழுங்கின்மைக்கு என்ன காரணம்\nஎன்ன அசாதாரணமான ரகசியங்கள் நீருக்கடியில் மறைக்கப்பட்டுள்ளன ஏரியின் விந்தையான காந்த பண்புகள் வேற்று கிரக தோற்றத்தில் இருக்க முடியுமா\nRe: லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\nடெக்கான் பீட பூமியின் ஒரு பகுதி\nசுமார் 383 ஹெக்டேர் அளவு கொண்ட லோனார் வனவிலங்கு சரணாலயத்தின் பகுதியில் தான் இந்த ஓவல் வடிவ லோனார் ஏரி அமைத்துள்ளது, இது டெக்கான் பீட பூமியின் ஒரு பகுதியாக ஜூன் 8, 2000 அன்று அறிவிக்கப்பட்டது.\nபிரிட்டிஷ் அதிகாரி சி.ஜே.இ அலெக்சாண்டரால் லோனார் ஏரி முதல் முதலில் 1823 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டது, பின்னர் இந்த ஏரி 1979 ஆம் ஆண்டில் இது ஒரு தனித்துவமான புவியியல் தளமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம் என்ற அடையாளத்தையும் பெற்றது.\nRe: லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\n30,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய Great Salt Lake தண்ணீர் பாதி பச்சை நிறத்திலும்,மற்றப் பகுதி சிவப்பு நிறத்திலும் உள்ளது. படம் நாசா.\nஇந்த நிறமாற்றத்துக்கு காரணம் Algae தான் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஅதுபோல் Lonar Lake நிற மாற்றத்துக்கும் Algae தான் காரணம் என சொல்லப்படுகிறது. chlorophyll மூலம் photosynthesize செய்யும் போது இப்படி ஏற்படுகிறது.அதிக algae உருவாகும் போது ஒரே நாளில் இப்படி ஏற்படும்.\nRe: லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\n30,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய Great Salt Lake தண்ணீர் பாதி பச்சை நிறத்திலும்,மற்றப் பகுதி சிவப்பு நிறத்திலும் உள்ளது. படம் நாசா.\nஇந்த நிறமாற்றத்துக்கு காரணம் Algae தான் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஅதுபோல் Lonar Lake நிற மாற்றத்துக்கும் Algae தான் காரணம் என சொல்லப்படுகிறது. chlorophyll மூலம் photosynthesize செய்யும் போது இப்படி ஏற்படுகிறது.அதிக algae உருவாகும் போது ஒரே நாளில் இப்படி ஏற்படும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1322086\nஅருமை விளக்கத்திற்கு நன்றி சக்தி\nRe: லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\nமேற்கோள் செய்த பதிவு: 1322089\nRe: லோனார் ���ரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4312%3Aq-q-q-q-&catid=52%3A2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-07-10T23:28:10Z", "digest": "sha1:W2RGMI4QN57U27TSL5ZZ2UUX3KEMI2B5", "length": 54241, "nlines": 192, "source_domain": "geotamil.com", "title": "\" இனிவரும் சனிமாலை சந்திக்கும் வரை இங்கித வந்தனங்கள் தந்து விடைபெறுவது சண்முகநாதன் வாசுதேவன்\"! புத்தாண்டு மலரும் வேளையில் சொல்லாமல் விடைபெற்ற எனதருமை \"மச்சான் \" வானொலிக்கலைஞன்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n\" இனிவரும் சனிமாலை சந்திக்கும் வரை இங்கித வந்தனங்கள் தந்து விடைபெறுவது சண்முகநாதன் வாசுதேவன்\" புத்தாண்டு மலரும் வேளையில் சொல்லாமல் விடைபெற்ற எனதருமை \"மச்சான் \" வானொலிக்கலைஞன்\nThursday, 21 December 2017 13:25\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\"சோகங்கள் கதையாகிச் சோர்வு எனை வாட்டும்போது\nபாவங்கள் சுமையாகிப் பலவீனம் சேரும்போது\nபாவி நான் தேடுகின்றேன் மரணத்தின் தேவனை\nகடந்தவைகள் மறந்தபோது காலங்கள் சென்றபோது\nகாசுபணம் சேரும்போது - மீண்டும்\nஇப்படி ஒரு கவிதையை 03-07 - 1975 ஆம் திகதி எழுதிய கவிஞன் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டான். ஈழத்து கவிஞி சிவரமணி, தமிழகக்கவிஞர் ஆத்மநாம் வரிசையில் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு மறைந்த எனது இனிய நண்பன் சண்முகநாதன் வாசுதேவன் எங்களைவிட்டுப்பிரிந்து 24 வருடங்களாகின்றன.\nகாலமும் கணங்களும் தொடரில் நான் இதுவரையில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி எழுதியிருக்கின்றேன். அவர்களில் சிலர் அற்பாயுளிலும் சிலர் முதுமைக்காலத்திலும் மறைந்தவர்கள். எனினும் நான் எழுதியவர்களின் வரிசையில் தற்கொலை செய்துகொண்டு அற்பாயுளில் மறைந்தவர் பற்றியும் எழுதநேர்ந்திருக்கிறது. தூக்குக்கயிற்றை முத்தமிடுகின்ற அந்தக்கணம் அவன் ஒரு செக்கண்ட் யோசித்திருப்பானேயானால் அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கிய, வானொலி ஊடகப்பணிகளில் மேலும் பல புதிய உச்சங்களைத் தொட்டிருப்பான்.\nமெல்பன் கலைவட்டம் மொனாஷ் பல்கலைக்கழகத்தில், \"பெற்றோர் பிள்ளைகள் உறவு\" என்ற தொனிப்பொருளில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி அரைநாள் பகல்பொழுத�� கருத்தரங்கினை நடத்தியது. அதில் கட்டுரை சமர்ப்பிப்பதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த காலைவேளையில் எனதும் வாசுதேவனதும் நண்பரான இலங்கையில் முன்னர் ஆசிரியப்பணியிலிருந்த சம்பந்தன் தகவல் தந்தார். 