diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0539.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0539.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0539.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/29080-2015-09-01-02-14-50", "date_download": "2020-07-06T23:09:42Z", "digest": "sha1:VLVX2ULG2DC7SRN2M4M6FC3EVQWDVGNI", "length": 20533, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "கவிதையில் கரைந்த ‘கவிமணி'!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2015\nதென் இந்திய ஆராய்ச்சியில் ஈடுபட்டுழைத்தவர். சுசீந்திரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் ஆகிய ஊர்களில் உள்ள திருக்கோயில்களில் மறைந்தும், புதைந்தும் கிடந்த கல்வெட்டுகளை வெளிக் கொணர்ந்து நுணுகி ஆராய்ந்தவர். செப்பேடுகள், ஓலைக்சுவடிகள் முதலியவைகளையும் தேடித்தேடி ஆராய்ச்சி சேர்ந்தவர். கவிதைகள், உரைநடை நூல்கள், இயல், இசை, நாடகம் என்னும் முத்துறைக்கும் எண்ணற்ற நூல்கள் அளித்தவர். பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்தவர். குமரியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு அரும்பாடுபட்டவர். 'கவிமணி' என்னும் சிறப்புப்பட்டம் அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டவர். 'தேசியக்குயில்' என மக்களால் போற்றப்படுகிறவர் அவர்தான் 'கவிமணி' தேசிய விநாயகம் பிள்ளை\nகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் உள்ள 'தேரூர்' என்னும் சிற்றூரில், சிவதாணுப் பிள்ளை-ஆதிலட்சுமியம்மையார் தம்பதியினருக்கு, 27.07.1876 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் விநாயகம் பிள்ளை. தேரூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். அக்காலத்தில் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனால், பள்ளியில் அவர் மலையாளமே கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் தாய் மொழியாம் தமிழ் மீது பற்றுக் கொண்டு தமிழை ஆர்வத்துடன் கற்றார்.\nதேரூரின் வடக்குப் பக்கத்தில் உள்ள ஏரியில் 'வாணன் திட்டு' என்னும் பெயரில் ஒரு தீவு உள்ளது. அத்தீவில் உள்ள திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான மடத்தில் வ���ழ்ந்து வந்த சாந்தலிங்கத் தம்பிரான் என்பவரிடம் தமிழ் கற்றார்.\nதொடக்கக் கல்வியை முடித்ததும் கோட்டாற்றில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். மீண்டும் சாந்தலிங்கத் தம்பிரானிடம் சென்று தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயின்றார். தமிழில் கவிதை புனையும் ஆற்றல் கைவரப்பெற்றார். பள்ளியில் பயிலும் போதே பாடல் எழுதினார். தமிழாசிரியரின் பாராட்டையும் பெற்றார் தம்பிரான் வேண்டுகோளுக்கிணங்க 'அழகம்மை ஆசிரிய விருத்தம்' பாடினார்.\nநாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. படிப்பை முடித்தார். பின்பு திருவனந்தபுரத்தில் ஆசிரியப்பயிற்சியை முடித்தார். உமையம்மையார் என்பவரைத் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.\nகோட்டாற்றில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பதோடு, குழந்தைகளுக்கான பாடல்களும் இயற்றினார். அவரின் சிறந்த ஆசிரியப் பணியினால் ' நல்லாசிரியர்' எனப் போற்றிப் பாராட்டப்பட்டார். பின்பு, கோட்டாற்றில் உள்ள ஆசிரியப் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நாகர்கோவிலில் போதனாமுறைப் பாடசாலையிலும், திருவனந்தபுரம் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமையாசிரியராகவும், மகாராஜா கல்லூரியில், தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.\nபுத்தபிரான் பற்றி ஆங்கிலக் கவிஞர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய 'லைட் ஆப் ஆசியா' (Light of Asia) என்னும் நூலை 'ஆசிய ஜோதி' எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.\nபாரசீகக் கவிஞர் உமர்கயாம் பாடல்களையும் தமிழில் பெயர்த்தார். இவரது, 'மலரும் மாலையும்' என்னும் கவிதை நூலில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பல இடம் பெற்றுள்ளன.\nபிறமொழி இலக்கியங்களைக் கவிதைத் தமிழில் கொண்டு வந்து சேர்த்தவர் 'கவிமணி'. மேலும் 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' –என்ற நகைச்சுவை நூலையும், 'தேவியின் கீர்த்தனைகள்' என்ற பக்தி நூலையும் படைத்து அளித்துள்ளார். இவரது பாடல்கள் பாமரரும் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும்படி எளிமையான முறையில் அமைந்துள்ளன.\nஅனைவரும் போற்றும் 'காந்தளூர்ச் சாலை' என்னும் ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1926 முதல் 1936 வரை, தமிழ்ப் பேரகராதியின் சிறப்பு ஆலோசகராகவும், 1941 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் பல்கலைக் கழக தமிழ்ப்பாடக் குழுவில் உறுப்பினராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றி பலரின் பாராட்டைப் பெற்றார்.\nசென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர், 24.12.1940ஆம் நாள், சென்னை பச்சையப்பன் கல்லூரியல், 'தமிழ்வேள்' உமா மகேசுவரனார் தலைமையில் தேசிய விநாயகம் பிள்ளைக்குப் பாராட்டு விழா நடத்தினர். அந்த விழாவில் அவரைப் பாராட்டி 'கவிமணி' என்னும் சிறப்புப் பட்டம் அளித்தனர்.\nசெட்டிநாட்டு அரசர் அண்ணாமலைச் செட்டியார், கவிமணிக்கு பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். திருநெல்வேலியிலும், 1944ஆம் ஆண்டு, கவிஞருக்குப் பாராட்டு விழா நடத்தினர்.\nநாகர்கோவிலில், கவிமணிக்கு எழுபதாவது ஆண்டு விழா நடை பெற்றது. அந்த விழாவில், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கிப் பாராட்டினார். அவர் பிறந்த ஊரில் மக்கள் நன்கொடை திரட்டிக், 'கவிமணி நிலையம்' ஒன்று கட்டி எழுப்பி உள்ளனர்.\nவள்ளுவர், ஒளவையார், கம்பர், பாரதியார் பற்றியெல்லாம் பாடல்களைப் பாடிப் பரவசம் கொண்டுள்ளார்.\n“வள்ளுவர் தந்த திருமறையைத் தமிழ்\nஎனத் திருக்குறளைப் போற்றிப் பெருமிதத்துடன் பாடியுள்ளார்.\n“தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை\nதமிழின் பன்முக வளர்ச்சிக்காக நாளும் பொழுதும் கவிதையில் கரைந்த, 'கவிமணி' தேசிய விநாயகம் பிள்ளை, 26.09.1954ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/academics-support-delhi-high-court-decision-in-section-377-case-ta/", "date_download": "2020-07-07T00:22:28Z", "digest": "sha1:XADQHGHJRLTPOPNTMEAVPB4ZHG63SFXC", "length": 17869, "nlines": 130, "source_domain": "orinam.net", "title": "377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மா��ுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபிப்ரவரி 7, 2011:ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம், நாஸ் பவுண்டேஷன் மற்றும் தில்லி அரசாங்கம் இவர்களுக்கிடையிலான வழக்கில், “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இப்பொழுது இந்திய உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.\nஒருபாலீர்ப்பு (Homosexuality) என்றால் என்ன என்று சரியான விஞ்ஞான புரிதல் இல்லாத பலர், தாங்கள் எல்லாம் தெரிந்த மேதாவிகள் என்ற இறுமாப்புடன், ஒருபாலீர்ப்பு தவறானது என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இதில் பலர் தாங்கள் சொல்லுவது தான் சரி என்றும், உச்சநீதிமன்றம் தங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறத்தி வருகிறார்கள். இந்த எதிர்ப்புக்கு சவாலாக, இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல கல்வி வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் இரண்டு தரப்பு மனுக்களையும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஅறிவியல், விஞ்ஞாயனம், சமூகவியல், சர்வதேச சட்டம், அரசியல், பாலியல், போன்ற துறைகளில் வல்லுனர்களான இந்த கல்வி வல்லுனர்கள், முக்கியமான இந்த வழக்கில் தங்களது கருத்துக்களையும் உச்சநீதி மன்றம், கருத்தில் கொள்ளவேண்டும் என்று தங்கள் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்கள். இது போன்ற சமூகமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டங்கள் மாற்றியமைக்க படும்போது, கல்வி அறிவும், அனுபவமும் கொண்ட எல்லோர் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும் என்றும், மதவாதிகளும், மத தலைவர்களும் சொல்லும் வார்த்தையே கடைசி வார்த்தையாக கொண்டு, சமூகத்தில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களை அமைக்க கூடாது என்றும் கல்வி வல்லுனர்கள் இந்த மனுவில் வலியுறுத்திகிறார்கள்.\n“ஏட்டு சுரக்காய், கறிக்கு உதவாது” என்பது போன்றதல்ல இந்த கல்வி வல்லுனர்களின் கருத்துக்கள். தீர்ப்பை எதிர்க்கும் பலர், தங்களது வாழ்க்கையில் ஒருபாலீர்ப்பாலர்களை கண்டிராதவர், அவர்களை பற்றி ஒன்றும் அறிந்திராதவர். ஆனால் இந்த கல்வி வல்லுனர்களோ, தங்களது அன்றாட வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான ஒருபாலீர்ப்பாளர்கள் மற்றும் பல மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை சந்தித்தவர்கள், சந்தித்துக் கொண்டிருப்பவர்கள். பாலியல் சிறுபான்மையினர், எப்படி இந்த சமூகத்தால் ஏச்சுக்கும், பேச்சுக்கும், வேற்றுமைபடுத்துதலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் என்று தினசரி கண்டு வருபவர்கள் இந்த கல்வி வல்லுனர்கள்.\nகல்லூரிகள், பல்கலைகழகங்கள் போன்ற கல்வி நிலையைங்களில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பிற வேலையில் உள்ளவர்கள் போன்ற பலர் எப்படி பல கஷ்டங்களுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்றும் நேரடியாக அறிந்தவர்கள் இந்த மனுதாரர்கள். ராகிங், கல்லூரியை விட்டு நீக்கம், பணிநீக்கம், பதவிநீக்கம் போன்ற கொடுமைகளுக்கு மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. 377 சட்டப்பிரிவு, இது போன்ற மனிதநேயமற்ற தீயசெயல்களுக்கு ஊக்கம் அளிக்கிறது என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள் இந்த கல்வி வல்லுனர்கள். கல்வி நிலையங்கள் எல்லோரும் தயக்கமின்றி, கலக்கமின்றி, வந்து சுதந்திரமாக, திறந்த மனத்துடன், கற்க வேண்டிய கூடங்கள் என்றும், 377 சட்டம் இந்த சூழலுக்கு பங்கம் விளைவிக்கிறது என்றும் கூறுகிறார்கள் இவர்கள்.\nபெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\n[கதை] ஒரு முடிவுரையும், ஒரு முன்னுரையும் Jun 24 2020\nதிருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு Dec 3 2019\nபகடைக் காய்கள் Nov 28 2019\nசிறுகதை: கட்டிப்பிடி வைத்தியம் Sep 14 2019\nகவிதை: ஆம், அவன் தான் Sep 13 2019\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(186,226 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(92,810 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் ம���ுத்தாக்கல்(67,345 views)\nஅணில் வெளியே வந்த கதை(35,246 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(27,475 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=17994", "date_download": "2020-07-06T23:40:41Z", "digest": "sha1:CXLPMQ2FI6RCRNWHAGFJYDTEMZEW5O4E", "length": 66297, "nlines": 218, "source_domain": "puthu.thinnai.com", "title": "வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்\nஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987), என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist), உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தவர். அதன் பயனாக உலகில் உள்ள புராணக் கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு. இவர் 1949 ஆம் ஆண்டு இக்கருத்தை மையமாகக் கொண்டு “ஆயிரம் முகங்களுடைய நாயகன்” (The Hero with a Thousand Faces) என்ற நூலை எழுதினார். அவர் அப்புத்தகத்தில் கதைகளில் வரும் “கதாநாயகனின் பயணம்” (Hero’s Journey) எவ்வாறு ஒ��்றைப் புராண விதிகளைக் கொண்டிருக்கிறது என்பதனை பயணத்தின் பல கட்டங்களையும் பட்டியலிட்டு விவரித்தார்.\nஒற்றைப் புராணத்தின் வாழ்க்கைப் பயண நிலைகள்:\nநாயகன் தீரங்களை நிகழ்த்தும் பயணப் பாதையின் பொதுவான அடிப்படை சூத்திரம்:\nபிரிவு–துவக்கம்–திரும்பி வருதல் என்ற கருவினைக் கொண்டதாகும்.\n(இங்கு குறிப்பிடப்படும் நாயகனின் வாழ்க்கைப் பயண நிலைகள், கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தின் “இலக்கியத்தின் ஊடாக வரலாற்றை அறியும் திட்டம்” (History Through Literature Project, University of California, Berkeley, >>http://orias.berkeley.edu/hero/about.html) வழங்கும் நிலைகளை ஆதாரமாகக் கொண்டு கொடுக்கப் பட்டுள்ளது.\nஒற்றைப் புராணம் குறிப்பிடும் கதாநாயகனின் வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு நிலைகள்:\nநாயகன் கருவில் தோன்றியது, பிறப்பு, வளர்ப்பு ஆகியவை அதிசயங்கள் நிறைந்த வகையில் இருக்கும். அவை அவனது உயர்ந்த தனித்தன்மையைக் குறிக்கும் ஒற்றைப் புராணத்திற்கு அடிப்படையாக அமையும்.\nநாயகன் சாகசப் பயணத்திற்கான சூழ்நிலை உருவாவதாலோ அல்லது தூதுவர் போன்றவராலோ அழைக்கப் படுவான். அந்த அழைப்பை நாயகன் விருப்பத்துடனோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ ஏற்றுக் கொள்வான் .\nபயணத்தின் துவக்கத்தில் நாயகனின் நலம்விரும்பி தேவையான உதவிகளைப் புரிவார். இந்த உதவியைச் செய்யும் வழிகாட்டிகளாய் வருபவர்கள் பெரும்பாலும் மந்திரவாதி, வயது முதிர்ந்த பெரியோர், வினோதமான குள்ளர்கள் மற்றும் தேவதைகள் ஆவார்கள். அத்துடன் தாயத்து, பாதுகாப்பு கவசங்கள் போன்றவற்றையும் கொடுத்து உதவுவார்கள்.\nநாயகனின் பயணம் ஒரு உச்சகட்ட நிலையை அடையும்பொழுது, அவன் ஒரு துன்பத்தில் உழன்று சராசரி வாழ்க்கையைவிட வேறுபட்ட தீரச் செயல்களைப் புரியும் நிலைக்குச் செல்ல வேண்டும். இந்த அனுபவம் வலியற்றதாக ஒரு இருண்ட குகைக்குள் நுழைந்து வருவதாகவும் இருக்கலாம், அல்லது திமிங்கிலத்தால் விழுங்கப்படும் கொடுமையைப் போன்றதாகவும் இருக்கலாம். இக்கட்டத்தின் தனிச் சிறப்பு, நாயகனின் அனுபவத்தை தினசரி நடவடிக்கைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதாகும்.\nகனவு போன்ற சாகசம் நிறைந்த பயணத்தைத் தொடரும் கதைத் தலைவன் அப்பயணத்தில் பல சோதனைகளைத் அடுத்தடுத்து சந்திக்க நேரிடும். இந்தச் சோதனைகள் கொடூர அரக்கர்களை, மந்திரவாதிகளை, எதிரியின் படைகளை, அல்லது இயற்கையின் தாண்டவாங்கள் போன்றவற்றை எதிர்கொள்ளவதாக இருக்கும். ஒவ்வொரு போராட்டத்திலிருந்தும் வெற்றிகரமாக மீண்டு வருவது கதாநாயகனின் திறமையை, போராட்டத்தின் இலக்கை அடைய அவனுக்கு உள்ளத் திறமையை நிரூபிக்கும்.\nபெரும்பாலும் நாயகனின் பயணத்தில் அவனது உற்ற தோழமைகள், நட்புகள் அவனுக்கு உதவி செய்து சோதனைகளில் இருந்து அவன் மீண்டு வர உதவுவார்கள். சில கதைகளில் இவ்வாறு உதவி செய்பவர்கள் தெய்வீகத் தன்மை போன்ற சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.\nஇறுதியான முக்கியத் தருணத்தில் நாயகன் எதிரியுடன் போரிட வேண்டியிருக்கும். இந்த எதிரி அரக்கன், மந்திரவாதி, எதிரிப்படை வீரர்கள் போன்றவர்கள். இவர்களுடன் போர் புரிந்து நாயகன் பயணத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவான்.\nகடமையை நிறைவேற்றிய பின்பு தனது சராசரி வாழ்விற்குத் திரும்புவதற்கு கதாநாயகன் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளும் கட்டம் இது. நாயகன் எதிரியை ஆத்திரப்படுத்தியிருந்தால், எதிரியின் பொருளைக் கவர்ந்து வர நேர்ந்திருந்தால், அல்லது கொடிய அரக்கனை அழித்திருந்தால், இவ்வாறு திரும்புவது அவசரமாகத் தப்பியோடும் செயலாக இருக்கும். அவ்வாறில்லாமல் கதாநாயகன் தேடியது அவனுக்கு முழுமனதுடன் வழங்கப் பட்டிருந்தால் இந்த ஓட்டம் ஆபத்தற்றதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.\nஇக்கட்டத்தில், நாயகன் மீண்டும் பயணத்தின் சோதனை எல்லையைக் கடந்து நிகழ்கால உலகிற்கு வந்து தினசரி வாழ்க்கையை வாழ வேண்டும். இது விழித்தெழுதல், மறுபிறவி எடுத்தல், உயிர்த்தெழுதல் போன்றவையாகவோ, அல்லது குகை, காடு போன்றவற்றை விட்டு வெளிவருவதாகவோ இருக்கும். சில நேரங்களில் கனவு போன்ற பயண உலகில் பயணிக்கும் நாயகன் நிஜ உலகின் சக்தி ஒன்றினால் பழைய வாழ்க்கைக்கு இழுத்து வரப்படுவான்.\nநாயகன் பயணத்தின் போது பெற்ற பொருள், அறிவு, அனுபவம், வரம் போன்றவை தினசரி வாழ்வில் உபயோகப் படுத்தப் படும். பெரும்பாலும் இவை வாழ்க்கையின் குறைகளை நீக்கப் பயன் பட்டாலும், சில நேரங்களில் சமுதாதயத்தில் கதாநாயகனின் பங்களிப்பு என்ன என்பதையும் வரையறுக்கும்.\nகதாநாயகன் தான் துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து சேர்தல். பயணத்தில் பெற்ற வரத்தை, வெற்றியை, அனுபவத்தைக் கொண்டு தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவுவது பயணத்தின் இறுதிக் கட்டம்.\nஒரு சில கதைகளோ, புராணங்களோதான் குறிப்பிடப்பட்ட அனைத்து பயண நிலைகளையும் கொண்டிருக்கும். ஒரு சிலவற்றில் பல நிலைகள் அமையப் பெற்றிருக்கலாம், சில கதைகள் சில நிலைகளைக் கொண்டிருக்கும், மேலும் சில ஓரிரு நிலைகளை மட்டும் விரிவாகக் கொண்டிருக்கும். அத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பயண நிலைகளின் வரிசையும் பல கதைகளில் வெவ்வேறு வகையில் மாறு பட்டிருக்கும். சிலநேரங்களில் இந்த சுழற்சி ஒருமுறைக்கும் மேலும் இடம் பெறக்கூடும்.\nஇலக்கிய அல்லது புராணக் கதாநாயகர்களின் “வாழ்க்கை சுழற்சி” அல்லது ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு “வாழ்நாள் சுழற்சி”யும் கதாநாயகனின் பயணம் என்று ஜோஸப் கேம்பெல் குறிப்பிட்டதன் அடிப்படை நியதியிலேயே அமைந்திருக்கிறது என்பதனைக் கூர்ந்து கவனித்தால் புலப்படும். புராணங்களில், புத்தர், ஏசு, மோசெஸ் போன்றோரின் வாழ்க்கைப் பயணமும் இராமாயணமும் வாழ்க்கை சுழற்சி பயண நிலைகளைக் கொண்டிருப்பதற்கு எடுதுக்காட்டகக் கொடுக்கப் படுகிறது. தற்காலக் கதைகளில் ‘ஹாரி பாட்டர்‘ (Harry Potter), ‘ஸ்டார் வார்ஸ்‘ (Star Wars), ‘மேட்ரிக்ஸ்‘ (Matrix) கதைகள் மற்றும் திரைப்படங்களின் கதைகளில் இந்த வாழ்க்கை சுழற்சி தத்துவம் அடிப்படையாக இருப்பது தெரிகிறது. ஸ்டார் வார்ஸின் இயக்குனர் ஜோஸப் கேம்பெல் குறிப்பிட்ட வாழ்க்கை சுழற்சி நியதியையும், மற்ற பல உலக புராணக் கதைகளின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு ஸ்டார் வார்ஸ் கதையை அமைத்ததாகக் கூறியுள்ளார்.\nகல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி (1899-1954) அவர்கள் எழுதிய “பொன்னியின் செல்வன்” கதையுடன், ஜோஸப் கேம்பெல் குறிப்பிடும் ஒற்றைப் புராணக் கோட்பாட்டையும், கதாநாயகனின் பயணத்தின் நியதிகளையும் ஒப்பிட்டால் அது பொன்னியின் செல்வன் கதை ஓட்டத்துடனும் பொருந்துகிறது. பொன்னியின் செல்வன் கதையினைப் படித்திருக்காத தமிழர்கள் இருப்பது அரிது. எனினும் படித்திராத ஒரு சிலருக்காகக் கதையின் சுருக்கம் கீழே கொடுக்கப் படுகிறது. ஐந்து பெரும் பகுதிகளாக வந்த வரலாற்றுக் கதையை முடிந்தவரை மிகச் சுருக்கமாகக் கொடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதை சோழப் பேரரசின், தமிழத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மன்னர் ராஜ ராஜ சோழனைப் பற்றியது. இக்கதை அவருக்கு முடிசூட்டிய பின்னணியைக் குறிப்பது என்றாலும் ���தைத் தலைவன் அவர் அல்ல. அரசரின் நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவன்தான் கதையின் நாயகன். வந்தியத்தேவனின் பயணத்தைப் பற்றியக் கதையே பொன்னியின் செல்வன். இனி கதையின் சுருக்கம். கதை தெரிந்தவர்கள் இப்பகுதியைத் தாண்டிச் சென்று அடுத்த ஒப்பீடு பகுதியிலிருந்து மேலே தொடரலாம்.\nபொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்:\nமுதலாம் பராந்தகசோழ மன்னரின் மூத்த மகன் ராஜாதித்தன் போரில் இறந்துவிட, அவரது இரண்டாம் மகன் கண்டராதித்தன் மன்னராகிறார். அவர் இறக்கும் பொழுது அவரது மகன் மதுராந்தகன் சிறுவனாக இருந்ததாலும், மேலும் அவர் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தனது சகோதரன் அரிஞ்சய சோழருக்கும், அவருக்குப் பின் அரிஞ்சயரின் மகன் இரண்டாம் பராந்தகனுக்கும் அரசுரிமை செல்லுமாறு ஏற்பாடு செய்கிறார். இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழரின் மூத்த மகன் அரசுரிமைப் பெற்று நாட்டின் வடதிசைக் காவல் பொறுப்பேற்று காஞ்சியில் இருக்கிறான். இவன் மிகச் சிறந்த வீரன், சிறுவயதிலேயே சோழ எதிரி பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் வென்று அவனது தலையை வெட்டி கொணர்ந்ததால் புகழப் பட்டவன். சுந்தர சோழரின் மகள் குந்தவை பழையாறையிலும், அவரது கடைசி மகன் அருண்மொழி வர்மன்(பிற்கால ராஜ ராஜ சோழன்) இலங்கைப் போரின் பொறுப்பேற்று இலங்கையிலும் இருக்கிறார்கள். இந்நிலையில் சுந்தர சோழர் நோயுற்று தஞ்சை அரண்மனையில் தனாதிபதி பெரிய பழுவேட்டரையரின் பாதுகாப்பில் இருக்கிறார், மன்னரின் பாதுகாப்பு என்ற போர்வையில் மற்றவர் யாரும் அவரை அணுக முடியாத நிலை ஏற்படுத்தப் படுகிறது. இதனை விரும்பாத ஆதித்த கரிகாலன் தனது தந்தையைக் காஞ்சிக்கு வருமாறு தனது உற்ற தோழன், சிற்றரசர் குல வழி வந்த வல்லவரையன் வந்தியத்தேவனின் வழியாக மன்னருக்கு ஒலை கொடுத்தனுப்புகிறான். பழையாறையில் தங்கைக்கும் வந்தியத்தேவன் வழியாக செய்தி அனுப்புகிறான். இந்தப் பயணம் ஒரு ரகசியப் பயணம். பொன்னியின் செல்வன் கதை தொடங்குவது இந்த இடத்தில்தான்.\nதஞ்சைக்கு தனது ரகசியப் பயணத்தைத் துவக்கும் வந்தியத்தேவன் வழியில் தனது நண்பன் கந்தமாறனின் கடம்பூர் அரண்மனையில் தங்குகிறான். கந்தமாறனின் தங்கை மணிமேகலை வந்தியதேவன் மேல் ஒருதலைக் காதல் கொள்கிறாள். இரவில்கடம்பூர் அரண்மனையில் விருந்தினராக வந்து கூடிய சோழ சிற்றரசர்கள், பெரிய பழுவேட்டரையின் தலைமையில், கண்டராதித்தர் மகன் மதுராந்தகனுக்குத்தான் அரசுரிமை சொந்தம் எனக் கூறி அவனை அரியணை ஏற்ற மதுரந்தகனுடன் சேர்ந்து செய்யும் சதியை எதேச்சையாக வந்தியத்தேவன் காண நேர்கிறது. வந்தியத்தேவன் பயணத்தின் இடையில் சந்திக்கும் ஆழ்வார்க்கடியான் பெரிய பழுவேட்டரையரின் இளையராணியான தனது சகோதரி நந்தினியைப் பற்றி வந்தியத்தேவனுக்குக் கூறுகிறான். அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்காத தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறான். தஞ்சை கோட்டைக்கு செல்லும் வழியில் எதிர்பாரா வகையில் பல்லக்கில் நந்தினியை சந்திக்கும் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பற்றி கூற, அவள் தனது முத்திரை மோதிரத்தை வந்தியத்தேவனுக்குக் கொடுத்து மறுநாள் தனது அரண்மனையில் வந்து சந்திக்கச் சொல்லிச் செல்கிறாள்.\nஅந்த முத்திரை மோதிரத்தை தஞ்சைக் கோட்டைக்குள் நுழைய வந்தியத்தேவன் பயன்படுத்திக் கொள்கிறான். பலத்த பாதுகாப்பினால் சிற்றரசர்கள் சதியை தஞ்சையில் உள்ள மன்னரிடம் வந்தியத்தேவனால் தெரிவிக்க வழியில்லாது போகிறது. ஓலையைச் சேர்ப்பித்துவிட்டு, நந்தினியைச் சந்தித்து அவள் மாளிகையில் உள்ள இருண்ட கருவூலத்தின் சுரங்கவழியாக வெளியேறி, பழுவேட்டரையாரால் கொலைகுற்றம் சுமத்தப் பட்டு, தஞ்சை வீரகளிடம் இருந்து தப்பி ஓடுகிறான். திரும்பும் வழியில், ஆதித்த கரிகாலன் ஆணைப்படி இளவரசி குந்தவையை பழையாறையில் சந்திக்கும் பொழுது அவளிடம் சிற்றரர்களின் சதியைக் கூறி எச்சரிக்கிறான். சதியை முறியடிக்க எண்ணிய குந்தவை உடனே இலங்கை சென்று அருண்மொழிவர்மனைக் கையோடு அழைத்து வரச் சொல்லி வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்தனுப்புகிறாள். கோடிக்கரை வழியாகப் படகில் இலங்கை செல்ல படகோட்டி பூங்குழலி வந்தியத்தேவனுக்கு உதவுகிறாள்.\nபழுவேட்டரையரின் முத்திரை மோதிரத்தை வைத்திருந்த வந்தியத்தேவனை இலங்கையில் கோட்டை வீர்கள் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சோழ ஒற்றனான ஆழ்வார்க்கடியான் அவனை விடுவித்து அருண்மொழிவர்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அருண்மொழி வர்மனின் நட்பைப் பெற்று இளவரசரை அழைத்து வரும் பொழுது, கப்பலைப் புயல் தாக்கி அது கடலில் மூழ்குகிறது. தத்தளிக்கும் இளவரசனையும், வந்தியத் தேவனையும் பூங்குழலி படகில் ஏற்றிச் சென்று கரை சேர்க்கிறாள். நோயுற்ற அருண்மொழிவர்மனின் பாதுகாப்பினைக் கருதி நாகை சூடாமணி விகாரத்தில் சேர்ப்பிக்க பூங்குழலி மூலம் ஏற்பாடு செய்த பின்பு, வந்தியத் தேவன் பழையாறைக்கு விரைகிறான்.\nஇதற்கிடையில் நந்தினி சோழ குலத்தை வேரறுக்கத் திட்டமிடுகிறாள். இவள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் மகள், ஆனால் இந்த உண்மை வெளியுலகம் அறியாது. சோழ அமைச்சர் அநிருத்த பிரமராயரின் சீடன் மற்றும் ஒற்றனான ஆழ்வார்க்கடியானின் தங்கையாகத் தத்தெடுக்கப்பட்டு அவன் குடும்பத்தில் வளர்க்கப் பட்டவள் நந்தினி. தனது தந்தையைக் கொன்ற ஆதித்த கரிகாலனைப் பழிவாங்குவது அவள் திட்டம். எனவே கிழவரான சோழ நாட்டின் தனாதிபதி பெரிய பழுவேட்டரையரை மணந்து, தஞ்சையில் அரச குடும்பத்துடன் இருந்து கொண்டே, பாண்டிய நாட்டு சதிகார்களுடன் கூடி திட்டம் தீட்டுகிறாள். நந்தினி சோழ அரச நிர்வாகத்தைப் பங்கிடும் காரணம் என்று கூறி ஆதித்த கரிகாலனை கடம்பூர் அரண்மனைக்கு வரவழைக்கிறாள். சதிக்கூட்டத்தினரால் ஒரே நாளில் கடம்பூரில் ஆதித்த கரிகாலனையும், நாகையில் இருந்து தஞ்சை திரும்பும் அருண்மொழி வர்மனையும், தஞ்சையில் சுந்தர சோழரையும் கொன்றுவிடத் திட்டம் தீட்டப் படுகிறது. மூவரும் இறந்து மதுராந்தகன் ஆட்சிக்கு வந்தபின்பு கலகமேற்படுத்தி வீரபாண்டியனின் வாரிசின் மூலம் சோழ நாட்டைக் கைப்பற்றுவது சதிகாரர்களின் திட்டம்.\nபழையாறையில் வந்தியத் தேவன் குந்தவையை சந்திக்கும் பொழுது, அவள் ஆதித்த கரிகாலனின் கடம்பூர்ப் பயணத்தை நிறுத்தவோ, இயலாது போனால் அவனுக்கு பாதுப்பாக உடனிருக்கவோ வந்தியத்தேவனை வேண்டுகிறாள். கடம்பூரில் ஆதித்த கரிகாலனின் மெய்க்காவலனாக வந்தியத் தேவன் உடனிருந்தும், அவனையும் மீறி சதிகாரர்களால் ஆதித்த கரிகாலன் குத்திக் கொல்லப்பட்டு அப்பழி வந்தியத் தேவன் மீதே விழுகிறது. ஆனால் அருண்மொழி வர்மனும், சுந்தரசோழரும் எதிர்பாராத விதத்தில் உயிர் தப்புகிறார்கள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பொழுது அங்கிருந்து வந்தியத்தேவன் தப்பி ஓடுகிறான். வழியில் கூர்வாளால் எதிர்பாராதவிதமாக தவறாகத் தாக்கப் பட்டு மீண்டும் பூங்குழலியாலும், ஆழ்வார்கடியானாலும் காப்பாற்றப் படுகிறான். பிறகு குற்றமற்ற��ன் என்ற உண்மை அறிந்து வந்தியத்தேவன் விடுதலை செய்யப் படுகிறான்.\nஆதித்த கரிகாலன் மரணத்தால் அருண்மொழிவர்மனுக்கு வாரிசுப் பட்டம் சூட்ட ஏற்பாடு நடக்கிறது. அருண்மொழிவர்மனோ வாரிசு முறைப்படி மதுராந்தகனைச் சேர வேண்டும் என்று விட்டுக் கொடுத்து மதுராந்தகனை அரசனாக்குகிறான். வந்தியத்தேவன் குந்தவையின் காதலைப் பெறுகிறான். அவனை நினைத்து ஒருதலைக் காதலில் மதிகலங்கி இறக்கும் தருவாயில் உள்ள மணிமேகலையைக் கடம்பூரில் சந்திக்கிறான். மணிமேகலை வந்தியத்தேவனின் மடியில் உயிர்விடுகிறாள் (பொன்னியின் செல்வன் கதை >> http://ta.wikisource.org/s/ep, பொன்னியின் செல்வன் கதையின் சுருக்கப் பட்ட பதிப்பு >> http://poniyinselvan.blogspot.com/ ஆகியவற்றைப் படிக்க விரும்புபவர்கள் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் வழியே சென்று படிக்கலாம்).\nபெரும்பாலோரால் இக்கதையில் விரும்பப்படும் பாத்திரங்கள் சோழ ஒற்றன் ஆழ்வார்க்கடியானும், படகோட்டி பூங்குழலியும் ஆவார்கள். சோழப் பேரரசை சதிகார்களிடம் இருந்து காப்பாற்ற நடக்கும் முயற்சியில் வந்தியத்தேவன் காஞ்சியில் தொடங்கி, தஞ்சை, பழையாறை, இலங்கை, கடம்பூர் எனச் சுற்றியலைந்தாலும், வந்தியத்தேவனுக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் இவர்கள் இருவரும்தான் அவனுக்கு உதவி செய்து அவனது கடமையை நிறைவேற்ற வழி வகுப்பவர்கள்.\nகதாநாயகன் வந்தியதேவனின் பயணத்துடன் ஒப்பீடு:\nஒற்றைப்புராணத்தின் கதாநாயகனின் பயணத்தின் நிலைகளாக ஜோஸப் கேம்பெல் குறிப்பிடும் நிலைகளை பொன்னியின் செல்வன் கதையுடன் ஒப்பிட்டுக் கீழ்வரும் நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கவனம் கொள்ள வேண்டியது அனைத்து நிலைகளும் அமையத் தேவையில்லை, அத்துடன் அவை அதே வரிசையிலும் அமையத் தேவையில்லை என்ற விதி. ஆனாலும் பொன்னியின் செல்வனின் கதையோட்டம் குறிப்பிடத் தக்க மாறுதல்களின்றி ஒற்றைப் புராண கதாநாயகனின் பயணநிலைகளைப் பின்பற்றுவதைக் கீழ்வரும் கதைப்பகுதியின் மேற்கோள்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.\nஆதித்ய கரிகாலனின் தூதுவனாக தஞ்சைப் பயணம் மேற்கொள்ளல்\nநந்தினியின் முத்திரை மோதிரத்தைப் பெற்று கோட்டைக்குள் செல்லல்\nஇருண்ட கருவூல வழியாக பழுவேட்டரையரிடம் இருந்து தப்பி ஓடுதல்\nஇலங்கைப் பயணத்தின்பொழுது ஏற்படும் சோதனைகள், சிறை செய்யப் படுத்தல், புயலில் பாதிக்கப் படுத்தல்\n��லங்கைப் பயணத்திற்கு பூங்குழலியும், இளவரசனை சந்திக்க ஆழ்வார்கடியானும் உதவுதல்\nபுயலில் சிக்கிய மரக்கலம் மூழ்கி உயிருக்குப் போராடுதல்\nகுந்தவையின் வேண்டுகோள் படி இளவரசனை அழைத்து வருதல்\nபழையாறைக்குத் திரும்பி குந்தவையை சந்தித்தல்\nகடம்பூருக்குத் திரும்பி மணிமேகலையின் மரணத் தருவாயில் உடன் இருத்தல்\nஇங்கு குறிப்பிடப்படுவது முழுக்கதைக்கும் உள்ள ஒப்பீடு. கதையை நன்கு அறிந்தவர்கள் இந்த ஒற்றைப்புராண வாழ்க்கை சுழற்சி முறையானது ஒருமுறைக்கும் மேலும் பொன்னியின் செல்வன் கதையில் இடம் பெற்றுள்ளதைக் கண்டுணர முடியும். எடுத்துக்காட்டாக, ஆதித்த கரிகாலனின் தூதுவனாக முதல்முறையும், குந்தவையின் வேண்டுகோள்படி ஒருமுறை இலங்கைக்கும், பிறகு இலங்கையில் இருந்து வந்த பின்பு குந்தவையின் வேண்டுகோளை மீண்டும் ஏற்று கடம்பூரில் ஆதித்த கரிகாலனின் உயிர்காக்க வந்தியத்தேவன் பயணிக்கும் மற்றொருமுறையும் இதே வாழ்க்கை சுழற்சி அமைவதை தனித்தனியாகப் பிரித்தும் காணலாம். ஆதித்த கரிகானிடம் இருந்து முதலில் தஞ்சைப் பயண அழைப்பும் குந்தவையிடம் இருந்து இலங்கை செல்லவும், கடம்பூர் செல்லவும் இரு அழைப்புகள் அடுத்தடுத்து வந்தியதேவனுக்குக் கிடைக்கிறது. இப்பயணங்களையும் தனித்தனியே ஒற்றைப்புராண வாழ்க்கை சுழற்சி முறை கோட்பாட்டிற்கு உட்படுத்த முடியும்.\nSeries Navigation சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வுவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3\nமணலும் (வாலிகையும்) நுரையும் – (9)\nசிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்\nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’\nஇந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்\nகற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்\nசி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு\nவந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3\nவங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி\nபிரபஞ்சத்தி​ன் மகத்தான நூறு புதிர்கள் சுருள் நிபுலாவிலி​ருந்து (Helix Nebula) வெளியேறும் சூர��ய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்\nஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்\nவால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)\nகவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013\nஉண்மையே உன் நிறம் என்ன\nஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2\nPrevious Topic: சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு\nNext Topic: வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3\n13 Comments for “வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்”\nவணக்கம். கட்டுரை முழுமையாக இடம் பெறவில்லை. நான் அனுப்பிய மின்னஞ்சல் இணைப்பில் DOC கோப்பில் இக்கட்டுரை முழுமையாக இருக்கிறது. மறுபதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nமிகவும் அரு​மையான பதிவு​ தே​மொழி அவர்க​ளே\n//இனி கதையின் சுருக்கம். கதை தெரிந்தவர்கள் இப்பகுதியைத் தாண்டிச் சென்று அடுத்த ஒப்பீடு பகுதியிலிருந்து மேலே தொடரலாம்.// க​தை​ தெரிந்திருந்த​ போதும் சுருக்கமாக அளிக்கப்பட்டுள்ள ​பொன்னியின்​ செல்வன் க​தை​யை படிக்காது​ மே​லே​ தொடர மனம் வரவில்​லை. :-) 5 பாகங்களில் விரிந்திருந்த க​தை​யை அத்த​னை அழகாக சுருக்கமாக அளித்துள்ளீர்கள். வந்தியத்​தேவனின் வாழ்க்​கைப் பயண நிலைகளை அழகாக ஒப்பிட்டு காட்டியுள்ளீர்கள். மேலும் வந்தியத்​தேவன் எனக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் என்பதாலும் இந்தப் பதிவு மிகவும் பிடித்திருந்தது.\n” வத்தியத் தேவன்: அவன் ஒரு கதாநாயகன் ” எனும் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படைத்துள்ள தேமொழிக்கு எனது பாராட்டுகளை முதலில் சமர்ப்பிக்கின்றேன். இதற்குக் காரணம் ஜோசப் கேம்பெல் புராணக் கதைகள் பற்றி கூறியுள்ள ஒற்றைப் புராண விதிகளின்படியே கல்கியின் ” பொன்னியின் செல்வன் ” அமைந்துள்ளது என்று ஆதாரப்பூர்வமாக சொல்லியுள்ளதால் என்றே கருதுகிறேன். உங்களின் கதைச்சுருக்கம் அருமையிலும் அருமையே அதன் மூலமாக ஆதித்த கரிகாலன், வத்தியத் தேவன், அருண்மொழிவர்மன், மதுராந்தகன், சுந்தரமாறன் , சுந்தரச் சோழர், குந்தவை, நந்தினி, தானாதிபதி பெரிய பழவேட்டரையர், சோழ ஒற்றன் ஆழ்வார்க்கடியான், படகோட்டி பூங்குழலி என அநேகமாக அனைத்து கதைமாந்தர்களையும் மீண்டும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் அதன் மூலமாக ஆதித்த கரிகாலன், வத்தியத் தேவன், அருண்மொழிவர்மன், மதுராந்தகன், சுந்தரமாறன் , சுந்தரச் சோழர், குந்தவை, நந்தினி, தானாதிபதி பெரிய பழவேட்டரையர், சோழ ஒற்றன் ஆழ்வார்க்கடியான், படகோட்டி பூங்குழலி என அநேகமாக அனைத்து கதைமாந்தர்களையும் மீண்டும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் பொன்னியின் செல்வன் படித்த போது உண்டான உணர்வுகூட உண்டாவது உண்மையில் விசித்திரமான அனுபவமே பொன்னியின் செல்வன் படித்த போது உண்டான உணர்வுகூட உண்டாவது உண்மையில் விசித்திரமான அனுபவமே அதனால்தான் இப் பின்னூட்டத்தைப் படித்தமாத்திரத்தில் உடன் எழுத நேர்ந்தது\nஉலகின் புராணக் கதைகள் அனைத்துமே ஒரேவகையான அடிப்படை நியதிகளைக்கொண்டே எழுதப்பட்டுள்ளன என ஜோசப் கேம்பெல் ஆராய்ந்து சொல்லியுள்ளது ஓரளவு உண்மையே. அவற்றின் கதாநாயகர்கள் ” ஆயிரம் முகங்களையுடைய நாயகர்கள் ” என்று வர்ணிக்கப்ப்டுவதும் ஏற்புடையதே. இதிகாசங்கள் எழுதப்பட்ட அல்லது புனையப்பட்ட காலகட்டத்தில் நூல் வடிவில் அவை எழுதப்படவில்லை. பெரும்பாலும் வாய்மொழி இலக்கியங்களாகவே அவை வழங்கப்பட்டன. அவற்றில் கதாநாயாகன் ஒரு நீண்ட பிரயாணத்தின்போது பல்வேறு வீரதீரச் செயல்களைப் புரிவதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். 1001 இரவுகள், Ulysus , விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன், பீர்பால் கதைகள், இராமாயணம், மகாபாரதம், போன்றவை முடிவில்லாமல் தொடர்ந்து வாய்வழி கூறப்படும்போது புதிய புதிய சாதனைகளையும் சேர்த்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இவற்றைப் படித்து அறியாமல் வாய்வழியாக கேட்டே அறிந்து மற்றவர்களுக்கு கூறியும் வந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே பல கிளைக்கதைகளும் திரித்து கூறப்படுவதுமுண்டு. குலேபகாவலி, அலாவுதினும் அற்புத விளக்கும்,பாதாள பைரவி போன்ற பழம்பெரும் திரைப்படங்களும்கூட இந்த பாணியில் எடுக்கப்பட்டவையே\nபொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை தேமொழி கூறியுள்ளதுபோல் அதன் கதாநாயகன் வத்தியத் தேவனே எனலாம். அவனின் நீண்ட பிரயாணம் காஞ்சிபுரத்தில் இருந்து துவங்கி கடம்பூர், தஞ்சை, இலங்கை என்று அங்காங்கே பல்வேறு இன்னல்களையும், ஆபத்துகளையும் எதிர்கொண்டு அருன்மொழிவர்மனை பத்திரமாக தஞ்சைக்கு கொண்டுவரும் முயற்சி கூறப்பட்டுள்ளது. இந்த நாவல் முழுதும் கல்கியின் வர்ணனைகளும், கதைப்பின்னலும், சம்பவக்கொர்வையும், நமக்கு பிரமிப்பை ஊட்டுபவை இதற்கு ���டான ஒரு தமிழ் நாவல் இதுவரை வந்துள்ளதா என்பது கேள்விக்குறியே\nதக்க நேரத்தில் திண்ணையின் வழியாக பொன்னியின் செல்வனை நினைவூட்டிய தேமொழிக்கு பாராட்டுகள்\nஅதோடு ஒரு அன்பு வேண்டுகோள் பொன்னியின் செல்வனை இன்னும் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்துப்பாருங்கள் பொன்னியின் செல்வனை இன்னும் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்துப்பாருங்கள் தமிழ் இலக்கியத்தில் இப்படியும் உள்ளதா என்று நிச்சயமாக வியந்து போவீர்கள் தமிழ் இலக்கியத்தில் இப்படியும் உள்ளதா என்று நிச்சயமாக வியந்து போவீர்கள்\nமிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். புகழ் பெற்ற எந்த கதைகளுக்கும் தாங்கள் சொல்லும் நியதி பொருந்தத்தான் செய்கிறது. அல்லது தாங்கள் சொன்ன நியதியின் படி எழுதாத கதை புகழ்பெறாது.\nஎன்னுடைய மணிமகுடத்தின் கதையும்,மலர்ச்சோலை மங்கை மற்றும் கயலியன் கதையும் தற்பொழுது முடியும் தருவாயில் இருக்கும் முத்துசசிப்பியின் கதையும், தாங்கள் சொல்லும் நியதிக்கு கிட்டத்தட்ட பொருந்தத்தான் செய்கிறது. எனது புதினங்கள் நன்றாக விற்பதற்கு எனது கதைகள் தாங்கள் சொன்ன நியதியில் அமைந்த காரணம் தான் போலும்.\nதாங்கள் சொல்லும் நியதிக்கு பொருந்தாமல் புகழ் பெற்ற கதைகள் ஏதேனும் உண்டோ மரியாதைக்குரிய படித்த பொன்னியின் செல்வனின் அன்பர்கள் சொன்னால் அது பற்றியும் ஆராயலாம்..\nஅன்புத் தங்கை தேமோழி மிக அருமையாக வழி காட்டலுக்கு நனறி.\nகட்டுரை மிகவும் அருமை.பொன்னியின் செல்வன் கதைக்குள் மீண்டும் பயணித்தேன். கதையை இதைவிடத் தெளிவாயும், சுருக்கமாகவும் எழுதவியலாது என்றே எண்ணுகின்றேன். கதாநாயகர்களின் பொதுவான குணாதிசயங்களை அழகாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்\nஎன் கட்டுரையையைப் படித்து பாராட்டுக்களும், கருத்துக்களும் பகிர்ந்துகொண்ட பர்வத வர்தினி, டாக்டர் ஜி.ஜான்சன், டாக்டர் எல். கைலாசம், ராஜா, மேகலா ஆகியோருக்கு என் நன்றியைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகதைச்சுருக்கமும் கட்டுரையும் மிக அருமை.நான் பல முறை பொன்னியின் செல்வனை படித்திருந்தாலும் கதைச் சுருக்கத்தை படிக்காமல் மேலே போக முடியவில்லை.யார் கதாநாயகன் என்ற விவாதம் பாத்திர படைப்பிற்கு மெருகு ஊட்டும்.\nநான் ஜோசெஃப் காம்பெல்லின் ரசிகன். அவருடைய மாணவி ஒருவருடன் நட்பு கிடைத்ததால், அவரை பற்றி பல சுவையான விஷயங்களை கேட்டு அறிய முடிந்தது. நாம் புதிதாக எழுத என்ன இருக்கிறது என்ற சர்ச்சையை சமீபத்தில் பார்த்தேன். அதை முறியடித்து விட்டார், தேமொழி. கேம்பலின் ‘ஒற்றைப்புராணத்தையும்’ ( நான் அதை ‘தனிமேதை கனவுகாவியம்’ என்பேன்) கல்கியையும் நேர்த்தியாக, சுவைபட, ஆய்வின் அறுவடையாக இணைத்து இருப்பதற்கு வாழ்த்துக்கள்.\nடாக்டர் ஜான்சன்:ஜோசப் கேம்பெல் புராணக் கதைகள் பற்றி கூறியுள்ள ‘தனிமேதை கனவுகாவியம்’ விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்பது என் கருத்து.\nகட்டுரையைப் படித்து தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருவாளர்கள் வளவன், இன்னம்பூரான், அருண் நாராயணன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/innippu-maruththuvam.html", "date_download": "2020-07-06T23:35:58Z", "digest": "sha1:5QX5RYHI54B6HUL47OYJ5KC756TDPAA5", "length": 6362, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "இனிப்பு மருத்துவம் – Dial for Books : Reviews", "raw_content": "\nஇனிப்பு மருத்துவம், கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 200ரூ.\nநம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன.\nகதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் போட்டுவிடுகிறார் டாக்டர் கு.கணேசன்.\nநன்றி: தமிழ் இந்து, 13/7/19\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, இனிப்பு மருத்துவம், கு.கணேசன், தமிழ் இந்து\n« இன்புற்று சீலத்து ராமானுஜர்\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.drrweb.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=206:2019-04-05-15-36-39&catid=8&Itemid=125&lang=ta", "date_download": "2020-07-06T23:48:09Z", "digest": "sha1:BVMVSBJMYMIRHOXVYM2PHDX2JW2MIOTY", "length": 9810, "nlines": 99, "source_domain": "www.drrweb.dmc.gov.lk", "title": "පවතින වියලි කාලගුණික තත්වය තුළ පුද්ගලයින්ට විවිධ හැකි සංකූලතා ඇතිවිය හැක", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.��)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/08/9-1.html", "date_download": "2020-07-06T22:57:29Z", "digest": "sha1:NK5W7S2PTUR7A2CEERGHB64DAFLX4QEL", "length": 10152, "nlines": 191, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: 9, பிளஸ்-1 வகுப்புகளுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது 'பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை", "raw_content": "\n9, பிளஸ்-1 வகுப்புகளுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது 'பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை\nசென்னை , ஆக. 21: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மற் றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக் கும் மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்ட பாடங்களை மட்டுமே பள்ளிகள் நடத்த வேண்டும். அதைவிட்டு வேறு பாடங்களை நடத்தினால் அந்த மாணவர்கள் அடுத்த தேர்வை எழுத அனுமதி கிடைக்காது என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. உயர்நிலை மற்றும் மேல்நி லைப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே அதற்குரிய பாடங்களை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக 9-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பாடங்களும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிளஸ் 2 பாடங்களையும் நடத்துகின்ற னர் என்ற குற்றச்சாட்டு பொது வாக உள்ளது. இதன் மூலம் அந்த மாணவர் கள் பத்து மற்றும் பிளஸ் 2 தேர் வுகளில் அதிக மதிப்பெண் எடுப் பார்கள் என்று பள்ளி நிர்வாகங் கள் கருதுகின்றன. பெற்றோர் தரப்பில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல புகார�� கள் இதுபோன்று வருகின்றன. இந்தநிலையில் இது தொடர் பாக சிபிஎஸ்இ நிர்வாகம் பள்ளி களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் விவரம்: 1 சிபிஎஸ்இ அங்கீகாரம் அளித் துள்ள மற்றும் வரையறுத்துள்ள பாடங்களை மட்டுமே 9 மற் றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்க ளுக்கு நடத்தவேண்டும். அதை மீறி வேறு பாடங்களை நடத்தவோ, அல்லது அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத் தினாலோ அந்தப் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக 9-ஆம் வகுப்பு (Skill), பிளஸ் 1 வகுப்பு (Academic and Skill) ஆகியவற்றில் சிபி எஸ்இ அங்கீகரித்துள்ள பாடங் களை மட்டுமே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும். அதன்படி அந்தப் பள்ளிக ளைச் சேர்ந்த மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்ப டும். அவர்கள் அந்தத் தேர்வுகளை எழுத தகுதியற்றவர்களாகக் கரு தப்படுவார்கள். மேலும் சம்பந்தப்பட்ட பள் ளிகள் மீது அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்ப டும். சிபிஎஸ்இ அங்கீகாரம் வழங் கியுள்ள பாடங்கள் தொடர்பான பட்டியல் cbseacademic.nic.in/ Curriculum.htm என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள் ளது. 9 மற்றும் பிளஸ் 1 மாணவர் களுக்கு வகுப்புகளைத் தொடங் குவதற்கு முன்னதாக சம்பந்தப் பட்ட பள்ளிகள் அந்தப் பாடங் களின் பட்டியலை மாணவர்க ளுக்குத் தெரிவித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகே பாடங்களை நடத்தத் தொடங்க வேண்டும். 9ஆம் வகுப்பு (Skill), பிளஸ் 1 வகுப் பு (Academic and Skill) ஆகியவற் றில் சிபிஎஸ்இ அங்கீகரித்துள்ள பாடங்களை மட்டுமே மாணவர் களுக்கு கற்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://erodenagaraj.blogspot.com/2011/10/", "date_download": "2020-07-06T23:38:45Z", "digest": "sha1:XC2F2N3UQWKRGVFDZMBRASU2NGO3O2T3", "length": 17653, "nlines": 168, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: October 2011", "raw_content": "\nரஜினி, விஜய் யாரேனும் கண்ணா அண்ணா என்று விளித்து...\nவழவழப்பானது முதல் சாணிப் பேப்பர் வரை விதவிதமாக எம்.ஜி.ஆர்., ரஜினி எல்லாம் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஆங்காங்கே முகத்திலும் உடையிலும் வருடினால் நெருடும் ஜிகினாக்களை ஒட்டியிருப்பார்கள். இயற்கைக் காட்சிகள், உ���்மாச்சிகள், பூக்கள் என்று மளிகைக் கடைகளில் கூட படங்கள் பரப்பிவைக்கப்பட்டிருக்கும். ஓரமாக வெவ்வேறு அளவுகளில் கவர்கள் அடுக்கப்பட்டிருக்கும்.\nஎட்டணாவிலிருந்து ஏழெட்டு ரூபாய் வரை விலையிருக்கும் வாழ்த்துகளை நழுவிக்கொண்டே இருக்கும் 'டவுசரை' சமாளித்தபடியோ, பின்புறத்தைத் தடவிக்கொண்டோ, டயரையும் குச்சியையும் ஒரே கையில் பிடித்தபடி, வண்டி நிறுத்தும் இடம் தேடும் சிக்கலின்றி சிறுவர்கள் மூவரேனும் வேடிக்கை பார்த்தபடி இருப்பார்கள்.\nபட்டாசு எத்தனை ரூபாய்க்கு என்பதைப் போலவே, வாழ்த்து அட்டைகளுக்கான ஒதுக்கீடும் முடிவு செய்யப்படும். தீபாவளிக்கு பத்து பதினைந்து நாட்கள் முன்னமே மெல்லிய பரபரப்பு தொடங்கிவிடும். வெளியூர், வேறு மாநிலம் என முக்கியமான முகவரிகள் கொண்ட பழைய நாட்குறிப்பொன்று ஒரு வாரத்திற்கு சோ.அய்யர், ப்ரவீண் குமார் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் பெற்றுவிடும். எந்த உறைக்கு எத்தனை ரூபாய் தபால் தலை யாருக்கு வெறும் கார்டு மட்டும், யாருக்கு சற்று விலை கூடிய வாழ்த்து என்று குழப்பம் வரும். எட்டாம் வகுப்பில் என்னிடம் நிறைய தகராறு செய்து கொண்டிருந்தார் சாமிநாத வாத்யார்.\nகணக்கு பீரியட் வந்தாலே, சற்று சுணக்கம் வரும். ஏனோ, என்னைப் பிடிக்கவில்லை அவருக்கு. விபூதி ரேஞ்சுக்கு சந்தனம் வைத்துக்கொண்டு கலர் கலரான சட்டைகள், சற்று தொளதொளா காற்சட்டை, கையில் மஞ்சப்பை, சில ஜாதகக் குறிப்புகள் என்று வகுப்பில் வந்தமர்வார். நான், மூர்த்தி, மேகலனாதன், மாதேஸ்வரன் எல்லோரும் முதல் வரிசையில் இருப்போம், படிப்பினால் அல்ல;உயரத்தால்.\nபொங்கலுக்கு சில நாட்கள் முன்பாக, சாமிநாத வாத்யார் எம்.ஜி.ஆர். ரசிகர் என்று தெரிய வந்தது. A4 சைசில் ஒரு எம்.ஜி.ஆர். வாங்கி, (தலையின் நீட்சியாகவே இருந்த வெள்ளை புசுபுசு தொப்பி, கண்ணிலொன்றும் கையிலொன்றுமாக அந்தக் கறுப்புக் கண்ணாடி, முழுக்கை சட்டை-வேட்டி மட்டுமின்றி முகத்திலும் தென்பட்ட ஜிகினாக்கள், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் முதல்வர்) அவருடைய முகவரியை ஜோசியப் புத்தகத்திலிருந்து திருடி(), அனுப்பி வைத்தேன். அதில் மிகவும் ஃபீலாகி, 'நாகராஜனுக்கு.. ரொம்ப நல்ல உள்ளம்' என்று வெகு காலம் கூறிக்கொண்டிருந்தார். பாராட்டுகளும் வாழ்த்துகளும் மகிழ்வின் பகிர்தலும் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும், வாழ்க்கையில் அவற்றின் இடம் என்ன என்பதை அறிந்து கொண்டேன்.\nலியோனிகளிடத்தும் நமீதாக்களிடமும் நாள் முழுவதும் சிந்தை தொலைக்கும் சமூகத்தையும் 'விடுமுறை நாள்' நிகழ்ச்சிகள் வழங்கும் தொலைக்காட்சிகளையும் பார்க்கையில், சின்னப் பையனா லக்ஷணமா இல்லாமல் அப்போதெல்லாம் ஏன் முதல் பக்கத்தில் கையில் மத்தாப்புடன் சிரிக்கும் நடிகையின் படத்தோடு இருக்கும்\nதினசரிகளை கிண்டல் செய்தோம் என்று இப்போது வருத்தம் மேலிடுகிறது.\nBook-Post க்கு தமிழில் நூல் அஞ்சல் என்று தெரிந்துகொண்டதும் அப்போது தான். சில பெயர்களை எழுதும்போதே சொல்லொணா உணர்வு மேலிடும். பிரிவுணர்தல் தான் அது என்று இப்போது தோன்றுகிறது. வேண்டுமென்றே ரஜினி ரசிகனுக்கு கமல் வாழ்த்து அனுப்புபவர்கள் உண்டு. சில மாமாக்கள் அலுவலகச் சுற்றுலா சென்ற போது, தங்கள் தலையில் கட்டப்பட்ட பிருந்தாவன் கார்டன், குதுப்மினார், தாஜ்மஹால் எல்லாம் அனுப்பித் தொலைப்பார்கள். கிருஷ்ணராஜ சாகர் பரவாயில்லை, தாஜ்மஹால் ஒரு நினைவிடம் தானே, பண்டிகைக்கும் அதற்கும் என்னய்யா ஸ்நான ப்ராப்தி என்று கேட்பாரில்லை. ஸ்டெப் கட்டிங் அண்ணாக்கள் தங்கள் பெல் பாட்டம் எங்கே புரளுகிறது என்றறியாமல் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவைஎல்லாம் எக்ஸ்சேஞ் செய்துகொள்வார்கள். 'எனக்கு அனுப்பாத, என் தம்பிக்கு கமல் படம் வாங்கி அனுப்பிச்சிரு.. என்ன..' என்று பெண்கள் குறிப்பு தருவார்கள். வாழ்த்து வாங்க காசில்லாத என் நண்பன், தினத்தந்தியில் வந்த சில படங்களை ஓரத்தில் பேனாவால் எழுதி விடுப்பு முடிந்து பள்ளி தொடங்கியதும் நேரில் கொடுத்தான். ஒவ்வொருவர் பையிலும் இருபது வாழ்த்துகளேனும் இருக்கும். மதிய உணவு இடைவெளியில் கடை பரப்பி, 'சோடி போட்டுப்' பார்த்துக்கொள்ளுவோம். பெயர் போடாமல் வந்தவற்றைக் கூட பெரும்பாலும் அனுப்புனர் யாரென்று கண்டுபிடித்துவிடுவோம். எப்படியும் முத்திரை அடிக்கப்படாத சில தபால் தலைகளேனும் கிடைக்கும்.\nதிறந்தால் happy birthday பாடும் விசேஷ வாழ்த்து அட்டைகள் பிறகு தான் வந்தன. இப்போதும் அதை தீபாவளி பொங்கல் காலங்களில் விற்கலாம். திறந்தால் ரஜினி, கமல், அஜித், விஜய் யாரேனும் கண்ணா.. அண்ணா... என்று விளித்து வாழ்த்துமாறு செய்து விற்கலாம். ஆனால், அவர்கள் ஏதோ ஒரு குடும்ப தொலைக்காட்சியில் நாயகிகள் சஹிதம் ர���ிகனை க்ளோஸ் அப்பில் பார்த்துக் கையசைத்து வாயும் அசைத்துவிடுகிறார்கள்.\nபெரிய பாக்கெட் மணியெல்லாம் இல்லாத காலமது. ஆனாலும், வாழ்த்துகள் அனுப்புவது நின்றதேயில்லை. இப்போது ஐம்பது பைசாவிற்கு என்ன மதிப்பு என்றே தெரியவில்லை; ஆனால் பண்டிகைக் காலங்களில் குறுஞ்செய்திகளை யாரும் அனுப்புவதில்லை. உதவாத வெற்று forward -கள் அனுப்புபவர்களாய் இருக்கும் நல்ல உள்ளங்கள் நிரம்பிய missed call சமூஹம் அன்று கைபேசியைக் காதிலேயே கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு அலையுமோ, யார் அழைத்தாலும் உடனே சொல்லிவிடவேண்டும், 'இனிய தீபாவளி வாழ்த்துகள்' என்று...\nஇப்போது குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் 'க்ரீட்டிங்க்ஸ் டாட் காம்'களும் நம்மை சுவீகரித்துக்கொண்டு வருடங்கள் ஆகிவிட்டன. போதாக்குறைக்கு மிஸ் யுனிவர்சிலிருந்து மிஸ்- கூடுவாஞ்சேரி போல் புதுவருட வாழ்த்து முதல் காதலர், அன்னையர், தந்தையர், வருத்தப்படாத வாலிபர் தினங்கள் வரை கொண்டாடுவதற்கான காரணிகள் பெருத்துப் போய், வெறுத்துப்போன கூட்டமும்.\nபோகட்டும், அன்றேனும் செல்லிடத்துக் காப்பான் செய்தி காப்பானாக இருக்கட்டும் அந்த பாவப்பட்ட வஸ்துவாகிய மொபைல். என்ன விளங்கவில்லை என்றால், பலரும் இப்போதிருந்தே குறுஞ்செய்தி அனுப்பிய கையோடு ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வாழ்த்திக்கொண்டேயிருக்கிறார்கள். விழாக்கால நாட்களில் இவைகளுமா கட்டணம் கேட்கின்றன அல்லது யாரேனும் தண்ணீர் குடித்தால் நமக்கும் குடிக்கத்தோன்றுமே, அது போல\nLabels: தீபாவளி, நாட்டு நடப்பு, பொங்கல்\nரஜினி, விஜய் யாரேனும் கண்ணா அண்ணா என்று விளித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-06T22:40:56Z", "digest": "sha1:GBVH6R7JNNGYZWC652DGINPX7OJRJVI3", "length": 16246, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. சுப்புலாபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nடி. சுப்புலாபுரம் ஊராட்சி (T subbulapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட��சி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5804 ஆகும். இவர்களில் பெண்கள் 2787 பேரும் ஆண்கள் 3017 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 9\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 48\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஆண்டிபட்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருமலாபுரம் · திம்மரசநாயக்கனூர் · தெப்பம்பட்டி · தேக்கம்பட்டி · டி. சுப்புலாபுரம் · சித்தார்பட்டி · ஷண்முகசுந்தரபுரம் · ரெங்கசமுத்திரம் · இராமகிருஷ்ணாபுரம் · இராஜக்காள்பட்டி · இராஜகோபாலன்பட்டி · இராஜதானி · புள்ளிமான்கோம்பை · பிச்சம்பட்டி · பழையகோட்டை · பாலக்கோம்பை · ஒக்கரைப்பட்டி · மொட்டனூத்து · மரிக்குண்டு · குன்னூர் · கோவில்பட்டி · கொத்தப்பட்டி · கோத்தலூத்து · கதிர்நரசிங்காபுரம் · கன்னியப்பபிள்ளைபட்டி · ஜி. உசிலம்பட்டி · ஏத்தக்கோவில் · போடிதாசன்பட்டி · அனுப்பபட்டி · அம்மச்சியாபுரம்\nஉ. அம்மாபட்டி · தம்மிநாயக்கன்பட்டி · டி. சிந்தலைச்சேரி · டி. மீ��ாட்சிபுரம் · டி. ரெங்கநாதபுரம் · இராயப்பன்பட்டி · இராமசாமிநாயக்கன்பட்டி · பல்லவராயன்பட்டி · நாகையகவுண்டன்பட்டி · மேலச்சிந்தலைச்சேரி · லட்சுமிநாயக்கன்பட்டி · கோகிலாபுரம் · ஆனைமலையான்பட்டி\nவருசநாடு · தும்மக்குண்டு · தங்கம்மாள்புரம் · சிங்கராஜபுரம் · பொன்னன்படுகை · பாலூத்து · நரியூத்து · மயிலாடும்பாறை · முத்தாலம்பாறை · முறுக்கோடை · மேகமலை · மந்திசுணை-மூலக்கடை · குமணன்தொழு · கடமலைக்குண்டு · கண்டமனூர் · எட்டப்பராஜபுரம் · துரைச்சாமிபுரம் · ஆத்தங்கரைபட்டி\nசுருளிப்பட்டி · நாராயணத்தேவன்பட்டி · குள்ளப்பகவுண்டன்பட்டி · கருநாக்கமுத்தன்பட்டி · ஆங்கூர்பாளையம்\nவேப்பம்பட்டி · சீப்பாலக்கோட்டை · சங்கராபுரம் · புலிகுத்தி · பொட்டிப்புரம் · பூலாநந்தபுரம் · முத்துலாபுரம் · கன்னிசேர்வைபட்டி · காமாட்சிபுரம் · எரசக்கநாயக்கனூர் · எரணம்பட்டி · சின்னஓவுலாபுரம் · அய்யம்பட்டி · அழகாபுரி\nவெங்கடாசலபுரம் · உப்பார்பட்டி · ஊஞ்சாம்பட்டி · தப்புக்குண்டு · தாடிச்சேரி · ஸ்ரீரெங்காபுரம் · சீலையம்பட்டி · பூமலைக்குண்டு · நாகலாபுரம் · குப்பிநாயக்கன்பட்டி · கோட்டூர் · கொடுவிலார்பட்டி · காட்டுநாயக்கன்பட்டி · ஜங்கால்பட்டி · கோவிந்தநகரம் · தர்மாபுரி · அரண்மனைபுதூர் · அம்பாசமுத்திரம்\nவடபுதுப்பட்டி · சில்வார்பட்டி · சருத்துப்பட்டி · முதலக்கம்பட்டி · மேல்மங்கலம் · லட்சுமிபுரம் · கீழவடகரை · ஜெயமங்கலம் · ஜல்லிப்பட்டி · குள்ளப்புரம் · ஜி. கல்லுப்பட்டி · எருமலைநாயக்கன்பட்டி · எண்டப்புளி · டி. வாடிப்பட்டி · பொம்மிநாயக்கன்பட்டி · அழகர்நாயக்கன்பட்டி · அ. வாடிப்பட்டி\nஉப்புக்கோட்டை · சில்லமரத்துப்பட்டி · சிலமலை · இராசிங்காபுரம் · நாகலாபுரம் · மஞ்சிநாயக்கன்பட்டி · மணியம்பட்டி · கொட்டகுடி · கூளையனூர் · கோடாங்கிபட்டி · காமராஜபுரம் · டொம்புச்சேரி · அணைக்கரைபட்டி · அம்மாபட்டி · அகமலை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T23:19:57Z", "digest": "sha1:PHC4ICW5SEVU3HKMQWSVWM774BVZNZUX", "length": 14528, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 186 பக்கங்களில் பின்வரும் 186 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல் ஹலீம் ஜாபர் கான்\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஎம். எம். தண்டபாணி தேசிகர்\nகோபாம் ஓங்பி நங்பி தேவி\nசங்கீத நாடக அகாதமி விருது\nசாகீர் உசைன் (இசைக் கலைஞர்)\nசிட்டி பாபு (வீணைக் கலைஞர்)\nசெம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்\nசேத்ரியம் ஒங்காபி தோரானிசாபி தேவி\nடி. என். ராஜரத்தினம் பிள்ளை\nடி. கே. கோவிந்த ராவ்\nதிருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி\nதிருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை\nதிருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை\nபாப்பா கே. எஸ். வெங்கடராமையா\nபி. கே. நாராயணன் நம்பியார்\nவலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2020, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-noon-headlines-6-11-19/", "date_download": "2020-07-06T23:04:53Z", "digest": "sha1:TSIZVHZ72PLJJJK5P7CRW2WDRPSJVKKZ", "length": 10726, "nlines": 189, "source_domain": "www.sathiyam.tv", "title": "நண்பகல் தலைப்புச் செய்திகள் | 06 Nov 2019 | - Sathiyam TV", "raw_content": "\nமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் வெல்லலாம் – விஜயபாஸ்கர்\nபொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா..\nமுதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை – ஆர்.பி.உதயகுமார்\nசாத்தான்குளம் மரணம் குறித்து CBCID-யிடம் விளக்கம் அளித்த பென்னிக்ஸ் நண்பர்கள்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 4 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 03 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 06 Nov 2019 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 4 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 03 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 03 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 02 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 30 JUNE 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள்\nமாலை நேர தலைப்புச் செய்திகள்\nமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் வெல்லலாம் – விஜயபாஸ்கர்\nபொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா..\nமுதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை – ஆர்.பி.உதயகுமார்\nசாத்தான்குளம் மரணம் குறித்து CBCID-யிடம் விளக்கம் அளித்த பென்னிக்ஸ் நண்பர்கள்\nகைது செய்யப்பட்ட 5 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைப்பு\n தமிழகத்தின் தற்போதைய நிலவரம் என்ன..\nஅரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் – தேர்வுத்துறை\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇன்று முழு ஊரடங்கு – மதுரை நிலவரம் என்ன\nவெறிச்சோடிய திருச்சி மாநகராட்சி சாலைகள் – பிரத்யேக கழுகுபார்வை காட்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/18134751/1182677/Ration-shops-closed-in-Cuddalore.vpf", "date_download": "2020-07-07T00:43:01Z", "digest": "sha1:N26ON5HSSEBQ27KT37ER2A2BX74YOQ5R", "length": 10237, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் - கடலூர் மாவட்டத்தில் 900 ரேஷன் கடைகள் மூடல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் - கடலூர் மாவட்டத்தில் 900 ரேஷன் கடைகள் மூடல்\nரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 900 ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது.\nநுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம், ஓய்வூதியம், பணிவரன் முறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள், இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து115 ரேஷன் கடைகளில் 900 கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் ஏழு மண்டலங்களில் நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம், கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு\nதிருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை\nஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி\nபுதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nலா லீகா கால்பந்து தொடர் - பார்சிலோனா அணி 22வது வெற்றி\nலா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 22வது வெற்றியை பதிவு செய்துள்ளது.\n\"பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா\" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர்.\nஅதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை\nஅதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.\nமதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்\nநடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஒரு கோடியை கடந்த கொரானா வைரஸ் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nஇந்தியாவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.\nசென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anbulla-maan-vizhiyae-song-lyrics/", "date_download": "2020-07-06T23:48:17Z", "digest": "sha1:SWM3EJTSCRGNC3B44P7VF2UIIY5XJMN2", "length": 6781, "nlines": 183, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anbulla Maan Vizhiyae Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : அன்புள்ள மான்விழியே\nஉயிர்க் காதலில் ஓர் கவிதை\nஓர் கடிதம் அதைக் கைகளில்\nஆண் : { நலம் நலம்தானா\nசுகம்தானா முத்து சுடரே } (2)\nஆண் : இளைய கன்னியின்\nஆண் : வண்ணப் பூங்கொடி\nஆண் : அன்புள்ள மான்விழியே\nஉயிர்க் காதலில் ஓர் கவிதை\nபெண் : { நலம் நலம்தானே\nநீ இருந்தால் சுகம் சுகம்\nதானே நினைவிருந்தால் } (2)\nபெண் : இடை மெலிந்தது\nபெண் : வண்ணப் பூங்கொடி\nஓர் கடிதம் அதைக் கைகளில்\nஆண் : அன்புள்ள மான்விழியே\nஉயிர்க் காதலில் ஓர் கவிதை\nபெண் : உனக்கு ஒரு பாடம்\nஒரு பாடம் கேட்டு கொண்டேன்\nஆண் : பருவம் என்பதே\nஆண் & பெண் : ஒருவர்\nஆண் : அன்புள்ள மான்விழியே\nபெண் : ஆசையில் ஓர் கடிதம்\nஆண் : அதை கைகளில் எழுதவில்லை\nபெண் : இரு கண்களில் எழுதி வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2009&month=02&day=27&modid=174", "date_download": "2020-07-07T00:06:09Z", "digest": "sha1:4MPPVSQQLUAG7P52BYCHWICBOJB4VT2T", "length": 4342, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுலியெதிர்ப்பு ஜனநாயக அரசியல் என்பது மாமா அரசியலாகிவிட்டது\nபி.இரயாகரன் - சமர் /\t2009\nநாம் புலியெதிர்ப்பு என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகம் செய்து பயன்படுத்திய போது, அதற்கென்று ஒரு அரசியல் அர்த்தம் இருந்தது. இதை பலரும் எம்மிடமிருந்து பெற்று, பயன்படுத்தத் தொடங்கிய போது, நாம் பயன்படுத்திய அரசியல் அர்த்தத்தில் இருந்தும் அது திரிந்து போனது.\nஏகாதிபத்தியத்திடம் தமிழரின் தலைவிதியை ஒப்படைத்தல்\nபி.இரயாகரன் - சமர் /\t2009\nஇப்படி ஒரு திடீர் அறிக்கையை புலிகள் விடும் அபாயம், இன்று காணப்படுகின்றது. ஓரு துரோகத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இரகசிய பேரங்களாக திரைமறைவில் நடைபெறுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/16805/", "date_download": "2020-07-06T23:03:06Z", "digest": "sha1:A7UYHKEY6IRKCR2NJYUTSK6PY5TIQLTP", "length": 6977, "nlines": 92, "source_domain": "amtv.asia", "title": "Organizing Blood Donation Camp on 12th January 2020 – Sunday to honour Swami Vivekananda’s Birthday on National Youth Day Inaugurated", "raw_content": "\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nமக்களுக்கு நம்பிக்கை விதையை மட்டும் விதையுங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை\nதண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு\nஎச்.ஆர்.ஓ. சர்வதேச அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் எம் ஆர் சஞ்சீவி அவர்களின் தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/qa/page/3/", "date_download": "2020-07-07T00:35:11Z", "digest": "sha1:2RV27GI3C5HCHIENNNZYP74JA3J2UH4S", "length": 7202, "nlines": 131, "source_domain": "mithiran.lk", "title": "Q&A – Page 3 – Mithiran", "raw_content": "\nகேள்வி: பேயாகும் மனைவிக்கும் பேயோட்டும் கணவனுக்கும் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் -இளம்பிறையோகன், புத்தளம். பதில்: நோயோடும் நொடியோடும் இருக்கும். *** கேள்வி: அன்பு ஆரவள்ளியே, ஒரு கன்னிப்பெண் எப்படியான வாளிபனை விரும்புகிறாள் -இளம்பிறையோகன், புத்தளம். பதில்: நோயோடும் நொடியோடும் இருக்கும். *** கேள்வி: அன்பு ஆரவள்ளியே, ஒரு கன்னிப்பெண் எப்படியான வாளிபனை விரும்புகிறாள்\nகேள்வி: காதலிக்காக நினைவுச்சின்னம் வைக்கும் ஆண்கள் மனைவிக்காக எதையும் செய்வதில்லையே… ஏன் ஆரவள்ளி இளம்பிறை யோகன், புத்தளம். பதில்: ஏ… லூசு. தாஜ்மஹால் யாருக்காக கட்டப்பட்டதென்று தெரியுமா இளம்பிறை யோகன், புத்தளம். பதில்: ஏ… லூசு. தாஜ்மஹால் யாருக்காக கட்டப்பட்டதென்று தெரியுமா\nஉங்களை ஒருவ���் ரகசியமாக காதலிப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nநண்பர்கள் மத்தயில் உங்களை ரகசியமாக ஒருவர் காதலிக்கலாம். இந்த தகவல் வேறு ஒரு நண்பர்கள் மூலமோ அல்லது அவர்களது நடவடிக்கை மூலமோ உங்களுக்கு தெரியவரும். அவ்வாறாக உங்களை ரகசியமாக காதலிக்கும் நபர்களை நீங்கள்...\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் ராமர்களே\nகேள்வி என் வயது 36.என் கணவரின் வயது 40; தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன; குழந்தை இல்லை....\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு:மாற்­றமும் வித்­தி­யா­சமும்\nகேள்வி: எனக்கு வயது 18. எனது உறவுமுறைப் பெண் ஒரு­வ­ருக்கு வயது 33. நெருங்கிய உற­வினர். எனது வீட்­டுக்கு அரு­கா­மை­யில்தான் இருக்­கிறார். கடந்த சில...\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு:உங்கள் காதல் உண்மையானதா\nகேள்வி நான் ஒரு ஆண். எனக்கு வயது 24. நான் வேற்று இனப் பெண்ணைக் காத­லிக்­கிறேன். எனது வீட்டில் பல கார­ணங்­களை முன்வைத்து எமது...\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு\nஎனக்கு வயது 31. என் கண­வ­ருக்கு 33. திரு­ம­ண­மாகி ஒரு மகள் இருக்­கிறார். கணவர் வெளி­நாட்டில் வேலை செய்து வரு­கிறார். அவர் கொடுத்­த­னுப்­பிய ஒரு...\n ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன், ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன். ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன், ஆயிரம் முறை தப்பித்து...\nஇது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…\nபாடசாலை காலத்திலேயே பொன்னியின் செல்வனை ஆராய்ந்த சதீஸ்கல்கியானின் நேர்காணல் 1.வணக்கம், உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாமே… வணக்கம், எனது பெயர் சதிஸ்லோ பிரசாந்த்....\nகொரோனா… அதிக உடல் எடை ஆபத்து\nகொரோனா தொற்று தாக்குதலுக்கு எல்லாரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சற்று கூடுதலாக கவனமாக இருக்க வேண்டியவர்கள் அதிக உடல் எடையுள்ளவர்களே. நியூயோர்க்கில் கொரோனா...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப் ஏலக்காய்தூள் – அரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/10/19/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-07T00:28:05Z", "digest": "sha1:SJFCUR5KIHTPWOTKYQ6BNYU32JVIJWVG", "length": 7639, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "தனி தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் பாராளுமன்றில் சி.சிறீதரன் M.P | tnainfo.com", "raw_content": "\nHome News தனி தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் பாராளுமன்றில் சி.சிறீதரன் M.P\nதனி தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் பாராளுமன்றில் சி.சிறீதரன் M.P\nஇறுதி யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களும் கொத்தணிக் குண்டுகளும் பாவிக்கப்பட்டன. இதன் மூலம் தமிழ் மக்க்ள் பலர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்\nஇதற்கு சரவதேசம் பல ஆதரங்களை வெளியிட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்\nநேற்று முன்தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடரந்து உரையாற்றுகையில்\nதற்போது உலகம் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு முன்னேறி வருகின்றது ஆனால் வடக்கில் இன்றும் அடிப்படை வசதிகள் இன்றி தமழி மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்\nஇவ்வாறான பிரச்சினைகளை நவீன டிஜிட்டல் தொழில்நுடபத்தின் கீழ் அரசாங்கம எவ்வாறு கொண்டு வரப்போகின்றது\nதுமிழ் மக்களுக்கான உரிய தீர்வு கிடைக்கா வி;ட்டால் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதா பிரிந்து வாழ்வதா என வாக்கெடுப்பு நடாத்தப்டவேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசர்வதேசத்தின் பிடிக்குள் இறுகும் இலங்கை அரசு: பப்லோவின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு Next Postஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதிலே அர­சி­யல் செய்­யா­தீர்­கள்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/indhuja-ravichandran-new-photoshoot-48511", "date_download": "2020-07-07T00:30:33Z", "digest": "sha1:5GSPMOYDHGNFGGUVGMZXJ64HBEYQ5NHJ", "length": 4243, "nlines": 47, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(indhuja): ’மேயாத மான்’ இந்துஜா-வின் ரீசண்ட் போட்டோஷூட் | Indhuja Ravichandran New photoshoot", "raw_content": "\n’மேயாத மான்’ இந்துஜா-வின் ரீசண்ட் போட்டோஷூட்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 21/06/2020 at 8:14PM\nமேயாத மான், மெர்குரி, மகாமுனி , பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்துஜா.\nவிஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்\nஇந்துஜா ரவிச்சந்திரன் ரீசண்ட் போட்டோச்ஷூட்\nமேயாத மான் படத்தில் வரும் ‘ தங்கச்சி’ பாடலால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.\nமேயாத மான், மெர்குரி, மகாமுனி , பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்துஜா.\nசிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.\nபுதிய புகைப்படங்களை வெளியிட்ட கண்ணக்குழி அழகி லைலா\n”தோனி”யின் காதலி கியாராவின் போட்டோஷூட்\n`மாபியா ராணி' பிரியா பவானி சங்கர் - கலர்புல் ஆல்பம்\nநான் அப்படி சொல்லவே மாட்டேன்... நடிகை இந்துஜா வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/90706/", "date_download": "2020-07-07T00:27:24Z", "digest": "sha1:MPUA3NU6HEQYKAMFWMYXUKB2EWBJVZPR", "length": 4780, "nlines": 43, "source_domain": "tamil.fastnews.lk", "title": "ஜனாதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி - FAST NEWS", "raw_content": "\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்\nசுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்\nமேலும் 6 மாதங்களு��்கு தடை நீடிப்பு\nபல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்\nகொலைச் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு\nஜனாதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையெழுத்தை மற்றும் கடித தலைப்பு என்பவற்றை மோசடியாகப் பயன்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் குருணாகல், யத்தம்பலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான ஒருவராவார்.\nபணி நீக்கம் செய்யப்பட்டிருந்த இந்நபர், கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுடன் மீள சேவையில் இணைத்துக் கொள்ளும்படி குறிப்பிட்டு ஜனாதிபதியின் கடித தலைப்பில் அவரது கையொப்பத்துடனான கடிதமொன்றை இலங்கை வங்கியின் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅது போலியானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குமார என்ற குறித்த நபரை வங்கியின் தலைமையகத்திற்கு அழைத்த பின்னர் நேற்று கைது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் செய்யப்பட்டுள்ளார்.\nகடிதத்தை தயாரிக்க பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் ஏனைய உபகரணங்கள் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்\nசுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்\nமேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு\nபல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்\nகொலைச் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/seermiku-vaanpuvi-thaevaa-thothram/", "date_download": "2020-07-07T00:29:02Z", "digest": "sha1:5C6HJMQXYPBKMCK45RPGI3MEK7FDKGAT", "length": 4148, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Seermiku Vaanpuvi Thaevaa, Thothram, Lyrics - Tamil & English Others", "raw_content": "\n1.சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,\nசிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,\nஇரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா.\n2.நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம்,\nநித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,\nஆர் மணனே, தோத்ரம், உனது\nஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா.\n3.ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்,\nதினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்,\nஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா.\nதகுமன்புக்கே தோத்ரம��, மா நேசா.\n5.\tமாறாப் பூரண நேசா, தோத்ரம்,\nமகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்,\nதாராய் துணை, தோத்ரம், இந்தத்\nதருணமே கொடு, தோத்ரம், மா நேசா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vijayashanti", "date_download": "2020-07-06T23:38:59Z", "digest": "sha1:NZUOO5EIDFLNIGFFZO222DWUU6NA3D5S", "length": 6247, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Vijayashanti, Latest News, Photos, Videos on Actress Vijayashanti | Actress - Cineulagam", "raw_content": "\n தூள் கிளப்பும் பிரபல நடிகரின் அம்மா\n மிக அழகாக மாறிவிட்டார் பாத்தீங்களா\nமேக்கப் போட்டுகொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nரம்யா கிருஷ்ணனில் இருந்து நயன்தாரா வரை அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள், ஒரு சிறப்பு பார்வை\nஇந்த வயதிலும் இப்படியா.. வைரலாகும் விஜயசாந்தி விடீயோ\n50 வயதாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- முதன்முறையாக கூறிய நடிகை விஜய்சாந்தி\nகுழந்தை பெற்றுக்கொள்ளாததன் ரகசியத்தை வெளிப்படையாக கூறிய பிரபல நடிகை\n13 வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கும் விஜயசாந்தி\nநயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் மூத்த நடிகை\nபிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் அடுத்த அதிரடி சூப்பர் ஹீரோவுடன் மிரட்டலான கூட்டணி\nசூப்பர் ஸ்டாரின் படம் மூலம் ரீ எண்டிரி கொடுக்கும் பிரபல நடிகை சினிமாவை விட்டு போனவருக்கு சம்பளம் இத்தனை கோடியாம்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\n50 வயது ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி பதில்\nசிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பிரபல நடிகை அடையாளம் தெரியாமல் மாறிய நடிகையின் தோற்றம்\nநடிகை விஜயசாந்தி வீட்டில் நடந்த கொடுமை - போலீஸில் புகார் அளித்த நடிகை\nசிரஞ்சீவி, ராம் சரணை வைத்து ரீமேக் செய்ய விரும்பும் படம் எது\n\"இம்சை அரசிகள் 7 1/2\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2558922", "date_download": "2020-07-07T01:12:14Z", "digest": "sha1:KEBVK6SSPTBPPXLA7G4P34MRO3SJ3CMH", "length": 20193, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "ம.பி.,யில் மோடி மாஸ்க்கிற்கு மவுசு!| Masks with PM Modi's face printed on it goes on sale in Bhopal | Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, ச���ங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 3\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nம.பி.,யில் மோடி மாஸ்க்கிற்கு மவுசு\nபோபால்: மத்திய பிரதேசத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் உருவங்கள் கொண்ட முகக்கவசங்கள் வியாபாரத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது. அதிலும் மோடி உருவ முகக்கவசங்களுக்கு அதிக தேவை உள்ளது என்கின்றனர்.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் தொற்று எண்ணிக்கை தற்போது 11,000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 465 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வங்கிகள் மற்றும் நகைக் கடைகளுக்கு வருபவர்கள், சிசிடிவி கேமராக்களில் பதிவாக 30 விநாடிகள் முகக்கவசங்களை அகற்ற வேண்டும் என மாநில காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.\nஉத்தரகண்ட், கேரளா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் டில்லி போன்ற மாநிலங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் தலைவர்களின் உருவம் கொண்ட முகக்கவசங்கள் பிரபலமாகியுள்ளது. குறிப்பாக மோடி உருவ முகக்கவசங்களை பலரும் விரும்பி அணிகின்றனர். அவற்றிற்கு தேவை அதிகரித்துள்ளதாக கார்மென்ட்ஸ் தொழில் செய்பவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி காங்கிரஸ் எம்.பி., ராகுல், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ஆகியோரின் உருவ முகக்கவசங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்திய ராணுவம் எல்லை தாண்டியதாக சீனா அபாண்டம்(11)\nகொரோனாவை மறந���து தேர்தலில் கவனம்: டிரம்ப் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் நாட்டு அறிவாளி - Mannargudi,இந்தியா\nகொரோனா பின் பக்கமாகவும் வருகிறதாம். வெறி கிரேசி இண்டியன்.\nவைத்தியர்களுடன் ஆலோசித்து முக கவசம் எப்படி இருக்கவேண்டும் என்ற வழிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். நமது நாட்டில் எல்லாத் துறையிலும் அரசியல் நுழைந்து விடுவது துரதிர்ஷ்டமே.\nமாஸ்க்கில் உங்கள் போட்டோவை பகிர்ந்தார்கள் பிசினெஸ் கொஞ்சம் டல் ஆயிடுச்சி இப்போ இதன் மூலம் பிசினெஸ்ஸை கொஞ்சம் விருத்தி செய்திருக்கின்றார்கள். இது ஒரு வியாபார உத்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்திய ராணுவம் எல்லை தாண்டியதாக சீனா அபாண்டம்\nகொரோனாவை மறந்து தேர்தலில் கவனம்: டிரம்ப் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559813", "date_download": "2020-07-07T01:10:57Z", "digest": "sha1:CFCH6EJGFQNY7LIC73I5BGK2Z6KLC4IF", "length": 16848, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "கொந்தகையில்அகழாய்வு விஸ்தரிப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 3\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nதிருப்புவனம்:கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.\nகொந்தகையில் சுரேஷ் நிலத்தில் இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இதில் 10 முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டு அதில் உள்ள எலும்புகள், மண்டை ஓடுகள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.இந்நிலையில் கதிரேசன்நிலத்தில் தென்னங்கன்ற��கள் நடவு செய்வதற்காக தோண்டப்பட்ட குழியில் முதல் நிலை முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது, அந்த இடத்தில் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கின.\nதொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில்,முதல்நிலை முதுமக்கள் தாழி இந்த இடத்தில் கிடைத்ததால் அகழாய்வு பணிகள் மேற்கொண்டுள்ளோம், நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடக்க உள்ளன. முதுமக்கள் தாழி கிடைத்த இடத்தை சுற்றிலும் தோண்டும் பணி நடைபெறுகிறது, என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'டிக் டாக்' உட்பட 52 சீன செயலிகள் இந்தியாவில் முடக்க பரிந்துரை(1)\n'கொரோனா' நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'டிக் டாக்' உட்பட 52 சீன செயலிகள் இந்தியாவில் முடக்க பரிந்துரை\n'கொரோனா' நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563278", "date_download": "2020-07-07T01:13:07Z", "digest": "sha1:MME3TV762THCPTTS24OPUVJGYNCAJ56W", "length": 17818, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "எதுக்கு... சுரண்டறதுக்கா?| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 3\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\n'தஞ்சாவூரில் இருந்து பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்' என, திருப்பனந்தாள் காசிமடம் சார்பில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தபால் அனுப்பும் போராட்டம், சமீபத்தில் நடந்தது.இதில், காசித் திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்��ுக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பேசுகையில், 'மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, நிர்வாக வசதி கருதி, புதிய தாலுகா, மாவட்டங்களை, தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், அனைத்து தகுதிகளையும் ஒருங்கே அமையப் பெற்ற கும்பகோணத்தை, புதிய மாவட்டமாகவும், திருப்பனந்தாளை, தாலுகாவாகவும் அறிவிக்க வேண்டும்' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'போற போக்க பார்த்தா, ஒவ்வொரு ஊரும், தாலுகா ஆகிடும் போல... அஞ்சல் உள்ள ஊரை எல்லாம், மாவட்டம் ஆக்கிடலாம்...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'எதுக்கு, கட்சி ரீதியா, மாவட்டம், வட்டம்ன்னு போட்டு, எல்லாத்தையும் சுரண்டவா...' எனக் கோபமாய் பார்வையை வீச, இளம் நிருபர், 'கப்சிப்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'கொரோனா மீது பயம் போயிருச்சு\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல்வர் உட்கட்சியிலேயே வட்ட , மாவட்ட பதவிகளுக்கு அடிதடி தாங்காமல் குக்கிராமங்களைக்கூட தாலுக்கா ஆக்கி, ‘இஷ்டப்படி ஆட்டம் போட’ வசதி செய்து கொடுத்து நிம்மதியைத் தேடிக்கொண்டாலும் வியப்பில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கொரோனா மீது பயம் போயிருச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563773", "date_download": "2020-07-07T01:07:02Z", "digest": "sha1:WRXM57OPOA6EWKIXR7MQRK3WWUOXZJHZ", "length": 16164, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வரும் 30ல் தபால் துறை குறை கேட்பு கூட்டம்| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nவரும் 30ல் தபால் துறை குற�� கேட்பு கூட்டம்\nஈரோடு: ஈரோடு அஞ்சல் கோட்டத்தின், மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் வரும், 30ம் தேதி காலை, 11:00 மணி முதல், 12:00 மணி வரை, ஈரோடு முதுநிலை அஞ்சல்க கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. அஞ்சல் துறை சேவை குறித்தும், குறைகள், கோரிக்கைகள் குறித்தும் கேட்டறியப்படும். இதுபற்றிய புகார், மனுக்களை தபால் மூலம் வரும், 26க்குள், 'முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001' என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது வரும், 26 வரை அலுவலக நாட்களில் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, நேரில் வழங்கலாம். இத்தகவலை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மாஸ்க்' அணியாமல் வந்த 965 பேருக்கு அபராதம்\nசென்னை ராயபுரத்தில் 6,607 பேருக்கு கொரோனா (3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் ப��ிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மாஸ்க்' அணியாமல் வந்த 965 பேருக்கு அபராதம்\nசென்னை ராயபுரத்தில் 6,607 பேருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564169", "date_download": "2020-07-07T01:11:41Z", "digest": "sha1:4D5FH4HDFW2TBWQCS2EM5WV3XIPXUJRF", "length": 16497, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "சின்னசேலத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 3\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nசின்னசேலத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி\nசின்னசேலம் : சின்னசேலம் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மதியம் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான எரவார், மேலுார், பெரிய சிறுவத்துார், நைனார்பாளையம், கனியாமூர், தகரை ஆகிய கிராமங்களில் நேற்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெளியூர்களில் இருந்து 25 பேர் சங்கராபுரம் வருகை\nகரிகாலன் ஓட்டல் திறப்பு விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெளியூர்களில் இருந்து 25 பேர் சங்கராபுரம் வருகை\nகரிகாலன் ஓட்டல் திறப்பு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564664", "date_download": "2020-07-07T01:06:10Z", "digest": "sha1:WKDAT7BFYNUOCN5G4RSMKLLQZGDSQITC", "length": 20174, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆன்லைன் வகுப்புக்கு விதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\n'ஆன்லைன்' வகுப்புக்கு விதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nசென்னை; மாணவர்கள��க்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்த, விதிகள் வகுப்பது குறித்து, மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 6க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.\nசென்னையைச் சேர்ந்த, சரண்யா தாக்கல் செய்த மனு:பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மொபைல் போன், மடிக்கணியை, மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அப்போது, ஆபாச இணையதளங்களால் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாமல், ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇம்மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், ''உரிய விதிகள் வகுக்கப்படவில்லை என்றால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொது மக்களின் பாதுகாவலன் என்ற முறையில், அரசு தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிமுறைகள் வகுப்பது குறித்து அறிக்கை அளிக்க, அவகாசம் கோரினார்.\nஇதையடுத்து, மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 6க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.ஆன்லைன் வகுப்புகளை மொபைல் போன், மடிக்கணினி வழியாக பார்ப்பதால், கண் விழித்திரைக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க, ஒரு வார அவகாசம் அளிக்கும்படி, சிறப்பு பிளீடர் கோரினார். அதையும், நீதிபதிகள் ஏற்றனர்.\nஇவ்வழக்கில், மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:கொரோனா பரவல் அச்சுறுத்தலால், பள்ளிகளை திறப்பதில் ஆபத்து உள்ளது. அதனால், பல மாநிலங்களில், ஆன்லைன் வகுப்புகளை நடத்த துவங்கி விட்டனர். மனுதாரர் எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, தேவையான விதிகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன.சட்டவிரோதமான, தேவையற்ற காட்சிகள் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், புகார் தெரிவிக்கலாம். உள்ளூர் போலீசிலும், மனுதாரர் புகார் அளிக்கலாம்.மாணவர்களின் தொடர் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை, அரசு உறுதி செய்கிறது. பாதுகாப்பான முறையில் ஆன்லைன் கல்வியை வழங்க, மத்திய அரசு உறுதி செய்கிறது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள��ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசி.பி.எஸ்.இ., 10, 12ம் வகுப்பு தேர்வு ரத்து(3)\nசசிகலா பினாமி என சொத்து முடக்கம் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசி.பி.எஸ்.இ., 10, 12ம் வகுப்பு தேர்வு ரத்து\nசசிகலா பினாமி என சொத்து முடக்கம் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565555", "date_download": "2020-07-07T01:05:05Z", "digest": "sha1:TO4UVBZO45NBBHJWIRENL2NOEYOML7EP", "length": 17081, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்ரீமுஷ்ணத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நிலவரி கணக்கு முடிப்பு நிகழ்ச்சி நடந்தது.\nதாலுக்கா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தனி துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) ஜெயக்குமார் பங்கேற்று கிராம கணக்குகளை ஆய்வு செய்தார்.நேற்று ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்திற்குட்பட்ட 38 கிராமங்களின் கணக்குகளை ஆய்வு செய்தார். மேலும் வரும் 29ம் தேதி காவனுார் குறுவட்டத்திற்குட்பட்ட 13 கிராமங்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்களிடம் மனுக்கள் பெறவில்லை.\nபொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை இ-சேவை மையங்கள் மூலம் https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வரும் 29ம் தேதி முத���் ஜூலை மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாசில்தார் முகமது அசேன், தலைமையிடத்து துணை தாசில்தார் சேகர், மண்டல துணை தாசில்தார் சசிக்குமார், வட்ட துணை நில ஆய்வாளர் ஜெயலட்சுமி, ஆர்.ஐ. குமார கிருஷ்ணன், வி.ஏ.ஓ., சரத்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிராம கணக்குகளை சப் -கலெக்டர் ஆய்வு\nபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிராம கணக்குகளை சப் -கலெக்டர் ஆய்வு\nபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566446", "date_download": "2020-07-07T01:01:32Z", "digest": "sha1:S7U4C6QAUNURTMTBVHK7MOCXNWQ5VILA", "length": 20323, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் மின்னலாய் பரவும் கொரோனா; இன்றும் 3500ஐ தாண்டுகிறது?| COVID-19 continues to spread fast in Tamil Nadu | Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nதமிழகத்தில் மின்னலாய் பரவும் கொரோனா; இன்றும் 3500ஐ தாண்டுகிறது\nசென்னை: தமிழகத்தில் இன்றும் (ஜூன் 28) கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல மாவட்டங்களில் பெருமளவு அதிகரித்ததால், தொடர்ந்து 3வது நாளாக ஒரே நாளில் 3,500 பாதிப்பை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதால் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று (ஜூன் 27) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பும் 78,335 ஆக அதிகரித்தது. இன்றும் பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து 3 நாட்களாக 3,500 என்ற நிலையை கடக்க இருக்கிறது.\nஇன்று மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,003 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று மேலும் 162 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5073 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், திருவள்ளூரில் மேலும் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூரில் 88 பேரும், கடலூரில் 35 பேரும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் பணிபுரிந்த 17 பேரும் இன்று புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா அதிகரிப்பு; பிரசாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க துணை அதிபர்(2)\nசெஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா(31)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த நியூஸியை உங்க ஜீயார்கிட்ட காட்டுங்க\n8 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டில் எப்படி சமூக இடைவெளி பின்பற்ற முடியும்.... உதாரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்க ஆரம்பித்தால் சமூக இடைவெளி 100 சதம் பின்பற்ற முடியாது\nபல தொற்றுகள் தோன்றி மறைந்துள்ளன. உச்ச கட்டத்தை அடைந்த பிறகு தான் மறைந்துள்ளது. குறையும் நேரத்தில் மருந்து கிடைக்கும். கொரோனாவிற்கு பயந்து வீட்டில் முடங்குவது ஒரு பயனும் இல்லை. பயமே பரவலுக்கு காரணமாய் இருக்கலாம். முக கவசம் கைக்கு உறை சமூக இடைவெளி கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை. இவைகளை கடைபிடிக்காதவர்களை கண்காணா இடத்திற்கு அனுப்பினால் போதும் கொரோனா மாயமாகிவிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா அதிகரிப்பு; பிரசாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க துணை அதிபர்\nசெஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567832", "date_download": "2020-07-07T00:34:29Z", "digest": "sha1:HO2N2BXIGBMIWT3LI4C4CHIEOGL3FG3T", "length": 16997, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கிராம கடைகளுக்கும் சீல்: விதிமீறல் தடுக்க எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ... 4\nகிராம கடைகளுக்கும் 'சீல்': விதிமீறல் தடுக்க எச்சரிக்கை\nபொள்ளாச்சி:வெளிமாவட்டங்களில் இருந்து பொள்ளாச்சி கிராமங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொரோனா பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, நோய் பரவல் தடுப்பு விதிகளை தவறாது கடைப்பிடிப்பதே தீர்வாகும்.ஆனால், கிராமங்களில் செயல்படும் கடைகள், தொழில் நிறுவனங்களில் தடுப்பு விதிகள் கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாக தெரியவருகிறது. இது குறித்து, தெற்கு ஒன்றிய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊராட்சிகளில் செயல்படும் கடைகள், பெட்ரோல் பங்க், ஓட்டல், டீக்கடை, சலுான், ரேஷன் கடை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் இரு தரப்பினருமே கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி, தொற்று பரவலை தடுக்க வழி செய்ய வேண்டும். தவறும் கடை, நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து'சீல்' வைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாரியம்மன் கோவிலில் அன்னதானம் துவக்கம்\nஆனைமலை ஏலத்தில் கொப்பரை விலை சரிவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாரியம்மன் கோவிலில் அன்னதானம் துவக்கம்\nஆனைமலை ஏலத்தில் கொப்பரை விலை சரிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வா���கர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hrd-ministry-bans-selling-junk-foods-in-college-premises/", "date_download": "2020-07-07T00:42:38Z", "digest": "sha1:53WNJXH6HEN5F3SS43CNTMCGAN4KIZ5K", "length": 12333, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "நொறுக்குத் தீனிக்கு கல்லூரிகளில் 'நோ' சொல்லும் மத்திய அரசு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநொறுக்குத் தீனிக்கு கல்லூரிகளில் ‘நோ’ சொல்லும் மத்திய அரசு\nகல்லூரி வளாகங்களில் பிட்சா, பர்கர் போன்ற நொறுக்குத் தீனிகளை விற்க மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தடை விதித்துளது.\nதமிழகத்தில் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் வளாகத்துக்குள் மொபைல் உபயோகிப்பதை தடை செய்தது எப்போதும் மொபைலும் கையுமாகவே திரியும் பல மாணவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மத்திய மனித வளத்துறி அமைச்சகம் மாணவர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஅந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிட்சா, பர்கர் உள்ளிட்ட பல நொறுக்குத் தீனிகளை கல்லூரி வளாகத்தினுள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் மாணவ மாணவிகளின் ஆரோக்யம் பெருதும் பாதிப்பு அடைகிறது. இந்த நொறுக்கு தீனிகள் உடல் எடையை அபரிமிதமாக கூட்டவும் பல்வேறு நோய்களை உண்டாக்கவும் செய்கிறது.” என குறிப்பிட்பட்டுள்ளது\nதிமுக 77: அதிமுக 73: இது ஜூனியர் விகடன் கணிப்பு பா.ஜ.க பிரமுகர் மாவோயிஸ்ட்களால் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார் ரெயில் கொள்ளை: பணம் சென்னையில் கொள்ளையடிக்கப்பட்டது..\nPrevious ஓய்வுக்கு பின் நிதி அமைச்சகத்தில் மீண்டும் பொறுப்பேற்றார் அருண்ஜெட்லி\nNext ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பஞ்சாப் முன்னாள் நீதிபதி வஷிஸ்டர் தலைமையில் குழு அமைப்பு\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட���டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/06/23.html", "date_download": "2020-07-06T22:51:43Z", "digest": "sha1:U5ZQGKM25FMUY7USS64CLTQWO2TGZS65", "length": 3651, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொரோனா தொற்று!! -23 இலங்கையர்கள் வெளிநாட்டில் பலி- கொரோனா தொற்று!! -23 இலங்கையர்கள் வெளிநாட்டில் பலி- - Yarl Thinakkural", "raw_content": "\n -23 இலங்கையர்கள் வெளிநாட்டில் பலி-\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களில் 23 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏழு பேரும், துபாய், அபுதாபி,குவைத், சவுதிஅரேபியா ஓமானில் ஏனையவர்களும் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇவர்களில் எத்தனைபேர் பணிப்பெண்கள் என்பது தெரியவில்லை என வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக அந்தநாடுகளின் முறைப்படி இறுதிசடங்குகள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள அவர்உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் அதற்கு சம்மதம்வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/06/06/sudarshani-fernandopulle-2/", "date_download": "2020-07-07T00:32:26Z", "digest": "sha1:KGNADPBGXAMMGMRWIJNJJXDHOF3K72QM", "length": 49814, "nlines": 578, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Sudarshani Fernandopulle,Sri Lanka 24 Hours Online Breaking News,", "raw_content": "\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\nபிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி தனக்கான தோல்வி அல்ல என்றும் அது பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.(Sudarshani Fernandopulle)\nபிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆனந்த குமாரசிறி தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சபையில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே இதனைக் கூறினார்.\nமுதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பதவிக்கு முதற்தடவையாக பெண் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே என்ற நபருக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல.\nபெண் ஒருவருக்கு ஏற்பட்ட தோல்வியாகும். இருந்தபோதும், பாராளுமன்றத்தின் உயர் பதவி ஒருவருக்கு பெண் ஒருவர் போட்டியிடும் நிலைக்கு முன்னேறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.\nதனது பெயரை முன்மொழிந்த எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஆதரவு வழங்கி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.\nஇதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியல் வரலாற்றில் செனட் சபையாக இருந்தபோது முதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவர் இருந்துள்ளார். பெண் ஒருவர் அடுத்த சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றார்.\nதமது ஆட்சியிலேயே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\n : பாராளுமன்றில் எதிரொலித்த TNL விவகாரம்\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள��ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இரு���்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_nov2000_2", "date_download": "2020-07-06T23:30:13Z", "digest": "sha1:WEN6IWUGXDREN7LTQ2USZAUXYSUQQ6NN", "length": 4257, "nlines": 112, "source_domain": "karmayogi.net", "title": "இம்மாதச் செய்தி | Karmayogi.net", "raw_content": "\nஅபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தை பற்றி நம் மனத்தின் முடிவு\nHome » மலர்ந்த ஜீவியம் நவம்பர் 2000 » இம்மாதச் செய்தி\nஅன்பின் ஆணைக்குக் கட்டுப்படுவதே உயர்ந்த வாழ்வு என்பது உலகம் அறிந்தது. அன்பு பக்தியாகி, பக்தி பவித்திரத்தால் உயர்ந்து, சரணாகதியால் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அன்பின் ஆணை தெய்வத்திருவுள்ளமாகிறது. திருவுள்ளத்தைத் தன் வாழ்வில் நிறைவேற்றும் பக்தன் வாழ்வை பரமபதமாக்கிக் கொள்கிறான். அவனை ஆணையிடும் அன்பு பரமாத்மாவின் பாதமலர்களின் இதழ்களாகும். இதழ் அவிழ்வதால் விரியும் மணம், சரணாகதியின் நறுமணமாகும்.\nதீண்டிய திருவடிகளை நீங்காமல் சிரமீது தாங்கும் நித்திய பாக்கியம் சத்தியஜீவசொர்க்கம்.\n\"நினைத்தறியாத நிறைவை உன் இருபாதங்கள் என் தலை மீது நின்று கொடுத்தருளின. நிறைவை நிரந்தரமாக்கி என்னை நினதாக்கிக் கொள்வாய் அம்மா.''\n‹ யோக வாழ்க்கை விளக்கம் IV up “ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் நவம்பர் 2000\nயோக வாழ்க்கை விளக்கம் IV\n“ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன்\nலைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-07T00:18:57Z", "digest": "sha1:SQTYAG2N45EDC4NU7QR36464MO7VNNUJ", "length": 7098, "nlines": 132, "source_domain": "mithiran.lk", "title": "போரால் உருவான நெப்கின் – Mithiran", "raw_content": "\nமுதலாம் உலகப்போர் பல வலிகளைத் தந்திருந்தாலும் இதனால் சில மாற்றங்களும் நிகழ்ந்தன. சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது.\nபோர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், நம் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தன. பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நெப்கின்கள், காகித கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டலங்கள், ஜிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள் (உருக்கினாலான பொருட்கள்), புற ஊதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை இப்படிக் குறிப்பிடலாம்.\nசாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல பஞ்சு தாவரப் பொருள் அடையாளம் காணப்பட்டு, முதலாம் உலகப் போரின்போது காயம்பட்டவர்களுக்கு கட்டு போடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.\nஇந்தப் பஞ்சுப் பட்டிகளை யுத்த களத்தில் சிப்பாய்களுக்கு பயன்படுத்தி வந்த செவிலியர்கள், மாதவிடாய்க் காலத்தில் இதனைப் பயன்படுத்திக்கொண்டனர். அதைத் தொடர்ந்தே நெப்கின் உருவானது.\nஇது தவிர, மாவியம் எனப்படும் செல்லுலோஸ்களை அயர்ன் செய்து மெலிதான தாள் போல செய்வதற்கு வழி கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் காகித கைத்துண்டுகள் உருவாகின.\nகல்விச்சூழலில் பெண்கள் மனதில் உறுதி வேண்டும் சமூகத்தின் பார்வையில் பெண்… வேஸ்‍டிங்கில் முன்னிற்கும் நாம்… இணையம் இல்லா உலகம் பெண்களும் சிறுவர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்களா உழைப்பாளர் தினம் வங்கியாளர் ஆனார் பொற்கொல்லர்\n← Previous Story வங்கியாளர் ஆனார் பொற்கொல்லர்\nஇது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…\nகொரோனா… அதிக உடல் எடை ஆபத்து\n ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன், ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன். ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன், ஆயிரம் முறை தப்பித்து...\nஇது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…\nபாடசாலை காலத்திலேயே பொன்னியின் செல்வனை ஆராய்ந்த சதீஸ்கல்கியானின் நேர்காணல் 1.வணக்கம், உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாமே… வணக்கம், எனது பெயர் சதிஸ்லோ பிரசாந்த்....\nகொரோனா… அதிக உடல் எடை ஆபத்து\nகொரோனா தொற்று தாக்குதலுக்கு எல்லாரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சற்று கூடுதலாக கவனமாக இருக்க வேண்டியவர்கள் அதிக உடல் எடையுள்ளவர்களே. நியூயோர்க்கில் கொரோனா...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப் ஏலக்காய்தூள் – அரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=sallinglindahl7", "date_download": "2020-07-06T23:00:18Z", "digest": "sha1:T3PBNLITMA6PTYNPHLDZPTRFMDW6BQNO", "length": 2870, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User sallinglindahl7 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/karunanidhi/", "date_download": "2020-07-06T23:16:46Z", "digest": "sha1:7ZTXNNUDKJT73VVVN25RKUP53LH44CQQ", "length": 6310, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "karunanidhiChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஎன்னை பச்சை தமிழன் என கருணாநிதி கூறினார்: இரங்கல் தீர்மானத்தில் ஓபிஎஸ்\nகருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்: கண்ணீர் விட்ட ஸ்டாலின் – துரைமுருகன்\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்களா\nபிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்தது ஏன்\nநடிகர்கள் அரசியலுக்கு வந்தால் யாருக்கு லாபம்\nகருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை: திருச்சி சிவா\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் என்ன ஆச்சு\nராஜாஜி ஹாலுக்கு வந்தது கருணாநிதி உடல்\nஎமனையும் வென்றவர் கருணாநிதி: வைகோ புகழாரம்\n வதந்தி என அண்ணா பல்கலை விளக்கம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டர் ரத்தா\nஎம்.சி.ஏ மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங��கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71464/Coronavirus-Lockdown--Vijay-fans-help-one-family-in-chennai-s-madipakkam", "date_download": "2020-07-07T00:43:23Z", "digest": "sha1:DNEDTLLHP72JLJBI3NHXR2ZXUSVNZUS6", "length": 9829, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பால் வாங்கக்கூடப் பணம் இல்லாமல் தவித்த சரவணன் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி | Coronavirus Lockdown: Vijay fans help one family in chennai's madipakkam | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபால் வாங்கக்கூடப் பணம் இல்லாமல் தவித்த சரவணன் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி\nகுழந்தைக்குப் பால் வாங்கக்கூடப் பணம் இல்லாமல் தவித்த சரவணன் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் தற்போது கொடுக்கப்பட்டாலும் தொடக்கத்தில் தளர்வுகள் ஏதும் இன்றி ஊரடங்கு அமலானது. இந்த ஊரடங்கால் பலரும் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அன்றாடம் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த கொரோனாவால் வறுமையில் சிக்கியவர்களின் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சரவணன் என்பவரும் ஒருவர். உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சரவணன் தற்போது வேலை இல்லாமல் திண்டாடி வந்தார். இதனால் அவரது குழந்தைகளுக்குப் பால் வாங்கக் கூட பணமில்லாமல் அவர் வறுமையில் சிக்கினார். மாத வாடகை கொடுக்கவில்லை என அவரது வீட்டின் உரிமையாளர் மின் இணைப்பையும் துண்டித்துள்ளார். வறுமையில் சிக்கிச் செய்வதறியாது இருந்த சரவணன் குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.\nஇந்நிலையில் இவரது செய்தியைப் பார்த்த நடிகர் விஜய்யின் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பாதிக்கப்பட்ட சரவணனின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான வாடகை தொகையும், 25 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவி செய்து உள்ளனர்.\nநடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு மாவட்டங்களில் உதவி செய்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினருக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசாஹல் மீது சாதிய ரீதியிலான பேச்சு - வருத்தம் தெரிவித்தார் யுவராஜ் சிங்\nதிருப்பதி கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்களுக்கு சாமி தரிசனம் \nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாஹல் மீது சாதிய ரீதியிலான பேச்சு - வருத்தம் தெரிவித்தார் யுவராஜ் சிங்\nதிருப்பதி கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்களுக்கு சாமி தரிசனம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/devotional/is-arjuna-spiritual-when-the-thunder-is-blowing-science/c77058-w2931-cid340436-s11179.htm", "date_download": "2020-07-06T23:13:16Z", "digest": "sha1:FLB4FRD5NXYUNECWJ37QGFHOQE5A6KQG", "length": 7614, "nlines": 23, "source_domain": "newstm.in", "title": "இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா அறிவியலா", "raw_content": "\nஇடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\nபேசும் வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறதா அந்த சக்தி பிரபஞ்சத்தை இயக்கு கிறதா அந்த சக்தி பிரபஞ்சத்தை இயக்கு கிறதா அப்படி இயக்குவதை ஆன்மிகம் என்பதா அப்படி இயக்குவதை ஆன்மிகம் என்பதா\nபேசும் வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறதா அந்த சக்தி பிரபஞ்சத்தை இயக்கு கிறதா அந்த சக்தி பிரபஞ்சத்தை இயக்கு கிறதா அப்படி இயக்குவதை ஆன்மிகம் என்பதா அப்படி இயக்குவதை ஆன்மிகம் என்பதா அறிவியல் என்பதா எப்படியாக இருந்தால் என்ன நடப்பவை நன்மையாக இருக்கும் பட்சத்��ில் அவை ஆன்மிகமாகவும் இருக்கலாம். அறிவியலாகவும் இருக்கலாம்.\nகிராமங்களில் இடி இடித்தால் போதும் ஊரில் இருக்கும் நண்டுகள், பொடிசுகளி டம் அர்ஜூனா என்று சொல் என்பார்கள். அப்படிச் சொன்னால் இடி மேலே விழாது என்பது பலரது எண்ணம். ஆனால் காலப்போக்கில் இப்போதுதான் இடி தாங்கியை கட்டடங்களின் கூரைகள் மேல் பொருத்தி விடுகிறோமே என்று கேட்கலாம்.\nஆனால் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் இடி இடிக்கும் போது அர்ஜூனா அர்ஜூனா என்றால் உண்மையில் அதற்கு சக்தி உண்டு. அந்த சக்தி உங்கள் உடல்நிலையைப் பாதிக்கும் வகையில் எவ்வித குறை பாட்டையும் கொண்டு வராது. ஆன்மிக ரீதியாக அர்ஜூனன் என்பவனை வழிபட்டாலும் ஆழ்ந்து நோக்கினால் அதிலிருக்கும் அறிவியல் புரியும்.\nமழைக்காலங்களில் இடி இடிக்கும் போது அர்ஜூனா அர்ஜூனா என்று சொன் னால் இடி தாக்காது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் பொதுவாக இடி என்பது மின்னலின் வெப்பத்தின் காரணமாக விரிவடையும் காற்று அளவுக்கு அதிகமாக விரிவடையும் போது பெரும் சத்தத்துடன் வெடிக்கிறது. இதுதான் இடி என்று அழைக்கிறோம்.\nமின்னலும் இடியும் ஒரே நேரத்தில் தான் நிகழ்கின்றது. மின்னல் அதிவேகத் தில் செல்வதால் பார்க்க முடிகிறது. இந்த மின்னல்தான் பூமியைத் தாக்குகி றது. மின்னலில் இருக்கும் வெப்பமே பூமியில் உள்ள பொருளின் மீது பட்ட தும் தீ பிடித்து எரிய காரணமாக இருக்கிறது. அதனால் தான் பச்சைமரமாக இருந்தாலும் அது மின்னலின் வெப்பம் பட்டதும் தீப்பிடித்து எரிந்துவிடுகிறது.\nநன்றாக கவனித்துப் பார்த்தால் இடி இடிக்கும் போது, சிலருக்கு காது ஙொய்ங் என்ற சத்தத்தோடு ரீங்காரம் பாடுவதைக் கேட்கலாம். அதன் பிறகு சில நிமிடங்கள் காதுகள் இரண்டும் அடைத்துக்கொள்ளும். இந்த காதுகளை அடைப்பில் இருந்து விடுவிக்கும் மந்திரம் தான் அர்ஜூனா அர்ஜூனா என்று வாய்விட்டு அழைப்பது. எப்படி என்கிறீர்களா\nஅர் என்று சொல்லும் போது நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். ஜூ என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறுகிறது. னா என்னும் போது வாய் பகுதி முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகிறது. இந்தமாதிரி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதனால்தான் அர்ஜூனாவை துணைக்கு அழைக்கிறார்கள் முன்னோர்கள்.\nகிருஷ்ணபரமாத்மாவுக்குப் பிரியமானவன் அர்ஜுனன். அவன் பெயரை மனதார உச்சரிப்பதால் மனதுக்கு இதமாக இருக்கும். மனதில் ஆன்மிக ஞானம் பெருகும். அதே நேரம் அறிவியல் ரீதியாக இடி இடிக்கும் போது காதுப்பகுதி அடைக்க கூடாது என்பதாலேயே இதில் அறிவியலும் இணைகிறது.\nஅதனால் மனதுக்குள் அர்ஜுனனை உச்சரிக்காமல் அழுத்தம் திருத்தமாக உரக்க சொல்லுங்கள் கிருஷ்ண பரமாத்மாவின் பிரியத்துக்குரிய அர்ஜூனனுக்கும் கேட்கும்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/16038-delhi-court-adjourns-aircel-maxis-case-against-p-chidambaram-sine-die.html", "date_download": "2020-07-07T00:40:50Z", "digest": "sha1:NYTY3HXYHLC477HSHWGUCN7U4EJLCAOE", "length": 14458, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு | Delhi Court adjourns Aircel-Maxis case against P Chidambaram sine die - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்து வாய்தா கேட்டு வந்ததால், நீதிபதி கோபம் அடைந்தார். வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.\nஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி அன்னிய முதலீடு வந்ததில் முறைகேடு செய்ததாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇதே போல், ஏர்செல் நிறுவனத்திற்கு மலேசிய நிறுவனமான மேக்ஸிஸ் நிறுவனம் வெளிநாட்டு முதலீடு அளித்ததிலும், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஊழல் புரிந்ததாக சிபிஐ ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்திலும் சட்டவிரோத பணிபரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொள்வது தொடர்பான வாதங்கள் நடைபெற்று வந்தன. இன்று இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக விசாரணைக்கு வந்தது.\nஅப்போது வெளிநாடுகளில் இருந்து தகவல் பெற வேண்டியுள்ளதால் விசாரணையை அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்குமாறு சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி சைனி,அரசுதரப்பில் ஒவ்வொரு முறையும் வாய்தா கேட்பதே வழக்கமாகி விட்டது. எனவே, தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை தள்ளி வைக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து தகவல் பெற்றவுடன் நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று கூறி, விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.\nதிகார் சிறையில் சிதம்பரம்... தூக்கமில்லா முதல் இரவு : டி.வி, நியூஸ்பேப்பர் பார்க்க அனுமதி\nவிமர்சனம்: மாட்டிக் கொண்டது யார் மகாவா\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ��ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..\nஸ்மார்ட் டிவியில் இப்படி ஒரு ஆபத்தா… பெண்களே உஷார்\nஎடியூரப்பா மகன் ஊழல்.. கர்நாடக பாஜக தள்ளாட்டம்\nபொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nசிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா\nதிகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு : செப்.19ம் தேதி வரை காவல்\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்\n உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/cinema/47123/", "date_download": "2020-07-06T23:51:18Z", "digest": "sha1:NTUTPIQZFOO6IRTWESRELQDMIILM3T5A", "length": 10580, "nlines": 116, "source_domain": "thamilkural.net", "title": "கொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை - தமிழ்க் குரல்", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை\nஜப்ப���னில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 44பேர் உயிரிழப்பு\nஇந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா\nஅரச தரப்பினர் பலமுறை தேர்தல் சட்டங்களை மீறியுள்ளனர் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு\nதொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம்\nதம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை – விக்கி விளாசல்\nபிரபாகரன் மாத்திரமே தமிழ் மக்களின் தேசிய தலைவர்\nபுலிகளின் மேடையில் பேசியதை முடிந்தால் வெளியிடுங்கள் – கருணாவிற்கு சிவாஜி சவால்\nஇலங்கையில் திடீர் கோடீஸ்வரர்கள் மீது விசாரணைகள் ஆரம்பம்\nதமிழ்க் குரல் மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome / சினிக்குரல் / கொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை\nin சினிக்குரல் 7 days ago\t0\nகொரோனாவில் இருந்து மக்கள் அனைவரும் தப்பிக்க நடிகை தேவயானி யோசனை சொல்லி இருக்கிறார்.\nகொரோனாவில் இருந்து வயதானவர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நடிகை தேவயானி வற்புறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது:- கொரோனா கஷ்ட காலத்தில் அந்தியூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கணவர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறேன். விதவிதமாக சமைத்து போடுகிறேன். தோட்ட வேலைகள் செய்கிறேன். வெளியே எங்கேயும் போவது இல்லை.\nகட்டில் படத்தை டைரக்டு செய்து வரும் இ.வி.கணேஷ் பாபு இயக்கிய அரசின் கொரொனா விழிப்புணர்வு படத்தில் ஆடுகளம் ஜெயபாலனுடன் நடித்துள்ளேன். இந்த விழிப்புணர்வு படம் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் எல்லோரும் முக கவசம் அணிய வேண்டும். அது உயிர்கவசம். கபசூர குடிநீர் குடியுங்கள். சமூக விலகல் வேண்டும். கைகுலுக்காமல் கை கூப்பி வணங்குங்கள். இதைத்தான் பாடல் மூலம் விழிப்பணர்வு படத்தில் சொல்லி இருக்கிறேன்.\nவயதானவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோய் இருப்பவர்கள், குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். கொரோனா எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்து உள்ளது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் விரைவில் ஒழிய ஆண்டவனை வேண்டுகிறேன். ஊரடங்குக்கு பிறகு மீண்டும் சினிமா தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை ஆர்வமாக எதிர்பார்க���கிறேன்“ இவ்வாறு தேவயானி கூறினார்.\nகொரோனா சினிமா தேவயாணி நடிகை\t2020-06-29\nTagged with: கொரோனா சினிமா தேவயாணி நடிகை\nPrevious: மீளத் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி\nNext: சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை\nவிஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nமகனை மாஸ் ஹீரோவாக்க விக்ரம் எடுத்த அதிரடி முடிவு\n – யுவன் சங்கர் ராஜா\nஇரு கவிதைகள் | அலைமகன் | தணல் செடி | தீபச்செல்வன்\nகவிதை | லொக்டவுன் | தமிழ்நதி\nஅவளைக் கொன்றவர்கள் – அகரமுதல்வன் (சிறுகதை)\nசாதியவாதிகளின் கூடாரமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nஅனந்திக்கு திறந்த மடல் : ஏமாற்று நடிப்பரசியல்தான் உங்களின் விருப்பமுமா\nமகிந்தவுக்கு மாம்பழம் கொடுத்த கூட்டமைப்பின் சரவணபவன்\nசுமந்திரன் – சிறீதரன் டீலின் உண்மையான பின்னணி \nசுமந்திரனை கொல்ல முயன்றது கோட்டாவின் ஆட்களா – சிறீதரனுக்கு திறந்த மடல்\nவிஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nமகனை மாஸ் ஹீரோவாக்க விக்ரம் எடுத்த அதிரடி முடிவு\n – யுவன் சங்கர் ராஜா\nதங்க மாஸ்குடன் வலம் வரும் நபர்\nஊரடங்கில் ஹெலிகாப்டரில் பயணித்த அக்‌ஷய் குமார்மீது விசாரணை\nநடிகர் அக்‌ஷய் குமாருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதி அளித்தது யார் என்பது குறித்து போலீசார் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2556484", "date_download": "2020-07-06T23:13:19Z", "digest": "sha1:SGPPYT4NFYT57MZYJYF3WVZVMJ6PNDH6", "length": 21356, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2.97 ஆக அதிகரிப்பு| Dinamalar", "raw_content": "\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ...\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ...\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 2\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ... 3\nகல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு உண்டு\nமாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா ... 1\nபாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nஇந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2.97 ஆக அதிகரிப்பு\nபுதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8,498 ஆக உள்ளது.\nஇது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகவச உடையுடன் நடிகை ராகுல் ப்ரீத்சிங்(1)\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் இபிஎஸ் தண்ணீர் திறந்து வைத்தார்(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது பத்தாது.. கான்.+ கிராஸ் .. என்ற பாவத்துக்கு துணை போன குற்றம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பலனை அனுபவிக்க வேண்டும்.‌..\nஅரசால் மட்டும் தீர்க்கும் பிரச்னை இல்லை கூட்டு முயற்சி மிகவும் தேவை. பொதுமக்கள் வணிகர்கள் எதிர்க்கட்சிகள் இவர்கள் இடையே முதலில் இணக்கம் தேவை. இதில் காணும் வெற்றிதான் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாய் இருக்கும். இந்த கால கட்டத்தில் ஊடகங்கள் நேர்முறை செய்திகள் பெருமளவு தலைப்பு செய்தியாய் வெளியிடவேண்டும்.\nபொது முடக்கம் வேஸ்ட் என நம்ம அறிவு ஜீவி பப்பு என்ன கூவு கூவினான். இதுல ஒரு ஜோக் என்ன என்றால் ஆரம்பத்தில் பொது முடக்கம் ஆதரித்து கூவியவனும் அவனே.இப்போது சீனா உள்ளே வந்து விட்டது என கதறுகிறான்.நமது ராணுவம் மேல் நம்பிக்கை வேண்டும்.இப்போது கூட தேச விரோதமா.பப்பு மாற்று காங்கிரஸ் தேச விரோத கொள்ளையர் கூடாரம் நெஞ்சில��� சுமப்பது பாகிஸ்தான் மற்றும் சீனாவை.இங்குள்ள தேச விரோத மூர்க்கன் பாகிஸ்தானை நெஞ்சில் சுமப்பதால் அவர்களின் வோட்டு பிச்சைக்காக நமது ராணுவதையே கேலி செய்த கூட்டம் பப்பு சுடலை கான் மம்தா பேகம் லுட்யன்ஸ் குரூப் செகுலர் என திரியும் ...கள்.சீனாவை ஆதரிப்பது அவர்களாவது மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவார்களா என.இந்த தேச விரோத கூட்டத்தை குண்டர் சட்டத்தில் தூக்கி ஒரு வருஷம் உள்ளே போட்டால் தப்பில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி ���ெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகவச உடையுடன் நடிகை ராகுல் ப்ரீத்சிங்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் இபிஎஸ் தண்ணீர் திறந்து வைத்தார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559652", "date_download": "2020-07-07T01:10:30Z", "digest": "sha1:SY6IKTNTIPYAPYPY6T62BY3IL3TG4FPA", "length": 18756, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் டைரி| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 3\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nமின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி\nநகரி: திருப்பத்துார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, பல்லாலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 33. இவர், காளஹஸ்தி பகுதியில், கள் இறக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், மேடாம் காலனியில், கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியபோது, மரத்தின் அருகே சென்ற மின்ஒயர் மீது, அவரது கைபட்டதில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nநகரி: சித்துார் மாவட்டம், சத்தியவேடு அடுத்த, கண்ணாவரம் கிராமத்தைச் ச��ர்ந்தவர் ராணியம்மாள், 80. இவர், நேற்று முன்தினம் தனது கிராமம் அருகே செல்லும் தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, கால் தவறி கால்வாயில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். சத்தியவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nநகரி: சித்துார் மாவட்டம், ஜோடிசிந்தல பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், சிறப்பு படை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, சித்துார் - குடியாத்தம் சாலையில் வேகமாக சென்ற காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.காரில், 35 செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். காரில் இருந்த குடியாத்தம் பெருமாள், 40, என்பவரை கைது செய்தனர்.\nநகரி: சித்துார் மாவட்டம், புங்கனுார் டவுன் பகுதியில், காபி பொடி விற்பனை செய்பவர் ரூபாவிஸ்வநாதன், 65. இவர், சில மாதங்களாக குடும்ப தகராறு காரணமாக, மனவிரக்தியில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம், காபிபொடி கடையில், முதியவர் ரூபாவிஸ்வநாதன் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். புங்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமதுபானம் பதுக்கிய 5 பேர் கைது\nரேஷன் கடை ஊழியர்கள்; கருப்பு சட்டை போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுபானம் பதுக்கிய 5 பேர் கைது\nரேஷன் கடை ஊழியர்கள்; கருப்பு சட்டை போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565394", "date_download": "2020-07-07T01:03:20Z", "digest": "sha1:XG7TSGMYCCZH6CMTNACHZX2EPRGKHXSG", "length": 18669, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "பசுஞ்சாணத்தில் விபூதி தயாரிப்பு: விவசாயிக்கு ‛கொட்டி கொடுக்கும் கோமாதா| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nபசுஞ்சாணத்தில் விபூதி தயாரிப்பு: விவசாயிக்கு ‛கொட்டி கொடுக்கும் 'கோமாதா'\nசிவகங்கை:சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் பசுஞ்சாணத்தில் இயற்கை முறையில் விபூதி தயாரித்து கோயில்களுக்கு வழங்கி வருகிறார் விவசாயி சம்பத்.\nஇவர், வீட்டருகே உள்ள பண்ணையில் காங்கேயம், வெச்சூர், மலைநாடு கிடா (கேரளா), நாகூரி (ராஜஸ்தான்), தர்பார்க்கர், சாகிவால் (வட மாநிலம்), காங்கிராஜ், கிர் (குஜராத்) நாட்டு இனத்தை சேர்ந்த 36 பசுக்கள், 10 கன்றுகள், 2 காளை மாடுகள் என 45 உள்ளன. தினமும் மாடு ஒன்றுக்கு 10 கிலோ சாணம் சேகரித்து பதப்படுத்தி உருண்டையாக்கி காய வைக்கிறார். இப்பணியில் 20 ஊழியர்கள் உள்ளனர்.\nமுற்றிலும் ஆன்மிக முறையில் செங்கல், புற்று மண்ணால் தயாரித்த சூளைக்குள் சாண உருண்டையை வைத்து புகை மூட்டம் போடுவார். இவை பக்குவமாக எரிந்து விபூதியாகிறது. ஒரு முறை சூளையில் சாண உருண்டை எரித்தால் 25 முதல் 50 கிலோ வீதம் மாதம் 400 கிலோ விபூதி தயாரிக்கின்றனர். ராமேஸ்வரம், திருச்செந்துார், வடபழனி உட்பட பல்வேறு கோயில்களில் இவர் தயாரித்த விபூதி சுவாமிக்கு அபிேஷகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.\nசம்பத் கூறியதாவது: ஆன்மிக நாட்டத்தால் , 'சிவம்' என்ற பெயரில் விபூதி தயாரிப்பில் ஈடுபட்டேன். செலவும், வருவாயும் சமம் தான். ஆனால், சுவாமிக்கு பூஜை பொருளாக பயன்படுகிறதே என்ற திருப்தி அடைகிறேன். பசுக்களுக்கு தீவனத்திற்காக 4 ஏக்கரில் கோ- 4 ரக பசுந்தீவனம் வளர்க்கிறேன்.\nதற்போது விபூதி கிலோ ரூ.500, பஞ்சகாவ்யம் லிட்டர் ரூ.150 முதல் 250, பசுவின் கோமியம் லிட்டர் 30 முதல் 100 ரூபாய்க்கு விற்கிறேன். கடுமையாகவும், உண்மையாகவும் உழைத்தால் கால்நடைகளும், விவசாயமும் என்றைக்கும் விவசாயிகளை கைவிடாது, என்றார்.\nஇவரை பாராட்ட 73389 39369.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தொற்று பாதிப்பு: வீட்டினர் வெளியேற தடை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தொற்று ப���திப்பு: வீட்டினர் வெளியேற தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566285", "date_download": "2020-07-07T00:57:55Z", "digest": "sha1:KILOAOUTTNS5BDZOOT2WGCXNP7DZQVY3", "length": 16722, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "கிருமி நாசினி தெளித்து பஸ் ஸ்டாண்ட் கிளீன்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ...\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ...\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை'\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nகல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு உண்டு\nமாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா ...\nபாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nமாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nகிருமி நாசினி தெளித்து பஸ் ஸ்டாண்ட் 'கிளீன்'\nஈரோடு: கொரோனா ஊரடங்கால், நேதாஜி காய்கறி, பழ மார்க்கெட், கடந்த மார்ச், 26ல் ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்டது. கடந்த, 1ம் தேதி முதல் பஸ் இயக்கம் துவங்கியதால், வ.உ.சி., பூங்கா மைதானத்துக்கு இடமாற்றம் செய்ய, பணி நடந்து வருகிறது. இதற்கிடையில், காய்கறி வியாபாரிக்கு தொற்று ஏற்பட்டதால், பஸ் ஸ்டாண்டில் இருந்த சில்லறை விற்பனை கடைகளை, நேற்று முன்தினம் முழுமையாக வெளியேற்றினர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து, நேற்று சுத்தப்படுத்தினர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: பணி, தொழில், முக்கிய காரணத்துக்காக பிற மாவட்டம் செல்வோருக்கு, எளிய முறையில், இ-பாஸ் வழங்கி, பஸ் இயக்கும் யோசனை உள்ளது. இதற்காக பஸ் ஸ்டாண்டை தயார் நிலையில் வைக்கும்படி கூறியதால், தூய்மை செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமதுரையில் கொரோனா கோரதாண்டவம்: ஒரே வாரத்தில் பாதிப்பு ஆயிரத்தை கடந்தது(5)\nசென்னிமலைக்கு வந்��� 35 பேருக்கு 'தனிமை'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுரையில் கொரோனா கோரதாண்டவம்: ஒரே வாரத்தில் பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nசென்னிமலைக்கு வந்த 35 பேருக்கு 'தனிமை'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567671", "date_download": "2020-07-07T00:32:31Z", "digest": "sha1:4XYATQPCQSFFI5QJ7L32UX73TJBRDZNJ", "length": 19060, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா அச்சத்தில் போலீசார் பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும் | Dinamalar", "raw_content": "\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ... 4\nகொரோனா அச்சத்தில் போலீசார் பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும்\nசெஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் கொரோனா தொற்று ஏற்படும் என அச்சப்படுவதால் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் முழு உடல் பாதுகாக்கும் பிபிஇ கிட் கவச உடைவழங்க வேண்டும்.\nசென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் சேலம், திருவண்ணாமலை, புதுச்சேரி என முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரதான வழியாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது. இந்த வழியாக செல்லும் கார், பைக் , லாரி என அனைத்து வாகனங்களையும் விழுப்புரம் மாவட்ட போலீசார் நிறுத்தி இ-பாஸ் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்கின்றனர். இதில் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் அதிகம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சென்னையில் தொற்று அதிகரித்து வருவதால் , முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் பின் ஏராளமானவர்கள் அச்சத்தின் காரணமாக எந்த அனுமதியும் இன்றி இரு சக்கர வாகனங்களில் சொந்த கிராமங்களுக்கு செல்கின்றனர். இவர்கள் கொரோனா பரிசோதனையும் செய்யாமல் வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.இந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சென்னையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய விழுப்புரம் மாவட்ட போலீசார் அச்சப்படுகின்றனர். ஏற்கனவே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட போலீசார் கொரானாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு துவைத்து பயன்படுத்தும் ' பிபிஇ கிட் 'எனப்படும் முழு உடல் பாதுகாப்பு கவச உடைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nக்யூ பிரிவு டி.எஸ்.பி.,க்கு கொரோனாஅலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு\n'மொபைல் ஆப்'களுக்கு மத்திய அரசு தடை: சீனா கெஞ்சல்(21)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி ��ருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nக்யூ பிரிவு டி.எஸ்.பி.,க்கு கொரோனாஅலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு\n'மொபைல் ஆப்'களுக்கு மத்திய அரசு தடை: சீனா கெஞ்சல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568067", "date_download": "2020-07-07T00:51:43Z", "digest": "sha1:UG2K7477MDVI4K2KN52Y3KENT5NA3RMO", "length": 17794, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பாதிப்பில் இறந்தவர் உடல் ஆம்புலன்சில் காத்திருப்பு| Dinamalar", "raw_content": "\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ...\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தி���் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\nகொரோனா பாதிப்பில் இறந்தவர் உடல் ஆம்புலன்சில் காத்திருப்பு\nபண்ருட்டி : கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி வ.உ.சி.,நகரில் வசித்த 55 வயது அடகுக் கடைக்காரர் எலும்பு புற்றுநோயால் அவதியடைந்தார்.\nகடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகம் அடைந்த டாக்டர்கள் பரிசோதனைக்கு மாதிரி எடுத்தனர்.நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தததால், வீட்டிற்கு அழைத்து செல்ல அறிவுரை வழங்கி, அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்த போது, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சென்னை மருத்துவ மனையில் இருந்து தகவல் தெரிவித்தனர்.மேலும், உடல்நிலை மோசமடைந்த அவர் வரும் வழியில் இறந்தார்.\nதகவலறிந்து பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை செக்போஸ்டில் போலீஸ், சுகாதாரத் துறையினர் ஆம்புலன்சை நிறுத்தி, அவரது உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி மறுத்தனர். பின் அங்கேயே அடக்கம் செய்ய சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் நேற்றிரவு 9:00 மணிக்கு பிறகு பண்ருட்டி நகராட்சி எரியூட்டும் தகன மேடை அருகே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அங்கு உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅண்ணன், தம்பி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்: கடலுார் கோர்ட் தீர்ப்பு\nகடலுாரில் நேற்று 29 பேருக்கு தொற்று\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல��, கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅண்ணன், தம்பி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்: கடலுார் கோர்ட் தீர்ப்பு\nகடலுாரில் நேற்று 29 பேருக்கு தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/244617?ref=fb", "date_download": "2020-07-07T00:24:06Z", "digest": "sha1:D4HWLV6635FGTADQKPN2ED2UQA7OA3PG", "length": 15510, "nlines": 288, "source_domain": "www.jvpnews.com", "title": "கோத்தபாயவிற்காக வடக்கிற்குள் நுளையும் முக்கிய இராணுவ அதிகாரி - JVP News", "raw_content": "\nபூநகரி விபத்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவனின் வீட்டில் நெகிழ வைத்த நண்பர்கள்\nயாழ் பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்கும் படி நடந்தவரை நடு வீதியில் புரட்டியெடுத்த யுவதி\nதென்னிலங்கை பெண்களுடன் ஜெனிவா சென்ற தமிழர் அரங்கேற்றியவை அனைத்தும் அம்பலம்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nமட்டக்களப்பில் பிக்குவால் வெடித்த அரசியல் பூகம்பம் பின்னணியில் உள்ள தமிழரின் இரகசிய உறவுகள் அம்பலம்\nதன் முன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனிய அகர்வால், எதற்கு தெரியுமா\nகொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ\nசினிமாவில் நான் இருக்க ஒரே காரணம் தல அஜித் தான்.. வெளிப்படையாக கூறிய விஜய், அஜித் பட நடிகர்..\nகோடிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கோண்டாவில், Montreal, Toronto\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகோத்தபாயவிற்காக வடக்கிற்குள் நுளையும் முக்கிய இராணுவ அதிகாரி\nசில காலத்தின் முன் கண்ணீர், மாலை மரியாதை, இனஐக்கியம் என சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி கேணல் ரத்னப்பிரிய பாண்டு, கோட்டாபய ராஜபக்சவிற்காக களமிறங்கியுள்ளார்.\nசெய்தியாளர்களை சந்தித்த ரத்னப்பிரிய இந்த தகவலை தெரிவித்தார்.\nவடக்கிலுள்ள இளைஞர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கோட்டாவிற்காக வடக்கில் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.\nசுமார் ஒரு மாதத்தின் முன்னர் வடக்கை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று என்னை சந்திக்க வந்தது.\nசேர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். அவரது வெற்றிக்கு நாம் என்ன செய்வது\nநீங்கள் ஏன் அந்த முடிவை எடுத்தீர்கள் என்று நான் உங்களிடம் கேட்டேன். “சேர்.. இந்த அரசாங்கத்திடம் பல விடயங்களை கேட்டோம்.\nஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் தனிச்சட்டத்தையோ, தனி நாட்���ையோ கேட்கவில்லை.\nஎங்களுடன் போரில் ஈடுபட்ட தெற்கிலுள்ள சிங்கள பௌத்தர்களிடம், எங்கள் வாழ்க்கையைப்பற்றித்தான் கேட்டோம்.\nஎங்கள் நாட்டை ஒப்பந்தம் செய்து விற்கத்தான் முயல்கிறார்கள். ஒப்பந்தங்களால் நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறதென்றால், நாமும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றனர் என தெரிவித்துள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-07-06T23:26:42Z", "digest": "sha1:3LST6YWVETRGZQPYZDQT7RZJEUJ5B55E", "length": 12727, "nlines": 164, "source_domain": "www.thisisblythe.com", "title": "எங்களை பற்றி", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nபிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் (£)\nகனடிய டாலர் (CA, $)\nசீன யுவான் (சிஎன் ¥)\nஹாங்காங் டாலர் (HK $)\nநெதர்லாந்து ஆன்டிலியன் கில்டர் (ANG)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nகட்டாரி ரியால்களை (தி குவார்)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிர்ஹம் (AED)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nகருப்பு முடி விருப்ப பொம்மை\nபொன்னிற முடி விருப்ப பொம்மை\nநீல முடி விருப்ப பொம்மை\nபழுப்பு முடி விருப்ப பொம்மை\nவண்ணமயமான முடி விருப்ப பொம்மை\nஇஞ்சி முடி விருப்ப பொம்மை\nபச்சை முடி விருப்ப பொம்மை\nசாம்பல் முடி விருப்ப பொம்மை\nபுதினா முடி விருப்ப பொம்மை\nநியான் ஹேர் விருப்ப பொம்மை\nஆரஞ்சு முடி விருப்ப பொம்மை\nஇளஞ்சிவப்பு முடி விருப்ப பொம்மை\nபிளம் முடி விருப்ப பொம்மை\nஊதா முடி விருப்ப பொம்மை\nசிவப்பு முடி விருப்ப பொம்மை\nடர்க்கைஸ் முடி விருப்ப பொம்மை\nவெள்ளை முடி விருப்ப பொம்மை\nமஞ்சள் முடி விருப்ப பொம்மை\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nWww.thisisblythe.com க்கு வரவேற்கிறோம். நாங்கள் இந்த இணைய அங்காடியில் தங்கள் பொது அனுபவத்தை மாற்ற முடிவு ஆர்வமு���்ள டெவலப்பர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஒரு குழு. நாங்கள் அதைப் போலவே விரும்புகிறோம் என்பதையும் இங்கு ஒரு பெரிய ஷாப்பிங் அனுபவம் இருக்கிறது என நம்புகிறோம். எங்கள் பிரதான குறிக்கோள் ஒரு கடையை உருவாக்குவதேயாகும், அதில் உங்களுக்கு தேவையான எந்தவொரு பொருளையும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.\nஎங்களைப் பற்றிய எங்கள் புதிய பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்க\n, துணிச்சலான கிரியேட்டிவ், மற்றும் திறந்த மனதோடு இருங்கள்\nஎங்கள் வாடிக்கையாளர்கள் நீண்ட கால உறவுகளை உருவாக்கவும்\nவளர்ச்சி மற்றும் கற்றல் நாடுங்கள்\nமகிழ்ச்சி மற்றும் பாசிட்டிவிட்டி இன்ஸ்பயர்\nநிச்சயமாக எங்கள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி என்பதை உறுதி செய்ய\nநாங்கள் தொடர்ந்து எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வேலை மற்றும் எந்த ஆலோசனைகளை திறந்த வருகிறோம். நீங்கள் எந்த கேள்விகள் அல்லது பரிந்துரைகள் என்றால், எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nஉலகின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான நிறுவனங்களுடன் நாங்கள் வேலை செய்கிறோம், எனவே நீங்கள் பாதுகாப்பான ஷாப்பிங் மற்றும் விரைவான விநியோகத்தை அனுபவிக்க முடியும்.\nஇது பிளைட் உலகின் மிகப்பெரிய ப்ளைத் பொம்மை வழங்குநர். 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் பிளைத் புகைப்படம் எடுத்தல் புத்தகமாகத் தொடங்கிய எங்கள் நிறுவனம், இப்போது வாடிக்கையாளர்களுக்கு 6,000 க்கும் மேற்பட்ட பிளைத் பொம்மை தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களுக்கான அணுகலை வழங்குகிறது. எங்கள் பிளைத் பொம்மைகள் மற்றும் வலைத்தளம் உள்ளிட்ட உலகின் முன்னணி வெளியீடுகளில் சில இடம்பெற்றுள்ளன ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126569", "date_download": "2020-07-06T22:49:53Z", "digest": "sha1:UQ4JTQI2UJO2NDLZL5KQD24WWNZXCC7V", "length": 12220, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Man convicted for murder of boy and girl Execution: Supreme Court dismisses petition,கோவையில் சிறுவன், சிறுமி கொலை குற்றவாளிக்கு தூக்கு உறுதி: சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி", "raw_content": "\nகோவையில் சிறுவன், சிறுமி கொலை குற்றவாளிக்கு தூக்கு உறுதி: சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி\nகொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை கொரோனா தொற்றுக்கு 33 வயதே ஆன சென்னை ஆயுதப்படை காவலர் பலி\nபுதுடெல்லி: கோவையில் சிறுவன், சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித். ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகள் முஸ்கான்(11), மகன் ரித்திக் (8) ஆகிய இருவரும் கடந்த 2010 அக்டோபர் 29-ம்தேதி பள்ளி சென்றபோது, வேன் டிரைவர் மோகன்ராஜ், கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரால் கடத்தப்பட்டனர். உடுமலை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வாய்க்காலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியின் தம்பி ரித்திக்கும் வாய்க்காலில் தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த இரட்டை கொலை தொடர்பாக, வேன் டிரைவர் மோகன்ராஜ், அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது கடந்த 2010 ம் ஆண்டு நவம்பர் 9-ம்தேதி, குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்தை காண்பிப்பதற்காக குற்றவாளிகள் இருவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மோகன்ராஜ், போலீசாரின் கைத்துப்பாக்கியை பிடுங்கி அவர்களை நோக்கி சுட்டார். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதி, முத்துமாலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். போலீசார் திருப்பி சுட்டதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஎஞ்சிய குற்றவாளி மனோகரன் மீதான வழக்கு விசாரணை கோவை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில், மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதிசெய்தது. இதன்பின்னர், இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றது. இதில் கடந்த ஆகஸ்ட் 1-ம்தேதி மனோகரனின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் மனோகரனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.\nஇந்த நிலையில், மனோகரன் தரப்பு வழக்கறிஞர், கீழ்கோர்ட்டில் மனோகரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை ஆய்வுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் அக்டோபர் 16-ம்தேதி வரை மனோகரனை தூக்கில் போடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து குற்றவாளி தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், சஞ்சய் கண்ணா, சூரியகாந்த் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். அந்த தீர்ப்பில், ‘‘கோவை சிறுமி, சிறுவன் கொலை வழக்கில் மனோகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. இதில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது’’ என்று கூறி, மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து முக்கிய ஆலோசனை: அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை மாற்றம்\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை; சர்வதேச விதிமுறைப்படி நடக்கும்: சர்ச்சைக்கு ஐசிஎம்ஆர் விளக்கம்\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு கேரளாவில் ரூ10,000 அபராதம்\nஎப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...₹2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு\nஉபி.யில் நள்ளிரவில் பயங்கரம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் சுட்டுக் கொலை\nபீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு; பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி: மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி\nசீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு\nபீகார், உத்தரபிரதேசத்தில் இடியுடன் மழை மின்னல் தாக்கி 110 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 15,968 பேர் பாதிப்பு: உலக பட்டியலில் 21வது இடத்தில் சீனா\nஇந்தியாவில் 4.4 லட்சத்தை கடந்த நிலையில் கொரோனா பாதித்த 56% பேர் ‘குணம்’: மத்திய சுகாதார துறை தகவல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதார��� ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/2017/10/24/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-07T00:17:39Z", "digest": "sha1:SIYBP46DCZYJMCTOROAO64I5LQK34L27", "length": 14421, "nlines": 75, "source_domain": "indictales.com", "title": "அயோத்தி சச்சரவில் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்களின் இந்துமத எதிர்ப்புநிலை - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூலை 7, 2020\nHome > அயோத்தி ராமர் கோயில் > அயோத்தி சச்சரவில் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்களின் இந்துமத எதிர்ப்புநிலை\nஅயோத்தி சச்சரவில் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்களின் இந்துமத எதிர்ப்புநிலை\ntatvamasee அக்டோபர் 24, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், சர்ச்சைகள், சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், பேச்சு துணுக்குகள்\t0\n1980ம் ஆண்டுகள்வரை ஒரு ஏகோபித்த கருத்து நிலவி வந்தது அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி. எஸ்கிமோக்கள், ஐரோப்பிய பயணிகள், ஐரோப்பிய காலனியர்கள், மேலும் இந்துக்கள் யாவரும் பாபர்மசூதி ஒருகோயில் இருந்த இடத்தில் பலாத்காரமாகக் கட்டப்பட்டது என்றே நினைத்துவந்தனர். சுமார் 1880ம்ஆண்டில் இந்த சச்சரவை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பு ஒன்று வழங்கினார். அதில் நீதிமன்றத்தில் இருந்த ஒருவருக்கும் சந்தேகம் எழவில்லை. அவர் கூறியதாவது “ஆம்\nஇந்த எஸ்கிமோக்கள் இந்து கோயிலை பலகாலம் முன்பே தகர்த்தனர். அது பலநூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஆதலால் இப்போது சரிசெய்யஇயலாது. “எனவே இதுவரை உள்ள நிலைமையை அப்படியே விட்டுவிட்டார். வேறு என்ன செய்தாலும் ‘பண்டோரா பெட்டி’திறப்பது போல் ஆகிவிடும், என்னவெல்லாம் கிளம்பும் என்று தெரியாது என நினைத்திருக்கலாம். ஆங்கிலேய ஆட்சியில் மதவாத மோதல்கள் எவ்வாறேனும் தடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் இதுவரை உள்ள நிலைமை இருப்பதே புத்திசாலித்தனம் என்று நீதிபதி தீர்மானித்தார்.\nமதசார்பற்றவர்கள் 1980ம் ஆண்டுகளில் இதே நிலைமை வகித்திருக்கக்கூடும். அவர்கள் எஸ்கிமோக்���ள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்தது நியாயமற்ற செயலாக இருப்பினும் இப்போது மாற்றுவழி கண்டுபிடிப்பது சரியல்ல என்று நினைத்திருக்கக்கூடும். ஆனால் அதிகார ஆணவத்தில் மூர்க்கமான பேராவல் கொண்டு பலநூற்றாண்டுகளாக இருந்துவந்த பொதுவாக பலதரப்பட்ட மக்களிடையே ஏகோபித்து\nநிலவிவந்த கருத்தை எதிர்த்தனர். அந்த இடத்தில் கோயில் ஒன்றும் இல்லை, எனவே இடிக்கப்படவுமில்லை என்றனர். ஆங்கிலேய நீதிபதியின் தீர்ப்புக்குமுன் கேள்வி என்னவென்றால், இந்துக்கள் அந்த இடத்தில் கோயில் மீண்டும் கட்டலாமா என்பதே. ஆனால் அந்நிலை மாறி அந்த இடம் இந்துக்களுடையதுதானா என்று ஆகிவிட்டது.\nஇப்போது மேலும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் அவர்கள் தரப்பில் ஒருவிதமான ஆதாரமும் இல்லாதபோது, அந்த இடம் இந்துக்களுக்கு புனிதமானது என்று தெரிந்தும், ஒரு சந்தேகத்தை அசட்டையாக எழுப்பியது\nகண்டிக்கத்தக்கது. இந்த நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் கூற்றை யாரேனும் கடுமையாகத் தாக்கி தள்ளுபடி செய்வார்கள் அல்லது இறைவன் பாடம் புகட்டுவான் என நினைத்தது உடனே நடக்கவில்லை.\nஇவர்கள் ஏற்றுக்கொள்ளும் மேற்கத்திய சரித்திர சிந்தனையாளர்கள் ஒருவரும் இல்லை, இந்த இடத்தில் கண்டிப்பாக ஒரு கோயில் இருந்தது, உங்கள் நிலைப்பாடு\nதவறு என்று கூறுவதற்கு. ஆனாலும் பீட்டர் வான் டெர் வீயர், ஹான்ஸ் பக்கர் என்ற மேலைநாட்டு ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களில் இந்த இடத்தின் இந்து வரலாற்றைப் பற்றி எழுதியிருந்தனர். ஆயினும்,நம் இந்திய நடுநிலை வரலாற்று ஆசிரியர்களிடம் அவர்களது நிலைப்பாடு சரியல்ல என்று கடுமையாகச்சொல்லாமல் விட்டுவிட்டனர்.\nஇது ஒரு சௌகரியமான நிலை. உண்மைக்குப்புறம்பான ஒன்றைக்கூறிவிட்டு நிரூபிக்க அவசியமின்றி இருப்பது. அயோத்தியைப்பற்றி உண்மை பேசியதற்கு தண்டனை நிரூபணம் செய்யவேண்டும். இது இந்து மதத்திற்கு ஒரு கொடுமை மிக்க இகழ்ச்சியாகும். வேறு எந்த மதத்தினரையும் இவ்வாறு கேலியாக கேட்க இயலாது. கோவில் மௌண்ட் ஏன் புனிதமானது,அல்லது வாடிகன்நகரம் ஏன் புனிதமானது நியாயப்படுத்துங்கள் என்றெல்லாம் கேட்பதற்கு இடமே இல்லை. நடுநிலை வகிக்கும் அரசாங்கம் இத்தகைய கேள்வி எழுப்ப இயலாது.\nராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகாரம் எரிந்துகொண்டிருக்க இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ���ேசும் உண்மைக்குப்புறம்பான செய்திகள்.\nதெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்\nமுகலாய படையெடுப்பாளர்களின் எண்ணம் யாது என நமக்குப்புரிதல் ஏன்அவசியம்\nநகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்\nதொல்பொருள் சான்றுகள் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பற்றி கூறுவது என்ன\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\nUncategorized அயோத்தி ராமர் கோயில் ஆரியன் ஆக்கிரமப்பைப்பற்றிய ஜோடனை இந்திய அரசியலமைப்பு இந்திய ஞானம் இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் இந்து கோயில்களை அவமதித்தல் இந்து கோயில்களை விடுவித்தல் இராமாயணம் இலங்கை இஸ்லாமிய ஆக்ரமிப்பு உங்களுக்குத் தெரியுமா உபநிஷதங்கள் கடற்பகுதி வரலாறு காஷ்மீரம் குர்பான் நெக்ஸால் கோயில் திருட்டுகளை ஒழித்தல் சட்டவிரோத குடியேற்றம் சத்ரபதி சிவாஜி பேரரசர் சிந்துசரஸ்வதி நாகரிகம் சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும் சுதந்திரப் போராட்டம் சுவிசேஷ அச்சுறுத்தல் புராதனவரலாறு பேச்சு துணுக்குகள் மகாராஷ்டிரம் மங்கலான வரலாற்றுக்காலம் முக்கியமான சவால்கள் வேதங்களும் புராணங்களும் ஹிண்டூசம் மற்றும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/mother-care/", "date_download": "2020-07-06T23:27:05Z", "digest": "sha1:YFZ6LIFMC36LGIO4IGUYPXFD6O52SCQJ", "length": 3320, "nlines": 113, "source_domain": "kauveryhospital.blog", "title": "Mother care – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nபிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nமன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் தெரியுமா\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/master-distributors-list/", "date_download": "2020-07-06T22:39:19Z", "digest": "sha1:BD6PHFGQH6HHLZJ77LZU3LGZZLCTT7WO", "length": 4806, "nlines": 121, "source_domain": "livecinemanews.com", "title": "மாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர்களின் பட்டியல் வெளியானது! ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nமாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர்களின் பட்டியல் வெளியானது\nin தமிழ் சினிமா செய்திகள்\nபிகில் வெற்றிக்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். எக்ஸ்.பி. பிலிம் கிரியேஷன் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். படத்தை தமிழகம் முழுவதும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மிக பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.\nஇந்நிலையில், மாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் யார் யார் வெளியிடுகிறார்கள் என்பதை ஒரு வீடியோவாக மாஸ்டர் பட குழு வெளியிட்டுள்ளது.\nதற்போது அந்த வீடியோவை நாம் பார்ப்போம்…\nசீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மையப்படுத்திய அஜய் தேவ்கனின் புதிய படம்\nநீச்சல் உடையில் சீரியல் நடிகை\n‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூப்பில் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T00:05:04Z", "digest": "sha1:4J4B27LASYXDVHN4UOE3SJVYB3TY4RJO", "length": 11919, "nlines": 211, "source_domain": "news.tamilmurasam.com", "title": "துடுப்பாட்டம் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிருத்தானியா சென்றடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி ; மீண்டெழும் துடுப்பாட்டம்\nஹ���ரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல பந்து வீச்சாளர்; ஜூன் 2 வரை விளக்கமறியல்\nகொரோனா உதவிகள் : ஒரு மாத உணவுப்பொருள்களை வழங்கும் தெண்டுல்கர்\nவிளையாட்டு செய்திகள் : உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரராக “பென் ஸ்டோக்ஸ்” தேர்வு\nகொரோனா தாக்கம் : மே 28 வரை துடுப்பாட்ட போட்டிகள் கிடையாது\nடி20 பெண்கள் உலகக் கோப்பை : 5வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா\nபெண்கள் 20 ப. பரிமாற்ற உலக கோப்பை ; வெற்றியுடன் தொடங்கியது இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது தொடர் 2வது நாள் ஆட்டம்; நியூசிலாந்து 216/5.\n3வது ஒருநாள் துடுப்பாட்டம் : நியூசிலாந்து அணி வெற்றி\nஇந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது வங்காளதேசம்\nஇளையோருக்கான உலகக் கோப்பை : வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை\nஅணித்தலைவராக அதிக ஓட்டங்கள் : கங்குலியை முந்தினார், விராட்கோலி\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,316 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 530 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 365 views\nதமிழ் மக்களுக்கு ஓர் அவசர... 316 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 315 views\nவடக்கில் படையினரின் கண்காணிப்பு தீவிரம்\nபிரித்தானிய வாசி யாழில் அடித்து கொலை\nமன்னாரை சேர்ந்தவரே யாழ் பெரியகோவிலில் கைது மனநிலை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை\nவடக்கில் திடீரென புதிய சோதனைச்சாவடிகள்\nவடக்கில் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தல் ஒருவர் கைது\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-hall-ticket-for-group-4-exam-released-direct-download-005187.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-06T23:11:55Z", "digest": "sha1:ZOZZPJH27NGE557HBELRRVOWJRH57TVA", "length": 13187, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு! | TNPSC Hall Ticket For Group 4 Exam Released. Direct Download Link Here - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை tnpscexams.in என்னும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nதமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 6491 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது.\nதற்போது, குரூப் 4 தேர்வுக்கான தேர்வு நுழைவுச் சீட்டினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இதனை tnpscexams.net அல்லது tnpscexams.in என்னும் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டு கிடைக்காதவர்கள், தேர்வுக்கட்டணம் செலுத்திய ரசீதை, ஜெராக்ஸ் எடுத்து contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கட்டண ரசீதை அனுப்புவதற்கு ஆகஸ்ட் 28ம் தேதி கடைசி நாளாகும். அதற்குப் பிறகு வரும் மின்னஞ்சல் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.