1993 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் மலரவிருந்த 1994 புத்தாண்டிற்காக வாசுதேவனின் நண்பர்கள் ஒன்றுகூடல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். வாசுவும் டிசம்பர் 31 ஆம் திகதியன்று மதியம் அந்த மண்டபத்திற்குச்சென்று ஏற்பாடுகளை கவனித்தான். அலங்கார வேலைகளிலும் ஈடுபட்டான். ஆனால், புத்தாண்டு மலர்ந்த வேளையில் அவன் தனது உயிரைத் துறந்தான்.\nகுடும்பப்பிரச்சினைகள் இருந்தால் பேசித்தீர்த்திருக்கலாம். மன அழுத்தம் வந்திருப்பின், நல்ல நண்பர்களிடம் சென்றிருக்கலாம். வீட்டில் எவருமே இல்லாத சூழ்நிலையில் அவனைத்தேடி உறவாட வந்தவன் காலன் மாத்திரமே. வறுமையிலும் துயரத்திலும் ஏமாற்றத்திலும் நோய் பீடித்திருந்த வேளையிலும், \" காலா வா... உன்னை காலால் எட்டி உதைக்கின்றேன்\" என்று கம்பீரமாக எழுந்து நின்று சொன்னவன் பாரதி. தான் பணியாற்றிய இலங்கை வானொலியிலும் பிறிஸ்பேர்ண் தமிழ் ஒலி வானொலியிலும் அந்த பாரதியின் நினைவாக பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் வாசுதேவனுக்கு அந்தக்கணத்தில் பாரதி நினைவுக்கு வரவில்லையா...\nவாசுதேவன் எழுதியிருக்கும் பல கவிதைகள் இன்னமும் அவனுடைய அழகான கையெழுத்தில் என்வசம் இருக்கின்றன. மெல்லிய ரோஸ் வண்ணக் காகிதங்களில் எழுதிய கவிதைகளை - அவற்றை எழுதிய திகதிகளுடன் பதிவுசெய்துவைத்திருக்கின்றான். பெரும்பாலான கவிதைகள் சோகரஸம் பொதிந்தவை.\n1970 களில் இலங்கை வானொலி கலையகத்தில்தான் வாசுவை முதல் முதலில் சந்தித்தேன். எனக்கு இவனை அறிமுகப்படுத்தியவர் நண்பர் வி. என். மதியழகன். அவர் அச்சமயத்தில் இளைஞர்களுக்கான சங்கநாதம் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். நண்பர் கே. எஸ். சிவகுமாரனும் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த காலம். அவரது ஏற்பாட்டில் குறிப்பிட்ட சங்கநாதம் நிகழ்ச்சியில் மதியழகன் எனக்கும் ஒரு வாய்ப்புத்தந்தார். வாசுதேவன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்றவாறு அவ்வப்போது வானொலி கலையகத்திற்கு வருகைதந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றான்.\nபிறிதொரு சந்தர்ப்பத்தில் வானொலி கலையகத்தில் நாடகக்கலைஞர்கள் தேர்வுக்காக விளம்பரம் ஒலிபரப்பப்பட்டபோது நானும் விண்ணப்பித்தேன். ஆண்கள், பெண்கள் பலர் வந்திருந்தனர். அனைவரும் இளம்தலைமுறையினர்தான். வாசுவும் வந்திருந்தான். நேர்முகத்தேர்வு வித்தியாசமாக நடந்தது. கலையகத்தின் உள்ளே ஒவ்வொருவராக அழைக்கப்பட்டோம். எனது முறையும் வந்தது. அழைத்துவந்து விட்டவர் அந்த அறையின் ஓரமாக நின்றுகொண்டார். ஒரு ஒலிவாங்கி தொங்கிக்கொண்டிருந்தது. அதன் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டேன். எனக்கு ஒரு நாடகப்பிரதி தரப்பட்டது. ஒரு அறையிலிருந்து குரல் வந்து, எனது பெயரைக்கேட்டு உறுதிசெய்துகொண்டபின்னர், அந்தப்பிரதியை ஏற்ற இறக்கங்களுடன் நவரசமும் பிரதிபலிக்கத்தக்க குரலில் வாசிக்கச்சொன்னது. அது ஆண்குரல். ஏற்கனவே நான் வானொலியில் அடிக்கடி கேட்டகுரல்தான். அவர்தான் கே.எம். வாசகர். நானும் என்னால் முடிந்தளவு பேசிவிட்டு வந்தேன். அந்தத்தேர்வில் நான் தெரிவாகவில்லை என்பதை பின்னர்தான் அறிந்துகொண்டேன். எனினும் வாசு தெரிவுசெய்யப்பட்டான் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், அவனது குரல்வளம் அருமையானது. வானொலி ஊடகத்திற்கே பொருத்தமான குரலைப்பெற்றிருந்த பாக்கியசாலி.\nஅதன் பின்னர் மதியழகன் சங்கநாதம் நிகழ்ச்சிக்கு அவ்வப்போது அழைப்பார். அவ்வேளைகளில் வாசுவும் உடனிருப்பான். நானும் கதைகள் எழுதிக்கொண்டிருந்தமையால் அவனுக்கு என்மீது நல்ல பிரியம். எமது நீர்கொழும்பு இலக்கிய வட்டத்திற்காகவே ஒரு சங்கநாதம் நிகழ்ச்சியை மதியழகன் ஒழுங்குசெய்து அழைத்திருந்தார்.\nஎன்னிடம் தமிழ் கற்ற தமிழ் இலக்கிய அபிமானி வண. பண்டிதர் ரத்னவன்ஸ தேரோ, மற்றும் இலக்கிய வட்டத்தின் சில உறுப்பினர்களையும் வானொலி கலையகத்திற்கு தயார்படுத்தி அழைத்துச்சென்றேன். மதியழகன் ரத்னவன்ஸ தேரோவை தமிழில் பேட்டிகண்டார். என்னிடத்தில் நீர்கொழும்பு இலக்கிய வட்டம் குறித்த பணிகளை வாசுதேவன் பேட்டிகண்டார்.\nநான் எழுதியிருந்த நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன சிறுகதையை ( மல்லிகையில் வெளியானது) நாடகப்பிரதியாக்கியிருந்தேன். அதன் பாத்திரங்கள் வசனங்களை எவ்வாறு ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று பேசவேண்டும் என்ற ஒத்திகையை வாசு நடத்தினான். மூன்று பாத்திரங்கள் கொண்ட கதையது. ஒரு கடற்றொழிலாளியின் சிறிய குடும்பம். தாய், தந்தை, மகன். தந்தை ���டலுக்குச்செல்பவர். மகன் படிக்கிறான். தனது மகன் தந்தையைப்போன்று உயிரைப்பணயம் வைத்து கடல் தொழில் செய்யக்கூடாது, தொடர்ந்து படித்து நல்ல உத்தியோகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதுதான் தாயின் கனவு. தந்தையோ வீட்டிலிருந்து கள்ளும் அருந்தும் போதைக்கு அடிமையானவர். படித்துக்கொண்டிருக்கும் மகனை அழைத்து கடைக்குச்சென்று பீடி வாங்கிவருமாறு சொல்கிறார். தாய் அதனைத்தடுக்கிறார். அதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. \" உன்னட மவன், ஸ்கோல்ல என்னத்தை படிச்சுக்கிழிச்சப்போறான்... அவனையும் கடத்தொழிலுக்கு அனுப்பு\" என்று குடிவெறியில் தந்தை கத்துகிறார். இறுதியில் ஒரு நாள் நோய் வந்து தந்தை படுக்கையில் விழுகிறார். குடும்பத்தை காப்பாற்ற மகன் வலையைத்தூக்குகிறான். தாயின் நம்பிக்கை நிராசையாகிறது. நீர்கொழும்பு கடற்றொழிலாளரின் உரையாடலில் ( பிரதேச மொழிவழக்கு) எழுதப்பட்ட கதையது. நீர்கொழும்பைச் சேர்ந்த ரட்ணராஜ், தில்லைநாயகி ஆகியோரும் பாடசாலை மாணவனாக சண்முகராசா என்பவரும் நடித்தனர். அந்த நிகழ்ச்சி சிறப்பாக வந்தமைக்கு மதியழகனும் வாசுதேவனும்தான் முக்கிய காரணம். அவர்கள் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பில் அனுபவம் மிக்கவர்கள். அந்த நாடகப்பிரதிக்காக எனக்கு இருபது ரூபா சன்மானமும் கிடைத்தது. அதுவே நான் எனது எழுத்துக்காக முதல் முதலில் பெற்ற சன்மானம். அந்தப்பணத்தை பல நாட்களாக செலவுசெய்யாமல் வைத்திருந்தேன்.\nதொலைக்காட்சி இல்லாத அக்காலத்தில் இலங்கை வானொலி கலையகத்தின் ஊடாக இலங்கை, இந்திய நேயர்களை பெரிதும் கவர்ந்தவர்கள் பலர் பற்றியும் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். நண்பர் சில்லையூர் செல்வராசன் மக்கள் வங்கியின் நிகழ்ச்சிக்காக ஒலிபரப்பிய அவரது தணியாத தாகம் தொடர் நாடகத்தில் குமார் என்ற பாத்திரம் ஏற்று திறம்பட நடித்தவன்தான் வாசுதேவன். குறிப்பிட்ட பாத்திரம் இருவேறு குணஇயல்புகளை சித்திரிக்கும் வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் நடித்த அனைத்துக்கலைஞர்களும் சில்லையூரின் வசனங்களுக்கு உயிர்கொடுத்தவர்கள். குமார் பாத்திரத்தில் தோன்றிய வாசு, தனது உணர்ச்சிகரமான நடிப்பினால் நேயர்களை பெரிதும் கவர்ந்து அசத்தியிருந்தான்.\nபிரதி சனிக்கிழமை தோறும் வாசுவும் இளைஞர்களுக்க��ன சங்கநாதம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினான். அதனை நிறைவு செய்யும் போது, \" இனிவரும் சனிமாலை சந்திக்கும் வரை இங்கித வந்தனங்கள் தந்து விடைபெறுவது சண்முகநாதன் வாசுதேவன்\" என்று முடிப்பான்.\nவானொலி கலையகத்தில் நடிக்கவரும் சாரதாவை அவன் காதலித்து மணந்துகொண்டான். சாரதா வீணைக்கலைஞருமாவார். கொழும்பு நிகழ்ச்சிகளிலும் கவிஞர் ஈழவாணன் வீட்டிலும் வாசுவை அவ்வப்போது சந்திப்பேன்.\nஎனது மற்றும் ஒரு சிறுகதையை கே. எம். வாசகருக்கு சிபாரிசு செய்து வானொலியில் ஒலிபரப்புவதற்கும் வாசு ஏற்பாடு செய்தான். அதில் மரைக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன் ஆகியோரும் நடித்தனர்.\nஇலங்கையில் ஆதன முகாமைத்துவ பட்டதாரியாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியிருக்கும் வாசு, இலங்கை வானொலிக்காக நாடகங்கள், உரைச்சித்திரங்கள் பல எழுதியவன். இவற்றில் வாலிப வட்டம், இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சங்கநாதம் என்பன குறிப்பிடத்தகுந்தன.\nஇவை தவிர பல நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளனாக விளங்கியவன். ஶ்ரீமாவோ பண்டார நாயக்காவின் பதவிக்காலத்தில் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு கொழும்பில் நடந்தபோது, அதில் கலந்துகொண்ட ஒவ்வொரு நாடுகளையும் பற்றிய விவரணக்குறிப்புகளை தொகுத்து தினமும் ஒலிபரப்புச்செய்தான். 1984 ஆம் ஆண்டு மலேசியாவில் ஆசிய பசுபிக் ஒலிபரப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடந்த குடிசனத் தொகைத் தொடர்பு நிகழ்ச்சி முகாமைத்துவ பயிற்சி நெறிக்கும் சென்று திரும்பினான்.\nஇலங்கையில் என்னுடன் நெருக்கமாக இருந்த வாசு, எனக்கு முன்பே அவுஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்தான். ஆனால் எங்கிருக்கிறான் என்பதை அறியமுடியாதிருந்தேன். நான் மெல்பனுக்கு வந்த பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் (அமரர்) கந்தசாமியின் புதல்வர் வாகீசன் என்ற பொறியிலாளர் பிறிஸ்பேர்ணிலிருந்து தமது தொழில் நிமித்தம் வந்தபோது எனது வீட்டில் சில நாட்கள் நின்றார். அவர் மூலமாக மீண்டும் வாசுவுடன் எனக்கு தொடர்பாடல் கிட்டியது. அச்சமயம் வாசு பிறிஸ்பேர்ணில் குடும்பத்துடன் இருந்தவாறு \"பிறிஸ்பேர்ண் தமிழ் ஒலி\" சமூக வானொலியையும் கவனித்துக்கொண்டிருந்தான். எனது சில சிறுகதைகளையும் தனது மதுராமான குரலில் ஒலிபரப்பியிருக்கின்றான். ஆசி. கந்தரா��ாவும் இந்த வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பவர். எனக்கு அனுப்பியிருந்த பிறிஸ்பேர்ண் தமிழ் ஒலி நிகழ்சிகள் பதிவுசெய்யப்பட்ட கஸட்டுகளை இன்றளவும் பேணிப்பாதுகாத்துவைத்துள்ளேன். அவனது குரல் இன்றும் என்னோடு வாழ்கிறது.\nநண்பர் சிவநாதனின் ஏற்பாட்டில் மெல்பன் பார்க்வில் பல்கலைக்கழக கல்லூரிமண்டபத்தில் 1989 ஆம் ஆண்டு நடந்த கலைமகள் விழாவில் வாசுதேவனின் தலைமையில் கவியரங்கு நடத்தினோம். தலைப்பு: \" வித்தகம் பேசி வீண்காலம் போக்காமல் விந்தைப்பணி செய்வோம் வாரீர்\" இதில் நானும் நண்பர் மாவை நித்தியானந்தன், அருண் விஜயராணி ஆகியோரும் கலந்துகொண்டோம். எனது கவிதை இவ்வாறு ஆரம்பித்தது:\n\" என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் கேட்டோம்\n'தணியாத தாகத்தை ' தவறாது கேட்டோம்\nவாழையும்- முருங்கையும் - கனிதரும் மரங்களும் செழித்து வாழும் \"ராணியின் பூமியில்\" ஆமாம், குவின்ஸ்லாந்து மாநிலத்தில்\n\" தமிழ் ஒலி\" பரப்பும் எனதருமை நண்பா, வாசுதேவா,\nஉன்வரவுக்கும் - உன் தலைமைக்கும் வாழ்த்துக்கூறி செப்பிடுவேன் என்கவிதை.