\nதேர்வு நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்கள் உடனே மின்னஞ்சல் அனுப்பும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு நுழைவுச் சீட்டு இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் திட்ட உதவியாளர் வேலை\n மத்திய அரசில் திட்ட உதவியாளர் வேலை\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியாய விலைக் கடையில் வேலை வாய்ப்பு\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தர்மபுரி நியாய விலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை\n 12-வது தேர்ச��சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\n நீலகிரி நியாய விலைக் கடைகளில் அரசாங்க வேலை\nதிருச்சி நியாய விலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை\nரூ.69 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\n200-க்கும் மேற்பட்ட தமிழக அரசு வேலை 10-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்\n12 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n12 hrs ago NRCPB Recruitment 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n14 hrs ago NRCPB Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n15 hrs ago NRCPB Recruitment 2020: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews உறையும் ரத்தம்.. கொரோனாவால் இறப்பதற்கு முக்கிய காரணம் இதுவா\nAutomobiles திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது\nFinance 2021 - 22 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கடன் 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும்\nTechnology 4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\nMovies பட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nSports எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nLifestyle கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபள்ளி, கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்படாது\n மத்திய அரசில் திட்ட உதவியாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamils4.com/cat/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-06T22:52:06Z", "digest": "sha1:H3POGJNQBH55UQ5VOROAA2Z6D6LELA6W", "length": 5871, "nlines": 92, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொடர்பாக காவல்துறைக்கு அளித்த ஒரு நாள் சம்பளத்தை திருப்பி த�\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமல்படுத்தப்பட்டுள\nஇரண்டே நாளில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய திருமணம்\n30வது வயது வரை பெண் என்று நினைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்�\nபிரதமர் நிவாரண நிதிக்கும், சீன ஆக்கிரமிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேம\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என இந்திய பிரதமர் நரேந்திர மோ�\nதோனி பட நாயகன் சுஷாந்த் சிங் குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி\nகடலில் மாயமான இந்திய மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டார்\nதிருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nதேர்தலை இலக்காக கொண்ட அனைத்து சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகளையும் நிறுத�\nஇதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று\nகீழடி ஆய்வில் விலங்கின் எலும்புக்கூடு மீட்பு\nகர்ப்பிணி யானை கொலை தொடர்பாக விஜயகாந்த் அறிக்கை\nமழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை\nஇந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு;\nசிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 7வது நாடாகியது இந்தியா\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உய ..\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சா ..\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனித ..\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண ..\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி ..\nMEMS TODAY PHOTOSS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்க்கை முறை வினோதங்கள் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/black-tiger-mejor-arulan/", "date_download": "2020-07-06T23:05:26Z", "digest": "sha1:VLFY2VC7IENGUN2I4BVFBXM7YMRTPJ5R", "length": 50909, "nlines": 347, "source_domain": "thesakkatru.com", "title": "கரும்புலி மேஜர் அருளன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநவம்பர் 5, 2019/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து\nமௌனக் குமுறல்: கரும்புலி மேஜர் அருளன்\nஅமைதியான பொழுது… சூரியன் விழுந்துவிடக்கூடாது என்று வானம் போராடியதற்கு அடையாளமாய் முகில்கள் இரத்தமாய் சிவந்திருந்தது. அருளன் தனிமையில் நடந்து கொண்டிருந்தான். அவனிற்கும் பூமிக்குமான இடைவெளி நீண்ட தூரமாகிக்கொண்டு போனது. நினைவுகள்தான் இப்போது அவனுடன் ஒட்டியிருந்தன.\nஅவன் மனசைத்தவிர எல்லா இடமுமே அமைதி நிலைகொண்டிருந்தது. அந்த வெளியில் முளைத்திருந்த பற்றைகளும் இடிந்து போன கட்டடங்களும் அமைதியாக இருந்தாலும் அவனிற்கு அவை பேசுபவையாகவேயிருந்தன. அவனது நடையில் தளர்வு இல்லை. துயர் தெரிந்தது. இதுதான்… இந்த இடம்தான்… தாண்டிக்குளச் சண்டைக்கு போன கரும்புலிகள் அணிக்கு அவன் பயிற்சி கொடுத்த இடம். இந்த மரக்குற்றியில் இருந்துதான் ஓய்வு நேரத்தில எல்லோரும் தேநீர் குடிப்பது. அந்த மண்பிட்டியில் தான் எப்போதும் நிதன் இருந்து ஏதாவது ஒருகதை சொல்லிக்கொண்டிருப்பான். இதே வெட்டைக்கரைதான் ஆனையிறவுத்தளம் மீதான ஊடுருவித்தாக்குதலிற்காக சென்ற கரும்புலி அணியிற்கு பயிற்சி கொடுத்த இடம்.\nஒவ்வொரு இடத்தையும் பார்க்கின்ற போது நினைவுகள் அவனை பிடித்து இழுப்பது போல் இருந்தது. பழைய நினைவுகள் அவனிற்குள் தீ மூட்டிக்கொண்டிருந்தன.\nஅருளன் கரும்புலிகள் அணியின் பயிற்சி ஆசிரியன். அவன் பயிற்சி கொடுத்து அனுப்பிய பல கரும்புலி வீரர்கள் தங்களிற்கான இலக்கை அழித்துவிட்டு தாய் மண்ணோடு நிலைத்து விட்டார்கள். அவர்களின் நினைவுகளைச் சுமந்த படிதான் இப்போது அருளன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். நடந்து கொண்டிருந்த அருளன் நிழலிற்காக அந்த மரஅடியோடு அமர்ந்தான். அவனுக்கு நிழல் எதற்கு இத்தனை நினைவுகள் அவனை சூழ்ந்து நிழல் கொடுக்கின்றபோது மரத்தின் அடியில் இருந்தபடியே எட்டுத் திசகளையும் சுற்றி வந்தன கண்கள். நினைவுகள்… சுபேசனாக… சிற்றம்பலமாக… ஆசாவாக… உமையாளாக… இப்படி ஒவ்வொரு கரும்புலி வீரர்களினதும் முகங்களாக படையெடுத்து மூச்சுவிடக்கூட கடினப்படும் அளவிற்கு சுற்றி வளைத்து முற்றுகையிட்டன.\n“இந்த மரத்திற்கு கீழயிருந்தே எத்தின பேர் பயிற்சி ஓய்வு நேரங்களில பம்பல்அடிச்சு கதைச்சுச்சிரித்திருப்பினம்” ஆழ்மனத்தில் இருந்து தவிப்பாய் ஒருகுரல் மேல்எழுந்து வந்தது.\nகண்கள் சட்டென ஒரு இடத்தில் குற்றி நிலைத்தன. அது ஒரு இடிந்தும் இடியாமலும் கிடக்கின்ற கட்டிடம். அதுவும் மனிதர்களைப் போலதான். இல்லாமல் போனவர்களிற்காக அவர்களின் நினைவுகளைக் கொண்டு வாழ்பவர்களைப் போல சிதைந்துபோன சில கற்கட்டகளையும் ஓடுகளையும் வைத்துக் கொண்டு வீடு என்பதை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது.\n“சரி இனி நாங்கள் செய்யப்போகின்ற சண்டையின்ர மொடலைச்செய்து காட்டுங்கோ” அருளன் அதில் வைத்துத்தான் தாண்டிக்குளம் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சென்ற கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுத்தான். அவனது கட்டளை கிடைத்ததும் தாக்குதலில் ஈடுபடப்போகும் கரும்புலிவீரர்கள் டொள்…. டொள்… என்று வாயால் சத்தம் இட்டபடி உண்மையிலேயே எதிரியை எதிர்கொள்வதைப்போல் ஆவேச பாவத்துடன் முன்னேறினார்கள். பயிற்சி யின் ஒரு கட்டத்தில் சண்டை இறுகியது “சார்ச் காரன் மூவ்..” என்று அணித்தலைவன் சத்தமாகக் கட்டளையிட்டான். களத்திலே அதை நிறை வேற்றப்போகின்ற கரும்புலிவீரன் ஓடிவந்து தனது உடலில் கட்டிய வெடிமருந்தினை வெடிக்கச் செய்வது போல பாவனைசெய்து டுமார் என்று கத்திக்கொண்டு சிரித்தபடியே கீழேவிழுவான். அணிகள் தொடர்ந்து முன்னேறும்.\nஇதைப் பார்த்த உடனேயே அருளனது கண்கள் கலங்கிப்போய்விடும். சண்டையில இது உண்மையாகவே நடக்கப்போவது. பயிற்சி இடைவேளை வந்ததும் அணிகள் ஓய்வெடுப்பதற்காகப் போய்விடும். அருளன் தனிமையில் இருப்பான். பயிற்சியில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்து நினைத்து விம்முவான். இந்த நேரம் தான் அவன் அழுதுதீர்த்துவிடும் நேரம். உடலில் கட்டிய வெடிகுண்டை வெடிக்க வைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அதைச்செய்யப்போகின்ற போராளியை நினைத்து அழுத கண்கள் வீங்கியிருக்க ஓய்வை முடித்து மறுபடியும் பயிற்சி கொடுப்பதற்கு அருளன் தயாராகுவான்.\nஅவனின் மென்மையான இயல்பிற்கு அந்தப்பணி ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் போராட்டமாகவேயிருந்தது. அதனால் என்ன அவனிற்கு இந்த போராட்டம் வழங்கிய பணியிது. அதை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுச்செய்து கொண்டிருக்கிறான். கட்டடத்தின் மீது பதிந்து போன பார்வையைப் பிரித்து எடுத்தான். மீண்டும் விழிகள் சுழலத் தொடங்கின. விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகின்ற காட்சிகளில் ஏராளமான நினைவுகள் புதைந்து கிடந்தன. மரத்திற்கு கீழ் இருந்தவன் எழுந்தான். தொடர்ந்தும் நடக்க தொடங்கினான். சிறியதொரு வெட்டை அந்த மணல் வெட்டையில் ஒருசில காற்சுவடுகள் அழிந்தும் அழியாமலும் பதிந்துகிடந்ததாக அவனின் கண்களிற்குத்தெரிந்தது. அந்த மண்ணிற்கும் அவனிற்கும் மட்டும்தான் தெரியும் அவை யாருக்குச்சொந்தமென்று.\nஅந்த காற்சுவடுகள் ஆனையிறவு கரும்புலித்தாக்குதலிற்கு செல்வதற்காக கரும்புலிகள் அணி பயிற்சி எ��ுத்த இடத்திற்குரியது. அந்த இடம்தான் எப்போதும் அழியாத அடையாளமாய் அவனுள் இருந்தது. தனிமை அவனுக்கு வேண்டியதாகவும் அதுவே வேதனையாகவும் இருந்தது. கண்கள் மீண்டும் வெட்டை முழுவதும் உலவின. கல்லுக் குவியல்… கால்கள் வேகமாக நடந்து அருகில் சென்று தரித்துக் கொண்டன. கண்கள் அந்தக் கற்குவியலையே உற்றுப்பார்த்தன. அருளன் அதற்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான். உயிரின் ஓசை உமையாள்… உமையாள்… என்று துடித்தது. ஆனையிறவுத் தாக்குதலிற்கு பயிற்சி நிகழ்ந்து கொண்டிருந்தவேளை, அந்த இடத்தில் வைத்துத்தான் கரும்புலி மேஐர் ஆசாவின் அணிக்கு பயிற்சி கொடுத் தான்.\nகுண்டு எறியும் பயிற்சி நேரம் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவர்கள் எறிவதற்கு கற்களை பொறுக்கிக் குவிப்பார்கள். கற்களையே குண்டாக நினைத்து எறிந்து பயிற்சி செய்வார்கள். அப்படி குவிக்கப்பட்ட கற்களில் இது உமையாள் குவித்தகற்கள். அவள் ஓடியோடி நிறையகற்கள் பொறுக்கி குவித்தவள். பயிற்சி முடிந்தபோதும் அவள் கற்களை எறிந்து முடிக்கவில்லை. அந்தகற்கள்தான் அப்படியேயிருக்கின்றன.\nதாண்டிக்குளத்தில் நிதன் வீரச்சாவு என்ற செய்தியோடு உருவானபுயல் தொடர்ந்தும் நெஞ்சுக்குள் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. நினைவுகளின் வேகம் சிலவேளை அதிகரிக்கின்ற போது இமைகள் கசிந்து எச்சரிக்கும். அவனின் மௌனக்குமுறல்கள் அஞ்சல்களின் மடிப்புகளிற்குள் தலைவரிக்கு அனுப்பப்பட்டன. கடிதங்களாக வெளியிட்ட உணர்வுகளை அண்ணனைக் காணுகின்ற போது நேரிலே தெரியப்படுத்தினான். அருளன் கதைத்தபோதும் அவனின் மனக்குமுறல்களைப் புரிந்து கொண்ட தலைவர் சிரித்தார். “சந்தர்ப்பம் வரேக்குள்ள” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.\nசந்தர்ப்பம் எப்பவரும் என்று அவனது கண்கள் காத்திருக்கத்தொடங்கின. படைத் துறைப்பள்ளியில் ஆசிரியர்கள் தேவைப்பட அருளனது ஆசிரியப்பணி அங்கேயும் தொடர்ந்தது. அவன் சிறந்தவொரு ஆசிரியன் என்தற்கு இங்கேயும் ஒரு எடுத்துக்காட்டு. படைத் துறைப்பள்ளியில் பயிற்சிகள் தொடங்கப்பட முன்தரத்தின் அடிப்படையில் ஐந்துபிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஐந்தாவது பிரிவு மெல்லக் கற்போரிலும் மிகமெதுவாகக் கற்போர்பிரிவு. ஆசிரியர்கள் ஒன்று கூடி அவர்களிற்கான வகுப்புக்களைத் தெரிவு செய்தபோது அந்த வகுப்பை பொறுப்பெடுக்க ம��ன்வந்தான் அருளன். நான் ஐந்தாவது பிரிவை ஆளாக்குவேன் என்றான். பாடங்கள் தொடங்கியது. வகுப்பறை நேரம் மட்டும் அருளன் ஆசிரியன். மீதி நேரங்களில் எல்லாம் அவன் அன்பு அண்ணன். பல்தேச்சு விடுவது. நகம் வெட்டிவிடுவது. கால் தேத்துக்குளிக்க வைப்பது, இப்படி அவன் எல்லா வற்றையும் கவனித்துக்கொள்வான்.\nஅங்கே சில போராளிகளிற்கு சிரங்கு. அருவருப்போ வெறுப்போபடாது முருக்கம் இலை அரைத்த சாறுவைத்து குளிக்கவைப்பான் சிரங்கு மாறும் வரைக்கும் அந்தப் போராளிகளை அவனே கவனித்துக்கொள்வான். படிப்புச் சொல்லிக்கொடுக்கின்ற நேரத்தில் சிலவேளை அவன் கடுமையாகப் பேசிவிட்டால் கூட தான் பேசியதை நினைத்து இரவில் தனக்குள்ளே அழுவான். ஓய்வான நேரங்களில் அவர்களைப் பாடச்சொல்லி இவனும் சேர்ந்து தாளம்போடுவான். படைத்துறைப்பள்ளி வாழ்க்கை நினைவுகளைச் சற்று தனித்துவைத்திருந்தனவே தவிர மாற்ற வில்லை. மீண்டும் அவனிடம் இருந்து கடிதங்கள் தலைவரை நோக்கிப்புறப்பட்டன. அப்போது உருவாக்கிக் கொண்டிருந்த புதிய கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தப்பணியை செய்து கொண்டு இருக்கின்றவேளையில்தான் கரும்புலியணியில் சேருவதற்கு அவனிற்கு அனுமதி கிடைத்தது.\nஅவன் கரும்புலி வீரனானதே தாக்குதல் ஒன்றிற்கு கரும்புலிகள் அணி தயாரான வேளையிற்றான். மணலாற்றில் ஒரு முக்கியமான இலக்கை அழிப்பதற்கு அணிகள் தயார்ப்படுத்தப்பட்ட போது அந்த அணியின் முதன்மைப் பொறுப்பாளராக அருளனே தெரிவுசெய்யப்பட்டான்.\nபயிற்சிகொடுப்பதற்காக கரும்புலிகள் அணியிற்கு வந்தவன் தானும் ஒருகரும்புலியாய் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். கடும்பயிற்சியை அருளன் எப்படிச் செய்யப்போகிறான். பயிற்சி எடுப்பதற்கு அவனது உடல் இயலாமை காரணமாய் இருக்குமே என்று அனைவரது மனங்களிலும் சிறு புள்ளியிருந்தது. அந்த சிறுபுள்ளியைக்கூட அவனின் உறுதி இல்லாமல் செய்தது. உண்மையிலேயே அருளனின் உடல் நிலை கடும் பயிற்சி எடுப்பதற்கு இயலாமற்றான் இருந்தது. முகாமில் நிகழ்ந்த வானூர்தித் தாக்குதல் ஒன்றில் அவனது முதுகில் துளைத்த உலோகத்துண்டு ஒன்று குடலோடு சேர்த்து சுவாசப்பையிலும் சிறு சிதைவேற்படுத்தியிருந்தது. காயம் மாறினாலும் வயிற்றில் தையல்போட்ட அடையாளம் நீளமாக அழியாதவடுவாய் இருந்தது. பலமான வேலைகள் செய்வதால் வயிற்றுக் குத்து, வயிற்றுநோ என்று எல்லாவருத்தங்களும் வரும். ஆனால் அனைத்து வருத்தங்களையும் அவன் தனது புன்னகைக்குள் புதைத்து விடுவான். எந்தப் பயிற்சிகளிலும் தளர்வில்லாது அனைத்துப் பயிற்சிகளையும் செய்தான்.\n“இந்தக்காயத்திற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தூரம் நீந்துவியல்” எனத்தோழர்கள் யாரும் கேட்டால் இமைகள் குவிய கண்கள் சுருங்க சிரிப்பான். எப்போதும் உலராத உதடுகள் சொல்லும். “நீந்திறதென்டா மூன்று மீற்றர் கூட நீந்த இயலாது. தேசத்திற்குத் தேவையெண்டு நீந்த வேண்டியிருந்தால் மூன்று கடல்மைல் கூட நீந்தி முடிப்பன்.” சொல்லிவிட்டு மறுபடியும் சிரிப்பான். அவனது கண்கள் உறுதியாய் ஒளி வீசும். அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நேரங்க ளில் அவனோடு எப்போதும் ஒரு கடிதம் இருக்கும். தகட்டில் தலைவரினதும் நிழல் கரும்புலிகளினதும் படம் ஒட்டப் பட்டிருக்கும். அந்தக்கடிதம் அவனின் ஒரேயொரு ஆசைத் தங்கை வரைந்த கடிதம். தங்கையின் கண்ணீரால் நனைத்து எழுதியது அவனது வியர்வையில் நனைந்து கொண்டிருக்கும்.\n“அண்ணா.. நான் உனக்கு ஒரேயொரு தங்கச்சி எண்டதாலயோ இவ்வளவு கஸ்ரப்படுறன். எனக்கு உன்னோட சேர்ந்துவாழ எவ்வளவு ஆசையாயிருக்கு. எப்பவருவாய்…” அது நதிக்கரைகளைப்போல நனைந்து நனைந்து நீழும். அருளனின் வாழ்வை ஆதாரமாக வைத்தே அவனின் ஆசைத்தங்கையும் அம்மாவும். இதனை நினைக்கின்ற போதெல்லாம் அவனின் நெஞ்சு கனமாகும். பிள்ளைகளுக்காக வாழ்வைச் சுமக்கின்ற அம்மாவும் அந்தச் சிறு வீடும் இமைகளுக்குள் ஈரம் ஏற்படுத்தும். பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று அம்மா எவ்வளவு துயரப்பட்டு உழைத்தாள். ஆனால் அருளனிற்கு அம்மாவின் கண்ணீர் சுட்டது ஒரு சூடு என்றால் அம்மாக்களின் கண்ணீர் ஆயிரம் சூடுகள் சுட்டன. அதற்காகத்தான் தனக்காக வாழ்கின்ற அம்மாவையும் தன்னை நினைத்தே வாழ்கின்ற தங்கையையும் மனசோடு வைத்துவிட்டு இந்தத் தாய் நாட்டிற்கு வாழ்ந்துகொண்டிருந்தான்.\nகொழும்பு றோயல்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன் சிறப்புச் சித்தியடையக்கூடிய மாணவன் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவனோ போராடவேண்டும் என்பதற்காக கொழும்பில் இருந்து அவனின் சொந்த ஊரான மானிப்பாய் வந்தடைந்தான். மானி���்பாய் இந்துக்கல்லூரியில் சிறிதுகாலம் தன் கல்வியைத் தொடர்ந்தவன், பின் அவன் நினைத்து வந்ததைப்போலவே போராட்டத்தில் இணைந்து கொண்டான். அவன் கதைக்கின்ற போதெல்லாம் அவன் வார்த்தைகளில் அதிகம் வருவது பிள்ளைகளை இந்தப் போராட்டத்திற்காய் விலை கொடுத்துவிட்டிருக்கும் தாய்களினது கதை யாகத்தான் இருக்கும். அவனுக்குத்தெரியும் பிரிந்திருக்கின்ற வேதனையோடு பார்த்தால் பிரசவத்தின் வேதனை ஒரு துளியென்று. பிள்ளைகளை இழந்த தாய்களிற்காய் கண்கள் கசிவான்.\nஒவ்வொரு போராளியையும் அவன் நினைத்திருந்தான் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் இறுதி நல விசாரிப்பைத் தெரிவித்தான். அவனது விரல்கள் இறுதியாக வரைந்த கடிதங்களை உரியவர்களிற்காய் உறையில் இட்டன.\n”அம்மாட்டக் கொடுங்கோ” ஒரு கடிதம். “தங்கச்சியிட்டக் குடுங்கோ…” ஒரு குறிப்புப் புத்தகம்(நோட்புக்), ஒரு அல்பம். “அம்மாவையும் தங்கச்சியையும் சந்தோச மாய் இருக்கச்சொல்லுங்கோ” அவன் புறப்படப் போகின்றான் என்றாலும் கொடுத்து விட்டுப்போக நிறைய நினைவுப்பொருட்கள் இருந்தன.\n“இது நிதன் அண்ணை தந்தது..” மனசின் மடிப்பினைப் போல அவனது பாக்கினுள் ஒரு லைற்றர். கவனமாய் இருந்தது. எடுத்துக் கொடுத்தான்.\n“இந்தாங்கோ இதையும் கவனமாய் வைத்திருங்கோ…” ஒரு கல்லு, கரும்புலி கப்டன் உமையாள் என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. நினைவுகளை வார்த்தைகளாலும் நினைவுப் பொருட்களை கைகளாலும் கொடுத்துவிட்டு அவன் புறப்பட்டான்.\nஅந்த தாக்குதல் நீண்ட காலத்தயார்ப் படுத்தலில் பெரியதிட்டமோடு நிகழவிருந்தது. ஓயாத அலைகள் மூன்றிற்கு பலம் சேர்க்க அது மிகவும் முக்கியமானது. எனவேதான் விரைவு விரைவாக அந்த இலக்கை அழிப்பதற்கு அருளன் தலைமையிலான அணி புறப்பட்டுக் கொண்டிருந்தது. 04.11.1999 நள்ளிரவு நேரம் ஆரம்பித்த பயணம் காலைவிடிகின்ற வேளைதான் முடிவிற்கு வந்தது. இறுதித் தங்குமிடத்தில் தங்கியிருந்த அணிகள் உள்நுழைவதற்கு தேவையான இருளை எதிர்பார்த்திருந்தனர்.\nகாலை 10:48 இருளுக்காக காத்திருந்த போராளிகளை இரைச்சல் தின்றது. இறுதி தரிப்பிடத்தில் நின்ற வேளை எதிர்பாராத விதமான ஸ்ரீலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகள் நடாத்திய தாக்குதலில் அந்த இடத்திலேயே அருளனும் மேஜர் சசியும் ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்�� படியே உயிர் பிரிகின்றார்கள். கூட இருந்தவர்களின் நினைவு அருளனைக் கரும்புலி ஆக்கிய தென்றால் அருளனது நினைவுகளோடு இன்னும் எத்தனை கரும்புலிகள் உருவாகுவார்கள்.\nநன்றி – விடுதலைப் புலிகள் குரல் 122.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி வீரவணக்க நாள்\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/caro-2016-how-does-the-audit-report-apply-to-companies/", "date_download": "2020-07-06T22:53:46Z", "digest": "sha1:YWGK47P3EFCUQIVNDVJ6234WYAKCZREN", "length": 47273, "nlines": 425, "source_domain": "vakilsearch.com", "title": "CARO 2016: தணிக்கை அறிக்கை எவ்வாறு பொருந்தும்?", "raw_content": "\nCARO 2016: நிறுவனங்களுக்கு தணிக்கை அறிக்கை எவ்வாறு பொருந்தும்\nCARO 2016 என்றால் என்ன\nCARO 2016 (நிறுவனங்கள் தணிக்கையாளரின் அறிக்கை ஆணை) என்பது MCA (கார்ப்பரேட் விவகார அமைச்சகம்) வழங்கிய உத்தரவு. CARO 2016 இன் படி, நிறுவன தணிக்கையாளர்கள் சில நிறுவனங்களைப் பொறுத்தவரை அவரது / அவள் அறிக்கையில் குறிப்பிட்ட பொருட்களை சேர்க்க வேண்டும். CARO 2016 இல் சேர்க்கப்பட்டுள்ள குறிப்பிட்ட உருப்படிகள் 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் 143 ன் கீழ் காணப்படுகின்றன. CARDO 2016 ஐ MCA ஆல் 29 மார்ச் 2016 அன்று CARDO 2015 ஐ முறியடிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. CARDO 2015 ஏப்ரல் அல்லது அதற்குப் பிறகு அதன் நிதி ஆண்டு தொடங்கும் நிறுவனங்களின் அறிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1, 2015. இப்போது CARDO 2016 இந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்.\nCARO 2016 நிறுவனங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை விளக்குங்கள்\nCARO 2016 அனைத்து நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும் –\nபிரிவு 2 இன் படி, நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு (42); இது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்ட ஒரு அமைப்பாக வரையறுக்கிறது;\nநிறுவனம் அல்லது ஒரு வணிக முகவர் மூலம் இயங்கும் ஒரு இந்திய அலுவலகம், உண்மையான உடல் அலுவலகம் அல்லது டிஜிட்டல் அலுவலகம், அல்லது\nஇந்தியாவில் வணிக நடவடிக்கைகளை வேறு வழிகளில் நடத்துகிறது.\nபின்வரும் நிறுவனங்களுக்கு CARO பொருந்தாது;\nவங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 5 (சி) இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நிதி / வங்கி நிறுவனங்கள்.\nநிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 8 இன் படி ஒரு தொண்டு நோக்கத்துடன் செயல்பட நிறுவனம் அங்கீகாரம் பெற்றது\nகாப்பீட்டு நிறுவனங்கள் 1938 இன் கீழ் வரையறுக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள்.\nநிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 2 இன் பிரிவு (62) இன் கீழ் வரையறுக்கப்பட்ட ஒரு நபர் நிறுவனம் (OPC) அல்லது ஒரு உறுப்பினர் நிறுவனம்\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 2 (85) இன் கீழ் வரையறுக்கப்பட்ட சிறு நிறுவனங்கள்.\nபொது நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனமும்:\nஅதிகபட்சம் ரூ. 50 லட்சம் பணம் செலுத்திய பங்கு மூலதனமாக அதிக தொகை பரிந்துரைக்கப்படாவிட்டால் (அல்லது ஒப்புதல்) ரூ. 5 கோடிக்கு மேல் மிகாது.\nலப நஷ்ட அறிக்கையின் படி ஆண்டு வருவாய் ரூ. 2 கோடி அதிக தொகை பரிந்துரைக்கப்படாவிட்டால் (அல்லது ஒப்புதல்), இது ரூ. 20 கோடிக்கு மேல் மிகாது.\nஇருப்பினும், பின்வரும் நிறுவனங்கள் ஒரு சிறிய நிறுவனமாக வகைப்படுத்தப்படாது:\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு வணிக நிறுவனம்.\nஒரு ஹோல்டிங் அல்லது ஒரு துணை நிறுவனம்.\nஎந்தவொரு சிறப்புச் செயலால் நிர்வகிக்கப்படும் எந்தவொரு வணிகமும் அல்லது நிறுவனமும்.\nCARO 2016 க்கான பொருந்தக்கூடிய விதிகள் யாவை\n(அ) சீரான இடைவெளியில் உயர் நிர்வாகத்தால் நிலையான சொத்துக்களின் இயற்பியல் சரிபார்ப்பு.\n(ஆ) முரண்பாடுகள் ஏற்பட்டால், கணக்கு புத்தகங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.\n(இ) நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து நிலையான சொத்துகளுக்கான அனைத்து விவரங்கள் மற்றும் நிலை புதுப்பிப்புகளுடன் சரியான பதிவுகளை நிர்வகித்தல்\n(அ) நியாயமான இடைவெளியில் சரக்குகளின் உடல் சரிபார்ப்பை நிர்வாகம் நடத்தினால்.\n(ஆ) சரிபார்ப்பில் பொருள் முரண்பாடுகள் குறிப்பிடப்பட்டு கணக்கு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 189 இன் கீழ் பராமரிக்கப்பட்ட பதிவேட்டில் உள்ளடக்கப்பட்ட பிற நிறுவனங்கள், நிறுவனங்கள், வணிகங்கள், எல்.எல்.பி.க்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நிறுவனம் வழங்கிய எந்தவொரு மற்றும் அனைத்து கடன்களும் (பாதுகாக்���ப்பட்ட மற்றும் பாதுகாப்பற்றவை) இதில் அடங்கும்.\n(அ) ​​நிபந்தனைகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் நிறுவனத்தின் ஆர்வத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றால்.\n(ஆ) அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான காலம் வழக்கமான திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் ரசீதுகளுடன் நிர்ணயிக்கப்பட்டிருந்தால்.\n(இ) திருப்பிச் செலுத்துதல் தாமதமாக இருந்தால், கடந்த 90 நாட்களில் மொத்த தொகை தாமதமாகவும் மொத்த தொகை தாமதமாகவும் இருந்தால் மற்றும் அசல் தொகையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா.\nவைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதற்கு நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய பின்வரும் கட்டளைகளுக்கு இணங்க வேண்டும்;\n(அ) ​​நிறுவனங்கள் சட்டம், 2013 இன் 73,74,75 மற்றும் 76 பிரிவுகளின் விதிகள் (அல்லது பிற பிரிவுகளின் பொருத்தப்படி) மற்றும் அவற்றின் விதிகள்.\n(ஆ) நிறுவன சட்ட வாரியம் (சி.எல்.பி), தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி) அல்லது ரிசர்வ் வங்கி அல்லது வேறு ஏதேனும் சட்ட அமைப்பு ஒப்புதல் அளித்த வைப்புகளை ஏற்றுக்கொள்வது.\n(இ) கட்டளைகளுக்கு இணங்காததால் தணிக்கையாளர் அனைத்து முரண்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும்.\nஇயக்குநருக்கு கடன் மற்றும் நிறுவனத்தின் முதலீடுகள்:\nநிறுவனத்தின் கடன்கள், பாதுகாப்பு, அல்லது உத்தரவாதங்கள் மற்றும் முதலீடுகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் சட்டம் 2013 இன் 185 மற்றும் 186 பிரிவுகளின் விதிகளுக்கு இணங்குதல். தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.\nமத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, நிறுவனங்கள் சட்டம், 2013 இன் 148 (1) இன் கீழ் செலவு பதிவுகளை பராமரித்தல்.\nநிறுவனம் தனது கடன்கள் அல்லது கடன்களை வங்கிகள் / நிதி நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்தவில்லை எனில், தணிக்கையாளர் கால அளவையும் மொத்தமாக செலுத்தப்படாத தொகையையும் தெரிவிப்பார்.\n(அ) ​​வருங்கால வைப்பு நிதி, பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிதி, வருமான வரி, விற்பனை வரி, சேவை வரி போன்ற சட்டரீதியான நிலுவைத் தொகைகளை அந்தந்த ஒழுங்குமுறை அமைப்புகளிடம் வழக்கமாக வைப்பது. வைப்புத்தொகை வழக்கமானதாக இல்லாவிட்டால், தணிக்கையாளர் தனது அறிக்கையில் நிதியாண்டின் கடைசி நாளில் நிலுவையில் உள்ள வைப்புத் தொகையை 6 மாத காலத்திற்குள் முதல் மாதத்திலிருந்து முதல் தேதி வரை குறிப்பிடுவார்.\n(ஆ) சர்ச்சைகள் காரணமாக வருமானம், விற்பனை, சேவை அல்லது கடமைகள் போன்ற சட்டரீதியான நிலுவைத் தொகைகள் டெபாசிட் செய்யப்படவில்லை எனில், தணிக்கையாளர் நிலுவையில் உள்ள மொத்த வைப்புத்தொகை மற்றும் சர்ச்சை நிலுவையில் உள்ள மன்றம் ஆகியவற்றைப் புகாரளிப்பார்.\nநிறுவனம் அல்லது அதன் ஊழியர்கள் செய்த எந்தவிதமான மோசடி நடவடிக்கைகள், அதன் தன்மை மற்றும் மோசடியில் ஈடுபட்ட தொகை ஆகியவற்றை தணிக்கையாளர் தெரிவிக்க வேண்டும்.\nகம்பனிகள் சட்டம், 2013 இன் அட்டவணை 5 உடன் படித்த பிரிவு 197 ன் படி, பணம் செலுத்திய நிர்வாக ஊதியம் ஒப்புதல்களுக்குப் பதிலாக இருப்பதை தணிக்கையாளர் சரிபார்க்கிறார். அங்கீகரிக்கப்படாவிட்டால், தணிக்கையாளர் ஊதியத்தின் அளவு மற்றும் பெறுவதற்கான நடைமுறை ஆகியவற்றைப் புகாரளிக்க வேண்டும் அதே பணத்தைத் திரும்பப் பெறுதல்.\nஐபிஓ மற்றும் மேலும் பொது சலுகைகள்\nஆரம்ப பொது சலுகை மற்றும் மேலும் பொது சலுகை மூலம் திரட்டப்பட்ட நிதிகள் மற்றும் அதற்கான கால கடன்களுக்கான விண்ணப்பம் ஆகியவற்றை தணிக்கையாளர் தெரிவிக்கிறார். இல்லையென்றால் தணிக்கையாளர் இயல்புநிலை, தாமதங்கள் மற்றும் திருத்தம் ஆகியவற்றைப் புகாரளிப்பார்.\nநிகி 1:20 விகிதத்தில் நிகர சொந்தமான நிதியை டெபாசிட் செய்திருந்தால், பொறுப்பை பூர்த்தி செய்ய, அத்துடன் நிதி விதிகள் 2014 இன் படி 10% கணக்கிடப்படாத கால வைப்புத்தொகையை பராமரித்திருந்தால் தணிக்கையாளர் புகாரளிக்க வேண்டும்.\nதொடர்புடைய கட்சி பரிவர்த்தனைகள் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 177 மற்றும் 188 க்கு இணங்குவதை தணிக்கையாளர் உறுதிசெய்கிறார். இந்த பரிவர்த்தனைகள் கணக்கியலின் நிலையான நடைமுறைகளின்படி பல்வேறு நிதி அறிக்கைகளில் தோன்றும்.\nபணமில்லாத பரிவர்த்தனைகளுக்காக (அல்லது அவருடன் தொடர்புடைய நபர்கள்) நிறுவனம் இயக்குநருடன் ஈடுபட்டிருந்தால், நிறுவனம் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 192 க்கு இணங்கியுள்ளதா என்பதை தணிக்கையாளர் சரிபார்க்க வேண்டும்.\nகம்பனிகள் சட்டம், 2013 இன் பிரிவு 42 ன் படி, தணிக்கையாளர் மதிப்பாய்வு செய்யும் அதே நிதியாண்டில், நிறுவனம் பங்குகள் அல்லது கடன் பத்திரங்���ளை முன்னுரிமை அளித்துள்ளதா என்பதை தணிக்கையாளர் உறுதி செய்ய வேண்டும். ஒரு காரணத்திற்காக திரட்டப்பட்ட நிதிகள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை தணிக்கையாளர் சரிபார்க்கிறார். இல்லையெனில், மற்ற காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிதிகள் மற்றும் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களின் முன்னுரிமை ஒதுக்கீட்டைப் பொறுத்து இணங்காத வகையை தணிக்கையாளர் தெரிவிப்பார்.\nரிசர்வ் வங்கி சட்டம் 1934 இன் கீழ் பதிவு செய்தல்\n1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45 IA இன் கீழ் நிறுவனம் பதிவு செய்ய வேண்டுமா என்று தணிக்கையாளர் சரிபார்க்கிறார். இந்த விஷயத்தில், பதிவை எவ்வாறு பெறுவது என்பதை தணிக்கையாளர் சரிபார்க்கிறார்.\nCARO 2016: நிறுவனங்களுக்கு தணிக்கை அறிக்கை எவ்வாறு பொருந்தும்\nCARO 2016 என்றால் என்ன\nCARO 2016 (நிறுவனங்கள் தணிக்கையாளரின் அறிக்கை ஆணை) என்பது MCA (கார்ப்பரேட் விவகார அமைச்சகம்) வழங்கிய உத்தரவு. CARO 2016 இன் படி, நிறுவன தணிக்கையாளர்கள் சில நிறுவனங்களைப் பொறுத்தவரை அவரது / அவள் அறிக்கையில் குறிப்பிட்ட பொருட்களை சேர்க்க வேண்டும். CARO 2016 இல் சேர்க்கப்பட்டுள்ள குறிப்பிட்ட உருப்படிகள் 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் 143 ன் கீழ் காணப்படுகின்றன. CARDO 2016 ஐ MCA ஆல் 29 மார்ச் 2016 அன்று CARDO 2015 ஐ முறியடிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. CARDO 2015 ஏப்ரல் அல்லது அதற்குப் பிறகு அதன் நிதி ஆண்டு தொடங்கும் நிறுவனங்களின் அறிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1, 2015. இப்போது CARDO 2016 இந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்.\nCARO 2016 நிறுவனங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை விளக்குங்கள்\nCARO 2016 அனைத்து நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும் –\nபிரிவு 2 இன் படி, நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு (42); இது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்ட ஒரு அமைப்பாக வரையறுக்கிறது;\nநிறுவனம் அல்லது ஒரு வணிக முகவர் மூலம் இயங்கும் ஒரு இந்திய அலுவலகம், உண்மையான உடல் அலுவலகம் அல்லது டிஜிட்டல் அலுவலகம், அல்லது\nஇந்தியாவில் வணிக நடவடிக்கைகளை வேறு வழிகளில் நடத்துகிறது.\nபின்வரும் நிறுவனங்களுக்கு CARO பொருந்தாது;\nவங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 5 (சி) இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நிதி / வங்கி நிறுவனங்கள்.\nநிறுவனங்கள் சட்டம் 2013 இன் பி���ிவு 8 இன் படி ஒரு தொண்டு நோக்கத்துடன் செயல்பட நிறுவனம் அங்கீகாரம் பெற்றது\nகாப்பீட்டு நிறுவனங்கள் 1938 இன் கீழ் வரையறுக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள்.\nநிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 2 இன் பிரிவு (62) இன் கீழ் வரையறுக்கப்பட்ட ஒரு நபர் நிறுவனம் (OPC) அல்லது ஒரு உறுப்பினர் நிறுவனம்\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 2 (85) இன் கீழ் வரையறுக்கப்பட்ட சிறு நிறுவனங்கள்.\nபொது நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனமும்:\nஅதிகபட்சம் ரூ. 50 லட்சம் பணம் செலுத்திய பங்கு மூலதனமாக அதிக தொகை பரிந்துரைக்கப்படாவிட்டால் (அல்லது ஒப்புதல்) ரூ. 5 கோடிக்கு மேல் மிகாது.\nலப நஷ்ட அறிக்கையின் படி ஆண்டு வருவாய் ரூ. 2 கோடி அதிக தொகை பரிந்துரைக்கப்படாவிட்டால் (அல்லது ஒப்புதல்), இது ரூ. 20 கோடிக்கு மேல் மிகாது.\nஇருப்பினும், பின்வரும் நிறுவனங்கள் ஒரு சிறிய நிறுவனமாக வகைப்படுத்தப்படாது:\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு வணிக நிறுவனம்.\nஒரு ஹோல்டிங் அல்லது ஒரு துணை நிறுவனம்.\nஎந்தவொரு சிறப்புச் செயலால் நிர்வகிக்கப்படும் எந்தவொரு வணிகமும் அல்லது நிறுவனமும்.\nCARO 2016 க்கான பொருந்தக்கூடிய விதிகள் யாவை\n(அ) சீரான இடைவெளியில் உயர் நிர்வாகத்தால் நிலையான சொத்துக்களின் இயற்பியல் சரிபார்ப்பு.\n(ஆ) முரண்பாடுகள் ஏற்பட்டால், கணக்கு புத்தகங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.\n(இ) நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து நிலையான சொத்துகளுக்கான அனைத்து விவரங்கள் மற்றும் நிலை புதுப்பிப்புகளுடன் சரியான பதிவுகளை நிர்வகித்தல்\n(அ) நியாயமான இடைவெளியில் சரக்குகளின் உடல் சரிபார்ப்பை நிர்வாகம் நடத்தினால்.\n(ஆ) சரிபார்ப்பில் பொருள் முரண்பாடுகள் குறிப்பிடப்பட்டு கணக்கு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 189 இன் கீழ் பராமரிக்கப்பட்ட பதிவேட்டில் உள்ளடக்கப்பட்ட பிற நிறுவனங்கள், நிறுவனங்கள், வணிகங்கள், எல்.எல்.பி.க்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நிறுவனம் வழங்கிய எந்தவொரு மற்றும் அனைத்து கடன்களும் (பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்றவை) இதில் அடங்கும்.\n(அ) ​​நிபந்தனைகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் நிறுவனத்தின் ஆர்வத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை எ���்றால்.\n(ஆ) அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான காலம் வழக்கமான திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் ரசீதுகளுடன் நிர்ணயிக்கப்பட்டிருந்தால்.\n(இ) திருப்பிச் செலுத்துதல் தாமதமாக இருந்தால், கடந்த 90 நாட்களில் மொத்த தொகை தாமதமாகவும் மொத்த தொகை தாமதமாகவும் இருந்தால் மற்றும் அசல் தொகையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா.\nவைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதற்கு நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய பின்வரும் கட்டளைகளுக்கு இணங்க வேண்டும்;\n(அ) ​​நிறுவனங்கள் சட்டம், 2013 இன் 73,74,75 மற்றும் 76 பிரிவுகளின் விதிகள் (அல்லது பிற பிரிவுகளின் பொருத்தப்படி) மற்றும் அவற்றின் விதிகள்.\n(ஆ) நிறுவன சட்ட வாரியம் (சி.எல்.பி), தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி) அல்லது ரிசர்வ் வங்கி அல்லது வேறு ஏதேனும் சட்ட அமைப்பு ஒப்புதல் அளித்த வைப்புகளை ஏற்றுக்கொள்வது.\n(இ) கட்டளைகளுக்கு இணங்காததால் தணிக்கையாளர் அனைத்து முரண்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும்.\nஇயக்குநருக்கு கடன் மற்றும் நிறுவனத்தின் முதலீடுகள்:\nநிறுவனத்தின் கடன்கள், பாதுகாப்பு, அல்லது உத்தரவாதங்கள் மற்றும் முதலீடுகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் சட்டம் 2013 இன் 185 மற்றும் 186 பிரிவுகளின் விதிகளுக்கு இணங்குதல். தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.\nமத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, நிறுவனங்கள் சட்டம், 2013 இன் 148 (1) இன் கீழ் செலவு பதிவுகளை பராமரித்தல்.\nநிறுவனம் தனது கடன்கள் அல்லது கடன்களை வங்கிகள் / நிதி நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்தவில்லை எனில், தணிக்கையாளர் கால அளவையும் மொத்தமாக செலுத்தப்படாத தொகையையும் தெரிவிப்பார்.\n(அ) ​​வருங்கால வைப்பு நிதி, பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிதி, வருமான வரி, விற்பனை வரி, சேவை வரி போன்ற சட்டரீதியான நிலுவைத் தொகைகளை அந்தந்த ஒழுங்குமுறை அமைப்புகளிடம் வழக்கமாக வைப்பது. வைப்புத்தொகை வழக்கமானதாக இல்லாவிட்டால், தணிக்கையாளர் தனது அறிக்கையில் நிதியாண்டின் கடைசி நாளில் நிலுவையில் உள்ள வைப்புத் தொகையை 6 மாத காலத்திற்குள் முதல் மாதத்திலிருந்து முதல் தேதி வரை குறிப்பிடுவார்.\n(ஆ) சர்ச்சைகள் காரணமாக வருமானம், விற்பனை, சேவை ���ல்லது கடமைகள் போன்ற சட்டரீதியான நிலுவைத் தொகைகள் டெபாசிட் செய்யப்படவில்லை எனில், தணிக்கையாளர் நிலுவையில் உள்ள மொத்த வைப்புத்தொகை மற்றும் சர்ச்சை நிலுவையில் உள்ள மன்றம் ஆகியவற்றைப் புகாரளிப்பார்.\nநிறுவனம் அல்லது அதன் ஊழியர்கள் செய்த எந்தவிதமான மோசடி நடவடிக்கைகள், அதன் தன்மை மற்றும் மோசடியில் ஈடுபட்ட தொகை ஆகியவற்றை தணிக்கையாளர் தெரிவிக்க வேண்டும்.\nகம்பனிகள் சட்டம், 2013 இன் அட்டவணை 5 உடன் படித்த பிரிவு 197 ன் படி, பணம் செலுத்திய நிர்வாக ஊதியம் ஒப்புதல்களுக்குப் பதிலாக இருப்பதை தணிக்கையாளர் சரிபார்க்கிறார். அங்கீகரிக்கப்படாவிட்டால், தணிக்கையாளர் ஊதியத்தின் அளவு மற்றும் பெறுவதற்கான நடைமுறை ஆகியவற்றைப் புகாரளிக்க வேண்டும் அதே பணத்தைத் திரும்பப் பெறுதல்.\nஐபிஓ மற்றும் மேலும் பொது சலுகைகள்\nஆரம்ப பொது சலுகை மற்றும் மேலும் பொது சலுகை மூலம் திரட்டப்பட்ட நிதிகள் மற்றும் அதற்கான கால கடன்களுக்கான விண்ணப்பம் ஆகியவற்றை தணிக்கையாளர் தெரிவிக்கிறார். இல்லையென்றால் தணிக்கையாளர் இயல்புநிலை, தாமதங்கள் மற்றும் திருத்தம் ஆகியவற்றைப் புகாரளிப்பார்.\nநிகி 1:20 விகிதத்தில் நிகர சொந்தமான நிதியை டெபாசிட் செய்திருந்தால், பொறுப்பை பூர்த்தி செய்ய, அத்துடன் நிதி விதிகள் 2014 இன் படி 10% கணக்கிடப்படாத கால வைப்புத்தொகையை பராமரித்திருந்தால் தணிக்கையாளர் புகாரளிக்க வேண்டும்.\nதொடர்புடைய கட்சி பரிவர்த்தனைகள் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 177 மற்றும் 188 க்கு இணங்குவதை தணிக்கையாளர் உறுதிசெய்கிறார். இந்த பரிவர்த்தனைகள் கணக்கியலின் நிலையான நடைமுறைகளின்படி பல்வேறு நிதி அறிக்கைகளில் தோன்றும்.\nபணமில்லாத பரிவர்த்தனைகளுக்காக (அல்லது அவருடன் தொடர்புடைய நபர்கள்) நிறுவனம் இயக்குநருடன் ஈடுபட்டிருந்தால், நிறுவனம் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 192 க்கு இணங்கியுள்ளதா என்பதை தணிக்கையாளர் சரிபார்க்க வேண்டும்.\nகம்பனிகள் சட்டம், 2013 இன் பிரிவு 42 ன் படி, தணிக்கையாளர் மதிப்பாய்வு செய்யும் அதே நிதியாண்டில், நிறுவனம் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களை முன்னுரிமை அளித்துள்ளதா என்பதை தணிக்கையாளர் உறுதி செய்ய வேண்டும். ஒரு காரணத்திற்காக திரட்டப்பட்ட நிதிகள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை தணிக்கையாளர் சர��பார்க்கிறார். இல்லையெனில், மற்ற காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிதிகள் மற்றும் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களின் முன்னுரிமை ஒதுக்கீட்டைப் பொறுத்து இணங்காத வகையை தணிக்கையாளர் தெரிவிப்பார்.\nரிசர்வ் வங்கி சட்டம் 1934 இன் கீழ் பதிவு செய்தல்\n1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45 IA இன் கீழ் நிறுவனம் பதிவு செய்ய வேண்டுமா என்று தணிக்கையாளர் சரிபார்க்கிறார். இந்த விஷயத்தில், பதிவை எவ்வாறு பெறுவது என்பதை தணிக்கையாளர் சரிபார்க்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/09/44338/", "date_download": "2020-07-06T23:15:46Z", "digest": "sha1:DCOWN74QOYQP2O63IVTGAXEHMDX7YH67", "length": 7625, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "டெல்லி நகரில் பட்டாசுகளை வெடித்த 310 பேர் கைது - ITN News", "raw_content": "\nடெல்லி நகரில் பட்டாசுகளை வெடித்த 310 பேர் கைது\nதுப்பாக்கிச்சூடு-10பேர் பலி 0 23.ஜூலை\nஹொங்கொங் விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு 0 13.ஆக\nமெக்சிகோவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை உயர்வு 0 02.ஜூன்\nடெல்லி நகரில் பட்டாசுகளை வெடித்த 310 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனுமதியின்றி பட்டாசுகளை கொளுத்தியுள்ளனர். டெல்லி நகரில் வளி மாசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு பாவனையை குறைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இரு மணித்தியாலங்களுக்கு மாத்திரம் பட்டாசுகளை கொளுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக பட்டாசுகளை கொளுத்த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. குறித்த நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்களை பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். அவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கினறன.\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nசுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது\nருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமம்\n2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லையென்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு\nT20 – சிறந்த வேகப் பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு\nஇங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/215313?ref=archive-feed", "date_download": "2020-07-07T00:26:23Z", "digest": "sha1:HQAJY763AD4CRIEPGWW3P5B3EIEJQTAB", "length": 8330, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அல் - கைதா இயக்கத்தின் இறுவெட்டு வைத்திருந்த நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅல் - கைதா இயக்கத்தின் இறுவெட்டு வைத்திருந்த நபர் கைது\nஅல் - கைதா இயக்கத்தின் யுத்த பயிற்சி பற்றிய இறுவெட்டு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது அவரிடமிருந்து இரண்டு இறுவெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை அல் கைதா இயக்கத்தின் யுத்த பயிற்சி பற்றிய இறுவெட்டுக்கள் என தெரியவருகிறது.\nசம்பவம் தொடர்பில் திருகோணமலை ஜமாலியா பகுதியை சேர்ந்த இப்ராஹீம் ஷா மஹ்ரூப் (55 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரை இன்று திருகோணமலை நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்���ை எடுத்துள்ளதாகவும், இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/?fn=i1603135", "date_download": "2020-07-07T00:00:38Z", "digest": "sha1:E3CUMEHKSMZJNNZTXZAPSFOM3GMLTM7Y", "length": 2830, "nlines": 29, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத். 68 இல. 11", "raw_content": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nமுதன் முதலாக த்ரிஷா எடுக்கும் ரிஸ்க்\nதளபதி பாடலுக்கு நடனமாடிய பிரபல பாலிவுட் ஹிரோ\nநிஜ மக்கள் கலைஞன் கலாபவன் மணி\nஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா\nமட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை\nபெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nஇந்திய அணிக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்புகள்\nஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்\nநிஜ மக்கள் கலைஞன் கலாபவன் மணி\n| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/tanvuvas-interview-postponed/", "date_download": "2020-07-07T00:06:48Z", "digest": "sha1:ZGJBHSOFFEQCBAC2GGQ7GTQYGZG2D7SX", "length": 4994, "nlines": 46, "source_domain": "thoothukudibazaar.com", "title": "கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு |", "raw_content": "\nகால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு\nதூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (பிப். 22) தொடங்குவதாக இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு வெள்ளிக்கிழமை (பிப்.22) முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை தூத்துக்குடி, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து நேர்காணல் கடிதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் யாரும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம். நேர்காணல் குறித்து புதிய தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: சுரேஷ் ஐஏஎஸ் அகாடெமியில் பயின்ற 4 பேருக்கு குரூப்-1 பதவி\nNEXT POST Next post: தூத்துக்குடி மாநகரில் பிப்ரவரி 21 மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/25/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-07T00:49:50Z", "digest": "sha1:P22R457A47E34UGBHN4PEN4G2R6IFU5P", "length": 10500, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசா���்கமே பொறுப்பு\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் வவனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை மீளாய்வுசெய்ய வேண்டிவருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரித்தார்.\nதிறைசேரிமுறி மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றாதுள்ளது. இது விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்கின்றார் என்பதற்காக ஒட்டுமொத்த கூட்டமைப்பினரோ அல்லது தமிழ் மக்களோ சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வார்களென கருதக்கூடாது.\nயுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆளும் கட்சியில் உள்ள எவருக்காவது கூற முடியுமா\nமாறி ,மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஆணைக்குழுக்களை அமைப்பது, அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குப்பைத் தொட்டிக்குள் போடப்படுகின்றமை என்பதே நீடித்து வருகிறது. காணாமல் போனவர்கள் குறித்து ஆராய கடந்த அரசு குழுவொன்றை அமைத்திருந்தது. இக்குழுவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சாட்சியமளித்திருந்தனர். இந்த சாட்சிகள் தற்பொழுது குப்பையில் போடப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇதில் பெண்கள் மற்றும் வயதானவர்களே கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். காணாமல் போனவர்களின் உறவுகள் உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவ���லேயே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious Postஅரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டினால் பொதுமக்கள் அதிருப்தி – சம்பந்தன் Next Postரவிராஜ் கொலை வழக்கு மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/dmk-candidate-kadhir-anand-wins-vellore-lok-sabha-e.html", "date_download": "2020-07-06T22:55:03Z", "digest": "sha1:XTUZVZFJ33RRTQNSJIK4L3QQCQCXX6IK", "length": 7794, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "DMK Candidate Kadhir Anand Wins Vellore Lok Sabha E | Tamil Nadu News", "raw_content": "\nபல சுவாரஸ்ய திருப்பங்களுக்கு பிறகு, வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவு... வெற்றி வேட்பாளர் யார்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n பல சுவாரஸ்ய திருப்பங்களுக்கு பிறகு, வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவு... வெற்றி வேட்பாளர் யார்\nகடந்த 5-ஆம் தேதி திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிட்ட வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலுக்கு பிறகு வாக்கு எந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன.\nஇதனையடுத்து இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகளை எண்ணும்போதும், அதன் பிறகு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விடவும், ஏ.சி.சண்முகம் 14683 வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார்.\nஆனால் அந்தர் பல்டி 12, 588 வாக்குகளே எண்ணப்பட வேண்டியிருந்த நிலையில், கதிர் ஆனந்த் 4 லட்சத்து 78 ஆயிரத்து 855 வாக்குகள் பெற்று ஏ.சி.சண்முகத்தை பின்னுக்குத் தள்ளி 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார். இறுதியில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 459 வாக்குகள் பெற்று திமுகவின் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக-வின் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதே தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 26 ஆயிரத்து 880 பெற்று வெற்றியடைந்தார்.\nஇதன் மூலம் தமிழகத்தில் திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.\nவேலூர் கோட்டையை பிடிக்கப் போவது யார் பாராளுமன்ற தேர்தல் முடிவில் புதிய திருப்பம்... முன்னணி நிலவரம்...\n'38 வருஷம் பின்னாடியே நடக்குறேன்'..வயசு 2 லட்சம்'.. இன்னும் என்னலாம் நடக்கப் போகுதோ\n'ப்ளீஸ் உடனே இத பண்ணுங்க'.. காங்கிரஸ் 'தலைவர்' பொறுப்பை ராஜினாமா செய்த ராகுல் ட்விட்டரில் செய்த காரியம்\n'கொஞ்சம் பொறுங்க 'ராகுல்'... 'ஏன் இவ்வளவு அவசரம்'... வைரலாகும் வீடியோ\n'பதவியேற்பு நிகழ்விலேயே அதகளம்'... 'கைதட்டலுக்கு நடுவே பதவியேற்ற ஒரே எம்.பி.'\n'பதவியேற்பில் கெத்து காட்டிய 'கனிமொழி'... 'ஏன் அவங்க அப்படி கத்துனாங்க'\n'நடிகை ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு'... 'காத்திருந்த ஆச்சரியம்'\n'துணை முதல்வராகும் நடிகை ரோஜா'... பரபரக்கும் அரசியல் களம்\n'வெளியேறிய நடிகை திவ்யா ஸ்பந்தனா'... 'அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்கள்'\n.. புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் முழு விவரம்’\n‘புதிய அமைச்சரவையில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல்’\n‘புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்’\nவிரைவில் தமிழக முதல்வராக வ��� வேண்டும்.. மு.க.ஸ்டாலினை வாழ்த்திய ஜெகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamils4.com/", "date_download": "2020-07-06T23:21:55Z", "digest": "sha1:4VBPAFTDQDS5F5CTLPQNO4UVFSR454LP", "length": 27920, "nlines": 398, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முதல் மனைவி\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 நாட்கள் யாழ், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் இன்றுடன் (ஜூன் 30) முடிவுக்கு வரவுள்ளது\nதேர்தலை முன்னிட்டு 75 ஆயிரம் காவல்துறை மற்றும் விசேட அதிரடி படையினரை கடமையில் ஈடுபடுத்த காவல்துறை தலைமையகம் தீர்மானித்துள்ளது\nவடக்கு, கிழக்கு பிரபாகரனின் கோசம்-மேதானந்த தேரர்\nபுலிகளே புலிகளை கொன்றனர்; காணாமல் போனவர்கள் அப்படி கொல்லப்பட்டிருக்கலாம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர்- அடையாளம் காணப்பட்டுள்ளார்\nகருணா பற்றி சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nமூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்\nதேவாலயத்திற்குள் இராணுவம் மச்ச உணவுகளை கொண்டு சென்றதில்லை: பாதுகாப்பு செயலாளர்\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 நாட்கள் யாழ், கிளி�\nமுதலாவது தேர்தல் முடிவு எப்பொழுது வெளியாகும்\nகொரோனா வைரஸ் தொடர்பாக காவல்துறைக்கு அளித்த ஒரு நாள் சம்பளத்தை திருப்பி த�\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முதல் மனைவி\n2ஆம் கணவரை விவாகரத்து செய்தது ஏன்\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா கொடுத்துள்ள பதிலடி\nவனிதா- பீட்டர்பால் திருமணம் சட்டபூர்வம் அற்றது\nநடந்து முடிந்த வனிதா திருமணம்\n2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி: ஆட்டநிர்ணய சதி ஆதாரங்களை இன்று ஐசிசிக்கு அனு\nமோசடி கும்பலிடமிருந்து மயிரிழையில் தப்பிய நடிகை\nஇலங்கை இந்தியா உலகம் சுவிஸ் ஜரோப்பா கனடா சினிமா ஆன்மிகம் சோதிடம் சமையல் அழகு குறிப்பு ஆரோக்கியம் விளையாட்டு தொழில்நுட்பம் கவிதைகள் குழந்தைகள் அறிவித்தல்கள் சட்டம் உதவிகள் வாழ்க்கை முறை MEMS TODAY PHOTOS கட்டுரைகள் வினோதங்கள்\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 நாட்கள் யாழ், கிளி�\nகொரோனா வைரஸ் தொடர்பாக காவல்துறைக்கு அளித்த ஒரு நாள் சம்பளத்தை திருப்பி த�\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமல்படுத்தப்பட்டுள\nஇரண்டே நாளில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய திருமணம்\n30வது வயது வரை பெண் என்று நினைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்�\nபிரதமர் நிவாரண நிதிக்கும், சீன ஆக்கிரமிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு\nஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் அதிகாரிகள் மீது, வொஷிங்டன், விசா கட்டுப்பாடுகள\nஉலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 இலட்சத்தை கட�\nஇலங்கையின் கடல் சார்ந்த எல்லைப் பகுதிகள் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து க\n2020 இறுதி வரை எல்லைகளை மூட அவுஸ்திரேலியா தீர்மானம்\nசுவிஸில் இளம் தாயொருவர் மரணம்\n300 பேர் வரை மக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி\nகுறைந்த அளவே அறிகுறிகள் கொண்ட கொரோனா நோயாளிகள்\nபாலியல் பொம்மைகள் விற்கும் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா ஆன்டிபாடி சோதனை\nகொரோனாவால் இலங்கையர் ஒருவர் மரணம்\nகுழந்தை பாலியல் எண்ணங்களில் இருந்து விடுபட விண்ணப்பிப்போர் அதிகரிப்பு\nபக்கிரங்காம் அரண்மனையை விட்டு வெளியேறிய பிரித்தானிய ராணி\nகொரோனாவுக்கு ஜெர்மனியில் முதல் பலி\nஉலகை ஆக்கிரமித்துள்ள கொரோனா – சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் அதி���ரிக்கு�\nதுருக்கி கிரேக்க எல்லையில் பொலிஸ்- புலம்பெயர்ந்தோருக்கிடையில் மோதல்\nஉள்நாட்டு விமானங்களில் இருக்கை தூர நெறிமுறையை ஜூலை 1ஆம் திகதி முதல் அகற்ற�\nநெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து 18 வயதில் ஈழத்து பெண்\nகொவிட்-19 தொற்றால் 377பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு\nபெலேர் மேன் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து\nஒன்றாரியோவில் அவசரகால நிலை நீடிப்பு\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முத�\n2ஆம் கணவரை விவாகரத்து செய்தது ஏன்\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா கொடுத்துள்ள\nநடந்து முடிந்த வனிதா திருமணம்\nமோசடி கும்பலிடமிருந்து மயிரிழையில் தப்பிய �\nபிரபுதேவாவை பிரிய இதான் காராணமா\nநடிகைக்கு மிரட்டல் – 4 இளைஞர்கள் கைது\nஷோபா முதல் சுஷாந்த் வரை.. இந்திய சினிமாவின் த�\nபெண் தெய்வங்களை போற்றும் ஆனிச்செவ்வாய்… வீ�\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஜனவரி 20 முதல் ஜனவரி 26 வரை\nஆண்டு பலன் - 2020\nவனிதா- பீட்டர்பால் திருமணம் சட்டபூர்வம் அற்றது\nஇஞ்சித் துவையல் செய்வது எப்படி..\nவிஜய்சேதுபதி விஜய்க்கு முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது மாஸ்டர\nஅண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nஅழகை பராமரிக்க பயன்படும் பூண்டு\nகண் இமைகளில் முடி அடர்த்தியாக வளர\nதலைமுடிக்கு ஹேர்-டை பயன்படுத்துவதால் வரக்க�\nநைட் தூங்கும் போது இத போடுங்க.. சீக்கிரம் வெள�\n10 பழக்கவழக்கங்கள் உங்களை இளமையாக வைக்கும்…\nதைராய்டு பிரச்சனைக்கு தேங்காய் பூ சிறந்த மருந்து\nஇரவில் உணவை தாமதமாக சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்\nசர்க்கரை நோயாளிகள் பருப்பு வகைகளை சாப்பிடலாமா\nகொரோன வைரஸ் சளி, இருமல் மற்றும் நுரையீரல் குறைபாட்டை நீக்கும் கசாயம்\n'கொரோன' சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேதம்\n2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி: ஆட்டநிர்ணய சதி ஆதாரங்களை இன்று ஐசிசிக்கு அனு\nஇலங்கையில் ஐ.பி.எல் தொடரை நடத்தலாம்-கவாஸ்கர் தெரிவித்துள்ளார்\nபாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nபேஸ்புக்கின் Portal வீடியோ அழைப்பு சேவையில் புத�\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொ�\nகூகுள் நிறுவனத்தின் புதிய அதிரடித்திட்டம்\nஅலைப்பேசியால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து…\nகுழந்தைகள் சுகாதாரமாக இருக்க கற்று தருவது எ�\nகுழந்தைகள் வெயி��ில் விளையாடுவதால் சரும பிர�\nஉங்கள் குழந்தை யானையா.. புலியா..\nஉங்கள் குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய வ�\nபிறந்தநாள் பூப்புனிதநீராட்டு திருமணம் திருமணநாள் மரண அறிவித்தல் நினைவஞ்சலி திருவிழா சினிமா சோ நிகழ்வுகள் மலிவு விற்பனை விளம்பரம்\nசிங்கப்பூரில் மேலும் கொரோனா தொற்று கண்டறிய�\nரஷ்ய பிரதமர் மிகைல் மிஷூஸ்டின்ம் கொரோனாவின�\nஹூபெய் மாகாணத்தில் எவருக்கும் கொரோனா தொற்ற�\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பண�\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்\nசைபர் தாக்குதலுக்கு உள்ளான பேஸ்புக்\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அவசர அதிர்ச்சித் த�\nகொரோனா தொற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது\nகுளிக்கும் போது ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது த�\nஇப்படி கட்லிங் செய்தால் – உங்க வாழ்க்கை வேற �\nகர்ப்ப காலத்தில் பெண்கள் தூக்கமில்லாமல் அவ�\nபெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம்\nMore வாழ்க்கை முற News\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில�\n62 வயது பெண்ணை மணந்த 26 வயது இளைஞன்- சுவாரசியமான\nஉண்மையான அன்புக்கும் காதலுக்கும் வயது முக்�\nகெட்டப் பய சார் இந்த காளி... இணையத்தை கலக்கும்\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்...\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிப�...\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முதல் மனைவி...\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல...\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 ...\nமுதலாவது தேர்தல் முடிவு எப்பொழுது வெளியாகும்...\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்...\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிப�...\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முதல் மனைவி...\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல...\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 ...\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உய ..\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சா ..\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனித ..\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண ..\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி ..\nMEMS TODAY PHOTOSS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய ச��ய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்க்கை முறை வினோதங்கள் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/23/39774/", "date_download": "2020-07-07T00:40:32Z", "digest": "sha1:Q4ZJNPH27B4KFDKK3UFNRFRDVFTAMMKY", "length": 6258, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "மிக நீளமான கடல் பாலம்(video) - ITN News", "raw_content": "\nமிக நீளமான கடல் பாலம்(video)\nட்ரம்புக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி 0 15.மார்ச்\nசிரியாவின் வட பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினர் முழுமையாக மீளப்பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0 21.அக்\nபிரித்தானிய பொதுத்தேர்தல் இன்று 0 12.டிசம்பர்\nஉலகின் நீளமான கடல் பாலமொன்று சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக செய்திகளை கீழுள்ள காணொளி வழியே பார்வையிட முடியும்.\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nசுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது\nருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமம்\n2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லையென்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு\nT20 – சிறந்த வேகப் பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு\nஇங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/11/22220656/1058938/Debate-on-Politics-Behind-Indirect-Mayor-Election.vpf", "date_download": "2020-07-07T00:45:05Z", "digest": "sha1:QQPVE26SXH2V6JJX3SKNW6PZ7AND4EZC", "length": 10814, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "(22/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் - புதுப் புது அர்த்தங்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(22/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் - புதுப் புது அர்த்தங்கள்...\nசிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // ப்ரியன், பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // மல்லை சத்யா, ம.தி.மு.க\n* உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் உள்ளாட்சி தேர்தல்\n* முட்டுக்கட்டை போட தி.மு.க முயற்சி - முதல்வர்\n* புது மாவட்டங்கள்-தேர்தலுக்கு தொடர்பில்லை என பதில்\n* மறைமுக தேர்தலை எதிர்க்கும் பா.ஜ.க\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\n(07.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா Vs ஹைட்ராக்சிக்ளோரோகுவின்\nசிறப்பு விருந்தினராக - Dr.விஜயராகவன், மருத்துவர் //பி.ஏ.கிருஷ்ணன்,அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // ஜெயசீலன், மருந்து உற்பத்தியாளர்\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\n(03/05/2020) ஆயுத எழுத்து : தளர்வுகள் : கொரோனாவுக்கு சிவப்பு கம்பளமா...\nசிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் - திமுக || பொன்ராஜ் - விஞ்ஞானி || ரவிக்குமார் - மருத்துவர் || உமாபதி - சாமானியர் || ஜவஹர் அலி - அதிமுக || ரமேஷ் ராஜா - சாமானியர்\n(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...\nசிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்\n(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா\n(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமாஅவசியமா - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ\n(06/07/2020) ஆயுத எழுத்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..\nசிறப்பு விருந்தினர்களாக :மருது அழகுராஜ், அதிமுக // ஜமால் முகமது, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் // அஜிதா பக்தவத்சலம், வழக்கறிஞர் // தமிமுன் அன்சாரி, மனதநேய ஜனநாயக கட்சி\n(05.07.2020)ஆயுத எழுத்து: கிராமத்து கொரோனா : என்ன செய்யப்போகிறது அரசு\nசிறப்பு விருந்தினர்களாக: Dr.சுப்ரமணியம், மருத்துவர் // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ், அதிமுக // பொன். குமார், சாமானியர் - மதுரை // தங்கதமிழ்செல்வன், திமுக\n(04.07.2020) ஆயுத எழுத்து : ஆகஸ்ட் 15ல் கொரோனாவுக்கு விடுதலையா \nDr.ரவீந்திரநாத், மருத்துவர் சங்கம் // Dr.வேலாயுதம், சித்த மருத்துவர் // Dr.மாரியப்பன், ஐ.சி.எம்.ஆர்(ஓய்வு) // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்\n(03.07.2020) ஆயுத எழுத்து : மோடி முழக்கம் : எச்சரிக்கையா\nசிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன், பாஜக // மாணிக் தாகூர், காங்கிரஸ் // கர்னல் தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(02.07.2020) ஆயுத எழுத்து: சி.பி.சி.ஐ.டி அதிரடி : அழுத்தமா \nசிறப்பு விருந்தினர்களாக : பாபு முருகவேல், அதிமுக // விஜயதரணி, காங்கிரஸ் // எவிடென்ஸ் கதிர், சமூக ஆர்வலர் // வள்ளிநாயகம், நீதிபதி(ஓய்வு)\n(01.07.2020) ஆயுத எழுத்து : பதிலடிக்கான இடம் : எல்லையா \nசிறப்பு விருந்தினர்களாக: ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க // மனுஷ்யபுத்ரன், திமுக // பொன்ராஜ், விஞ்ஞானி // கஸ்தூரி,நடிகை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/20532-2012-07-19-11-35-58", "date_download": "2020-07-06T22:54:46Z", "digest": "sha1:DV5PE3UFGQQEYP33XOUXYNFRKHHNRBOJ", "length": 41408, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "வலிந்து பேசப்படும் காயத்தின் ஆழங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nவெளியிடப்பட்டது: 19 ஜூலை 2012\nவலிந்து பேசப்படும் காயத்தின் ஆழங்கள்\nஅன்பாதவனின் ‘கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்கள்’\nகவிஞன், தன் மனத்தில் உதித்துவிட்ட கவிதையை வெளிக்கொணர்வது ஒரு பிரசவ வேதனையைப் போன்றது. கவிதைக்கான மொழி பிடிபடும்வரை அதை உள்ளேயே வைத்திருக்க வேண்டும். அந்த மொழி மனத்திற்குள் முதலில் கருக்கொண்டு உருவான பின்பே எழுதத் தொடங்க வேண்டும். கவிதைக்கான கரு மனத்தில் உதித்துவிட்ட உடனேயே எழுதத் துவங்கிவிடுவதும், இருண்மைத் தன்மை, குறியீட்டுத் தன்மையுடன் அறிவுஜீவிதத்தைக் காட்டிக் கொள்வதற்காக எழுதுதலும் கவிதையை / கவிதையின் தன்மையைச் செயலிழக்கச் செய்துவிடும். அதுமட்டுமின்றி, சமூக அபத்தங்களை / சமூகப் பிரச்சனைகளை எழுதுவதுதான் கவிதை; அவ்வாறு எழுதுவதன் மூலம் புரட்சி ஏற்பட்டுவிடும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுவதும், சமூக அவலங்களைப் படைப்பாக்குவதன்மூலம் தான் ஒரு சமூகப் பிரக்ஞை / அக்கறை உள்ளவன் என்று காட்டிக் கொள்ள முனைவதும்கூட வீண்வேலைதான். சமூகத்தில் எத்தனையோ அபத்தங்கள் அரங்கேறலாம். ஆனால், அது நமக்குள் என்னமாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதைப் பொருத்தே அந்தப் பிரச்சனை கவிதையாக / படைப்பாக உருமாறும். எனவே, கவிதை என்பது அனுபவம் சார்ந்தது. மொழியின் மூலம் பதிவு செய்யப்படுகிற அனுபவம் வாசக அனுபவமாக மாறும்போதுதான் அக்கவிதை வெற்றி பெறுகிறது. கவிதையை வாசிக்கின்ற வாசகனுக்குத் தேவையானது அக்கவிதை பேசும் மொழியும், அது கிளர்த்தக்கூடிய அனுபவமுமே.\nதலித்தியக் கவிஞர் என்று அடையாளப்படுத்தப்பட்ட அன்பாதவனின் மற்றொரு பரிமாணம்தான் கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்கள் கவிதைத் தொகுப்பு. சுமார் நூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு நீளும் இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் 2006லிருந்து 2011 வரை எழுதியவை. இத்தொகுப்பின் பொருண்மைகள் நகர்சார் வாழ்வியலை மையமிட்டவை. சென்னையிலும், மும்பையிலும் ஏற்பட்ட மின்ரயில் பயண அனுபவங்கள், மின்ரயிலோசை, இரயில் நிலையத்தில் பிச்சையெடுக்கும் பார்வையற்ற பிச்சைக்காரர்கள், மனிதம் தொலைந்துபோன இயந்திரத்தனமான நகர்சார் வாழ்க்கை அனுபவங்கள், நவீனக் கவிதைகள் மற்றும் கவிஞர்கள் குறித்த விமர்சனங்கள், ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அந்நியமாதல் உணர்வு, கீழ்வெண்மணிப் பிரச்சனை, இலங்கைப் பிரச்சனை எனப் பல்வேறுபட்ட பொருண்மைகள் கவிதைகளாக உருக்கொண்டுள்ளன.\nஇயந்திரமயமான சூழலில் ரயிலில் பாடிப் பிச்சையெடுக்கும் பார்வையற்ற பிச்சைக்காரர்களின் பாடலைக் கேட்டு உணரும் மனநிலை அலுவலகம் செல்லும் நகரவாசிகளுக்கு இருப்பதில்லை. ரயிலில் கைக்குட்டை, புல்லாங்குழல், செல்ஃபோன் கவர் என இதர பொருட்களை விற்பவர்களின் குரல்களுக்குச் செவிமடுப்பதில்லை. பெருநகர இரைச்சலில் பறவைகளின் கீதங்களை இழந்து கொண்டிருக்கிறோம். கடிகாரம் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. டிவி, செல்ஃபோன் போன்றவை மனித உறவுகளைத் தனித்தனித் தீவுகளாக ஆக்கிவிட்டன. உலகமயமாக்கல், நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களில்கூட நீக்கமற நிலைத்துவிட்டது. கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் இதைப் பற்றித்தான் பேசுகின்றன.\nசென்னையிலும், மும்பையிலும் கவிஞர் வாழ்ந்திருப்பதால் மின்ரயில் பயண அனுபவத்தையும், நகர்சார் வாழ்க்கை அனுபவத்தையும் வெகு இயல்பாகப் பதிவு செய்துள்ளார். ‘சிற்றகல்’ என்னும் தலைப்பில் அமைந்த முதல் கவிதையே மின்ரயில் பயண அனுபவத்தினைப் பேசும் கவிதைதான். பெருகிவரும் நகர்மயமாக்கல் சூழலில் மனிதர்கள் இயந்திரங்களைப்போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விமர்சனம் இக்கவிதையில் தொனிக்கிறது. மாநகர இரைச்சலில் நாம் கேட்கத் தவறுகின்றவற்றைப் பட்டியல் போட்டுச் சொல்லும் கவிதைசொல்லி, கடைசிவரியில்,\n‘பெருநகர ஒளிவிளக்குகளின் நிழல்களில் / தேடுகிறேன் என் அமைதிக்கான / சிற்றகல் சு���ரை’ என்று முடிக்கிறார். இந்தக் கவிதை மட்டுமின்றி, மஹா மசானம், பரவசம், இன்றும் மற்றுமொரு நாளே… நிகழ்வொன்று, நவீனன், மனித வனம், நுங்கம்பாக்கம், பயணிகள் கவனிக்கவும் ஆகிய தலைப்புகளில் அமைந்த கவிதைகள் ஒருபொருள் குறித்து அதாவது மின்ரயில் பயணச் சூழல் மற்றும் நகர்சார் வாழ்க்கைச் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட வலி குறித்து எழுதப்பட்டவை.\nஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளுள் காக்கைகளும் நானும், காதலின் பெரும்புகை என்னும் கவிதைகள் குறிப்பிடத்தகுந்தன. இக்கவிதைகளை வாசிக்கிற வாசகன், அதைத் தனக்கான அனுபவமாக உணர்வது தவிர்க்க முடியாதது.\nகீழ்வெண்மணியில் 44 தலித்துகள் எரித்து வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குறித்து சமீபத்தில் முகப்புத்தகத்தில் படித்த செய்தி மிகவும் அதிர்ச்சியானது. கீழ்வெண்மணி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணக்காரர்கள், ஜமீன்தார்கள் என்பதால் அவர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தீர்ப்பில் எழுதப்பட்டிருந்ததாம். ‘பதில்’ என்னும் தலைப்பில் அமைந்த அன்பாதவனின் கவிதை இத்தீர்ப்பை விமர்சிப்பது போல அமைந்துள்ளது.\nதழும்புகளை வருடும்போது / மறக்க முடியாதபடிக்கு / இன்னமும் வலிக்கிறது / காயத்தின் ஆழம் என்று கீழ்வெண்மணி துயரத்தை வலியோடு பேசும் அக்கவிதை, ‘எல்லா கேள்விகளுக்கும் / கட்டாயமுண்டு / பதில்’ என்று முடிகிறது. அதிகாரத்தினைப் பயன்படுத்தி, செய்த குற்றத்திலிருந்து ஆதிக்கச்சாதிகள் தப்பித்துவிடலாம். ஆனால், காலத்தின் தீர்ப்பிலிருந்து யாரும் தப்பித்துவிட முடியாது என்று எச்சரிக்கை செய்கிறது.\nஇத்தொகுப்பில் ஆண்மம் என்னும் தலைப்பில் அமைந்த கவிதை, ஆண்மையச் சமூகத்தில் பெண் எவ்வாறு ஒடுக்கப்படுகிறாள் என்பதைப் பேசுகிறது. ஆண்மையச் சமூகத்தில் பெண்ணுக்கான இடம் சமையலறையும் படுக்கையறையுமாகச் சுருக்கப்படுகிறது. அதைத் தாண்டிப் பெண்கள் பேசவோ, எழுதவோ, ஆளுமையை நிறுவவோ முயலக்கூடாது. அப்படி மீறினால் கற்பின் பெயரால் தூற்றப்படும் அவலம் இன்னமும் புரையோடிக் கிடப்பதை இக்கவிதை பேசுகிறது. பாரதி, பெரியார், பூலே போன்றவர்கள் பேசிச் சென்ற பெண்விடுதலைதான் இங்குக் கவிதையாக உருமாறி இருக்கிறது.\nஆனால், தொடக்கத்திலிருந்தே பெண்ணுக்காகவும் சேர���த்து ஆண்களே பேசியும், எழுதியும் வந்ததைப் பெண்ணியவாதிகள் மறுக்கின்றனர். பெண்களின் வலிகளை, வேதனைகளை, ஒடுக்குமுறைகளை, வேட்கைகளை, உணர்வுகளை நாங்களே எழுதுவோம் என்று பெண்கள் எழுத வந்துவிட்ட காலம் இது. பெண்களின் பிரச்சனைகளைப் பெண்கள்தான் பேச வேண்டும் என்னும் முழக்கம் ஒருபுறம் இருக்கிறது. எனவே, ஆண்மம் கவிதை, ஒரு தொடக்கநிலைக் கவிதையின் வெளிப்பாடே. இதைத்தாண்டி பெண்கள் எத்தனையோ பொருண்மைகளை, பெண்விடுதலை, உரிமை, சமத்துவம் சார்ந்து எழுதத் தலைப்பட்டுவிட்டனர். ஆணை நிராகரித்தல், பாலியல் சமத்துவம், பெண்ணுடலைக் கொண்டாடுதல் என்கிற அளவில் பெண்ணியக் கவிதைகள் சென்றுவிட்ட நிலையில் இக்கவிதை பேசுவது தொடக்கநிலைக் கவிதையின் சாயலாகத் தோன்றலாம். ஆனால், இத்தகைய நிலையில்தான் இன்னமும் பெண்ணினம் இருந்து கொண்டிருக்கிறது என்பதையும், இத்தகையப் பிரச்சனைகளை இன்னமும் ஆண்கள் / ஆண்கவிஞர்கள்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையான உண்மையையும் யாரும் மறுக்கமுடியாது.\nஇக்கவிதையில், வன்மத்தோடு ஆணென்னும் மமதையில் / இருக்கிறாய் இந்த முகங்களோடு / அப்பா, சகோதரன், புருஷன், மகன் / மாமன், மச்சினன், மாமனார், அதிகாரி / ஆசிரியர், பேராசிரியர், முதல்வர், மேலாளர் / துணைவேந்தர், இயக்குநர், ஆய்வு வழிகாட்டி / இயக்குநர், கங்காணி…யென / எப்போது பிறப்பாய் / புரிதலுள்ள மனிதனாய்… என ஆண்களின் முகங்களைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறார் கவிஞர். குடும்ப நிறுவனத்திற்குள்ளும், சமூக நிறுவனத்திற்குள்ளும் ஆண்மையச் சமூகத்தின் கோரமுகங்களாக ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை ஓர் ஆணே ஒப்புக் கொள்வது வியப்புக்குரியதாக இருக்கிறது. இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆணை முற்றிலுமாக நிராகரிப்பதும், குறை சொல்வதும் மட்டும் பெண்ணியம் ஆகிவிடாது. மனித மனத்தின் அடியாழத்தில் புதைந்து போயிருக்கும் ஆண்மையச் சிந்தனைகளைத் தகர்த்தெறிவதன் மூலம் மட்டுமே இத்தகைய பெண்ணொடுக்குமுறைகள் களையப்படலாம்.\nஇத்தொகுப்பில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு கவிதை வேதாளத்துடன் ஓர் உரையாடல். இலங்கைப் பிரச்சனையில் தமிழக அரசு, இந்திய அரசு, தமிழர்கள் இவர்களின் நிலைப்பாட்டையும், செயல்பாட்டையும் விமர்சனம் செய்துள்ள கவிதை இது. இந்தக் கவிதையை எழுதியதற்காக��் கவிஞரைப் பாராட்டலாம். ஆனால், அப்படிப் பாராட்டுவதில் சில சிக்கல்கள் உண்டு. இந்தக் கவிதையில் புதுமை என்று சொல்வதற்கு ஏதுமில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் மு.மேத்தாவின் செருப்புடன் ஒரு பேட்டி கவிதையை வாசித்தவர்களுக்கு இக்கவிதையைப் பாராட்டுவதில் உள்ள சிக்கல் புரியும். ஆனால், இத்தொகுப்பு 2009 அல்லது அதற்கு முன்பு வெளிவந்திருந்தால் இக்கவிதை பேசும் பொருண்மை, முன்வைக்கும் விமர்சனம் ஆகியவற்றிற்காகப் போற்றப்பட்டிருக்கும். ‘தோழர் கிருஷ்ணவேணியும் இடஒதுக்கீடும்’ கவிதையும்கூட குறிப்பிடத்தகுந்த கவிதைதான்.\nஇக்கவிதைத் தொகுப்பில் சலிப்பூட்டுகிற விஷயமாக இருப்பது சில கவிதைகளுக்கு அடியில், அடைப்புக்குறிக்குள் புதியமாதவிக்கு, கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு, செல்லமகள் சக்திஜோதிக்கு, கவிஞர் அரங்க.மல்லிகாவுக்கு, தம்பி பாலபாரதிக்கு… … என்று எழுதியிருப்பது. அதேபோல ‘நானிப்போது மும்பையில் இல்லை’ என்னும் கவிதையும் இதே பாணியில்தான் இருக்கிறது. 1993இல் மும்பையில் நடந்த மதக்கலவரம் முதல் சமீபத்தில் தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் வரையிலான மும்பையின் கலவரங்களை, இயற்கைப் பேரழிவுகளைப் பட்டியலிட்டுப் பேசும் கவிதையில், ‘மதியும் மாதவியும் எச்சரிக்க…’, ‘அருமைத் தோழி அரங்க மல்லிகாவுக்கு / நானும் மதியும் விடை கொடுத்தது…’, ‘கடற்கரைச் சாலையில் நடந்து மகிழ்ந்ததை / கவிதைத் தோழி சக்திஜோதி சிலாகித்த’ என்பன போன்ற வரிகள், இவர்களெல்லாம் மும்பை நகர வாழ்க்கையை, மும்பை நகரச் சூழலைப் பகிர்ந்து கொள்கிற அளவிற்கு நெருக்கமான தோழிகள் அன்பாதவனுக்கு என்பதைத் தவிர வேறெதையும் வாசகர் மனதில் பதித்துவிடாது என்றே தோன்றுகிறது.\nமேலும், ’வீசும் புயலோ வெடிகுண்டுகளோ / தொடர்மழையோ துப்பாக்கி ரவைகளோ / குலைத்து விடாது எதுவுமே / மும்பையின் மன உறுதியை’ என்னும் வரிகளே இக்கவிதையில் போதுமானவை. ’மும்பை துயரங்களின் தாய்மடி – ஆனால் / நம்பிக்கையின் முலைப்பால்’ என்னும் கடைசி வரியும், அடைப்புக் குறிக்குள் தம்பி பாலபாரதிக்கு என்ற சமர்ப்பணம் செய்யப்பட்ட பெயரும் கவிதையோடு ஒட்டாமல் தனித்து நிற்கின்றன. இப்படி, கவிதைக்கு அடியிலும், கவிதையிலுமாக கவிஞர்களின் பெயர்களை எழுதியிருப்பதன் மூலம் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்ப��ு மிகப்பெரிய கேள்வி. இவர்களெல்லாம் என் எழுத்துலக நண்பர்கள் என்று வாசகனிடத்தில் மறைமுகமாகப் பதிய வைக்க விரும்புகிறாரா தெரியவில்லை. ‘கீதாவுக்குப் பதிலாக எந்தத் தோழியின் பெயரையும் உபயோகித்துக் கொள்ளலாம்’ என்ற பெயர் சுட்டப்பட்ட கவிதையில் இருக்கும் பொதுமைத்தன்மையும், கவித்துவமும் மேல்குறிப்பிடப்பட்ட கவிதை வரிகளில் இல்லை என்றே சொல்லலாம்.\nஅசூயை மிகுந்த மற்ற சில விஷயங்களையும் இங்குச் சுட்டிக்காட்ட வேண்டும். ‘நவீனத்தின் அளவு’, ‘பின்தொடரும் நிழலோடோர் உரையாடல்’, ’நவீனம் : சில கவிதைகள்’, ‘சோதனைச் சாலை வெள்ளெலிகளுக்காக னவீந அறிவுஜீவிகளின் கையொப்பமிட்ட கூட்டறிக்கை மூன்றிலொரு பங்கு சுருக்கம்’, ‘வரவேற்பு வாசகம்’ போன்ற மொன்னைத்தனமான கவிதைகளை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கலாம். இக்கவிதைகள் அனைத்தும் சிறுபத்திரிகைச் சூழலில் நிலவும் குழு அரசியலை விமர்சனம் செய்கின்றன.\n‘சோதனைச் சாலை வெள்ளெலிகளுக்காக னவீந அறிவுஜீவிகளின் கையொப்பமிட்ட கூட்டறிக்கை மூன்றிலொரு பங்கு சுருக்கம்’ என்னும் கவிதையில், நவீன கவிதைகள் இஸங்களை உட்செரித்தபடி, வாசகனுக்குப் புரியாதபடி, இருண்மைத் தன்மையுடனும், படிமம், குறியீடுகளுடனும் எழுதப்பட்டுச் சிறுபத்திரிகைகளில் வெளிவருகின்றன என்பதை விமர்சனம் செய்துள்ளதோடு, கவிதையின் இறுதியில் அடைப்புக்குறிக்குள் செல்லமகள் சக்திஜோதிக்கு என்றும் எழுதியிருப்பதன்மூலம் கவிதை சொல்லவருகிற விஷயத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளார் அன்பாதவன். நவீனக் கவிதைகள், வாசகனுக்குப் புரியாதபடி, இருண்மைத் தன்மையுடனும், படிமம், குறியீடுகளுடனும் எழுதப்படுகின்றன என்பதை எலிகள், குடுவை, நீலச்சுடர், பிப்பெட் என்று புரிந்தும் புரியாத மொழியில் எழுதுவதற்குப் பதிலாக, நவீனக் கவிதைகளின் போக்குகள் இன்றைக்கு எவ்வாறு இருக்கிறது என்று விமர்சனக் கட்டுரை எழுதியிருக்கலாம். (நவீனக் கவிஞர்களின் போக்குகள் குறித்தும்.) இத்தொகுப்பின் பின்னுரையாக அமைந்துள்ள படைப்புவெளி : வலியும் வாஞ்சையும் என்பதை வாசிக்கின்ற வாசகனுக்கு, அந்தப் பின்னுரையின் மாறிய அல்லது விரிந்த வடிவம்தான் மேற்சுட்டப்பட்ட கவிதைகள் என்பதும் தெளிவாகத் தெரியும்.\n’வரவேற்பு வாசகம்’ கவிதை, ஒரு கவியரங்கக் கவிதையா வானம்பாடி இயக்க���்தினர் சொல்வதுபோல் பூமிப்பந்தைப் புரட்டிப் போடக்கூடிய நெம்புகோல் கவிதையா வானம்பாடி இயக்கத்தினர் சொல்வதுபோல் பூமிப்பந்தைப் புரட்டிப் போடக்கூடிய நெம்புகோல் கவிதையா பிரச்சாரக் கவிதையா இக்கவிதையை வாசித்து முடிக்கும்போது இத்தகைய கேள்விகள் மட்டுமே மிஞ்சுகின்றன. அதுமட்டுமின்றி, கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு என்று அக்கவிதையைச் சமர்ப்பணம் செய்திருப்பதும் சிந்திக்க வைக்கிறது. மேலும், ஒருபக்கச் சிறுகதையாகவும் இல்லாமல், வடிவத்தில் கவிதையாகவும் இல்லாமல், கவிதைநூல் குறித்த முன்னுரையாகவும் இல்லாமல், சிறுபத்திரிகைச் சூழல் குறித்த விமர்சனமாகவும் இல்லாமல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுவிட்ட ‘முள்பந்து’, ‘சந்தேகம்’ ஆகியவையும், ‘நெடுஞ்சாலை ஞெகிழித்தாள்’ தலைப்பிலான சிறுவடிவ கவிதைகளும் வாசகனிடத்தில் இது என்ன என்ற கேள்வியை மட்டுமே விட்டுச் செல்கிறது.\nஇக்கவிதைத் தொகுப்பை வாசிக்கும்போது அன்பாதவனின் இரண்டுவிதமான முகங்களை வாசகன் உணரமுடியும். ஒன்று தனக்குக் களம் கொடுக்காத சிறுபத்திரிகைக்காரர்களை நிராகரிப்பது அல்லது விமர்சனம் செய்வது. மற்றொன்று மனுஷ்யபுத்திரன், சக்திஜோதி, அரங்க. மல்லிகா, பாலபாரதி போன்றவர்களைக் கவிதைக்குள்ளும், கவிதைக்கு அடியிலும் பெயர் சுட்டி, தனக்கு மிக நெருக்கமானவர்களாக அடையாளம் காட்டிக் கொள்வது. அதற்கான உரிமை அன்பாதவனுக்கு உண்டு என்றபோதும் கவிதையில் அது எத்தகைய தாக்கத்தினை உருவாக்குகிறது என்பதை அன்பாதவன் யோசித்ததாகத் தெரியவில்லை.