\"\nகுறிப்பிட்ட கலைமகள் விழாவில் வாசுவும் - சாரதாவும் இணைந்து ஒரு ஓரங்க நாடகமும் நடித்தனர். சாரதாவின வீணை இசையும் இடம்பெற்றது. அதன்பின்னர் எனது வீட்டில் நடந்த ஒரு மாலைநேர இலக்கியச்சந்திப்பிலும் வாசு கலந்துகொண்டான். எப்பொழுதும் என்னை \" மச்சான்\" என்றுதான் விளிப்பான். இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் இந்த \" மச்சான்\" உறவு தொடர்ந்தது. 1990 ஆம் ஆண்டு மெல்பனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு வந்தசமயம், எனது வீட்டுக்கு வந்து இரவு தங்கினான். நடுச்சாமம் வரையில் தாகசாந்தி செய்தவாறே கலை, இலக்கியம் பேசினான். அன்று அவனது வாயில் \" மச்சான்\" என்ற சொல் பல தடவை உதிர்ந்தது. மறுநாள் காலையில் தேநீர் தயாரித்து எடுத்துக்கொண்டு, அவனை தட்டித்துயில் எழுப்பி நீட்டியபோது, காலை வணக்கம் சொல்லியவாறே, \"காலையில் இதனையா அருந்துவது...\" எனக்கேட்டவாறு தனது பேக்கிலிருந்து ஒரு விஸ்கி போத்தலை எடுத்து எனது தேநீர் கப்பிற்கு சீயஸ் எனச்சொல்லிக்கொண்டு அருந்தினான்.\n\" ஏன்டா... இப்படி... உடல் நலத்தை கெடுத்துக்கொள்கிறாய்...\n\" மனிதர்களைவிட மது நல்லது, மேன்மையானது\" என்று கவிதை பொழிந்தான்.\nபிறிஸ்பேர்ண் சென்றபின்னரும் அடிக���கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடுவான். புது வருடம் பிறக்கும்போது புத்தாண்டு வாழ்த்தை மறக்காமல் முதலில் சொல்வதும் வாசுதான். 1994 ஆம் ஆண்டு பிறந்தபோது அவன் வாழ்த்துக்கூறவில்லை. நானும் மறந்திருந்தேன். அந்த ஆண்டு மலர்ந்தவேளையில் வாசுவின் உயிர் அவனது உடல்கூட்டை விட்டு பறந்திருக்கிறது.\nஇழப்புகளில் அதிர்ச்சி, அவமானம், ஆச்சரியம் என்பன கலந்திருக்கும். உயிரிழப்பு இயல்பானது. ஆனால், எவ்வாறு அது நேர்ந்துவிடும் என்பதை சொல்ல முடியாதுதான்.\nஎப்படியோ எவருக்கும் உயிரிழப்பு நிச்சயமானது... நினைவுகள் நிரந்தரமானது. வாசுதேவன், வாயுவாக கடந்துசென்றான். அந்த \"மச்சான்\" என்னை கடக்காமல் நினைவுகளாக வாழ்கின்றான்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகலைஞர் லடீஸ் வீரமணி பற்றிய இரு கட்டுரைகள்\nவரலாற்றுச் சுவடுகள்: லடீஸ் வீரமணியின் அரங்கப் பங்களிப்பும், அவர் மீதான இருட்டடிப்பும்\nஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும�� தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க ��ிரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வ��ங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2013/06/26/post-209-2/", "date_download": "2020-07-10T22:22:18Z", "digest": "sha1:D2K4TONN6TUVHADE5AJ3EHJOIGNRIMTZ", "length": 24389, "nlines": 228, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "ஸ்டாலின் தபால்தலை, கருணாநிதி தபால்தலை | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nஸ்டாலின் தபால்தலை, கருணாநிதி தபால்தலை\nஸ்டாலின் வாழ்நாளிலேயே, அவர் முகம் பதித்த தபால்தலையை யூஎஸ்எஸ்ஆர் அரசு பதிப்பிக்கிறது.\nஆனால் பொதுமக்களிடமிருந்து அதன் மீதான ஒரே எதிர்ப்பும் புகார்களும் – காரணம்: அது சரியாக ஒட்டமாட்டேன் என்கிறது,\nதபால் குழுமமும் அதன் ஆராய்ச்சியாளர்களும் என்னென்னமோ முயன்று புதுப்புதுப் பசைகளைக் கண்டு பிடித்து, அவற்றைத் தடவிய அந்தத் தபால்தலையை மறுபடியும் மறுபடியும் வெளியிட்ட வண்ணமிருக்கிறார்கள். ஆனாலும், பொது மக்களிடமிருந்து அதே புகார் – ஒட்டவில்லை, ஒட்டவில்லை – ஆகவே அவற்றை உபயோகிக்க முடியாது என்கிறார்கள். பிரச்சினை தீவிரமடைகிறது.\nகடைசியில் இந்த விஷயம் ஸ்டாலின் காதுகளுக்குப் போகிறது. அவருக்கு ஒர்ர்ரே கோபம், இருக்காதா பின்னே\nபெட்ரோக்ராடை ஒரே அரசாணை மூலம் ஸ்டாலின்க்ராடாக மாற்றியவன் நான் வோல்கா கொண்டவன், டான்யூப் கண்டவன், ஆரிய மாயை ஹிட்லரை வெற்றிகொண்டு பைன்கூம்புகளை [அங்கு பாவம், வாகை மரங்கள் இல்லை போலும் – ஆ-ர்] என் தலைத்தொப்பியில் சொருகிக் கொண்டவன் நான்\nதுரோகியை விட விரோதியே மேல் என்று மார்க்ஸை அரவணைத்து ட்ராட்ஸ்கியைக் கொன்றவன் நான் குறில் தீவுகள் கிடைக்கும் வரை ரஷ்யஜப்பான் உதிக்கும் வரை, ஜப்பான் பேரினவாதத்தையும் அதன் கொடுங்கோல் ஹிரோஹிடொ மன்னனையும் எதிர்த்தவன் நான்\nவடதுருவத்தில் கூட்டாட்சி, ஸோவியத் ஒன்றியங்களில் தனியாட்சி, சாதா ஒன்றியங்களில் காட்டாட்சி எனக் கொள்கை வகுத்திட்டவன் நான் அரிமா போன்ற அரிவாளியாகிய நான் உயிரைத் துச்சமாக மதித்து, அரிவாள் மீதேறிப் பயணித்து உலகத்தைச் சுத்தி, அந்தச் சுத்தி+அரிவாள் சேர்த்த புரட்சிகரச் செங்கொடியைத் தூக்கிய நானே ஒரு தமிழன்தான் அரிமா போன்ற அரிவாளியாகிய நான் உயிரைத் துச்சமாக மதித்து, அரிவாள் மீதேறிப் பயணித்து உலகத்தைச் சுத்தி, அந்தச் சுத்தி+அரிவாள் சேர்த்த புரட்சிகரச் செங்கொடியைத் தூக்கிய நானே ஒரு தமிழன்தான் நான் ஸ்டாலினாக ஆகாவிட்டால், திராவிடனாக