\n’எனக்கான கவிதைகளை எழுத முற்படுகையில் / வரி வடிவங்களை மறைத்து / சொற்களைப் பதுக்குகிறது மொழி’ என்று எதிராக வீசும் காற்று என்னும் கவிதையில் எழுதியுள்ளார். ஆனால், இனிவரும் காலங்களில் திறந்த மனத்துடன், வாழ்க்கையையும் கவிதையையும் அணுகும்போது மொழி இவரைக் கைவிடாது என்று நம்ப இடமுண்டு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27223", "date_download": "2020-07-06T22:43:58Z", "digest": "sha1:OLJMEJ6TXEBN5JDLTYUQ5MRI27DYW4M3", "length": 7843, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "husbandta nalla peyar vanguvathu eppady | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகணவரிடம் நல்ல பெயர் வாங்க\nஉங்க அன்பை அவர் உணர்வது போல் செய்யனும். அதுக்காக பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். அவருக்கு பிடித்த சமையலை செய்ங்க.அவருக்காக நீங்க என்ன வேண்டுமானாலும் செய்வீங்கன்ற எண்ணம் அவருக்கு வரணும். எனக்கு கல்யாணம் ஆகி 4 வருசம் ஆகுது. இதுக்குள்ள நாங்க 3 வாட்டி பிரிஞ்சி சேர்ந்துட்டோம். கடைசியா போன ஜனவரில பிரிஞ்சி செப்டம்பர்ல சேர்ந்தோம். இந்த பிரிவு ரொம்ப பெரிது. இதுக்கு முன்னாடி 10 நாள் கூட இருக்க முடியாது. இந்த 8 மாத பிரிவு எங்க 2 பேருக்குமே நிறைய கத்துக்கொடுத்துருக்கு. இப்ப எங்களுக்குள்ள சண்டையே வரது கிடையாது. அவங்கள அத்தான்னு விளையாட்டுக்குதான் கூப்பிட ஆரம்பிச்சேன். ஆனா அதுல தான் விழுந்துட்டேன்னு அவங்க சொன்னதுல உண்மை தெரிஞ்சது. அவங்க என்ன அம்மான்னு கூப்பிடுறதும் நான் அவங்களை குட்டி பாப்பானு கூப்பிடறதும் சாதாரணம். ஆனா இந்த அத்தான் மந்திரம் 2 பேரையும் நிறைய மாத்திடுச்சி. நாம செய்யற சின்ன விசயங்களையும் ரொமான்சோட செஞ்சா அவங்களும் நம்பள விரும்புவாங்க. நாமளும் அவங்கள உயிரா நினைப்போம். ஆல் தி பெஸ்ட்\nஉறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்\nகுழந்தை வரதிர்காக எதிர்பார்திற்கும் அன்பார்ந்த தோழிகளே......\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karainagar.org/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-06T23:21:15Z", "digest": "sha1:EPNL4QCT7TNM2UHKZJTEUQNC2F4UPKLU", "length": 5746, "nlines": 148, "source_domain": "www.karainagar.org", "title": "எமது சங்கத்தின் உண்டியல்கள் | Karainagar.org", "raw_content": "\nகாரைநகர் வைத்தியசாலை அபிவிருத்திகள் July 2, 2020\nமூளாய் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவு ��ிருத்தம் June 26, 2020\nகண்ணீர் அஞ்சலி – குலரத்தினம் கனகம்மா June 10, 2020\nகண்ணீர் அஞ்சலி – அமரர் சபாபதி சபாநாதன் June 9, 2020\nகண்ணீர் அஞ்சலி – அமரர் சபாபதி சபாநாயகம் May 2, 2020\n« பிரித்தானிய காரை …\n“உண்டியல்கள் மூலம் எமது சங்கத்தால் சேகரிக்கப்படும் நிதி, இலங்கை வடமாகாணத்தின் சுகாதார சேவைகளுக்கு ஒதுக்கப்படுவது யாவரும் அறிந்ததே.”\nகுறிப்பாக காரைநகர் தவிர்ந்த பிற இடங்களின் மருத்துவ தேவைகளுக்கும், இவ் “உண்டியல்களால் சேகரிக்கப்படும் நிதி” செலவிடப்பட வேண்டும், எனும் நோக்கத்துடனேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்ட்டது.\nகடை வியாபாரிகளான காரைநகர் மக்கள்,\nவடமாகாணத்திற்கான எமது சங்கத்தின் சேவையை,\nபலமடங்கு பெருக்க உதவி செய்யுமாறு,\nஎமது சங்கம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.\n« பிரித்தானிய காரை …\nநேரம்: காலை 10 முதல் மாலை 4 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:15:02Z", "digest": "sha1:HH2TGTTODBDKSATWL5JUMZZ2IVJFQSXQ", "length": 8165, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேங்கில் இணைக்கப்பட்ட ஒரு மனிதன், சாங்காய், ஜான் தாம்சன் எடுத்த ஒரு புகைப்படம் அண். 1870. இதில் பொதுவாக பெயர், விலாசம், மற்றும் தண்டனையின் விவரம் ஆகியவை எழுதப்பட்டிருக்கும். பிணைக்கப்பட்டவர் உணவுக்காக வழியில் செல்வோரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.\nகேங்என்பது ஒரு கருவி ஆகும். இது பொது இடத்தில் அவமானப்படுத்தவும், உடல் ரீதியான தண்டனைக்கும் இருபதாம் நூற்றாண்டு வரை கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள், சீனாவில்[1][2] பயன்படுத்தப்பட்டது. இது சிலநேரங்களில் சித்திரவதைக்காகவும், சித்திரவதையின்போதும் பயன்படுத்தப்பட்டது. இது மனிதன் நடமாடுவதைத் தடைசெய்தது. இதனால் இதை அணிந்த மக்கள் பொதுவாக பட்டினியால் இறந்தனர். ஏனெனில் அவர்களால் நடந்து எதையும் எடுக்க முடியாது.\n\"கேங்\" என்பது பிரெஞ்சு வார்த்தை ஆகும். இது போர்த்துகீசிய வார்த்தையான \"கன்கா\"வில் இருந்து தோன்றியது. இதன் பொருள் நுகத்தடி ஆகும். இக்கருவியும் அதே விளைவுக்குப் பயன்படுத்தப்பட்டது. இரு கைகளும் நுகத்தடியின் இரு முனைகளில் பிணைக்கப்பட்டன. இதே கருவி ஐரோப்பாவிலும் பில்லோரி என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. ஒரே வேறுபாடு கேங்கில் பலகையானது தரையுடன் இணைக்கப்பட்டிருக்காது, கைதி பலகையைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்.[1]\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2020, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-07T01:20:07Z", "digest": "sha1:VHYAHX5FIH7A2DWV3H2YA5NWK2M5EUKS", "length": 8073, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிய லபாட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறிய லபாத்தி / லொபாட்டு\nசிறிய லபாட்டி (Big Lapati ) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[1]. இக்கிராமம் கார் நிகோபர் தாலுக்காவில் பெரிய லபாட்டிக்கு அருகில் அமைந்துள்ளது.\nஇந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சிறிய லபாட்டி கிராமத்தில் மொத்தம் 242 குடும்பங்கள் வாழ்ந்தனர். 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 83.12% ஆகும். [2]\nமக்கள் தொகையியல் (2011 கணக்கெடுப்பு [2]\nமக்கள் தொகை 938 501 437\n6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 97 51 46\nபட்டியல் சாதியினர் 0 0 0\nபட்டியல் பழங்குடியினர் 920 484 436\nபடித்தவர்கள் 699 397 302\nதொழிலாளர்கள் (மொத்தம்) 381 209 172\nமுதன்மை தொழிலாளர்கள் (மொத்தம்) 79 56 23\nமுதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மை 0 0 0\nமுதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மைக் கூலிகள் 3 2 1\nமுதன்மை தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 0 0 0\nமுதன்மை தொழிலாளர்கள்: பிற 76 54 22\nகுறு தொழிலாளர்கள் (மொத்தம்) 302 153 149\nகுறு தொழிலாளர்கள்: வேளாண்மை 2 0 2\nகுறு தொழிலாளர்கள்: விவசாயக் கூலிகள் 12 10 2\nகுறு தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 4 2 2\nகுறு தொழிலாளர்கள்: பிற 284 141 143\nவேலையற்றவர்கள் 557 292 265\nகார் நிகோபார் வட்டத்திலுள்ள கிராமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2016, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பா���்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/18120213/Prabhu-Solomon-film-prepared-in-3-languages.vpf", "date_download": "2020-07-06T23:55:40Z", "digest": "sha1:DLSGCSSDMBTXAZXFONBBZDZCT7QGLQUU", "length": 9961, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prabhu Solomon film prepared in 3 languages || 3 மொழிகளில் தயாரான பிரபு சாலமன் படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தோனேசியாவின் செமரங்கிற்கு வடக்கே ரிக்டர் அளவில் 6.3 நிலநடுக்கம்\n3 மொழிகளில் தயாரான பிரபு சாலமன் படம்\nஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க, பிரபு சாலமன் டைரக்‌ஷனில், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ஒரு படம் தயாராகி வருகிறது.\nஇதில் கதாநாயகனாக ராணா தக்குபதி நடிக்க, முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்து இருக்கிறார். இந்த படத்துக்கு தமிழில், ‘காடன்’ என்றும், தெலுங்கில், அரண்யா என்றும், இந்தியில், ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்றும் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\nஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகி இருக்கிறது. மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் படம் எடுத்துரைக்கிறது. படத்தை பற்றி டைரக்டர் பிரபு சாலமன் கூறியதாவது:-\n“அசாம் மாநிலம் காசிரங்காவில் யானைகளின் வசிப்பிடத்தை மனிதர்கள் ஆக்கிரமித்த சம்பவத்தை மையமாக கொண்ட கதை இது.\nகாட்டையும், அதன் விலங்குகளையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு தான் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்வின் அடித்தளத்தை ஆக்கிரமிப்பு குணம் கொண்ட மனிதர்களின் முயற்சிகள் சீர்குலைக்க முயற்சிக்கும் போது காட்டையும், விலங்குகளையும் மீட்டெடுக்க முற்படும் யானைகளின் போராட்டத்தை மையப்புள்ளியாக கொண்ட படம்.\nசுற்றுச்சூழல் குறித்த எந்த ஒரு அறிதலும், புரிதலும் இல்லாமலே மனிதன் அதை கடந்து போவதையும், அதனை வளர்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமிப்பதையும், அழிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறான். இந்த படம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்கினங்கள் எவ்வாறு மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தும்.”\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ர��ந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. நடிகர் விஜய் குடும்பத்து மாப்பிள்ளை ஆகிறார், அதர்வா தம்பி பெண் டைரக்டருடன் காதல் திருமணம்\n2. மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்\n3. கமல் மகளா இவர்\n4. ரூ.30 கோடியில் உருவான ‘சூரரை போற்று’ சூர்யா படம் ரூ.55 கோடிக்கு வியாபாரம்\n5. கூட்டம் வருமா, வராதா சினிமா தியேட்டர்கள் திறப்பது எப்போது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/house-owner-review-tamilfont-movie-review-22750", "date_download": "2020-07-07T00:14:51Z", "digest": "sha1:VE4OSX4PPGUL6YBCRTKS7XYRNXS6A4ND", "length": 11497, "nlines": 131, "source_domain": "www.indiaglitz.com", "title": "House Owner review. House Owner தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nஹவுஸ் ஓனர்: உணர்ச்சியமான ஹவுஸ்\nஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி போன்ற தரமான படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஹவுஸ் ஓனர்' திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்\nசென்னை வெள்ளத்தின்போது நடந்த ஒரு நிஜ நிகழ்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை. வெள்ளத்தின்போது ஒரு வீட்டில் தனியே மாட்டி கொண்ட வயதான தம்பதியின் நிலை என்ன, அவர்களின் முடிவு என்ன என்ற ஒன்லைன் கதைதான் இந்த படத்தின் கதை\nஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், மறதி நோய் பாதிக்கப்பட்டவராகவும் கிஷோர் நடித்துள்ளார். அவருடைய நடிப்பின் ஒவ்வொரு துளியையும் ரசிக்கலாம். ரொம்ப இயல்பான நடிப்பு. நாற்பது வருட நிகழ்வுகளை மறந்துவிட்டு 25 வயதில் இருந்த ஞாபகங்களை மட்டும் வைத்து கொண்டு, இளமை நினைவுடன் முதுமையை காலந்தள்ளும் கேரக்டரில் கச்சிதமாக நடித்துள்ளார் கிஷோர். மனைவியையே யார் என கேட்பது, மகளிடம் போனில் அன்பாக பேசிக்கொண்டு திடீரென நீ யார் என கேட்பது, மகளிடம் போனில் அன்பாக பேசிக்கொண்டு திடீரென நீ யார் என கேட்பது, கிளைமாக்ஸில் வெள்ளத்த���ல் தத்தளித்தபோதிலும் ராணுவ காலத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை காப்பாற்ற முயற்சிப்பது என நடிப்பில் அசத்தியுள்ளார் கிஷோர்.\nகிஷோருக்கு அடுத்தபடியாக அவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனியை கூறலாம். கணவர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும் ஞாபக மறதி நோயால் அவர் கொடுக்கும் கஷ்டங்களை பொறுத்து கொண்டு வெறுப்பு கலந்த அன்பு செலுத்தும் கேரக்டரில் நடித்துள்ளார். திடீரென கணவனே 'நீ யார் என்று கேட்கும்போது அதிர்ச்சியுற்றாலும், 'நான் தான் உங்கள் ராதா' என பொறுமையாக புரிய வைக்க முயற்சிப்பது, வெள்ளத்தின்போது கணவரை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகளிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nகிஷோர், ஸ்ரீரஞ்சனியின் இளமைக்கால ஜோடிகளாக 'பசங்க' கிஷோர் மற்றும் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகரும் நடித்துள்ளனர். இருவருமே மிகைப்படுத்தாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதால் ரசிக்க முடிகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இந்த நான்கு கேரக்டர்கள் தான் மாறி மாறி வருகிறது என்றாலும் எந்த இடத்திலும் சலிப்பு வரவில்லை என்பதே இயக்குனரின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.\nஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் அருமை என்றாலும் பின்னணி இசை உறுத்துகிறது. நாமே வெள்ளத்தில் சிக்கியிருப்பது போன்ற காட்சியை அருமையாக இயக்குனர் வைத்திருந்தாலும் அதற்கேற்ப பின்னணி இசை இல்லை என்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.\nகிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவு சூப்பர். குறிப்பாக மழை, வெள்ள காட்சிகள், இருட்டில் லைட்டிங் செட் செய்த விதம் என வெகு அருமை. பிரேம்குமாரின் படத்தொகுப்பும் ஓகே ரகம். படம் 109 நிமிடங்களில் முடிந்துவிடுவது ஒரு திருப்திகரமான விஷயம்\nஇயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப கலைஞர்களை மிக அருமையாக வேலை வாங்கியுள்ளார். அதற்கு பாராட்டுக்கள். குறிப்பாக வெள்ள நீர் வீட்டின் உள்ளே வரும் காட்சியில் நாமே வெள்ளத்தில் சிக்கியது போன்ற ஒரு உணர்வை கலை இயக்குனர் செய்துள்ளது சின்ன பட்ஜெட் படத்தில் ஒரு ஆச்சரியம். ஆனால் அதே நேரத்தில் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வது, திரும்ப திரும்ப வரும் ரிப்பீட் காட்சிகள் கொஞ்சம் சலிப்படைய செய்கிறது. கிஷோருக்கு ஞாபகமறதி நோய் என்பதை பார்வையாளர்களுக்கு பத்தே நிமிடத்தில் புரிய வைத்துவிட்ட இயக்குனர், அதையே மீண்டும் மீண்டும் குறிப்பிடும் காட்சிகள் வைத்திருப்பது தேவைதானா என்று எண்ண தோன்றுகிறது. ஒருமணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் குறும்படமாக எடுக்க வேண்டியதை, வேண்டுமென்றே நீளமாக்கியுள்ளது போல் ஒரு உணர்வு படம் பார்த்தவர்களுக்கு ஏற்படுகிறது. அதேபோல் படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு முழுமையான படத்தை பார்த்த திருப்தியும் உணர்வும் மனதில் ஏற்படவில்லை. ஏதோ விடுபட்டுவிட்டது போன்ற ஒரு உனர்வு ஏற்படுகிறது.\nமொத்தத்தில் சென்னை வெள்ளத்தை கண்முனே கொண்டு வந்து காட்டும் ஒரு இயல்பான திரைப்படம் என்பதால் ஒருமுறை பார்த்து ரசிக்கும் படமாகவே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2004/12/blog-post_24.html", "date_download": "2020-07-07T00:47:40Z", "digest": "sha1:WNPH5UBOI4XQKITY6KHUZEPWQU5BYYGJ", "length": 13057, "nlines": 124, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: நரசிம்மராவும் பொருளாதாரமும்", "raw_content": "\nஇன்றிருக்கும் பொருளாதார சூழ்நிலைகளையும், 1991ல் இருந்த சூழ்நிலைகளையும் ஒப்பு நோக்கும் பொழுது நரசிம்மராவ் என்ற கிழவரின் சாதனைகள் புரிபடும். அவரது ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்டவை தான் இன்று வளர்ந்துள்ளது. இந்திய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நரசிம்மராவ், பொருளாதாரத்தில் பெரிய மேதை இல்லை என்பது தான் அச்சரியமான ஒன்று. பொருளாதாரத்தில் பெரும் புலமை இல்லாத அவர் நாட்டின் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தும் செயல்களை செய்தது நிச்சயம் சாதாரணமானது அன்று.\nராஜிவ் காந்தி போலவோ, வாஜ்பாய் போலவோ கவர்ச்சிகரமான, மக்களை வசிகரிக்கக்கூடிய சக்தி இல்லாத பிரதமர், நமக்கு 1991ல் கிடைத்தது தான் மிகப் பெரிய வரப்பிரசாதம். நாட்டின் பொருளாதார தேவைகளை உணர்ந்து அதற்கு ஏற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து, அதனால் கிடைக்கும் புகழை பிறருக்கு தாரைவார்க்கும் மனம் நிச்சயமாக ஒரு கவர்ச்சிகரமான பிரதமருக்கு இருந்திருக்காது. ராஜீவ் காந்தி இறக்காமல் இருந்து அவரே பிரதமராக 1991ல் பதவியேற்றிருந்தாலும், இந்த பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்க கூடும்.\nஆனால் அவர் தன்னை முன்னிறுத்தி, நிதித் துறையில் உள்ள பல அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, பொருளாதாரத்தை நாலாபக்கங்களிலும் இருந்து பலரும் ஆட்டிப்��டைக்க மந்தகதியில் பொருளாதாரம் சென்றிருக்கும்.\nஇமேஜ் இல்லாத பிரதமராக நரசிம்மராவ் கிடைத்ததால் தான் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி, சுதந்திரம் அளித்து, பொருளாதார சீர்திருத்த புகழை எல்லாம் அவருக்கு தாரைவார்த்து, முடிக்கிடந்த நாட்டின் பொருளாதார கதவுகளை அகல திறக்க முடிந்தது.\nஅது போலவே அரசியல் சக்திகளிடமிருந்து மன்மோகன் சிங்கை காப்பாற்றி எந்தளவுக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார் என்பது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் நடந்த நிகழ்வுகளை நோக்கும் பொழுது புரிபடும். நிதி அமைச்சர், தனியார் மயமாக்க ஒரு அமைச்சர், அவர்களுக்கு உத்தரவு கொடுக்க சுதேசி கோஷத்துடன் சங்பரிவார் என எல்லாவற்றையும் சமாளித்து வாஜ்பாயால் தனது ஆட்சிக் காலத்தின் ஐந்தாவது ஆண்டில் தான் \"இந்தியா ஒளிர்கிறது\" என்று கோஷமிடமுடிந்தது.\nஆனால் இமேஜ் இல்லாமல், மக்கள் சக்தியும் இல்லாமல் அரசியல் எதிர்ப்புகளை சமாளித்து அவரது ஆட்சிக்காலத்திலேயே பல பொருளாதார சீர்திருத்தங்களை செய்தது அசாத்தியமானது.\nவெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க இந்திய பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது, தொழில் தொடங்க இருந்த பல பிரச்சனைகளை களைந்தது என்று அவரின் பொருளாதார சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nசொற்ப அந்நிய செலவாணியுடன் இருந்த இந்தியா இன்று 130 பில்லியன் டாலர் அந்நிய செலவாணியுடன் சொகுசாக இருக்கிறது. பங்குச் சந்தை 6000ஐ கடந்து 7000ஐ நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவிப்பதாலேயே இது சாத்தியமாகிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது நரசிம்மராவின் ஆட்சியில் தான்.\nஉலகத்தரத்துடன் மிக நவீனமயமாக்கப்பட்ட, முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட, நாடெங்கிலும் பல்வேறு மையங்களிலும் எளிதில் பங்கு வர்த்தகம் செய்யக் கூடிய தேசிய பங்குச் சந்தை தொடங்கப்பட்டதும் நரசிம்மராவின் ஆட்சியில் தான்.\nநரசிம்மராவ் - பங்குச் சந்தை என்றவுடன் ஹர்ஷத் மேத்தா வின் ஊழல் நினைவுக்கு வரும். சீர்திருத்தங்கள் செய்யும் பொழுது சில ஓட்டைகள் அடைக்கப்படாமல் போவது சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய் விடும். ஏதாவது பிரச்சனை வந்தால் தான் அந்த ஓட்டைகள் வெளிவரும். பின் ஓட்டை���ள் அடைக்கப்படும். ஹர்ஷத் மேத்தா ஓட்டையை பயன்படுத்திக் கொண்ட புத்திசாலி. அவ்வளவு தான். அப்பொழுது நடக்காமல் போய் இருந்தால் பின் எப்பொழுதாவது நடந்திருக்கும். அந்த ஊழல் மூலம் ஓட்டைகள் அடைக்கப்பட்டு சரியான அளவிலான கண்காணிப்புடன் இன்று பங்குச் சந்தை செயல்படுகிறது.\nமற்ற எந்த பிரதமர்களைக் காட்டிலும் இந்தியாவின் பொருளாதார மேன்மைக்காக வித்திட்ட பிரதமர் நரசிம்மராவ் தான். இன்னும் 50 வருடத்திற்க்குப் பிறகு இந்தியா பொருளாதார வல்லரசாகும் பொழுது அதற்கு விதை விதைத்தவர் ஒரு எழுபது வயது கிழவர் என்பதை அனைவரும் மறக்காமல் இருந்தால், அவரது அத்மா அமைதி அடையும்.\nபத்ரியின் இரங்கல் : பிரகாஷின் Obituary\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nசுனாமி : பொருளாதார பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeeveesblog.blogspot.com/2020/05/even-if.html", "date_download": "2020-07-06T23:47:16Z", "digest": "sha1:FBNAIC37T2BRY2ZSNJTX4VX647EQDPMW", "length": 31314, "nlines": 273, "source_domain": "jeeveesblog.blogspot.com", "title": "பூ வனம்: EVEN IF--ம் இந்திரர் அமிழ்தமும்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம்\nEVEN IF--ம் இந்திரர் அமிழ்தமும்\nஒரு பிரபலத் தொலைக்காட்சியில் பேராசிரியர் ஒருவர் ஆங்கில மொழிக்கான இலக்கணப்பாட வகுப்புகளைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டிருந்தார். சென்னை தி.நகரில், சுலபமாக ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி வகுப்புக்களைக் கொண்ட டூடோரியல் பள்ளி ஒன்றையும் மிகப் பிரமாதமான முறையில் அந்தப் பேராசிரியர் நடத்தி வருகிறார்.\nஅந்தப் பேராசிரியரின் பாடம் நடத்தும் ஆற்றலில் கவரப்பட்டு, அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தவறாது பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன்.\nஒரு நாள் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ----\nIf- என்னும் ஆங்கில Conjunction சொல்லின் தொடர்பாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை விவரமாக விளக்கப்புகுந்தவர், \"EVEN IF\" என்ற வார்த்தையை எந்த நேரத்து எப்படியெல்லாம் உ���யோகப்படுத்தலாம் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇடி இடித்துப் புயல் வீசினும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.\nஆயிரம் டாலர் பணம் தந்தாலும், அந்தக் காரியத்தைச் செய்யமாட்டேன்.\n'Even if' என்கிற வார்த்தையை உபயோகப்படுத்துதலில் இன்னும் பல உதாரணங்களைச் சொல்லி மிக அழகாக அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் சிறார்களின் மனத்தில் படியும்படி பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.\nதீர்மானமாக, உறுதிபட செயல்பட முடியாது என்று முடிவெடுக்கையில், இந்த 'Even if' வரும்;\nஅதே மாதிரி எதுவரினும் செயல்படுவேன் என்கிற இடத்தும் இந்த 'Even if' ஒட்டிக்கொண்டு ஓடோடி வரும்.\n'EVEN IF'--ன் மாறுபட்ட எதிர் எதிரான இரண்டு உபயோகிப்புக்கள் இவை.\nஇந்த 'Even if'-ஐ தொலைக்காட்சியில் அந்தப் பேராசிரியர் விளக்கிக் கொண்டிருக்கையில், கண்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, மனமோ தறிகெட்டு சங்க காலத்திற்குப் பறந்தது. கண்கள் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியை நினைத்துப் பனித்தன\nவழுதி என்கிற வழக்கிலேயே அவன் பாண்டிய மன்னனென்று தெரிகிறது. பெருவழுதி எப்படி இறந்திருப்பான்.. எதிர்பாராத இறப்பு மாதிரி தான் தெரிகிறது, அவன் எந்தப் பெருவழுதி என்று குறிப்பிட்டுச் சொல்வதற்காக சுட்டப்படுவது, 'கடலுள் மாய்ந்த' என்னும் குறிப்புச் சொற்றொடர்\nகடல் கடந்து படையெடுத்துச் சென்று வெற்றிவாகை சூடுவது, அன்றைய தமிழக மன்னர்களுக்கு இயல்பான ஒரு செயலாக இருந்தது. \"கடாரம் கொண்டான்\" என்று கடல கடந்து சென்று கடார நாட்டை வெற்றி கொண்டதைக் குறித்துச் சொல்லும்படி இராஜராஜ சோழனைக் குறிப்பிடுவதிலிருந்து, இந்த மாதிரி கடல் தாண்டிய போருக்கெல்லாம், தாங்களே தலைமை தாங்கிப் படை நடத்திச் சென்று வென்றிருக்கிறார்கள் தமிழக மாவேந்தர்களென்று தெரிகிறது அப்படி ஒரு படையெடுப்பின் பொழுதுதான் இந்த பெருவழுதி கடலுள் மரக்கலம் கவிழ்ந்து மாய்ந்து விட்டானோ அப்படி ஒரு படையெடுப்பின் பொழுதுதான் இந்த பெருவழுதி கடலுள் மரக்கலம் கவிழ்ந்து மாய்ந்து விட்டானோ...கடலுள் மாய்ந்த இந்த பெருவழுதி, இளம் வயதுடையோன் என்றுக் குறிக்க இளம் பெருவழுதியோ...கடலுள் மாய்ந்த இந்த பெருவழுதி, இளம் வயதுடையோன் என்றுக் குறிக்க இளம் பெருவழுதியோ\n--என் நினைவுகள், பரிதாபச் சூழலில் முக்கித் தவித்தன.\n..இவன் யாத்ததாக புறநானூற்றில் ஒரு பாடல்தான் இன்று நமக்குப் படிக்கக் கிடைக்கப்பெறினும், அந்த ஒரு பாடலே ஓராயிரம் அர்த்தங்களை நமக்குச் சொல்லி நானூற்றில் நட்சத்திரமாக ஒளிவிடுகிறது...பண்டைய தமிழன் தலை நிமிர்ந்து நிற்க முற்றிலும் தகுதியுடையோன் என்று பறைசாற்றும் இப்படிப்பட்ட அட்டகாசமான பாடல்களை வாசிக்கும்\nநேரத்து உள்ளம் விம்மி களிப்பெய்துகிறது\n\"உண்டால் அம்ம, இவ்வுலகம் -- இந்திரர்\nஅமிழ்தம் இயைவது ஆயினும், 'இனிது' எனத்\nதமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;\nதுஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி\nபுகழ் எனின், உயிரும் கொடுகுவர்; பழியெனின்\nஉலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;\nஅன்ன மாட்சி அனையர் ஆகி\nதமக்கு என முயலா நோன் தாள்,\nபிறர்க்கு என முயலுநர் உண்மையானே\"\nஅமுது கிடைப்பினும் இனிது எனத்\nதான் மட்டும் உண்ணார்; பிறரை வெறுத்தலும்\nபுகழ் என்றால் உயிரையே கொடுப்பர்\nபழி என்றால் இந்த உலகையே\nதனக்கென்றால், வலிந்து எந்த முயற்சியிலும் ஈடுபாடாதார்,\nபிறர்க்கென்றால், எதையும் முயன்று செய்து கொடுக்கும் தன்மையுடையோர்.....\n---'இப்படிப்பட்டவர் இருக்கையினால் தான், ஐயா, 'உண்டால் அம்ம இவ்வுலகம்'---இந்த உலகம் இருக்கிறது'\n--- என்று பிரகடனப்படுத்துகிற வகையில்,பாடலின் முழு அழுத்தத்தையும்\nமுதல் வரியில் கொண்டு போய்ச்சேர்த்து முடிக்கும் கவி அரசனின் மாசுமறுவற்ற உள்ளமும் மொழியை தான் சொல்ல வந்ததற்கேற்ப வளைத்துக் கையாண்ட அவனது மொழியாற்றலும் சிலிர்ப்பேற்படுத்துகிறது\n\"இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே\"-- என்கிற வரிக்கு, \"Even if\"--என்னும் ஆங்கில Conjunction- வார்த்தையைப் பொருத்திப் பார்த்து உள்ளம் மகிழ்கிறது.\nஅமிழ்தம் எப்படிப்பட்ட உச்சகட்டச் சிறப்பு உடைத்து என்பது தெரியும்; அந்த அமிழ்தமே கிடைக்கப்பெறினும், தான்மட்டும் தனியே உண்ணமாட்டார்களாம்\n\"Even If\"--என்ன அருமையாக இங்கே பொருந்துகிறது, பாருங்கள்\nஹப்பா... அந்த பழைய, நான் ரசித்த ஜீவி சாரின் தமிழ் இடுகை. இதைப் படிக்கப் புகுந்துதான் உங்கள் தளத்தால் கவரப்பட்டேன்.\nநல்லா ரிலேட் பண்ணி எழுதியிருக்கீங்க. மிகவும் ரசித்தேன். (ஆனாலும் முன்னமே இதனைக் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு சந்தேகம்.. உண்டாலம்ம தொடரை).\n//ஹப்பா... அந்த பழைய, நான் ரசித்த ஜீவி சாரின் தமிழ் இடுகை..//\nஆறோ ஏழோ எழுதினேன். அப்புறம் வழக்கம் போல விட்டுப் போயிற்று. இந்தப் பகுதியில் சங்க நூல்களின் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற\nபுத்தம் புதிய ஆசை பிறந்திருக்கிறது. அதற்கான தயாரிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறேன். அதற்கான ஆரம்பம் தான் இது.\nஒவ்வொரு சங்கச் செய்யுளுக்கும் கவிதை வடிவிலேயே அதற்கான பொருளைக் கொடுக்கப் போகிறேன். அது தான் இதுவரை யாரும் செய்திராத புதுமையாக அமையப் போகிறது. பேராசிரியர்கள்தனமாய் இல்லாமல் வழக்கமான பழக்கப்பட்ட எழுத்து நடை இருக்கவே இருக்கிறது. அது கைகொடுக்கும். எப்படி அமையப் போகிறது என்று பார்க்கலாம்.\n//(ஆனாலும் முன்னமே இதனைக் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு சந்தேகம்.. உண்டாலம்ம தொடரை).//\nமறந்து போனேன். என்ன சந்தேகம் சொல்லுங்கள். தீர்த்து வைக்க முடியுமா என்று பார்க்கிறேன்.\nஆரம்பித்து வைத்ததற்கு நன்றி, நெல்லை.\nநல்ல ரசனை. நிகழ்ச்சியிலிருந்து பாடல் நினைவுக்கு வந்ததோ, பாடலிலிருந்து நிகழ்ச்சியை இணைத்தீர்களோ... ஒன்றைச் சொல்லப் புகுந்து அதனினும் சிறந்த ஒன்று கிடைத்தது சிறப்பு.\nஆஹா... தமிழமுது. எனக்கு நீண்ட நாள் ஆசை உண்டு - அகநானூறு, புறநானூறு பாடல்களை ஒவ்வொன்றாக விளக்கத்துடன் ரசிக்க வேண்டும் எனும் ஆசை.\nஉங்களுடைய பதிவினை ரசித்தேன். நன்றி.\n// நிகழ்ச்சியிலிருந்து பாடல் நினைவுக்கு வந்ததோ, பாடலிலிருந்து நிகழ்ச்சியை இணைத்தீர்களோ.//\nகொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததால் கொடியசைந்ததா கதையோ எனில்,\nநிகழ்ச்சிதான் என்றோ வாசித்த கவிதை பக்கம் இழுத்துச் சென்றது. இப்படி ஒன்றின் நினைவில் இன்னொன்று என்பது வரம். தட்டுப்பட்டால் விட்டு விடக்கூடாது என்பது சுய அனுபவம்.\nதங்கள் இனிய வரிகளில் சங்கக் கவிதைகளின் மறுபிறப்பைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.\nஅப்போ, தொடங்கியிருக்கும் இந்தப் பகுதி உங்களுக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து வாருங்கள், வெங்கட்.\nதொலைக்காட்சியில் Even if ஐ பயன்படுத்துவது பற்றி பாடம் நடத்திய அந்த ஆங்கில பேராசிரியருக்கு நன்றி சொல்லவேண்டும். இல்லாவிடில் ‘உண்டால் அம்ம, இவ்வுலகம்’ என்ற புறநானூற்று பாடலுக்கான அழகிய விளக்கத்தை பெற்றிருக்கமுடியுமா\nஇதுபோல் இன்னும் பல சங்கப் பாடல்களை சுவைக்கக் காத்திருக்கிறேன்.\nஒரு ஆங்கில ஆசிரியராக உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன். even if ஐ மி��� அழகாகச் சங்கப்பாடல்களுடன் டக்கென்றுப் பொருத்திச் சென்ற விதம் அருமை. இது போன்று தொடர்வீர்கள் என்று நினைக்கிறேன்.\nஅழகான பகுதி. அந்த ஆங்கிலப் பயிற்சி நிலையம் எதுவென்று புரிந்தது. அந்த ஆசிரியர் ஆங்கிலம் பயிற்றுவிப்பதை முன்பு பார்த்திருக்கிறேன்.\nரசித்துச் செய்திருக்கிறீர்கள். டக்கென்று பாடல் நினைவுக்கு வந்து இதோடு கோர்த்துச் சொன்னது ஒரு ஸ்வாரஸ்யமான சிறப்பான பதிவு.\nமிக அருமை ஜீவீ சார்.\nதமிழ்ப் பாடலைக் கொண்டு வரமுடியுமானால் உங்கள் சிந்தனை வளத்தை என்ன வென்று சொல்வது.\nவழுதி,இளம் வழுதி, இளம் பெரிய வழுதி வாழ்க.\nதமிழ் மக்களின் மேன்மை சொல்லித்தான் அடங்குமோ.\nஇன்னும் பாடல்கள் வரக் காத்திருப்போம். நன்றி சார்.\n1957-ல் மர்ரே எஸ்.ராஜம் அவர்கள் பதிப்பித்த பதிப்பின் இரண்டாம் பதிப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1981-ல் இரண்டாம் பதிப்பாக பன்னிரண்டு தொகுதிகளாக சங்க இலக்கியம் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். முன் வெளியீட்டு திட்டத்தில் அப்பொழுதே வாங்கி வைத்திருந்தது தான் இப்பொழுது துணையாக இருக்கிறது.\nசங்க இலக்கியத்தில் எந்தச் செய்யுளை எடுத்துக் கொள்கிறோமோ அதற்கு ஒத்து போகிற மாதிரியான ஒரு நிகழ்வை கற்பனையில் கதை போல எழுதி செய்யுளுக்கான பொருளை நவீன கவிதை வரிகளில் கொண்டு வந்து விட்டால் வேலை முடிந்த மாதிரி தான்.\nவிட்டதைத் தொட்டு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பார்க்கலாம், ஸார்.\n@ வே. நடன சபாபதி\nகாலம் போகிற போக்கில் சங்க இலக்கியங்களையே மறந்து போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. தமிழாயாந்த தமிழ் அறிஞர்களைப் பார்ப்பது அவர்கள் உரைகளைக் கேட்பது என்பனவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகையில் பழந்தமிழ்ச் செல்வங்கள் என்ன ஆகுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது. அந்த அச்சம் தான் அடிப்படை. அது தான் இப்படியான ஒரு உந்துதல் வேகத்தை மனத்திற்கு தந்திருக்கிறது. தங்கள் உற்சாகமூட்டல் அதற்கான சக்தியைத் தரும். பார்க்கலாம், ஐயா.\n.. தங்களை இங்கு பார்த்ததில் சந்தோஷம்.\nதங்கள் உற்சாகம் எனக்கு எழுதுவதற்கான வலிமையைத் தருகிறது. இது போலவே பொருத்தமான செய்திகளோடு தொடர்கிறேன். நன்றி, நண்பரே\nஜெயா டிவி என்று நினைக்கிறேன். அதில் தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. கரும்பலகை துணையுடன் ஆசிரியர் ராஜகோபால் அவர்கள் மாணவ���்கள் எதிரே அமர்ந்திருக்கிற மாதிரி கற்பிதம் கொண்டு ஆங்கில வகுப்பெடுக்கும் அந்த நிகழ்ச்சி பிரமாதமாக இருக்கும். நீங்களும் அதை ரசித்திருப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.\nகருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம், சகோ.\nசங்கப்பாடல் -- அதற்குப் பொருத்தமான ஒரு கற்பனை நிகழ்வு -- சங்கப் பாடலான நிஜத்தின் நிழலான ஒரு புதுக்கவிதை.. பிரமாதப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு செய்யலாம் என்றிருக்கிறேன்.\nதொடர்ந்து வந்து விடுங்கள். உங்களுக்குப் பிடிக்கும். நிறைய பேசலாம்.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த ஆங்கில பேராசிரியர் வழங்கும் நிகழ்ச்சியை நானும் விருப்பத்தோடு பார்ப்பேன். அதோடு சங்கப்பாடலை முடிச்சுப் போட்ட உங்கள் திறமைக்கு ஒரு வணக்கம். மேலும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\n// அந்த அமிழ்தமே கிடைக்கப்பெறினும், தான்மட்டும் தனியே உண்ணமாட்டார்களாம்\nசங்ககால பாடல் எடுத்துக்காட்டு அருமை.\n\"விருந்துப் புறத்ததாத் ...\" குறளில் சாவாமருந்தெனும் அமிழ்தம் ஆனாலும் விருந்தினரை விட்டு உட்கொள்ளக் கூடாது என்னும் திருக்குறளை விட ஒருபடி மேலே சென்று யாரையாவது தேடிப்பிடித்து பகிர்ந்து கொள் என்று சொல்வது நம் தேசத்து நாகரீகத்தின் உச்சம். தமிழமுதம் பகிர்வுக்கு நன்றி\nநெடுங்கதை: இது ஒரு ... (6)\nEVEN IF--ம் இந்திரர் அமிழ்தமும்\nசின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/category/946/posted-monthly-calendar-2019-9-20/start-84&lang=ta_IN", "date_download": "2020-07-07T00:51:28Z", "digest": "sha1:3XJGGEGZTUXPA4J5CLOWXDKCAP54SA6N", "length": 5528, "nlines": 97, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "สายสนับสนุน / กิจการนักศึกษา | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவி���ப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2019 / செப்டம்பர் / 20\n« 19 செப்டம்பர் 2019\n26 செப்டம்பர் 2019 »\nமுதல் | முந்தைய | 1 2 3 4 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/08/18/", "date_download": "2020-07-07T00:00:40Z", "digest": "sha1:4XNURZDFWH2BWKICHATFQVDEFTVOXEE4", "length": 5209, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 August 18Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வெற்றி பெறுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டர் ரத்தா\nஎம்.சி.ஏ மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2020-07-07T00:43:01Z", "digest": "sha1:K3K775Y3RFOGDF7DINJBYWR3DISRYYXG", "length": 6686, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜில் கெனாரே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜில் கெனாரே (Jill Kennare, பிறப்பு: ஆகத்து 16 1956), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 - 1985 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1982 -1987 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/09/blog-post_23.html", "date_download": "2020-07-06T22:58:53Z", "digest": "sha1:BGR52PLDFUTS3HYWPMGMR5WHKM5QVA2T", "length": 8194, "nlines": 70, "source_domain": "tamil.lankaimage.com", "title": "சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ரம்யா பாண்டியன் - Tamil News", "raw_content": "\nHome சினிமா Gossip சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ரம்யா பாண்டியன்\nசமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ரம்யா பாண்டியன்\nசெப்டம்பர் 07, 2019 சினிமா , Gossip Edit\nசமீபகாலமாகத் தமிழ்ச் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டவர் ரம்யா பாண்டியன். அவருடைய புதிய புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். எனினும் அவர் இதுவரை மிகக்குறைவான தமிழ்ப் படங்களிலேயே நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விவேக். ட்விட்டரில் அவர் கூறியதாவது:\nபண்பும் அழகும் பதில்களில் பணிவும் கொண்ட ரம்யாபாண்டியன், தன் நடிப்பால் ஜோக்கர், ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதைச் சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரைத் தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் என்று எழுதி பிரபல இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அட்லி ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அனைத்து குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இஸ்ரேல் அ...\nவெனிசுலாவை நோக்கி செல்லும் 4 ஈரான் கப்பல்களை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி\nவெனிசுலாவுக்கு பெட்ரோல் மற்றும் எரிபொருள் உற்பத்திகளை எடுத்துச் செல்லும் ஈரானின் நான்கு கப்பல்களை கைப்பற்றுவற்கான நடவடிக்கைகளை அமெரி...\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகை\nஅரசு முடிவு; பரிந்துரைக்கு விசேட குழு நியமனம் கொர��னா தொற்று காரணமாக மின் பாவனையாளர்களின் நலன் கருதி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாத மி...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளது...\nபத்து முக்கிய நிறுவனங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்ய வேண்டும்\nகோப் குழுவில் விசாரணை; கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பத்து முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எத...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nவெனிசுலாவை நோக்கி செல்லும் 4 ஈரான் கப்பல்களை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகை\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nபத்து முக்கிய நிறுவனங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்ய வேண்டும்\nஎத்தியோப்பியாவிலிருந்து 230 பேர் நாடு திரும்பினர்\nஆபிரிக்க கண்டத்திலுள்ள பல நாடுகளில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கையர்கள் 230 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/gold-price-action-rise.php", "date_download": "2020-07-06T22:37:47Z", "digest": "sha1:DGN2BESMQWXG6U2N7GR2JHSYLDHYRGYL", "length": 16005, "nlines": 335, "source_domain": "www.seithisolai.com", "title": "\"தங்கம் விலை அதிரடி உயர்வு\" பவுனுக்கு 32 அதிகரிப்பு..... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 32 அதிகரிப்பு….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.\n“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 32 அதிகரிப்பு….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.\nதற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 32 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய ��ாலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.\nசென்னையில் இன்றைய தினத்தில் (11/05 /2019) தங்கத்தின் விலை :\n22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,052 | நேற்றைய விலை : ரூ 3,048 | உயர்வு ரூ 04\n22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,416 | நேற்றைய விலை : ரூ 24,384 உயர்வு ரூ32\n24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,327 | நேற்றைய விலை : ரூ 3,323 | உயர்வு ரூ 04\n24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,616 | நேற்றைய விலை : ரூ 26,584 | உயர்வு ரூ 32\nசென்னையில் இன்றைய தினத்தில் (11/05 /2019) வெள்ளியின் விலை :\n1 கிராம் வெள்ளி : ரூ 40.35 | நேற்றைய விலை : ரூ 40.23 | உயர்வு ரூ 0.12\n10 கிராம் வெள்ளி : ரூ 403.50 | நேற்றைய விலை : ரூ 402.30 | உயர்வு ரூ 1.20\n100 கிராம் வெள்ளி : ரூ 4,035 | நேற்றைய விலை : ரூ 4,023 | உயர்வு ரூ12\n1 கிலோ வெள்ளி : ரூ 40,350 | நேற்றைய விலை : ரூ 40,230 | உயர்வு ரூ 120\nபுதிய மாறுபட்ட நிறம்…. புதிய தோற்றம்…. களமிறங்கும் TVS மோட்டார் சைக்கிள்….\n1முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவில் தினமும் பால் வழங்க தமிழக அரசு யோசனை…..\n“தோனி ரிவ்வியூ சிஷ்டம்” இந்த புகழுக்கு….. ஈடு இணை வேறு உண்டா….\nவரலாற்றில் இன்று ஜூலை 7….\nவாழ்க்கையில் வெற்றி பெற….. MSD-யின் 3 ரகசியம்…..\nகல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்\nசெப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\n“தோனி ரிவ்வியூ சிஷ்டம்” இந்த புகழுக்கு….. ஈடு இணை வேறு உண்டா….\nவரலாற்றில் இன்று ஜூலை 7….\nவாழ்க்கையில் வெற்றி பெற….. MSD-யின் 3 ரகசியம்…..\nகல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்\nசெப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjU3OA==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-07-06T23:11:57Z", "digest": "sha1:MYLCPVBDP7XAUZRKNDQOCUW4ZFIFHKNN", "length": 14956, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனாவை பரப்பிய வுகான் மார்க்கெட் உயிரோட சாப்பிட்டாங்க இப்ப உயிர வாங்குறாங்க", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nகொரோனாவை பரப்பிய வுகான் மார்க்கெட் உயிரோட சாப்பிட்டாங்க இப்ப உயிர வாங்குறாங்க\n* சர்ச்சைகளை மீறி திறக்கப்பட்ட சந்தை* வன விலங்குகளுக்கு மட்டும் திடீர் தடைபறக்கறதுல விமானத்தை மட்டும் விட்டுட்டாங்க, நீந்துறதுல கப்பல மட்டுந்தான் கண்டுக்கல, கால் முளைச்சதுல, டேபிள் நாற்காலியை மட்டும் மறந்துட்டாங்க... - இது சீன மக்களின் உணவுப்பழக்கத்தை பற்றி வேடிக்கையாக கூறப்படும் வாசகம். உலக நாடுகளின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்த சீனர்களின் சாதனையை பற்றி வியந்தவர்களே கூட, சாப்பிடும் ஐயிட்டங்களை பார்த்தால் கண்டிப்பாக முகம் சுழித்து விடுவார்கள். எந்த உயிரினத்தையும் விட்டு வைப்பது கிடையாது. இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகுதான், சீனர்களின் உணவு முறை பற்றி அதிக சர்ச்சை எழுந்தன. வவ்வால்களால் தான் இந்த வைரஸ் பரவியது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். வவ்வால் மட்டுமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களை கூட ருசிப்பவர்கள் அவர்கள். குறிப்பாக, கொரோனா உருவான வுகான் பகுதியில் இதற்கெனவே பிரத்யேக சந்தைகள் உள்ளன. இங்கு, பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, நரி, சிங்கம் போன்றவை விற்கப்படுகின்றன. வுகானில் கொரோனா வைரஸ் தொற்று வவ்வால்களால்தான் பரவியது என்ற தகவல் வெளியான பிறகு, தொற்று நோய் நிபுணர்கள் இதை ஆமோதித்தார்கள். அதோடு, சீனாவில் வன உயிரினங்களையும், அரிய விலங்குகளையும் விற்கும் ‘வெட் மார்க்கெட்’களை கண்டிப்பாக மூட வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான வலியுறுத்தலாக இருந்தது. வெட் மார்க்கெட் என்பது, இந்த அரிய உயிரினங்களை மட்டுமே விற்பதல்ல. காய்கறி, பழங்கள் மற்றும் நம்மூரில் சாப்பிடும் மீன், கோழி இறைச்சிகளும் கூட விற்கப்படுகின்றன. இருப்பினும். அரிய வன விலங்கு இறைச்சிக்கு இந்த மார்க்கெட் படு பிரபலம். எனினும், கொரோனா பரவலுக்கு பிறகு எழுந்த சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளை தொடர்ந்த��, வுகான் வெட் மார்க்கெட்டில் அரிய வன விலங்குகளை விற்க சீனா தடை விதித்தது. ஆனால், சீனர்களுக்கு ருசிக்க முடியவில்லை என்ற ஆதங்கமோ என்னவோ மீண்டும் ஏப்ரலில் உகான் மார்க்கெட், களைகட்ட தொடங்கியது. பாம்பு உட்பட பல உயினங்கள், தங்களை வாங்க யாராவது வருவார்களா என தலைநீட்டி பார்த்துக் கொண்டிருந்தன. எல்லாமே இங்கு உயிரோடு விற்பதில்லை. ஆனாலும், விலங்குகளின் உயிரோடு விளையாடுபவர்கள் சீனர்கள். உயிரோடு வாயில் போட்டு ‘லபக்’குவதில் அவர்களுக்கு அலாதி ஆர்வம்.இதனால் ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து வழக்கமாகவே வன விலங்குகள் விற்பனை தொடங்கிதால், உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. மார்ச் மாதம் 22ம் தேதியே சீனாவின் 94 சதவீத ‘வெட் மார்க்கெட்’கள் திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் கடந்த 13ம் தேதி, அரிய வன விலங்குகள் விற்பனைக்கு மட்டும் சீனா தடை விதித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இந்த தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இன்னும் 5 ஆண்டுக்கு மற்றொரு ெகாள்ளை நோய் பரவாது என்ற உத்தரவாதத்தை தருமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.ஆண்டு வர்த்தகம் 5,54,800 கோடிவிலங்குகளை விற்கும் வுகான் மட்டுமின்றி சீனாவின் ‘பிரஷ் சந்தை’யான வெட் மார்க்கெட்டுகளில் விற்பனை எப்போதுமே களை கட்டும். பல லட்சம் கோடிகள் புரளக்கூடிய சந்தைகள் இவை. சீனா வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி ஆண்டு வர்த்தகம் 7,300 கோடி டாலர். அதாவது ஆண்டுக்கு ₹5,54,800 கோடிக்கு வியாபாரம் நடக்கிறது. சீனாவில் இருப்பது போன்றே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் வெட் மார்க்கெட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அலாதி ருசிவெட் மார்க்கெட்டில் சீனர்கள் ‘ருசிக்கும்’ உயிரினங்கள் சில: பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, குள்ளநரி, சிங்கம், முள்ளம்பன்றி, மான் இது தவிர, கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, பல்லி, பூரான், தேள், நத்தை, நாய், பூனை என எண்ணிலடங்கா ஊர்வன, பறப்பன, நடப்பன என எதையுமே சீனர்கள் விட்டு வைப்பதில்லை. இவற்றில் பலவற்றை உயிரோடு ருசிப்பதில் சீனர்களுக்கு நிகர் சீனர்கள்தான்.நாளை எதுவோ மீண்டும் ஏப்ரலில் உகான் மார்க்கெட், களைகட்ட தொடங்கியது. பாம்பு உட்பட பல உயினங்க��், தங்களை வாங்க யாராவது வருவார்களா என தலைநீட்டி பார்த்துக் கொண்டிருந்தன. எல்லாமே இங்கு உயிரோடு விற்பதில்லை. ஆனாலும், விலங்குகளின் உயிரோடு விளையாடுபவர்கள் சீனர்கள். உயிரோடு வாயில் போட்டு ‘லபக்’குவதில் அவர்களுக்கு அலாதி ஆர்வம்.இதனால் ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து வழக்கமாகவே வன விலங்குகள் விற்பனை தொடங்கிதால், உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. மார்ச் மாதம் 22ம் தேதியே சீனாவின் 94 சதவீத ‘வெட் மார்க்கெட்’கள் திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் கடந்த 13ம் தேதி, அரிய வன விலங்குகள் விற்பனைக்கு மட்டும் சீனா தடை விதித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இந்த தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இன்னும் 5 ஆண்டுக்கு மற்றொரு ெகாள்ளை நோய் பரவாது என்ற உத்தரவாதத்தை தருமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.ஆண்டு வர்த்தகம் 5,54,800 கோடிவிலங்குகளை விற்கும் வுகான் மட்டுமின்றி சீனாவின் ‘பிரஷ் சந்தை’யான வெட் மார்க்கெட்டுகளில் விற்பனை எப்போதுமே களை கட்டும். பல லட்சம் கோடிகள் புரளக்கூடிய சந்தைகள் இவை. சீனா வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி ஆண்டு வர்த்தகம் 7,300 கோடி டாலர். அதாவது ஆண்டுக்கு ₹5,54,800 கோடிக்கு வியாபாரம் நடக்கிறது. சீனாவில் இருப்பது போன்றே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் வெட் மார்க்கெட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அலாதி ருசிவெட் மார்க்கெட்டில் சீனர்கள் ‘ருசிக்கும்’ உயிரினங்கள் சில: பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, குள்ளநரி, சிங்கம், முள்ளம்பன்றி, மான் இது தவிர, கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, பல்லி, பூரான், தேள், நத்தை, நாய், பூனை என எண்ணிலடங்கா ஊர்வன, பறப்பன, நடப்பன என எதையுமே சீனர்கள் விட்டு வைப்பதில்லை. இவற்றில் பலவற்றை உயிரோடு ருசிப்பதில் சீனர்களுக்கு நிகர் சீனர்கள்தான்.நாளை எதுவோஏற்கெனவே சார்ஸ் கொள்ளை நோய் 2003ம் ஆண்டு பரவியபோது, இந்த பரவல் சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புனுகு பூனை விற்பனையோடு தொடர்பு படுத்தப்பட்டது. தற்போது, உகான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட வவ்வால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியாகின. இப்படி உயிரோடு விளையாடும் சீனா, அடுத்ததாக, எந்த உயிரினம் ம��லம் எதை பரப்பப்போகிறதோ என்ற பதைபதைப்பு உலகம் முழுக்கவே பரவிக்கிடக்கிறது.‘புசிக்க’ வழி வகுத்த பாதுகாப்பு சட்டம்எத்தனையோ நாடுகளில் வெட் மார்க்கெட்கள் இருந்தாலும், சீனாவில் ரொம்ப ஸ்பெஷல்தான். சீனா கடந்த 1989ம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. இது, நீங்கள் நினைப்பது போல் வன விலங்குகளை பாதுகாப்பதற்கு அல்ல. வன விலங்கு வர்த்தகத்தை பாதுகாக்கவே இதில் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 2016ல் இந்த சட்டம் திருத்தப்பட்டபோதும், வன விலங்கு வர்த்தகத்தை பாதுகாக்கும் அம்சங்கள் நீக்கப்படவில்லை.\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nகல்வான் பள்ளத்தாக்கில் படைகள் வாபஸ் இந்திய - சீன அதிகாரிகள் பேச்சில் முடிவு\nமிரட்டும் வங்கிகள்: ஸ்டாலின் கண்டனம்\n'சர்வதேச அமைப்புகளில் பொறுப்பான நாடு இந்தியா'\n அரசு வேலைவாய்ப்பு எட்டாக்கனியான...விரக்தியில் பட்டதாரி இளைஞர்கள்\n சிதம்பரத்தை தனி மாவட்டமாக பிரிக்க... முதல்வர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு\nகடைகளும் இல்லை; வாங்கவும் ஆளில்லை தங்கம் இறக்குமதி 86% சரிவு\nசென்னை உட்பட 7 முக்கிய நகரங்களில் அலுவலக குத்தகை 36 சதவீதம் சரிந்தது: கட்டிட உரிமையாளர்கள் திண்டாட்டம்\nகர்நாடகா மாநிலத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇளம் வீரர்களின் நம்பிக்கை சுனில் செட்ரி...: பயிற்சியாளர் இகோர் பாராட்டு\nட்வீட் கார்னர்: போட்டாஸ் அசத்தல்\nசச்சின் தயங்கிய முதல் பந்து: கங்குலி ருசிகரம் | ஜூலை 06, 2020\nஐ.பி.எல்., நடத்த வாங்க: நியூசி., அணி அழைப்பு | ஜூலை 06, 2020\nசிறந்த வீரர் குயின்டன் | ஜூலை 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/bollywood-2/", "date_download": "2020-07-07T00:41:54Z", "digest": "sha1:U3KXSYUCBJ5DAKDIGQFUL4IGP4OO3F3L", "length": 5250, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "bollywood Archives - TopTamilNews bollywood Archives - TopTamilNews", "raw_content": "\n“இந்திய நடன பயிற்சியின் தாய்” பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nபிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. சரோஜ் கான் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் நிர்மலா நக்பால். பாலிவுட்டின் பழம்பெரும் நடன இயக்குநரான இவர் 40...\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவுகள் அதிகரிக்கும்\nஇன்றைய ராசிபலன் (07-07-20 ) செவ்வாய்கிழமை நல்ல நேரம் காலை 07.45 மணி முதல் 08.45 வரை பிற்பகல் 01.45 மணி முதல் 02.45 வரை ராகு காலம் பிற்பகல் 3.00 மணி முதல் 04.30 வரை எமகண்டம் காலை...\nஅஜித் தோவலை களமிறக்கிய பிரதமர் மோடி… எல்லையில் படைகளை பின்வாங்கும் சீனா…\nகடந்த மாதம் முதல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் படைகளை குவித்து வந்தது. இதனையடுத்து நமது ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தது. இதனால் இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவியது....\nவருவாய் துறையை சிந்தியா ஆதரவாளர்களுக்கு மட்டும் கொடுக்காதீங்க… பா.ஜ.க. முதல்வருக்கு காங்கிரஸ் கோரிக்கை\nமத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வர் கமல் நாத்துக்கும், அப்போது காங்கிரஸில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சிந்தியா தனது ஆதரவு...\nஆகஸ்ட் 15க்குள் கோவிட்-19க்கான தடுப்பூசி அறிமுகம்… காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்\nபாரத் பயோக்டெக் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/blog-post_1.html", "date_download": "2020-07-06T23:13:19Z", "digest": "sha1:CD4N4NBNWCF2STTHVSZUXU7BOOL3TTV3", "length": 8170, "nlines": 46, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை... வெட்ட வெளிச்சமாக காட்டிய பிக்பாஸ்: பாலாஜி - நித்யா தம்பதிக்கு ஆரம்பத்திலேயே நேரிட்ட அசிங்கம்..! | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை... வெட்ட வெளிச்சமாக காட்டிய பிக்பாஸ்: பாலாஜி - நித்யா தம்பதிக்கு ஆரம்பத்திலேயே நேரிட்ட அசிங்கம்..\nநான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை... வெட்ட வெளிச்சமாக காட்டிய பிக்பாஸ்: பாலாஜி - நித்யா தம்பதிக்கு ஆரம்பத்திலேயே நேரிட்ட அசிங்கம்..\nபாலாஜி- நித்யாவின் குடும்ப பிரச்சனையின் காரணமாக இப்போது பிக்பாஸ் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.\nசென்னை மாதவரத்தை சேர்ந்தவர் தாடி பாலாஜி, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.\nஇவரது மனைவி நித்யா, இவர்களுக்��ு ஏழு வயதில் போஷிகா என்ற பெண் குழந்தையும் உண்டு.\nகடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வீட்டை மீறி பாலாஜியின் மீதான காதலால் மணமுடித்தார் நித்யா.\nஒரு மாதத்தில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானது தெரியவந்ததாம். எனினும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நித்யா, வேலைக்கு சென்று முதல் ஆறு மாதங்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாராம்.\nஇப்படியோ நாட்கள் செல்ல செல்ல குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது தெரியவந்ததுடன், தன்னைப்பற்றி அவதூறாக பேச மனம் நொந்து கொண்டாராம்.\nஒருகட்டத்தில் கடந்தாண்டு மே மாதம், மாதவரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு தன் மனைவி இவ்வாறு செய்வதாகவும், குடும்பமே தனக்கு உயிர் என்றும் பேட்டி கொடுத்தார் பாலாஜி.\nஎனினும் தன் முடிவை மாற்றிக்கொள்ளாத நித்யா, விவாகரத்து கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் பிக்பாஸில் இருவரும் பங்கேற்றுள்ளனர்.\nபாலாஜி, நித்யாவிடம் யார் பேசினாலும் குடும்ப சண்டையை பற்றி விளக்கம் கேட்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாலாஜிக்கு அறிவுரையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nகுடும்ப பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டே நித்யாவின் குணம் இப்படித்தான் இருக்கும் என பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் நினைப்பதாக காட்டப்படுகிறது.\nபிரபலம் என்பதற்காக நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டிய பிரச்சனையை இப்படி நிகழ்ச்சியில் காட்டுவது சரியா பிக்பாஸ் என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டனர்.\nஇதை பார்க்கும் குழந்தைகள், பெரியவர்களின் மனநிலை எப்படி இருக்கும் எனவும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துவிட்டன.\nThanks for reading நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை... வெட்ட வெளிச்சமாக காட்டிய பிக்பாஸ்: பாலாஜி - நித்யா தம்பதிக்கு ஆரம்பத்திலேயே நேரிட்ட அசிங்கம்..\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nமாதவிடாய் காலத்தில் இரத்தத்தின் நிறத்தில் இந்த மாற்றம் ஏற்படுகிறதா\nதம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம் - மக்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25835", "date_download": "2020-07-06T23:37:41Z", "digest": "sha1:2BAQF4RM5RIGUA7OMGIVHQ55WZRXM4FX", "length": 10184, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவனை பூஜித்த விலங்குகள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nகாஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள திருப்புலிவனத்தில், திருப்புலிவலமுடையார் அருள்கிறார். சாபத்தால் புலியாக உருமாறிய முனிவர் இங்கே சிவபெருமானை பூஜித்திருக்கிறார்.\n* யொற்றி நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன்கோவிலில் அம்பிகை பசு வடிவில் வந்து ஈசனை வணங்கினாள். ‘கோ’ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் இத்தல அன்னை ‘கோமதி’ என்றே வணங்கப்படுகிறாள்.\n* திருச்சி, திருவெறும்பூரில் ஈசனை, எறும்புகள் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்லும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.\n* ஈ சிவனை பூஜித்து பேறு பெற்ற தலம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை. யோகினிகளே (பெண் அர்ச்சகர்கள்) இங்கு பூஜை, ஹோமங்கள் போன்றவற்றை செய்கின்றனர்.\n* பாம்பு சிவபெருமானை பூஜித்த தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தல ஈசனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டிருக்கிறது.\n* அணில், குரங்கு, காகம் மூன்றும் சிவனை பூஜித்து நன்மையடைந்த தலம் திருக்குரங்கணில்முட்டம். சாபத்தால் காகமாக மாறிய யமனும், அணிலாக மாறிய தேவேந்திரனும், குரங்காக மாறிய வாலியும் இத்தலத்தில் சாபவிமோசனம் பெற்றனர். காஞ்சிபுரம், மாமண்டூர் தூசி எனும் இடத்தில் உள்ளது.\n* சாபம் காரணமாக மயில் உருவில் வந்து அம்பிகை சிவபெருமானை பூஜை செய்த தலம் மயிலாடுதுறை.\n* கழுகு, சிவபெருமானை பூஜை செய்து வளங்கள் பெற்ற தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் இங்கு கழுகுகள் பூஜித்து வருகின்றன.\n* சிலந்தி சிவனை பூஜித்து முக்தி பெற்ற தலம் திருக்காளத்தி. திருவாரூர், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு உருவில் ஈசனை பூஜித்தார். இன்றும் கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்கிறது.\n* சாபத்தால் நண்டாக மாறிய தேவேந்திரன் ஈசனை வணங்கி பேறு பெற்றான். திருந்துதேவன்குடி எனும் இத்தலத்தை நண்டாங்கோயில் என்றும் அழைப்பர். இது கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது.\n* தஞ்சாவூர், அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள திருச்சக்கராப்பள்ளியில் அருளும் ஈசனை சக்ரவாகப் பறவை பூஜித்து பேறு பெற்றது.\n* திருவாரூர், திருக்கொட்டாரத்தில் அருள்புரியும் ஈசனை, துர்வாசரால் சாபம் பெற்ற ஐராவத யானை பூஜித்து விமோசனம்\n* தஞ்சாவூர், பட்டீஸ்வரத்தில் காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு வழிபட்ட லிங்கம் உள்ளது.\n* காஞ்சிபுரம், திருக்கச்சூரில் அருளும் ஈசனை திருமால் தரிசித்து, தேவாசுரர்கள் அமிர்தம் கடைந்தபோது மந்தார மலையைத் தான் கூர்மமாக (ஆமை) தாங்குவதற்கு சக்தி பெற்றிருக்கிறார். அதனால் இத்தல ஈசன் கச்சபேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.\n* கிளியாக மாறிய சுகமுனிவர் பூஜை செய்த சுகவனேஸ்வரர், சேலத்தில் அருள்கிறார்.\n* ஜடாயு வழிபட்ட தலம் வைத்தீஸ்வரன் கோயில்.\n* தஞ்சாவூர், வடகுரங்காடுதுறையில் தன்னை பூஜித்த சிட்டுக்குருவிக்கு மோட்சப் பதவி அளித்த ஈசன், சிட்டிலிங்கேஸ்வரராக கோயில் கொண்டிருக்கிறார்.\nதன்னைத் தானே பூசித்த தயாபரன்\nஇந்திரன் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2014/01/605.html", "date_download": "2020-07-07T00:31:14Z", "digest": "sha1:B3QK7OEGZ5TRANSELINWPJISGQ3BFVA4", "length": 28168, "nlines": 508, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேரை தேர்வு செய்து இறுதி பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான இறுதி பட்டியலும் விரைவில் வெளியாக உள்ளது.", "raw_content": "\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேரை தேர்வு செய்து இறுதி பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான இறுதி பட்டியலும் விரைவில் வெளியாக உள்ளது.\n15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை வழங்க அரசு சுறுசுறுப்பு: தேர்தல் அறிவிப்புக்கு முன் முதல்வர் தலைமையில் விழா\nலோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது.\nபணி நியமன உத்தரவு:கடந்த, 2012, டிசம்பரில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் பங்கேற்று, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.அதன்பின், மீண்டும் பெரிய அளவிலான பணி நியமனம், விரைவில் நடக்க\nஉள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 12 ஆயிரம், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரும், தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால், இந்நிகழ்ச்சியை, சாதாரண முறையில் நடத்தாமல், முதல்வர் தலைமையில், 2012ஐ போல், பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலை மனதில்கொண்டு, புதிய ஆசிரியர் நியமனத்தை, விரைந்து நடத்த,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தேர்தல் விதிமுறைகள், அமலுக்கு வந்துவிடும்.அதன்பின், பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவை நடத்த முடியாத நிலை ஏற்படலாம். பிப்ரவரி முதல் வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். எனவே, அதற்கு\nமுன்னதாக, ஆசிரியர் நியமன விழாவை நடத்தி முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nவழக்கு:ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாகவும், முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், வழக்குகள் உள்ளன. இந்த வழக்குக��ை, விரைந்து முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடவும், ஏற் பாடுகள் நடந்து வருகின்றன.டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான நிலையில், இன்னும், சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கவில்லை. அதேபோல், முதுகலைதமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல், வெளியானது. மற்ற பாடங்களுக்கு, வழக்கு காரணமாக, இறுதி பட்டியல் வெளியாகவில்லை.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'அனைத்து வழக்குகளும், ஒன்றாக விசாரிக்கப்படுவதால், விரைவில், தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. முடிவு வந்துவிட்டால், ஒரே வாரத்தில், டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, அடுத்த ஒரு வாரத்தில், இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விடுவோம்' என, தெரிவித்தன.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2020/02/blog-post_6.html", "date_download": "2020-07-06T23:12:23Z", "digest": "sha1:4MV5ARME67W4BOFXRWRMW7L2K7DZPYMM", "length": 9007, "nlines": 199, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம் தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு", "raw_content": "\nபள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம் தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்தான நிலையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவை திடீரென்று இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்திருந்தது. தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவிய நிலையில், 4-ந்தேதியன்று அந்த 2 வகுப்புகளுக்குமான பொதுத்தேர்வை ரத்துசெய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.\nஇந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், கைத்தறி, கைவினை பொருட்கள், ஜவுளிகள் மற்றும் காதித்துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டார்.\nபோக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nஅயல்நாட்டு வேலைவாய்ப்பு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ், போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) தீரஜ் குமார், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார்.\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.\nகைத்தறி, கைவினை பொருட்கள், ஜவுளிகள் மற்றும் காதித்துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், அயல்நாட்டு வேலைவாய்ப்பு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.\nநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக், எரிசக்தித் துறையி��் முதன்மைச் செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/blog-post_30.html", "date_download": "2020-07-06T23:04:01Z", "digest": "sha1:RZ56VVKRC2Z5AW5MQDFWPHYDCS2XRUGW", "length": 19321, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "சிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆர்டர் (வீடியோ இணைப்பு) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » News » சிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆர்டர் (வீடியோ இணைப்பு)\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆர்டர் (வீடியோ இணைப்பு)\nமக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது சிரஞ்சீவி வரிசையில் நிற்காமல் வாக்களிக்க முயன்றபோது பொதுமக்களே அவரை தடுத்து நிறுத்தி வரிசையில் நிற்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் 7வது கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.\nஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி வாக்களிக்கப்பதற்காக வாக்குச் சாவடிக்கு சென்றபோது, வரிசையில் நிற்காமல் நேராக வாக்குச் சாவடிக்குள் செல்ல முயன்றுள்ளார்.\nஅப்போது வரிசையில் நின்றிருந்த வாக்காளர் ஒருவர் சிரஞ்சீவையை தடுத்து நிறுத்தியதுடன், உங்களுக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகை நாங்கள் எல்லாம் வரிசையில் நிற்கவில்லையா நாங்கள் எல்லாம் வரிசையில் நிற்கவில்லையா நீங்களும் போய் வரிசையில் நின்று வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.\nஇதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதுடன், அங்கிருந்த வாக்காளர்களும் கூச்சலிடவே வேறுவழி இல்லாமல் வரிசையில் நின்று வாக்களித்துள்ளார் சிரஞ்சீவி.\nசிரஞ்சீவியை துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய வாக்காளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, வாக்குச்சாவடியில் எந்த ஒரு விதிமுறைகளையும் நான் மீறவில்லை.\nமேலும், வாக்காளர் பட்டியலில் என் பெயரை சரிபார்க்கத்தான் சென்றேன் என்றும், ஊடகங்கள் தான் பரபரப்புக்காக இதுபோன்ற செய்திகள் வெளியிடுகின்றன எனவும் கூறியுள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தி���் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுன்னேஸ்வரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இம்முறையும் மிருகபலி பூசை இல்லை\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nதமிழ் சீரியல்கள்தான் என் உலகம்: வள்ளி வித்யா\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nவாழை தண்டு, வாழை இலை, வாழை பூ, வாழை காய், வாழை பழம் ஆகியவற்றின் பயன்கள்\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடிகை\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanthara\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியர��டன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal", "date_download": "2020-07-06T23:03:20Z", "digest": "sha1:RSDLWFJMQY2D2DRWWHIYBE2ZEDV43OHK", "length": 2586, "nlines": 44, "source_domain": "ilakkiyam.com", "title": "குழந்தைகளுக்கான பாடல்கள்", "raw_content": "\nதமிழில் சிறுவர் சிறுமியர் பாடி மகிழ நிறைய பாட்டுகள் உண்டு. இவை பொதுவாக வாய்வழிக் கலையுருக்களாக வளர்ந்தவையாகும். அதனாலேயே ஒரே பாடலுக்கு பல்வேறு திரிபுகள் இருக்ககூடும்.\nகூடி வாழ்வோம்\t படிப்புகள்: 10901\nஆனை ஆனை அழகர் ஆனை\t படிப்புகள்: 6672\nபள்ளிக் கூடம் போகலாமே சின்ன பாப்பா\t படிப்புகள்: 10063\nமயிலே, மயிலே ஆடிவா\t படிப்புகள்: 8830\nதென்னை மரத்து இளநீரூ\t படிப்புகள்: 5065\nவானம் கறுத்தால், மழை பெய்யும்\t படிப்புகள்: 6082\nஎவரையும் ஏளனம் நீ செய்யாதே\nயானை பெரிய யானை\t படிப்புகள்: 6342\nபொம்மை பார்\t படிப்புகள்: 6199\nபூனை அண்ணா\t படிப்புகள்: 8625\nபக்கம் 1 / 4\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:15:12Z", "digest": "sha1:4XMPPEDBRDEBD777IHMJ2CLXIOHVMLHC", "length": 29231, "nlines": 143, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஎர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford, ஆகஸ்ட் 30, 1871- அக்டோபர் 19, 1937) நியூசிலாந்தைச் சேர்ந்த[2] புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர். அணுவின் தொடர்ந்த சிதைவினால் ஏற்படும் கதிரியக்கம் பற்றிய ஆய்வுக்கு வழி வகுத்தவரும் இவரே. தனிமங்களின் கதிரியக்கம் மற்றும் கதிரியக்கச் சேர்மானங்கள் குறித்த இவரது கண்டுபிடிப்பிற்காக இவர் 1908 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைப் பெற்றார்[3]. அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையை தன்ன��டைய தங்க மென்தகடுவழி ஏற்பட்ட சிதறல்களினால் கண்டுபிடித்ததால் இவரை 'அணுக்கரு இயற்பியலின் தந்தை' எனப் போற்றுவர்.[4]\nநியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், கனடா\nவேதியியலுக்கான நோபல் பரிசு (1908)\n1871 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி ஜேம்ஸ் ரதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு, 12 குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். இவரதுகுடும்பத்தில் 7 ஆண்களும் 5 பெண்களும் பிறந்தனர். ரதர்ஃபோர்டுஅவர்கள் நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் (தற்பொழுது பிரைட்வாட்டர் என அழைக்கப்படுகின்றது) என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் மார்த்தா தாம்சன் என்பவர் ஆங்கிலேயர்.[5] பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதுமட்டுமல்லாது அவருடைய தந்தையின் பணியைப் பொறுத்து குடும்பம் முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு அவ்வப்போது குடி பெயர்ந்து பல பணிகளில் ஈடுபட்டதுடன் அங்கங்கே விவசாயத்தையும் மேற்கொண்டு வந்தது.\nநியூசிலாந்தில் பிரைட் வாட்டர் என்னுமிடத்தில் உள்ள எர்னஸ்ட் ரதர்ஃபோர்டின் சிறுவயது உருவச்சிலை\nகிராமத்தில் பிறந்து வளர்ந்த ரதர்ஃபோர்டு தன்னுடைய தொடக்கக் கல்வியை அரசுப் பள்ளியில் தொடங்கினார். பள்ளி சென்று வந்ததும் அவர்களுடைய வேலை பசுமாடுகளிடம் பால் கறப்பது, சுற்று வட்டாரங்களில் அலைந்து திரிந்து சுள்ளி பொறுக்குவது. ரதர்ஃபோர்டு தனது பத்தாவது வயதில் ஃபாக்சுஹில் என்ற இடத்தில் பள்ளியில் பயிலும்போது முதன் முதலாக அறிவியல் புத்தகத்தைப் பெற்றார். அப்புத்தகத்தில் கண்ட ஆய்வுகளை உடனுக்குடன் செய்து குடும்பத்தினரை ஆச்சாரியத்தில் மூழ்கடித்தார். இவருக்குப் பயிற்சி அளித்த ஆசிரியரோ கிராமத்துப் பள்ளி ஆசிரியர். ஓரளவிற்கே பயிற்சி பெற்றவர். அப்பள்ளியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.\nபின்னர் 1887 இல் உதவித் தொகை பெற்று நெல்சனில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். இங்கு மூன்றாண்டுகள் பயின்றார். இங்கு இரண்டாம் முறையாக இவருக்கு மீண்டும் உதவித் தொகை கிடைத்தது.[6] நெல்சன் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர், 1890 இலிருந்து 1894 வரை கிரைஸ் மாதாகோவில் உள்ள நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் கான்ட்டர்பரி கல்லூரியில் படிக்க படிப்பூதியம் பெற்றார். இவர் கல்லூரி மானவராக இருந்த காலங்களில் ரக்பி போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டினார். மாணவருக்கான விவாத அரங்குகளில் பங்கேற்றர். அதன் செயல்களில் பங்கு கொண்டார். இடையில் 1892 இல் கணிதம், இலத்தீன், இயற்பியல், ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய பொஆடங்கள் அடங்கிய பி. ஏ. இளங்கலைத் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார். நியூசிலாந்தில் கணிதத்திற்காக வழங்கப்பட்ட உதவித் தொகை இவருடைய கணிதத்திறமையினால் இவருக்குக் கிடைத்தது. பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு எதிர்மின்கதிர்களைக் கண்டறிந்த ஜெ. ஜெ. தாம்சன் என்பவரின் மாணவரானார். இங்கு இயற்பியலில் சில ஆய்வுகளைச் செய்தார். இரண்டு மின்சுற்றுகளுக்கு மிகக் குறுகிய நேரத்தில் மாறி இயங்கக் கூடிய கருவி ஒன்றை உருவாக்கினார். டெஸ்லா என்பவர் உருவாக்கிய மின்கந்தச்சுருள் இவரைக் கவர்ந்தது.\n1893ல் முதுகலை பட்டங்கள் பெற்றார் கணிதம், இயற்பியல், கணித இயற்பியல், மின்சாரவியல், காந்தவியல் ஆகியவற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். படிப்பு முடிந்ததும் பள்ளி ஆசிரியராக முயன்றார். ஆனால் இயலவில்லை. 1894 இல் பொருட்காட்சித் துறையின் சார்பாக அறிவியல் உதவித் தொகை இவருக்குக் கிடைத்தது. கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். அங்கு கேவண்டிஷ் ஆய்வுச் சாலையில் ஜெ. ஜெ. தாம்சனின் கீழ் ஆய்வு மாணவராகப் பயிற்சி பெற்றார். 1897 இல் சிறப்புத் தகுதி பெற்ற ஆய்வு மாணவராக முனைவர் பட்டம் பெற்றார். கனடாவில் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் 'இயற்பியலின் மெக்டொனால்டு' என்ற இயற்பியல் துறைத் தலைமைப் பொறுப்பு இவருக்கு வழங்கப்ப்பட்டது.[7] 1898 இல் அப்பொறுப்பை இவர் ஏற்றார். 1900 இல் மேரி நியூட்டன் என்ற பெண்ணை மணந்துகொண்டார். இத்தம்பதியினருடைய ஒரேமகள் எய்லீன் என்பவராவார்.\n1907 இல் இங்கிலாந்த்து திரும்பிய ரதர்ஃபோர்டு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார்.[8][9] இவருடைய முதல் ஆய்வு நியூசிலாந்தில், இரும்பின் காந்தப் பண்புகளை ஆய்ந்ததுதான். அதிக அதிர்வெண் அலைவில் உள்ளபோது, அதிக அதிர்வெண் இறக்கத்தில் இரும்பின் காந்தப் பண்புகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான். அடுத்து 'மேக்னடிக் விஸ்கோசிட்டி' என்ற இவரது நூல் நியூசிலாந்து இன்ஸ்டிடியூட் மூலம் வெளியிடப்பட்டது. அடுத்த ஆய்வு கால இடைவெளியைப் பற்றி அளப்பதான கருவியைப் பற்றியது. இவர் மின்காந்த அலைகளைக் கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்கினார். வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை பற்றி தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். எக்ஸ் கதிர்களைச் செலுத்தும் போது அவை அடையும் மாறுதல்களை ஆராய்ந்தார்.[10] அக்காலத்தில் பல நாடுகளில் கதிர் வீச்சு மூலக்கூறுகளைப் பற்றிய ஆய்வு, அதனைத் தனிமைப்படுத்தும் முறை இவற்றில் பல அறிஞர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். ரதர்ஃபோர்டும் அது போன்ற ஆய்வினில் ஈடுபட்டார். யுரேனியத்தின் கதிர்வீச்சுப் பற்றி ஆராயத் தொடங்கினார். மின்புலத்தின் வலிமைக் கேற்ப அயனிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல்கள் பற்றி ஆராய்ந்தார். யுரேனியக் கதிர்வீச்சில் ஆல்பா பீட்டா கதிர்கள் வெளிவருவதைக் கண்டறிந்து அவற்றின் பண்புகளை ஆராய்ந்தார்.[11]\nமாண்ட்ரீயேலில் இந்த ஆய்வைத் தொடர்ந்து செய்தார். ஆல்பா கதிர்கள் வெளிப்பாடு பற்றித் தீவிரமாக ஆராய்ந்தார். தோரியம் என்ற தனிமத்தின் கதிர்வீச்சைப் பற்றி ஆராயும்போது அவற்றை 'ரேடான்' என்ற வாயுவின் மூலம் அனுப்பும் போது ரேடானின் ஐசோடோப்பான 'தோரான்' என்பதைக் கண்டுபிடித்தார். பிரெடரிக் சோடி (Frederick Soddy) என்பவர் ரூதர்போர்டுடன் சேர்ந்து ரேடியக் கதிரியக்கச் சிதைவைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அணுவின் தன்மைகள் குறித்து, மூலக்கூறுகளின் அடிப்படையில் அல்லாமல் அணுக்கருப் பிளவைக் கண்டறிந்த 'ஆட்டோ ஹான்' என்பவரும் ரதர்ஃபோர்டுடன் இணைந்து ஆய்வுகளைச் செய்தார்.\nஇந்த ஆய்வின் போது ஓர் ஆல்பாத் துகளைக் கண்டுபிடிக்கவும், ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிர்களைக் கணக்கிடவும் கெய்கர் என்பவருடன் இணைந்து ஒரு கருவியை உருவாக்கினார். இந்த ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்ட பின்னர் அணுவிற்கு ஓர் உட்கரு உண்டு என்பதையும், அதில் ஆல்பாத் துகள்கள் பொதிந்துள்ளதையும் கண்டறிந்தார்.[12] இதுவே பின்னர் புரோட்டான் எனப் பெயரிடப்பட்டது. இவர் தொடங்கி வைத்த இந்த ஆய்வுகள், இவருடனும் இவருக்குப் பின்னரும் நீல்சு போர், மாக்ஸ் பிளாங்க், மோஸ்லி, பிளாக்கெட், காக் கிராப்ட், வால்டன், ஜி. பி. தாம்சன், பவெல், ஆஸ்டன், எல்லிஸ் என்று பல்வேறு அறிஞர்களால் தொடரப்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கூறுகளின் உருமாற்றம் பற்றிய இவருடைய கண்டுபிடிப்புகள் இவருடைய புகழுக்கு மேலும் சிறப்பை அளித்தது.[13]\nஇவர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்தபொழுது செய்த ஆய்வின் பயனாக 1908ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.[14] வேதியலில் கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய வேதியல் கருத்துகளுக்காகவும், தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகவும் இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. சில அணுவில் இருந்து வெளிப்படும் கதிரியக்கமானது அணுவின் தன்னியல்பாய் தானே வெளிவிடும் கதிர்வீச்சு என கண்டுபிடித்தார். கதிரியக்கம் தரும் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்து அதன் பாதியாகக் குறைய ஒரே அளவுக் காலம்தான் எடுக்கின்றன என்று அறிந்தார். இதன் பயனாகக் கதிரியக்க அணுவின் வாழ்வு அரைக்காலம் என்னும் கருத்தை நிறுவினார்.\n1914 ஆம் ஆண்டு இவருக்கு இங்கிலாந்தின் நைட் (knight) விருது வழங்கப்பட்டது.\n1925 இல் இவருக்கு மதிப்பாணை (Order of Merit) வழங்கப்பட்டது.[15]\nராயல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அதன் தலைவராக 1925 முதல் 30 வரை பணிபுரிந்தார்.\nரம்போர்டு பதக்கம், காப்ளி பதக்கம், ஆல்பர்டு பதக்கம், பாரடே பதக்கம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது.\nபல பல்கலைக்கழகங்கள் இவருக்கு சிறப்பு முனைவர் பட்டம் அளித்துத் தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன.\nஇங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இல் ரதர்ஃபோர்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.[16] இவருடைய உடல் மறைந்த அறிஞர்கள் லார்டு கெல்வின், சர். ஐசக் நியூட்டன் இவர்களுடைய சமாதிகளுக்கு நடுவே அடக்கம் செய்யப்பட்டது.[17]\nஎர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T00:44:04Z", "digest": "sha1:KPNSSJX3RG4PJ46JWXRVHDRJ6SS5F6JG", "length": 4643, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சன் செய்திகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசன் செய்திகள் (ஆங்கிலம்: Sun News) எனப்படுவது சன் குழுமத்தால் நடத்தப்படும் 24 மணி நேரச் செய்தி அலைவரிசையாகும்.[1] சன் செய்திகள் அலைவரிசையானது ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தென் ஆபிரிக்கா, அவுசுதிரேலியா, நியூசிலாந்து ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கலாக, 27 நாடுகளில் பார்க்கப்பட்டு வருகின்றது.\nசன் செய்திகள் அலைவரிசையானது 2000ஆம் ஆண்டு ஏப்பிரல் 14ஆம் திகதி தொடங்கப்பட்டது. சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பித்து வைத்தார். இதன் செய்தி ஆசிரியர் வி. ராஜா ஆவார்.\nமுதலிய நிகழ்ச்சிகள் சன் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.[3]\n↑ எங்கள் குழு (ஆங்கில மொழியில்)\n↑ 29-சனவரி-2012இற்கான சன் செய்திகள் நிகழ்ச்சி நிரல் (ஆங்கில மொழியில்)\n↑ 30-சனவரி-2012இற்கான சன் செய்திகள் நிகழ்ச்சி நிரல் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2020, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Orchi", "date_download": "2020-07-07T01:10:52Z", "digest": "sha1:O24ZSYLKBVX7MPX5R74K22N5V2653LXL", "length": 4016, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்���ிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n13:02, 18 நவம்பர் 2010 பயனர் கணக்கு Orchi பேச்சு பங்களிப்புகள் தானாக உருவாக்கப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/108373", "date_download": "2020-07-07T01:10:46Z", "digest": "sha1:NAQWGSYQHELGONKG4JHGPBD7TGBNMQN2", "length": 3271, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்திறன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்திறன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:29, 1 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n04:03, 20 நவம்பர் 2005 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n04:29, 1 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nமேலே மின்னோட்டத்தின் தறுவாய் குறியீட்டு பெறுமதி, அதன் [[இணை கலப்பெண்]] (complex conjugate) ஆக மாற்றப்பட்டு இருப்பதை குறிக்க, அதாவது I \\ மருவி I^* \\\nமொத்த மின்திறன் = [[கலப்பெண்]] மின்திறன் = [[செயற்படு மின்திறன்]] + [[எதிர்வினை மின்திறன்]]
\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1184705", "date_download": "2020-07-06T23:35:18Z", "digest": "sha1:ZMAKA4VJ5U2WZXLJNIEEJCZMQ6ZYT63J", "length": 3035, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுடாலின்கிராட் சண்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுடாலின்கிராட் சண்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:08, 8 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n07:13, 3 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:08, 8 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPtbotgourou (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2020-07-07T00:33:00Z", "digest": "sha1:DBLO7WYKWI5VQELTSKDBJBCJ5GRHYO5I", "length": 3410, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விஜே போஸ்லே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை பந்துவீச்சு\nசுற்றில் ஐந்து இலக்குகள் 2\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0\nவிஜே போஸ்லே (Vijay Bhosle, பிறப்பு: அக்டோபர் 1, 1937 ), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 110 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T00:45:54Z", "digest": "sha1:WZYOCZZSYEZSMCBPBUXSAZ752XJWARF6", "length": 12862, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "லோதி தோட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nலோடி தோட்டத்தில் அமைந்துள்ள பாரா கல்லறை\nலோதி தோட்டங்கள் (Lodhi Gardens) என்பது இந்தியா புது தில்லியில் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நகரபூங்காவாகும்.[1] இது முகமது ஷா கல்லறை, சிகந்தர் லோடி கல்லறை, ஷிஷா கல்லறை மற்றும் பாரா கல்லறை ஆகிவற்றைக் கொண்டுள்ளது.[2] இது 15 ஆம் நூற்றாண்டில் லோதி வம்சத்தினரால் கட்டப்பட்ட கட்டடக்கலை ஆகும். லோதி வம்சத்தினர் வட இந்தியா, பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (தற்போதைய பாக்கிஸ்தான்) ஆகிய பகுதிகளை 1451 முதல் 1526 வரை ஆண்டு வந்துள்ளனர். இது தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) மூலமாக பாதுகாக்கப்���ட்டுள்ளது.[1] இந்த லோதி தோட்டம் கான் சந்தை மற்றும் சஃப்தார்ஜங்கின் கல்லறைக்கு இடையே அமைந்துள்ளன. தில்லி மக்கள் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வர். மேலும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி ஆர்வலர்களிடம் இது பிரபலமாக உள்ளது]]\nசைய்த் வம்ச ஆட்சியாளர்களின் இரண்டாவது கடைசி அரசன் முகம்மது ஷாவின் கல்லறையே மிகவும் பழையக்கல்லறையாகும், இது, 1444 ஆம் ஆண்டில் முகமது ஷாவுக்கு அஞ்சலி செலுத்த அலா-உத்-தின் ஆலம் ஷாவால் கட்டப்பட்டது. இந்தியாவில் எஞ்சியிருக்கும் இந்த இரண்டு கால கட்டங்களின் கட்டிடக்கலைகள் சிறிய கட்டிடக்கலையாக இருப்பதால், லோடி தோட்டங்கள் ஒரு முக்கிய இடமாக உள்ளது. தோட்டங்களில் உள்ள ஆரம்பகால கல்லறையான முகம்மது ஷாவின் கல்லறையை சாலையில் இருந்து பார்க்க முடிகிறது.\nலோடி தோட்டத்தில் அமைந்துள்ள ஒரு நீரூற்று\nமுகம்மது ஷாவின் கல்லறையைப் போன்றே சிக்நந்தர் லோடியின் மற்றொரு கல்லறையும் தோட்டங்களில் உள்ளது. இது தனது தந்தையின் நினைவாக அவரது மகன் இப்ராகிம் லோடியால் 1517 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இவர் லோடி வம்சத்தைச் சேர்ந்த டில்லி சுல்தான்களில் கடைசி சுல்தானாக இருந்தார். பாபரால் 1526இல் நடத்தப்பட்ட, முதலாம் பானிபட் போரில், இப்ராகிம் லோடி தோற்கடிக்கப்பட்ட்டர். இது முகலாய சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் அமைத்தது.\nலோடி தோட்டத்தில் அமைந்துள்ள ஆத்புலா என்ற ஒரு பாலம்\n15 ஆம் நூற்றாண்டின் சய்யித் மற்றும் லோடி வம்சத்தினருக்குப் பின்னர் , நினைவுச்சின்னங்களை சுற்றி இரண்டு கிராமங்கள் வளர்ந்தன, ஆனால் 1936 இல் தோட்டங்களை உருவாக்க கிராமவாசிகள் இடம் மாற்றப்பட்டனர். பிரிட்டிஷ் அரசின் போது இந்தியாவின் தலைமை ஆளுநர் வில்லிங்டன் பிரபு என்பவரின் மனைவியான லேடி வில்லிங்டன், என்பாரின் பெயரால் லேடி வில்லிங்டன் பார்க் என அழைக்கப்பட்டது, 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி இது திறக்கப்பட்டது. 1947இல் இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர், அதன் தற்போதைய லோடி தோட்டங்கள் என்றப் பெயரால் அழைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2019, 18:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/72-years-old-man-died-coronavirus-jcb-machine-andhra-video-49214", "date_download": "2020-07-07T00:32:38Z", "digest": "sha1:7OB4YC2AKIP6RRDP6MF2IGVBMAPA5TBM", "length": 7022, "nlines": 47, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(JCB Machine Video): ஜேசிபி இயந்திரத்தில் கொண்டு செல்லப்பட்ட முதியவரின் சடலம்! வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள்| 72 Years Old Man Died Coronavirus JCB Machine Andhra Video", "raw_content": "\nகரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடல் ஜேசிபி இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 27/06/2020 at 2:07PM\nபல மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.\nஆந்திராவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த 72 வயது முதியவரின் சடலத்தை ஜேசிபி இயந்திரத்தின் முன்பக்கத்தில் வைத்து நகராட்சி அதிகாரிகள் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நகராட்சி கமிஷ்னர் மற்றும் சானிடரி இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nகரோனா பாதிப்பு நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தியாவில் 5.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் உதயபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீககுளத்தில் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 72 வயது முதியவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.\nஆனால் அவர் வீட்டிலேயே உயிரிழந்த நிலையில், அவரது உடலை ஜேசிபி இயந்திரத்தில் பொருட்களை எடுக்க பயன்படுத்தப்படும் முன்பகுதியில் வைத்து முதியவர் உடல் அடக்கம் செய்ய நகராட்சி அதிகாரிகள் கொண்டு சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. இதனையடுத்து நகராட்சி கமிஷ்னர் மற்றும் சானிடரி இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nகரோனா பாதித்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கரோனா பாதிப்பு கர்நாடகாவில் தீவிர கண்காணிப்பில் 350 பேர்\nஉடல் எடையை குறைக்க நடனக் கலைஞர் எடுத்த ரிஸ்க்\n“எதற்கு மருத்துவப் பணிக்கு வந்தோம் என்று வெட்கப்படுகிறோம்” – கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் நண்பர் கண்ணீர் பதிவு” – கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் ந��்பர் கண்ணீர் பதிவு\nமாரடைப்பால் உயிரிழந்த தந்தையின் உடலைப் பெற மறுத்த மகன்; இந்து முறைப்படி இறுதிச்சடங்கு நடத்திய முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/malavika-mohan-next-movie-salary-same-to-nayanthara/", "date_download": "2020-07-07T00:16:13Z", "digest": "sha1:VZZBVF3UQZBHEM6EXDMOE2B7XB2BUG7Y", "length": 9085, "nlines": 106, "source_domain": "www.tamil360newz.com", "title": "சம்பளம் அதிகமாக அதிகமாக துணியை குறைத்துக் கொண்ட பிரபல நடிகை.! அதுக்குள்ள இத்தனை கோடி சம்பளமா வாய்பிளக்கும் கோலிவுட் நடிகைகள் - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் சம்பளம் அதிகமாக அதிகமாக துணியை குறைத்துக் கொண்ட பிரபல நடிகை. அதுக்குள்ள இத்தனை கோடி சம்பளமா...\nசம்பளம் அதிகமாக அதிகமாக துணியை குறைத்துக் கொண்ட பிரபல நடிகை. அதுக்குள்ள இத்தனை கோடி சம்பளமா வாய்பிளக்கும் கோலிவுட் நடிகைகள்\nதளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்கள் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nமாஸ்டர் திரைப்படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிபட்டது, அதனால் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு மாளவிகா மோகனன் கமிட்டானார், ரசிகர்கள் பலரும் யார் இந்த மாளவிகா மோகனன் என கூகுளில் தேட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் தெரியும் ரசிகர்களுக்கு மாளவிகா மோகனன் எதையும் திறக்கும் இதயம் கொண்டவர் என்று.\nபுடவையில் குடும்ப குத்து விளக்காக இருந்த மாளவிகா மோகனன் கூகுளில் உள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள், அந்த அளவு ஆடையை குறைத்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார், ரசிகர்களும் இவர்தான் மாஸ்டர் திரைப்படத்தை தூக்கி நிறுத்தப் போகிறார் என கொண்டாடி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து நடிகைகளும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பல நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.\nநடிகை மாளவிகா மோகனன் கொஞ்சம் வித்தியாசமாக கிளாமரை புகுந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் மாளவிகா மோகனன் அடுத்த திரைப்படத்திற்கு நயன்தாரா வாங்கும் சம்பளம் அதாவது கிட்டத்தட்ட 5 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.\nசம்பளம் ஏற ஏற ஆடையும் குறைத்துக் கொள்ள இருக்கிறாராம். இவர் நடிக்க வந்த சில திரைப்படங்களிலேயே 5 கோடி வரை சம்பளம் வாங்கப் போவதால் சக நடிகைகள் வாயடைத்துப் போய் நிற்கிறார்கள்.\nPrevious articleகார்த்தி திருமணத்திற்கு செம்ம லுக்கில் வந்த தளபதி விஜய். தற்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nNext articleஇரண்டு மகளை பற்றி யோசிக்காமல் மீண்டும் கணவருடன் லிப்லாக் முத்தத்தை பகிர்ந்த வனிதா. புகைப்படத்தைப் பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nமுன்னாள் கணவர் மற்றும் கொழுந்தனாருக்கு நன்றி சொன்ன சோனியாஅகர்வால்.\nமீண்டும் துப்பறிவாளன் 2 இயக்குனர் அதிரடி மாற்றம்.\nகுஷ்பூ என் வாழ்கையில் வரவில்லை என்றால் இந்த நடிகையை கரெக்ட் பண்ணி இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-07-06T23:11:12Z", "digest": "sha1:GGTM3YQUQU5PWZAC2LFXREDN6IBAIE6B", "length": 5457, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "‘ரா’ உளவு அமைப்புக்கு வேவு பார்த்த இந்திய தம்பதி ஜெர்மனியில் கைது! - TopTamilNews ‘ரா’ உளவு அமைப்புக்கு வேவு பார்த்த இந்திய தம்பதி ஜெர்மனியில் கைது! - TopTamilNews", "raw_content": "\nHome ‘ரா’ உளவு அமைப்புக்கு வேவு பார்த்த இந்திய தம்பதி ஜெர்மனியில் கைது\n‘ரா’ உளவு அமைப்புக்கு வேவு பார்த்த இந்திய தம்பதி ஜெர்மனியில் கைது\nவேவு பார்ப்பதற்கு ஊதியமாக தங்களுக்கு 8,100 டாலர்கள் வழங்கப்பட்டதாக மன்மோகன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெர்லின்: இந்திய உளவு அமைப்பான ‘ரா’-வுக்கு வேவு பார்த்ததாக இந்திய தம்பதி ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜெர்மனியில் உள்ள சீக்கிய சமுதாயம் மற்றும் காஷ்மீர் இயக்கம் குறித்து வேவு பார்த்ததாக இந்திய தம்பதி மன்மோகன் (50) மற்றும் அவரது மனைவி கன்வால் ஜித் (51) ஆகியோரை ஜெர்மன் நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சீக்கிய சமுதாயம் மற்றும் காஷ்மீர் இயக்கம் குறித்த தகவலை இந்திய உளவு அமைப்ப���ன ‘ரா’-வில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் அளித்ததாக மன்மோகன் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற்ற ‘ரா’ அதிகரியுடனான் மாதாந்திர கூட்டத்தில், தன்னை, தன்னுடைய மனைவி சேர்த்து விட்டதாகவும், வேவு பார்ப்பதற்கு ஊதியமாக தங்களுக்கு 8,100 டாலர்கள் வழங்கப்பட்டதாகவும் மன்மோகன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது.\nரஃபேல் விவகாரம்: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nPrevious article”பிரபு, சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா கஸ்தூரி”… விளாசும் லதா எம்.ஜி.ஆர்…\nNext articleஓட்டலில் 10% தள்ளுபடி வேணுமா அப்படின்னா மறக்காம ஓட்டு போடுங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://detagegermany.de/ta/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-07-06T23:33:17Z", "digest": "sha1:S7JQIXRX75R72DZTRV3DJWC6SDB2YMQF", "length": 9194, "nlines": 190, "source_domain": "detagegermany.de", "title": "தற்போதைய – ஜேர்மன் தமிழர் ஒன்றியம் – ஜேர்மனி", "raw_content": "அரையாண்டுத் தேர்வு (சைவ நெறி) 2019/20\nதமிழ்த்திறன் போட்டி மார்கழி 2019\nவாணி விழா ஒக்ரோபர் 2019\nஜேர்மன் தமிழர் ஒன்றியம் – ஜேர்மனி\nஉள்ளுவ தெல்லாம் உயா்வுள்ளல் மற்றது\nஅரையாண்டுத் தேர்வு (சைவ நெறி) 2019/20\nபேர்லின் தமிழாலயத்தின் 2019/20 கல்வியாண்டிற்கான சைவநெறித்தேர்வு 22 பெப்ரவரி 2020 சனிக்கிழமை அன்று தமிழாலய மண்டபத்தில் நடைபெற்றது. வளர்தமிழ் ஒன்று … மேலும் வாசிக்க…\nஐயாயிரம் ஆண்டுகளிற்கு முன்பே இலக்கணம் பெற்ற இனிய, எளிய, சிறந்த, பழைய, தனித்த மொழி எம் தாய்மொழி தமிழ். இந்த … மேலும் வாசிக்க…\n“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” எனும் குறட்பாவிற்கிணங்க தொழில்களுக்கெல்லாம் முதற்கரணியமாய் விளங்கும் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாயும், … மேலும் வாசிக்க…\nதமிழ்த்திறன் போட்டி மார்கழி 2019\nபேர்லின் தமிழாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் தமிழ்த்திறன் போட்டி இவ்வாண்டும் 07.12.2019 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது. … மேலும் வாசிக்க…\nவாணி விழா ஒக்ரோபர் 2019\nஎமது தமிழாலயத்தின் 26 வது வாணிவிழா 21 ஒக்ரோபர் 2019 திங்கட்கிழமை அன்று மிகவும் பக்திபூர்வமாக கொண்���ாடப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளுடன் … மேலும் வாசிக்க…\nதிரு இரா. நாகலிங்கம் ஐயா\nதமிழாலய கோடைகால விடுமுறை 20.06. – 01.08.2020\nதமிழாலய நத்தார் விடுமுறை 20 டிசெம்பர் 2020 – 01 யனவரி 2021\nஜேர்மன் தமிழர் ஒன்றியம் – ஜேர்மனி\n⁠⁠⁠திங்கள் ⁠⁠⁠தொடக்கம் வெள்ளி 14:00 மணி ⁠⁠⁠தொடக்கம் 20:00 மணி ⁠⁠⁠வரை\nசனி மற்றும் ஞாயிறு 17:00 மணி ⁠⁠⁠தொடக்கம் 20:00 மணி ⁠⁠⁠வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/02/blog-post_08.html", "date_download": "2020-07-07T00:48:13Z", "digest": "sha1:B6BAMVTHEV3HL2JWXWRYMLOPZGUZMNOV", "length": 10904, "nlines": 200, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: பிரமாண்டமாய் உருவாகும் புதிய தோஹா விமானநிலையம்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபிரமாண்டமாய் உருவாகும் புதிய தோஹா விமானநிலையம்\nகலக்கிக்கொண்டிருக்கும் UAE-யின், அதாவது துபாயின் Emirates Airline- க்கு சரி சம போட்டியாய் எழும்பி வருவது தான் வளைகுடா நாடான கத்தாரின் தலைநகர் தோஹா-வை மையமாக கொண்டு இயங்கும் Qatar airways. இருபத்தோராம் நூற்றாண்டின் போட்டிகளை சம்மாளிக்க ,அரேபிய பகுதியின் மையமாய் திகழ இப்போதே மிகப்பெரிய திட்டத்தோடு மாபெரும் புத்தம் புது விமான நிலைய பணிகளை தொடக்கியிருக்கிறார்கள்.\nNew Doha International Airport (NDIA) எனப்படும் இந்த மெகா புராஜெக்ட் 2004-ல் துவக்கப்பட்டது.2009-ல் முடிவுறும் என எதிற்பார்க்கப்படுகின்றது.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் உருவாகும் இவ்விமான நிலையம் முடிவுறும்போது ஏறக்குறைய தோஹா நகரின் மூன்றில் இரண்டு பங்கு பெரிதாய் இருக்கும்.2009-ல் 24 மில்லியன் பயணிகளை தாங்கும்\nசக்திகொண்டதாயிருக்குமாம்.இவ்வெண்ணிக்கை தோஹா நகரின் மக்கள்தொகையை விட 30 மடங்கு அதிகம்.ஒரு மணிநேரத்தில் 8700 பயணிகளை பறந்து விடலாம்.கடல் அலை வடிவில் அமையும் மிகப்பெரிய புதிய பயணிகள் முனையம் 50 கால்பந்து மைதான அளவாயிருக்குமாம். முதல் கட்டமாக 2.5 பில்லியன் டாலர்களும், அடுத்த இரண்டு கட்ட பணிகளுக்கு 5 பில்லியன் டாலர்களும் பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்.2015-ல் 50 மில்லியன் பயணிகளையும் 2 மில்லியன் டன் சரக்குகளையும் 320000 விமான வருகைகளையும் இவ்விமான நிலையம் தாங்குமாம்.\nவிமானத்தில் பறத்தல் இனி பஸ் பயணம் போலாக போகின்றது.மையத்தில் இருக்கும் மதுரை 24 மணிநேரமும் பிஸி.அது போல் மத்திய நாடுகள் அதிக உலகளாவிய விமான பாதைகளை இணைக்கலாம்.விலை மலிவு பெட்ரோல் கூடுதல் சவுகர்யம். எல்லோரும் எதற்கோ தயாராகிறார்கள்.\nகீழே சில கண்ணைகவரும் எதிற்கால தோஹா விமானநிலையம் படங்கள்\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nலோட்டஸ் 123 யும் நம்மூர் பத்மாசனமும்\nஒரே பக்கம் பல பிரவுசர்களில்...\nநீ முத்தமொன்று கொடுத்தால்,யுத்தமே Pokiri Lyrics\nதிருச்செந்தூரு முருகா Thamirabarani Lyrics\nஎன் செல்லப் பேரு ஆப்பிள் Pokiri Lyrics\nபிரமாண்டமாய் உருவாகும் புதிய தோஹா விமானநிலையம்\nபல்லாண்டு பல்லாண்டு Aalwar Lyrics\nபிடிக்கும் உனைபிடிக்கும் Aalwar Lyrics\nவசந்த முல்லை போலே Pokiri Lyrics\nஇந்திய பிரபலங்களின் நிமிட வருமானம்\nஅன்புள்ள காதலி Aalwaar Lyrics\nநுட்பங்களின் உச்சம் - கார்டூன்ஸ்\nஆடுங்கடா என்ன சுத்தி Pokiri Lyrics\nமயிலே மயிலே Aalwar Lyrics\nமாம்பழமாம் மாம்பழம் Pokkiri Lyrics\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2009/02/blog-post_17.html", "date_download": "2020-07-07T00:49:20Z", "digest": "sha1:XCVLEZU4GINL65WQGYD5QHVTNIW3TD4F", "length": 11377, "nlines": 200, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: உண்மை பேசிக்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nமைக்ரோசாப்டின் விண்டோஸ், ஆப்பிளின் மேகிண்டாஷ், இலவச லினக்ஸ் என முப்பெரும் கணிணிநடை பாதைகள் இருந்தாலும் சீக்கிரமே ஒன்று மட்டுமே நிலைத்திருக்கும் காலம் வந்துவிடும் போலிருக்கின்றது. குறைந்த விலையில் ($199) வெளியாகும் நெட்புக்குகள், அதிவேக இணைய இணைப்புகள், அதனால் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் மேக கம்ப்யூட்டிங் (Cloud computing) முறைமை மைக்ரோசாப்டின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. கூகிள் கொண்டு வரவிருக்கும்() ஜிடிரைவ் இன்னொரு கண்டம். அது வந்துவிட்டால் External ஹார்ட் டிரைவுகள், CD, DVD மற்றும் USB Flash டிரைவுகளின் மார்க்கெட் படுத்து விடலாம். எல்லா கோப்புகளையுமே நாம் இணைய ஜிடிரைவ் மையத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாமே.பிறகு எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை எடுத்துக் கொள்ளலாமே.\nகணிணி உதவியின்றி நேரடி இண்டர்நெட் இணைப்பு வசதியோடு வரும் இன்றைய HDTV-யில் இரட்டைசொடுக்கி உங்கள் ஜிடிரைவில் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் மூவியை பார்க்கலாம்.அதிவேக இணைய இணைப்பால் இன்றைக்கு இது எல்லாமே சாத்தியம்.\nசாமானியர்களுக்கு இத்தனை சக்திகொண்ட வன்பொருள்களும் மென்பொருள்களும் எதற்கு இணையம் மேயவும் சில கோப்புகளை கோர்க்கவும் சாதாரண இலவச லினக��சே போதுமானது என்பதால் பத்துவருடங்கள் முன்னோக்கிப் பார்த்தால் விண்டோஸ் மற்றும் மேகிண்டாஷின் மார்கெட்ஷேர் காணாமல் போயிருக்கலாம்.\nREALbasic என்றொரு மென்பொட்டலம். புரோகிராமிங் மொழியான விசுவல் பேசிக் போன்றே இயங்குகின்றது. ஆனால் இதன் விசேசம் இதனால் உங்கள் விண்டோஸ் கணிணியில் உருவாக்கப்படும் ஒரு பயன்பாட்டை அப்படியே மேகிண்டாசிலும் லினக்சிலும் ஓட விடலாம். அதாவது இது Cross-compiler வசதியைக் கொண்டுள்ளது PureBasic-ம் இதே சக்தி கொண்டிருப்பதாக சொல்கின்றார்கள். ஒரு பிளாட்பார்மில் எழுதி பல பிளாட்பார்ம்களில் ஓடவிட இதொரு நல்ல வழி.\nநீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ\nநீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ\nலினக்ஸ் பற்றி மக்கள் காதில் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் நமக்கு சாப்ட்வேர் சுதந்திரம் கிடைக்கும்\nஇன்டர்நெட் ப்ரொவ்ஸ் செய்ய லினக்ஸ் போதுமானது என்று அனைவருக்கும் சொல்லிய pkp க்கு நன்றி\nநான் விகியில்தான் போஸ்ட் செய்ய மாட்டேன் என்று சொல்லியிருந்தேன். blogspot இல் அல்ல\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nநாடு இல்லாமல் ஒரு மொழி\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32239", "date_download": "2020-07-06T22:37:07Z", "digest": "sha1:X7N4JYPET43JJY475LBYHG2QM7TGLEBH", "length": 8397, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "scan report | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n//.ana enaku yen baby form aga late aguthu// 11 மாதங்கள் லேட் இல்லை. தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளச் சில காலம் எடுக்கும் அல்லவா\nநண்பர்களே எங்களை வாழ்த்தி ஆசிர்வதியுங்கள்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/04/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8-5/", "date_download": "2020-07-07T00:26:42Z", "digest": "sha1:DTIGZ3YK3J6BMTBFBEVI5ZB5DUNAQDNV", "length": 57206, "nlines": 185, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுவ���மி அம்பேத்கர் [குறுநாவல்] – 5 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.\nவிவசாயம், விலைவாசி ஏற்றம், அணு உலை, சிறப்புப் பொருளாதார மண்டலம், அதீத வரி, ஊழல் போன்ற பிரச்னைகளுக்கு மடாயலங்கள் என்ன செய்ய என்ற கேள்வி எழுகிறது. பக்தர்களில் பலர் ஆன்மிகமும் அரசியலும் கலக்கக்கூடாதென்று சொல்கிறார்கள். ஆனால், சுவாமி அம்பேத்கரோ அந்தக் காலத்தில் ராஜ ரிஷிகள் ஆன்மிகத்தையும் அரசியலையும் கலந்து செய்தவர்களே… அறம் பேசிய வள்ளுவர் அரசியலும் பேசவில்லையா என்ன… பிளேட்டோ சொன்ன ஃபிலாசஃபர் கிங் என்பவர் ராஜ ரிஷிதானே… சமகால உதாரணமாக காந்தியும் வினோபாவேயும் அதைத்தானே செய்து காட்டியிருக்கிறார்கள். எனவே ஆன்மிகத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் உண்டு… மக்களுடைய லௌகீகத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகி சமூகத்தில் வளம் நிலவினால்தான் அடுத்த கட்ட ஆன்மிகம் நோக்கி அவர்கள் நகரமுடியும். வேதனைகளுக்கு விடிவு தேடியும் துயரங்களுக்குத் துணை தேடியும் இறைவனை வணங்க வருபவர்கள் வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி ஆன்மிகத்தின் அடுத்தகட்டத்துக்கு ஞானத்தின் துணையுடன் தலை நிமிர்ந்து நகரவேண்டும். அதற்கு ஆன்மிகத்துக்கும் அரசியலுக்கும் சமூக நிகழ்வுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது அவசியம் என்று சொல்கிறார்.\nமுதல்கட்டமாக, மடாலயத்தில் ஒவ்வொரு பிரச்னை சார்ந்தும் நிபுணர்களை அழைத்துவந்து கலந்துரையாடச் செய்கிறார். இன்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ஒவ்வொரு அரசியல் சக்திகளும் தத்தமது அரசியல் நலன்களுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்தும் மிகைப்படுத்தியும் பொதுக்கருத்தை தவறான திசைக்கு வழிநடத்துவதைத் தடுக்கும் முகமாக ஒவ்வொரு விஷயத்தின் இரண்டு தரப்புகளின் நிபுணர்களை அழைத்துப் பேச வைத்து மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வழி செய்கிறார். மடாயலம் சார்பில் ஒரு பத்திரிகையும் தொலைகாட்சி சேனலும் தொடங்க முடிவு செய்யப்படுகிறது. பக்தி சேனலாக இருப்பதோடு சமூக நிகழ்வுகள் தொடர்பான ஆக்கபூர்வமான உரையாடலுக்கான களமாகவும் அது செயல்படுகிறது. சாராயக்கடைகளை மூடச் சொல்லி மடாலயம் சார்பில் ஆலைகள் முன்பாக நடக்கும் போராட்டங்களில் வெற்றி வேல்… வீர வேல் போன்ற முழக்��ங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு வண்டி கூட சாரயத்தை ஏற்றிக்கொண்டு வெளியே போக முடியாதபடியாக சிறுவர்கள், தாய்மார்கள் ஆலை வாசலில் அமர்ந்து காவிக் கொடி ஏந்திப் போராடுகிறார்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு ஆன்மிகமும் ஆன்மிகவாதிகளுக்கு அரசியலும் கற்றுத் தந்தாகவேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டு அதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்படுகின்றன.\nமடாலயத்து மலைக்கோவில் ஒன்றில் விழா நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்த விழாவில் கூட்ட நெரிசல், வேலி சவுக்குக் கம்பு உடைதல், விபத்து, காயம் என நடந்துகொண்டே இருக்கும். அந்த மலைக்கோவிலுக்கு முன்னேற்பாடுகள் செய்ய சுவாமி அம்பேத்கர் செல்லுவார். மலைக் கோவிலுக்கான பாதையில் சமதளமாக இருக்கும் பகுதிகளிலும் மலை உச்சியிலும் கடைகள் போடப்படும். அவையே நடைபாதையின் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதால்தான் மக்களுக்கு பெரும் இடைஞ்சல் என்று புரிந்துகொள்கிறார். ஆனால், அந்த சிறு வியாபாரிகளை கடை போடாமல் தடுக்கவும் முடியாது. என்ன வழியென்று யோசிக்கிறார். ஒரு மீட்டர், இரண்டு மீட்டர் பாய் விரித்துப் பரப்பி வைக்கும் விற்பனைப் பொருட்களை அலமாரி போல் செய்து அடுக்கி வைத்தால் ஐம்பது மீட்டருக்குள் அடக்கிவிடமுடியும் என்று ஆலோசனை சொல்கிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் அலமாரிகள் செய்ய உத்தரவிட்டு அவற்றுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கச் சொல்கிறார். விழா விமர்சையாக நடக்கிறது. மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாமல் வந்துபோகிறது.\nவிழாவெல்லாம் முடிந்து கடைகள் எல்லாம் ஏரைக் கட்டும்போது ஏதோ தகராறு நடக்கிறது. ஆலய அலுவலகத்தில் இருக்கும் சுவாமி அம்பேத்கர் என்ன என்று விசாரிக்கச் சொல்கிறார். ஒரு சிறு வியாபாரி தரை வாடகை, அலமாரி வாடகை கட்டமுடியாமல் தவிக்கிறார். வாடகையைக் குறைத்துக்கொள்ளும்படிக் கேட்கிறாராம். உங்களைச் சந்தித்துப் பேசவிரும்புவதாகவும் சொல்கிறார். கோவில் பணியாளர்கள் அதுமுடியாதென்று தடுக்கிறார்கள் என்று உதவியாளர் சொல் கிறார். அவரை அழைத்துவா நான் பேசுகிறேன். இரண்டுக்கும் சேர்த்து 500 ரூபாய்தானே நிச்சயித்திருக்கிறோம். அதுகூடவா கட்டமுடியவில்லை என்கிறார் சுவாமி அம்பேத்கர். கோவில் பணியாளர்களே பார்த்து சரி செய்துவிடுவார்கள். நாம் இதில் தலையிட வேண்டாம் என��று உதவியாளர் சொல்கிறார். சுவாமி அம்பேத்கருக்கு குழப்பம் வருகிறது. என்ன விஷயம் என்று கேட்கிறார். உதவியாளர் தயங்கியபடியே உண்மையைச் சொல்கிறார். கோவில் கணக்கில் 500 ரூபாய்தான் வசூலிக்கப் படும். கோவில் பணியாளர் தன்னுடைய கணக்காக ஐந்தாயிரம் வசூலித்துக் கொள்வார் என்று சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியுறும் சுவாமி அம்பேத்கர் சட்டென்று எழுந்து புறப்படு கிறார். உதவியாளர் அவரை சமாதானப்படுத்தி கோவில், மடாலயக் கணக்குகள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார். எல்லா வருவாயும் இப்படித்தான். ஆயிரம் ரூபாய் வசூலிச்சிட்டு அம்பது ரூபாய்தான் கணக்கு காட்டுவார்கள் என்கிறார்.\nசுவாமி அம்பேத்கர் மறு நாள் பூஜை புனஸ்காரங்கள் முடிந்ததும் நேராக மூத்த மடாதிபதியிடம் இது பற்றிப் பேசுகிறார். அவரோ நம்மால் எதுவும் செய்ய முடியாது. இதுவொரு பெரிய புதைகுழி இறங்கினால் நம்மை அழித்துவிடும். கூடுமானவரை இந்த லௌகீக கணக்கு வழக்குகளில் நாம தலையிடாம இருக்கறதுதான் நமக்கு நல்லது. நம்ம மடாலயத்தோட நிலைமை மட்டுமல்ல… எல்லா இந்துக் கோவில்களோட நிலைமையும் இதுதான் என்கிறார். சுவாமி அம்பேத்கருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அரசியல்வாதிகளையும் அற நிலையத்துறை அதிகார வர்க்கத்தையும் எதிர்க்கவும் முடியாது. இந்த முறைகேடு தொடர அனுமதிக்கவும் முடியாது. என்ன செய்ய என்று யோசிக்கிறார். வணிக நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அரசின் கட்டுப்பாடு குறைவாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் தனியார்மயமாக்கம் நடந்தேறியிருப்பதைப் போல் ஒவ்வொரு கோவிலும் ஓர் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டு பக்தர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பக்தர்களாலேயே நிர்வகிக்கப்படுவதாக ஆக்கவேண்டும் என்று முடிவுசெய்கிறார்.\nதனது கொள்கைக்கு ஆதரவாக மக்களை ஒருங்கிணைக்க முதலில் விவேகானந்தர் பாறையில் இருந்து தொடங்கி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொள்ள முடிவுசெய்கிறார். கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கே என்ற முழக்கத்துடன் யாத்திரை தொடங்குகிறது. பக்தர்களுக்காக பக்தர்களால் பக்தர்களின் கோவில் என்று ஒவ்வொரு கிராமத்துக்கும் அந்த ரதம் செல்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஓர் அறக்கட்டளைக் குழுவை அந்த இடத்திலேயே உருவாக்குகிறது. இந்த அறக்கட்டளையை செல��வந்தர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் ஒப்படைக்காமல் தினமும் கோவிலுக்கு வருபவர்கள், உழவாரப்பணிகளில் ஈடுபடுபவர்கள், கோவில் மூலம் நடக்கும் சமூக சேவைகளில் தவறாமல் ஈடுபடுபவர்கள் போன்ற ஆத்மார்த்தமான பக்தகளிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.\nகோவிலுக்கு சொந்தமாக இருக்கும் சொத்துகள் எல்லாம் மிகக் குறைந்த தொகைக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதையும் அதனால் கோவிலுக்கு வருவாய் வெகுவாகக் குறைவதையும் கண்டுபிடிக்கிறார். அதிக பக்தர்கள் வரும் கோவில்கள் சிலவற்றில் கோவிலின் பெரும்பகுதியைக் அதோடு சில கோவில் வளாகங்களில் அமைத்திருக்கும் கடைகளில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது பிற மதத்தினர் அதிகம் இருப்பதால் அவர்களை அங்கிருந்து அகற்றவேண்டும் என்று பக்தர்களில் சிலர் சொல்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத நிலையிலும் பிற மதத்தினராக இருக்கும் நிலையிலும் இந்து கோவில் வளாகத்துக்குள் வந்து போகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கட்டும்… பூவோடு சேர்ந்து நார் மணம் பெறுவதுண்டே. அந்தப் புண்ணியம் முழுமையாகக் கிடைக்க கோவில் வளாகத்தில் கடை அமைப்பவர்கள் தினமும் அந்தக் கோவிலுக்குள் சென்று வழிபட்டுவிட்டே கடைகளைத் திறக்கவேண்டும் என்றும் எந்தக் கோவில் என்பதற்கு ஏற்ப விபூதி அல்லது திருமண் இட்டுக்கொண்டே கடைகளை நடத்தவேண்டும் என்று சொல்கிறார்.\nகோவில் வளாகத்தில் கடைகள் அமைக்கப்படுவதால் கோவிலின் புனிதம் கெடுவதோடு சிற்பங்கள், கலை அழகு எல்லாம் சிதைவது தொடர்பாகவும் சிலர் புகார் செய்கிறார்கள். முற்காலத்தில் கோவில்களும் திருவிழாக்களும் சமூக உற்பத்தி, சிறு தொழில்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு/சுழற்சிக்கு முக்கிய பங்காற்றியிருக்கின்றன. இன்று வணிகத்துக்கு வேறு வசதி வாய்ப்புகள் வந்துவிட்டன. எனவே, கோவில்களை சமூக வணிகநலன்களுக்குப் பயன்படுத்துவதைக் குறைக்கலாம். திருவிழாக்களை மட்டுமே அப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அதன்படி பக்தர்கள், கலை ரசிகர்கள், புராதனப் பெருமிதம் கொண்டவர்கள் ஆகியோரின் உதவியுடன் கோவில்களில் இருக்கும் கடைகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.\nஆனால், மக்கள் கூட்டம் குழுமும் இடங்களில் கடைவிரிப்ப தென்���து இயல்பான விஷயம்தானே. சிறு வியாபாரிகளின் டிரேட் செண்டர் அதுதானே. எனவே, அவர்களுக்கு என்ன செய்ய என்று பக்தர்கள், வணிக நிபுணர்கள், கட்டடப் பொறியாளர்கள் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கிறார். புராதனக் கோவிலுக்கு அருகில் சுற்றுலா, மன மகிழ் நிகழ்வுகள், வணிகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நவீனக் கோவில் ஒன்றைக் கட்டும்படி ஒருவர் ஆலோசனை சொல்கிறார். அதாவது, கோவிலை வணிகமயத்தில் இருந்து காக்கும் நோக்கில் ஒரு வணிக மையத்தைக் கோவிலாக மாற்றும் திட்டமாக அது பரிணமிக்கிறது.\nபுராதனக் கோவிலுக்கு பக்திக்காகவும் அதை தொட்டடுத்து நிற்கும் நவீனக் கோவிலை மனமகிழ் நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு டிரேட் டெம்பிள் கட்டித் தரப்படுகிறது. கிட்டத்தட்ட புராதனக் கோவிலின் அதே கோபுர வடிவிலும் உட்புறத் தூண்கள் எங்கும் சிற்பங்களின் டிஜிட்டல் அலங்காரங்களுமாக வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கடைகளுமே சாம்பிராணி மணம் கமழ அகல் விளக்கொளியில் மிளிர ஓம் நமோ நாராயணாய… ஓம் நமச்சிவாய… என்ற மந்திரங்களும் பக்திப் பாடல்களும் ஒலிக்கும் கோவிலாகவே வடிவம் பெறுகின்றன. புராதனக் கோவிலில் கடை போட்டவர்களுக்கு நவீன வணிகக் கோவிலில் முன்னுரிமை தரப்படுகிறது. வணிகக் கோவிலைக் கடந்துதான் புராதனக் கோவிலுக்கு வந்து போகும்படியாக பாதை அமைக்கப்படுகிறது. இதனால் ஓரிரு கிலோ மீட்டர்கள் அதிகம் நடக்க வேண்டி வரும் என்பதால் பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சலுகை விலையில் பயண வசதி செய்து தரப்படுகிறது (வணிகக் கோவிலுக்கு மட்டும்).\nஇந்த நடவடிக்கைகளுக்கு பக்தர்களிடமிருந்தும் பிற தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கின்றன. என்றாலும் கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் அறநிலையத்துறையினரும் அரசியல்வாதிகளும் இதை எதிர்க்கிறார்கள். கோவிலுக்கு மாத வாடகையாக 100 ரூபாய் கட்டிவிட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு உள் வாடகைவிட்டு சம்பாதித்து வந்தவர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும். ஏற்கெனவே மடாலயத்தை சீர்திருத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் பலரைக் கோபப்பட வைத்திருந்தது.\nஇன்றைய காலகட்டத்தில் சுவாமிஜிக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்கள் அல்லது எதிரிகள் அவரை வீழ்த்த முன்னெடுக்கும் அவதூறுகள் என்பவை பாலியல் அவதூறுகள், கொலைப் பழி, சுற்றுச��� சூழலை சீரழித்ததாகப் புகார், அந்நியச் செலாவணி மாற்றத்தில் ஊழல் போன்றவை முன்வைக்கப்படுகின்றன. சில பிழையான சுவாமிஜிக்கள் தாமே இவற்றைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிச் செய்யாதவர்களை அப்படிச் செய்ததாக வலையில் சிக்கவைக்கிறார்கள். ஆக நம் நாட்டில் இரண்டுவகையான சுவாமிஜிக்கள் இருக்கிறார்கள். ஒன்று: தவறு செய்பவர்கள். இன்னொன்று தவறு செய்ததாக அவதூறு செய்யப்படுபவர்கள். நிஜத்தில் இரண்டு வகை சுவாமிஜிக்களுமே தோற்றவர்களாக இருக்கின்றார்கள். நமது கதாநாயகர் அடிப்படையில் நல்லவர் மட்டுமல்ல, அவருக்கு இழைக்கப்படும் அவதூறுகளையும் தீமைகளையும் வென்றுகாட்டக்கூடியவரும் கூட.\nசுவாமி அம்பேத்கர் மீதும் பாலியல் புகார் முன்வைக்கப்படுகிறது. சதிகாரர்கள் வேண்டுமென்றே ஒரு பெண்ணை சிஷ்யையாக அனுப்பி சில வீடியோக்களை எடுத்து வைத்து மிரட்டுகிறார்கள். பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கைவிடும்படி பிணை மிரட்டல் விடுக்கிறார்கள். சுவாமி அம்பேத்கரோ மறுத்துவிடுவார். எதிரிகள் அந்த வீடியோவை வெளியிட்டு அவரை அவமானப்படுத்துவார்கள். ஊரே கூடி அவரைத் தூற்றும். அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். சுவாமிஜி அமர்ந்தபடியே சாட்சி சொல்லலாம் என்று நீதிபதி அனுமதி கொடுப்பார். ஆனால், அவரோ வேண்டாம் அந்த நடைமுறையை எல்லா குற்றவாளிக்கும் நீங்கள் மாற்றி அமைத்து சட்டம் இயற்றுங்கள். இப்போதைக்கு நான் குற்றவாளிக் கூண்டில் நின்றபடியே பதில் சொல்கிறேன் என்று சொல்கிறார்.\nஅந்த வீடியோவில் இருப்பது அவரல்ல… அது கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது என்று சொல்லும்படி வழக்கறிஞர் சொல்லியிருப்பார். நீதிபதியும் அதை ஏற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்ய சம்மதித்திருப்பார். பக்தர்களும் அவரை ஏற்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், குற்றவாளிக் கூண்டில் ஏறிய சுவாமிஜி… அந்த வீடியோவில் இருப்பது நான் தான். துறவறம் மிகவும் உயர்வான லட்சியம். என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. என்னை மன்னியுங்கள். நீங்கள் என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.\nஅனைவரும் அதிர்கிறார்கள். ஆனால், நீதிபதி சுவாமிஜிக்கு சாதகமாகவே தீர்ப்பை வழங்குகிறார். நீங்கள் குற்றம் செய்ததாகச் சொல்கிறீர்கள். ஆனால், அந்த வீடியோ கிராஃபிக்ஸ் மூலம் உருவ��க்கப்பட்டதுதான். நீங்கள் செய்த நல்ல செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை அவமானப்படுத்த அப்படிச் செய்திருக்கிறார்கள். எனவே உங்களை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளிக்கிறார். ஆனால் சுவாமிஜியோ உங்கள் தீர்ப்பைவிட எனக்கு என் பக்தர்கள் தரும் தீர்ப்பே மிக முக்கியம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அமல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்.\nபக்தர்கள் கூடிக் கலந்து பேசிவிட்டு சுவாமி அம்பேத்கர் குற்றவாளியே என்று தங்கள் தீர்ப்பை எழுதிக் கொடுக்கிறார்கள்.\nதுறவற விதி மீறல், நம்பிக்கை மோசடி, திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட உறவு, திருமணம் செய்துகொள்வதாகப் பொய் சொன்னது என பல குற்றங்களின் அடிப்படையில் சுவாமிஜிக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற புனிதமான இடத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதால் எந்தவித அபராதமோ, பிணை வாய்ப்புகளோ இல்லாமல் முழு ஏழாண்டும் சிறையில் இருந்தாகவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.\nதீர்ப்பை வழங்கிவிட்டு பக்தர்களிடம் திருப்திதானே என்கிறார். திருப்திதான். ஆனால்… எங்களிடம் இரண்டு பரிந்துரைகளும் இருக்கின்றன என்கிறார்கள்.\nஎன்ன அவை என்கிறார் நீதிபதி.\nமுதலாவது: அவருடைய ஏழாண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து முடித்துவிட்டதாக தீர்ப்பு வழங்கவேண்டும்.\nஇரண்டாவதாக அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுவே எங்கள் தீர்ப்பு என்கிறார்கள்.\nமக்களுக்கு சேவை செய்ய முன்வருபவர்களை துறவறம் என்ற சிலுவையில் இனியும் அடிக்கத்தான் வேண்டுமா… ஊருக்கு நல்லது செய்வதற்காக ஒருவர் தன் உள்ளத்துக்கும் உடலுக்கும் துன்பம் தந்துகொள்ளவேண்டுமா இந்த நவீன யுகத்திலாவது இல்லறத்தில் இருந்தபடியே சமூக சேவை செய்ய மடாலயங்கள் அனுமதிக்கவேண்டும். மேற்கத்திய போப், பாதிரிகளில் ஆரம்பித்து கிழக்கத்திய மடாதிபதிகள் வரை பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நம் புராணங்களில் கூட தவத்தில் ஈடுபடும் முனிவர்கள் ரம்பை, மேனகை போன்றவர்களால் சம நிலை தடுமாறியதாகப் படித்திருக்கிறோம்.\nதுறவறம் அடிப்படையில் இயற்கைக்கு எதிரானது… இறைவனுக்கும் எதிரானது. துறவிகள் உலகுக்குத் தேவை என்று இறைவன் கருதிய���ருந்தால் இனப்பெருக்க உறுப்புகள் இல்லாமல் சிலரைப் படைத்து அனுப்பியிருப்பானே… எனவே அது இறைவனுக்கு எதிரானதுதான். குடும்பம், குழந்தைகள் என்று வந்துவிட்டால் ஒருவர் சமூகத்துக்கு நன்மைகள் செய்வதில் வேகமும் ஆர்வமும் குறைந்து விடுமென்றால் குறையட்டுமே. சமூகத்தின் நன்மைக்காக தனி ஒருவரை இந்த அளவுக்கு ஒடுக்கவேண்டுமா… அது ஒருவகையில் குழந்தைகளின் இன்பத்துக்காக விலங்குகளைக் கூண்டில் அடைத்து வைப்பதைவிடக் கொடூரம் அல்லவா.. பொதி சுமப்பதற்காக காளையை மூக்கணாங்கயிறு குத்தி, லாடம் கட்டி காயடித்து வண்டியில் பூட்டுவதைவிட அராஜகம் அல்லவா.. பொதி சுமப்பதற்காக காளையை மூக்கணாங்கயிறு குத்தி, லாடம் கட்டி காயடித்து வண்டியில் பூட்டுவதைவிட அராஜகம் அல்லவா.. அது இனியும் தொடரத்தான்வேண்டுமா… நாம் லௌகிக இன்பத்தில் திளைக்க துறவிகளைக் காயடிக்கவேண்டுமா என்ன.. அது இனியும் தொடரத்தான்வேண்டுமா… நாம் லௌகிக இன்பத்தில் திளைக்க துறவிகளைக் காயடிக்கவேண்டுமா என்ன.. அவர்கள் நமக்குத் தரும் மன நிறைவுக்கும் வழிகாட்டுதலுக்கும் இன்ன பிற உதவிகளுக்கும் நாம் காட்டும் நன்றி விசுவாசம் என்பது இதுதானா..\nதுறவிகளுக்கும் தென்றல் வீசும் மாலைகளையும் நிலவு பொழியும் இரவுகளையும் கடக்கத்தானே வேண்டியிருக்கிறது. பட்டாடைகளும் நறுமணத் திரவங்களும் பூசி பூவும் பொட்டுமாக வளைகள் குலுங்க கொலுசுகள் ஒலிக்க வந்துபோகும் பெண்களையெல்லாம் பார்த்த பிறகும் உணர்சியற்றுக் கிடக்கவேண்டுமென்றால் எவ்வளவு பெரிய தண்டனை அது… துறவிகளின் பகல்களை மட்டுமே நாம் பார்க்கிறோம். முடிவற்று நீளும் அவர்களுடைய தனிமை இரவுகளை நாம் யோசித்துப் பார்ப்பதே இல்லை. இது தவறு… அதிலும் ஆண் துறவிகளின் நிலைமை மிக மிக பரிதாபமானது. பெண்களுக்காவது அடிப்படையிலேயே பாலியல் சுதந்தரம் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆண்களுக்கு அப்படியல்ல. விரும்பித் தேர்ந்தெடுத்த வாழ்க்கையென்றாலும் ஆணாகப் பிறந்தும் துறவியாக இருக்க நேர்வதென்பது மிகவும் துயரம் மிகுந்தது. சொர்க்கத்துக்குப் போயும் சோகமாக வாழ நேர்வதைப் போன்றது. எனவே, துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்போம். அந்தக் காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக வாழ்ந்ததில்லையா அதுபோல் வாழ அனுமதிப்போம் என்று சொல்கிறார்கள்.\n���ுவாமி அம்பேத்கர் பக்தர்கள் அவர் மீதும் துறவிகள் மீதும் காட்டிய பேரன்பை நினைத்து கண்ணீர் மல்குகிறார். அவரை வீழ்த்துவதற்காக அனுப்பப்பட்டவர்தான் என்றாலும் அந்த நடிகைக்கு சுவாமிஜியின் மீது பரிதாபமே இருந்தது. அதிலும் பாலியல்ரீதியாகத் தன்னைச் சுரண்டியவர்களை மட்டுமே பார்த்துவந்த அவருக்கு சுவாமிஜியைத் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் விடுதலையாகவே உணர்கிறார்.\nசுவாமி அம்பேத்கரின் லட்சியக் கோவிலில் திருமணம் நடக்கிறது. காவி உடை அணிந்தபடியே தாலி கட்டுகிறார்.\nஅவருடைய சமூக சீர்திருத்தங்கள் தொடர்கின்றன.\nTags: அனைத்து சாதி அர்ச்சகர்கள், ஆதீனம், ஆன்மீகம், இந்து மத சீர்திருத்தம், இல்லறம், ஊடக வன்முறை, ஊடகப் பொய்ப்பிரசாரம், ஊழல், ஊழல்வாதிகள், கதைகள், குறுநாவல், கோயில் நிர்வாகம், சீர்திருத்தவாதிகள், சுத்தம், சுவாமி அம்பேத்கர் குறுநாவல், திருமணம், துறவறம், நந்தன், பாலியல் குற்றச்சாட்டு, பாலியல் பிறழ்வுகள், பி.ஆர்.மகாதேவன், பூசாரி, பூரண மதுவிலக்கு, மடம், மதச் சீர்திருத்தம், மதம், ரிஷி பத்தினிகள், ரிஷிகள், ஹிந்து திருமணம்\n3 மறுமொழிகள் சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nதுறவறம் என்பது விதிவிலக்கு.விதியாக பின்பற்றும் போது பல சிக்கல்கள் ,தோல்விகள் எற்படுகின்றது என்பது உண்மை. துறவறத்தை முற்றிலும் நிராகரிப்பதும் கூடாது. ஆனால் மடங்கள் துறவறம்தான் உயா்ந்தது என்று தங்களை உயா்த்திக்கொள்ள காலில் விிழுந்து வணங்கச் செய்வது,காலைக் கழுவச் சொல்வது இப்படி பல பயித்தியக்காரத்தனங்களையெல்லாம் வகுத்துள்ளாா்கள். தங்கள் காலில் விழுந்து வணங்காதவா்களிடம்பல மடாதிபதிகள் பேசவே மாட்டாா்கள்.மடாதிபதிகளுக்கு இருக்கும் கோணல் கொஞசமா அம்மணக்குண்டியாக நாட்களை பாழாக்கம் சாதுக்கள் எணணிக்கை மிக அதிகதம். என்ற ஜெயின் டிவி நிகழ்ச்சிகளை் பாருங்கள். ஆண் சாமியாா்கள் அம்மணமாக வரிசையில் வலம் வருவதும் பெண்களை அவர்கள் காலைத் தொட்டு வணங்குவதும் சகிக்காது.குறைந்தபட்சம் அம்மணம் தடை செய்யப்படவேண்டும்.நிா்வாணமாகத்தான் இருப்பேன் என்றால் அந்தமானில் உள்ள ஒரு தனித்தீவிற்கு அவர்களை நாடு கடத்தி திருப்பதி தேவஸ்தானம் செலவில் சோறு போட வேண்டும்.\nஜெயின் டிவியின் பெயா் jinvani\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் மு��வரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1\nஇஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nநம்மைத் தேடி வரும் இறைவன்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 1\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 21\nஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா\nமோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்\nநரேந்திர மோடி – நல்வரவு\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nபறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: ஐயா, தங்கள் தொடரை ஆவலுடன் படித்து மகிழக் காத்திருக்கிறோம். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/08/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-07-07T00:11:05Z", "digest": "sha1:MQFOFG5LWNNUOMG4QSRUFDET7JBAUU7I", "length": 9048, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "சர்வதேச நீதிமன்றம் தேவை இல்லை என்ற சரத்தை உள்ளடக்குவதற்கு இலங்கை முயற்சிக்கிறது- சிவசக்தி ஆனந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News சர்வதேச நீதிமன்றம் தேவை இல்லை என்ற சரத்தை உள்ளடக்குவதற்கு இலங்கை முயற்சிக்கிறது- சிவசக்தி ஆனந்தன்\nசர்வதேச நீதிமன்றம் தேவை இல்லை என்ற சரத்தை உள்ளடக்குவதற்கு இலங்கை முயற்சிக்கிறது- சிவசக்தி ஆனந்தன்\nபிரித்தானியாவின் பிரேரணையில், சர்வதேச நீதிபதிகள் மற்றும் வெளிநாட்டுக் கண்காணிப்பு என்பன அவசியமில்லை என்ற சரத்தை உள்ளடக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்றையதினம் நடைபெற்ற உற்பத்திவரி ( விசேடஏற்பாடுகள்) சட்டத்தின்கீழான பிரேரணைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nமேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் நாம் இருக்கின்றோம். ஆனாலும் இலங்கைக்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும் சாத்தியம் இருக்கின்றது. இதற்கு சில வல்லரசு நாடுகளும், குறிப்பிட்ட சில அமைப்புகளும் துணைபோவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் பிரித்தானியாவால் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட இருக்கும் அறிக்கையில் இலங்கைக்கான கால அவகாசம் தேவை என்பது வலியுறுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதன்மூலம் மேற்குலகம் தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில், படையினரை ஒருபோதுமே தண்டிக்கவிடமாட்டேன். அத்துடன் சர்வதேச நீதிபதிகளையும் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே�� அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபடையினர் வசமுள்ள மக்களின் காணிகளை தாமதமுமின்றி மீளக் கையளிக்க வேண்டும்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Next Postநிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erodenagaraj.blogspot.com/2012/08/", "date_download": "2020-07-07T00:43:28Z", "digest": "sha1:Y5SGQABXLLDIBWCJPZPDHFTYY7SXAS4C", "length": 12001, "nlines": 170, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: August 2012", "raw_content": "\nநான் தமிழை ஐயம் திரிபறக் கற்றவனில்லை. தமிழ் மீது தாய்மொழி என்ற மரியாதையும் பற்றும் உண்டு. சீர், அசை எல்லாம் கூடத் தெரியாது. சமீபத்தில் முயன்று, ஆனால், அதன் பிறகு கச்சேரிகள், பயிற்றுவித்தல் என திடீரென முனைப்பாக நேர்ந்ததா��் அதுவும் இடையில் நின்றுபோனது :(\nதமிழ் எழுத்துகளை வைத்துக்கொண்டு இந்தியாவின் ஏனைய மொழிகள் போல் உச்சரிப்பு வித்யாசங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. நாலு கா, சா, டா, தா, பா இல்லாமல் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என தமிழ்மொழி குறித்த தாழ்வு மனப்பான்மை அல்லது கவலையினால் துன்புறும் வாசகங்களை அவ்வப்போது கேட்க நேர்கிறது.\nஇவை பற்றி எனக்கு உள்ள கருத்துகளை எழுதிப்பார்த்தேன்.\n1. பாருக்குள்ளே நல்ல நாடு என்று படிப்பதா, Bar-க்குள்ளே என்று பாடி மகிழ்வதா என்ற வினா எழும்புவது இயற்கையே.\n dhOdudai என்றெல்லாம் ’அகும்பதம்-அன்பு இதம்’ போட்டுப் பார்ப்பது கிண்டலுக்குத் தான் உதவும்.\nதமிழில் வல்லினம் என்ற சொல்லின் பொருளை நான் வலிமை, பலம், சக்தி என்று பார்க்கிறேன். 100 கிலோ எடையைத் தூக்கும் அதே கரங்கள் தான் மலரையும் மழலையையும் ஏந்துகின்றன. எனவே, வல்லினம் என்பது எடைக்குத் தகுந்தாற்போல், நிறைக்குத் தகுந்தாற்போல் வரக்கூடிய ஒலி. காகம், பண்பு, தந்தை என்று அதில் புரிந்துகொள்ளக்கூடிய பொதுத்தன்மையும் இருக்கும்.\nஎனவே, வல்லினம் என்பது இடத்தைப் பொருத்தது என்றறிக. Bar-the-fun அல்ல; pArththiban என்று common sense, பிற மொழியறிவு, பழக்கம், கற்றல் என்று பல காரணங்களால் புரிந்துகொள்ளப் படுவது. பல வேடங்களில் பார்த்துப் பழகிவிட்டதால் ஒரு நடிகனை இமேஜ் வட்டங்களின்றி எளிதாக எடுத்துக்கொள்ளுதல் போல. மனைவிக்குக் கூட கணவன் மேல் திகைப்பு ஏற்பட்லாம்; ஆனால் அப்பா தரும் ஆச்சிரியங்களை ஒரு குழந்தை திகைப்புகள் ஏதுமின்றி, மகிழ்ச்சி மட்டுமே கொண்டு ஏற்றல் போல. முதலிலிருந்தே பழகிவிடும்.\nஆங்கிலத்தின் G என்ற எழுத்து (god, gill, good) ga gA, gi gee, gu goo(gle) என்றும் அதே எழுத்து ஜி, ஜா என geography, gentle என்றும் வருவதைப் புரிந்துகொள்கிறோம்; But-பட், put-புட் என்றால் புரிந்துகொள்கிறோம். But, தமிழ் மட்டும் என்ன பாவம் செய்தது ஒரே அலைபேசிக் கருவிக்குள் இன்று Diary, Organiser, Gamer, TV, FM, Internet, Media etc. அனைத்தும் இருப்பதை தொழில்நுட்ப வளர்ச்சி என்றால், ஒரே எழுத்தை நான்கு விதமாய் இடத்திற்கேற்றவாறு உச்சரித்தல் வளர்ச்சி தானே\nஇணையம், பதிவு, வலைப்பூ, அலைபேசி எல்லாம் இல்லாத காலத்திலேயே நான் இக்கருத்துகளையெல்லாம் பேராசிரியர் நன்னனிடம் சொன்னேன். அவர் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. (அப்போது கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் இருந்���ார்) :)\n2. Pre-KG, Creche எல்லாம் வருவதற்கு முன், ஐந்து வயதிலிருந்து பதின் பருவம் வரை நாமெல்லாம் குழந்தைகளாகவே இருந்த வரை, இக்குழப்பங்கள் இந்த அளவிற்கு இல்லை என்று எண்ணுகிறேன். ‘நேத்திக்கு நாங்கெல்லாம் ஊருக்குப் போவோமே’ என்று சொல்கிற அதே குழந்தை அடுத்த மாதமே இலக்கணம் தெரிந்துகொள்வதைப் போல, மொழியறிதலின் சுகம் எங்களுக்கெல்லாம் இருந்ததோ எனத் தோன்றுகிறது. அனுபவ அறிவு, கேட்டலில் விளைவது என்னுமாப்போலே லக்ஷிய ஞானம் வந்த பின்னரே இலக்கணம், வரையறைகள் அறிந்த லக்ஷண ஞானம். அப்படிக் கைவரும் அறிவே இயல்பானது என்றும், தங்குவது என்றும் நம்புகிறேன்.\n3. தமிழில் 247 எழுத்துகள் என்று பள்ளிக் குழந்தைகளை Gange Rape (சொல்லாடலுக்கு மன்னிக்கவும்) செய்யும் வன்முறையின் நுகபிநி என்ன என்று விளங்குவதேயில்லை. உயிர்-மெய்-உயிர்மெய், சில சிறப்பெழுத்துகள் தவிர மற்றவை குறியீடுகள் தான். அவற்றையும் எண்ணிக்கையில் வைத்து, ஊதிப் பெரிதாக்கி ஆத்தாடீ.. இம்புட்டு input-ஆ எனத் திகைப்படைய வைத்தலைத் தவிர்த்தல் நலம்; மொழிக்கும்-குழந்தைகளுக்கும்.\n(நிரப்பப்படாத எண்களின் வரிசை நமக்குத் தான், இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, வாசிக்க, எண்ணிப்பார்க்க பலவும் பிடிபடும். எண்களுக்கும், எண்ணங்களுக்கும் ஏதய்யா முற்றுப்புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indsamachar.com/un-pakistan-crackdown-on-kashmir-issue/", "date_download": "2020-07-06T23:35:39Z", "digest": "sha1:TGZ2LCS5OPI552KMTKYXQIR6ZHTXMYBM", "length": 9081, "nlines": 175, "source_domain": "indsamachar.com", "title": "காஷ்மீர் விவகாரத்தில் ஐநாவில் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு | IndSamachar", "raw_content": "\nகாஷ்மீர் விவகாரத்தில் ஐநாவில் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு\nஜெனிவாவில் மனித உரிமை ஆணைய தொடக்க கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், அங்கு மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய இந்திய பிரதிநிதி, இந்தியாவின் இறையாண்மை முடிவை பாகிஸ்தான் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்களை ஐநா மனித உரிமை ஆணைத்தில் இந்தியா சமர்ப்பித்துள்ளது. வெளியுறவு அமைச்சக அதிகாரி விஜய் தாக்கூர் ���ிங் தலைமையிலான குழுவினர் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்சல் பாச்லெட்டை நேரில் சந்தித்து, பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் பலுசிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் ராணுவ அத்துமீறல்கள் நடைபெறுவதைக் குறித்த ஆதாரங்களை ஒப்படைத்தனர்.\nதீவிரவாதத்தை ஏவி ஜம்மு காஷ்மீரில் அமைதியை குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் இந்தியா புகார் அளித்துள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்ப அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.\nஇதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஒரு பொய்யை 4 அல்லது 5 தடவை சொன்னால் அது உண்மை ஆகிவிடாது என்பதை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், பயங்கரவாத இயக்கங்களுக்கு அந்நாடு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதை உலகம் அறியும் என்று குறிப்பிட்டார்.\nபின்னர், அவர் விடுத்த ட்விட்டர் செய்தியில், எல்லையில் தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும், காஷ்மீரில் அமைதி திரும்ப அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா. மனித உரிமை ஆணையரிடம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசென்னை வந்தது நடராஜர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/heart-care/", "date_download": "2020-07-06T23:05:09Z", "digest": "sha1:VBCOLZ33MFRZ36XBICRR4S5L2SCOAU4E", "length": 4327, "nlines": 133, "source_domain": "kauveryhospital.blog", "title": "Heart Care – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஉங்கள் அன்பானவர்கள் மாரடைப்பிற்கு பின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவை.\nஜாக்கிரதை சைலெண்ட் ஹார்ட் அட்டாக்\nஇருதய நோய் முழுவதுமாக குணப்படுத்தக்கூடியதா\nஏன் இளம்வயதாய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருகிறது \nஇதய வீக்கம்’ என்பது ஆபத்தான நோயா\nஇதயம் பற்றிய 10 முக்கிய தகவல்கள்\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுத��் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-05-16", "date_download": "2020-07-07T00:33:23Z", "digest": "sha1:6QEF6ZWLVPSHHHPLAC72P7RENEZAELIL", "length": 19011, "nlines": 230, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇங்கிலாந்தில் இளம்பெண்ணிடம் காதலை கூறிய இந்தியருக்கு சிறைத்தண்டனை\nபிரித்தானியா May 16, 2019\n1000க்கும் அதிகமான நோயாளிகள் மர்ம மரணம்: சிக்கிய செவிலியர்... அதிரவைக்கும் சம்பவம்\nஅமெரிக்கா May 16, 2019\n1 டொலருக்கு வாங்கிய லொட்டரி டிக்கெட்டால் கோடீஸ்வரியாக மாறிய பெண்\nஅமெரிக்கா May 16, 2019\nதுபாய் விமான நிலையம் அருகே விபத்தில் சிக்கிய பிரித்தானிய விமானம்\nபிரித்தானியா May 16, 2019\nகர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்த பெண்\nஅமெரிக்கா May 16, 2019\nகுவியல் குவியலாக சடலங்கள்: உலகின் மிகவும் வன்முறை நிறைந்த நகரமாக மாறிய பிரபல சுற்றுலாதலம்\nஏனைய நாடுகள் May 16, 2019\nகமல்ஹாசனை நோக்கி முட்டை, கல் வீச்சு: பொலிஸார் குவிப்பு\nவரலாற்று சாதனை படைக்க உள்ள இர்பான் பதான்\nஏனைய விளையாட்டுக்கள் May 16, 2019\nஊரடங்கு உத்தரவை மீறி இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்\nடோனி லிஸ்டிலேயே இல்ல.. இவங்க 4 பேரு தான் உலகக்கோப்பையில கெத்து: முன்னாள் நட்சத்திரம்\nகிரிக்கெட் May 16, 2019\nதமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்த வெளிநாட்டு பெண்... வாழ்த்தியவர்களுக்கு தமிழிலேயே நன்றி கூறினார்\n40 மணிநேரம் கொடுமை... பாகிஸ்தானில் தாக்கப்பட்டாரா அபிநந்தன்: வெளியான தகவல்\nநிஹானின் சிரிப்பு.. அம்ருதா ரியாக்ஷன்: கவனத்தை ஈர்க்கும் பிரனாய் மகன் வீடியோ\nகர்ப்பப்பை கட்டிகளின் வகைகள்... சித்த மருத்துவத்தில் இருக்��ும் அதற்கான தீர்வுகள்\nமருத்துவம் May 16, 2019\n23 ஆண்களை துஷ்பிரயோகம் செய்து கொன்ற தொடர் கொலைக்காரன்\nஅமெரிக்கா May 16, 2019\nதவறாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய விடுதி ஊழியர்: விடுதி நிர்வாகத்தின் ரெஸ்பான்ஸ்\nபிரித்தானியா May 16, 2019\nவெளிநாட்டில் வாயில்லா ஜீவனை காப்பாற்றிய பிரித்தானிய பெண்கள்: நீதிமன்றம் எடுத்த கடுமையான நடவடிக்கை\nபிரித்தானியா May 16, 2019\nசச்சின் பந்துவீச்சை கலாய்த்த ஐசிசி.. திருப்பி சச்சின் என்ன செய்தார் தெரியுமா\nகிரிக்கெட் May 16, 2019\nகொட்டும் மழையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்கள்: எதற்காக தெரியுமா\nபிரித்தானியா May 16, 2019\n1992க்கு பின் முதன்முறையாக அமெரிக்கா செல்லும் சுவிஸ் ஜனாதிபதி\nசுவிற்சர்லாந்து May 16, 2019\nதன்னை பிடிக்க தானே பொலிஸுக்கு துப்பு கொடுத்த குற்றவாளி.. நகைச்சுவையான சம்பவம்\nதூக்கில் சடலமாக தொங்கிய நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர்\nஅமேசானை புறகணிக்க வேண்டும்.. இந்தியளவில் டிரெண்டாகும் ஹாஸ்டாக்: இதாங்க காரணம்\nஇலங்கை தாக்குதலில் தீவிரவாதிகளுடன் நெருக்கமாக இருந்த நபர் பொலிசில் சிக்கினார்: வெளியான பின்னணி தகவல்\nசிறைக்கு சென்ற இளம்பெண்: கர்ப்பிணியாக திரும்பிய பரிதாபம்\nஅமெரிக்கா May 16, 2019\nபாடசாலை மாணவிகளின் குளியலறைக்குள் புகுந்த ஆசிரியர்: வழக்குத் தொடுத்த 7 குடும்பம்\nசுவிற்சர்லாந்து May 16, 2019\nமான்செஸ்டர் போல் ஃபிராட்டன் பார்க் மைதானத்தில் தாக்குதல் நடக்கும்.. பொலிஸ் தீவிரம்\nபிரித்தானியா May 16, 2019\nஇலங்கையில் இன்று இரவு ஊரடங்கு சட்டம் எங்கும் கிடையாது... வெளியான அறிவிப்பு\nஜேர்மனியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வில் அம்பு மரணங்கள்: முதன்முறையாக வெளியான புகைப்படங்கள்\nவானத்தில் தெரிந்த இயேசுவின் உருவம்: வைரலான புகைப்படம்\nஏனைய நாடுகள் May 16, 2019\n17 வருட ஓட்டம் முடிவுக்கு வந்தது... ஸ்பெயின் அரசியல் தலைவர் பிரான்சில் அதிரடி கைது\nஇலங்கையில் இனவாத வன்முறைகள்: ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை\nஉணவு திருடியதாக அடித்து கொலை செய்யப்பட்ட கேரள இளைஞர் மதுவை நினைவிருக்கிறதா அவர் சகோதரி செய்துள்ள சாதனை\n2 வாரங்களில் 400 பேருக்கு எச்.ஐ.வி... பெரும்பாலோனர் குழந்தைகள்: வெளியான காரணம்\nகட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர்... தடுமாறிய விமானி: அடுத்து நடந்த பதற வைக்கும் சம்பவம்\nஅமெரிக்கா May 16, 2019\nபாலியல் வன்முறை ��ுகாரளிக்க வந்த இளம்பெண்ணை மோசமாக விசாரித்த பொலிசார்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம்\nவெளிநாட்டு வேலையை நம்பி சென்ற இளைஞரின் பரிதாப நிலை... கண்ணீர் விட்டு கதறிய வீடியோவின் சோக பின்னணி\nஏனைய நாடுகள் May 16, 2019\nமாமனாரின் குணம் குறித்து கணவரிடம் பலமுறை கூறிய மனைவி... இரவு வேலை முடிந்து வந்த அவருக்கு காத்திருந்த சம்பவம்\nநடுரோட்டில் வைத்து காவலரை கடித்த ஓட்டுநர்... எதற்காக தெரியுமா\nசில ஆண்டுகளாக மாதவிடாய் வரவில்லை.. வயிற்றுவலியால் துடித்த திருநங்கையை பரிசோதித்த போது அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nஏனைய நாடுகள் May 16, 2019\nநியூமராலஜிப்படி உங்களுக்கு இந்த வயசுல தான் அதிர்ஷ்ட காற்று வீசுமாம்\nவாழ்க்கை முறை May 16, 2019\nபிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்ற இலங்கையர்கள்... 4 மில்லியன் பணம் அனுப்பப்பட்டதா\nஇன்ஸ்டாகிராமால் விபரீத முடிவு எடுத்த இளம்பெண்\nஎன் மனைவியின் அலறல் சத்தம் கேட்டது... அப்போது... நடந்ததை அதிர்ச்சியுடன் விளக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் May 16, 2019\n அப்போ இந்த பழத்தின் தோலை யூஸ் பண்ணுங்க\nஇலங்கை தற்கொலைப்படை தாக்குதல்தாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது அவர் கடைசியாக எழுதிய கடிதம்.. வெளியான தகவல்\nபிரபல நடிகரை விடுதலை செய்தது போல பேரறிவாளனையும் விடுவிக்கலாம்... இறுதியாக வெளியான உண்மை\nதிருமண விழாவிற்கு ஹெலிகொப்டரில் வந்த மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... பதறி அடித்து ஓடிய உறவினர்களின் வீடியோ\nஏனைய நாடுகள் May 16, 2019\nஇன்றைக்கு இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் எதிர்பாராத தனவரவு உண்டாகுமாம்\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நாடு எத்தனை கோடிகள் தரப்போகிறது தெரியுமா\nகாணாமல் போன ஜமீன் குடும்பத்தின் மரகதலிங்கம்... 2 ஆண்டுகள் கழித்து குப்பையில் கண்டுபிடிப்பு... அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nவெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து வேறு பெண்ணை மணக்க முயன்ற கணவன்.. மனைவி, மகள் எடுத்த முடிவு.. சுவற்றில் இருந்த கடிதம்\nஉலகக்கோப்பைக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது ஏன்\nகிரிக்கெட் May 16, 2019\nமகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு நேர்ந்த கதி... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nஅவளுக்கு மரணதண்டனை கொடுக்க கனடா வந்திருக்கிறேன்... பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/sushanth-singh-rajput-told-ms-dhoni-everyone-is-going-to-search-for-you-in-me-says-arun-pandey-producer-of-ms-dhoni-movie-48135", "date_download": "2020-07-07T00:56:38Z", "digest": "sha1:EH63TBRP34F2JQLLNL3G2VTORP2HIMYQ", "length": 9988, "nlines": 52, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Sushanth MS Dhoni Conversation): ”என்னிடம் இனி உங்களை தேடுவார்கள்” தோனியிடம் சொல்லிய சுஷாந்த் சிங் ராஜ்புத்! நினைவுகளை பகிர்ந்த எம்.எஸ்.தோனி பட தயாரிப்பாளர்| Sushanth Singh Rajput Told MS Dhoni Everyone Is Going To Search For You In Me Says Arun Pandey Producer Of MS Dhoni Movie", "raw_content": "\n”என்னிடம் இனி உங்களை தேடுவார்கள்” கோவப்பட்ட தோனியிடம் சொல்லிய சுஷாந்த் சிங் ராஜ்புத் நினைவுகளை பகிர்ந்த எம்.எஸ்.தோனி பட தயாரிப்பாளர்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 18/06/2020 at 2:21PM\nஉலகக்கோப்பை வெற்றி வரை மட்டுமே எம்.எஸ்.தோனி படத்தில் காட்டப்பட்டிருக்கும். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஐபிஎல் தடை உள்ளிட்ட நிகழ்வுகளை வைத்து கதை தயாராகி வந்துள்ளது. ஆனால் சுஷாந்த் மரணத்தை அடுத்து நிச்சயம் வேறு யாரையும் வைத்து இரண்டாம் பாகம் எடுக்க முடியாது என்பதால் அது கைவிடப்படுவதாகவும் அருண் பாண்டே கூறியுள்ளார்.\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை அடுத்து அவருடன் பணியாற்றிய பலரும் அவருடனான தங்கள் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தயாரிப்பாளரான அருண் பாண்டே சில நினைவுகளை பகிர்ந்துள்ளார்.\nசுஷாந்த் சிங் ராஜ்புத் தான் தோனியாக அந்த படத்தில் நடித்திருந்தார். 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த அந்த படத்தை அடுத்து தோனி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ஆனவர் ஆக மாறினார் சுஷாந்த்.\nதோனியின் பொருளாதார ஆலோசகரான அருண் பாண்டே எம்.எஸ்.தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளர். இவர் சுஷாந்த் - தோனி இடையே நடந்த ஒரு சுவாரஸ்ய உரையாடல் குறித்து இப்போது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.\nதோனியுடன் சுஷாந்த் சிங் ராஜ்புத்\nதோனியிடன் சுஷாந்த் ஒருமுறை எக்கச்சக்க கேள்விகளை கேட்டதால், தோனி வெறுப்பு அடைந்ததாக கூறியுள்ளார். கோவத்தில் தோனி கண்களை உருட்டியவாரே, “இன்னும் எத்தனை கேள்விகை என்னிடம் கேட்பாய்” என கேட்டுள்ளார். அதற்கு சுஷாந்த் சிங், “பைசாப், இனி அனைவரும் என்னிடம் உங்களை தேடுவார்கள். அதனால் நான் நீங்கள் செய்வதை அப்படியே செய்ய வேண்டும். அதற்கு எனக்கு பதில் வேண்டும்.” என்று கூலாக பதிலளித்துள்ளார்.\nதோனி மகளுடன் சுஷாந்த் சிங் ராஜ்புத்\nஅதேபோல ஒருவரின் மூளையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை சுஷாந்த் விரைவில் தெரிந்து கொள்வார் என்றும், அவர் மிகவும் சாமர்த்தியமானவர் என்றும் அருண் பாண்டே கூறியுள்ளார். தோனியை போல உடல் பாவனைகளை கற்றுக் கொள்ள அதிகம் கவனம் செலுத்தியுள்ளார் சுஷாந்த். அதோடு இந்த படத்தில் நடிக்க புக் ஆகும் முன்பே தோனியின் தீவிர ரசிகராக அவர் இருந்துள்ளார்.\nஎம்.எஸ்.தோனி படத்தில் இருந்து ஒரு காட்சி\nஉலகக்கோப்பை வெற்றி வரை மட்டுமே எம்.எஸ்.தோனி படத்தில் காட்டப்பட்டிருக்கும். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஐபிஎல் தடை உள்ளிட்ட நிகழ்வுகளை வைத்து கதை தயாராகி வந்துள்ளது. ஆனால் சுஷாந்த் மரணத்தை அடுத்து நிச்சயம் வேறு யாரையும் வைத்து இரண்டாம் பாகம் எடுக்க முடியாது என்பதால் அது கைவிடப்படுவதாகவும் அருண் பாண்டே கூறியுள்ளார்.\nநடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை - அதிர்ச்சியில் பாலிவுட்\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழப்புக்கு இன்ஸ்டாவில் இரங்கல் தெரிவித்த பிரபலங்கள் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு அஞ்சலி\nசுஷாந்த் சிங் ராஜ்புத் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று எனக்கு தெரியும் - நடிகர் கமால் ஆர் கான்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை: சல்மான் கான், கரன் ஜோகர் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/vitamin-d-may-help-reduce-the-risk-of-breast-cancer-026297.html", "date_download": "2020-07-06T23:33:16Z", "digest": "sha1:W3U3AQQLXU5HAPORBCR656KIVDTAKWUW", "length": 19750, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ஒரு சத்து குறைஞ்சா தான் மார்பக புற்றுநோய் வருமாம்... அதுக்கு என்ன பண்ணலாம்? | Vitamin D May Help Reduce The Risk Of Breast Cancer - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெக்ஸ் பற்றிய இந்த பயங்கள் உங்களை திருப்தியாக உடலுறவில் செயல்பட விடாதாம்...\n3 min ago செவ்வாயால இந்த ராசிக்காரங்க இன்னைக்கு படாதபாடு படப்போறாங்களாம்... எதுக்��ும் உஷாரா இருங்க...\n10 hrs ago கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...\n10 hrs ago செக்ஸ் பற்றிய இந்த பயங்கள் உங்களை திருப்தியாக உடலுறவில் செயல்பட விடாதாம்...\n11 hrs ago ஆண்கள் கட்டாயம் தெரிஞ்சு வைச்சிருக்கணும்னு பெண்கள் எதிர்பார்க்குற செக்ஸ் ரகசியங்கள் என்ன தெரியுமா\nNews உறையும் ரத்தம்.. கொரோனாவால் இறப்பதற்கு முக்கிய காரணம் இதுவா\nAutomobiles திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது\nFinance 2021 - 22 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கடன் 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும்\nTechnology 4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\nMovies பட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nSports எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ஒரு சத்து குறைஞ்சா தான் மார்பக புற்றுநோய் வருமாம்... அதுக்கு என்ன பண்ணலாம்\nவிட்டமின் டி நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். இது 'சன் சைன் ஊட்டச்சத்து' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த சத்தை சூரிய ஒளியில் இருந்து பெற முடியும். அதே மாதிரி இதை சில உணவுகளிலிருந்தும் நாம் பெறலாம். இந்த விட்டமின் டி பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்தை உறிஞ்ச உதவி செய்கிறது. மேலும் நமது நோயெதிப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மை காக்கிறது.\nஇதுமட்டுமல்லாமல் தற்போதைய ஆராய்ச்சி படி இந்த விட்டமின் டி சத்தைக் கொண்டு மார்பக புற்று நோயை தடுக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது. மார்பகத்தில் தேவையில்லாமல் வளரும் செல்கள் இணைந்து புற்றுநோய் கட்டிகளை உருவாக்குகிறது. இப்படிப்பட்ட புற்றுநோய் செல்களை விட்டமின் டி சத்து எவ்வாறு அழிக்கிறது என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்\nவிட்டமின் டி மற்றும் மார்பக புற்றுநோய் இடையே நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. அதிலிருந்து ��ெரிய வந்தது என்னவென்றால் மார்பக புற்றுநோயும், விட்டமின் டியும் எதிர்மறை தன்மை கொண்டிருந்தது. அதாவது உங்கள் உடம்பில் போதுமான விட்டமின் டி சத்து இருந்தால் மார்பக புற்று நோய் வராமல் தடுத்து விட முடியும்.\nஇந்த விட்டமின் டி சத்து சூரிய ஒளியில் இருந்து நிறையவே கிடைக்கிறது. விட்டமின் டி பற்றாக்குறை கொண்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. அதே நேரத்தில் விட்டமின் டி சத்தை அதிகம் பெற்ற பெண்களுக்கு 45% மார்பக புற்று நோய் வருவதற்கான ஆபத்து குறைந்துள்ளது என்று ஆராய்ச்சி ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து மற்றொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்ட 1666 பெண்களுக்கு மார்பக புற்று நோய் இருந்தது. இதில் போதிய விட்டமின் டி சத்து உடைய பெண்கள் மற்ற பெண்களைக் காட்டிலும் சீக்கிரமே மார்பக புற்று நோயி லிருந்து மீண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது.\nவிட்டமின் டி யையும் மார்பக புற்று நோயையும் இணைக்கும் மற்றொரு ஆய்வை கிரெய்டன் பல்கலைக்கழகம், தென் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் கிராஸ்ரூட்ஸ் ஹெல்த் ஆகியவற்றுடன் இணைந்து கலிபோர்னியா சானடியாகோ 6பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர். அந்த ஆராய்ச்சியிலும் விட்டமின் டி மார்பக புற்று நோயை தடுப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவிட்டமின் டி இன் நிலைகள்\nவிட்டமின் டியின் பல்வேறு நிலைகளை தற்போதைய ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன. இந்த விட்டமின் டி மார்பக புற்று நோயை தடுக்கும் ஆற்றலை பெற்றிருப்பது ஒரு வரப்பிரசாதம். இதை இன்றைய ஆய்வுகள் வெளிப்படுத்தி இருப்பது பெண்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.\nமார்பக புற்று நோய் வருவதற்கு விட்டமின் டி பற்றாக்குறை மட்டுமே காரணம் கிடையாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. உணவு, வாழ்க்கை முறை,, மரபணு போன்ற காரணங்களால் புற்றுநோய் உருவாகிறது. விட்டமின் டி பற்றாக்குறை என்பது அதன் ஒரு பகுதியே.\nமேற்கண்ட ஆராய்ச்சிகளின் கருத்துப்படி விட்டமின் டிக்கும் மார்பக புற்று நோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலு���் இது குறித்து தெளிவான ஆய்வுகளை மேற்கொள்ள மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்க குடிக்கும் சுவையான காபியை ஆரோக்கியமான காபியா மாற்ற இந்த பொருட்களை சேர்த்துக்கோங்க...\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா\nவைட்டமின ஈ குறைஞ்சா என்ன ஆபத்து வரும்னு தெரியுமா... மொதல்ல இத படிங்க...\nசிசேரியனுக்கு பிறகு டயட் எடுத்துக்கனுமா ஊட்டச்சத்துகளில் எது சாப்பிடலாம் எது சாப்பிடக்கூடாது\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nகர்ப்பகாலத்தில் பெண்கள் பாகற்காய் சாப்பிடலாமா அப்படி சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்\nஇப்படிப்பட்ட முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவது உங்கள் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஎடை குறைக்க டயட் இருந்து எக்ஸ்ட்ரா வெயிட் போட்டுடீங்களா... இந்த தப்புதான் பண்ணிருப்பீங்க...\nஇந்த 8 பொருள சாப்பிட்டா போதும்... 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது...\nஅட வெங்காயத்த தினமும் இப்படி செஞ்சா சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே\nஆப்பிளை அப்படியே தோலோடு சாப்பிடலாமா மீறி சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nஎந்த கலர் காய்கறி, பழங்களில் என்னென்ன அற்புத சத்துக்கள் இருக்கு\nRead more about: vitamins nutrients how to breast cancer cancer வைட்டமின் டி வைட்டமின்கள் எப்படி புற்றுநோய் மார்பகப் புற்றுநோய்\nலாக்கப் கொலை முதல் போதைமருந்து கடத்தல் வரை செய்யும் உலகின் மிகமோசமான காவல்துறை இருக்கும் நாடுகள்...\nஉடலின் எதிர்ப்பு சக்தியை ஈஸியா அதிகரிக்கணுமா இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்க போதும்...\nஇரவு நேரத்தில் அதிகப்படியான வாயு வெளியேறுகிறதா அதற்கு உங்களோட இந்த செயல்தான் காரணமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/90578/", "date_download": "2020-07-07T00:07:43Z", "digest": "sha1:QI3UGPQAIKUVQ35DLMC7ZOOYFSC2QWOT", "length": 4077, "nlines": 40, "source_domain": "tamil.fastnews.lk", "title": "கொரோனாவைத் தொடர்ந்து எபோலா - FAST NEWS", "raw_content": "\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்\nசுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்\nமேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு\nபல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர���மானம்\nகொலைச் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொங்கோ) – கொங்கோ நாட்டின் மேற்கு மாகாணமான ஈக்வேட்டோரில் எபோலா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொங்கோ ஜனநாயக குடியரசு உத்தியோகபூர்வமாக இன்று(01) தெரிவித்துள்ளது.\nகொங்கோ ஜனநாயக குடியரசின் சுகாதார அமைச்சர் எட்டெனி லாங்கோண்டோ (Eteni Longondo) தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா நோய்த்தொற்று முற்றிலுமாக அகற்றப்பட்டதாகவும், எனினும் தற்பொழுது எபோலா நோய்த்தொற்று கொங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அதனை கண்டறியும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது\nஇதேவேளை கொரோனா தொற்று காரணமாக கொங்கோவில் இதுவரை 611 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 உயிரிழப்புகள் மாத்திரமே பதிவாகியுள்ளன. மேலும் 179 பேர் பூரணமாக சுகமடைந்துள்ளனர்.\nகொரோனா’வுக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற தேர்தல்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா\nபாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா\nமுஸ்லிம்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் அரசு\nலடாக்கிற்கு மோடி திடீர் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T00:46:44Z", "digest": "sha1:H7GOXVBMTMCRD3N2SL5XRLQRZE62S7QP", "length": 16840, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரங்க்பூர் கோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேசத்தில் ரங்க்பூர் கோட்டத்தின் அமைவிடம்\nவங்காளதேச சீர் நேரம் (ஒசநே+6)\nரங்க்பூர் கோட்டம் (Rangpur Division) (வங்காள: রংপুর বিভাগ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் எட்டு கோட்டங்களில் ஒன்றாகும். ராஜசாகி கோட்டத்தின் வடக்கில் உள்ள எட்டு மாவட்டங்களைக் கொண்டு ரங்க்பூர் கோட்டம், வங்காளதேசத்தின் ஏழாவது கோட்டமாக 25 சனவரி 2010-இல் புதிதாக துவக்கப்பட்டது.[1]வங்காளதேசத்தின் வடக்கில் 16185.01 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த ரங்க்பூர் கோட்டத்தில் எட்டு மாவட்டங்களும், ஐம்பத்தி எட்டு துணை மாவட்டங்களும், 15,665,000 மக்கள் தொகையும் கொண்டது. இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ரங்க்பூர் நகரம் ஆகும்.\nவங்கதேசத்��ின் வடக்கில் அமைந்த ரங்க்பூர் கோட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும், வடகிழக்கில் அசாம் மாநிலமும், கிழக்கில் மேகாலயா மாநிலமும், தென்கிழக்கில் டாக்கா கோட்டமும், தெற்கில் ராஜசாகி கோட்டமும், மேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.\nரங்க்பூர் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட ரங்க்பூர் கோட்ட நிர்வாகத்தில், ரங்க்பூர் மாவட்டம், தாகுர்காவ்ன் மாவட்டம், தினஜ்பூர் மாவட்டம், நீல்பமரி மாவட்டம், பஞ்சகர் மாவட்டம் மற்றும் குரிகிராம் மாவட்டம், காய்பாந்தா மாவட்டம், லால்முனிர்காட் மாவட்டம் என எட்டு மாவட்டங்களும் மற்றும் ஐம்பத்தி எட்டு துணை மாவட்டங்களும் உள்ளது.[2] இக்கோட்டத்தின் முக்கிய நகரங்கள் ரங்க்பூர், சையதுபூர், தினஜ்பூர் ஆகும்.\nமுகலாயப் பேரரசர் அக்பரின் படைத்தலைவர் மான் சிங் 1575-இல் ரங்க்பூரின் ஒரு பகுதியைக் கைப்பற்றினார். 1686-இல் ரங்க்பூர் பகுதி முழுவதும் முகலாயப் பேரரசின் கீழ் ஒரு சர்க்கார் எனும் வருவாய் பகுதியாக இருந்தது. சென்றது.[3]\n16185.01 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 1,57,87,758 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 78,81,824 ஆகவும், பெண்கள் 79,05,934 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.3% ஆக உள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 975 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 48.5% ஆக உள்ளது.[4]இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.\nஇக்கோட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இக்கோட்டத்தில் பல ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல், வாழை, எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள், சோளம், உருளைக்கிழங்கு, இஞ்சி முதலியன பயிரிடப்படுகிறது.\nரங்க்பூர் கோட்டத்தின் தொடருந்துகள், சாலைகள் மற்றும் வானூர்தி நிலையங்கள், தேசியத் தலைநகரான டாக்கா மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. ரங்க்பூர் கோட்டத்திலிருந்து நாள்தோறும் பேருந்துகள் மற்றும் 21 விரைவுத் தொ���ருந்துகள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு பயணிக்கிறது. இக்கோட்டத்தில் அமைந்த மூன்று வானூர்தி நிலையங்களில் சையதுபூர் வானூர்தி நிலையம் முக்கியமானதாகும்.