இருந்திருப்பேன்தான்\nபெரியாரே என் கனவில் வந்து அவர் கனவில் வந்த கார்ல் மார்க்ஸ் ஆணையிட்ட படி என்னை எப்படியாவது இந்தப் பாவப்பட்ட ரஷ்ய மக்களை ஆண்டு அவர்களின் இனமானத்தைக் காத்திடச் சொன்னதால் தான் நான் இங்கு தலைவனாகி இருப்பவன்…\nகம்யூனிஸப் படத்தின் திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் செய்து, பாட்டெழுதி இசையமைத்து, நடித்து ஸென்ஸார் செய்து, வெளியிட்டு, கடைசியில் அந்தப் படத்தை ஒரேயாளாக உட்கார்ந்து பார்த்துப் புளகாங்கிதமுற்று வரலாறும் படைத்திருக்கிறேன் நான் என்னை எ��ிர்த்தவர்களை குலக் அனுப்பிய குலக்கொழுந்து நான்… எனக்கேவாடா ஹல்வா கொடுக்கிறீர்கள் எனக் கர்ஜிக்கிறார் கொலைஞர் ஸ்டாலின் என்னை எதிர்த்தவர்களை குலக் அனுப்பிய குலக்கொழுந்து நான்… எனக்கேவாடா ஹல்வா கொடுக்கிறீர்கள் எனக் கர்ஜிக்கிறார் கொலைஞர் ஸ்டாலின் அவர் ஒரு விடுதலைச் சிங்கமும் கூட\nஆக, ஸ்டாலின் தனக்குப் பிடித்த அமைச்சர் மொலடோவ்-இடம் சொல்லி, இந்த ’தபால்தலை ஒட்டாத’ பிரச்சினையைத் தீவிரமாகப் பரிசீலித்து ஆவன செய்யச் சொல்கிறார்.\nமொலொடோவ் பிரச்சினையின் காரணத்தைக் கண்டு கொண்டார். ஆனால் தானைத்தலைவர், கம்யூனிஸ இனமானக் காவலர், ஸோவியத் ஒன்றியங்களில் நிரந்தரத் தலைவர், இஞ்சினீயர் டாக்டர் நர்ஸ் கம்பவுண்டர் நோயாளி ஸ்டாலின் அவர்களிடம் அதைச் சொல்ல பயம். தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறார்.\nஎன்னடா எறிகுண்டுத் தலையா, பீரங்கி வாயா… ஏண்டா ஒட்ட மாட்டேங்குது\nஏண்டா ஹிட்லர் மூஞ்சியா, ட்ராட்ஸ்கி மண்டையா, இன்னாடா ரீஸன்\nஇன்னாடா டாய், இன்னாடா ரவுஸு பண்ற, பூர்ஷ்வா பொறுக்கியா… சொல்லுடா…\nஅண்ணேய், அந்த பொதுமக்களுங்கோ, ஒங்க தபால் தலையின் முன்னாடி பக்கம் தான் எச்சி தடவி ஒட்ட ட்ரை பண்றாங்கோ\nஅத்தாண்ணேய் இத்து… அடிக்காதீங்கண்ணேய்… புர்ச்சி வால்க\nமுதலில் இந்த நகைச்சுவையை, ஸ்டாலின் (ஒரிஜினல் அக்மார்க் ரஷ்யஜார்ஜிய ஆள்) பற்றித் தான் கேள்விப்பட்டேன்.பின்னர் இதே நகைச்சுவையை மாஸேதுங், இந்திராகாந்தி, நாஸர், தாட்சர், புஷ் (இளையவர்) போன்றோரை வைத்தும் கேட்டிருக்கிறேன்.\nஇப்போது நம் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றிய ‘விடுதலை’ பதிப்பித்த செய்தி: இங்கிலாந்தில் கலைஞர் உருவம் பொறித்த அஞ்சல் தலை\n(இந்த நகைச்சுவைக்காக, விடுதலை பத்திரிக்கைக்கு நன்றி)\nஏன் இந்தத் தள்ளாத வயதில் இப்படித் தொடர்பேயில்லாத ஒரு தபால்தலையை, சோம்பித் திரியாமல் சொம்படிக்கும் சொக்கத்தங்கங்கள் வெளியிட்டு, கருணாநிதி அவர்களைப் பாவம், நெளிய வைக்கிறார்களோ — எனக்குப் புரியுவே மாட்டேன் என்கிறது… வயதான காலத்தில் பாவம், இவருக்கு நிம்மதியே இல்லை.\nPosted by வெ. ராமசாமி\nFiled in அரசியம், தமிழர் பண்பாடு, ரசக்குறைவான நகைச்சுவை, வேலையற்றவேலை, DMK\nOne Response to “ஸ்டாலின் தபால்தலை, கருணாநிதி தபால்தலை”\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடி��ோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஅல் பசினோ on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பண on One of the many Liberal-Left Nehruvian-Socialist lies…\nSivaaa on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on [15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on ஸ்டாலின்: “அண்ணாநகர் ரமேஷ் குடும்பத் ‘தற்’கொலைகள் மர்மமாக இருக்கும் காரணத்தால் …”\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on கருணாநிதி: “தமிழக அரசே என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்) 08/07/2020\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n) 02/07/2020\nமைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பது சரியா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா\nமேதகு கல்விஇளவரசர் அவர்களின் இன்னொரு தண்டக்கருமாந்திர உளறல் கருத்து 20/06/2020\nதிராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள் 17/06/2020\nவாத்தி – குறிப்புகள் 11/06/2020\n ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம் அதுவும் தமிழ்த் தளம்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n) 07/06/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2016/08/", "date_download": "2020-07-10T23:18:44Z", "digest": "sha1:52BYE33I2YNIMULI7DIITWZQUBSFM4EI", "length": 18987, "nlines": 199, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "August | 2016 | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nகல்வி, பயிற்சி, கணிநிகள், சாத்தியக்கூறுகள், புகைப்படங்கள்: சில தெலங்காணா குறிப்புகள், சிந்தனைகள்\nஇக்காலங்களில் நான் சார்ந்து இயங்கும் நிறுவனம் மூலமாக சிலபல – சுவாரசியமான ஆனால் நடைமுறையில் அயர்வுதரும் – கல்வி தொடர்பான ‘ஆராய்ச்சிகள்’ நடந்துகொண்டிருக்கின்றன.