\nவங்காளதேசத்தின் பிற கோட்டங்களைப் போன்று, இக்கோட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், சட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.\nரங்க்பூர் கோட்டத்தின் முக்கிய கல்வி நிறுவனங்களாக கார்மைக்கேல் கல்லூரி, ஹாஜி முகமது தனேஷ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ரங்க்பூர் மருத்துவக் கல்லூரி, ரங்க்பூர் இராணுவப் பயிற்சிக் கல்லூரி, பேகம் ருக்கியா பல்கலைகழகம் மற்றும் இசுலாமிய சமயக் கல்வி போதிக்கும் மதராசாக்கள் உள்ளது.\nமேற்கு வங்காளம், இந்தியா அசாம், இந்தியா\nமேற்கு வங்காளம், இந்தியா மேகாலயா, இந்தியா\nராஜசாகி கோட்டம் டாக்கா கோட்டம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2020, 20:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T23:40:00Z", "digest": "sha1:HSFHTRSIDYQ7YIR473BDTNWP7QWXBLLB", "length": 12676, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா கருநாடக இசை வலைவாசலில் காட்சிபடுத்தும் திட்டமாகும்.\nஇப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் கருநாடக இசை வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்புப் படம் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.\nதாங்களும் கருநாடக இசை வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்புப் படத்தினை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)\n{{வலைவாசல்:கருநாடக இசை/சிறப்பு படம் வடிவமைப்பு\nதாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த ஒரு வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த, இவர் திருவேங்கடவன் மீது அவர் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை.\nதண்ணுமை (மிருதங்கம்) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.\nதிருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார். நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கினார். சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.\nஎம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.\nவீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.\nவலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/6 வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/6\nவலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/7 வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/7\nவலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/8 வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/8\nவலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/9 வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/9\nவலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/10 வலைவாசல்:கருநாடக இசை/சிறப்புப் படம்/10\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2014, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567839", "date_download": "2020-07-07T01:05:38Z", "digest": "sha1:3C75BGNLDQODO367O72PCWOFRFNUCBKM", "length": 15746, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மன அழுத்தம் | Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nபெரியகுளம்:மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 47 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.\nஅவர்களுக்கு 5 பேர் வீதம் டாக்டர் லட்சுமி, யோகா பயிற்சி அளித்து வருகிறார். இதில் 40 பேர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் கூறிய தாவது:கொரோனா பாதித்தவர்களுக்கு சத்தான உணவு வகைகளுடன் யோகா பயிற்சி அளிப்பதால்மன அழுத்தம் குறைகிறது. பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் விள���யாடுகின்றனர்.விரைவில் தொற்று குணமடையும் வாய்ப்புஏற்படுகிறது, என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதண்ணீருக்கு 2 கி.மீ., நடக்கும் மக்கள்\nகண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதண்ணீருக்கு 2 கி.மீ., நடக்கும் மக்கள்\nகண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/us-it-company-sues-government-for-denying-h-1b-visa-to-india/", "date_download": "2020-07-06T23:26:11Z", "digest": "sha1:HEUAVJ3GQWHKCBK73OSHSK5PX6A5JUNT", "length": 14376, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியருக்கு ஹெச்-1 பி விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசு மீது ஐடி நிறுவனம் வழக்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியருக்கு ஹெச்-1 பி விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசு மீது ஐடி நிறுவனம் வழக்கு\nஇந்தியருக்கு குடும்பத்துடன் தங்கி பணியாற்ற அனுமதிக்கும் ஹெச்- பி விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசுக்கு எதிராக அந்நாட்டு ஐடி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.\nபிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடும்பத்தோடு தங்கி வேலை பார்க்க தேவைப்படும் ஹெச்-1 பி விசா பெறுவதற்கான விதிமுறையை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக்கியிருக்கிறார்.\nஇதன் ஒரு பகுதியாக விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணை வேலை செய்ய அனுமதிக்கும் விதியை திரும்பப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனால் 1 லட்சம் வெளிநாட்டினர் வேலை இழக்க நேரிடும் என்றும், ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், ஹெச் 1 பி விசா முறை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அமெரிக்க அரசு மீது அந்நாட்டு ஐடி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nஅந்த வழக்கில், எங்கள் நிறுனத்துக்கு இந்தியாவிலிருந்து பிரகர்ஸ் சந்திர சாய் வெங்கட அனிஷெட்டியை வேலைக்கு அமர்த்தினோம்.\nஅவருக்கு ஹெச்-1 பி விசா வழங்க அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேறுதல் துறை மறுத்துவிட்டது.\nஇது பாரபட்சமான செயல். அவருக்கு எல்லா தகுதி இருந்தும் ஹெச் 1 பி விசா மறுக்கப்பட்டதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅவர் முதுநிலை படிப்பை டெக்ஸாஸ் மாகாணத்தில் முடித்திருக்கிறார். மேலும் எங்கள் நிறுவனத்தின் பயிற்சி திட்டத்திலும் பங்கேற்றிருக்கிறார்.\nதிறமையான ஒருவருக்கு ஹெச்-1பி விசா தர மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் : மாஜி கிரிக்கெட் வீரர் போட்டி 22 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்(NBFC) யின் பதிவுச் சான்றிதழ் ரத்து :ரிசர்வ் வங்கி நடவடிக்கை மொத்த பாகிஸ்தானையே தாக்கும் வல்லமை இந்தியாவிடம் உண்டு : இந்திய முன்னாள் தளபதி பதிலடி\nPrevious மாலேகான் குற்றவாளிகள் வாரம் ஒரு முறை நீதிமன்றம் வர வேண்டும்\nNext ஆட்சியின் இறுதிநாளில் மோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பு ஆட்சிக்கு வருவோம் என்று உறுதி\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண���ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2011/08/blog-post_12.html", "date_download": "2020-07-06T23:28:11Z", "digest": "sha1:FHOD2ZXOLMOCXPOI3KIIRKWUWARUGKSD", "length": 37644, "nlines": 64, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: சறுக்குமரம்", "raw_content": "\nஅவனுடைய குட்டிப்பாப்பா தன் புன்னகையை தொலைத்து மூன்றுநாட்களாகிவிட்டது. சாப்பிடுவதுமில்லை, தூங்குவதுமில்லை. யாருடைய கேள்விக்கும் பதிலும் கிடையாது. எப்போதும் சோகமான முகத்துடன் சிந்தனை மட்டும்தான். அதற்கான காரணம் மாலை ஆறுமணிக்கு திறந்து ஏழரை மணிக்கே அவசரமாக விசிலடித்து மூடப்படுகிற அந்த சிறிய பூங்காவின் ஒற்றை சறுக்குமரம்.\nஅவனுடைய சிறிய வீடு, நகரத்தின் கடைக்கோடியிலிருந்த புதிய குடியிருப்பு பகுதியில் இருந்தது. மிருக காட்சி சாலையில் குரங்குங்களின் கூண்டுகள் போல அடுக்கடுக்காக இருக்கிற குடியிருப்பு பகுதியது. அப்பகுதி குழந்தைகள் விளையாட இருக்கிற ஒரே இடம் அந்த சிறிய பூங்கா மட்டும்தான்.\nபாப்பா தவழ்ந்து கொண்டிருந்தவரை அவளுக்கு சிறகுகள் இல்லை. கால்களில் சிறகுகள் முளைத்தபோது பறக்க இடமில்லை. கொஞ்சம் வேகமாக பறந்தாலும் சுவர்கள் முட்டும். வெளியே எங்கும் ஓடிவிளையாட முடியாது வாகனங்கள் தொல்லை. இரவுகளில் அவளுக்கு நிறைய தேவதைகதைகள் சொல்வான். அவளுக்கு அதில் திருப்தியில்லை.\nபுதிய சிறகுகள் முளைத்த எந்தப் பறவைக்கும் இருக்கிற அதே உணர்வு அவளுக்கும் இருந்தது. சுதந்திரமாக பறக்க வேண்டும். என்ன செய்வதென்று அதிகம் யோசிக்காமல் அவளை அப்படியே வாரி அணைத்து தூக்கிக்கொண்டு போய் பூங்காவில் விட்டு விடுவான். அவள் அங்கே பறந்து பறந்து சோர்வடையும் வரை திரிவாள். தினமும் ஆறரை மணிக்கு அலுவலகம் முடிந்து வீடு வந்ததும். காஃபி கூட குடிக்காம��் பாப்பாவோடு பூங்காவிற்கு ஓடுவான்.\nஅவர்கள் செல்லும் நேரத்தில் எப்படியும் அவர்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பெற்றொர்களும் குவிந்திருப்பார்கள். ஆய்ய்ய்ய்.. ஓய்ய்ய்ய்... டேய்ய்... என பலவிதமான ஸ்வரங்கள் அப்பகுதி முழுக்க சங்கீதமாய் ஒலிக்கும். இருவரும் அந்த இசையில் இரண்டற கலந்துவிடுவார்கள். என்றாலும் பாப்பாவுக்கு அங்கிருக்கும் சீசாவிலோ ஏணியிலோ ஊஞ்சலிலோ விளையாடுவதில்லை. பூங்காவின் மத்தியிலே வீற்றிருக்கும் சறுக்கு மரம் மட்டும்தான் அவளது இலக்கு. அங்கு மட்டும்தான் ஒரு மணிநேரமும் விளையாடுவாள்.\nஆனால், அது அவ்வளவு சுலபமாக அவளுக்கு கிடைத்துவிடாது. சறுக்குமரத்திற்கு பின்னால் நீளும் நீ...ண்ட வரிசையில் நிற்க வேண்டும். அனைவருமே அவளைப்போல அழகழகான குழந்தைகள்தான். எல்லோர் முகத்திலும் ‘’எப்போ நம்ம முறை வரும்’’ என்கிற ஆர்வம் நிறைந்திருக்கும்\nஇந்த காத்திருத்தலுக்கு பாப்பா நன்றாக பழகியிருந்தாள். முன்னாலும் பின்னாலும் குழந்தைகள் முட்டித்தள்ளிய போதும் தடுமாறி விழ நேரும் போதும் வேர்த்துக்கொட்டினாலும் முட்டி சிராய்த்தாலும் க்யூவில் நிற்பாள். எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றாள்.\nஅவளது முறை வரும்போது வெகு ஜாக்கிரதையாக, அதேநேரம் வேகமாக ஏணியில் ஏறுவாள். கீழிருந்து பார்க்கும் அவனுக்குத்தான் கால்கள் நடுங்கும். உச்சியை அடைந்ததும் சுற்றிலும் ஒரு பார்வை பார்ப்பாள். அப்போது அவளது கண்களில் வழியும் சந்தோஷத்தை அப்படியே சிந்தாமல் வாங்கிக்கொள்வான். அந்த மகிழ்ச்சி ஒன்று போதும் அவனுக்கு. ஒரு நொடிதான். அதன் பின், சொய்ய்ய்ங்ங்க் என சறுக்கி கீழே விழுவாள்.'அடி பட்டிருக்குமோ' என பதற்றத்துடன் அவளை நெருங்குவான். ஆனால், அதற்குள் தன் மீது படிந்த மண்ணை தடதடவென தட்டிவிட்டு குடுகுடுவென ஓடிப்போய் மீண்டும் வரிசையில் நிற்பாள்.\nமீண்டும் காத்திருப்பு. மீண்டும் ஏணி. மீண்டும் உச்சி. மீண்டும் சுற்றிலும் ஒரு பார்வை. மீண்டும் சொய்ய்ய்ங்ங்ங்க். மீண்டும்...\nதொடர்கதையானது சறுக்குமர விளையாட்டு. எல்லா நாளுமே திருவிழாவானது.\nஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வீடு வந்து சேர, பூங்காவிற்கு போக முடியாமல் போனது. பாப்பா ஒரே அழுகை, அவனோடு முகம் சிவக்க மூக்கு வெடைக்க கடுமையான சண்டை. காய்ச்சலே வந்துவிட்டது. இர��்டு மாத்திரை ஒரு ஊசிக்கு பிறகுதான் சகஜமானாள். ஆனால், அவள் கண்களில் தெறித்த ஏக்கம், அவனை பொசுக்கி விட்டது. அதன் பிறகு எந்த வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு மாலையே வீடு திரும்ப ஆரம்பித்தான்.\nதினமும் தொடர்கிற இந்த சறுக்குமர விளையாட்டு, ஒரு நல்ல நாளில் முடிவுக்கு வருமென அவனோ பாப்பாவோ நினைக்கவேயில்லை. எப்போதும் போல அன்றைக்கும் பாப்பா ஏணியில் நான்காவது முறை ஏறினாள். விழுந்து எழுந்து க்யூவில் நிற்க ஓடினாள். எப்போதும் ஒழுங்காக க்யூவில் நிற்பவள் அன்றைக்கு ஏனோ வரிசைக்கு நடுவில் போய் நின்றாள்.\nஅருகில் நின்றுகொண்டிருந்த ஒரு குண்டுபையன் பின்னால போ என பயங்கரமாக சப்தமிட... பயந்து போய் வரிசையிலிருந்து வெளியே வந்தாள். இதைப் பார்த்த ஒரு அம்மா, ‘’ஒழுக்கமில்ல.. க்யூல நிக்கமாட்டே.. டிசிப்ளின் இல்லே... உங்க அம்மா எங்கே.. ‘’ என ஏதேதோ சொல்லி அதட்ட.. குட்டிப் பாப்பா ஓஓவென அழுதபடி ஓடி வந்து கண்களை கசக்கியபடி அவனுடைய கால்களை கட்டிக்கொண்டது\n‘’’ஏன்ங்க சின்னக்குழந்தைக்கு என்ன தெரியும், பாவம், ஏதோ தெரியாம..’’ என அந்த அம்மாவிடம் கோபமாய் பேசினான். ‘’கொழந்தய ஒழுக்கமா வளக்க தெரியல, டிசிப்ளின் இல்ல.. க்யூல நிக்கறதுகூடவா சொல்லித்தரமாட்டீங்க, நீங்க ஒழுக்கமா இருந்தா உங்க குழந்தை ஏன் சார் இப்படி இருக்க போவுது..’’ என அவனையும் பயங்கர சப்தத்தோடு அதட்ட.. சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவமானமாக உணர்ந்தவன் குனிந்த தலையோடு அருகிலிருந்த பெஞ்சில் போய் அமர்ந்துகொண்டான். பாப்பா க்யூவில் நிற்காமல் அவன் அருகில் வந்து உட்கார்ந்தது. ‘’பாப்பா போய் விளையாடு’’ என்றான். பாப்பாவோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு அப்பாவின் கைகளை இறுக பற்றிக்கொண்டது. அவன் தோளில் சாய்ந்து கொண்டது. சட்டை ஈரமாவதாக உணர்ந்தான்.\n‘’டாடி நான் மட்டும் தனியா சறுக்கு மரத்துல விளையாடணும், அவங்களாம் வேண்டாம்.. நான் மட்டும்.. அப்புறம் நீ.. ‘’ என வார்த்தைகளை கோர்த்து கோர்த்து பத்து வயது குழந்தையைப் போல தேம்பி தேம்பி அழுதபடி பேசினாள். அவன் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தான். மீண்டும் மீண்டும் பாப்பா.. ‘’ஒரே ஒருவாட்டி டாடி.. ப்ளீஸ் டாடி’’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தது. எரிச்சலும் கோபமும் கலந்திருந்த அவனுடைய மனநிலையில் ‘’���ொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டியா... பேசாம உக்காரு’’ என உரக்க அதட்டினான். ஓய்ந்த மழை மீண்டும் தொடங்கியதுபோல அமைதியாகத்தொடங்கிய பாப்பா மீண்டும் அழத்தொடங்கியது. அவனுடைய கைகளை கட்டிக்கொண்டிருந்தவள் கையை விடுவித்துக்கொண்டு பெஞ்சின் மறுமுனையில் தள்ளிப்போய் அமர்ந்துகொண்டாள். அழுதபடியே இருந்தாள்.\nஅதற்கு பிறகு மூன்று நாட்களாகிவிட்டது. யாருமேயில்லாத சறுக்குமரத்தை தேடாத இடமில்லை. அந்த நகரத்தின் எல்லா பூங்காக்களிலும் எப்போதும் நிறைய குழந்தைகள் நிரம்பியேயிருந்தனர். இதைப்பற்றியே இரவெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்தான். பாப்பா இப்படி இருப்பதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.\nஅலுவலகத்தில் சிலரோடு பேசினான். ம்ஹூம் இது யாருக்கும் பெரிய பிரச்சனையாக இல்லை. அடம்பிடிச்சா முதுகுல நாலு வச்சி உஷ்னு சொல்லுங்க பாப்பா அதுக்கப்பறம் சரியாகிடும் என சொன்னார் வாட்ச்மேன் அண்ணா\nநீங்க நல்லதா பெரிசா ஒரு டெடிபேர் பொம்மை , பவர் ரேஞ்சர் டுப்பாக்கி இல்லாட்டி ஸ்பைடர்மேன் மாஸ்க் இதுமாதிரி ஏதும் வாங்கி குடுங்களேன் என்றார் டீ தருகிற பையன்.\nகாத்து கருப்பு அடிச்சிருக்குங்க எதுக்கும் தர்காவுக்கு போய் ஒருவாட்டி மந்திரிச்சுட்டு வந்துடுங்க.. என்றார் இன்னொருவர்.\n இது குழந்தைங்க மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை நல்ல மருத்துவரை பாருங்களேன்.. எனக்குத்தெரிஞ்ச டாக்டர் இருக்காரு.. பிரண்டுதான் அப்பாயின்மென்ட் வேணா வாங்கிதரேன் என்றார் மேனேஜர். அவனுக்கு எந்த யோசனையும் பிடிக்கவில்லை. இனி இதைப்பற்றி யாரிடமும் பேசவும் தயங்கினான். இருந்தும் மனைவியிடம் பேசினான்.\n‘’பேசாம ஒரு பெரிய சறுக்குமரம் வாங்கிட்டா என்ன\n‘’வாங்கி முதுகுல வச்சுப்பீங்களா.. உக்காரவே இடமில்ல.. இதுல நடக்கற காரியமா பேசுங்க’’\n‘’எங்கயாச்சும் கூட்டிட்டு போயிட்டு வந்தா’’\n‘’எங்க கூட்டிட்டு போய்ட்டு வருவீங்க.. போக்கத்த பொழப்புக்கு போக இடம்வேற இருக்காக்கும்’’\n‘’வாட்டர் தீம் பார்க் அந்தமாதிரி’’\n‘’இந்த மாசம் இன்னும் வாடகை கொடுக்கல, வண்டி வேற பிராப்ளம்னு சொன்னீங்களே நினைவிருக்கா’’\n‘’எனக்கு காலைல நாலு மணிக்கு எழுந்து உங்களுக்கு சமைச்சு கொட்டணும் இப்போதைக்கு தூங்கலாம்’’ என லைட்டை அணைத்துவிட்டு அவனருகில் படுத்துக்கொண்டாள். இரவெல்லாம் அவனுக���கு உறக்கமேயில்லை. சறுக்குமரத்துக்கு என்ன செய்றது அலுவலகத்திற்கு போகும் போதும் வரும் போதும் சறுக்குமரம் தனியாக நின்றுகொண்டு அவனை பார்த்து சிரிப்பதைப்போலவே உணர்ந்தான்.\nமூன்று நாட்களுக்கு பிறகு பூங்காவிற்கு சென்று அங்கிருக்கிற செக்யூரிட்டியிடம் பேசினான். ‘’ எக்ஸ்யூஸ்மீ சார் ஏழரை மணிக்கு மேல அந்த சறுக்குமரம் சும்மாதானே இருக்கும்.. அப்ப வந்து கொஞ்ச நேரம் எங்குழந்தைய கூட்டிட்டுவந்து விளையாடலாம்னு.. ரூவா ஏதும் வேணுமான கேளுங்க குடுத்துறேன், சரக்கு சாப்டூவீங்களா’’ என்றான்.\nதன் மூக்கு கண்ணாடியை கழட்டி துடைத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்து.. அலட்சியமாக ‘’அதெல்லாம் முடியாது சார், என் வேலையே போய்டும்.. அசோசியேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டா அவ்ளோதான்’’ என காரணங்களை அடுக்கினார், கடமை தவறாத அந்த செக்யூரிட்டி. என்ன செய்வதென்றே புரியாமல் அங்கிருந்து கிளம்பினான். பூங்காவிற்கு பின்னாலிருந்த கடையில் சிகரட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு யோசித்தான். பூங்காவின் மதில் சுவர் பெரிய உயரமில்லை.\n‘’பாப்பா இன்னைக்கு நைட்டு நாம சறுக்குமரத்துல ஜா.....லியா விளையாடப் போறோம்.. தனியா’’ என்று பாப்பாவை தூக்கி ஒரு சுற்று சுற்றினான். பாப்பாவுக்கு மட்டுமல்ல அவன் மனைவிக்கும் ஆச்சர்யம். மூன்று நாட்களுக்கு பிறகு பாப்பா புன்னகைத்தது. அவனுக்கு கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்ததை போல உணர்ந்தான். கொஞ்சமாய்தான் புன்னகைத்தாள்.\n‘’என்னங்க என்ன பண்ணப்போறீங்க’’ புருவம் உயர்த்தி கேட்டாள் மனைவி.\n‘’நைட்டோட நைட்டா சுவர் ஏறி குதிச்சி.. உள்ளே போயி கொஞ்ச நேரம் விளையாடிட்டு வந்துட வேண்டியதுதான்’’ என்று சாகசம் செய்யப்போகிறவன் போல பேசினான்.\nஇருவரும் பேசுவதை பாப்பா பார்த்துக்கொண்டிருந்தது. ‘’டாடி நைட்ல போனா பூச்சாண்டி புடிச்சிராது, ஒனக்கு பயமாறுக்காது’’ என்று அதன் பங்குக்கு ஒரு கேள்வியை கேட்டது.\nதலையில் முண்டாசும் மடித்து கட்டின லுங்கியுமாக பாப்பாவின் விரல்பிடித்தபடி டார்ச் லைட்டோடு கிளம்பினான். ஹாலஜன் விளக்கு ஒளியில் பூங்காவே கறுப்பும் மஞ்சளுமாக இருந்தது. அதிக இருட்டில்லை. தூரத்தில் கேட்டுக்கு வெளியே செக்யூரிட்டி சேர்போட்டு உட்கார்ந்தபடி கையிலிருந்த லத்தியில் முட்டுக்கொடுத்தபடி தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தான். மதில் மேல் பாப்பாவை உட்கார வைத்தான். அவனும் ஏறினான். மதில்மேல் ஏறி அதிலிருந்து இறங்கி பாப்பாவையும் இறக்கினான்.\nசின்ன புதர்களை கடந்து ஒன்றிரண்டு மரங்கள் கடந்து, சீசா கடந்து, ஏணிகள் கடந்து\nஉள்ளே நுழைந்தான். தன்னந்தனியாக இருட்டிலும் யாருமேயில்லாமல் புத்தர் போல நின்றுகொண்டிருந்தது அந்த துருப்பிடித்த பழைய சறுக்குமரம். பாப்பா அதை தூரத்தில் பார்த்ததுமே ஓடிப்போய் அதன் அருகில் நின்று சிரித்துக்கொண்டாள்.. மனசுக்குள்ளே ஐஸ்கட்டியை வைத்து இறுக்கக்கட்டிக்கொண்டது போல ஜில்லென உணர்ந்தான்.\nபாப்பா ஏணியில் ஏறாமல் ஏனோ அந்த சறுக்குமரத்தையே சுற்றிசுற்றி ஓடி வந்தாள். கொஞ்ச நேரம் தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அருகிலிருந்த அந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டான். பாப்பா ஏணியில் தன் சின்ன காலில் அழகிய பொம்மைப்போட்ட செறுப்போடு முகமெல்லாம் சிரிப்போடு காலை வைத்து ஏறினாள். பொறுமையாக ஏறி முடித்து மேலிருந்து கீழே சொய்ங்ங்ங்க் என பாய்ந்து வரும்போது.. ஹேய்ய்ய்ய் என உற்சாகமாய் சப்தமிட.. அவனோ உஷ்உஷ் என செய்கை காட்ட..\n‘’எவன்டா அது.. பார்க்குக்குள்ள.. என கேட்டிலிருந்து ஒரு சப்தம்.. செக்யூரிட்டியின் டார்ச் ஒளி ஒளிக்கற்றையாக மரங்களில் பட்டுத்தெறித்து அங்குமிங்கும் அலைந்தது.\nஅய்ய்யோ என பதறிப்போய், பாப்பாவை தூக்கி மார்பில் போட்டுக்கொண்டு ஓடத்துவங்கினான். ‘’டாடி.. சீக்கிரம் போங்க.. அந்தாளு ஓடி வரான்’’ என அப்பாவின் முதுகில் குத்தியது பாப்பா. பின்னாலே செக்யூரிட்டி ஓடிவருதைப்போல இருந்ததால் தடதடவென வேக வேகமாய் ஓடினான். பாப்பாவை மதில் மேல் ஏற்றிவிட்டு அவனும் ஏறினான்.. தூரத்தில் ஏய் யார்ரா அவன்.. நில்லுடா ஓடாதே என கத்திக்கொண்டு கையில் லத்தியோடு விசுக்கி விசுக்கி ஓடிவந்தார் செக்யூரிட்டி. ‘’டாடி பயமாறுக்கு... பின்னாலே செக்யூரிட்டி ஓடிவருதைப்போல இருந்ததால் தடதடவென வேக வேகமாய் ஓடினான். பாப்பாவை மதில் மேல் ஏற்றிவிட்டு அவனும் ஏறினான்.. தூரத்தில் ஏய் யார்ரா அவன்.. நில்லுடா ஓடாதே என கத்திக்கொண்டு கையில் லத்தியோடு விசுக்கி விசுக்கி ஓடிவந்தார் செக்யூரிட்டி. ‘’டாடி பயமாறுக்கு..’’ என்றது பாப்பா. குரலில் பதட்டம்.\nஅவன் சுவரிலிருந்து குதிக்க.. கீழே எதற்கோ வெட்டிவைத்திருந்த ஏதோ ஒரு குழியில் தடுமாறி விழுந்த��ன். இருட்டு பகுதியென்பதால் ஆஆஆ என்கிற அலறல் சப்தம் மட்டுமே கேட்டது. பாப்பா மட்டும் மதிலில் தனியாக அமர்ந்திருந்தாள். மூச்சிரைக்க தலையில் மப்ளரும் கையில் டார்ச்சோடும் ஓடி வந்து நின்றார் செக்யூரிட்டி. அழுதபடி அமர்ந்திருந்த பாப்பா அவருக்கு கீழே விரலை காட்டியது பாப்பா\nஅவன் விழித்துப்பார்த்தபோது மருத்துமனையின் ஒரு சிறிய அறையில் கைகளில் மிகப்பெரிய கட்டுடன் படுத்திருந்தான். அருகில் பாப்பாவும் அவனுடைய மனைவியும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பின்னால் மாமனார்.\n‘’கொஞ்சம் மிஸ்ஸாகிருந்தா, குழில நீட்டிட்டு இருந்த கம்பி நெஞ்சுல பாய்ஞ்சிருக்கும், நல்ல வேளை கையோட போச்சு’’ மாமனார் சொன்னார். பாப்பா பேசாமல் அமர்ந்திருந்தாள். அழுதிருக்க வேண்டும். கண்கள் ஈரமாய் இருந்து அழுக்குப் படிந்து காய்ந்திருந்தது.\n‘’நான் கும்பிடற அம்மன்தான் உங்களை காப்பாத்திருக்கணும்.. ஒருமாசம் ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாருங்க..’’\n‘’அக்கவுண்ட்ல இருந்த முப்பதாயிரத்தை எடுத்துகிட்டேன், இவளுக்காக சேத்து வச்சதுதானே.. விடுங்க சேர்த்துக்கலாம்.. ’’\n‘’ஏன் குழந்தை அழுதிருக்கா திட்டினீயா’’\n‘’திட்னேனா..இவ செஞ்ச காரியத்துக்கு அடிச்சே கொன்னுருப்பேன்.. சனியன், எப்படி உட்கார்ந்திருக்கு பாருங்க.. அடங்காபிடாரி, அப்படியென்ன இந்த வயசுலயே சொல்பேச்சு கேக்காததனம், இவளாலதான இவ்வளவும்.’’ என்று முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு கண்கள் விரிய பாப்பாவின் தலையில் சப் என அடித்தாள். அடித்துவிட்டு தன் புடவை தலைப்பை கண்களுக்குள் அருகில் வைத்துக்கொண்டு அழுதாள். பாப்பா அழத்தொடங்கியது. ‘’ஏன்மா..கொழந்தயப்போயி, பாவம்.. இங்கவாடா குட்டி, அவ என்ன செய்வா’’ என பாப்பாவை அருகில் அழைத்து கைகளை தன் உடையாத கைகளில் பிடித்துக்கொண்டான்.\n‘’இல்லைங்க.. இந்த மாசமே அடிச்சிபிடிச்சிதான் செலவு பண்ணிட்டிருந்தேன்.. நாற்பதாயிரம் ஆகிருக்கு.. அப்பா சேவிங்ஸ் இருக்கபோயி ஆச்சு... இந்த மாசம் உங்க சம்பளமும் இருக்காது, நான் என்னதான் பண்ணுவேன்’’ கண்கள் கலங்க பேசினாள் அவள். பாப்பா அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது அழவில்லை.\nநான்கு நாட்களாக மதியமும் இரவும் உறங்கினான். பல நாட்களுக்கு பிறகு நல்ல ஓய்வு. பள்ளி முடிந்து மதியவேளைகளில் பாப��பா வந்துவிடுவாள். அவளுக்கு கதைகள் சொல்வான். அவளிடம் நிறைய பேசுவான். அமைதியாகவே கேட்பாள். ஆம் இல்லை என்பது மாதிரியான பதில் மட்டுமே சொல்வாள். ஏனோ பாப்பாவின் முகத்தில் சிரிப்பேயில்லை என வருந்தினான். பாப்பாவின் சிரிப்புக்காக ஏங்கினான்.\nபாப்பா இல்லாத நேரங்களில் ஜன்னல் வழியாக பரந்துவிரிந்து கிடந்த மிகப்பெரிய நகரத்தினை பார்த்துக்கொண்டிருப்பான். எங்கும் வீடுகள், வீடுகள்,வீடுகள்,கட்டிடங்கள். மரங்கள் கூட இல்லை. எங்கேதான் போய் விளையாடும் இந்நகரத்தின் குழந்தைகள். இது நிச்சயமாக குழந்தைகளுக்கான நகரமேயில்லை என நினைத்தான்.\nமருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு சிறிய பூங்காவொன்றிருந்தது. அதில் ஒரு சிறிய சறுக்குமரமும் இருந்தது. அது பெரும்பணக்காரர்களின் பகுதியென்பதால் அந்த பூங்காவில் நடைபயிற்சிக்காக சிலர் வருவதையே பார்த்திருக்கிறான். பணக்கார குழந்தைகளுக்கு சறுக்குமரம் தேவைப்படுவதில்லை போல என நினைத்தான். இது எப்போதும் அநாதையாக விளையாட யாருமின்றி குழந்தைகளுக்காக காத்திருப்பதைப்போல மிக மிக அமைதியாடும் ஏக்கத்தோடும் சோகமாக தனியாக இருந்தது. துருப்பிடிக்காமல் புத்தம் புதிதாக\nதலைகுனிந்து சாத்துக்குடியை கைகளில் வைத்து உருட்டிக்கொண்டிருந்த பாப்பாவை அழைத்தான். ‘’பாப்பா இங்கவாயேன்..’’ ஜன்னலுக்கு அருகே அழைத்துச்சென்றான். ‘’அங்க பாரு அங்க ஒரு பூங்கா இருக்கில்ல.. அதுல சறுக்குமரம் தெரியுதா.. யாருமேயில்ல.. தனியா.. சாயங்காலம் போய் விளையாடலாமா’’ என பாப்பாவின் தோள்பிடித்து ஆறுதலாக கேட்டான். பாப்பா கண்களில் அத்தனை பயம். உடல்நடுங்க ‘’வேண்டாம் டாடி, எனக்கு சறுக்குமரம் தனியா வேண்டாம், ப்ளீஸ் டாடி’’ என்று அப்பாவின் கைகளை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Italy?page=1", "date_download": "2020-07-07T00:42:17Z", "digest": "sha1:3BBF7FFCGPA2W6ACA6PT2TIUROOK4LCN", "length": 4668, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Italy", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமே 4-ஆம் தேதிக்கு பின் ஊரடங்கை த...\nஇத்தாலியில் கொரோனா பாதிப்பு குற...\nஊ��டங்கை மே3 ம் தேதி வரை நீட்டித்...\nகொரோனாவுக்கு எதிரான போரில் 100 ம...\nகைவிடப்பட்ட நிலையில் வீட்டிலேயே ...\nஇத்தாலி மக்கள் பணத்தை சாலைகளில் ...\nகொரோனாவால் திணறும் பிரான்ஸ், இத்...\nகொரோனாவால் திணறும் பிரான்ஸ், இத்...\nசிகிச்சை அளிக்க முடியாமல் திணறும...\nகொரோனாவால் திணறும் பிரான்ஸ், இத்...\nஉலகை எச்சரிக்கும் இத்தாலி: கற்று...\nஉலகை எச்சரிக்கும் இத்தாலி: கற்ற...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/contact/", "date_download": "2020-07-06T23:08:29Z", "digest": "sha1:5LCFHLQRQTQFIOHE6OM4KRS6YTOGOYPG", "length": 3055, "nlines": 115, "source_domain": "kauveryhospital.blog", "title": "Contact – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/99-of-rainfall-is-predicted-august-across-india-by-imd.html", "date_download": "2020-07-07T00:01:11Z", "digest": "sha1:3AY6EY7G76KV2AOHRXYNIHQICLDX3XJJ", "length": 4818, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "99 % of rainfall is predicted August across India by IMD | India News", "raw_content": "\n‘அடுத்த 2 நாள் பத்திரமா இருந்துக்கோங்க’... வானிலை மையம் புதிய அறிவிப்பு\n'அடுத்த 3 நாள்களுக்கு வாய்ப்பு இருக்கு'... 'வானிலை மையம் அறிவிப்பு'\n’... 'தமிழ்நாடு வெதர்மேனின் பதில் இதுதான்'\n‘மழையால் இந்தியாவுக்கு வந்த சோதனை’.. ஆனா இதுமட்டும் நடந்தா இந்தியா பைனல் போக வாய்ப்பு இருக்கு..\n'நைட் லேட்டா வந்ததால தப்பிச��சா'... 'ஆனா மொத்த குடும்பமும் போச்சு'... கலங்க வைக்கும் சம்பவம்\n‘200 நாட்கள் கழித்து சென்னையில் பெய்த மழை..’ பிரபல கிரிக்கெட் வீரரின் ஹேப்பி ட்வீட்..\n'மோசமான வரலாற்றை நோக்கி சென்னை'... 'எச்சரிக்கும் நிபுணர்கள்'\n'அப்பாடா, நமக்கும் வாய்ப்பு இருக்கு'... வானிலை மையம் புதிய அறிவிப்பு\n'அரபிக் கடலில் உருவாகும் புதிய புயல்'... 'எச்சரித்த வானிலை மையம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/27203441/Special-trains-in-Tamil-Nadu-canceled-till-July-15.vpf", "date_download": "2020-07-07T00:07:09Z", "digest": "sha1:RHJIKUTH2WVWSANSECPX6NW6A6BFWMTH", "length": 8375, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Special trains in Tamil Nadu canceled till July 15 || தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தோனேசியாவின் செமரங்கிற்கு வடக்கே ரிக்டர் அளவில் 6.3 நிலநடுக்கம்\nதமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து + \"||\" + Special trains in Tamil Nadu canceled till July 15\nதமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து\nதமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில், மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.\nஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.\nஇந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த 7 சிறப்பு ரயில்களை ஜூலை 15வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாள���ல் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n2. நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் - பல்கலைகழக பதிவாளர் அறிவிப்பு\n3. தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. சித்த மருத்துவத்தில் விரைவில் குணமாகும் கொரோனா\n5. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: தீவிரமடையும் விசாரணை; கைதான காவல்துறையினர் வேறு சிறைக்கு மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/lasith-malinga-retire-nuwan-kulasekara-sri-lanka-cricket-tamil/", "date_download": "2020-07-07T00:32:49Z", "digest": "sha1:DY5ITMQ5O7OSJ7RMOT734DDJ37KLMRSJ", "length": 19647, "nlines": 268, "source_domain": "www.thepapare.com", "title": "குலசேகரவுடன் இணைந்து ஓய்வுபெற விரும்பும் மாலிங்க", "raw_content": "\nHome Tamil குலசேகரவுடன் இணைந்து ஓய்வுபெற விரும்பும் மாலிங்க\nகுலசேகரவுடன் இணைந்து ஓய்வுபெற விரும்பும் மாலிங்க\nஇணைப்பு என்பது கிரிக்கெட்டில் எப்போதும் உள்ளது. ஆடுகளத்தில் துடுப்பாட்ட ஜோடி தொடக்கம், நடுவர்கள், வர்ணனையாளர்கள் இடையே நல்ல புரிதல் என்பது எப்போதும் தேவைப்படும் ஒன்று. பாராட்டுகளுக்கு உள்ளான பல ஜோடிகளை கிரிக்கெட் உலகம் பார்த்துள்ளது. அதில் மாலிங்க – குலசேகர ஜோடி அதிகமாக ஒன்றிணையாத ஜோடியாகவே இருந்திருக்கிறது.\nதனது அனுபவமே நிக்கோலஸ் பூரணை வீழ்த்த காரணம் என்கிறார் மெதிவ்ஸ்\nஎட்டு மாதங்களாக எந்தவொரு வலைப்….\n13 மாத இடைவெளியில் பிறந்த இவர்களில் மூத்தவரான குலசேகர, மாலிங்கவுக்கு 8 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கினார். எவ்வாறாயினும் இவர்களின் ஆரம்பக் கட்ட கிரிக்கெட் வாழ்வில் இலங்கை வேகப்பந்து வீச்சுக்கு தலைமை வகிப்பவராக சமிந்த வாஸ் இருந்தார். எனவே இருவரும் ஒன்றாக ஆடுவதற்கு காத்திருக்க வேண்டி இருந்தது. வாஸுக்கு உதவிப் பந்துவீச்சாளர்களாக குறிப்பிட்ட காலம் இருந்த இவர்கள் வாஸ் விடைகொடுத்த பின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக வரத் தயாரானார்கள்.\nஅவர் உண்மையிலேயே முன்னிலைபெற்றபோது தமது திறமையை வெளிப்படுத்தினார்கள். இவர்கள் மீது 2003/04 பருவம் தொடக்கம் முதலீடு செய்ய வேண்டி இருந்தது. அவர்கள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஜோடியாக ஆடினர். ஆம் வெறும் 5 ஆண்டுகள்\nகடந்த 2009 ஆம் ஆண்டு குலசேகரவின் கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது. ஒரு பதில் வீரராக இருப்பதற்கு பதில் தொடர்ச்சியாக அணியில் இடம்பெறும் வீரராக மாறினார். அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டபோது மாலிங்கவுடன் இணைந்த பலம்மிக்க ஜோடியாக மாறினார். 2011 உலகக் கிண்ணத்தில் மாலிங்க இலங்கை அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளராக மாறியிருந்தார். அடுத்த உலகக் கிண்ணம் வேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமான சூழலில் இடம்பெற்ற வேளையில் இந்த ஜோடி 3 போட்டிகளில் இணைந்து ஆடியதோடு பொரும்பாலான போட்டிகளில் குலசேகர இடம்பெறவில்லை. இது அவர்களின் இணைப்பை குறுகியதாக்கியது.\nஅவிஷ்கவிடம் விஷேடமாக ஏதோ உள்ளது: மஹேல ஜயவர்தன\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…\nடாக்காவில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற டி-20 உலகக் கிண்ணம் மாலிங்க–குலசேகரவின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. அப்போது அந்த இருவரும் தமது உச்சத்தில் இருந்தார். எவ்வாறாயினும் 2014 இந்த இருவரும் இலங்கைக்காக ஒன்றிணைந்து ஆடிய குறிப்பிடத்தக்க ஆண்டாக குறிப்பிடலாம். இந்த இணைப்பில் பிளவு விழுந்தது.\nகடைசியாக இவர்கள் ஒன்றிணைந்து ஆடியது 2017 ஜூலையில் ஜிம்பாப்வேயிடம் தொடர் தோல்வியை சந்தித்தபோதாகும். இப்போது 2019 ஜூலை ஆகி இருப்பதால் அது நிகழ்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் மாலிங்க மற்றும் குலசேகர ஒற்றைப் போட்டியிலேனும் ஒன்றிணைந்து ஆடியதில்லை. நுவன் பிரதீப் சுகவீனமுற்ற நிலையில் இலங்கை தனது இரண்டாவது வேகப் பந்துவீச்சாளர் இன்றி மற்றொரு உலகக் கிண்ணத்தில் ஆடுகிறது. உத்வேகம் கொண்ட முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தான் களைப்படைந்து விட்டதாகவும் தனது பழைய நண்பனுடன் விடைபெறும் போட்டி ஒன்றில் விளையாட விரும்புவதாகவும் குறிப்பிடுகிறார்.\nமாலிங்க – குலசேகர இணைந்து விளையாடிய போட்டிகள்\nவாசின் கிரிக்கெட் வாழ்வு சர்ச்சைக்குரிய முறையில் முடிவடையும்போது பின்னால் இளம் வீரர்கள் தயாராக இருந்தார்கள். லசித் மாலிங் விடைபெறும் நேரத்தில் அவ்வாறான இளம் வீரர்கள் எம்மிடம் இருக்கிறதா இளம் வீரர்கள் என்று பார்த்தால் கசுன் ராஜித்த உள்ளார். குழாத்தில் இருக்கும் ஏனைய அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களு��் தமது 30 வயதுகளில் இருக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு வாஸ் தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியில் ஆடும்போது தனது 20 வயதுகளில் இருந்த மாலிங்க, குலசேகர, பர்வீஸ் மஹ்ரூப் மற்றும் தில்ஹார பெர்னாண்டோ போன்ற வீரர்கள் இப்போது எங்கே\nசனத் ஜயசூரியவுக்கு ஓர் உணர்வுபூர்வமான அழைப்பு\nஒருநாள் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம்…..\nஉண்மையில் 2015 உடன் மாலிங்க–குலசேகர யுகம் முடிந்து விட்டது. அது தொடக்கம் இலங்கைக்கு பந்துவீச்சுக்கு தலைமை ஏற்க சரியான ஒருவர் கிடைக்கவில்லை. 2017 செப்டெம்பர் தொடக்கம் 2018 செப்டெம்பர் வரை ஓர் ஆண்டு காலமாக மாலிக அணியில் இல்லாதபோது கூட அவ்வாறான ஒருவர் கிடைக்கவில்லை. குலசேகரவுடன் விடைபெறும் போட்டி பற்றி மாலிங்க இப்போது குறிப்பிடுகிறார். அதனை பிரியாவிடை என்பதை விட மீண்டும் ஒன்றிணைவது என்று அழைக்கலாம். அவர்கள் அதற்கு பொருத்தமானவர்கள் என்றாலும் இப்போது காலதாமதமாகிவிட்டது.\nஇப்போது முன்னணியில் இருக்கும் சுரங்க லக்மால், நுவன் பிரதீப் மற்றும் இசுரு உதானவுக்கு தம்மை வளர்ப்பதற்கு போதுமான அவகாசம் வழங்கப்படுகிறதா அதேபோன்று, எதிர்கால எதிர்பார்ப்புகளான துஷ்மன்த சமீர, லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித்த ஆகியோர் தமது திறமைகளை உண்மையில் வெளிக்காட்டி இருக்கின்றார்களா அதேபோன்று, எதிர்கால எதிர்பார்ப்புகளான துஷ்மன்த சமீர, லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித்த ஆகியோர் தமது திறமைகளை உண்மையில் வெளிக்காட்டி இருக்கின்றார்களா. இந்த இரண்டு கேள்விகளுக்கும் எம்மால் விடைகாண முடியாதுள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு பிரச்சினைகளில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற கேள்விக்கும் பதிலில்லை.\nஇலங்கைக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் இந்த நிலைமாற்றத்தை ஏனைய நாடுகள் கச்சிதமாக கையாள்கின்றன. மூத்த வீரர்கள் இளம் வீரர்களாக இருப்பினும் தமது திறமையை போதுமாக வெளிப்படுத்தாவிட்டால் எதிர்காலம் என்பது கேள்விக்குரியானது. 2023 இன் இலங்கை உலகக் கிண்ண குழாத்தில் மாலிங்க போன்ற ஒருவர் தலைமை வகிப்பாரா அதுவரை லக்மால், பிரதீப் அல்லது உதான போன்றவர்கள் இருப்பார்களா\nஎல்லாம் சரியாக அமையும் என்று தெரியவில்லை. ஆனால், குலசேகரவுக்கு சிறந்த பிரியாவிடை ஒன்று கிடைக்குமா (ஏனெனில் அவருக்கு மற்றொரு போட்டி கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்ப���ாக தெரியவில்லை) மாலிங்கவுக்கு தனது அபார கிரிக்கெட் வாழ்வை முடிக்கும் நேரத்தில் பெரும் கௌரவத்துடன் அதற்கு விடைகொடுக்க வாய்ப்புக் கிடைக்குமா (ஏனெனில் அவருக்கு மற்றொரு போட்டி கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை) மாலிங்கவுக்கு தனது அபார கிரிக்கெட் வாழ்வை முடிக்கும் நேரத்தில் பெரும் கௌரவத்துடன் அதற்கு விடைகொடுக்க வாய்ப்புக் கிடைக்குமா அவர்களுக்கு ஒன்றாக தமது 100 ஆவது ஒருநாள் போட்டியில் ஆட வாய்ப்புக் கிட்டுமா அவர்களுக்கு ஒன்றாக தமது 100 ஆவது ஒருநாள் போட்டியில் ஆட வாய்ப்புக் கிட்டுமா (ஆம், இருவரும் இணைந்து ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை 99)\nஇலங்கையில் விருப்பத்திற்குரிய ஜோடியான சங்கா–மாலிங்க டாக்காவில் டி-20 கிரிக்கெட்டுக்கு விடைகெடுத்தது ஞாபகம் இருக்கிறதா இதேபோன்று, அடுத்த ஆண்டில் மெல்போர்னில் வெற்றியுடன் இவர்களுக்கு விடைகொடுத்தால் எப்படி இருக்கும்\nஅவிஷ்க மற்றும் மாலிங்கவால் இலங்கைக்கு த்ரில் வெற்றி\nஉலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் விஜய் சங்கர்\nஉலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை\nஎல்லே சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு அர்ஜுன ரணதுங்க போட்டி\nஊவா ப்ரீமியர் லீக் T20 தொடர் பற்றி இலங்கை கிரிக்கெட் சபையின் அறிவிப்பு\n20 அணிகளுடன் இடம்பெறும் FFSL தலைவர் கிண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5ODU3OQ==/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D!", "date_download": "2020-07-06T23:08:09Z", "digest": "sha1:RTZN5M72CKUI5G7D3BV5HR7LOYUHMDWS", "length": 4915, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nகல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்\nஒன்இந்தியா 1 month ago\nசென்னை: நடிகை மீரா மிதுன் கழுத்து நிற நகையுடன் கல்யாண பெண் போல் மேக்கப்புடன் ஷேர் செய்திருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். 2016 மிஸ் சவுத் இந்திய பட்டத்தை வென்றார் மீரா\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி கட்டடம் திறப்பு\nவேகமாக பரவும் 'உண்ணி நோய்': பீதியை ஏற்படுத்தும் சீனா\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை'\nகுவைத்தில் புதிய மசோதாவுக்கு அனுமதி 8 லட்சம் இந்தியர்களை திருப்பி அனுப்புகிறது: கொரோனா, கச்சா எண்ணெய் விலை சரிவால் பாதிப்பு\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nகல்வான் பள்ளத்தாக்கில் படைகள் வாபஸ் இந்திய - சீன அதிகாரிகள் பேச்சில் முடிவு\nமிரட்டும் வங்கிகள்: ஸ்டாலின் கண்டனம்\n'சர்வதேச அமைப்புகளில் பொறுப்பான நாடு இந்தியா'\n அரசு வேலைவாய்ப்பு எட்டாக்கனியான...விரக்தியில் பட்டதாரி இளைஞர்கள்\n சிதம்பரத்தை தனி மாவட்டமாக பிரிக்க... முதல்வர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு\nகடைகளும் இல்லை; வாங்கவும் ஆளில்லை தங்கம் இறக்குமதி 86% சரிவு\nசென்னை உட்பட 7 முக்கிய நகரங்களில் அலுவலக குத்தகை 36 சதவீதம் சரிந்தது: கட்டிட உரிமையாளர்கள் திண்டாட்டம்\nகர்நாடகா மாநிலத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225468?ref=archive-feed", "date_download": "2020-07-06T23:36:44Z", "digest": "sha1:3AQALT6AAHIJQHQYUN7BOS2H4MT4AZMP", "length": 6996, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு\nஅனுராதபுரம் கல்கிரியாகம பகுதியிலுள்ள ஓடை ஒன்றில் நீராடச் சென்ற இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த அனர்த்தத்தில் 30 மற்றும் 27 வயதுடைய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/225414?ref=archive-feed", "date_download": "2020-07-07T00:10:32Z", "digest": "sha1:2BM3YRST67Z5DZ5EUMGN7SE3QKKM4T2I", "length": 8243, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இராணுவ அதிகாரி வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் தற்கொலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇராணுவ அதிகாரி வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் தற்கொலை\nஇராணுவ அதிகாரியொருவரின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிலியந்தலை பொலிஸ் பிரிவின் இலக்கம் 167, ருவிருபுர, பட்டுவந்தர என்ற முகவரியில் உள்ள வீட்டில், இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஇராணுவ சிப்பாய், வீட்டின் கூரையில் நைலோன் கயிற்றை கட்டி தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.\nஅநுராதபுரத்தை சேர்���்த 24 வயதான சஞ்ஜிக பிரபாத் ராஜபக்ச என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசடலம் களுபோவில வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2007/01/blog-post_116940017309653505.html", "date_download": "2020-07-07T00:57:08Z", "digest": "sha1:NK4XSSXG4XOVHSP3BOWYANO4HEGM22QT", "length": 40582, "nlines": 201, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: நியூஜெர்சி பொங்கல் விழா, மற்றும் சில", "raw_content": "\nநியூஜெர்சி பொங்கல் விழா, மற்றும் சில\nநியூஜெர்சி தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. அமெரிக்காவில் நண்பர்களுடன் இருந்த வரையில் இத்தகைய விழாக்களில் நான் கலந்து கொண்டதில்லை. கலந்து கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை. ஆனால் குடும்பத்துடன் இருக்கும் பொழுது பொழுதுபோக்கிற்காக இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது.\nநான் அரங்கில் நுழைந்த பொழுது பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நன்றாக தமிழில் பேசிக்கொண்டிருந்தார். பரவாயில்லையே என்று நினைத்த நேரத்தில் ஆங்கிலத்திற்கு நுழைந்து அப்புறம் நிறைய ஆங்கிலம், போனால் போகிறது என்று சில வார்த்தைகளை தமிழில் பேசினார். Over to NJ Tamil Sangam President என்றவுடன் வந்த தமிழ்ச்சங்க தலைவராவது தமிழில் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். வணக்கம் என்று தொடங்கி ஆங்கிலத்திலேயே எல்லோருக்கும் சில Instructions கொடுத்தார். இறுதியாக \"We have ordered fresh flowers from chennai. மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போங்கள்\" என்று 4 வார்த்தைகள் தமிழில் பேசி முடித்தார்.\nதமிழ்ச்சங்க விழாவை தொகுத்து வழங்குவதில் தமிழை சரியாக பயன்படுத்தாத அலட்சியம் மற்றும் தமிழ்ச்சங்க தலைவர் கூட தமிழில் பேசுவதை முக்கியமாக நினைக்காதது என்னை எரிச்சல் படுத்தியது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தொகுத்து வழங்கியிருக்கலாம்.\nநாடகம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் சிலர் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். மேடையில் இருந்து ஒருவர் அனைவரும் அமைதியாக நாடகத்தை பாருங்கள் என்று கூறினார். கூடவே \"குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்\" என்றார். குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளும் டெக்னிக் கற்று கொடுக்கிறீர்களா என்று கேட்க தோன்றியதை அடக்கிக் கொண்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு நடையை கட்டினோம்\nநிகழ்ச்சி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே சக்கரைப் பொங்கல் சுவையாக இருந்தது என்பதை தவிர No Comments\nபொங்கலுக்கு வெளியாகும் படங்கள் போல ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் புத்தக கண்காட்சி புண்ணியத்தால் நிறைய புத்தகங்களை பதிப்பகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய பதிப்பகங்களும் முளைத்து விடுகின்றன. இவையெல்லாம் ஆரோக்கியமான மாற்றமா என்பதை பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை கொண்டு தான் தீர்மானிக்க முடியும். பொங்கலுக்கு வெளியாகி இருக்கிற புத்தகங்கள் வரிசையில் சில என்னை கவர்ந்தன.\nகிழக்குப் பதிப்பகத்தின் ஒலிப்புத்தகங்கள் நல்ல முயற்சி. IPodல் பாட்டு கேட்பதற்கு பதிலாக இதனை கேட்கலாம். வேலைக்கு சென்று வரும் 2 மணி நேரத்தை உருப்படியாக செலவிட்டது போல இருக்கும்.\nஹிந்து நாளிதழின் ராம், துக்ளக் சோ, சுப்ரமணியம் சாமி ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் அப்படி தான் இருந்தது முஷ்ரப் புத்தகத்தின் தமிழாக்க வெளியீட்டு விழா. Interesting \nஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பில் (In the Line of Fire) இருந்த கவர்ச்சி \"உடல் மண்ணுக்கு\" என்ற தமிழ்ப் பெயரில் இல்லாதது போல உணர்ந்தேன். ஆங்கிலப் புத்தகம் வழக்கமான சுயசரிதை போல இல்லாமல் நல்ல விறுவிறுப்பாக இருந்தது. உலக அளவில் அதிகம் பேசப்பட்ட புத்தகம் தமிழல் உடனே மொழிபெயர்க்கப்பட���வது நல்ல முயற்சி தான்.\nசிறீலங்கா இராணுவம் வாகரையை கைப்பற்றி இருக்கிறது. புலிகள் தங்கள் படைகளை வாகரையில் இருந்து விலக்கி கொண்டுள்ளனர். இது ஒரு strategic withdrawal தான், என்றாலும் இதனை பெரிய வெற்றியாக ஊடகங்கள் முன்நிறுத்துகின்றன. வாகரையை இராணுவம் கைப்பற்றியிருக்கும் சூழலில் புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்ற வாதம் இன்னும் அதிகமாகும்.\nஇது வரை நடந்தவற்றை நோக்கும் பொழுது சில விடயங்கள் புலப்படும்\nபுலிகள் இதுவரை விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தவில்லை. புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் (Surface to Air missiles - SAM) உள்ளன. சமாதானக் காலத்தில் இன்னும் அதிகமாக கூட பெற்றிருக்கலாம்\nபுலிகளிடம் சில இலகுரக விமானங்கள் உள்ளன. இதனை பெரும் செலவிட்டு வாங்கியிருக்கும் புலிகள் அதனை இது வரை பயன்படுத்தவில்லை\nபெரிய அளவிலான கடற்படை தாக்குதலை புலிகள் நடத்தவேயில்லை\nபுலிகளின் தாக்குதல் தொடர்ச்சியாக நடக்கும். முகமாலையில் தாக்குதல், அடுத்த சில தினங்களில் ஹபரணையில் தாக்குதல், காலியில் தாக்குதல் என புலிகள் நடத்திய தொடர் தாக்குதலுக்கு பிறகு இராணுவ பலம் புலிகள் வசம் சாய்ந்து விட்டதாக ஊடகங்கள் எழுதின. சிறீலங்கா இராணுவம் தொடர் தாக்குதல் நடத்தினாலும் புலிகள் இது வரை பெரிய பதில் தாக்குதல் எதுவும் நடத்த வில்லை.\nஇவற்றையெல்லாம் நோக்கும் பொழுது ஒரு விடயம் புலப்படும் - தங்களுடைய பலத்தை புலிகள் தக்கவைத்து கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத நேரத்தில் பிரயோகிக்கலாம்.\nThey have lost some battles, but not war. ஆனால் இந்தப் போரை யாருமே வெல்ல முடியாது என்பது தான் உண்மை.\nஇந்த சமயத்தில் குறிப்பிட வேண்டியது - சர்வதேச சமூகத்தின் அமைதி. சிறீலங்கா இராணுவம் முகமாலையில் தோற்ற பொழுது பாய்ந்தோடி வந்த சர்வதேச சமூகம், தற்பொழுது அமைதி காத்து வருகிறது. அதன் இரட்டை வேடம் தெளிவாக புலப்படுகிறது.\nநியூஜெர்சியில் இந்த வருடம் மிகவும் வெப்பமான குளிர் காலம் என்றும், Snow பார்க்க முடியாதா என்றும் நினைத்து கொண்டிருந்த நிலையில், இந்த வாரம் நல்ல குளிர். லேசான Snow இருந்தது. ஜனவரியில் கூட 70°F அளவு இருந்த வெப்பநிலை இந்த வாரம் 20°F அளவுக்கு வந்து குளிர்காலம் எட்டிப் பார்த்து இருக்கிறது. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதத்தில் காணக்கூடிய நியூயார்க் Cheery blossom இந்த வருடம் ஜனவரியிலேயே எட்டிப் பார்���்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.\nநான் பார்த்த ஒரு தமிழ்ச்சங்கத்தின் அத்தனை ஆண்டுவிழாக்களிலும் /நிகழ்ச்சி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே / - இதுக்கும் -/நாடகம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் சிலர் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர்/-இதுக்கும்- /கூடவே \"குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்\" என்றார்/ - இதுக்கும் நெருங்கிய சம்பந்தமிருப்பதாகத் தோன்றுகிறது. தாமாகவே கத்த முடியாத குடும்பத்தோடு போய் தமிள்ஷங்க நாடகம் பார்க்கும் சில பெற்றோர்கள் குழந்தைகளை வேண்டுமென்றே கிள்ளிவிடுகின்றார்களோ என்று மிகவும் சந்தேகமுண்டு ;-)\nசில பெற்றோர்கள் குழந்தைகளை வேண்டுமென்றே கிள்ளிவிடுகின்றார்களோ என்று மிகவும் சந்தேகமுண்டு ;-)\nஉண்மையில் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் ஆங்கிலத்தில் பேசுவது கவலைக்குரிய விடயம் தான். இங்கே Toronto வில் நடக்கும் பல தமிழ்விழாக்களில் இரு தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதைப் பார்த்திருக்கிறேன். ஒருவர் தமிழிலும் மற்றையவர் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்குவர். உண்மையில் இம் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் இப்படியான தமிழ் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலம் தெரியாத பலர் வருவதால் தமிழில் தொகுத்து வழங்குவதால் அவர்கள் பயன் பெறுவர். அதே நேரம், தமிழே பேச முடியாத ஒரு தமிழ்ச் சந்ததி இங்கே உருவாகிக் கொண்டு வரும் வருத்தமான நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான சந்ததியினர், மொழியைத் தொலைத்தாலும் பல தமிழ் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருகின்றனர். அதனால் ஆங்கிலத்தில் தொகுத்து வழங்குவதால் அவர்கள் பயன் பெறுவர்.\nமற்றும்படி, நீங்கள் சொன்னது போல் சில பேச்சாளர்கள், தங்களது ஆங்கிலப் புலமையைச் சபையினருக்குக் காட்ட வேண்டும் என்பது போல் பல வார்த்தைகளை ஆங்கிலத்திலும் தமிங்கிலிசிலும் பேசுவதையும் அவதானித்து இருக்கிறேன். அந்த நேரத்தில் எழும்பி அவர்களுக்குச் செருப்பால் அடிக்க வேண்டும் போல் இருக்கும்.\n/* பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் போல ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் புத்தக கண்காட்சி புண்ணியத்தால் நிறைய புத்தகங்களை பதிப்பகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. */\nசசி, சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியைச் சொல்கிறீர்களா அல்லது இப் புத்தகக் கண்காட்சி நியூ ஜெர்சியில் நடந்ததா அல்லது இப் புத்தகக் கண்காட்சி நியூ ஜெர்சியில் நடந்ததா நியூஜெர்சியில் நடப்பது தெரிந்திருந்தால் நான் வந்திருப்பேன். இது பற்றி நான் அறியவில்லை.\n/* சிறீலங்கா இராணுவம் வாகரையை கைப்பற்றி இருக்கிறது. புலிகள் தங்கள் படைகளை வாகரையில் இருந்து விலக்கி கொண்டுள்ளனர். இது ஒரு strategic withdrawal தான், என்றாலும் இதனை பெரிய வெற்றியாக ஊடகங்கள் முன்நிறுத்துகின்றன. வாகரையை இராணுவம் கைப்பற்றியிருக்கும் சூழலில் புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்ற வாதம் இன்னும் அதிகமாகும்.*/\nஇது பற்றி நான் விரைவில் ஒரு பதிவே போட்டாக வேண்டும். பலர் மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் என்னிடம் வினாவும் கேள்வி இதுதான். என்ன புலிகள் பின்வாங்குகிறார்களே உண்மையில் புலிகள் பலமிழ்ந்து விட்டனரா எனும் ஏக்கம் ஒரு வித பயம் எம் மக்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. அது ஞாயமானதும் கூட.\nஇது புலிகளின் பலவீனம் இல்லை என்பதை மிகவும் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விருப்புகிறேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அன்று தொட்டு இன்று வரை இப்படியான நிகழ்வுகளைப் பெரிது படுத்துவது வழக்கம். காரணம் அவர்கள் இதை வைத்துத் தான் அரசியல் நடத்துவது. சிங்கள மக்களை புலிகள் பலம் இழந்துவிட்டனர் என்றும் அவர்களை இல்லாதொழிப்போம் என்னும் மாயைக்குள்ளும் கொண்டு செல்கின்றனர். இதற்கு எதிர்கால நிகழ்வுகள் பதில் சொல்லும்.\nபிரபாகரனைப் பொறுத்த வரையில் அவர் தனது இலட்சியமான தமிழின விடுதலை என்பதில் வைத்த கண் வாங்காது, இப்படியான சலசலப்புகளைக் கண்டு குழம்பாது எமது போராட்டத்தை வெற்றிகரமாக முன்நகர்த்திச் செல்கிறார். ஈழ விடுதலை என்றால், தமிழ்மண்ணில் உள்ள சகல சிங்களப் படை முகாம்களையும் அழித்து அங்குலமங்குலமாக தமிழ் மண்ணை விடுவிப்பதுதான் என பல தமிழ்மக்கள் ஒரு மாயயை தம் மனதில் பதித்து வைத்திருக்கின்றனர். அதனால், வாகரை , சம்பூர் போன்ற இடங்களில் புலிகள் பின் வாங்கியதும் பெரும் பின்னடைவு, புலிகள் பலவீனம் என்று முடிவுக்கு வருகிறார்கள். அது தவறு.\nஎந்த ஒரு விடுதலைப் போராட்டமும் எதிரியின் சகல முகாம்களையும் அழித்து அங்குலமங்குலமாக தமது மண்ணை மீட்டு விடுதலை பெற்றதாக வரலாறு இல்லை. வியற்னாமில் அமெரிக்கர்களின் முழு முகாமையும் தகராமல் , முழு தென் வியற்னாமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராமல் தான் வியற்நாம் வென்றது. அதே போலத் தான் சோவியத் படைகளின் முழு முகாமையும் அழித்து ஆப்கானிஸ்தானில் இருந்து உருஷ்சியப் படைகளை பின்வாங்க வைக்கவில்லை.\nஆக, மண்ணை மீட்பதற்கு முழு நிலப்பரப்பையும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, எமது மண்ணில் உள்ள முழு எதிரிகளையும் அழித்துத் தான் நாம் விடுதலை அடைய முடியும் என்பது தவறானது. வியற்னாமில் என்ன நடந்ததோ, ஆப்கானிஸ்தானில் என்ன நடந்ததோ, அதே தான் இன்று ஈழத்திலும் நடக்கிறது. தலைவர் பிரபாகரன், மிகவும் அவதனமாகவும், உறுதியாகவும் அடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.\nசரி, எதிரியின் முழுமுகாம்களையும் அழிப்பதோ அல்லது முழுமண்னையும் அங்குலமங்குலமாக மீட்பதோ புலிகளின் நோக்கம் இல்லையென்றால் அவர்களின் நோக்கம்தான் என்ன என்று பலர் கேட்கலாம்.நியாயமான கேள்வி. இதற்கான விடையை இன்று இரவு நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.\n// நிகழ்ச்சி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே சக்கரைப் பொங்கல் சுவையாக இருந்தது என்பதை தவிர No Comments //\nமேலுள்ள வரி நீங்கள் மறந்த போய் பண்ணித்தமிழில் எழுதியதா அல்லது வஞ்ச புகழ்ச்சியா.. \nவாரக்கடைசியில் மனைவி அவர்கள் indiaglitz தளத்தில் தமிழ்த் திரைப்பட நிகழ்ச்சிகளை கண்ணுறுவார். எனக்கும் பழக்கம்\nஒட்டிக்கொண்டது. நேற்று நடிகர் சூரியா 'ஆடிஸம் நோய் - விழிப்புணர்வு' பற்றி அங்கு சொல்லிக் கொண்டிருந்தார்.\nநல்ல விஷயம். ஆனால் மனுஷன் ஒரு வரி கூட ஒழுங்காய் தமிழில் பேசவில்லை. பண்ணி,பண்ணி தமிழாங்கிலத்தில்\nபேசினார். அலுப்பாய் இருந்தது. முழுதாய் ஒரு மொழியில் பேசி தொலையலாம்.\nஇந்தியாவில் பிறந்து வளர்ந்து கொண்டிருப்பவர்களே இப்படி இருக்க, நியு ஜெர்சியில் நீங்கள் ரொம்ப எதிர் பார்க்கிறீர்கள் \nசசி, சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியைச் சொல்கிறீர்களா அல்லது இப் புத்தகக் கண்காட்சி நியூ ஜெர்சியில் நடந்ததா\nசென்னை புத்தக கண்காட்சியை தான் குறிப்பிடுகிறேன்.\nமேலுள்ள வரி நீங்கள் மறந்த போய் பண்ணித்தமிழில் எழுதியதா அல்லது வஞ்ச புகழ்ச்சியா.. \nநியு ஜெர்சியில் நீங்கள் ரொம்ப எதிர் பார்க்கிறீர்கள் \nதமிழ்ச்சங்கங்களுக்குள் சண்டை மூட்ட வேண்டாம் என்று பதிவில் குறிப்பிட வில்லை :-)\nவாஷிங்டன் தமிழ்ச்சங்���ம் சார்பில் நடந்த திருக்குறள் மாநாட்டில் சென்ற ஆண்டு கலந்து கொண்டேன். அங்கு நிகழ்ச்சிகளில் தமிழ் மட்டுமே முன்னிறுத்தப்பட்டது.\nவாஷிங்டனில் முடிந்தது நியூஜெர்சியில் முடியாதா என்ற ஆதங்கம் தான்.\nஅது தவிர தமிழில் மட்டும் தான் தொகுத்து வழங்க வேண்டும் என்று கூறவில்லை. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் தொகுத்து வழங்கலாம்.\n---\"குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்\" என்றார்.---\nஇந்தியாவில் பக்கத்து சீட்டில் அரட்டை கச்சேரி நடத்தினாலும், தியேட்டரில் குழந்தை படுத்தினாலும், கண்டு கொள்ளாது கருமமே கண்ணாக திரையைப் பார்ப்பார்கள்.\nஆனால், மேற்கத்திய நாடுகளில் நாகரிகம் என்னும் பெயரில் ஓபரா நிகழ்ச்சி ஆகட்டும்; மிஷன் இம்பாசிப்ள் திரையிடும் அரங்கமாகட்டும்; நூலகத்தில் நடைபெறும் விழாவாகட்டும்... குழந்தைகள் அமைதியைக் குலைக்காமல் இருக்க முயல்கிறார்கள்.\nசிலர் வீட்டிலேயே, இன்னொருவரை பாதுகாக்க சொல்கிறார்கள். குழந்தைகளே உலகம் என்று, சிலர் விழாவுக்கே செல்வதில்லை. அல்லது இதற்கென்றே இருக்கும் childcare கைகொடுக்கலாம்.\nஉள்ளூர் நிகழ்ச்சிகளில் பதவிசாக நடந்து கொள்ளும் இந்தியர்களும், நடன அரங்கேற்றத்தில் 'அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க' என்று சொல்லி, வேறுவிதமாக நடக்கிறார்கள்.\nநடன அரங்கேற்றத்தில் 'அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க' என்று சொல்லி, வேறுவிதமாக நடக்கிறார்கள்.\nஇந்தியாவாக இருந்தால் பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சி பக்கம் எட்டி பார்க்காதவர்கள் கூட இங்கு பொங்கல் விழாவில் பரதநாட்டியமோ, குச்சுப்புடியோ எது நடந்தாலும் பொழுதுபோக்கிற்காக வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் இத்தகைய நிகழ்ச்சிக்கு வந்து விடுகிறார்கள். குழந்தைகளை அழைத்துக் கொண்டு விழாவுக்கு வருவது கூட இதன் பொருட்டு தான்.\nஅதனுடைய விளைவு பரதநாட்டியம் மேடையில் நடந்து கொண்டிருக்க பார்வையாளர்கள் சுவாரசியமான அரட்டை, குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல், பக்கத்து இருக்கையில் இருப்பவரிடம் குசாலம் விசாரித்தல் என்று பொழுதை கழிக்கிறார்கள்.\nநேற்று கூட \"எவ்வளவு அற்புதமான நடனம், யாரும் கைதட்ட வில்லையே\" என்று தொகுப்பாளர் வருத்தப்பட்டு கொண்டார். அற்புதமான நடனமா என்று விளங்காமலேயே பக்கத்து இருக்கையில் இருப்பவரிடம் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு கைதட்டினார்கள் :-)\nவெகுஜன மக்களால் அதிகம் விரும்பப்படாத இத்தகைய நிகழ்ச்சிகளை, வெகுஜன மக்கள் அதிகம் பங்கு பெறும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஏன் புகுத்தப்படுகிறது என்பது புரியவில்லை.\nஅது தமிழ்ச்சங்க \"கொள்கை\" என்றால், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை\n---இந்தியாவாக இருந்தால் பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சி பக்கம் எட்டி பார்க்காதவர்கள் கூட---\nநிகழ்வுகள் சமுதாய சந்திப்பாக, சொந்த பந்தங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக பயன்படுகிறது. ரொம்ப நாளாக தொலைபேசாதவர், எப்பொழுதோ 'ஹாய்' சொன்னவர் போன்ற தவறவிட்டவர்களை புதுப்பித்துக் கொள்ளவும் தமிழ் சங்க விழாக்கள் உபயோகமாகும்.\nகுழந்தைகளுடன் இந்த மாதிரி பொது இடங்களுக்கு செல்வது சிரமமானது. 'அரங்கத்தினுள் எந்த உணவையும் உள்ளே எடுத்துப் போகாதீர்கள்' என்று சொல்வார்கள். வாடகைக்கு விட்டவரின் விதிமுறையால் குழந்தையின் சிறப்பு உணவு தடுக்கப்படும். பலர் உபயோகிப்பதால், டயாபர் மாற்றுதலுக்கு சுகாதாரமான இடமாக இருக்கும் என்று வாக்குறுதி அளிக்க முடியாது. அவர்களின் தூக்க நேரம் பார்த்து இன்னிசை கச்சேரி துவங்கும். கார் சீட்டில் உறங்கும் சௌகரியம் கொண்டவர்களை, 'நடைபாதை வழியில் வைக்காதே' என்பார்கள்.\nஇத்தனைக்கும் நடுவில் நிகழ்ச்சியை ரசிக்கவும், நண்பர்களை கவனிக்கவும் பொறுமை இழப்பேன்.\n---வெகுஜன மக்களால் அதிகம் விரும்பப்படாத இத்தகைய நிகழ்ச்சிகளை, ---\nஇந்த முடிவுக்கு எப்படி வர இயலும் பொதுமைப்படுத்தலுக்கு கருத்துக் கணிப்பு இல்லாத நிலையில், எனது அனுமானங்களை எப்படி பலரின் கருத்தாக சுருக்க முடியும்\n---பரதநாட்டியம் மேடையில் நடந்து கொண்டிருக்க பார்வையாளர்கள் சுவாரசியமான அரட்டை---\nஅரட்டை அடிக்க, வீடு அல்லது உணவகம் போன்ற இடங்கள் இருக்கிறதே... விழா அரங்கத்தில்தான் இதை செய்யவேண்டுமா\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nநியூஜெர்சி பொங்கல் விழா, மற்றும் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/03/29/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-38/", "date_download": "2020-07-06T22:46:04Z", "digest": "sha1:U34F7TD7KDM2KXEBUVAEA3L5AVPM6PWE", "length": 63317, "nlines": 142, "source_domain": "solvanam.com", "title": "வாசகர் மறுவினை – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு மார்ச் 29, 2015 No Comments\nஎண்ணையும், தண்ணீரும் – திரு சுந்தர் வேதாந்தத்தின் அறிவியல் தொடர் (Rousing start) உற்சாகமூட்டும் விதத்தில் அற்புதமாக துவங்கியிருக்கிறது என்றால் நிச்சயமாக மிகையில்லை. விகடன் குழுமத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பாக பெற்ற மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சி என்பது -எழுத்தால் வானம் வசப்படும்- என்கிற சொற்றொடருக்கு ஏற்ப, சொல்லவரும் விபரத்தை சுவைபட சொல்வதற்கான அனுபவத்தை தந்திருக்கிறது.\nமைய கடல்களில் எண்ணை தளங்களை பத்திரிகைகளில், படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதில் எவ்வாறெல்லாம் பணிகள் இருக்கும், எப்படிப் பணிபுரிகிறார்கள், வெற்றியினால் கிடைக்கும் மகிழ்ச்சி, தோல்வியின் போது எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்பதெல்லாம் இது போன்று அங்கு பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்தலை படிக்கும் போது நமக்கு நிச்சயம் கிடைக்கும். அறிவியலை தமிழ் மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சொல்வனம் தளம் அற்புதமாகப் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் இந்த தொடர் ஒரு மிகச் சிறந்த அனுபவத்தை வாசகர்களுக்கு தரும் என்றே எண்ணுகிறேன்.\n“கச்சா எண்ணெய் எடுப்பது சம்பந்தமான வளர்ந்து மாறிவரும் தொழில் நுட்பங்களையும், அதனால் உலக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் இந்தத்தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதாக உத்தேசம். நிஜமான எண்ணையும் தண்ணீரும் மட்டுமின்றி, ஒன்றோடு ஒன்று சரியாக பொருந்தாத ஆனால் சேர்ந்து எண்ணையும் தண்ணீருமாய் எப்படியாவது செயல்பட வேண்டிய அவசியமுள்ள பல நிறுவனங்கள், நாடுகள் மற்றும் சமூகங்களையும் போகிற வழியில் சந்திப்போம்\nநிச்சயமாக அத்தகைய சந்திப்புகளைப் படிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறோம். தொடரட்டும்.. வாழ்த்துக்களுடன்\n2ம் பகுதியில் ஏராளமான தொழில்நுட்ப விபரங்கள், ஆயினும் அது அலுப்புத் தட்டாமல் தொடர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிற எழுத்து நடை, இறுதியில��� அடுத்தபகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கும் வண்ணம் ஒரு சிறு முடிச்சுடன் முடித்திருக்கும் பாங்கு அனைத்தும் சிறப்பு, தம்பி சுந்தர் வேதாந்தம். எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய பல தகவல்களுடன் கூடிய சிறப்பான தொடர் – வாழ்த்துக்கள்\nஇது நல்ல ஆரம்பம் . அந்த நாட்களில் நீங்கள் பகிர்ந்த சில விஷயங்கள் அப்படியே அச்சில் ஏறியதை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு பெரிய பாராட்டு…\nமிக அழகான ஆரம்பம். சுந்தரின் இந்த தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nகிரீஸ் என்பதற்கு பதில், ‘பிசுக்கு’ என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.\n1. எண்ணை ரிக்கிற்கு 21 நாட்களுக்கு ஒரு முறை பொறியாளர்கள் பயணிக்கிறார்கள் என்று சொல்லியுள்ளீர்கள். அந்த ரிக்கிற்கு தேவையான உணவு மற்றும் பொறியியல் பொருட்களை வாரம் ஒரு முறை கப்பல் மூலம் அனுப்பி வைப்பார்களா கப்பலிலிருந்து ரிக்கிற்கு எவ்வாறு சாமான்கள் ஏற்றிச் செல்லப்படும் கப்பலிலிருந்து ரிக்கிற்கு எவ்வாறு சாமான்கள் ஏற்றிச் செல்லப்படும் அல்லது, அனைத்தும் ஹெலிகாப்டர் மூலமே அனுப்புகிறார்களா\n2. அரபிக் கடலில் மான்சூன் காலத்தில் பயங்கர மழை பெய்யுமே. எப்படி இந்த ப்ளாட்ஃபாரம் தாக்கு பிடிக்கிறது கடல் அலைகளை அதிகம் சமாளிக்க வேண்டியிருக்காது என்று நினைக்கிறேன். கனடாவில் PEI மற்றும் New Brunswick மாநிலங்களையும் இணைக்கும் பாலம் (confederation bridge) கடல் மீது 10 கி.மீ. நீளம் கொண்டது. குளிர் காலத்தில் கடல் நீரும் உறைந்து விடும். மேலே உள்ள பனி கட்டிகளும், அதன் கீழே உள்ள கடல் அலைகளும் பாலத்தை தகர்த்தும் சக்தி கொண்டவை. இந்த இயற்கை பிரச்னையை மிக அழகாக பொறியியல் மூலம் சமாளித்துள்ளார்கள்.\nகட்டுரையைப் படித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு என்னை ஊக்குவிக்கும் வாசக அன்பர்களுக்கு நன்றி.\nரவி சொல்லியிருப்பது போல் கிரீஸ் என்பதற்கு பதில், ‘பிசுக்கு’ என்று எழுதியிருக்கலாம்தான். முன்னொரு கட்டுரையில் Virtual Pipeline Technology என்பதை தமிழில் “மெய்நிகர் குழாய் வழியமைப்பு தொழில்நுட்பம்” என்று நான் எழுதியிருந்ததை பார்த்துவிட்டு பல நண்பர்கள் அடிக்க வந்தார்கள். 🙂 எனவே படிக்கச் சுலபமாக இருக்க வேண்டும் என்று கொஞ்சம் அடக்கி வாசிக்க முயன்றிருக்கிறேன்.\n1. ஆமாம், சர��்குக் கப்பல்கள் பிளாட்பார்ம் பராமரிப்புக்குத் தேவையான உபகரணங்கள், சமையல் பொருட்கள் போன்றவற்றை வாராவாரம் வந்து டெலிவரி செய்வது வழக்கம். பிளாட்பார்ம்/ரிக்கில் உள்ள கிரேன் வழியே சாமான்களை தூக்கி எடுத்துக்கொள்வோம்.\n2. இந்த பிளாட்பார்ம்களை உருவகிக்கும்போது அவை எங்கே நிறுவப்படப் போகின்றன, எவ்வளவு வேகமான காற்று மழை முதலியவற்றை எத்தனை வருடங்கள் அவை தாங்க வேண்டியிருக்கும், சுனாமி, நிலநடுக்கம் முதலிய விஷயங்களை சந்திக்க வேண்டியிருக்குமா என்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வது மிக அவசியம். நான் பணிபுரிந்த வருடங்களில் மான்சூன் மாதங்களில் எக்கச்சக்க மழை பெய்வதை பார்த்திருக்கிறேன். மற்றபடி சூறாவளி போன்ற விஷயங்கள் அரபிக்கடலில் கரையிலிருந்து 100 மைல் உள்ளே அவ்வளவு சக்தி வாய்ந்தவையாக இருந்ததில்லை.\nநிறைய மறுவினைகளைப் பார்ப்பது கட்டுரையாளர்களுக்கு பெரிய ஊக்கமருந்து. எனவே எல்லா வாசகர்களையும் அடிக்கடி தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யக்கோருகிறேன்.\nநேரத்தில் – In Time: காலமும் காரல் மார்க்சும்\nஅஸ்வத்தாமன் சிரஞ்சீவி மட்டுமல்ல, முதுமை அடையாதவன். அப்படியே அலைகிறான் யுக யுகமாக. மார்க்கண்டேயன் சிரஞ்சீவி, நிரந்தர பதின்மன். அனுமனும் முதுமை வராத சிரஞ்சீவி. இப்படிச் சிலர் புராணத்தில் உடலால் முதுமை எய்தாத சிரஞ்சீவிகளே.\nநாம் immortality என்பதை சாமானியமாகவே ‘literal’ஆக எடுத்துக்கொள்வதில்லை. எல்லா மதங்களும் வேதாந்தங்களும் immortalityஐ பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், physical immortalityஐ பற்றி அல்ல.\nபுராணம் என்கிற வாழ்வனுபவத் தொகுப்பு- வரலாற்றை விட மேம்பட்ட இலக்கிய நயமும், ரசனையும் உள்ள எழுத்து முறை- அதை தத்துவத் தேடலோடு சேர்த்துக் குழப்பினால் பின்னது ருசி கெட்டுப் போகும். தெவசப் பத்தியச் சமையலை ஆட்டுப் பிரியாணியோடு ஒப்பிட்டால் எப்படி இருக்கும் மிளகு சீரா ரசத்தை ஸ்விஸ் சீஸ் ஃபான்ட்யூவோடு ஒப்பிட்டால் எப்படி சரியாக இருக்கும்\nதவிர ராவணன், பஸ்மாசுரன் போன்ற பலரும் இப்படி உடலால் அழிவில்லாத நித்திய இளமையையும் சிரஞ்சீவித்தனத்தையும்தான் நாடிக் கடும் தவம் செய்ததாகப் புராணம் சொல்கிறது. கிட்டவில்லை, அவர்கள் தந்திரத்துக்கு வீழ்ந்தார்கள் என்று எதிர் கட்சி சொல்லும், ஆனால் தெரிந்துதான் வீழ்ந்தனர் என்று சொல்லலாம்.\nபாட்டாளிகள் வாழும் ஊர் பெயர் டேய்டன். அந்தப் பெயர் ஏன் அப்படி அமைந்தது என்று சிறிது யோசித்திருந்தால் அதை எளிதில் மறக்க முடியாது.\nDay town என்பதின் உரு மலிந்த பெயரா அது என்று நாம் கொஞ்சமாவது யோசிக்கலாம். பகல் முழுதும் உழைக்க நேரும் ஊர், தொழிலுக்கான நகரம்.\nதவிர டேய்டன் என்பது ஒஹையோ மானிலத்தில் உள்ள ஊர்தான். நியூ க்ரீன் விச்சும் ஒரு வகையில் குறியீடுதான். புதிது மட்டுமல்லாமல், அது பசுமை கொழிக்கும் ஊர். பசுமை என்பது இங்கு நிரந்தர இளமையோடு மனிதர் இருப்பதைச் சுட்டும்.\n”இன் டைம்” கதையும் இந்தியப் புராணிக மரபுக்குப் புதிதில்லை. யயாதி என்கிற மன்னன் சாபத்தால் முதுமை எய்தும் போது தன் மகன் புருவிடமிருந்து இளமையைக் கடன் வாங்கி வாழ்ந்து அனுபவித்து விட்டுப் பின் மரிக்கிறான். விக்கிரமாதித்தனும் சாபத்துக்குப் பரிகாரமாக காடாறு மாதம், நாடாறு மாதமாக வாழ்ந்து தன் ஆயுசையும் ஆட்சியையும் நீட்டித்துக் கொள்கிறான். கொஞ்சம் தேடினால் இப்படிப் பலரின் காலச் சங்கிலியை இளக்கிய கதை கிட்டும்.\nயயாதியின் கதையை இந்திய இடது சாரிக் கொலைஞர்கள் பலர் அடிக்கடி கடன் வாங்கி ஏதேதோ எழுதிப் பார்த்திருக்கிறார்கள்.\nநம் மரபில் காலத்தைப் பற்றி அழகான அற்புதமான கதைகள் இருக்கின்றன. ஆனால், அங்கும் ஞானம் அடைந்தவர்களே, அமரத்துவம் அடைகிறார்கள், அதில் அமைதியும் காண்கிறார்கள். அஸ்வத்தாமனுக்கு இறுதியில் அவன் சாவின்மை சாபமாகவே முடிகிறது என்று நினைக்கிறேன். பொதுவாக நமக்கு உடல் என்பது களைந்துவிட்டு போக வேண்டிய ஒன்றாகவே சொல்லித்தரப்படுகிறது. புகழ்/ஆன்மா அமரத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.\nஇந்த வகைக் கல்வி, நம்மை இந்த படத்தை அணுகக் கஷ்டப்படுத்துகிறது.\nஹிரண்யகசிபுகூட சாவின்மைக்காக மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டு, தன் சாவைத் தானே ‘define’ செய்துகொண்டுவிட்டான். அதுபோல வில்லனின் விழைவுகளிலிருந்தே ஒரு எதிர்பாராத முடிவு படத்தில் இருந்திருந்தாலும், மரபான முறையில் படம் முழுமையாகியிருக்கும். அப்போ, சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போல ஆகியிருக்குமோ என்னவோ 🙂 அறிவியல் புனைவு என்றால் ரொம்பதான் கஷ்டப்பட வேண்டியிருக்கு…\nஞானம் என்பது ‘நான்’ அழிதல். அதுவே அமரத்துவமும், அமைதியும். அவை ஒன்றே. ஒரு பொருட் பன் மொழி. அவை ஒன்றன் பின் ஒன்று நிகழ்வனவல்ல.\nPrevious Previous post: இந்து திருவிழாக்கள், கொண்டாட்டங்கள்\nNext Next post: எண்ணெய்யும் தண்ணீரும்: அரபிக்கடலிலோர் அர்த்த ராத்திரியில்..\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்து��க் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எ���் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு க��மு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/modi-criticizes-modi-citizenship-revoked.php", "date_download": "2020-07-06T23:07:24Z", "digest": "sha1:NXTIDG4AIZKUBWPK2AMNPWSSGXIZMG7N", "length": 17809, "nlines": 328, "source_domain": "www.seithisolai.com", "title": "''மோடியை விமர்சித்த பத்திரிக்கையாளர்'' - குடியுரிமை ரத்து..!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n”மோடியை விமர்சித்த பத்திரிக்கையாளர்” – குடியுரிமை ரத்து..\n”மோடியை விமர்சித்த பத்திரிக்கையாளர்” – குடியுரிமை ரத்து..\n2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் ஆதிஷ் தசீரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர் அதீஷ் தசீர். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான குடியுரிமை அட்டை- யுடன் (Overseas Indian Citizenship Card – OIC) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழ்ந்துவரும் ஆதீஷ், இந்திய அரசியல் குறித்து பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரை எழுதி வருகிறார்.அந்த வகையில், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். ‘Divider in Chief’ என்ற தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரையில், பிரதமர் மோடி இந்தியாவில் மதப் பிரிவினைவாதத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஇந்தக் கட்டுரையானது இந்தியா முழுவதும் பேசுபொருளானது. பாஜக தொண்டர்கள் அதீஷை எதிர்த்து ட்விட்டரில் கட்டமாக கருத்துகளை பதிவுச் செய்தனர்.இந்நிலையில், தன் குடியுரிமை அட்டையைப் புதுப்பிப்பதற்காக இந்திய தூதரகத்தில் அதிஷ் தசீர் சமீபத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை உள்துறை அமைச்சகம் நிகராதித்துவிட்டது.\nஇது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், அதிஷ் தசீர் தன்னுடைய PIO (Person of Indian Origin) விண்ணப்பத்தில், தன்னுடைய பெற்றோர் பாகிஸ்தானில் பிறந்தவர்கள் என்ற தகவலை மறைத்துவிட்டார். அதனால் அவ்விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டோம் எனவும், அவருக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும், ஆனால் அந்த நோட்டீஸுக்கு பதிலளிக்க தவறியதால், இந்தியக் குடியுரிமை சட்டம் 1955-ன் படி அவருடைய இந்தியக் குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.\nமேலும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க தனக்கு வெறும் 24 மணி நேரமே கொடுத்திருந்ததாகவும், சட்டப்படி தனக்கு 21 நாட்கள் கொடுத்திருந்தாக வேண்டும் என அதீஷ் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.அதீஷ் தசீரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வரலாற்று நிபுணர் ராமசந்திர குஹா, “அப்பத்தனமானது, இது பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒன்றாகும் ” என இந்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nCCTV_யில் சிக்கிய செல்போன் திருடன் -போலீசார் விசாரணை…\nஇனி பிளாஸ்டிக் இல்லை – குட் பை சொல்லும் ‘அம்மா குடிநீர்’\n“தோனி ரிவ்வியூ சிஷ்டம்” இந்த புகழுக்கு….. ஈடு இணை வேறு உண்டா….\nவரலாற்றில் இன்று ஜூலை 7….\nவாழ்க்கையில் வெற்றி பெற….. MSD-யின் 3 ரகசியம்…..\nகல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்\nசெப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\n“தோனி ரிவ்வியூ சிஷ்டம்” இந்த புகழுக்கு….. ஈடு இணை வேறு உண்டா….\nவரலாற்றில் இன்று ஜூலை 7….\nவாழ்க்கையில் வெற்றி பெற….. MSD-யின் 3 ரகசியம்…..\nகல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்\nசெப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/history", "date_download": "2020-07-06T23:41:22Z", "digest": "sha1:OTKDD7RU3NOQGAI2KWUB6LMBLU6J22NW", "length": 18620, "nlines": 371, "source_domain": "www.seithisolai.com", "title": "history Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nஉழைப்பாளர்களின் பல வலிகளை எடுத்துரைக்கும் உழைப்பாளர் தினம்..\nஉயிர்களை பலி வாங்கிய உழைப்பாளர் தினம் பற்றி தெரியுமா. அந்த வரலாற்றினை தான் நாம் பார்க்க போகிறோம். மே 1 என்றாலே அனைவரின்…\nசினிமா தமிழ் சினிமா பல்சுவை\n ”சிலிர்க்க வைக்கும் வரலாறு” பிறந்தநாள் ஸ்பெஷல் …\nமே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் இந்த சிறப்பு செய்தி தொகுப்பு வழங்கப்படுள்ளது. ”அஜித்” இந்த மூன்றெழுத்து…\nவரலாற்றில் இன்று மார்ச் 11..\nஇன்றைய நாள்: மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு: 70 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு…\nசுடலை மாடனின் திகிலூட்டும் வரலாறு..\nசுடலை மாடனின் திகிலூட்டும் வரலாறு கதை.. உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் “பார்வதி……\nநினைத்ததை நிறைவேற்றும் முப்பந்தல் இசக்கியம்மன்..\nநினைத்ததை நிறைவேற்றும் முப்பந்தல் இசக���கியம்மன், குழந்தை வரம் கொடுத்து வாழ்வில் முன்னேற்றம் அளித்து அருள்புரிவாள். முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ள இடம்: முப்பந்தல்…\nஉணவு வகைகள் சமையல் குறிப்புகள் திருநெல்வேலி லைப் ஸ்டைல்\nதிருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் வரலாறு மற்றும் ருசியின் ரகசியம்..\nதிருநெல்வேலியின் இருட்டுக்கடை அல்வா வரலாறும் தெரிந்து கொள்ளுங்கள்.. இனி எல்லார்க்குமே கொடுக்கலாம் திருநெல்வேலி அல்வா: ருசியான இருட்டுக்கடை ஹல்வா உங்கள் கையினாலே செய்யலாம்.. இனி எல்லார்க்குமே கொடுக்கலாம் திருநெல்வேலி அல்வா: ருசியான இருட்டுக்கடை ஹல்வா உங்கள் கையினாலே செய்யலாம்..\nஅசைக்க முடியாத, அழியாத தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள்..\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில், பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலின்…\nகுடியரசு தினத்தின் வரலாறு மற்றும் கடந்து வந்த பாதை..\nகுடியரசு தினத்தின் வரலாறு மற்றும் கடந்து வந்த பாதை: சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் அன்று ஆட்சி புரிந்த காங்கிரஸ் இயக்கம் …\nதிப்பு சுல்தான் வரலாறு குறித்த சரச்சை – அமைச்சர் விளக்கம்..\nபள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் குறித்த வரலாற்றில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கர்நாடக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.…\nதிருகார்த்திகை தீபம் அன்று கட்டாயம் ஏற்ற வேண்டிய முக்கிய 3 விளக்குகள்…..\nதிருக்கார்த்திகை தீபம் அன்று பூஜை அறையில் ஏற்ற வேண்டிய முக்கியமான மூன்று விளக்குகள் அது என்ன அப்படிங்கறத பத்தி பார்க்கலாம் திருக்கார்த்திகை…\nமகர ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…போட்டிகள் விலகி செல்லும்…\nதனுசு ராசிக்கு…பழைய பாக்கிகள் வசூலாகும்…ஒற்றுமை உண்டாகும்…\nவிருச்சிக ராசிக்கு…சஞ்சலங்கள் நீங்கும்…சேமிப்பு அதிகரிக்கும்…\nதுலாம் ராசிக்கு…புதிய பதவிகள் கிடைக்கும்…பணவரவு சிறப்பாக இருக்கும்…\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nமகர ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…போட்டிகள் விலகி செல்லும்…\nதனுசு ராசிக்கு���பழைய பாக்கிகள் வசூலாகும்…ஒற்றுமை உண்டாகும்…\nவிருச்சிக ராசிக்கு…சஞ்சலங்கள் நீங்கும்…சேமிப்பு அதிகரிக்கும்…\nதுலாம் ராசிக்கு…புதிய பதவிகள் கிடைக்கும்…பணவரவு சிறப்பாக இருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-07T00:56:23Z", "digest": "sha1:JJVDL6NHOJECXB3KQVVPCAVVC2ZISJ73", "length": 11435, "nlines": 81, "source_domain": "www.tnainfo.com", "title": "அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தை:மாவை | tnainfo.com", "raw_content": "\nHome News அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தை:மாவை\nஅரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தை:மாவை\nஅரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.\nயாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் ஏனைய கைதிகளுடன் கலந்துரையாடிய போதே இவ்வாற தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nதமிழ் தேசிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்க காரணமாயிருந்தது.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பலம் பொருந்திய கட்சி தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியவில்லை.\nஅரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து எந்தவித செயற்திறன் மிக்க நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.வாக்குறுதிகளை வழங்கியபடி, தமது செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.\nஏன் இந்த அரசாங்கத்திடம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான, நிபந்தனைகளை விதிக்கவில்லை என அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகடந்த காலங்களில் அரசியல் கைதிகள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்த போது, விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தும் இதுவரையில் கைதிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்காது இருப்பது மிகுந்த வேதனை தருகின்றது.\nபொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டுமென அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நல்லாட்சி அரசுடன் பல தடவைகள் பேசியிருக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அடிப்படையில் பெரும் சவால் மிக்க பிரச்சினை.\nஎதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை. மிக விரைவில், இறுக்கமான பேச்சுவார்த்தை நடாத்த இருப்பதாகவும், அதில், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும்.\nஅந்த பேச்சுவார்த்தை மிகவும் கடினமான பேச்சுவார்த்ததையாக இருக்குமென்றும் தெரிவித்துள்ளதுடன், நம்பிக்கையுடன் இருக்குமாறும், உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postகிளிநொச்சியில் இன்றுடன் 54 நாட்களாகத் தொடர் போராட்டம் - சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார். Next Postதமிழ் மக்களின் சோகம், ஏக்கப் பெருமூச்சுக்கு மத்தியில் பிறக்கிறது புத்தாண்டு- முதலமைச்சர்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப���பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/03/21/__trashed-8/", "date_download": "2020-07-06T23:26:50Z", "digest": "sha1:5GVRRWUQILH7QIW2KKZ6H2M4VETTHLUG", "length": 78329, "nlines": 245, "source_domain": "solvanam.com", "title": "வேலைக்கு ஆள் தேவை – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅவர் வழியே ஒரு தினுசு\nசனிக்கிழமை என்றாலும் கிழக்கே பார்த்த ஜன்னலில் நரை தெரியுமுன் விழித்து அவன் ஆவலுடன் காத்திருந்த டிங். அலைபேசி ஒளிர்ந்ததும் ராகுலின் முகத்திலும் பிரகாசம்.\nநாங்கள் விமானத்தில் ஏறத் தயார்\nலண்டனில் விமானம் மாற நூற்றுப் பத்து நிமிட இடைநேரம் போதுமா என்கிற கவலைக்குப் பதில், இன்னும் பன்னிரண்டு மணிகள்தான் என்ற நிம்மதி. அதை அனுபவித்து முடிப்பதற்குள் இன்னொரு டிங்.\nஉனக்கு ஒரு பரிசு கொண்டு வருகிறேன்\nபிரிவின் முடிவில் அவளே அவனுக்கு ஒரு பரிசுதான்.\nஇரண்டு மாதப் பிரிவு, அதுவும் திருமணத்துக்கு முன்னால். அவ்வளவு நீண்ட இந்தியப் பயணம் அவசியமா\n“என் அம்மாவின் ஆசைக்காக” என்றாள் ஸ்வேதா.\nஅவள் தம்பி அஷ்வினின் திருமணம் ஒரு சர்ச்சில். அது மணப்பெண்ணின் விருப்பம், மாப்பிள்ளைக்கும் (பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்ததால்) பிடித்துவிட்ட வைபவம். சடங்கைவிட அதைத் தொடர்ந்த விருந்துக்கு பத்து மடங்கு நேரம்.\nமுருகன் அருளில், பிள்ளையார் சன்னிதியில் ஆரம்பித்த சம்பந்தம் திருமணத்தில் முடியப்போகிறது. அது பிள்ளையார் கோவிலில், ஹோமம் வளர்த்து, புரோகிதர் மந்திரம் ஓத, ஹிந்து சம்பிரதாயப்படி நடந்தால் சங்கீதாவுக்கு இன்னும் சந்தோஷம். அதற்காக… இந்தியாவில் இருந்து அவள் திருமாங்கல்யத்தைச் செய்த அதே ஆச்சாரியிடம் தாலி. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசாக பட்டுப் புடவைகள், குர்தாக்கள், வெள்ளிப் பிள்ளையார் சிலைகள்.\n“அம்மாவுக்கு உதவி செய்ய அங்கே ஓர் அண்ணன், ஒரு தம்பி. நீ கூட எதற்கு\nஸ்வேதாவின் ‘லோ-இம்பாக்ட் குக்கிங்’ ஓரளவு பிரபலம் அடைய, பள்ளிக்கூடங்களின் உணவுக்கான செலவினம் 20 சதம் வெட்டப்பட, இரண்டும் சேர்ந்து சான்டியாகோ வட்டத்தின் மாணவர் மதிய உணவு மேற்பார்வையாளர் பதவி அவளைத் தேடிவர.\n“பத்து வாரக் கோடை விடுமுறை. இங்கே என்ன செய்யப்போறேன் திரும்பி வந்ததும் தலைக்கு மேலே வேலை. சாப்பாட்டு சாமான்களை வாங்குவதிலும் அவற்றை சமைப்பதிலும் பணம் மிச்சம் பிடித்து அதே சமயம் தரம் குறையாமல் பார்த்துக்கொண்டு…”\n“ஊகும். ஸ்வேதாவுக்கு முப்பது வயசாயிடுத்தே, எப்ப மாப்பிள்ளை கிடைத்து எப்ப குழந்தை பெற்றுக்கொள்வது என்று கவலைப்பட்ட மாமி மாமாக்களைப் பார்த்து கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து என்று சொல்ல காலம் ஓடிவிடும். உனக்கு…”\n“மெக்ஸிகன் உணவகத்துக்கு ஏற்ற மாதிரி ‘மசாலாமாடிக்’கில் சில மாற்றங்கள் செய்து இருக்கிறேன். அது ரொமேரோ மெக்ஸிகன் க்ரில்லுக்குப் பிடித்துவிட்டது.”\n“அதை வைத்து மற்ற கடைகளுக்கும்…”\n“நான் இல்லாதபோது என் இடத்தை வந்து பார்த்துக்கொள்\nமுதல் மாதம் திட்டமிட்டதுபோல போனது. எல்.ஏ. நகரத்தில் அலைந்த அலுப்பைக் குறைக்க தினம் இரவு எட்டு மணி வாக்கில் ஸ்வேதாவுடன் சின்ன அரட்டை.\n“தின்னியம் கோவில் போனோம். அங்கேதான் அம்மா உன்னை முதலில் பார்த்தாள்.”\n“அவள் என் சித்தப்பாவுடன் பேசியதைக் கவனித்தேன். இப்படி அது முடியும் என்று அப்போது தெரியாது.”\n“ஒரு மாதத்தில் இருபது ‘மசாலாமாடிக்’ விற்றுவிட்டேன்.”\n“அதைவிட சந்தோஷமான செய்தி. கார்ல்ஸ்பேட் அலுவலகத்தில் ஒரு நடுமட்ட நிர்வாக வேலை காலி. அதுபற்றி ஜேன் க்ரூஸின் காதில் ஒரு வார்த்தை போட்டு இருக்கிறேன்.”\nஜேன் அவன் நேரடி பாஸ். அவன்மேல் அசாத்திய நம்பிக்கை. அவன் விருப்பம் நிறைவேறிய மாதிரிதான்.\n“நீ கலிஃபோர்னியா முழுக்க அலைய வேண்டாம்.”\n“விடுதிகளில் தங்கி வெளியில் சாப்பிட்டு அலுத்துவிட்டது.”\n“அப்போ, சான்டியாகோவின் வடக்கே வீடு பார்க்கலாமே. இரண்டு பேருக்கும் சௌகரியமாக.”\n“பார்த்து இருக்கிறேன். லஹோயா வில்லேஜில்.”\n“ம்ம்.. நான் இல்லாமல் உனக்கு நிறைய நேரம்” என வம்புக்கு இழுத்தாள்.\n“எழுபதில் கட்டியது, ஆனால் ரசனையுடன் புதுப்பித்தது. வீட்டைச் சுற்றிய மரங்களும் மலையும் நல்ல அழகு. விவரங்கள் அனுப்புகிறேன். முதல் ஆறு மாதம் வாடகைக்கு. நீயும் விருப்பப்பட்டால் வாங்கலாம்.”\n“வீட்டின் படங்களை அம்மாவிடம் காட்டினேன். அவளுக்கும் பிடித்து இருக்கிறது. மூவாயிரம் சதுர அடி நமக்குக் கொஞ்சம் பெரிது…”\n“வயதான பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள நேரிட்டால் உதவியாக இருக்கும்.”\n“எனக்கும் அந்த சமாதானம். முன்பணத்துக்கு…”\n“என் சேமிப்பு, அப்பாவின் அன்பளிப்பு.”\n“அதைக் காலி செய்து நீ வருவதற்குள் சாமான்களை வீட்டிற்கு மாற்றிவிடுவேன்.”\n“நமக்கு புது வீட்டில் புதுக் குடித்தனம்\nகுச்சினா-க்ராஃப்ட்டின் தலைமை அலுவலகம் சாக்ரமென்ட்டோவில். ராகுல் வேலையில் சேர்ந்த முதல் நான்கு ஆண்டுகள் ‘சப்பாத்திஷெஃப்’பின் திட்டமிடல், அதற்கான பொருட்களை சேகரித்தல், மற்றும் பாகங்களை ஒன்று சேர்த்தல். அதைத் தொடர்ந்து ‘மசாலாமாடிக்’. கடந்த பதினெட்டு மாதங்கள் அவற்றின் பெருமையைப் பரப்பி விற்பதில். கணக்கு சமர்ப்பிக்க மாதம் ஒரு முறை சாக்ரமென்ட்டோவுக்கு வருகை தருவது வழக்கம்.\nஜூலை நான்கு விடுமுறையின்போது விமானத்தில் பயணிக்காமல் தன் வேனை ஓட்டி வந்தான். அவன் அலுவலகத்தை கார்ல்ஸ்பேடுக்கு மாற்ற சௌகரியம்.\nஅப்பாவிடம் இருந்து ‘உடனே கூப்பிடு’ என்ற அவசர அழைப்பு. அடுத்து வந்த ஓய்விடத்தில் நிறுத்தி அவருடன் தொடர்புகொண்டான்.\n“ஸ்வேதா எப்போ திரும்பி வரா\n“உன்னைத் தயார் செய்யத்தான் சொல்றேன். கவனமாக் கேள்” என்றார் கனமான குரலில்.\n“நாளையிலேர்ந்து குச்சினா-க்ராஃப்ட்டுக்கும் உனக்கும் உறவு இருக்காதுன்னு நினைக்கிறேன்.”\n“அப்படி இல்லாட்டா ஒரு ப்ளான். நீ சாக்ரமென்ட்டோ போனதும், இல்ல இப்பவே… தென் கலிஃபோர்னியாவில நீ யாருக்கெல்லாம் மெஷின் வித்தியோ அவங்க எல்லாரோட பெயரையும் டெலிஃபோன் நம்பரையும் சேகரம் பண்ணி உன்னோட சொந்த ஐ-பாட்ல இறக்கி வச்சுக்கோ கம்பெனிலேர்ந்து வெளிலே வந்ததும் நீ அந்த லிஸ்ட்டில பத்துப் பதினைந்து ரெஸ்டாரன்ட்டுக்கு சர்வீஸ்-கான்ட்ராக்ட் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். அதுக்கு உதவியா அடிக்கடி கெட்டுப்போகும் உபரி பாகங்களை வாங்கி வைத்துக்கொள் கம்பெனிலேர்ந்து வெளிலே வந்ததும் நீ அந்த லிஸ்ட்டில பத்துப் பதினைந்து ரெஸ்டாரன்ட்டுக்க�� சர்வீஸ்-கான்ட்ராக்ட் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். அதுக்கு உதவியா அடிக்கடி கெட்டுப்போகும் உபரி பாகங்களை வாங்கி வைத்துக்கொள்\nபயணத்தின் முடிவில், தந்தை எச்சரித்தபடி ஒரு மாதத்திற்குள் பல மாற்றங்கள். வளாகத்தின் அறிவிப்புப் பலகையில் ‘குச்சினா-க்ராஃப்ட்’டுக்குக் கீழே ‘யுனைடெட்-ஆக்ரோவின் ஓர் அங்கம்’ என்கிற புதிய சொந்தம். வரவேற்பு மங்கை அவனைப் பார்த்து புன்னகைத்தாலும் நலம் விசாரிக்கவில்லை. உள்ளே பல புதிய முகங்கள், அடங்கிய உரையாடல்கள். யாருக்கும் அவன் ஒரு மாதத்தில் இருபது ‘மசாலாமாடிக்’ விற்றதைக் கேட்க ஆர்வம் இல்லை. முக்கியமாக, ஜேன் க்ரூஸ் இல்லை. விடுமுறையில் இருப்பதாக அவள் செயலர் தெரிவித்தாள். ‘அவள் பொதுவாக ஆகஸ்ட் நடுவில்தானே குழந்தைகளுடன் ஐரோப்பா போவாள்’ என்கிற சந்தேகக் கேள்வி மனதில் தங்கியது.\nகோடியில் அவன் சிறிய அலுவலக அறை. அதன் கதவைத் திறக்க முயற்சித்தபோது அது தானாகவே திறந்தது. இருபத்தி நான்கு மணிநேர செய்தி சான்னலின் நட்சத்திரம் போல ஒருவன்.\nதரையில் அடுக்கியிருந்த இரண்டு அட்டைப் பெட்டிகளைக் காட்டினான்.\nஅத்துடன் ஒரு காகித உறை.\n“இதில் உன் கடைசி சம்பளமும், விடுப்பு வருமானமும்.”\nமற்றவன் கேட்காவிட்டாலும், ராகுல் நிறுவனத்துக்குச் சொந்தமான மடிக்கணினி, ஐ-பேட், ஐ-ஃபோன் மூன்றையும் மேஜைமேல் வைத்தான். தோள்பையும் கம்பெனி அடையாளம் பொறித்த நீல ஜாக்கெட்டும் இனி அவனுக்கு அவசியம் இல்லை.\nவெளியே பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்தவந்து வேனின் பின்னால் வைத்தான். உறையைப் பிரித்தான். வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட டாலர், ஒன்றைத் தொடர்ந்து ஐந்து இலக்கங்கள்.\nஊரைத் தாண்டியதும் அதற்கும் ஒரு பை\nகல்லூரியில் படித்தபோது மூன்று கோடை விடுமுறையிலும் பத்து வார வேலை. ஆராய்ச்சிக்கூடங்களில். எதிர்பார்ப்புகளுடன் நுழைவு. புதிய செய்முறைகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம். ‘தொந்தரவு தராமல் ஒதுங்கிப்போ’ என்கிற ஒரு சிலரின் அலட்சியம். முன்பே தீர்மானித்த கடைசி வெள்ளிக்கிழமை. எல்லாருக்கும் தாங்க்ஸ்’ என்கிற ஒரு சிலரின் அலட்சியம். முன்பே தீர்மானித்த கடைசி வெள்ளிக்கிழமை. எல்லாருக்கும் தாங்க்ஸ் பை ஏமாற்றமும் வருத்தமும் இல்லாத முடிவு.\nபட்டம் பெற்றதும் முதல் வேலை அரசாங்க ஒப்பந்தத்தில் ஓடிய ஒரு நிறுவனத்தில். அவ��்கள் ஆதரித்த அரசியல்வாதி தேர்தலில் தோற்றதால், பற்றுவைக்கு முன்பே பதவி முடிந்தது.\n‘குச்சினா-க்ராஃப்ட்’டின் அதிவேக வளர்ச்சியில் தனக்கும் ஒரு பங்கு என்று ராகுல் நினைத்ததால் வேலை நிரந்தரம் என அடிமனதில் ஒரு நிச்சயம். அது இல்லாமல் போனதால் விரக்தி. அடுத்து வந்த சில வாரங்களில் அது ஏமாற்றமாக மாறியது. பதினோரு ஆண்டுகளுக்கு முந்திய பொருளாதாரத் தாழ்வின்போது அவன் மாணவன். அவனை அது பாதிக்கவில்லை. இப்போதைய பொருளாதார சுருக்கத்தின் இறுக்கத்தை முழுமையாக உணர்ந்தான். அவனுடைய அனுபவமும் அறிவுமே அவனுக்குப் பகை.\nஸ்வேதாவுடனான உரையாடலில் சிறு மாற்றம்.\n“சான்டியாகோ பாட்ரேஸ் ஐந்து ஆட்டங்கள் தொடர்ந்து ஜெயித்து இருக்கிறார்கள்.”\n“இங்கே பகலில் எழுபது டிகிரி (21 டிகிரி சென்டிக்ரேட்).”\n“சான்டியாகோவுக்கு என் சாமான்களைக் கொண்டுவந்துவிட்டேன்.”\nபன்னிரண்டு மணி நேரத்தின் நடையைத் துரிதப்படுத்த ராகுல் வீட்டைப் பெருக்கி தூசி தட்டி புத்தகங்களையும் பாத்திரங்களையும் ஒழுங்குபடுத்தினான். முன்னறையில் காற்று அடைக்கக்கூடிய ஒரு மெத்தையின் உறையைத் துவைத்து உலர்த்தினான். விமானம் அட்லான்டிக் பெருங்கடலைத் தாண்டியிருக்கும். ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்கி வந்து அவற்றுக்கு இடம் கண்டுபிடித்தான். சப்பாத்திக்கு கையால் மாவு பிசைந்து வைத்தான். தொட்டுக்கொள்ள நீண்ட கத்தரிக்காய், சிவப்பு வெங்காயம், பச்சை தக்காளி கலந்த மசாலா…\nவெளியே போகும் உடையில் அவன் தயார்.\nஅவர்கள் பெட்டிகளைச் சேகரித்து வர வேண்டியதுதான். வீட்டில் இருந்து வேனைக் கிளப்பினான். விமான நிலையத்து பன்னாட்டு வருகையின் பாதையோரத்தில் அது மெதுவாக நகர்ந்து ஸ்வேதாவையும் அவள் தாயையும் பார்த்து நின்றது. அதை ஓரமாக நிறுத்திவிட்டு ராகுல் இறங்கினான்.\nஸ்வேதாவின் தோற்றத்தில் மெருகு கூடியிருந்தது. எதனால் கலைந்த கூந்தலும், முக்கால் கை சட்டையும் கொடுத்த அழகா கலைந்த கூந்தலும், முக்கால் கை சட்டையும் கொடுத்த அழகா இல்லை, பிரிவினால் வந்த புதுமையா\nசங்கீதாவின் முகத்தில் இரண்டு மாத அலைச்சலையும் விமானப் பயணத்தையும் மீறி திருப்தியான சந்தோஷம். “சென்னை ஃப்ளைட் பத்து நிமிஷம் முன்னாடியே வந்து உதவி பண்ணித்து,” என்றாள்.\nஅவர்கள் பெட்டிகளையும் தோள்பைகளையும�� ராகுல் வேனின் பின்னால் அடுக்கினான்.\n நீ என் பெண்ணுக்கு முத்தம் கொடுக்கலாம்.”\n” என்று அதைச் செய்தான்.\n“எனக்கு அது, நம் குழந்தைக்கு” என்று அவள் புதிரான புன்னகையுடன் சொல்ல, இடையை அணைத்து வயிற்றின் மேலும் ஒன்று.\nஸ்வேதாவை முன்-இருக்கையில் அமர்த்தி பெல்ட்டை மெதுவாக இறுக்கினான். சங்கீதாவுக்கு பின் கதவைத்திறந்தான்.\n“போன உடனே எனக்கு பீரியட்ஸ் வந்திருக்கணும். அலைச்சலால் தள்ளிப்போய்விட்டது என நினைத்தேன். பிறகு என் கல்லூரித் தோழி, இப்போது டாக்டர் சுனிதா…”\nஅவளைப் பார்க்க ஸ்வேதா அடிக்கடி போனதன் காரணம் சங்கீதாவுக்குத் தெரிந்தது.\n“ஒரு மாத முன்பே நிச்சயம் என சொல்லிவிட்டாள்.”\nநழுவிய நாலைந்து மௌன நிமிடங்கள். மூவருக்கும் தனித்தனி யோசனை.\nஅந்த சந்தோஷச் செய்தியை ராகுலிடம் நேரில் சொல்வதுதான் நியாயம்.\nஐந்து இலக்க வருமான வேலை இல்லாவிட்டால் என்ன\nஇரண்டாகப் பிரியத் தொடங்கிய கருவுற்ற செல் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றப்போகிறது\nவிமான நிலையத்தை பிரதட்சணம் செய்து வாஷிங்டன் தெருவில் நுழைந்து இரண்டு போக்குவரத்து விளக்குகளைத் தாண்டியதும்,\nலஹோயா வில்லேஜில் அவன் பார்த்து வைத்திருந்த புதிய வீட்டிற்கு ஐந்து நெடுஞ்சாலையில் வடக்கே பத்து மைல்.\n“பழக்கத்தினால் மறக்கல. இப்ப உன் பழைய வீட்டுக்குத்தான் போறோம்.”\n“நீண்ட கதையைச் சுருக்கிச் சொல்கிறேன்” என்ற முன்னுரையுடன், “இந்தியாவில் அலையும்போது எனக்கு உலக செய்திகளைத் தெரிந்துகொள்ள அவ்வளவாக ஆர்வம் இராது. உனக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.”\n“பங்கு விலைகள் குறைந்ததாகக் கேள்விப்பட்டேன்.”\n“ஐந்து வாரங்களுக்கு முன்னால் அப்படி ஆரம்பித்தது. கொஞ்ச காலமாகவே பொருளாதாரத்தில் பல ஓட்டைகள். அவற்றை அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் மூடி மறைத்ததாக அப்பா சொன்னார். எவ்வளவு நாள் அப்படி செய்ய முடியும் யு.கே.யில் பொருள்களை வாங்கும் சக்தி மக்களிடம் பாதியாகக் குறைந்துவிட்டது.”\n“அங்கே ‘சப்பாத்திஷெஃப்’ எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகாததால் ‘குச்சினா-க்ராஃப்ட்’டுக்கு நஷ்டம்.”\n“அத்துடன், அதை யுனைடெட்-ஆக்ரோ விழுங்கிவிட்டது.”\n“இந்த ஒரு மாதத்தில் நான் கண்டுபிடித்தது, நான் யாருக்குமே வேண்டாம்.”\nவேன் ஸ்வேதாவின் சிறிய இல்லத்தின் முன் வந்து நின்றது. அவள் ராகு��ின் தோள்மேல் அணைப்பதுபோல கைவைத்தாள்.\n நீ எனக்கு எப்போதுமே வேண்டும்.”\n“எனக்கு அதில் எந்த சந்தேகமும் கிடையாது.”\n என் சம்பளத்தில் நாம் தாராளமாக வாழலாம்.”\n“அதற்காக, இந்த ஒரு மாதத்தில் என்னைத் தயார்செய்தேன்.”\n“மாயாபஸாரின் இரண்டு இயந்திரங்களையும் மாதம் ஒரு முறை சோதித்து சீரான நிலைமையில் வைக்க வேண்டும். தகராறு கொடுத்தால் உடனே கவனிக்க வேண்டும். அதைப்போல பக்கத்தில் இன்னும் ஒரு சில விடுதிகளுடன் ஒப்பந்தம்.”\n“அந்த வருமானம் வீட்டு வாடகைக்கு உதவும்.”\n“கரெக்ட். அத்துடன்… உன் புத்தகத்தைப் பார்த்து குறைந்த செலவில் சமைக்கக் கற்றுக்கொண்டேன்.”\n“மாவு பிசைந்தாகிவிட்டது. வீட்டிற்குள் போனதும் இட்டுக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.”\n“தொட்டுக்கொள்ள மசாலாமாடிக் உதவி இல்லாமல்…”\n“கத்திரிக்காய் மசாலா. அடுத்த வாரத்தில் இருந்து நீ வீட்டிற்குக் களைத்துப்போய் வரும்போது சாப்பாடு தயாராக இருக்கும்.”\nஅதற்கு இப்போதே அவன் கன்னத்தில் ஒரு முத்தம்.\n“இன்னும் சில மாதங்களில் உனக்கு இன்னொரு வேலை…” என்று குறும்புடன் சிரித்தாள்.\n“நீ கொண்டுவந்த பரிசு எதுவென்று தெரிந்ததும் எனக்கும் அந்த எண்ணம். நம் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நான்னி தேட வேண்டாம். ரமா குழந்தைக்கு ஒரு வயது. அதுக்குப் போட்ட ஆடைகளை அவள் பத்திரமாக எடுத்துவைத்து இருப்பாள். புதிதாக வாங்க வேண்டாம். அவளுக்கு ‘ஸ்னக்லி’ பேபிகேரியர் வாங்கிக் கொடுத்தேன். அதைத் திருப்பி வாங்கி அதில் குழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு நான் வீட்டு வேலைகள் செய்யலாம். கடைக்குப்போய் சாமான்கள் வாங்கிவரலாம்” என அவன் கற்பனை விரிந்தது.\nஅதுவரை அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளாமல், ஆனால் அதை அனுபவித்த சங்கீதாவுக்கு முருகன் நல்ல மாப்பிள்ளையாகக் கொடுத்திருக்கிறார் என்ற சந்தோஷம்.\n“நீங்க ரெண்டு பேரும் மனமொத்த தம்பதிகளைப் போல இரண்டு பெரிய பிரச்சினைகளை நிதானமாப் பேசி ஒண்ணா சமாளிக்கறதைப் பார்க்கும்போது…” என்று உணர்ச்சிமிக்க குரலில் ஆரம்பித்தாள்.\n“கல்யாணச் சடங்கு அவசியமான்னு தோணறது.”\nSeries Navigation << மிகப்பெரிய அதிசயம்\nNext Next post: முறைப்படியான ஒரு பதில்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவ���ப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் ச���ூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ��. வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா ���ிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் வி��ால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர�� 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:21:07Z", "digest": "sha1:A4MCHHU564Q4IXIU6GWDC3NI72K2T2P2", "length": 8976, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்றாயப் பெருமாள் கோயில் முகப்பு\nதிண்டுக்���ல் மாவட்டம் வத்தலக்குண்டுக்கு அருகிலுள்ளது பழைய வத்தலக்குண்டு. இங்குள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது சென்றாயப் பெருமாள் கோயில். இந்த சென்றாயப் பெருமாள் கோயிலில் ராஜகம்பளத்து நாயக்கர் சாதியைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்யும் பணியைச் செய்து வருகின்றனர். இங்கு பூஜை செய்யும் பூசாரிகள் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெறுகிறது.\nசுமார் 405 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஆதி சென்னம நாயக்கர், ஒருநாள் தனது பசு மாடுகளில் ஒன்றைக் காணாமல் தேடியிருக்கிறார். அந்தப் பசு மாட்டைத் தேடி மலையின் உச்சிப்பகுதிக்குச் சென்று பார்த்த போது, அங்கு அந்தப் பசு, பாலகன் ஒருவனுக்குப் பால் தந்து கொண்டிருந்திருக்கிறது. மலைப்பகுதிக்குப் பாலகன் எப்படி வந்தான் என்று அவர் சிந்தித்த நிலையில் அவர் கண் முன் பெருமாள் தோன்றி, இந்த மலைப்பகுதியில் கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தால் இந்தப் பகுதி மக்களுக்கும், இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கும் அவர்கள் வேண்டியது கிடைக்கும் என்றும், இவர்கள் குடும்பத்தினர் இக்கோயிலில் பக்தர்களுக்குச் சொல்லும் அருள் வாக்குகள் அனைத்தும் நிறைவேறும் என்றும் சொல்லி மறைந்திருக்கிறார். அன்றிலிருந்து ஆதிசென்னம நாயக்கர் வாரிசுதாரர்கள் இந்தக் கோயிலை அமைத்து பூசை மற்றும் சிறப்பு வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.\nசென்றாயப் பெருமாள் கோயிலுக்கான மலைப்பாதை\nதமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் மரபு வழியில் அறங்காவலர்களாக சென்னம நாயக்கரின் மரபுரிமையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கண்ணன் பூசாரி எனும் சென்னம நாயக்கர், செல்வராஜ், ராஜ் ஆகியோர் உள்ளனர்.\nமுத்துக்கமலம் இணைய இதழில் வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559994", "date_download": "2020-07-06T22:56:33Z", "digest": "sha1:3NU7JU4V54ZOBQTK6QMPDZL7LKC5AWTA", "length": 18785, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "அலட்சியமாக இருக்க வேண்டாம்; கலெக்டர் அறிவுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ...\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ...\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை'\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nகல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு உண்டு\nமாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா ...\nபாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nஅலட்சியமாக இருக்க வேண்டாம்; கலெக்டர் அறிவுறுத்தல்\nமேட்டுப்பாளையம் : \" கொரோனா நம்மை என்ன செய்ய போகிறது என, மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு, இருக்க வேண்டும்,\" என, மாவட்ட கலெக்டர் ராஜாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டம்- 3, நில உரிமையாளர் மற்றும் கிராம பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த, கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:டாக்டர்கள், அரசு அதிகாரிகளின் கடும் முயற்சியால், கொரோனா இல்லாத மாவட்டமாக கோவையை கொண்டு வந்தோம். இந்நிலையில் சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வாயிலாக, மீண்டும் வைரஸ் தொற்று, நம் மாவட்டத்தில் பரவியுள்ளது.ஆகவே, வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே சுற்றுகின்றனரா என, பொதுமக்கள் கண்காணித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.\nவெளியூர்களிலிருந்து வந்தவர்கள், தங்களுக்கு வைரஸ் தொற்று இருக்காது என எண்ண வேண்டாம். தாங்கள் வந்தது குறித்து வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.கொரோனா தொற்று நம்மை என்ன செய்ய போகிறது என, யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஒவ்வொருவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் ராஜாமணி பேசினார்.\nகொரோனா தொற்று நம்மை என்ன செய்ய போகிறது என, யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஒவ்வொருவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமின் கட்டணம் செலுத்த முடியலீங்க; வாடிக்கையாளர்கள் தவிப்பு\nசிறுமுகையில் தினமும் குடிநீர் கிடைக்கும் ரூ.1.90 கோடியில் குடிநீர் திட்டம் விஸ்தரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என���ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின் கட்டணம் செலுத்த முடியலீங்க; வாடிக்கையாளர்கள் தவிப்பு\nசிறுமுகையில் தினமும் குடிநீர் கிடைக்கும் ரூ.1.90 கோடியில் குடிநீர் திட்டம் விஸ்தரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/01/blog-post.html", "date_download": "2020-07-06T22:29:49Z", "digest": "sha1:VK37QUKTUKL62HMUBND5ZBKD4WWL7G2H", "length": 15221, "nlines": 46, "source_domain": "www.namathumalayagam.com", "title": "என்.சரவணனின் \"அறிந்தவர்களும் அறியாதவையும்\" - தெளிவத்தை ஜோசப் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிந்தவர்களும் அறியாதவையும் , என்.சரவணன் , கட்டுரை , நூல் , வரலாறு » என்.சரவணனின் \"அறிந்தவர்களும் அறியாதவையும்\" - தெளிவத்தை ஜோசப்\nஎன்.சரவணனின் \"அறிந்தவர்களும் அறியாதவையும்\" - தெளிவத்தை ஜோசப்\nஎன் சரவணன் என்னும் அந்தப் பெயரிலேயே ஒவ் வொரு வாசகனுடனுமான ஒரு அன்னியோன்ய உறவின் ஊடாட்டம் இருக்கிறது. அவருடைய எல்லா வாசகர்க ளுக்கும் அவர் என் சரவணன் தான். நடராஜா (தந்தை), சரவணன் என்பதில் வருகின்ற என் (N) அது என்பதெல்லாம் அப்புறம்தான் அந்த உறவின் தன்மையை மேலும் தீர்க்க மாக்குகிற வல்லமை இந்த நூலுக்குமிருக்கிறது. முதலில் அறிந்தவர்கள் அடுத்தது அறியாதவைகள்\nஅறிந்தவர்கள் ஒரு சிலரைப் பார்ப்போம் ஹியுநெவில் ரொபட்நொக்ஸ், மெயிட்லண்ட் புல்ஜன்ஸ், பெர்கி யூசன், ஒல்கொட் பிரஸ்கேர்டல், ஜேம்ஸ் டெய்லர், நடே சய்யர், ஆர்த்தர் சி.கிளார்க் என்று செல்கிறது. இந்த நூல் கொண்டுள்ள 25 அறிந்தவர்கள். இவர்களை நாம் ஏதோ ஒருவகையில் அறிந்துவைத்துள்ளோம். அவர்களது செயற்பாடுகள் மூலம் வகித்த பதவிகள் மூலம் அல்லது பெயரளவிலாவது ஆனால் இந்த பிரபலங்கள் பற்றி நாம் அறிந்திராத பல விஷயங்கள் பற்றி இந்த நூல் விரிவாகவும் வரலாற்றுணர்வுடனும் பேசுகிறது.\nவரலாற்றை அதனுடைய உள்ளோட்டங்களான சமூக, அரசியல் பண்பாட்டுத்தளங்களின் வழியே அறியத்தரும் இந்த நூல் சரவணனின் ஆழமான வாசிப்புக்கும், வரலாற்று ஆய்வுக்கும், சலிப்புறாத தேடுதலுக்கும் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது.\n\"ஏற்கனவே அறியப்பட்ட விடயங்களை மீண்டும் அறியச் செய்வதற்காக என்னை நான் விரயப்படுத்தத் துணிந்ததில்லை. எனது எழுத்துகள் அனைத்துமே எனக்கு அடுத்ததாக வரும் தேடுபவர்களுக்கு தகவல் கருத்து வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கம் என்று குறிக்கும் சரவணன் ஆங்கிலம், மற்றும் சிங்கள மொழியிலிருந்து அறியக்கிடைக்காத அரிய பல தகவல்களை - தமிழுக்கும் புதிதாக தகவல்களை இந்தக் கட்டுரைகள் மூலம் தருகின்றார். வீரகேசரியின் சங்கமம் பகுதியில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.\n\"எழுதி முடிப்பதற்காக நான் திட்டமிட்டிருக்கும் பட்டியல் மிக நீண்டது. அதற்காக என்னை நிர்ப்பந்திக்க ஒரு வழி வேண்டும். சங்கமம் பகுதியின் ஆசிரியர் என் நட் புக்குரிய ஜீவா சதாசிவம், என்னை சங்கமத்துக்கு எழுதக் கோரியபோது இதுவரை பெரிதாக அறியப்படாதவர்கள் பற்றியும் தமிழில் அறியப்படாத தகவல்களைக் கொண்ட ஒரு பத்தியை வாரா வாரம் எழுத முன் வந்தேன். இந்தக் கட்டுரைகளை வாசித்த பல நண்பர்கள் தங்கள் கருத்துகளை எனக்கு எழுதினார்கள் என்மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் எனக்கு ஊக்கியாக இருந்ததுடன் எனது பணியின் அவசியத்தையும் எனக்கு அதிகமாக உணர்த்தியது\"\nஎன்று தனதுரையில் பதிக்கின்றார் நூலாசிரியர் சரவணன்.\n70 கள் அல்லது 80 களில் தமிழகத்துத் தீபம் இதழ் முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள் என்னும் தொடரை வெளியிட்டது. ஒரு மலையாள நூலின் மொழி பெயர்ப்பு இந்தத் தொடர் தகழி பொற்றேக்காட் பொன்குன்னம் போன்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய பரவலாக அறியப்படாத தகவல்கள் நிறைந்த தொடர் இது அண்மையில் வெளிவந்த முருக பூபதியின் சொல்ல மறந்த கதைகளும் இந்த வகையானதுதான் என்றாலும் சரவணனின் இந்த நூல் உச்சம் தொட்டு நிற்கும் ஒ���ு வரலாற்று ஆவணம். அவரது சிங்கள மொழி ஆற்றல் அவர் எடுத்துக் கொள்ளும் விடயம் தொடர்பான சிங்கள மொழி நூல்களை நுணுகி ஆராயும் சக்தியைத் தருகின்றது. அவரது வரலாற்று ஆய்வாளப்புலமை அதற்கான வழித்துணையாக இணைந்து செயற்பட்டு உச்சம் தொட வைக்கிறது.\nஇந்த நூல் இறுதிப்பக்கங்களில் வந்திருக்கும் வாசகக் குறிப்புகளின் கடைசிக்குறிப்பான கலாநிதி சி. ஜெயசங்கரின் குறிப்பு இந்த இடத்துக்கு அவசியமாகிறது.\n\"21ஆம் நூற்றாண்டின் சமூக அரசியல் உருவாக்கத்தில் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிள் சமூக, அரசியல் நிலைமைகள் பற்றி மீள் பார்வைகள் மிகவும் அவசியமானவை. பெருமளவிற்கு வெற்றிடமாக இருந்துவரும் இவ்விடயத்தின் முக்கியத்துவம் உணர்ந்து ஆழ்ந்தகன்ற ஆய்வுகளை பொதுமக்களுக்குரிய விதத்தில் கட்டுரைகளாகவும் பத்தி எழுத்துகளாகவும் கொண்டு வரும் சரவணனின் பணி ஒரு நிறுவனப்பணி. இதற்கான ஆற்றலையும் ஆளுமையையும் அவர் எங்கிருந்து எப்படிப் பெற்றார் என்பதனையும் ஏன் இவ்வாறு இயங்குகிறார் என்பதையும் அறிவுலகம் குறிப்பாக உயர்கல்வி சூழல் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்களாகும். படிப்பும் ஆய்வும் பட்டம் பெறுவதற்கும் பதவி உயர்வு பெறுவதற்குமான தாகச் சுருங்கி விட்டுருக்கின்ற உயர்கல்வி ஆய்வறிவுச் சூழலின் சரவணனின் அறிவியல் இயக்கம் முன்மாதிரியானது....\"\nஇந்த நூலின் முதல் கட்டுரை பல்துறை ஆய்வாளர் ஹியுநெவில் பற்றியது. இலங்கையின் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ததில் காலனித்துவ ஆங்கிலேயருக்கு பெரும்பங்குண்டு தொல்பொருள் ஆவணப்படுத்தல் என்பவற்றை ஒரு முறையியலுக்கு கொண்டுவந்து அவற்றைப் பேணிகாத்துவைப்பது பற்றிய பிரக்ஞையும் ஏற்பாடுகளையும் ஆரம்பித்துக் கொடுத்ததில் அவரின் வகிபாகம் மறுக்க முடியாதது என்று ஆரம்பித்து இன்று இலங்கையின் வரலாற்றை சிங்கள பெளத்த வரலாறு நிறுவும் இனவாத போக்கிற்கு ஆதாரங்களைக்கூட பொறுக்கி எடுப்பதற்கு ஆங்கிலேயர்கள் தேடிவைத்த ஆதாரங்களில் இருந்துதான் புனைகின்றனர். என்று செல்கிறது. ரொபட் நொக்ஸ், ஹென்றிமார்ஷல் மெயிட்லண்ட் என்று ஒவ் வொன்றும் தோண்டித் தோண்டி காட்டும் சுரங்கங்கள் வைத்து வைத்துப் படிக்க வேண்டிய ஒரு அறிவியல் ஆய்வு நூல் இது இந்த அரிய நூலை பூபாலசிங்கம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள புத்தக சாலைகள��ல் பெற்றுக்கொள்ளலாம்.\nLabels: அறிந்தவர்களும் அறியாதவையும், என்.சரவணன், கட்டுரை, நூல், வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/225455?ref=archive-feed", "date_download": "2020-07-06T23:38:04Z", "digest": "sha1:RVOLVFPGZNGIFLGA4EYRKG3QNBRSAXUF", "length": 8081, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிர்க்கட்சித் தலைவருக்கும் சவுதி அரேபிய சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் சவுதி அரேபிய சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு\nசவுதி அரேபிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அப்துல்லா பின் மொஹமட் பின் அல் சேக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.\nகொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது.\nமகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் சவுதி அரேபிய அரசுடன் நெருங்கி செயற்பட்டமைக்கு சவுதி சபாநாயகர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.\nகுறித்த சந்திப்பில் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நஸீர் பின் ஹூசைன் அல் ஹர்தி, முன��னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஹர்ச விஜேவர்தன ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-06T22:38:25Z", "digest": "sha1:4K2TEY4K6O5R3VHV2PUJQLJP7XPPNKWF", "length": 8414, "nlines": 140, "source_domain": "globaltamilnews.net", "title": "இனவாதத்தை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதத்தை தூண்டும் நோக்கில் விக்கினேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்\nஇனவாதத்தை தூண்டும் நோக்கில் முன்னாள் வட மாகாண முதலமைச்சர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல்கைதிகளை வைத்து தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுகின்றனர்\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாட்டில் சிங்கள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதத்தை தூண்டும் வகையிலான சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து உதவி தேவையில்லை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுதிய அரசியலமைப்பு எப்படி அமையும்\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது பொது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகளே நாட்டில் இனவாதத்தை தூண்டின – ராஜித சேனாரட்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மலையகத்தையும் மலையகம் கிழக்கையும் மதிக்கும் வரை சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது :\nவடக்கு மலையகத்தையும் மலையகம் கிழக்கையும் மதிக்கும் வரை...\nவாக்களிப்பு நேரம் நீடிப்பு July 6, 2020\nஅரிசி மூட்டை���ளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம் July 6, 2020\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது July 6, 2020\nபல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம் July 6, 2020\nகுசால் மெண்டிசுக்கு பிணை July 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/poetries/page/3/", "date_download": "2020-07-07T00:15:04Z", "digest": "sha1:EQ6E7HMGRNFMJNA3ALRTH6JTNT2SHQ45", "length": 6940, "nlines": 131, "source_domain": "mithiran.lk", "title": "Poetries – Page 3 – Mithiran", "raw_content": "\nநிசப்தமான அந்த இரவின் தனிமை மிக நீண்டதாகத்தான் இருந்தது என் மௌனம் இருள் விலக்கி உள் நுழைந்த நிலவின் வெளிச்சத்தில் பேசிவிடலாம் என நினைத்திருந்த பொழுதில் நாணம் என்னை பிய்த்து...\n தாரகை நடுவில் தண்மதியாய் என்றும்...\nபகல் நிலவு இரவில் மட்டுமல்ல நான் பகலிலும் நிலவை கேட்கிறேன் பெண்ணே நீ அருகில் இல்லாத பொழுதுகளில் என் தனிமையை போக்கிட… சுப்பிரமணியம் ஜெயரூபன், பருத்தித்துறை. அதிசய நிலவு சென்ற மாதப் பௌர்ணமியிலே...\n சித்திரைப் பெண்ணே சீருடன் வரவேற்க இன்று மனம் ஏற்கவில்லை. ஏனிந்த நிலைதனை மாந்தர்க்கு தந்தாயோ நானறியேன் கடந்த காலங்களில் உன்னை சீருடனும்...\nநெற்றியிலே பொட்டிட்டு நிமிர்ந்த ��லையில் கொங்காணி போட்டு மட்டக்கம்பை கையில் பிடித்து மலையேறப் புறப்பட்டுப்போகும் – இவள் எங்கள் மலையகத்தின் புதுமைப்பெண் காலை...\nவேண்டுமோ ஓர் மகளிர் தினம்\nவியர்வை சிந்தி உழைத்தும்வியர்வைக்காய் லழங்க வேண்டியவேதனங்கள் வனிதையருக்குவழங்காத வரையில் கொழுந்து பறிக்கும் குடும்பப் பெண்ணுக்கும் குடிசையில் வாழும் முமரிப் பெண்ணுக்கும்வருடங்கள் கடந்தும் இன்னும்விடிவே இன்றி...\nஹேப்பி ப்ரப்போஸ் டே 2019\nஇந்த நாள் காதலர்கள் எண்ணங்களை பரிமாறிக்கொள்ள ஏற்ற நாள். ‘ நான் உன்னை காதலிக்கிறேன் ‘ என்பதை உணர்த்தப் போகும் மிக முக்கியமான நாள்....\n ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன், ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன். ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன், ஆயிரம் முறை தப்பித்து...\nஇது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…\nபாடசாலை காலத்திலேயே பொன்னியின் செல்வனை ஆராய்ந்த சதீஸ்கல்கியானின் நேர்காணல் 1.வணக்கம், உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாமே… வணக்கம், எனது பெயர் சதிஸ்லோ பிரசாந்த்....\nகொரோனா… அதிக உடல் எடை ஆபத்து\nகொரோனா தொற்று தாக்குதலுக்கு எல்லாரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சற்று கூடுதலாக கவனமாக இருக்க வேண்டியவர்கள் அதிக உடல் எடையுள்ளவர்களே. நியூயோர்க்கில் கொரோனா...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப் ஏலக்காய்தூள் – அரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-30-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2020-07-06T22:52:52Z", "digest": "sha1:5RXCT4IXP6EIYINUQPTCYHS5JQ4CVKHC", "length": 6927, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மாத சம்பளம் ரூ.30 ஆயிரம்: பெல் நிறுவனத்தில் வேலை | Chennai Today News", "raw_content": "\nமாத சம்பளம் ரூ.30 ஆயிரம்: பெல் நிறுவனத்தில் வேலை\nசிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள் / வேலைவாய்ப்பு\nசீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டர் ரத்தா\nஎம்.சி.ஏ மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:\nரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா:\nமாத சம்பளம் ரூ.30 ஆயிரம்: பெல் நிறுவனத்தில் வேலை\nமாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலையில் சேர ஒரு வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது\nகல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது அதற்கு இணையான படிப்பு\nவயது: 50 வயதுக்குள் இருப்பார்கள் விண்ணப்பிக்கலாம்\\\nஇந்த பணி குறித்த மேலும் விபரங்களுக்கு http://www.bel-india.in/Documentviews.aspx\nமகளை அடுத்து மகனும் தோல்வி: என்ன ஆச்சு முன்னாள் அதிமுக எம்பி அன்வர்ராஜாவுக்கு\nசிஏ தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nசென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை: அதிக சம்பளம்\nதனியார் துறை வேலைவாய்ப்புக்கென தனி மையம்: இன்றே பதிவு செய்யுங்கள்\nநர்ஸிங் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nசுகாதாரத்துறையில் தினமும் ரூ.1000 சம்பளத்தில் வேலை: தவற விடாதீர்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டர் ரத்தா\nஎம்.சி.ஏ மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/iran-attack-us-army-again-at-iraq/", "date_download": "2020-07-07T00:01:47Z", "digest": "sha1:WVY5MOQHFTYOVCFKB7MSW24F5VEEX5CM", "length": 7468, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மீண்டும் தாக்குதல் நடத்திய ஈரான்: பெரும் பதட்டம் | Chennai Today News", "raw_content": "\nமீண்டும் தாக்குதல் நடத்திய ஈரான்: பெரும் பதட்டம்\nசீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டர் ரத்தா\nஎம்.சி.ஏ மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:\nரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா:\nமீண்டும் தாக்குதல் நடத்திய ஈரான்: பெரும் பதட்டம்\nஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏற்கனவே ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலில் சுமார் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது\nஇதனை அடுத்து ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nஈராக் விமானப்படைத் தளம் மீது அமெரிக்க வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்க ராணுவம் மீது நான்கு ராக்கெட்டுகளை ஈரான் நாட்டின் இராணுவம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாக��� உள்ளது\nஇந்த தகவலால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது\nவளையும் தொலைக்காட்சி: புதிய மாடல் அறிமுகம்\nரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா:\nஒரே நாளில் 2 லட்சம் பேர்களுக்கு கொரோனா:\nஉலகளவில் 1.09 கோடி பேருக்கு கொரோனா’:\n1.07 கோடியாக உயர்ந்தது உலக கொரோனா பாதிப்பு:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டர் ரத்தா\nஎம்.சி.ஏ மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16834", "date_download": "2020-07-07T00:16:32Z", "digest": "sha1:EOY57FHSTQ7DRQWMZ3VZI6TNBC6D3CCG", "length": 7835, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "முக்தாவின் சிறுகதைகள் (old book rare) » Buy tamil book முக்தாவின் சிறுகதைகள் (old book rare) online", "raw_content": "\nமுக்தாவின் சிறுகதைகள் (old book rare)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nதலைமுறைக் கதைகள் தமிழ்திரைப்பட வரலாறு\nமுக்தா சீனிவாசன் திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். 1994இல் தமிழ்த் திரைப்படத்துறை குறித்த கலைக்களஞ்சியத்தை தமிழ் திரைப்பட வரலாறு என்ற தலைப்பில் தொகுத்தார்; இது \"துக்ளக்\" இதழில் வெளிவந்தது.\nஇந்த நூல் முக்தாவின் சிறுகதைகள் (old book rare), முக்தா.சீனிவாசன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முக்தா.சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசமூக நீதிப் போராட்ட வரலாறு\nஇணையற்ற சாதனையாளர்கள் மூன்றாம் பாகம்\nஇது இருபதாம் நுற்றாண்டின் கதை மூன்றாம் தொகுதி\nமானுடம் கண்ட மகா ஞானிகள்\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nமாத்தளைசோமுவின் சிறுகதைகள் தொகுதி 1 - Maathalaisomuvin Sirukathaigal Part 1\nவாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் - Vazhthalum Vazhthal Nemitham\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபறவைகள் பறக்கின்றன (old book rare)\nசிவப்பு இதயங்கள் (old book rare)\nசின்னச் சின்னக் கதைகள் (old book rare)\nகுழந்தைகளுக்கான சொற் களஞ்சியம் (அ முதல�� ஔ வரை)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-06T23:23:47Z", "digest": "sha1:O6ZBGDTETIZYA2AOC6LK2YCJULXJG4YX", "length": 11844, "nlines": 211, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரான்ஸில் இரண்டாம் கட்ட தளர்வு தொடர்பான அறிவிப்பு நாளை! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரான்ஸில் இரண்டாம் கட்ட தளர்வு தொடர்பான அறிவிப்பு நாளை\nPost Category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா / சிறப்புச் செய்திகள் / பிரதான செய்திகள்\nபிரான்ஸில் இரண்டாம் கட்ட தளர்வு தொடர்பான அறிவிப்பை நாளை (28)16.00 4 மணிக்கு பிரான்ஸ் அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.எதிர்வரும் மாதம் ஜூன் 2ஆம் திகதி இரண்டாம் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்\nமுந்தைய பதிவுபிருத்தானியாவில் கொரோனா ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,460 ஆக உயர்வு\nஅடுத்த பதிவுமோசமான வானிலை காரணமாக SpaceX விண்வெளி ஏவுதலை NASA ஒத்திவைத்துள்ளது\nபிரான்சில் தமிழ் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே18 நினைவேந்தல் சுடர்\nஇத்தாலியில் மேலதிக உதவு தொகை வழங்கப்படும்\nஅவசரகாலச் சுகாதார நிலை மேலும் இரண்டு மாதங்கள் நீடித்தது பிரான்ஸ்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,318 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 531 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 365 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 317 views\nதமிழ் மக்களுக்கு ஓர் அவசர... 316 views\nவடக்கில் படையினரின் கண்காணிப்பு தீவிரம்\nபிரித்தானிய வாசி யாழில் அடித்து கொலை\nமன்னாரை சேர்ந்தவரே யாழ் பெரியகோவிலில் கைது மனநிலை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை\nவடக்கில் திடீரென புதிய சோதனைச்சாவடிகள்\nவடக்கில் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தல் ஒருவர் கைது\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/author/kugantmr_news/page/14/", "date_download": "2020-07-07T00:03:09Z", "digest": "sha1:YED66OP2AYADWVXURRJWQFOGP3BCJZO7", "length": 12218, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "குகன் யோகராஜா - தமிழ்முரசம் செய்திச் சேவை - Page 14 of 21", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n“கொரோனா” பரவலால் பணி இடைநிறுத்தம் செய்யப்படுபவர்களுக்கு 15 நாட்களுக்கு முழு வேதனம்\nநோர்வே மக்களுக்கு நோர்வே மன்னர் உரை நிலைமைகள் தொடர்பாக மன்னர் கவலை\nஉள்ளூர் பொருளாதார நட்டங்களை ஈடு செய்ய 100 மில்லியார்டர் குறோணர்கள்\nசுவீடன், பின்லாந்து சென்று வந்தவர்களும் தனிமையில் இருக்கவேண்டும்\n10.000 பணியாளர்களை இடைநிறுத்தம் “SAS” விமானசேவை நிறுவனம்\nஒஸ்லோ சுரங்க தொடரூந்து பாவனையாளர்களுக்கு வேண்டுகோள்\n“கொரோனா” வுக்கெதிரான மருந்து தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் புதிய நம்பிக்கை\n“கொரோன��” பிடியிலிருந்து விடுபட்ட முதலாவது நோர்வே நாட்டவர்\nகத்திக்குத்து சம்பவத்தை விசாரிக்க சென்ற காவல்துறையினர் தனிமைப்படுத்தலில்\n“கொரோனா” பாதிப்பில் இரண்டாம் இடத்தில் நோர்வே நாட்டை முற்றாக தனிமைப்படுத்த கோரிக்கை\nநோர்வே தேசிய வைத்தியசாலை பணியாளருக்கு “கொரோனா” பாதிப்பு\nநோர்வேயின் உல்லாசப்பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,318 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 531 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 365 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 319 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 283 views\nவடக்கில் படையினரின் கண்காணிப்பு தீவிரம்\nபிரித்தானிய வாசி யாழில் அடித்து கொலை\nமன்னாரை சேர்ந்தவரே யாழ் பெரியகோவிலில் கைது மனநிலை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை\nவடக்கில் திடீரென புதிய சோதனைச்சாவடிகள்\nவடக்கில் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தல் ஒருவர் கைது\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/blog-post_803.html", "date_download": "2020-07-06T23:38:09Z", "digest": "sha1:EPSJ6XJS5AFHQOGJGMWL4LOFGRERI22K", "length": 11753, "nlines": 80, "source_domain": "tamil.lankaimage.com", "title": "கொழும்பு, கம்பஹா, களுத்துறை அதி இடர் வலயங்களாக அடையாளம் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News கொழும்பு, கம்பஹா, களுத்துறை அதி இடர் வலயங்களாக அடையாளம்\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை அதி இடர் வலயங்களாக அடையாளம்\n- ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது மக்கள் முண்டியடிப்பு; சுகாதாரத்திற்கு கேடு\n- இவ்வலயத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு\n- அத்தியாவசிய பொருட்கள் வீட்டுக்ககு அனுப்பி வைக்க ஏற்பாடு\n- பொருட்கள் விநியோகத்திற்கு பசில் ராஜபக்ஷ தலைமையில் செயலணி\n- நாளை முதல் நடைமுறை; விநியோக வாகனங்களுக்கு பயணிக்க அனுமதி\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகொவிட் 19 கொரோனா வைரஸ் பரவலை கவனத்திற் கொள்ளும் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மிகவும் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ளதனால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஇம் மூன்று மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (24) காலை தளர்த்தப்பட்ட வேளையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் கடைகளில் அதிகளவு ஒன்றுகூடியிருந்தமை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பாரிய இடையூறாக, சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.\nஎனவே எதிர் வரும் காலங்களில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. சதொச, கீல்ஸ், லாப்ஸ், ஆபிகோ, புட் சிடி, அரலிய, நிபுண மற்றும் ஏனைய மொத்த விற்பனை நிலையங்கள் இப்பணிக்காக இணைத்துக்கொள்ளப்படும்.\nஅத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக பசில் ராஜபக்ஷ தலைமையில் செயலணி ஒன்று தாபிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் குறித்த வேறு அதிகாரிகள் இச்செயலணியின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.\nஇதற்குப் பின்னர் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.\nஉணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், எரிவாயு, ஏனைய சேவைகளை தடையின்றியும் தொடர்ச்சியாகவும் மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை (25) முதல் நடைமுறைப்படுத்தப்படும்.\nலொறி, வேன், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதற்கு பயன்படுத்திகொள்ளும் அனைத்து வழங்கள் வாகனங்களுக்கும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வீதிகளில் பயணம் செய்ய அனுமதி உள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அனைத்து குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இஸ்ரேல் அ...\nவெனிசுலாவை நோக்கி செல்லும் 4 ஈரான் கப்பல்களை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி\nவெனிசுலாவுக்கு பெட்ரோல் மற்றும் எரிபொருள் உற்பத்திகளை எடுத்துச் செல்லும் ஈரானின் நான்கு கப்பல்களை கைப்பற்றுவற்கான நடவடிக்கைகளை அமெரி...\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகை\nஅரசு முடிவு; பரிந்துரைக்கு விசேட குழு நியமனம் கொரோனா தொற்று காரணமாக மின் பாவனையாளர்களின் நலன் கருதி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாத மி...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளது...\nபத்து முக்கிய நிறுவனங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்ய வேண்டும்\nகோப் குழுவில் விசாரணை; கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பத்து முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எத...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nவெனிசுலாவை நோக்கி செல்லும் 4 ஈரான் கப்பல்களை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகை\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nபத்து முக்கிய நிறுவனங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்ய வேண்டும்\nஎத்தியோப்பியாவிலிருந்து 230 பேர் நாடு திரும்பினர்\nஆபிரிக்க கண்டத்திலுள்ள பல நாடுகளில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கையர்கள் 230 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/215785?ref=archive-feed", "date_download": "2020-07-06T23:33:44Z", "digest": "sha1:KW64KJUUF4ZVC4XW34VUJPPC4VN2XC4X", "length": 8405, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "சீனா - இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை: அமெரிக்கா ராஜதந்திர எதிர்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசீனா - இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை: அமெரிக்கா ராஜதந்திர எதிர்ப்பு\nஇலங்கை அரசாங்கம், சீனாவிடம் இருந்து தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதி நவீன தொழிற்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பாக அமெரிக்கா தனது ராஜதந்திர எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.\nஅண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, நாட்டின் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்திடம் இருந்து அதிநவீன உபகரணங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பான பாதுகாப்பு உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டார்.\nஇதனையடுத்தே அமெரிக்காவின் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதி நவீன உபகரணங்கள் தேவை என்றால், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், கைச்சாத்திடப்பட்டுள்ள சோபா உடன்படிக்கையின் கீழ் அதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/114102?ref=archive-feed", "date_download": "2020-07-07T00:14:22Z", "digest": "sha1:BJ5QM6B5Z2TKYRJ5NTUU4VDWXXFUT7TI", "length": 8774, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "உயிரிழந்த முன்னாள் போராளிகளின் விபரங்களை வழங்க கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயிரிழந்த முன்னாள் போராளிகளின் விபரங்களை வழங்க கோரிக்கை\nபுனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் சந்தேகத்து இடமாக உயிரிழந்தவர்களுடைய விவரங்களை உடனடியாக வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேட்டுள்ளார்.\nஉயிரிழந்த முன்னாள் போராளியின் பெயர், சிகிச்சை பெற்ற வைத்தியசாலை, உயிரிழந்த திகதி இந்தத் தகவலை வழங்குபவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அல்லது பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் எழுத்து மூலம் கையளிக்குமாறும் சுகாதார அமைச்சர் கோரியுள்ளார்.\nஇந்த இடங்களில் கையளிக்க முடியாதவர்கள் யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சுகாதார அமைச்சில் நேரடியாகக் கையளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமுன்னாள் போராளிகள் விஷ ஊசி ஏற்றப்பட்டமையால் உயிரிழப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.\nஇதுதொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையிலேயே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படி��்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/india/india_history/south_indian_kingdoms/pallavas.html", "date_download": "2020-07-06T23:32:03Z", "digest": "sha1:L42SCQDTQ62ZAWD7EXHDRXTUQ2GGBPFV", "length": 11117, "nlines": 55, "source_domain": "diamondtamil.com", "title": "பல்லவர்கள் - பல்லவர்கள், வரலாறு, தொண்டை, இந்திய, ஆட்சி, வெளியிட்டனர், அவர், பட்டயங்களை, ஆட்சிக்கு, புரிந்தனர், வந்த, ஆட்சியை, நரசிம்மவர்மன், முதலாம், பல்லவர், ஆட்சியாளர், பிராகிருத, நூற்றாண்டில், மண்டலத்தில், இந்தியா, பல்லவர்களின், தோற்றம், ஆகியோர், போது, பிராமண, குறிப்பிடத்தக்கவர்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஜூலை 07, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதமிழ்நாட்டில் சங்க காலம் முடிந்த பிறகு, களப்பிரர்களின் ஆட்சி சுமார் 250 ஆண்டுகள் நீடித்தது. பின்னர் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் தங்களது அரசை நிறுவினர். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் பேரரசுச் சோழர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றும் வரை அவர்களது ஆட்சி தொடர்ந்தது.\nபல்லவர்களின் தோற்றம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மேற்கிந்தியாவை ஆட்சிசெய்த அயலவர்களான பார்த்தியர்களோடு அவர்களை ஒரு சிலர் ஒப்பிடுகின்றனர். தக்காணத்தில் ஆட்சிபுரிந்த வாகாடகர்கள் என்ற பிராமண அரச குலத்தின் ஒரு பிரிவினரே பல்லவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. மணிபல்லவத் தீவின் இளவரசியான நாக கன்னிகைக்கும் சோழ இளவரசன் ஒருவனுக்குப் பிறந்தவர்களின் வழித் தோன்றல்களே பல்லவர்கள் என்பது மூன்றாவது கருத்து. ஆனால் மேற்கூறிய கருத்துக்களை ஆதரிக்கும் சான்றுகள் மிகவும் குறைவு.\nஎனவே, பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தே அறிஞர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அசோகரது கல்வெட்டில் காணப்படும் புலிந்தர்களோடும் அவர்களைத் தொடர்புப் படுத்துகின்றனர். தொண்டை மண்டலத்தை சாதவாகனர்கள் கைப்பற்றிய போது பல்லவர்கள் அவர்களிடம் படைத்தலைவர்களாகப் பணியாற்றினர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பின் பல்லவர்கள் கதந்திரம் பெற்றனர். சாதவாகனர்களிடம் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்பு காரணமாகவே முதலில் பிராகிருத மொழியிலும், வடமொழியிலும் கல்வெட்டு களை வெளியிட்டனர். பிராமண சமயத்தையும் ஆதரித்தனர் என்று கூறலாம்.\nகி.பி. 250 முதல் 350 வரையிலான முற்காலப் பல்லவர்கள் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர். சிவஸ்கந்தவர்மன், விஜயஸ்கந்தவர்மன் ஆகியோர் இம்மரபில் குறிப்பிடத்தக்கவர்கள். அடுத்ததாக ஆட்சிக்கு வந்த பல்லவர்கள் கி.பி. 350 முதல் 550 வரை ஆட்சி புரிந்தனர். அவர்கள் வடமொழியில் பட்டயங்களை வெளியிட்டனர். அப்பிரிவில் முக்கிய ஆட்சியாளர் விஷ்ணுகோபன். சமுத்திரகுப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பின் போது அவர் முறியடிக்கப்பட்டார். மூன்றாவதாக ஆட்சிக்கு வந்த பல்லவ மரபினர் கி.பி. 575 முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் அவர்கள் வீழ்ச்சியடையும் வரை ஆட்சி புரிந்தனர். அவர்கள் வடமொழி, தமிழ் இரண்டு மொழிகளிலும் பட்டயங்களை வெளியிட்டனர். இப்பிரிவின் முதல் ஆட்சியாளர் சிம்ம விஷ்ணு. அவர் களப்பிரர்களை முறியடித்து தொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சியை நிலையாக ஏற்படுத்தினார். சோழர்களை முறியடித்த அவர் காவிரி நதிக்கரை வரை பல்லவர் ஆட்சியை விரிவு படுத்தினார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களில் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபல்லவர்கள் , பல்லவர்கள், வரலாறு, தொண்டை, இந்திய, ஆட்சி, வெளியிட்டனர், அவர், பட்டயங்களை, ஆட்சிக்கு, புரிந்தனர், வந்த, ஆட்சியை, நரசிம்மவர்மன���, முதலாம், பல்லவர், ஆட்சியாளர், பிராகிருத, நூற்றாண்டில், மண்டலத்தில், இந்தியா, பல்லவர்களின், தோற்றம், ஆகியோர், போது, பிராமண, குறிப்பிடத்தக்கவர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2012/06/blog-post_13.html", "date_download": "2020-07-06T22:28:36Z", "digest": "sha1:JPZVJMVIZ7ZIQXFY7YIINS2AMR4ETDYB", "length": 20542, "nlines": 28, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: இந்தமான்.. எங்கள் சொந்த மான்..", "raw_content": "\nஇந்தமான்.. எங்கள் சொந்த மான்..\n‘’இதுங்களால நாங்க பட்ட கஷ்டமெல்லாம் போதும்ங்க... இந்த மானுங்களை புடிச்சிட்டு போயி எங்கயாச்சும் விட்டுட ஏற்பாடு பண்ணுங்க சார்.. எங்களுக்கு இந்த மானுங்க வேண்டாம், இந்த ஊர்ல மனுஷங்களாலயே விவசாயம் பண்ணி பொழைக்க முடியல, இதுல மானுங்களை நாங்க எங்கருந்து காப்பாத்தறது..’’ நாம் சந்தித்த ஒவ்வொரு விவசாயியும் இப்படித்தான் கோபத்தோடு பேசுகின்றனர் கோதபாளையம் முழுக்கவே மான்கள் என பேச்செடுத்தாலே வெறுப்போடும் எரிச்சலோடும்தான் பதில் வருகிறது.\nஅவிநாசியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கோதபாளையம். மிகச்சிறிய கிராமம்தான். ஊருக்குள் நுழைந்துவிட்டால் எங்கு பார்த்தாலும் நீண்ட கொம்புகள் கொண்ட மான்களும் மயில்களும் கூட்டம் கூட்டமாக தான்தோன்றியாக சுற்றிக்கொண்டிருக்கிறன. நிறைய தென்னந்தோப்புகளும் சின்ன சின்ன விவாசயநிலங்களும் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்ட தோட்டங்களையும் ஆங்காங்கே நிழல்தரும் மரங்களையும் பார்க்க முடிகிறது. துள்ளி ஓடும் மான்களையும் தோகைவிரித்து நிற்கும் மயிலையும் யாருக்குத்தான் பிடிக்காது. ஆடுமாடுகள் போல சர்வசாதாரணமாக பொட்டல்வெளியில் மேயும் மான்கள் கூட்டத்தினை எங்கும் பார்க்க முடிகிறது.\nஇவைபோக இந்தப்பகுதியில் நாற்பதுவிதமான அரிய பறவையினங்கள் வாழ்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விடுமுறைதினங்களில் குழந்தைகுட்டிகளோடு பிக்னிக் சென்றுவர மிகச்சிறந்த இடம்தான்\nஆனால் இது நிச்சயமாக வனாந்திர பகுதி கிடையாது. சுற்றுலா சென்றுவர ஏற்ற வசதிகள் கிடையாது. விவசாயிகள் வசிக்கும் சாதாரண கிராமம்தான். அந்த ஊரின் பரப்பளவே 150ஏக்கர்கள்தான் இருக்கும். இந்த மிகச்சிறிய இடத்தில்தான் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டம் சுற்றிக்கொண்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.\nஎங்கிருந்து வந்தன இந்த மான்கள் யார் கொண்டுவந்து விட்டது ஊர்காரர்களுக்கு இந்த மான்கள் மேல் ஏனிந்த கொலைவெறி சுற்றுலா வாய்ப்புகள் அதிகமிருக்கிற இப்படிப்பட்ட ஒரு அற்புதமான இடத்தில் ஏன் இன்னமும் மான்களுக்கான சரணாலயம் எதுவும் அமைக்கப்படவில்லை.. சுற்றுலா வாய்ப்புகள் அதிகமிருக்கிற இப்படிப்பட்ட ஒரு அற்புதமான இடத்தில் ஏன் இன்னமும் மான்களுக்கான சரணாலயம் எதுவும் அமைக்கப்படவில்லை.. என இன்னும் எண்ணற்ற கேள்விகளோடு இந்த மான்களுக்கு ஆதரவாக போராடிவரும் கோதபாளையத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளை சந்தித்து பேசினோம்.\n‘’காரமடை பக்கத்துல பொன்னூத்துனு ஒரு இடம் இருக்குதுங்க.. அங்கிருந்து ஒரு ஓடை ஒன்னு எங்க ஊரு வழியாக பாயுதுங்க அந்த ஓடையில் மழை பெஞ்சுதுன்னா மட்டும்தான் தண்ணி போகும்.. இல்லாட்டி முள்ளுச்செடிங்கதான் வளர்ந்து மண்டிக்கிடக்கும் அந்த ஓடையில் மழை பெஞ்சுதுன்னா மட்டும்தான் தண்ணி போகும்.. இல்லாட்டி முள்ளுச்செடிங்கதான் வளர்ந்து மண்டிக்கிடக்கும் அந்த ஓடை வழியாதான் இரண்டு மூணு மான்கள் இந்த ஊருக்கு முதன் முதலா பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால வந்துது. அப்ப நானும் என்னுடைய உறவினரான குருசாமியும் அவைகளுக்கு அடைக்கலம் கொடுத்தோம்.. அப்பருந்து அதுங்க இந்த ஊர்லதான் வளருது, தண்ணீரும் கொஞ்சம் தாவரங்களும் கிடைச்சாலே இந்த மான்களுக்கு போதும்.. நல்லா இனவிருத்தி செஞ்சு வளர்ந்துடும். மூணு மானுங்க இன்னைக்கு முன்னூறு மானுங்களா ஆகிருக்கு’’ என ஒரு குட்டிஃபிளாஷ் பேக்கை சொல்லத்தொடங்கினார் விவசாயி பாலு.\nபட்டப்படிப்பு முடித்தபின்னும் விவாசயம்தான் செய்வேன் என அடம்பிடித்து வெற்றிகரமாக விவசாயம் பார்க்கும் இளைஞர் பாலு. அவரும் அவருடைய உறவினர் குருசாமியும்தான் இந்த மான்களின் பாதுகாப்புக்காக அரசிடமும் மக்களிடமும் தினமும் போராடுகின்றனர். இவர்களுடைய தோட்டத்திலும் எப்போதும் மான்கள் மேய்ந்துகொண்டேயிருக்கின்றன. பயி��்களை சேதப்படுத்துகின்றன. வேலிகளை உடைத்துவிடுகின்றன. ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை. தங்களுடைய நிலத்திலேயே மான்களுக்காக ஒரு சின்ன தண்ணீர் குட்டையை ரெடிபண்ணி நீர்விடுகின்றனர். இதனாலேயே ஒட்டுமொத்த கிராமமும் இந்த இருவர் மீதும் கொலைவெறியில் இருக்கிறது. இவர்களால்தான் மான்கள் பெருகின என்று நம்புகின்றனர்.\n‘’அதுக்கென்னங்க தெரியும் இது தனியார் தோட்டம், இங்க பயிர்களை மேயக்கூடாதுனு, பசிச்சா கிடைச்சத சாப்பிடுதுங்க.. அதுங்களுக்கு யாரு இருக்கா.. அநாதையா நிக்கற இந்த மான்களுக்கு அட்லீஸ்ட் நாங்க ரெண்டுபேருமாச்சும் ஆதரவா இருக்கோம்னுதான் அதை அப்படியே விட்டுட்டோம். என்னோட தோட்டத்துல முப்பது ஏக்கரை வெறும் பொட்டல்காடாவே விட்டுட்டேன் இந்த மானுங்களுக்காக.. அங்கதான் எப்பயும் இதுங்க மேஞ்சுகிட்டு திரியும்.. சில சமயம் சாலைகள்ல வண்டில அடிபட்டு, இல்லாட்டி உடல்நிலை சரியில்லாம இருக்கும்போது நாங்க ரெண்டுபேரும்தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுபோயி வைத்தியமும் பாக்க வேண்டியிருக்கும்’’ என்கிறார் குருசாமி.\nவெறும் மூன்றே மூன்று மான்கள் பதினைந்தாண்டுகளில் பல்கி பெருகி ட்ரிபிள் செஞ்சுரி அடித்துவிட்டன. முதலில் கிராமவாசிகளுக்கு மான்களை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை பெருக பெருக , மான்களிடையே ஏற்பட்ட உணவு மற்றும் நீர் பற்றாக்குறை அவற்றினை பொட்டல்காடுகளில் இருந்து வயல்களுக்குள் இழுத்துச்சென்றன. தோட்டங்களுக்குள் புகுந்தால் சர்வ நாசம்தான் மழை வந்தால்தான் விவசாயம் என்னும் நிலையில் இருக்கிற விவசாயிகள் பெருந்தன்மையோடு மான்களை விட்டுவிடுகிற மனநிலையில் எல்லாம் இல்லை மழை வந்தால்தான் விவசாயம் என்னும் நிலையில் இருக்கிற விவசாயிகள் பெருந்தன்மையோடு மான்களை விட்டுவிடுகிற மனநிலையில் எல்லாம் இல்லை\n‘’விவசாயிகளை சொல்லியும் தப்பில்லைங்க, வருஷம் பூரா கஷ்டப்பட்டு பயிர் பண்ணினா, இந்த மானுங்க கூட்டமா போயி ஒரே நாள்ல மொத்தமாக நாசம் பண்ணிட்டா யாராக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும், ஆனால் அதற்காக மான்களை கொல்லச்சொல்வதும், அவற்றை அப்புறப்படுத்த முயல்வதும் சாத்தியமில்லாத ஒன்று என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் சிலர் கள்ளத்தனமாக வேட்டையாடுபவர��களை ஊக்குவிக்கறாங்க.. அவங்களுக்கு அடைக்கலம் கொடுக்கறாங்க.. ஆனாலும் நாங்கதான் வனத்துறைகிட்ட பேசி வேட்டைகளை தடுத்து நிறுத்திருக்கோம். பத்துக்கும் மேற்பட்ட மான்களை வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்டுருக்கோம். இப்போதான் வனத்துறை இங்கே இரண்டு வேட்டை தடுப்பு ஆட்களை நியமிச்சிருக்காங்க’’ என்கிறார் பாலு.\nவேட்டையாடுபவர்களிடமிருந்து இந்த இருவரும் கஷ்டப்பட்டு மான்களை காப்பாற்றினாலும், சில நேரங்களில் தண்ணீருக்காக, உணவுக்காக பிரதான சாலைகளுக்கே மான்கள் வந்துவிடுவதால் இந்த மான்கள் விபத்துகளில் உயிரிழக்கவும் நேருகிறது. அதோடு வயல்களில் வைக்கப்பட்டிருக்கிற கண்ணிகளிலும் சிக்கி பல மான்கள் உயிரிழந்துள்ளன. ஒருபக்கம் இப்படி மாண்டுபோகும் மான்கள் இன்னொரு பக்கம் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சோகத்தில் நிற்கும் விவசாயிகள்\nஇந்த ஊருக்கு அருகில் பரந்துவிரிந்துகிடக்கும் புதுப்பாளையம் ஏரியில் பாதியை மான்கள் சரணாலயமாக்கலாம் என்கிறார் பாலு. அதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் பாலுவும் குருசாமியும். அரசு தரப்பிலிருந்து இதுவரை ஒரு அசைவு கூட இல்லை ஏரியை சரணலாயமாக்க கூடாது என சிலர் உள்ளூரில் குரல் கொடுக்க ஆரம்பித்தும் விட்டனர்.\n‘’வனத்துறையும் பொதுப்பணித்துறையும் இணைந்து செயல்பட வேண்டிய பிரச்சனை, ஆனா அவங்க ரெண்டுபேருமே வெவ்வேற திசைல நிக்கறாங்க.. வனத்துறையோ வேணுமின்னா உங்க நிலத்தை கொடுங்க சரணாலயம் ஆக்குறோம் என எங்கள் அடிமடியிலேயே கைவைக்க பார்க்கின்றனர். மான்களை இத்தனை காலமும் காப்பாற்றியதற்கு இதுதான் அரசாங்கம் தரும் பரிசா..’’ என கோபமாக பேசுகிறார் குருசாமி.\nதிருப்பூரின் முன்னாள் கலெக்டர் இந்த இடத்தில் மான்கள் சரணாலயம் அமைக்க திட்டங்கள் தீட்டினாலும், ஆட்சிமாற்றத்தில் கலெக்டரும் மாற்றப்பட அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. உள்ளூர் விவசாயிகளோ இந்த மான்களுக்கு மயக்க ஊசி போட்டு காடுகளுக்குள் கொண்டு போய் விட வற்புறுத்துகின்றனர்.\nவனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது ‘’இந்த மான்களை நிச்சயமாக இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்வதெல்லாம் சாத்தியமேயில்லாத ஒன்று. ஒவ்வொரு மானையும் தேடி கண்டுபுடித்து ஊசி போட்டு மயக்க நிலைக்கு கொண்டு போவதெல்லாம் நடக்காத க���ரியம். சின்ன அதிர்ச்சி கூட மிகவும் வீக்கான இதயம் கொண்ட மான்களை கொன்றுவிடும். சரணாலயம் அமைக்க திட்டமிட்டாலும் ஏரி வேறு துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். உடனடியாக அரசு இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து ஒரு தீர்வை எட்டவில்லையென்றால் இந்த மான்களின் எண்ணிக்கை இன்னும் பெருகி விவசாயிகளுக்கு தொல்லை அதிகரிக்கவே செய்யும்,’’ என்றார்.\nஇப்பகுதியை மான்கள் சரணாலயமாக அறிவித்து, மான்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்புக்காக சுற்றிலும் கம்பி அமைக்கவும் திட்டமிடப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வனத்துறையினர் மற்றும் சுற்றுலாத்துறையினர் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இது ஒன்றுதான் விவசாயிகளையும் காப்பாற்றும், மான்களையும் வாழவைக்கும் , அதோடு சுற்றுலா தளங்கள் ஏதுமில்லாத திருப்பூர் மாவட்டத்திற்கு ஒரு நல்ல சுற்றுலாதளமும் கிடைக்க வழிசெய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/puducherry-sangarabarani-thenpennai-river-sand-mafia.html", "date_download": "2020-07-06T23:11:20Z", "digest": "sha1:NF4QC7RX7EYZYALECTNSXGFATDDA2ZPC", "length": 13594, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி மாவட்டத்தின் நீர்நிலைகளில் தொடர்ந்து அரங்கேறும் மணல் திருட்டுக்கள் - மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தி விற்பனையை முறைப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி மாவட்டத்தின் நீர்நிலைகளில் தொடர்ந்து அரங்கேறும் மணல் திருட்டுக்கள் - மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தி விற்பனையை முறைப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nபுதுவையில் ஏற்பட்டுள்ள கடும் மணல் தட்டுப்பாட்டால் செல்லிப்பட்டு அருகே சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு தாராளமாக நடைபெற்று வந்ததாகவும் குறிப்பாக ,செல்லிப்பட்டில் இருந்து வழுதாவூர் செல்லும் மேம்பாலத்தில் தினந்தோறும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி ஏராளமான மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்ப��்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுத்து வந்தன. இதனையடுத்து புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் திருட்டை தடுக்க 6 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி வருவாய் துறையினரால் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதன் மூலம் அபராதமும் விதிக்கப்பட்டது.புதுச்சேரி வருவாய் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து சங்கராபரணி ஆற்றுப்படுகையில் சில நாட்கள் மணல் திருட்டு குறைந்து இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மறைமுகமாக நடைபெற்று வந்த மணல் திருட்டு தற்பொழுது சில நாட்களாக பட்டப்பகலில் வெளிப்படையாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.இந்த மணல் திருட்டால் சங்கராபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் முழுவதுமாக அடியோடு அகற்றப்பட்டு விட்டதாம் அதனால் அப்பகுதியில் பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளனவாம்.\nஇதே போல புதுச்சேரி மாவட்டம் பாகூர் அருகே இருக்கும் மற்றொரு முக்கிய நீர்நிலையான தென்பெண்ணை ஆற்றிலும் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன சில நாட்களுக்கு முன் மணல் திருட்டை தடுக்க பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிவு செய்து சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது மேலும் புதுச்சேரி வருவாய் துறை சார்பில் மணல் அள்ளுபவர்களை தடுக்க 2 சோதனை சாவடிகளும் அப்புகுதியில் அமைக்கப்பட்டது ஆனாலும் மணல் திருடும் கும்பலை தடுக்க முடியவில்லை என அப்பகுதி மக்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த சட்ட விரோத மணல் திருட்டை கட்டுப்படுத்தவும் மணல் விற்பனையை முறைப்படுத்தவும் புதுச்சேரி அரசே அப்பகுதியில் மணல் குவாரிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.\nசெய்தி செய்திகள் திருட்டு மணல் குவாரிகள் puducherry sand mafia sangarabarani thenpenai\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்��ள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-06T23:24:21Z", "digest": "sha1:VVPIIFVZL4BLVBPCE2GB4NVCETRLFVZI", "length": 10408, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அஜித்தை கண்டு வியந்து விட்டேன்! பிரபல தெலுங்கு இயக்குனர் - சமகளம்", "raw_content": "\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிப்பு\nமைத்திரியின் ஊழல் மோசடிகளை வெளியிட தயாராகும் பிரசன்ன ரணதுங்க\nயானையின் பலத்தை புரிந்துகொண்டு கருத்து வௌியிடுங்கள் : எதிர்தரப்பினருக்கு தெரிவித்த ஆனந்தகுமார்\n113 நாட்களின் பின்னர் பாடசாலை சென்ற மாணவர்கள் : படங்கள்\nயாழ்ப்பாணம் மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியர் கைது\nபல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து துணைவேந்தர்கள் தீர்மானிக்க முடியும்\nவட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சி வருவதற்கு ஐந்து சோதனைச் சாவடிகளை தாண்டி வரவேண்டியுள்ளது – சிறீதரன்\nஅரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன -கபே குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதித்திருந்தார் -கருணா\nஅஜித்தை கண்டு வியந்து விட்டேன்\nதமிழ் சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் அஜித். இவரின் என்னை அறிந்தால் படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nஇப்படத்தை சமீபத்தில் பார்த்த தெலுங்குப்பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் அஜித்தை புகழ்ந்தது எல்லாம் பழைய கதை, ஆனால், சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர், என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் கம்பீரம், மாஸ் என்னை மிகவும் கவர்ந்தது.\nகண்டிப்பாக ஒரு படத்திலாவது அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறியுள்ளார்.\nPrevious Postஆதித் தமிழினம் போற்றி வளர்த்த இசைக்கருவி 'பறை' Next Postபெங்களூர் விமான நிலையத்தை பயன்படுத்தி ஆந்திராவில் தொழில் செய்யுங்கள் : நாயுடுவின் அழைப்பு\nM.S. டோனி திரைப்படத்தின் கதாநாயகன் தற்கொலை\nநயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ibps-recruitment-2019-apply-online-for-research-associate-and-deputy-manager-posts-005370.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-06T22:48:03Z", "digest": "sha1:2PYUUVGW6EHXQH5RXTH3L3RYWZKGPTAQ", "length": 15002, "nlines": 145, "source_domain": "tamil.careerindia.com", "title": "IBPS Recruitment 2019 : வேலை, வேலை, வேலை..! ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை! | IBPS Recruitment 2019 : Apply Online For Research Associate & Deputy Manager Posts - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு வருடம் ரூ.9.36 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nநிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்\nதேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்)\nமேலாண்மை : மத்திய அரசு\nதுணை மேலாளர் - 01\nஇணை ஆராய்ச்சியாளர் - 01\nகல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / சிவில் / எலெக்ட்ரானிக்ஸ் & டெலிகாம் / இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் துறையில் எம்.இ அல்லது எம்.டெக் படித்திருக்க வேண்டும்.\nஅல்லது எம்சிஏ கணினி அறிவியலில் முதுகலை பட்டம், பட்டய கணக்காளர் (சிஏ) படித்திருக்க வேண்டும்.\nமுன் அனுபவம் : குறைந்தது ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபணியிடம் : இந்தியா முழுவதும்\nவயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : வருடத்திற்கு ரூ.9,36,020 வரையில் வழங்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ibps.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பம் தொடங்கும் நாள் : 18-10-2019 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in இந்த என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nNRCPB Recruitment 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNRCPB Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNRCPB Recruitment 2020: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nBECIL Recruitment 2020: ரூ.74 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமீடியா துறையில் ஆர்வம் அதிகமா ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகொரோனா எதிரொலி: நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைத்து மத்திய அரசு அறிவிப்பு\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகிழக்கு ரயில்வேத் துறையில் 1000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள்\n11 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n12 hrs ago NRCPB Recruitment 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n13 hrs ago NRCPB Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n14 hrs ago NRCPB Recruitment 2020: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews உறையும் ரத்தம்.. கொரோனாவால் இறப்பதற்கு முக்கிய காரணம் இதுவா\nAutomobiles திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது\nFinance 2021 - 22 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கடன் 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும்\nTechnology 4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\nMovies பட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nSports எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nLifestyle கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபள்ளி, கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்படாது\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில��� மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/05/blog-post_23.html", "date_download": "2020-07-06T23:50:35Z", "digest": "sha1:UKY2E5JTI26EBZM65SJIAWKZIMFHIXTT", "length": 17913, "nlines": 66, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இயற்கையின் கோரத் தாண்டவம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இயற்கையின் கோரத் தாண்டவம்\nநாடு முழுவதும் (மொத்தமாக) உயிரிழப்பு: 43காணாமல் போனோர்: 16காயம்: 28 பாதிப்பு: 414,627 அரநாயக்க உயிரிழப்பு: 17காணாமல் போனோர்: 15பாதிப்பு: 1350புளத்கொஹூபிட்டிய உயிரிழப்பு: 03காணாமல் போனோர்: 13பாதிப்பு: 2221\nநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி நாடளாவிய ரீதியில் (கடந்த வியாழன் வரையில்) 43பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.\nமழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக நாடெங்கிலும் சுமார் 99ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்து ௧௪ ஆயிரத்து ௬௨௭ பேர் பாதிப்படைந்துள்ளனர்.\nஇவர்களில் மூன்று இலட்சம் பேர் வரை அகதி முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.\nஅரநாயக்க, புளத்கொஹாபிட்டிய ஆகிய இரு பிரதேசங்களில் மட்டும் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டு உயிரிழந்தவர்களில் இதுவரை (வியாழன் வரை) 21சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 3 கிராமங்கள் மண்ணில் புதையுண்டன. இந்த மண்சரிவில் ஸ்ரீபுர, எலங்க பிட்டிய மற்றும் பல்லபாகே ஆகிய கிராமங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் அங்கு 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மொத்தமாக 120 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் 66 வீடுகள் முற்றாக மண்ணில் புதையுண்ட நிலையில் 220 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் இந்த மண்சரிவினால் 1100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஎலங்க பிட்டிய மலையுச்சியில் அமைந்துள்ள விகாரையொன்றே முதன்முதலாக மண்ணில் புதையுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து ஏனைய 3 கிராமங்களும் மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புபடையினர் பெரும் சவால்களுக்கு மத்தியில் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, விமானப்படையினர் அந்த பிரதேசத்தை ஹெலிகொப்டர் மூலம் கண்காணித்து வருவதுடன் மீட்புப்பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇதுதவிர சமூகசேவை அமைப்புகளும் பிரதேச மக்களும் இவர்களுடன் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.\nஅரநாயக்கவில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.\nஇந்தச் சம்பவத்தினையடுத்து அந்தப் பிரதேசத்திற்கு 15 வைத்தியர்கள், 45 தாதிமார்கள் மற்றும் 20 அம்புலன்ஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை அரநாயக்க மண்சரிவு பிரதேசத்திற்கு சென்று பாதிப்புக்களை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.\nகேகாலை மாவட்டத்தின் புளத்கோஹுபிட்டிய, களுபான தோட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 16பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் மூன்று சடலங்கள் கடந்த வியாழன் வரை மீட்கப்பட்டன. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்\nகளுபான தோட்டத்தில் சுமார் 60 மீட்டர் அகலத்தையும் 150 மீட்டர் நீளத்தையும் கொண்ட மண்சரிவிலேயே இவர்கள் புதையுண்டு காணாமல் போயுள்ளனர்.\nஇந்த மண்சரிவில் புதையுண்ட 16 பேரில் 4ஆண்கள், 8பெண்கள் மற்றும் ஆறுமாத குழந்தையொன்றும் தரம் 05 மற்றும் 07இல் கல்விபயிலும் சிறுவர்களும் 03வயது சிறுமியும் புதையுண்டனர். மீட்கப்பட்ட சடலங்களில் ஒரு குழந்தையும் இரு ஆண்களும் அடங்கும்.\nஇந்த தோட்டத்தில் ஆறு லயன் காம்பராக்கள் மண்ணில் புதையுண்டதுடன் மேலும் 28 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயத்தையடுத்து 100 பேர் வரையில் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு புளத்கோஹுபிட்டிய அக்கல வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.