\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, கல்வி, கவலைகள், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மான்டிஸொரி முறை கல்வி, மூளைக்குடைச்சல், வேலையற்றவேலை, JournalEntry\nபாரதத்துக்கான புதிய கல்விக்கொள்கையும், நம்முடைய செல்லங்களான விடுதறுதலை இசுடாலிர் வகையறா ஞானக்கொழுந்துகளும்\n உடனடியாக ‘விடுதலை’க்குத் திருஷ்டி கழித்து அதன் உள்ளேயும் வெளியேயும் மசுத்துக்குக் கூட ஒன்றுமேயில்லாத மண்டையின் மேல் ஓங்கி ஒரு பூசணிக்காயைப் போட்டு அதனை (=மண்டையை) உடைத்தால்தான் சரியாகும் போலவிருக்கிறதே என்ன செய்ய\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிக்கைப் புழுக்கை, இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, JournalEntry\nகபாலி புராணம்: சில சத்தீஸ்கட் குறிப்புகள்\nஎன் ஊர்சுற்றிப் புராணங்களில், சுயப்பிரதாபங்களின் ஒரு அங்கமாக – தற்போது சத்தீஸ்கட் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான தம்தரீ-யில் இருக்கிறேன். முன்னமே சிலபல முறை நான் சென்றிருக்கும் பிரதேசம்தான் இது.\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், கல்வி, நகரும் பிம்பங்கள், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, JournalEntry\nமன்னிக்கவும். ஆனந்தவிகடவிடுதலை நக்கீர நியாஸ்அகமது வகையறாக்கள், ஊடகப்பேடிகளோ ஊடகப்பொறுக்கிகளோ அல்லவேயல்லர்\nஏனெனில் அவர்களை அப்படியழைத்தால், அது அக்மார்க் ஊடகப்பொறுக்கிகளும், தரம்தாழ்ந்த ஊடகப்பேடிகளுமான ஸன் டீவி, என்டிடிவி, ‘த ஹிந்து’ போன்ற உதிரி ஊடகக் குழுமங்களுக்கு நான் செய்யும் துரோகம். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், உயர் கல்வி, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், உயர் கல்வி, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வி���் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nஅல் பசினோ on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பண on One of the many Liberal-Left Nehruvian-Socialist lies…\nSivaaa on சர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்)\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on [15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on ஸ்டாலின்: “அண்ணாநகர் ரமேஷ் குடும்பத் ‘தற்’கொலைகள் மர்மமாக இருக்கும் காரணத்தால் …”\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைக� on கருணாநிதி: “தமிழக அரசே என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nசர்க்காரியா கமிஷன் – முழுஅறிக்கை (கருணாநிதி, திமுக கும்பலின் (பலப்பலவற்றில் சில) பகற்கொள்ளைகள், கொலைகள், புறங்கையை நக்குதல்கள்) 08/07/2020\nசுட்டிகள், குறுங்க���றிப்புகள் இன்னபிற (3/n) 02/07/2020\nமைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பது சரியா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா\nமேதகு கல்விஇளவரசர் அவர்களின் இன்னொரு தண்டக்கருமாந்திர உளறல் கருத்து 20/06/2020\nதிராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள் 17/06/2020\nவாத்தி – குறிப்புகள் 11/06/2020\n ‘ஓத்திசைவு’தான், உலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே இணைய தளம் அதுவும் தமிழ்த் தளம்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n) 07/06/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T23:30:03Z", "digest": "sha1:V6LR7OFOCN6UKRU4HM62MCH4BTE54QYO", "length": 6884, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஈஞ்சம்பாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈஞ்சம்பாக்கம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\n--சிவகுமார் \\பேச்சு 12:41, 25 பெப்ரவரி 2008 (UTC)\nஎனக்குத் தெரிந்தவரையில் இந்தப் பகுதி ஈஞ்சம்பாக்கம் என்றே வழங்கப்படுகிறது. எனவே, ஈஞ்சம்பாக்கம் என்கிற பக்கத்திற்கு நகர்த்தப்படுகிறது. கி. கார்த்திகேயன் (பேச்���ு) 21:50, 13 மார்ச் 2013 (UTC)\nவிருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 00:46, 14 மார்ச் 2013 (UTC) விருப்பம்.. வழிமாற்று இஞ்சம்பாக்கத்தை நீக்கி விடலாமா --மணியன் (பேச்சு) 03:21, 14 மார்ச் 2013 (UTC)\nமணியன் ஐயா, நீக்கலுக்கான தொடுப்பிணைப்பைச் சேர்த்துள்ளேன். இஞ்சம்பாக்கம் பக்கத்தை சோதனையிட்டேன். இப்பக்கத்தை இணைத்தவை-யில் அந்தப்பக்கத்தை உருவாக்கிய தானியங்கிக் கணக்கான Ganeshbot-ஐத் தவிர்த்து வேறு எதனுடனும் இணைப்பில்லை. எனவே வழிமாற்றை நீக்குவதனால் பிரச்சனையும் ஏற்படாது என நம்புகிறேன். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:14, 14 மார்ச் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2014, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/prognostic", "date_download": "2020-07-10T23:38:42Z", "digest": "sha1:2KC6SU53U25XGO2WNCEPPXY5D7GT7LD5", "length": 4314, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "prognostic - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநோய் தீரல் கணிப்பு; நோய் தீரல் முன் கணிப்பு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 07:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/20/firing.html", "date_download": "2020-07-10T22:25:49Z", "digest": "sha1:4SSYOZ6JNY5QPSBMJQYHY323N74BXASZ", "length": 15686, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் மனைவிக்கு நஷ்டஈடு | court orders to compensate the killing of a man in police firing - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று 3,680 பேர் பாதிப்பு\nகொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nவாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nMovies ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ் விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் \nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் மனைவிக்கு நஷ்டஈடு\nபோலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் மனைவிக்கு ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் மாவட்டம் மேச்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் சேகர். தையல்காரராக இருந்தவர். அப்பகுதியில் நடந்த ஒரு கொலைதொடர்பாக மேச்சேரியைச் சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினர்.\nஅப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கு நின்று கொண்டிருந்த சேகர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார்.\nஇதைத் தொடர்ந்து சேகரின் மனைவி சிவகாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தார். அதில் தனது கணவர் மட்டுமேகுடும்பத்திற்கு சம்பாதித்துக் கொடுப்பவராக இருந்தார். அவர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டதால் குடும்பம் நிர்க்கதியாகிவிட்டது.\nஎனவே ரூ. 3 லட்சம் நஷ்டஈடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை விசாரி���்த நீதிபதிமுருகேசன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டின்போது இறக்கும் நபர்களின் வாரிசுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஒன்றில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த சேகர், போராட்டக்காரர்களோடு நிற்கவில்லை என்றும் அவருக்கும், போராட்டத்திற்கும்சம்பந்தம் இல்லை என்றும் தெளிவாக தெரிய வந்துள்ளது.\nஎனவே சேகரின் மனைவி சிவகாமிக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ரூ. 3 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று தமிழகஅரசுக்கு உத்தரவிட்டார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅருணாசலப் பிரதேசத்தில் அதிகாலையில் மிதமான பூமி அதிர்வு- இந்தோனேசியா, சிங்கப்பூரிலும் நில நடுக்கம்\n9 நாடுகளின் 14 பாடகர்களின் “விரைவில் விடிந்து விடும்” பாடல் சிங்கப்பூரில் வெளியீடு\nகொரோனாவிலிருந்து தேறி வர பல வருடமாகும்.. சிங்கப்பூர் துணைப் பிரதமர் கவலை\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n45 ஆண்டு திருமண வாழ்க்கையையே சிதைத்த பூனை- அதுவும் அந்த சிறுநீர் பஞ்சாயத்து- விவாகரத்தில் முடிந்தது\nகொரோனா நோயாளிகளிடம் இருந்து எத்தனை நாட்களுக்கு பின் நோய் பரவாது.. சிங்கப்பூர் சூப்பர் கண்டுபிடிப்பு\n600 தொழிலாளர்களுக்கு ரம்ஜான் பிரியாணி.. சிங்கப்பூர் இந்திய தொழிலதிபர் அசத்தல்\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாதான் பிரச்சனை சரியாகும்.. சிங்கப்பூருக்கே என்ன நிலைன்னு பாருங்க\nஇதுதான் முதல் முறை.. Zoom வீடியோ கால் வழியாக தீர்ப்பு சொன்ன நீதிபதி.. புனிதன் கணேசனுக்கு மரண தண்டனை\nகொரோனா: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nசிங்கார சிங்கப்பூரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்... மீட்பு விமானம் ரத்து செய்யப்பட்டதால் கலக்கம்\nசிங்கப்பூரில் திடீர் திருப்பம்: ஒரே நாளில் கொரோனா பாதித்த 425 பேர் குணமடைந்தனர்\nசிங்கப்பூரில் இடைவிடாது தாக்கும் கொரோனா- 20 ஆயிரத்தை நெருங்குகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/parathil-ulla-engal-pidhave-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T22:58:59Z", "digest": "sha1:HJPUV5LBYHI7ENZW6TBPLRUMGHSZ5WUW", "length": 5040, "nlines": 163, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே Lyrics - Tamil & English Premji Ebenezer", "raw_content": "\nParathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே\n1. நீல் இல்லா உலகம் வெறுமையதே\nநீர் இல்லா வாழ்க்கை சுமையானதே\nவாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள\n2. மன்னியும் எங்கள் மீறுதல்களை\nநீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்\nபிறரின் குறைகள் பாராமல் நாங்கள்\nகிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள\n3. காத்திடும் தீய சூழ்நிலையிலே\nநிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே\nசாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்\nஎல்லாவற்றையும் ஜெயித்திடவே } -2 – பரத்திலுள்ள\nEzhundhidu Ezhundhidu – எழுந்திடு எழுந்திடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-07-10T22:26:15Z", "digest": "sha1:AOFFBTPHQTQG5YXCRLP2BTQZJA2CE7FT", "length": 7735, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பிரசன்னா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்\nசமூக அவலங்களைப் பற்றி நடிகர் பிரசன்னாவும் சேரனும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.\nகுறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல - பிரசன்னா\nமின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல என்று பிரசன்னா கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமின்சார வாரியம் மீது பிரசன்னா குற்றச்சாட்டு\nதமிழில் பிரபல நடிகராக இருக்கும் பிரசன்னா, தமிழ்நாடு மின்சார வாரியம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.\nநான் விலக மாட்டேன் - பிரசன்னா அதிரடி\nசமூக வலைத்தளமான ட்விட்டரில் இருந்து விலக மாட்டேன் என்று நடிகர் பிரசன்னா கூறியிருக்கிறார்.\nமன்னிப்பு கேட்டதுக்கு திட்டுறாங்க - பிரசன்னா வருத்தம்\nபிரபாகரன் சர்ச்சை குறித்து துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னாவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் திட்டி வருவதால் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nதுல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா\nமலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மானிடம், நடிகர் பிரசன்னா டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன���\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nஈரான்: அணு ஆயுத செறிவூட்டல் மையம் உள்பட பல இடங்களில் அடுத்தடுத்து விபத்து\nசீன செயலிகளுக்கு 79 கேள்விகளுடன் மத்திய அரசு நோட்டீஸ்: 22-க்குள் பதில் இல்லையெனில் நிரந்தர தடை\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nகுண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்... வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படம்\nஅரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\nமுதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் விரக்தி, கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/12/13222339/1061404/Ayutha-Ezhuthu---BJPs-brute-majority--Healthy-or-Dangerous.vpf", "date_download": "2020-07-10T22:02:46Z", "digest": "sha1:LNION5UHMSFQPQOMTYENASYRZKI5HXEM", "length": 10193, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...\n(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா... ஆரோக்கியமா... - மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // அருணன், சி.பி.எம் // மாலன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க\n(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...\nமாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // அருணன், சி.பி.எம் // மாலன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க\n* ராகுலின் பேச்சுக்கு அவையில் கண்டனம்\n* காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்\n* தொடர்ந்து சரியும் இந்திய பொருளாதாரம்\n* பா.ஜ.க விவாதிக்க தயங்குகிறது - காங்கிரஸ்\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்���ி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n(10.07.2020) ஆயுத எழுத்து : விடுதலையாகும் சசிகலா : அடுத்து என்ன \nஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // லட்சுமணன், பத்திரிகையாளர்\n(09.07.2020) ஆயுத எழுத்து : சட்ட திட்டங்கள் சாமானியர்களுக்கு மட்டும்தானா \nதனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // செம்மலை, அதிமுக // எழிலரசன், திமுக\n(08.07.2020) ஆயுத எழுத்து: ஆன்லைன் வகுப்பு: அவசியமா\nசிறப்பு விருந்தினர்களாக : முருகையன், கல்வியாளர் || குறளார் கோபிநாத், அதிமுக || காயத்ரி, பேராசிரியர் || கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக\nஆயுத எழுத்து: காற்றில் பரவுகிறதா கொரோனா \nசிறப்பு விருந்தினர்களாக : மாரியப்பன், மருத்துவர் // அஸ்பயர் ஸ்வாமிநாதன், அதிமுக // Dr.சரவணன், திமுக // சுமந்த் சி.ராமன்,மருத்துவர்\n(06/07/2020) ஆயுத எழுத்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..\nசிறப்பு விருந்தினர்களாக :மருது அழகுராஜ், அதிமுக // ஜமால் முகமது, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் // அஜிதா பக்தவத்சலம், வழக்கறிஞர் // தமிமுன் அன்சாரி, மனதநேய ஜனநாயக கட்சி\n(05.07.2020)ஆயுத எழுத்து: கிராமத்து கொரோனா : என்ன செய்யப்போகிறது அரசு\nசிறப்பு விருந்தினர்களாக: Dr.சுப்ரமணியம், மருத்துவர் // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ், அதிமுக // பொன். குமார், சாமானிய��் - மதுரை // தங்கதமிழ்செல்வன், திமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655912255.54/wet/CC-MAIN-20200710210528-20200711000528-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}