\nபலாங்கொடை, இம்புல்பே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், கம்பளை அட்டபாகை மொரகொல்ல தோட்டத்தில் நான்கு வீடுகள் மண்ணில் புதையுண்டதால் அந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதெல்தோட்டையில் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் வெடிப்புக்களுடன் நீர்க்கசிவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் வெளியேறி பாடசாலை கட்டடமொன்றில் தஞ்சமடைந்துள்ளனர். நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் 12 குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளன. மஸ்கெலியா நல்ல தண்ணீர் பிரதேசத்திலும் பல சேதங்கள் ஏற்பட்டன. புஸல்லாவை, ஹட்டன், நுவரெலியா போன்ற பிரதேசங்களிலும் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டன.\nநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக பலாங்கொடை பெட்டிகல தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 26 குடும்பங்கள் அவர்களது குடியிருப்புகளிலிருந்து தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.\nபதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. எல்ல வெல்லவாய, ஹப்புப்தளை, இதல்கஸ்ஹின்ன, வெலிமடை, நமுனுகுல, பசறை, ரோபெரி, லுணுகலை, ஸ்பிரிங்வெளி ஆகிய பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகண்டி மாவட்டத்தின் கம்பளை, நாவலப்பிட்டி, புஸல்லாவை, தெல்தோட்டை, ஹேவாஹெட்ட போன்ற பகுதிகளிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.\nஏற்கனவே, ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டியதொரு விடயமாகும். பெரும்பாலும் மலையகப் பிரதேசங்களிலேயே மண்சரிவு அபாயங்கள் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅனர்த்தங்கள் திடீரென ஏற்படுபவை. மண்சரிவு ஏற்படும் இடங்கள் ��ற்றி தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் ஆய்வுசெய்தே அதன் பெறுபேறுகளை வெளியிடுகிறது. எனவே, அவ்வாறான ஆய்வறிக்கைகளின்படி நடவடிக்கை எடுக்கவேண்டியது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.\n–தொகுப்பு: என். நெடுஞ்செழியன், இ.சதீஸ்)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2006/11/blog-post.html", "date_download": "2020-07-06T23:54:18Z", "digest": "sha1:OUHL32FMOV4FGTLUP72DPNGHQ3JRKLE5", "length": 44811, "nlines": 323, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: என்னைக் குறித்தான அவதூறு", "raw_content": "\nஎன்னைக் குறித்து ஒரு வலைப்பதிவர் சில அவதூறுகளை வாரி இறைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதையெல்லாம் பொருட்படுத்தி விளக்கம் அளிக்க தேவையில்லை என்று நினைத்தாலும், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வலைப்பதிவில் இருந்து வருவதாலும், தொடர்ந்து இருக்க நினைப்பதாலும், என்னை அவதூறுகள் மூலம் தாக்கி அழிக்க நினைக்கும் சிலருக்கும், என் மேல் நம்பிக்கை கொண்ட சிலருக்கும் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய தேவை உள்ளது\nமுதலில் வீரவன்னியன் என்ற பதிவருடன் சம்பந்தப்படுத்தி இருப்பது.\nசாதி ஒரு வலுவான ஆயுதம். இந்திய/தமிழக சூழலில் சாதியை மையமாக வைத்து நடக்கும் தாக்குதல்கள் ஒன்றும் புதிது அல்ல. சாதி ரீதியாக ஒருவரை தாக்கும் பொழுதும், சாதி வெறியராக சித்தரிக்கும் பொழுதும் அவருடைய அனைத்து சித்தாந்தங்களையும் கேள்விக்கு உள்ளாக்க முடியும். அவருடைய நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்ப முடியும். இங்கும் அது தான் நடக்கிறது. திராவிட சிந்தனையும், ஈழ ஆதரவும் கொண்ட என்னை ஒரு சாதி வெறியனாக சித்தரிப்பதால் என்னுடைய நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுகிறது. என்னை சாதி வெறியனாக கட்டமைத்து விட்டால் நான் கொண்ட தமிழ் தேசியம், திராவிடம், ஈழம், பெண் விடுதலை போன்ற முற்போக்கு சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி என்னை சிதைத்து விட முடியும். ஒரு சாதாரண வலைப்பதிவு சண்டைக்கு, தமிழ்மணம் சார்ந்த பிரச்சனைக்கு இப்படி ஒரு வடிமா \nஎன்னைப் பொறுத்தவரையில் பாமக, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளை எல்லாம் ஒரே தட்டில் தான் பார்க்கிறேன். என்னுடைய தேர்தல் பதிவுகளைப் பார்த்தால் நான் திராவிட, தமிழர் ஆதரவு, ஈழ ஆதரவு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு பெற்றக் கட்சிகளை ஒரே மாதிரியாத் தான் பார்க்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடியும். என்னுடைய திராவிட அடையாளத்திற்கு ஒரு உதாரணம் கொடுக்க வேண்டுமென்றால், என்னுடைய திருமணமே திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தான் நடைபெற்றது.\nஎன்னுடைய திருமணமே மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்திருந்தும் திமுகவின் கொள்கைகளிலும், நடைமுறைகளிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் எனக்கு உண்டு. என்னுடைய பதிவுகளில் திமுகவுக்கு ஆதரவாக நான் எழுதியதில்லை என்றாலும் சில பதிவுகளில் அந்த திமுக ஆதரவு முகம் வெளிப்பட்டிருக்கலாம். அவ்வாறு இருந்தும் என் சாதியை சார்ந்து இங்கு அவதூறு செய்ய முற்படுவது எதனைக் குறிக்கிறது நான் சார்ந்த சாதியை வைத்து மட்டும் அவதூறு செய்ய நினைத்ததால் இங்கே வன்னியராக நான் சித்தரிக்கப்பட்டு இருக்கிறேன். அந்தளவுக்கு சாதியை அவதூறு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.\nஅடுத்து என் பெயரில் இருக்கும் தமிழை சார்ந்து வேறொரு பதிவருடன் என்னை இணைத்திருக்கிறார்கள். அவதூறு பதிவரின் லாஜிக் மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழ் மொழி மீது அபிமானம் கொண்டிருக்கும் பலரும் தமிழை தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள்.\nதமிழ் நதி, தமிழ் நிதி, தமிழ் பாம்பு என்று இருக்கும் வலைப்பதிவுகளுடன் என்னை சம்பந்தப்படுத்தாமல் இருக்குமாறு விண்ணபித்துக்கொள்கிறேன் :)\nஉண்மைகள் இவ்வாறு இருக்க, நான் தமிழ்மணத்திற்கு ஆதரவாக சில பின்னூட்டங்களை (இரண்டு பின்னூட்டங்களை இது வரை எழுதியிருக்கிறேன்) எழுதியதாலும், ஈழத்திற்கு ஆதரவாக பதிவுகளை தொடர்ந்து எழுதி வருவதாலும் தான் இந்த தாக்குதலுக்கு உள்ளானதாக நம்பு��ிறேன். ஏற்கனவே நான் ஈழத்திற்கு ஆதரவாக பதிவு எழுதியதில் கோபம் கொண்டு என்னை குறித்து முன்பே ஒரு பதிவு இட்டவர் தான் இந்த அவதூறு பதிவாளர்.\nகடந்த முறை நான் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் இம்முறை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகளை பரிசீலனை செய்ய உள்ளேன்.\nஇறுதியாக நான் உறுதிபட இதனை கூற நினைக்கிறேன்...\nஇவ்வாறான அவதூறு தாக்குதல்கள் நான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதான நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது. என்னுடைய பங்குச்சந்தை, பொருளாதாரம், ஈழம், அரசியல், உலகின் பல்வேறு மக்கள் போராட்டங்களைச் சார்ந்தப் பதிவுகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன்.\nஎன்னை நம்பும் நண்பர்களும், வாசகர்களும் என்னை பின் தொடருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை விட்டு விலகலாம். அவதூறுகளை எல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. இது என் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கான விளக்கம் மட்டுமே...\nஅவதூறு செய்வதன் மூலம் உங்களை\nநீங்கள் சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.\nதொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில் உங்கள் பாதை சரியான\nபாதையே சந்தேகம் வேண்டாம்.இவர்களை பொருட்படுத்தாமல் விட்டாலே போதும் இவர்கள் அடங்கி விடுவார்கள்.\nஎழுத்துகளில் கண்ணியமும், மரியாதையும், பொருட்செறிவும் வெளிப்படுத்தும் சிறந்த வலைப்பதிவாளராகத்தான் நீங்கள் மிளிருகிறீர்கள். அவதூறுகள் வரத்தான் செய்யும். ஆனால் இறுதியில் நிலைத்திருக்கப் போவது உண்மையே\nசசி இதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லையென்றாலும் இப்படியான சந்தேகத்தை விதைத்து இவர்கள் செய்ய நினைக்கும் அறுவடையின் பின்னுள்ள கீழ்த்தர செய்கைகள் அவர்களின் முகங்களை மேலும் மேலும் வெளிச்சம் போட்டு காட்டும்.\nசமீப காலங்களில் ஒரு கும்பலின் குப்புற கவிழ்ந்த இமேஜை தூக்கி நிறுத்த செய்து கொண்டிருக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று... பாவம் பிழைத்து போகட்டும்....\nஇதையெல்லாம் ஏங்க சீரியஸா எடுக்கறீங்க விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சா கொடுத்துட்டே இருக்க வேண்டியதுதான்...\nஇப்படி ஒவ்வொருத்தருக்கும் தன்னிலை விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்கறது நடக்கற காரியமா\n'பேசாம நம்ம வேலையைப் பார்த்துக்கிட்டுப் போகணும்' என்பதை நானும் வலைபதிய வந்த கொஞ்ச நாளுலேயே\nநம்ம மனசாட்சி��்குப் பதில் சொன்னாப்போதுங்க.\nஉண்மையை எழுதறப்போ இப்படி 'தம்கி'கள் வர்றது சகஜம்தான்:-)))\nநீங்கள் சரியென உங்களுக்குத் தெரிந்தவற்றை தொடந்து எழுதுங்கள், மடியில் கனம் இல்லாதவரை வழியில் பயம் தேவையில்லை.\nஅவதூறுகள் மறைந்து போகட்டும், வாழ்த்துக்கள்\nசசி, காழ்ப்புணர்வுப் பதிவுகள் வலைப்பதிவுகள் பரீட்சயமானவர்க்கு புதிதானவையல்லவே. ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்து நகர்ந்துவிடலாம் (சிலவேளை அது கூட தேவையற்றது; அவ்வாறு பல இடங்களில் செய்திருக்கின்றேன்). மெளனம் பலவேளைகளில் மிகப்பெரும் ஆயுதம். பலரைத் தொந்தரவுபடுத்திக் கொண்டேயிருக்கும், தலைக்கு மேலே தொங்கும் கத்தியாய். எப்போது திருப்பிப் பாய்வார்களோ என்று பதட்டத்துடனேயே -காழ்ப்புடன் எதிர்த்து எழுதுபவர்கள் -தொடர்ந்து இருக்கவேண்டி வரும்.\nவிமர்சனத்துக்கும் காழ்ப்புணர்வுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்பதை அறியத்தெரியாதவர்களா வாசிக்கும் நாங்கள்\n- உடுக்கை முனியாண்டி said...\nஇப்டி ஒரு தன்னிலை விளக்கம் தேவையில்லன்னாலும், ஒரு வகையில நல்லது தான்.\n//விமர்சனத்துக்கும் காழ்ப்புணர்வுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்பதை அறியத்தெரியாதவர்களா வாசிக்கும் நாங்கள்\nயார் அந்த அவதூறு பதிவர் அப்படி ஒன்றும் நம் கண்ணுக்கு தெரியலயே என்று நினைத்தேன். அப்புறம் தான் இன்னொறு இடதில் அதிகம் பார்வையிட்டப்பட்ட பதிவு என்று இருந்தது. படித்தேன், ஆனால் பின்னூட்டத்தையும் அதை எழுதியவர்களையும் பார்த்துதான் அதிர்ச்சியாக இருந்தது. இது தான் வாய்ப்பென்று சகதியை அங்கு தெளித்துள்ளார்கள்.\nஆனால் ஒன்று நன்றாக தெரிகிறது வலைப்பதிவு என்று இருக்கும் வரை பிடிக்காதவர்களை வசைபாட அதை பயன்படுத்துவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்தா யாரும் வலைப்பதிய முடியாது.\nபாருங்க ஜீவா(Jeeva) அங்கு விவரம் தெரியாம () \"சூப்பர் கலக்கல்\" ன்னு எழுதிட்டு இங்க தத்துவம் சொல்றாரு. என்னத்த சொல்ல :-|\nமாற்றுக்கருத்து கொண்டுள்ள ஒருவர் தரமான வலைப்பதிவராக இருப்பது பொறுக்காமல் சிலர் செய்யும் வேலை இது .பொருட்படுத்த வேண்டாம்.\nஆனாலும் இத்தகைய கீழ்த்தரமான மனங்களின் செயல்பாடுகள், படித்தும் பண்படாத மக்களின் அருவருப்பு தரும் மனங்களைக் காணும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.\nஉங்கள் நிலையை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிடும் பதிவை எழுதியவரின் அய்யோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய பார்டெண்டர் என்பவருக்கு, அவர் யாராக இருந்தாலும் நன்றி. சில நண்பர்கள் மீதான பார்டெண்டரின் நையாண்டிகள் மீது எனக்கு உடன்பாடு இல்லாவிடினும் அவை குசும்பன் என்கிற வந்தியத்தேவன் தரத்திற்கு சென்றதாகத் தெரியவில்லை.\nகுசும்பனின் தரத்துக்கு உதாரணம் என்பதிவில் எழுதியுள்ள பின்னூட்டம் ஒன்றே போதும். கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து புதுப்பிக்கப்படாத என் பணியிட வலைதளத்தை கண்டுபிடித்து, என்னிடம் முன்பு பணிபுரிந்த ஒரு பெண்ணின் பெயரை எடுத்துபோட்டு \" நம்ம சூர்யகலாவ ரொம்பக் கேட்டதா சொல்லுங்க... காசா பணமா என்ன\" எனக்கேட்கும் வக்கிரத்துக்கு பார்டெண்டரின் வக்கிரமனத்தைப் பேச என்ன தகுதி இருக்கிறதென்று தெரியவில்லை. நையாண்டி என்கிற பெயரில் வெளிப்படும் இந்த வக்கிரமனத்தின் மொழிநடைக்கு ரசிகர்களாக அவருடைய பதிவில் பதிவில் தவறாமல் ஆஜராகும் நடுநிலைவாதிகளையும், பெண்ணியவாதிகளையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.\nஓரிருமுறை குடியாத்தம் என்று குறிப்பிட்டதைப் பிடித்துக்கொண்டு மிகவும் புத்திசாலித்தனமாக \"குடியாத்தம் முனிரத்தினம் சுந்தரமூர்த்தி\" என்று ஒரு மேதை அடியெடுத்துக் கொடுக்க 'குடியாத்தமா அப்படியென்றால் இன்ன ஜாதிதான்' என்று மாமேதை குசும்பன் ஜாதிமாலைத் தொடுத்து தானும் சூட்டிக்கொண்டு, தன் நண்பருக்கு சூட்டிவிட்டதோல்லாமல் எனக்கும் சூட்டிவிட்டார். ஜாதிப்பற்று தன் பதிவில் வெளியிட்டுக்கொண்ட பின்னூட்டங்களிலும் தெள்ளத்தெளிவாகத் தெரியும். இந்த லட்சணத்தில் இவர் ஜாதிவெறியைப் பற்றி வேறு பிரசங்கம் பண்ணுகிறார்.\nஇந்தக் கோமாளிக்கு அஞ்சாமல், அங்கு ஆஜராகும் 'அப்பாவிகளையும்' பொருட்படுத்தாமல் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.\nஇங்கே \"அவதூறுகள் மறைந்து போகட்டும், வாழ்த்துக்கள்\nநீங்க சூப்பராவே கலக்கறீங்க. இதுவல்லவோ நடுநிலைமை\nவிஷயங்களை தெளிவு படுத்தியதர்க்கு நன்றி\nஎன்ன வேணும்னாலும் எழுதுவது அவரவர் இஷ்டம். அதை படிப்பதும் ஒதுக்குவதும் நம் இஷ்டம்.\nஆனால், character assassination எல்லாம் பண்றது ரொம்ப ரொம்ப கீழ்தரமான செயல்.\nஅந்த 'அவதூறு' பேர்வழி திருந்துவாராக.\nயார் என்ன சொன்னாலும், தீர விசாரிக்க��மல், உடனே தலைய ஆட்டி நம்புகிர நம்ம ஆளுங்களை நெனச்சாலும் மனசுக்கு கஷ்டமா இருக்கு.\nஉங்கள் பணிகளைத் தொடருங்கள். உண்மைத் தமிழர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nஒரு \"அவனுக்கு\" எல்லாம் நீங்கள் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை. முகத்தை மூடிகொண்டு அவன் அடிக்கும் மூத்திரத்தை குடிக்கும் சில பார்ப்பன அடிவருடிகள் ஆகா பேஷ் பேஷ் ...மனம் விட்டு சிரித்தேன் என்று சொல்லித் திரிவார்கள். இவனுடைய எழுத்தில் இருந்து இவனது பிறப்பை அறிந்து கொள்ளலாம் அதாங்க...மாயவரத்தார் கூட அடிக்கடி சொல்வாரே...ஆங் ...அதே தான்...ஜென்ம புத்தி. இதுகளை எத்தால அடித்தாலும் புத்தி வராது. இதையெல்லாம் கண்டுக்காம அடுத்த பங்குச்சந்தை பற்றிய பதிவை வெளியிடவும்.\nநண்பர்கள் அனைவரின் புரிதலுக்கும் என்னுடைய உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்\nஎனக்கென நான் வகுத்துக்கொண்ட பாதையில் என்னை செலுத்திக்கொண்டே இருப்பேன்.\nநீங்களே தன்னிலை விளக்கம் கொடுக்குமளவுக்கு வந்திடுச்சா..\nவிடுங்க.. பொழுது போகலைன்னா இப்படித் தான் ஏதாவது எழுதத் தோணும்.. இதையெல்லாம் பதில் சொல்லாமலே புறக்கணித்திருக்கலாம்.\nசசி அவர்களே, அந்த பதிவில் என் அதர்ச்சியை வெளியிட்டிருந்தேன். உங்கள் பதிவை பிறகுதான் பார்த்தேன். அவர் சட்டபூர்வமான நடவடிக்கைக்கு தயார் என்று எழுதியிருந்தது அவர் வெளியிட்ட செய்திக்கு நம்பகத் தன்மை கொடுத்தது. இதில் உங்கள் நிலையை உடனே தெளிவு படுத்தியதற்கு நன்றி.\nஉங்கள் பதிவுகளின் வழக்கமான வாசகன் என்றமுறையில் தமிழ்மணம் செல்லும் திசை கண்டு வருந்துகிறேன்.\nநேற்றுக்கூட உங்களது பங்குச்சந்தைப் பதிவுகளை என் நண்பனொருவனுக்குப் பரிந்துரைத்தேன்.\nஅவசியம் தொடர்ந்து எழுதுங்கள். நன்றி\n(ஜீவா தனது மாற்று நிலைப்பாட்டை அந்த வலைப்பதிவிலேயே பின்னால் வந்த தனது மறுமொழியில் தெரிவித்திருக்கிறார்)\nஉங்களை எதற்கு இந்த கும்பல் தாக்க புறப்பட்டுள்ளது என்று நிஜமாகவே புரியவில்லை. இந்த வக்கிர புத்திக்காரனின் பதிவுக்கு உங்கள் விளக்கம் அவசியமான ஒன்றுதான். சைக்கோ பயல்களை விட்டுத் தள்ளிவிட்டு போகவேண்டியதுதான்.\nகாய்கிற மரம் கல்லடி படும் பந்து அடிபட அடிபட களத்தில் எழும்.\nநீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதற்கான விமர்சனங்களாக இதை எடுத்துக்கொண்டு தொடர்ந்து முன்னேறுங்கள். கண்டெதுக்கும் விளக்கம் சொல்வதும் காற்றுக்கு வேலி கட்டுவதும் இயலுகிற காரியமா\nஉள்ளதை உள்ளபடியே சொல்வோம். தனிநபர் தாக்குதலை தவிர எதுவுமறியாதவர்களை புறந்தள்ளுங்கள் உங்கள் மனதே உங்களுக்கு உண்மை நீதிபதி.\nஉங்கள் கட்டுரைகள் தரமும், பொருளும் செறிந்தவை. தொடருங்கள் பயணத்தை. இந்த அவதூறு செய்தி வழி ஒரு புது வலைப்பூ அதிகமாக விளம்பரம் பெறுகிறது :)\nஉங்கள் தமிழ்ப் பணியை தொடருங்கள்..\nநீங்கள் இதற்காக ஒரு பதிவு எழுதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை...\nஉங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்குப் புரியும் உங்களைப் பற்றி...\nசசி நான் விரும்பும் பயனுள்ள தமிழ் வலைப்பதிவரில் நீரும் ஒருவர் தொடர்ந்து எழுதவும்\nசசி, நான் தங்களுடைய பதிவுகளை படித்து வருபவன்.. தொடர்ந்து இல்லையென்றாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்.. தங்களுடைய தேர்தல் பதிவுகளையும் அந்த அலசல் திறனையும் பார்த்து வியந்திருக்கிறேன், சசி..\nஇந்த மாதிரி அவதூறு பரப்புபவர்கள் எங்கும் உண்டு, சசி.. எப்போதும் எல்லோரும் சொல்வது போல காய்த்த மரத்துக்கு தான் கல்லடி கிடைக்கும்..\nஇந்த மாதிரி அவதூறை கண்டு அஞ்சாமல் தொர்ந்து எழுதும் உங்கள் எண்ணதிற்க்கு என்னை போன்றவர்களின் ஆதரவு என்றைக்குமே உண்டு சசி\n//இவ்வாறான அவதூறு தாக்குதல்கள் நான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதான நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.//\nஇதற்கெல்லாம் மனசு உடைந்தால் எப்படி அவர்களுக்கு பெரிய ஆப்பாக வைக்க நான் இருக்கிறேன்.முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.\nஉங்கள் தன்னிலை விளக்கம் மிக அருமை.\nதிமுக என்ற இயக்கமும் அதன் தலைவர் முத்தமிழ் அறிஞர் வாழ்க்கை முழுவதுமே போராடி கொண்டு இருப்பவர். அந்த இயக்கம் தளராமல் முன் எடுத்து செல்வதை போல,\nநீங்கள் இதுப் போல நபர்களை புறம் தள்ளி நீங்கள் நிறைய எழத வேண்டும்.\nதமிழ் சசி, காய்கிறமரத்துக்குதான் கல்லெறி படும் என்கிறார்கள், நீங்கள் காய்கிறீர்கள், கல்லெறிகிறார்கள். உண்மைக்கு என்றும் அழிவில்லை என்று நம்புபவன் நான். அது உங்களை வாழ்வைக்கும். தொடர்ந்து உங்களுக்கு சரியானது என பட்டதை எழுதுங்கள், வாசிக்க நாம் ஆவலுடன் இருக்கிறோம். கலெறிபவர்களும் வாசிக்கிறார்கள்.\nஇதுக்கெல்லாம் பதிவு போட்டு முகமுடி அணிந்து வம்பு இழுக்கும் ஹைஜாக் கிங்களால் உங்கள் நோக்கமும் இனி வரும் பதிவுகளும் திசைமாறாமல் பார்த்துக்கொள்ளுங்க. இதை கண்டுக்கிட்டாதான் அவர்களுக்கு சந்தோஷம். கண்டுக்காம லூஸ்ல விடுங்க தலைவா. இதுக்கெல்லாம் மறுப்பு போட்ட பேச்சு தான் வளரும் நம்ம வேலைய நம்ம பார்த்துக்கொண்டே இருக்கனும் இவர்களை எல்லாம் கண்டுக்காம.\nSo No Worries. இதுக்கெல்லாம் ஒரு தன்னிலை விளக்கம் வேஸ்ட் தல..\n நல்ல ஒரு வாய்ப்பை இப்படி நழுவ விடலாமா எத்தனை பேர் வந்து ஊக்கம் தந்திருக்கின்றார்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரு பதில் பின்னூட்டமாவது போடலாமில்லையா எத்தனை பேர் வந்து ஊக்கம் தந்திருக்கின்றார்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரு பதில் பின்னூட்டமாவது போடலாமில்லையா சரியான அப்பாவியாக இருப்பீர்கள் போலிருக்கிறது.\nஇதற்கு முன் உங்கள் பதிவில் நான் பின்னூட்டம் போட்டது கிடையாது என்று நினைக்கின்றேன்.\nஆனால் உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரை பின்னூட்டும் வாய்ப்பு கிடைத்ததில்லை. அவ்வளவே.\nஆழமான கருத்துக்களை நிதானத்துடன் உறுதியாக தொடர்ந்து கொடுத்து வருகின்றீர்கள். உண்மைகள் வெளிப்படும்பொழுது அதற்கெதிராக அநியாயக் கும்பல்கள் அணிவகுக்கும் என்பது உங்களுக்கு தெரியாததா என்ன\nபோகட்டும் சனியன்கள் விட்டுத்தள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை அளியுங்கள்.\nசசி, இதுமாதிரியான அவதூறுகள் ஒரு சில அரிப்புகளின் வெளிப்பாடே. நிதானமாக அதே நேரம் தெளிவாக பிரச்சனைகளை அலசும் உங்கள் பாணி, தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு உங்கள் எழுத்தின் தரம் புரியும்.\nஇவர்கள் இன்று தரநிர்னயாளராக மாறி வகை பிரித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று மட்டும் புரிவதில்லை. யாரும் அவர்களுக்காக காத்திருக்கவில்லை என்று.\nஉங்கள் மீதான அவதூறுகள் அவர்களை புரிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.\nதொடர்ந்து எழுதுங்கள். இந்தக்கழிவுகளை புறங்கையால் தள்ளிவிட்டு..\nநண்பர்கள் அனைவரின் பின்னூட்டங்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nமாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-06T23:30:25Z", "digest": "sha1:7WG55NRL4ZPVEUJKYEEGCJF3RUV3MR4A", "length": 4901, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "அனுமதி இன்றி வீதிகளில் பொருள் பறித்தால் நடவடிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nஅனுமதி இன்றி வீதிகளில் பொருள் பறித்தால் நடவடிக்கை\nயாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் தனியாரால் அனுமதி இன்றிப் பறிக்கப்படும் கட்டடப் பொருள்களான மணல், கற்கள் போன்றவை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சபையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nநல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பல வீதிகளில் அரச திணைக்களங்கள் அல்லாத தனியார் பலர் கற்கள், மணல் போன்ற கட்டடப் பொருள்களை முறையற்ற விதத்தில் வீதிகளில் பறித்துள்ளனர்.\nஅவ்வாறு வீதிகளில் கட்டடப் பொருள்கள் பறிப்பதாக இருந்தால் சபையிடம் முறையான அனுமதி எடுத்திருக்க வேண்டும். சபையின் அனுமதி எடுக்காது முறையற்ற விதத்தில் வீதிகளில் கட்டடப் பொருள்களை பறிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது எனக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணத்தில் இன்றும் ஒருவர் கைது\nஆசிரியரின் வீட்டில் நகை திருட்டு\nசர்வதேச காவற்துறையின் ஊடாக அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nபண மோசடியில் சமுர்த்திக் கடன் வசூலிப்பு உத்தியோகத்தர்கள்\nயாழில் கொடூரம் - அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் ச���ல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-07-06T23:08:40Z", "digest": "sha1:MRL2QGEMP4GEFCEO65ZBAOSFBEEZQF2X", "length": 4970, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்கும் ரோபோ! - EPDP NEWS", "raw_content": "\nஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்கும் ரோபோ\nஸ்பெயின் நிபுணர்கள் ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்கும் ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர்.\nஎந்திர மனிதர்கள் எனப்படும் ரோபோக்கள் உலகில் அனைத்து பணிகளையும் செய்வதற்கு உருவாக்கப்படுகிறது. ரோபோக்கள் மனிதன் செய்யும் பணியை வேகமாகவும், இலகுவாகவும் செய்யும் திறமை கொண்டது. பல்வேறு துறையில் திறமையை வெளிக்காட்டும் ரோபோக்களை ஊழல் துறையில் இணைப்பதற்கும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஸ்பெயினில் உள்ள வல்லா போலித் எனும் பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஊழல் மோசடியைகண்டுபிடிக்கும் ரோபோக்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. ஊழல் மோசடிக்கு எதிரான ரோபோவிடம் நிறுவனத்தின் பெயரைகூறினால் அந்த நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ஊழல் மோசடிகளை கூறும் திறமை காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிர்காக்கும் பணியை கற்றுக்கொள்ளும் நாய்கள்\nஉலகை அசத்திய அதிசயக் குழந்தை\nவிமானப் பயணச் சீட்டிற்கு பதிலாக பரிசோதிக்கப்படும் தொழில்நுட்பம்\nமனித உடல் உறுப்புகளை சாப்பிடுவீர்களா விலங்குகள் நல அமைப்பினர் போராட்டம்\nமனித மூளையை இனி ஹேக் செய்யப்படலாம்\nஇலங்கையில் பாரிய வெளிச்சத்துடன் வீழ்ந்தது விண்கற்கள் அல்ல\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-06T22:52:14Z", "digest": "sha1:VIIMCSHJCHJC34IDBCELBQZSVWLF3JVG", "length": 34827, "nlines": 196, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிவசமய வடிவாய் வந்த அத்துவிதம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஅருணகிரிநாதப் பெருமான் ‘சுருதிமுடி மோனஞ்சொல்’ எனத்தொடங்கும் பழநிமலைத் திருப்புகழில் முருகப் பெருமானை, ‘வேதமுடிவாய் மோனநிலையைக் காட்டும் சிற்பரம ஞானமாயதும், சிவசமய வடிவாய் வந்ததும், அத்துவிதமான பரசுடரொளியாய் நின்றதும், நிட்கள சொரூபமுதலானதும் ஆன ஒரு வாழ்வே’ எனத் துதிக்கின்றார்.\n‘சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர’ என்று முருகனைத் துதித்ததால் சிவசமயம் அத்துவிதக் கொள்கையினது என்பதை அருணைமுனிவர் வலியுறுத்துகின்றார்.\nஅத்வைதம் என்பது வடசொல். அது தமிழில் அத்துவிதம் என்று வழங்கும். அத்துவிதம் என்னும் சொல் ஆன்மாக்களிடத்து முதல்வன் நிற்கும் முறைமையைக் கூறுவது என்பது சைவசித்தாந்திகளின் கொள்கை.\nஎனவே, அத்துவிதம் என்றசொல் ஆன்மாவுக்கும் சிவத்துக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை உணர்த்துவதே யன்றி, உள்ள பொருள் ஒன்றா, இரண்டா, அவை ஒன்றுக்கொன்று விரோதமானவையா, பேதமா, அபேதமா, பேதாபேதமா, என்பனவற்றை ஆராய்வதன்று.\nசைவசித்தாந்தத்தில் ‘அத்துவிதம்’ என்னும் இச்சொல் இம்மூன்று நிலைகளுக்கும் பொதுவானது.\n‘அத்துவிதம்’ – வடமொழி இலக்கணத்தின் வழிகொள்ளும் பொருள்.\nஅத்வைதம் என்னுஞ் சொல் அ+த்வைதம் எனப் பிரிக்கப்படும். த்வைதம் என்ற வருமொழி முன் ‘த்’ என்னும்மெய்யெழுத்து உள்ளதாகையால், வடமொழி இலக்கணத்தின்படி, நகரத்தின் மெய்யெழுத்தான ’நகரம்’ கெட்டு அகரம் மட்டும் நின்று அத்துவிதம் என ஆகும். ந+துவிதம்= அத்துவிதம்.\n‘ந’ என்னும் முன்னொட்டு எதிர்மறைப் பொருளில், அடுத்துவரும் சொல்லின் பொருளை மறுப்பது. வடமொழி இலக்கணத்தின்படி ‘ந’ ‘அ’வாகும்.\nஎதிர்மறை முன்னொட்டு ‘அ’ ஆறு பொருளில் வரும் என வடமொழி இலக்கண ஆசிரியர்கள் உரைப்பர். அவற்றுள் மூன்று முக்கியமானவை. அவையாவன:\n. தத்ஸாத்ருச்யம் = ஒப்பு. அதுபோன்றது. ‘அ’ அன்மைப் பொருளைத் தரும். அப்ராஹ்மணன் என்னும் சொல் பிராமணனைப் போன்றவன், பிராமணனுக்கு ஒப்பானவன் என்றபொருளைத் தரும். ஸத்ருச்யம்= சமம். (இப்பொருளையே சைவசித்தாந்தம் அத்துவித சம்பந்தத்தை விளக்க மேற்கொண்டுள்ளது. சிவமும் சித்து. ஆன்மாவும் சிவத்தைப் போலவே சி���்து. ஆனால் சிவம் அன்று.)\n. அபாவம். – இன்மை. அஸ்ருங்க : மநுஷ்ய: மனிதன் கொம்பில்லாதவன்.\nததந்யத்வம். தத்+அந்யத்வம். வேற்றுமை. பேதம் அநாகாச:பூ:= பூமி ஆகாயத்தினும் வேறு\nதென்னாட்டு சைவசித்தாந்தம் ‘தத் ஸாத்ருச்யம்’ என்னும் ‘ஒப்பு’, அல்லது ‘அதுபோன்றது’ என்னும் அன்மைப் பொருளையே கொள்கின்றது.\nசிலர் அபாவம் என்னும் இன்மைப் பொருள் கொண்டு ‘இரண்டு இல்லை’ உள்பொருள் ‘ஒன்றே’ என்பர். அதாவது, பிரமம் ஒன்றே உள்பொருள் என்பர்.\n‘ஏகம் அத்விதீயம் ப்ரமம்’- சைவசித்தாந்தம் கொள்ளும் பொருள்.\n‘ஏகமத்விதீயம்” என்பது வேத வாக்கியம்.. ஒன்று என்ற பொருளை உணர்த்த ‘ஏகம்’ என்ற சொல் இருக்க, வேதம் ‘அத்துவிதம்’ என்ற பதத்தையும் பயன்படுத்தியதன் பொருள் யாது. பதிப்பொருள் ஒன்றே. ஆதலினால் அவன் ஒருவன்; ஒப்பிலாதவன் என்பது பொருள். ‘அத்துவிதீயன்’ தனக்கு ஒப்பாக இரண்டாவதாக ஒருவனை இல்லாதவன் என்பது பொருள். இது சைவசித்தாந்தம்கொள்ளும் பொருள்.\nசைவசித்தாந்திகள் இன்மைப் பொருளைச் சொல் இலக்கணத்தின்படி மறுப்பர். அன்மைக்கும் இன்மைக்கும் உள்ள வேற்றுமையை நன்கு உணரவேண்டும். ‘புத்தகம் இல்லை’ என்றால் புத்தகம் இன்மையைத்தான் உணர்த்துமேயன்றி வேறுபொருளைத் தராது. ‘புத்தகம் அல்ல’ என்றால், அது புத்தகம் அல்ல, புத்தகத்தினைப் போன்ற வேறொன்று என்ற பொருளைத் தரும். இது உலகவழக்கிலும் காணலாம். அறையில் இருப்பது இராமன் இல்லையென்றால் இராமன் அறையில் இல்லை என்றுதான் பொருள்படும். அறையில் இருப்பவர் இராமன் அல்ல என்றால், இராமன் அல்ல, வேறொரு மனிதனென்று பொருள்படும். அவ்வாறே, அத்துவிதம் என்ற சொல் ஒன்றுமல்ல இரண்டுமல்ல என்றே பொருள்படும்.\nஇதனை, முத்துத்தாண்டவர் மிகஎளிமையாக, ‘ஆடினதெப்படியோ நடனம் நீர் ஆடினதெப்படியோ’ என்ற கீர்த்தனையில்,’ஒன்றல்ல, ரெண்டல்ல ஒன்றிரண்டுமல்ல, மன்றில் மரகதவல்லி கொண்டாடநின்று ஆடினதெப்படியோ’ எனப்பாடினார்.\nமேலும், எண்ணுப் பெயருக்கு முன்வந்த எதிர்மறை நகரம் இன்மைப் பொருளை உணர்த்தாது, அன்மைப் பொருளையே உணர்த்தும் என்பதும் இலக்கண விதி. ந+ஏகம் = அநேகம். இச்சொல் ‘ஏகம்’ ஒன்று என்பதை மறுக்காது, பல என்னும் பொருளைத் தருதல் காண்க. “ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க’ என்னும் சிவபுராணத் தொடர். ‘ஏகன்’ என்றால் இருமை என்னும் எண்ணுப் பொருளைத் தரும் ‘துவிதம்’ எ��்னும் பதத்துக்கு முன் வந்த எதிர்மறை(ந) அகரம் இன்மைப் பொருளைத் தந்தால், அது ‘துவிதம்’ இல்லை என்ற பொருளைத் தருமேயன்றி ‘ஏகம்’ (ஒன்று) என்ற பொருளைத் தராது. அநேகன் என்ற சொல் பல என்றபொருளைத் தருதலை நோக்குக.\nஎனவே, ‘அத்துவிதம்’ என்றசொல் ‘ஏகம்’ என்ற பொருளை உணர்த்தும் என்றும், அது பிரமப்பொருள் ஒன்றே உளது, வேறு ஒன்றும் இல்லை’ என்றும் கூறுவதைச் சைவசித்தாந்தம் ஏற்றுக் கொள்வதில்லை.\nஅத்துவிதம் என்ற சொல்லுக்கு அபேதப் பொருள் கொள்ளுவோர், பொன்னும் ஆபரணமும்போல் என உவமை கொள்வர். இவர்கள் பிரமமே பிரபஞ்சமாயிற்று என்பர்.\nபேதப்பொருள் கொள்வோர் இருளும் ஒளியும்போல் என உவமைகொண்டு பிரமமும் ஆன்மாவும் ஒன்றாகா என்பர். பிரமமும் ஆன்மாவும் மறுதலைப் பொருள்கள் என்றால் பிரமத்தினால் ஆன்மாவுக்கு எந்தவிதப் பயனும் இல்லை எனவாகும்.\nபேதாபேதப் பொருள் கொள்வோர் சொல்லும் பொருளும்போல ஒருவகையால் பேதமும் மற்றொருவகையால் அபேதமும் ஆம் என்பர். ஒருபொருளுக்குமாறுபட்ட இரு குணம் இருக்க முடியாது.\nசைவசித்தாந்தம் இந்த பேதாபேத வாதத்தில் ஈடுபடாமல் சிவத்துக்கும் ஆன்மாவுக்கும் இடையே அத்துவித சம்பந்தத்தைப் பேசுகின்றது. இந்த அத்துவித சம்பந்தத்தில் ஆன்மா எந்தநிலையிலும் சிவத்தை விட்டுப் பிரிந்துநிற்பதில்லை. இந்த அத்துவித சம்பந்தத்தை முதலில் எடுத்தோதியவர் நான்மறைவல்ல ஞானசம்பந்தர். அவர் தம்முடைய திருவீழிமிழலைப் பதிகத்தில்,\n“ஈறாய் முதல் ஒன்றாய் இருபெண்ஆண் குணம் மூன்றாய்\nமாறாமறை நான்காய் வரு பூதமவை ஐந்தாய்\nஆறார் சுவை ஏழோசையோடு எட்டுத் திசைதானாய்\nவேறாய் உடனனான் இடம் வீழி மிழலையே”\nபிரிவரும் அத்துவிதம் – சுத்தாத்துவிதம்\nமுதல்வனுக்கும் உயிருக்கும் இடையே உள்ள அத்துவிதசம்பந்தம் கலப்பினால் ஒன்றாயும் (அபேதம்), பொருள் தன்மையினால் வேறாயும் (பேதம்) உடனாதலினால் (பேதாபேதம்) என மூன்றையும் உள் அடக்கியது.\nகலப்பினால் ஒன்றாதல் அபேத சம்பந்தம். அது பொன்னும் ஆபரணமும் போலன்று; உடலும் உயிரும்போல்.\nவேறாதல் பேத சம்பந்தம். இருளும் ஒளியும் போலன்று; கண்ணொளியும் சூரியனொளியும் போல். கண்ணுக்கு ஒளியிருந்தாலும் பொருளை அறிவதற்குச் சூரியனொளி இன்றியமையாமல் வேண்டப்படும். காணும் ஒளியும் காட்டும் ஒளியும் என அவை வேறாம்.\nஉடனாதல் பேதாபேத சம்பந்தம். சொ���்லும் பொருளும் போல அன்று. ஆன்மபோதமும் கண்ணொளியும் போல். கண் கண்டாலும் ஆன்மபோதமும் உடன் நின்று கண்ணுக்கு இன்னபொருள் என அறிவிக்கின்றது.\nஇம்மூன்று நிலையும் முதல்வனுக்கும் உயிருக்கும் எப்பொழுதும் உண்டு. அதனால் தான் தமிழில் முதல்வனுக்கு இறை, இறைவன் என்றபெயர் வழங்குகிறது. இறைவன் என்றால் தலைவன் என்ற பொருளுடன் எங்கும் எதிலும் தங்கியிருப்பவன் என்றும் பொருளாம்.\nசிவம், பசு பாசம் எனும் இரண்டிலும் கலந்தே இருக்கும். சிவம் இவ்வாறு ஒன்றாய் வேறாய் உடனாய்க் கலந்திருப்பதனால்தான் பசு பாசங்களுக்கு இருப்பும் இயக்கமும் உளவாகின்றன.\nஇக்காரணங்களால் சைவசித்தாந்தம் கூறும் அத்துவிதம் ‘பிரிவரும் அத்துவிதம்’ என்றும், ‘சுத்தாத்துவிதம்’ அழைக்கப்படுகின்றது. இதனைப் “பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவிதம்” என்றார், தாயுமான சுவாமிகள்.\nமண்டலப்ராஹ்மணோபநிடதம், “தந்மநோ விலயம்யாதி தத்விஷ்ணோ: பரமபதம்|தல்லயாச் சுத் தாத்வைத ஸித்தி: பேதபவாத்: ஏததேவ பரமதத்வம்||” என்றோதியது. இதனால் தென்னாட்டு சைவ சித்தாந்தம் கூறும் அத்துவிதம் வேதத்துக்கும் ஏற்புடையதே என்பது பெறப்படுகின்றது என்பதோடு ‘அத்துவிதம்’ என்றசொல் இந்தியத் தத்துவஞானத்தில் ஒரு பிரிவுக்கே உரியதெனும் அறியாமையும் விலக்கப்படுகின்றது.\nTags: அன்மை இன்மை வேறுபாடு, அருணகிரிநாதர், சிவஅத்துவிதம், சிவன், சுத்தாத்துவிதம், சைவம், திருஞானசம்பந்தர், பதி பசு பாசம், பிரிவரும் அத்துவிதம், முத்துத்தாண்டவர்\n3 மறுமொழிகள் சிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்\nமுனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி .\nமிக அருமையாக சைவசித்தாந்தம் எப்படி சுத்தாத்வைத வேதாந்தமாக விளங்குகிறது என்பதை முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் விளக்கி உள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. வேதாந்த சித்தாந்த சமன்வயமாக சைவசமயத்தின் சிவாத்வைதமும் சுத்தாத்வைதமும் விளங்குகின்றன. சக்திவிசிட்டாத்வைதம் என்னும் வீரசைவத்தினுடைய நிலையும் இவற்றிற்கு அருகே அமைந்துள்ளது.வீரசைவர்களாக இருந்தாலும் கூட அத்வைதியாக விளங்கிய கர்னாடகத்து ஞானி நிஜகுணசிவயோகியும் வேதாந்த சிந்தாமணி என்ற நூலைஎழுதியுள்ளார். அவரது நூலின் ஒருபகுதியை வேதாந்த சூடாமணி என்று தமிழிலே வீரசைவ அருளாளர் துறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளிச்செய்��ுள்ளார். பேரூர் சாந்தலிங்க அடிகளாரின் சீடராக விளங்கி விருத்தாச்சலத்தில் கற்பூரம் போலகரைந்த குமாரதேவர் எழுதிய ப்ரம்மானுபவ அகவல், சிவதரிசன அகவல் ஆகியவை காண்பான், காட்சி காணப்படும் பொருள் இம்மூன்று ஒன்றாய் நிற்கும் அத்வைத ஞானசித்தியைப்பேசுகின்றன. குமாரதேவர் எழுதிய மஹாராஜா துறவு என்னும் நூலையும் சிவப்பிரகாசரின் வேதாந்த சூடாமணியையும் தமிழிலே வேதாந்தப்பாடம் நடத்தும் கோவிலூர் மடாலயத்தார் பாட நூல்களாகக்கொண்டுள்ளனர். தத்துவத்தில் சுத்தாத்வைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் என்று வேறுபட்டாலும் வேதாந்திகளையும் இணைக்கும் ஒற்றுமையானது உள்ளது தெரிகிறது. சைவர், வைணவர், ஸ்மார்த்தர் ஆகிய சமயத்தவர்கள் மாறுபட்டாலும் ஒன்று கூடி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விவாதிக்கும் தளம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. ஐரோப்பிய மையவாதிகளும் அபிராஹாமியர்களும் வேரற்ற அவர்களின் தாஸர்களும் சொல்வது போல் ஒவ்வொன்றும் முற்றிலும் வேறானவை அன்று என்றும் புலப்படுகிறது.\nஸ்மார்த்தர், சைவர்களுக்கிடையிலான வேறுபாடுகள் என்ன \nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nசிலைத் திருடன்: புத்தக அறிமுகம்\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nஅக்பர் எனும் கயவன் – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10\nமோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு\nநாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்\nமீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்\nஇந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)\nகறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி\nஎழுமின் விழிமின் – 16\nபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]\n17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: ஐயா, தங்கள் தொடரை ஆவலுடன் படித்து மகிழக் காத்திருக்கிறோம். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2016_09_04_archive.html", "date_download": "2020-07-06T22:41:07Z", "digest": "sha1:RN5HR2ZUMPN6LBEFNUYHMDYHB7M2NHBC", "length": 86969, "nlines": 999, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2016-09-04", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇந்திய வியட்னாமிய உறவு சீனாவிற்கு அச்சுறுத்தலா\nபாக்கிஸ்த்தானுக்கு சீனா செய்யும் படைக்கல உதவிகளுக்குப் பதிலடியாக இந்தியா வியட்னாமிற்கு படைக்கல உதவிகளைச் செய்கின்றது. வியட்னாமிற்கு செப்டம்பர் 3-ம் திகதி சென்ற இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இந்தியாவிடமிருந்து வியட்னாம் படைக்கலன்களை வாங்குவதற்கான 500பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன் வசதிகளை செய்ய ஒத்துக் கொண்டுள்ளார். வியட்னாமின் 4510கிலோ மீட்டர் நீளமான தரை எல்லையில் 1306கிலோ மீட்டர�� சீனாவுடனானதாகும். தரை எல்லையிலும் பார்க்க சீனாவுடன் கடல் எல்லையிலேயே வியட்னாம் மிக அதிக முரண்பாட்டை எதிர் கொள்கின்றது. இந்தியாவும் சீனாவும் 2200மைல்கள் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. இந்தியா சீனாவிடமிருந்து பல முனைகளில் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டாலும் மிகவும் ஆபத்தான அச்சுறுத்தல் சீனா பாக்கிஸ்த்தானிற்குச் செய்யும் உதவிகளாகும். சீனாவின் உதவியுடனேயே பாக்கிஸ்த்தான் அணுக்குண்டை உற்பத்தி செய்தது. 1979-ம் ஆண்டு சீனாவும் வியட்னாமும் போர் செய்தன. சீனாவும் இந்தியாவும் 1962-ம் ஆண்டு போர் புரிந்தன. வியட்னாமுடன் செய்த போரிலும் பார்க்க இந்தியாவுடன் செய்த போரிலேயே சீனா தனது எதிரிக்கு அதிக மானபங்கத்தையும் நிலப்பரப்பு இழப்பையும் ஏற்படுத்தியது.\nகாசில்லா இந்தியா கடன் கொடுப்பது ஏன்\nஇந்தியாவின் வர்த்தக மற்றும் களிப்பூட்டும் தலைநகரமான மும்பாயின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் உலகின் மிகப்பெரிய சேரியான தராவியில் வசிக்கின்றனர். அவர்களுக்கு சரியான குடிநீர் வசதிகளோ கழிப்பிட வசதிகளோ கிடையாது. நாடெங்கும் 60 கோடி இந்தியர்கள் இப்படி வசதிகளற்ற சேரிகளிலேயே வாழ்கின்றார்கள். இந்தியாவில் உள்ள வறிய மக்களின் தொகை ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள வறிய மக்களின் தொகையிலும் பார்க்க அதிகமானதாகும். இந்தியாவின் வறிய மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில் முப்பது இலட்சம் சிறுவர்கள் ஊட்டச் சத்தின்றி வாடுகின்றார்கள். நூறு கோடி மக்களில் எண்பது கோடி இந்தியர்களுக்கு சரியான கழிப்பிட வசதிகள் கிடையாது. இப்படிப்பட்ட மோசமான நிலையில் இருக்கும் இந்தியா வியட்னாமிற்கு கடனாக 500மில்லியன் டொலர்கள் கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழுதல் நியாயமே. ஆனால் அந்தக் கடன் இந்தியாவின் படைக்கல உற்பத்தியையும் விற்பனையையும் அதிகரிப்பதுடன் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவிற்கு அச்சுறுத்தல் கொடுப்பாதாக அமைகின்றது.\nஅக்ஷாய் சின்னை இழந்த இந்தியா\n1962-ம் ஆண்டு போரில் அக்ஷாய் சின் என்னும் 32,744 கிலோ மீட்டர் அதாவது 14,380 சதுர மைல் பிரதேசத்தை இந்தியாவிடமிருந்து சீனா பிடுங்கிக் கொண்டது. தற்போது சீனா இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடுகின்றது. 1962-ம் ஆண்டு போரின் பின்னர் இந்தியா தனது பாதுகாப்ப���த் துறையில் அதிக கவனம் செலுத்தி சீனாவைச் சமாளிக்கும் நிலையை இப்போது அடைந்துள்ளது. அது சீனாவிற்கு சவால் விடும் நிலையை நோக்கி வளர்ந்து வருகின்றது. அதன் ஒரு பகுதிதான் சீனாவுடன் கிழக்குச் சீனக் கடலில் முரண்படும் நாடுகளுடனான இந்தியாவின் படைத்துறை ஒத்துழைப்பு அமைந்துள்ளது. நரேந்திர மோடி வியட்னாமுடன் சுகாதாரத்துறை, இணையவெளிப் பாதுகாப்பு, கப்பல் கட்டுமானம், ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படை நடவடிக்கை ஆகியவை தொடர்பாக 12 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார். அத்துடன் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு காத்திரமான கேந்திரோபாய ஒத்துழைப்பை நோக்கி நகர்த்தப் படும் எனவும் இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களும் ஒத்துக் கொண்டனர். இந்தியா வியட்னாமில் ஐந்து மில்லியன் டொலர்கள் பெறுமதியான மென்பொருள் பூங்கா (software park) ஒன்றையும் அமைக்க இணங்கியுள்ளது. கிழக்குச் சீனக் கடலில் வியட்னாமின் நிலைப்பாட்டை இந்தியா ஆதரிக்கின்றது. வியட்னாமுடன் கடல் சார் உளவு மற்றும் வேவுத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இந்தியா இணங்கியுள்ளது.\nவியட்னாமிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா\nஇந்தியா முதலில் 1990களில் கிழக்கு நோக்கிய கொள்கை வர்த்தகத்தை மட்டும்மே நோக்கமாகக் கொண்டது. இந்தியா தற்போது மேற்கொள்ளும் கிழக்குச் செயற்பாட்டுக் கொள்கை வெறும் பொருளாதார நோக்கங்களை மட்டுமல்ல பரந்த கேந்திரோபாய நோக்கங்களைக் கொண்டது. படைத்துறை ஒத்துழைப்பும் புவிசார் படைவலுச் சமநிலையும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளில் இந்தியா வியட்னாமிலேயே அதிக அக்கறை காட்டுகின்றது. ஜப்பான், இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா நல்ல உறவுகளைப் பேணுகின்ற போதிலும் வியட்னாமிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. வியட்னாமுடனான உறவு இந்திய உற்பத்தி நிறுவனங்களைப் பெரிதளவில் பாதிக்காது.\nவியட்னாமில் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள்\nவியட்னாமிற்கு இந்தியா தனது பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்வது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டும் நாடாக வியட்னாம் இருக்கின்றது. பிரம்மோஸ் ஏவுகணைகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் வியட்னாமில் இந்திய தொழில்நுட்பவியலாளர்களை நிலை கொள்ளச் செய்ய இந்தியா விரும்புகின்றது. இது சீனாவிற்கு எதிராக இந்தியா வியட்னாமில் ஒரு படைத்தளம் அமைப்பதற்கு இணையானதாகும். சீனாவின் அச்சுறுத்தலை கிழக்குச் சீனக் கடலில் எதிர் கொள்ளும் வியட்னாம் உலகின் எட்டாவது பெரிய படைகலன் இறக்குமதி செய்யும் நாடாகும். உலகின் படைத்துறைச் சந்தையில் தனக்கு என ஓர் இடம் பிடிக்கத் துடிக்கும் இந்தியாவிற்கு வியட்னாம் ஒரு நல்ல வாய்ப்பாகும். இரு நாடுகளும் தமக்கிடையான வர்த்தகத்தை 2020-ம் ஆண்டு மும்மடங்காக அதிகரிக்கவும் இணங்கியுள்ளன. பிரம்மோஸ் ஏவுகணைகளை வியட்னாமிற்க்கு விற்பதற்கு அவற்றின் இணை உற்பத்தியாளரான இரசியா வியடானாமிற்கு இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பதற்கு இணங்கியுள்ளது.\nபாக்கிஸ்த்தான் வேறு வியட்னாம் வேறு\nஇந்தியப் போர்க்கப்பல்கள் வியட்னாமின் அழைப்பின் பேரில் அடிக்கடி வியட்னாம் சென்று வருகின்றன. வியட்னாமின் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வு செய்யும் பணிகளையும் இந்தியா செய்யவிருக்கின்றது. இது சீனாவை நிச்சயம் ஆத்திரமூட்டும். சீனாவிற்குப் பாக்கிஸ்த்தான் போல் இந்தியாவிற்கு வியட்னாம் வரப்போவதில்லை. வியட்னாம் ஆட்சியாளர்களும் மக்களும் தமது நிலையையும் சீனாவின் நிலையையும் நன்கு அறிவர். பாக்கிஸ்த்தானிய ஆட்சியாளர்களும் மக்களும் இந்தியாவை எதிர்க்க என்ன விலையும் கொடுக்கத் தயாராக உள்ளனர். தமது நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்ததைக் கூட அவர்கள் கவலைப்படாமல் இந்திய விரோத நிலைப்பாட்டை எடுத்தார்கள். சீனாவுடன் ஒரு போரை தம்மால் எதிர் கொள்ள முடியாது என்பதை வியட்னாமியர்கள் உணர்ந்துள்ளது போல் இல்லாமல் பாக்கிஸ்த்தானியர்கள் இந்தியாவுடன் போர் புரியத் தயக்கம் காட்டியதுமில்லை காட்டப் போவதுமில்லை. கடந்த 12 ஆண்டுகளாக வியட்னாம் சீனாவைக் கவனமாகக் கையாள்கின்றது. அதற்கான ஒரு அரசுறவியல் நெம்பு கோலாகவே தனது உறவை ஐக்கிய அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. சீனாவிற்கு சவால் விடும் நோக்கம் வியட்னாமிற்கு இல்லை. ஆனால் இந்தியாவிற்கு சவாலாக இருப்பதைப் பாக்கிஸ்த்தானியர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள். 2016 செப்டம்பர் இறுதியில் வியட்னாம் தலைமை அமைச்சர் சீனாவிற்குப் பயணம் செல்ல விருக��கின்றார் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கிழக்குச் சீனக் கடலில் ஒரு சமத்துவமான எல்லைப் பங்கீட்டை சீனாவுடன் சமாதானமாகச் செய்யவே வியட்னாம் விரும்புகின்றது.\nபொருளாதாரம், படைத்துறை, அரசியல் ரீதியில் அயல் நாடுகள் துரித வளர்ச்சியடைவதும் அதற்கு ஏற்ப தமது ஆதிக்க எல்லையை விரிவாக்கம் செய்ய முயல்வதும் இரண்டாம் உலகப் போரின் முன்னர் ஐரோப்பாவில் இருந்த சூழ் நிலையாகும். அது போன்ற ஒரு சூழ்நிலை இப்போது ஆசியாவில் காணப்படுகின்றது.\nLabels: இந்தியா, சீனா, வியட்னாம்\nமத்திய ஆசிய நாடுகள் மீதான ஆதிக்கப் போட்டி\nமத்திய ஆசியாவில் முக்கிய நாடுகள் கஜகஸ்த்தான், கிர்கிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், தேர்க்மெனிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகியவையாகும். இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாகும். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் இவை சுதந்திர நாடுகளாகின. வயது முதிர்ந்த சர்வாதிகாரிகளாள் ஆளப்படும் இவை அபரிமிதமான இயற்கை வளங்களையும் சிறந்த விவசாய நிலங்களையும் கொண்ட நாடுகளாகும். அதனால் சீனா, இரசியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் மத்திய ஆசிய நாடுகளுடனான உறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சீனாவின் தரைவழிப் பட்டுப் பாதைக்கும் பொருளாதாரப் பட்டிக்கும் இந்த நாடுகள் அவசியமானவையாக உள்ளன. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் இரசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பது இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கொள்கையாகும்.\nஉக்ரேனைத் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்ற மத்திய ஆசியா\nமத்திய ஆசியா முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள்:\n1. 1. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஜோர்ஜியாவையும் உக்ரேனையும் தன்னுடன் இணைக்கும் முயற்ச்சிக்கு எதிராக இரசியா கடுமையாக நடந்து கொண்டமை.\n2. 2. உக்ரேனை ஆக்கிரமித்தது போல் இரசியா தம்மை ஆக்கிரமிக்குமா என மத்திய ஆசிய நாடுகள் அச்சம் கொண்டமை.\n3. 3. சீனா மத்திய ஆசிய நாடுகளில் அதிக அக்கறை காட்டுவது.\n4. 4. ஐ எஸ் என்ப்படும் இஸ்லாகிய அரசு தனது நடவடிக்கைகளை மத்திய ஆசிய நாடுகளுக்கும் விரிவு படுத்த எடுக்கும் முயற்ச்சிகள்.\nமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாக இருந்த மத்திய ஆசிய நாடுகளில் நிலப்பரப்பில் பெரிய கஜகஸ்த்தான் எரிபொருள் யூரேனியம், தங்கம் உட்படப் பல கனிம வளங்களைக் கொண்டது. உஸ்பெக்கிஸ்த்தானிலும் தேர்க்மெனிஸ்த்தானிலும் எரிபொருள் நிறைய இருக்கின்றன. தஜிகிஸ்த்தானிலும் கிரிகிஸ்த்தானிலும் உள்ள மலைகள் தரும் நீரால் விவசாயம் செழிக்கும். பெருமளவு பருத்தி அந்த இரு நாடுகளிலும் பயிரடப்படுகின்றன. உலகச் சந்தையில் 2008-ம் ஆண்டின் பின் ஏற்பற்ற மூலப் பொருட்களின் விலைச் சரிவு இந்த நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளன. 2000-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை சரசரியாக 8.3 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைக் கண்ட மத்திய ஆசிய நாடுகள் தற்போது 1.4 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கின்றன என்கின்றது பன்னாட்டு நாணய நிதியம். வேலை என்றால் இரசியாவிற்குச் செல்லும் மத்திய ஆசிய நாட்டு மக்கள் இரசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஐந்து மத்திய ஆசிய நாடுகளும் வடக்கிலும் மேற்கிலும் இரசியாவும் கிழக்கில் சீனாவும் தெற்கில் பாக்கிஸ்த்தான், ஈரான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளும் சூழ இருக்கின்றன. இவை எல்லாம் பல தரப்பட்ட பிரச்சனைகளைக் கொடுக்கக் கூடியவை.\nசீனாவின் பழைய பட்டுப் பாதை கிறிஸ்த்துவிற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இருந்து நானூறு ஆண்டுகள் மத்திய ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தியது. அப்போது மத்திய ஆசியாவில் பௌத்த மதம் பரப்பப்பட்டது. பின்னர் 8-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து அங்கு இஸ்லாம் பரப்பப்பட்டது. தற்போது மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமியர்களே பெரும்பாலும் வசிக்கின்றனர். கிர்கிஸ்த்தானில் 86 விழுக்காடும், தஜிகிஸ்த்தானில் 98 விழுக்காடும் தேக்மெனிஸ்த்தானில் 93 விழுக்காடும் உஸ்பெக்கிஸ்த்தானில் 90 விழுக்காடும் கஜகஸ்த்தானில் 70 விழுக்காடும் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.\n19-ம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசுக்கும் இரசியாவிற்கும் இடையிலான போட்டிக் களமாக மத்திய ஆசியா இருந்தது. இதற்கான முதலாவது காரணம் மத்திய ஆசியாவில் உள்ள வளங்களைச் சுரண்டுவது. இரண்டாவது பிரித்தானியா இந்திய உப கண்டத்தில் செலுத்திய ஆதிக்கத்திற்கு மத்திய ஆசியாவினூடாக இரசியா அச்சுறுத்தல் விடக் கூடாது என்பதில் பிரித்தானியா அதிக கவனம் செலுத்தியமை. இரண்டாம் உலகப் போரின் போது மத்திய ஆசியாவின் விவசாய நிலங்களையும் எரிபொருள் வளங்களையும் அபகரிப்பதில் ஜேர்மனி அக்கறை காட்டியது. கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுப்பதில் ஹிட்லரும் ஸ்டாலினும் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். கஜகஸ்த்தான் நிலப்பரப்பில் பெரிய நாடாக இருந்தாலும் மக்கள் தொகையில் உஸ்பெக்கிஸ்த்தான் பெரிய நாடாகும். அதன் மக்கள் தொகை மொத்த ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் மக்கள் தொகையின் அரைப் பங்காகும். உஸ்பெக்கிஸ்த்தானிடம் வலிமை மிக்க 650,00 படையினர் இருக்கின்றன. அத்துடன் மற்ற நான்கு மத்திய ஆசிய நாடுகளிலும் 5 முதல் 20 விழுக்காடு உஸ்பெக் இனத்தவர்கள் வசிக்கின்றனர். இவற்றின் மூலம் உஸ்பெக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்கள் மற்ற நான்கு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர். அந்த நான்கு நாடுகளிலும் தமது மக்களை வைத்து பெரும் பிரச்சனைகளையும் உஸ்பெக்கிஸ்த்தான் ஆட்சியாளர்கள் உருவாக்கினர். அதற்கு கடுமையாக எதிர்ப்புக் காட்டியது கஜகஸ்த்தான். கிரிகிஸ்த்தானில் மக்களாட்சியை நோக்கிய சீர்திருத்தங்கள் 1999இல் செய்யப் பட்ட போது உஸ்பெக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்கள் கடும் எதிர்ப்புக் காட்டினர். அப்படிச் செய்தால் தமது நாட்டில் இருந்து செய்யப்படும் எரிபொருள் விநியோகம் தடை செய்ய்யப்படும் என்றும் மிரட்டினர். கிரிகிஸ்த்தானும் தஜிகிஸ்த்தானும் மத்திய ஆசியாவிலேயே வறுமை மிக்கவையும் உறுதியற்ற ஆட்சியைக் கொண்டவையுமாகும்.\n70 விழுக்காடு இஸ்லாமியர்களைக் கொண்ட கஜகஸ்த்தான் சீனாவின் பிரச்சனைக்குரிய மகாணமான சின்சியாங்குடன் எல்லையைக் கொண்டது. கஜகஸ்த்தானில் ஒரு சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது. அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் சீனாவை பொறுத்தவரை ஆட்சேபனைக்கு உரிவை அல்ல. அதனால் மனித உரிமைகளைத் தூக்கிப் பிடிக்கும் நாடகமாடும் மேற்கு நாடுகளுடன் உறவை வளர்ப்பதிலும் பார்க்க சீனாவுடன் உறவை விருத்தி செய்வது கஜகஸ்த்தான் ஆட்சியாளர்களுக்கு இலகுவானதாகும். சீனாவின் எரிபொருள் தாகத்தைத் தீர்ப்பதற்கும் கஜகஸ்த்தான் அவசியமானதாகின்றது. கஜகஸ்த்தானில் இருந்து சீனா எரிபொருள் இறக்குமதி செய்வது இரண்டு விழுக்காட்டிலும் குறைவானதாக இருந்தாலும் ஒரு அயல் நாட்டில் இருந்து செய்வது ஓர் இலகுவான இறக்குமதியாகும். சீனா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சின்சியாங் பிரதேசத்தை ஒரு மாகாணமாக 1894-ம் ஆண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டது. உய்குர் இன இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்த மாகாணத்தில் பிரிவினைவாதப் பிரச்சனை உண்டு. இரண்டாம் உலகப் போரின் போது சீனாவின் உறுதியற்ற நிலை இருந்தபடியால் சின்சியாங் பிரிந்து சென்றது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் சீனா மீளிணைத்துக் கொண்டது. மத அடிப்படையில் உய்குர் இன இஸ்லாமியர்களுக்கு கஜகஸ்த்தான் உதவி செய்யாமல் இருக்க வேஎண்டும் என்பதில் சீனா கரிசனை கொண்டுள்ளது.\nமத்திய ஆசியாவில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு பல தடைகள் உண்டு. முக்கியமாக அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தின் கடற்படை அரசுறவியல் (Naval Diplomacy) அங்கு செல்லுபடியாகாது. தரையை மட்டும் பெரும்பாலும் எல்லைகளாகக் கொண்ட மத்திய ஆபிரிக்க நாடுகளுக்கு அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் செல்ல்ல முடியாது. மத்திய ஆசியாவின் மேற்கு எல்லையில் இருக்கும் கஸ்பியன் கடல் தரைகளால் சூழப்பட்ட ஒரு நீர்ப்பரப்பு ஆகும். 2001-ம் ஆண்டின் 9/11 இன் பின்ன்னர் அமெரிக்காவின் ஆப்கானிஸ்த்தான் ஆக்கிரமிப்பிற்கு மத்திய ஆசியா தேவைப்பட்டது. தரைவழிப் படை நகர்வுகளுக்கும் தலிபானிற்கும் அல் கெய்தாவிற்கும் விநியோகங்கள் செல்வதைத் தடுப்பதற்கும் மத்திய ஆசிய நாடுகள் அவசியமாகின. கிரிகிஸ்த்தானில் இருந்த அமெரிக்க விமானப் படைத்தளம் 2014-ம் ஆண்டு மூடப்பட்டது. கிரிகிஸ்த்தான் இரசிய சார்பு நாடாக மாறிக் கொண்டிருப்பதால் அது நடந்தது. தஜிகிஸ்த்தானைப் போலவே கிரிகிஸ்த்தானும் தனது ஏற்றுமதிக்கு பெரிதும் இரசியாவிலேயே தங்கியிருக்கின்றது. அது மட்டுமல்ல பெருமளவு கிரிகிஸ்த்தானியர்கள் இரசியாவில் பணிபுரிகின்றார்கள். அவர்கள் அனுப்பும் பணமும் கிரிகிஸ்த்தானின் பொருளாதாரத்திற்குப் பெரும் ஆதாரமாக இருக்கின்றது. 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தான் போருக்கு என ஜேர்மனி தஜிகிஸ்த்தானில் அமைத்திருந்த படைத் தளமும் 2015-ம் ஆண்டுடன் மூடப்பட்டது. பூகோள அமைப்பு ரீதியில் பார்க்கும் போது அமெரிக்காவிலும் பார்க்க இரசியாவாலும் சீனாவாலும் மத்தியா ஆசியாவில் அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலை இருக்கின்றது. பாக்கிஸ்த்தான் ஒரு முழுமையான அமெரிக்கச் செய்மதி நாடாக மாறும் போது மட்டும�� ஒரு காத்திரமான ஆதிக்கத்தை அமெரிக்காவால் மத்திய ஆசியாவில் செலுத்த முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏதும் இப்போது இல்லை. மத்திய ஆசிய நாடுகளில் மக்களாட்சி என்னும் போர்வையில் அமெரிக்காவின் கைப்பொம்மைகளை ஆட்சியில் அமர்த்துவதற்கான சாத்தியங்களும் காணப்படவில்லை. 2015-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி மத்திய ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களும் அமெரிக்காவிற்கு பெரிய வெற்றிகளைக் கொடுக்கவில்லை. அமெரிக்கா ஓரளவிற்கு படைத்துறை உறவைப் பேணக் கூடிய நாடுகளாக உஸ்பெக்கிஸ்த்தானும் தேர்க்மெனிஸ்த்தானும் காணப்படுகின்றன. இவ்விரண்டு நாடுகளும் இரசியாவுடன் இணைந்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (Collective Security Treaty Organization) என்னும் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்யவில்லை.\nசோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மத்திய ஆசிய நாடுகளில் “மக்களாட்சியை” உருவாக்கும் பணியை அமெரிக்கா துருக்கியிடம் ஒப்படைத்தது. துருக்கியால் முன்பு ஆட்சி செய்யப் பட்ட மத்திய ஆசியப் பிராந்தியத்துடன் துருக்கிக்கு சிறந்த கலாச்சாரத் தொடர்பு உண்டு. அங்கு பல பாடசாலைகளை உருவாக்க துருக்கி உதவி செய்தது. மத்திய ஆசியாவில் பல துருக்கிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால் அரை நூற்றாண்டுக்கு மேல் இரசியப் பொதுவுடமை ஆதிக்கத்தில் இருந்த அவர்கள் துருக்கியக் வாழ்கை முறையில் இருந்து வேறுபட்டு இருக்கின்றார்கள்.\nஇந்திய மத்திய ஆசியாவுடனான இணைப்புக் கொள்கையை 2012-ம் ஆண்டு வரைந்தது. 2015-ம் ஆண்டு இந்தியத் தலைமை அமைச்சர் மத்திய ஆசிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டார். ஐந்து நாடுகளிலும் மோடி கலாச்சார ஒத்துழைப்பை வலியுறுத்தினார். கஜகஸ்த்தானிடமிருந்து அடுத்த 4 ஆண்டுகளில் 5000தொன் யூரேனியத்தை இந்தியா அகழ்வு செய்து வாங்குவதற்கான ஒப்பந்தம் அப்பயணத்தின் போது செய்யப் பட்டது. கஜகஸ்த்தானின் அரசி எரிபொருள் நிறுவனத்தில் இந்தியா சிறிதளவு முதலீடு செய்துள்ளது அதை மேலும் அதிகரிக்க விரும்பிய இந்தியாவின் எண்ணம் நிறைவேறவில்லை. கஜகஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான் தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை, உல்லாசப் பயணத்துறை, மருந்தாக்கற் துறை ஆகியவற்றில் இந்தியா முதலீடு செய்வதற்காக மோடியின் பயணத்தின் போது ���த்துக் கொள்ளப்பட்டது. இந்தியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையில் பாக்கிஸ்த்தான் இருக்கின்றது. தேர்க்மெனிஸ்த்தானும் கஜகஸ்த்தானும் ஈரானுடன் ஒரு தொடருந்துப் பாதையை உருவாக்கியதை இந்தியா தனக்குச் சாதகமாகப் பார்க்கின்றது. ஈரானும் இந்தியாவும் அண்மைக்காலங்களாக தமக்கிடையிலேயான உறவை விருத்தி செய்து கொண்டிருக்கின்றன.\nமத்திய ஆசியாவில் பல எரிபொருள் மற்றும் கனிம வள அகழ்வுகள்செய்வதற்கான முதலீடுகளை சீனா நீண்ட காலமாகச் செய்து வருகின்றது. சீ்னாவின் புதிய தரைவழிப் பட்டுப்பாதையாகக் கருதப்படும் ஒரு வளையம் ஒரு பாதை (“One Belt, One Road”) என்னும் திட்டம் 2013-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான தெருக்கள், குழாய்கள், தொடருந்துப்பாதைகள் போன்ற பல கட்டுமானங்களில் சீனா முதலிட்டுள்ளது. சீனாவிற்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2000-ம் ஆண்டு 1.8பில்லியன் டொலர்களாக இருந்து 2013-ம் ஆண்டு 50பில்லியன்கள் டொலர்களாக உயர்ந்துள்ளது. 2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து சீனாவில் பயனற்றுக் கிடக்கும் பல இயந்திரங்களும் உபகரணங்களும் மத்திய ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு பெரும் கட்டுமான வேலைகள் அங்கு நடைபெறுகின்றன. ஆனால் சீனாவின் புதிய பட்டுப்பாதை மத்திய ஆசியாவை இரசியாவிடமிருந்து பறிக்கும் நடவடிக்கையாக இரசியாவால் பார்க்கப் படுகின்றது. இரசியாவின் யூரோ ஏசியன் ஒன்றியத்தில் மத்திய ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் இணைத்துக் கொள்ள இரசியா விரும்புகின்றது. ஒரு வளையம் ஒரு பாதைக்கு என சீனா பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளது. பட்டுப்பாதைத் திட்டத்திற்கு என 40பில்லியன் டொலார்களும் ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கிக்கு என 100 பில்லியன் டொலர்களும் சீனா ஒதுக்கியுள்ளது. பொருளாதார வீழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் இரசியாவால் இதற்குப் போட்டியாக முதலீடு செய்ய முடியாது. சீனாவின் ஒரு வளையம் ஒரு பாதைத் திட்டத்தை ஒரு பொருளாதார ஆக்கிரமிப்புத் திட்டமாக முதலில் பார்த்த சில மத்திய ஆசிய அரசியல் ஆய்வாளர்கள் சீனாவின் முதலீடுகள் கொண்டு வந்த பொருளாதார மேம்பாடுகளை அடுத்து தமது கருத்துக்களை மாற்றத் தொடைங்கியுள்ளனர். இருந்தும் பல மத்திய ஆசிய நாடுகள் முழுமையாக சீன���விலோ அல்லது இரசியாவிலோ தங்கியிருப்பதை விரும்பவில்லை என அமெரிக்கா உணர்கின்றது. அதனால் தனக்கும் அங்கு ஆதிக்கம் செலுத்த ஓர் இடம் கிடைக்கும் என அமெரிக்கா நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கின்றது. ஆனால் சீனா போகும் இடமெல்லாம் சீன ஊழலும் போவதுண்டு. கிரிகிஸ்த்தானில் ஒரு தெருக் கட்டமைப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தம் சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியதில் பெரும் ஊழல் நடந்ததால் 2016 ஏப்ரல் மாதம் கிரிகிஸ்த்தானின் தலைமை அமைச்சர் பதவி விலக வேண்டியிருந்தது. ஊழல் காரணமாக கஜகஸ்த்தானின் பல மாகாணங்களில் சீன முதலீட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.\nசீனா குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்து மத்திய ஆசிய நாடுகளில் செய்யும் கட்டுமானங்களில் சீனத் தொழிலாளர்கள் பணிகளுக்கு அமர்த்தப் படுவது உள்நாட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ மாட்டாது. இதை உணர்ந்த தேர்க்மெனிஸ்த்தான் அரசு சீனா தனது நாட்டில் செய்யும் கட்டுமானங்களில் 70 விழுக்காடு உள்ளூர் மக்களையே பணிக்கு அமர்த்த வேண்டும் எனப் பணித்தது. உக்பெஸ்த்தானிய அரசு முகாமையாளர்களை மட்டுமே சீனாவில் இருந்து கொண்டு வரலாம் தொழிலாளர்கள் எல்லோரும் உள்நாட்டவர்காளாகவே இருக்க வேண்டும் எனப் பணித்தது. சீனா வெளி நாடுகளின் தனது கட்டுமான வேலைகளில் பணிக்கு அமர்த்தும் சீனர்களில் பெரும்பாலோனோர் சிறையில் இருந்து தண்டனைக்காலம் முடிந்து விடுவிக்கப் பட்ட கைதிகளாகும். இதுவும் குற்றச் செயல்களை அதிகரிக்கின்றன. கிரிகிஸ்த்தானிலும் தஜிகிஸ்த்தானிலும் சீனா செய்யும் கட்டுமான வேலைகளில் பணிபுரிபவர்களில் 70 விழுக்காட்டினர் சீனர்கள். மேலும் அதற்குத் தேவையான மூலப் பொருள்களில் 60 விழுக்காடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் ஒரு புறம் குறைந்த வட்டிக்குப் பணம் கொடுத்து மறுபுறம் அந்த கடன் பணத்தில் பெரும்பகுதி சீனர்களின் கைகளில் போய் முடிகின்றது. இந்தச் சுரண்டலின் விளைவாக கிரிகிஸ்த்தானின் மொத்த வெளிநாட்டுக் கடனான 3.6பில்லியன் டொலர்களில் 1.3 பில்லியனகள் சீனாவிடமிருந்து பெற்ற கடனாகும். ஆனால் கிரிகிஸ்த்தானும் தஜிகிஸ்த்தானும் தமது இருப்பிற்கு சீன மூதலீடுகளிலும் உதவிகளிலும் பெரிதும் தங்கியிருக்கின்றன. இப்படிக் கடன் வாங்குவதை பன���னாட்டு நாணய நிதியம் ஊக்குவிப்பது மத்திய ஆசிய நாடுகளில் இரசியா ஆதிக்கத்திலும் பார்க்க சீன ஆதிக்கத்ட்தை ஐக்கிய அமெரிக்கா விரும்புகின்றது என்பதைக் காட்டுகின்றது. மத்திய ஆசிய நாடுகளிற்கு சீனா கொடுக்கும் கடன்களில் பெரும்பகுதி திரும்பப்பெற முடியாமல் போகும் என்பதை சீனா அறியும். அதனால் தான் கொடுத்த கடனுக்கு மாற்றீடாக அந்தந்த நாடுகளின் வளங்களை அகழ்வு செய்யும் உரிமையை சீனா பெற்றுக் கொள்கின்றது.\n2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் கிறிமியாவை தன்னுடன் இணைத்தமையைத் தொடர்ந்து மத்திய ஆசிய நாடுகள் தமது பாதுகாப்பை இட்டு அதிக கரிசனை கொள்ளத் தொடங்கின. சீனாவை மத்திய ஆசிய நாடுகள் முழுமையாக நம்பவில்லை ஆனால் பொருளாதார ரீதியில் ஒரு தற்காலிக தங்கிடமாகும். இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஓர் ஆதிக்கப் போட்டி மத்திய ஆசியாவில் தோன்றவுள்ளது. சீனாவையும் இரசியாவையும் மத்திய ஆசியாவில் ஆதிக்கப் போட்டியிட வைப்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை சௌகரியமான ஒன்றாகும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் க���டுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகம��ய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/4688", "date_download": "2020-07-07T00:10:33Z", "digest": "sha1:ZY4VY3VOVALAI3TISLMA53XD526V5I6W", "length": 10115, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Labuhan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Banjar [bjn]\nGRN மொழியின் எண்: 4688\nROD கிளைமொழி குறியீடு: 04688\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nபார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள��� நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLabuhan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Labuhan\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த ப���ுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/246371", "date_download": "2020-07-06T22:57:50Z", "digest": "sha1:ZE6JNL5UYTU462LGHCVROZRJO7V6JX76", "length": 15299, "nlines": 289, "source_domain": "www.jvpnews.com", "title": "பதறி ஓடும் சந்திரிகா - பற்றிப் பிடித்தார் மைத்திரி - JVP News", "raw_content": "\nபூநகரி விபத்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவனின் வீட்டில் நெகிழ வைத்த நண்பர்கள்\nயாழ் பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்கும் படி நடந்தவரை நடு வீதியில் புரட்டியெடுத்த யுவதி\nதென்னிலங்கை பெண்களுடன் ஜெனிவா சென்ற தமிழர் அரங்கேற்றியவை அனைத்தும் அம்பலம்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nமட்டக்களப்பில் பிக்குவால் வெடித்த அரசியல் பூகம்பம் பின்னணியில் உள்ள தமிழரின் இரகசிய உறவுகள் அம்பலம்\nவெளிநாட்டிலேயே செட்டிலான நடிகர் அப்பாஸ்.. மகள் ஹீரோயினாகிறாரா\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசிக்கும் பேரழிவு நிச்சயம்\nகோடிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்\nகொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ\nவண்ணத்துபூச்சியாக மாறிய இலங்கை பெண் லொஸ்லியா... தீயாய் பரவும் கவினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கோண்டாவில், Montreal, Toronto\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபதறி ஓடும் சந்திரிகா - பற்றிப் பிடித்தார் மைத்திரி\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவேன் என அறிவித்துவிட்டு இலண்டனிலிருந்து நாடு திரும்பிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் என அறியமுடிகின்றது.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அணியொன்றை, இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் உருவாக்கினார்.\nஅந்த அணியில், பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவும் அங்கம் வகித்தார். அவர், தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்.\nஇந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்த, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியக் கூட்டமொன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போதே, கட்சித் தலைவர் பதவியை மைத்திரிபால சிறிசேன மீளவும் பெற்றுக்கொண்டார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/etamilnadu-video115-215-3088.html", "date_download": "2020-07-06T22:48:45Z", "digest": "sha1:WGU3O3FGITOO5WWOKSMSPW3XJNDR7WJ6", "length": 17707, "nlines": 226, "source_domain": "www.valaitamil.com", "title": "நாட்டு மாடும் தற்சார்பு பொருளாதாரமும்-திரு.சீமான் தங்கராசு,தொழுவம்-புலிக்குலம் ஆராய்ச்சி மையம்,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nNow you are watching நாட்டு மாடும் தற்சார்பு பொருளாதாரமும்-திரு.சீமான் தங்கராசு,தொழுவம்-புலிக்குலம் ஆராய்ச்சி மையம்\nதற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம். நிறைவு விழா சிறப்புரை Dr.K.Vijayakarthikeyan IAS நாட்டு மாடும் தற்சார்பு பொருளாதாரமும்-திரு.சீமான் தங்கராசு,தொழுவம்-புலிக்குலம் ஆராய்ச்சி மையம்\nபுதிய கிராமப்புற சிறுதொழில் வாய்ப்புகளும், தேவையான உத்திகளும் கிராமப்புற சுற்றுலா(Rural Tourism) வளர்ச்சியும் பொருளாதாரமும்-திரு.ஸ்டீவ் போர்ஜியா,திருமதி.சித்ரா\nதற்சார்பு மருத்துவமும் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியும் மரம் வளர்ப்பும் கிராமப்பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பும்\nநலம் காக்கும் தமிழர் உணவுமுறைக களும்-சிறு உணவகங்களின் தேவையும் - கிராமப் பொருளாதாரமும் -கு.சிவராமன் வெளிநாடுவாழ் தமிழர்களும், கிராமத்தொழில்களில் முதலீடு வாய்ப்பும் - திரு.பிரபாகரன் முருகையா\nமூத்த குடிமக்களின் சமூகப் பங்களிப்பும் கிராம வளர்ச்சியும் நிலத்தடி நீர் மற்றும் பண்ணை மேம்பாடு-திரு. பிரிட்டோராஜ்மாவட்ட வேளாண் பொறியாளர் ( திண்டுக்கல் )\nஇயற்கை விவசாயத்தில் வெற்றிபெறுவது எப்படி - திரு.மதுபாலன், விவசாய இணை இயக்குனர் (ஓய்வு) பனை பொருளாதாரமும் வேலைவாய்ப்பும்\nதற்சார்பு: “சமூக அமைப்புகளும் தற்சார்பு முன்னெடுப்பும்” -நல்லோர் வட்டம் திரு.பாலு மாற்று எரிசக்தியின் பயன்பாடும் கிராமப்புற வளர்ச்சியும்” -திரு. கோ. சுந்தர்ராஜன்,பூவுலகின் நண்பர்கள்\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் பார்வையில் அனைத்து தொழிலிலும் இளைஞர்கள் ஈடுபடும் மாற்றமும் , கிராமப்புற வேலைவாய்ப்பும் - திரு.C.K. குமரவேல்\nதற்சார்பு:விவசாய உற்பத்திப்பொருள்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சவால்களும் தொழில்நுட்பத் தீர்வுகளும் \"நமக்கான உணவை நாமே உற்பத்திசெய்தலும், சந்தைப்படுத்தலும்\" -திரு. கண்ணையன் சுப்ரமணியம்\nதற்சார்பு :மூலிகைப் பயிர்களும், கிராமப் பொருளாதாரமும் - முனைவர் கோ.அன்புக்கணபதி கிராம வளர்ச்சியில் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு- கவிதா பாண்டியன்\nஜெ.சி.குமரப்பா பார்வையில் தற்சார்பு” - திரு.ஆறுபாதி கல்யாணம் தற்சார்பு :விவசாயத்தில் தேவையான மாற்று சிந்தனை திரு.வீரக்குமார் , 'ஊரோடி\nதற்சார்பு: “சிறுதானிய உற்பத்தி- உடல்நலம் - கிராமப் பொருளாதாரம்” - நல்லசோறு திரு. ராஜமுருகன் தற்சார்பு : கிராமப்புற சிறு தொழில்களும் இணையவழி சந்தைப்படுத்தலும் - பழனிராஜன்\nதற்சார்பு : “தாய்நாடு திரும்பும் உலகத் தமிழர்களும் தற்சார்பு வாய்ப்புகளும்” - திரு.ஒரிசா பாலு தற்சார்பு நகர வாழ்க்கை: திரு.செந்தூர் பாரி , தலைவர் எஸ்னோரா இன்டர்நேஷனல்\nஅமெரிக்க வாழ் தமிழர் இயற்கை விவசாயி ஆன கதை - தற்சார்பு வாழ்வியலுக்கான வாய்ப்புகளும் சவால்களும் - திரு.பாமயன், இயற்கை வேளாண் அறிஞர்\nகிராமங்களில் முழுமையான தற்சார்பு வாய்ப்புகள் -குத்தம்பாக்கம்ஆர்.இளங்கோ தற்சார்புக்குத் திரும்ப புறா திட்டம்\nநகர வாழ்க்கையில் தற்சார்பு - சமூக ஆர்வலர் திரு. செந்தூர்பாரி | ValaiTamil Zoom Meeting\nசமூக மாற்ற அமைப்புகள் (7)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபஞ்சாயத்து அமைப்பின் கட்டாய கடமைகள்\nமூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்\nபஞ்சாயத்து அமைப்பின் அவசியம் என்ன\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/blog-post_9.html", "date_download": "2020-07-06T23:30:31Z", "digest": "sha1:2TMTR54ENVGZQFC3PAYJV62OXI3MQEUY", "length": 4989, "nlines": 37, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "நான்காவது முறையாக இணையும் நடிகை, நடிகர்! | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » நான்காவது முறையாக இணையும் நடிகை, நடிகர்\nநான்காவது முறையாக இணையும் நடிகை, நடிகர்\nடோலிவுட் முன்னணி நடிகரான ராம்சரண் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் \"ரங்கஸ்தலம்\", இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்���ுனர் \"போயாபதி ஸ்ரீனு\" இயக்கத்தில், புதிய படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்து விட்டது. இந்த படத்திற்காக பாலிவுட் நடிகர் சல்மான்கானின் ஜிம் ட்ரைனரை அழைத்து வந்து சிக்ஸ்பேக் கெட்டப்புக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ராம்சரண்.\nஇந்த படத்தில் ராம்சரணுடன், கியாரா அத்வானி, விவேக் ஓபராய், பிரஷாந்த், சினேகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே பிரஷாந்த் சினேகா ஆகியோர் தமிழில் முதல் முறையாக \"விரும்புகிறேன்\" படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தை இயக்குனர் சுசிகணேசன் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு, \"பொன்னர் சங்கர்\", \"ஆயுதம்\" ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது தெரியவந்தது.\nThanks for reading நான்காவது முறையாக இணையும் நடிகை, நடிகர்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமாதவிடாய் காலத்தில் இரத்தத்தின் நிறத்தில் இந்த மாற்றம் ஏற்படுகிறதா\nதம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம் - மக்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/246-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-01-15/4567-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88.html", "date_download": "2020-07-07T00:14:32Z", "digest": "sha1:7EYF656SQ4UJN55PJMTNCKPHHOYNPHZB", "length": 21057, "nlines": 55, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பூசை அறை", "raw_content": "\nஅறவாணன் எதிர் பார்த்தது போலவே கனிமொழி பூசை அறை எங்கே என்று கேட்டாள்\nவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புதிய இல்லத்தைப் பார்த்து அப்படியே பிரமித்துப் போய் நின்றாள் கண்மணி.\n கோடிக்கணக்கில் செலவாகி இருக்குமே’’ என்று வியந்தபடியே சந்தனக் கிண்ணத்தில் கையை விட்டாள் கண்மணி. அவளைத் தொடர்ந்து அவள் கணவன் அறவாணனும், மகன் மதியழகனும் சென்றனர்.\nஅறவாணனின் நண்பன் தனபாண்டியன் வீடுதான் அது. புதிய வீட்டில் இன்று குடிபோகிறான். அதற்காக புதுமனை குடிப���கு விழா நடத்துகிறான். அதில் கலந்துகொள்ளவே அறவாணன் தன் குடும்பத்துடன் வந்திருந்தான். அந்த வீட்டைப் பார்த்துத்தான் மலைத்துநின்று பிறகு உள்ளே நுழைந்தாள் கண்மணி. அவள் மனதில் தனக்கும் அப்படி ஒரு வீடு கட்ட வாய்ப்பு கிடைக்காதா\nதனபாண்டியன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான். காலையில் விழா முடிந்துவிட்டது. இவர்கள் தாமதமாக வந்திருந்தனர். தனபாண்டியன் மனைவி கனிமொழி வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். ஆறாம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகன் அறிவழகனும் உடன் வந்தான். அறிவழகனும் மதியழகனும் சம வயதுப் பிள்ளைகள்.\nகூடத்தைப் பார்த்தாள் கண்மணி. கூடத்தில் பெரிய தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அலங்காரமான விளக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தன.\n“அதிகாலையில் குடிவந்தோம். அப்போதே வந்திருக்கக் கூடாதா எல்லாத்தையும் பார்த்திருக்கலாமே\n’’ என வினவினாள் கண்மணி.\n“காலையில் முதன்முதலா பசுமாட்டை உள்ளே அழைத்து வந்தோம். வீடு முழுக்க கோமியம் தெளிக்கப்பட்டது. அர்ச்சகர் பூசையெல்லாம் நல்லா செஞ்சார்’’ என்றாள் கனிமொழி. “நீ எவ்வளவு படித்திருந்தாலும், பெரிய மனிதனாக இருந்தாலும் நீ மாட்டுக் கொட்டகையில் இருக்க வேண்டியவன் தாண்டா’’ என்று மேல்ஜாதிக்காரன் என்று சொல்லிக்கொள்பவனின் சூழ்ச்சி இது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் அறவாணன்.\nகூடத்தை அடுத்து இரண்டு படுக்கை அறைகளை சுற்றிக் காட்டினாள் கனிமொழி. ஆனால், கண்மணியின் சிந்தனையெல்லாம் தானும் அப்படிப்பட்ட வீட்டைக் கட்ட வேண்டும் என்றே இருந்தது. ஆனால், தங்கள் வருமானத்திற்கு அதெல்லாம் சாத்தியமா என்ற எண்ணமும் மேலோங்கியது.\nஅவள் எண்ண ஓட்டங்களை நன்றாகப் புரிந்துகொண்ட அறவாணன் ஏதும் பேசாமல் அனைத்தையும் கவனித்தான்.\nசமையல் அறையைக் காட்டினாள் கனிமொழி. அனைத்து வசதிகளும் அங்கு நிரம்பியிருந்தன.\nபிறகு பூசை அறைக்கு அழைத்துச் சென்றாள். அது மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் கதவுகளில் மணிகள் பொருத்தப்பட்டிருந்தன. கதவு சந்தன மரத்தால் செய்யப்பட்டிருந்தது. சந்தன மணம் வீசியது. பூசை அறைக்குள் நாட்டில் எத்தனை சாமி படங்கள் உண்டோ அத்தனை படங்களும் வைக்கப்பட்டிருந்தன. குத்து விளக்குகள் எரிந்து ஒளி வீசிக் கொண்டிருந்தன. ஊதுபத்தியின் மணம் மூக்கைத் துளைத்தது. உள்ளே ‘ஓம் ஓம்’ என்ற ஒலி எழும்பிக் கொண்டேயிருந்தது. பூசை அறைக் கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் எழும் மணியோசை இல்லத்தையே அதிரவைத்தது. ஏனைய அறைகளைவிட பூசை அறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிறைய செலவு செய்யப்பட்டிருந்தது.\nதன் மகன் அறிவழகனையும் அவன் வயதை யொத்த கண்மணியின் மகன் மதியழகனையும் உள்ளே அழைத்துச் சென்று சாமி கும்பிட செய்தாள் கனிமொழி.\n’’ என்று கேட்டான் தனபாண்டியன்.\n“ரொம்ப நல்லாயிருக்கு’’ என்றான் அறவாணன்.\n“ரொம்ப செலவாயிடுச்சு. உனக்கு எப்படி இருக்கு கண்மணி’’ என வினவினாள் கனிமொழி.\n“சூப்பர், பிரமாதம். பூசை அறை ரொம்ப அற்புதமா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’’ என்றாள் கனிமொழி. “நீ வீடு கட்டும்போது பூசை அறையை இதைப் போலவே கட்டிவிடு’’ என்று கண்மணியிடம் கூறினாள் கனிமொழி.\nஇதைக் கேட்ட அறவாணனுக்கு சுருக் கென்றது. கண்மணிக்கு கனிமொழி ஏதோ தூபம் போடுவதை உணர்ந்தான். ஒரு பெரிய அறையை பூசை அறையென ஒதுக்கி வீணடித்திருப்பதை அவன் விரும்பவில்லை. அந்த பேச்சிலிருந்து விடுபட அறவாணன் தனபாண்டியனிடம் ஒரு கேள்வி கேட்டான்.\n“எல்லாம் சரிதான் தனபாண்டின். நூலக அறை எங்கேயிருக்கு\nஇவ்வாறு அறவாணன் கேட்டவுடன், கனிமொழி முகம் சுருங்கியது. கண்மணி அறவாணனை முறைத்துப் பார்த்தாள். இவன் ஏதோ குழப்பம் செய்ய வந்திருக்கிறானோ என்பதுபோல் அறவாணனைப் பார்த்தான் தனபாண்டியன். சிறுவர்களான அறிவழகனும் மதியழகனும் ஏதும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.\n“படுக்கை அறையிலேயே படித்துக்கொள்ள வேண்டியதுதான்’’ என்று சொல்லி நிலைமையை சமாளித்தான் தனபாண்டியன். ஆனால், அவன் கூறியதை அறவாணன் ஒப்புக் கொள்ளவில்லை. படுக்கை அறையிலேயே பூசை செய்து கொள்வதுதானே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அடுத்த சில மாதங்களில் கண்மணி கொடுத்த அழுத்தத்தால் வேறு வழியின்றி சொந்த வீடு கட்ட ஆரம்பித்தான் அறவாணன். கையில் பணமில்லாமல் கடன் வாங்கியே கட்டினான். தனபாண்டியன் வீட்டைவிட சற்று சிறியதுதான். இருந்தாலும் பணச்சுமை காரணமாக கண்மணியும் ஏதும் சொல்லாமல் கட்டுமானப் பணியை கவனித்து வந்தாள். பூசை அறையை தனபாண்டியன் வீட்டு பூசை அறையைப் போல் வடிவமைக்க விரும்பினாள் கண்மணி. ஆனால், கண்மணி சொல்வதை யெல்லாம் கேட்டுச்செய்த அறவாணன் பூசை அறையை ஒப்புக் கொள்ளவில்லை.\n“பூசை அறை இல்லாமல் வீடா என்னதான் நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க’’ எனக் கத்தினாள் கண்மணி. “இதோ பார் கண்மணி. இதுவரைக்கும் நீ சொன்னதையெல்லாம் கேட்டு செஞ்சிக்கிட்டு வர்றேன். ஆனா, பூசை அறை தனியாகக் கிடையாது. அந்த அறை நூலக அறையாக இருக்கும். நிறைய புத்தகங்கள் வாங்கி வைக்கப்போறேன். அங்கு எந்த சத்தமும் இருக்காது. அமைதியா உட்காந்து படிக்கணும்’’ என்றான் அறவாணன். கண்மணி மனம் புழுங்கினாள். தன் மகன் மதியழகனையும் தூண்டிவிட்டு பூசை அறை வைக்கச் சொன்னாள். மதியழகனும் விவரம் புரியாமல் பூசை அறை வேண்டும் என்றான். ஆனால், அறவாணன் அதில் உறுதியாக இருந்து வீட்டையும் கட்டிமுடித்தான்.\nகண்மணியின் எதிர்ப்பையும் மீறி எந்தவித சடங்குகளும் இல்லாமல் வீடு திறப்பு விழா நடைபெற்றது. தனபாண்டியன் குடும்பத்துடன் விழாவிற்கு வந்தான்.\nஅறவாணன் எதிர்பார்த்ததுபோலவே கனிமொழி பூசை அறை எங்கே என்று கேட்டாள். கண்மணி ஏதும் பேசவில்லை. அறவாணன் அவர்களை அழைத்துச் சென்று வீட்டைச் சுற்றிக் காட்டினான். முக்கியமாக நூலக அறையைக் காட்டினான். அங்கு நிறை புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறிவழகனை உள்ளே சென்று புத்தகங்களைப் படிக்கும்படி கூறினான். ஆனால், அவன் விருப்பமுடன் உள்ளே செல்லவில்லை. பூசை அறை இல்லை என்று குறை சொல்லிவிட்டு கனிமொழி புறப்பட்டாள்.\nசில நாட்கள் கடந்தன. ஆரம்பத்தில் தன் மகன் மதியழகன் நூலக அறைக்குச் செல்வதில்லை என்பதை அறவாணன் உணர்ந்தான். ஆனால், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவன் நூலக அறைக்குச் செல்ல ஆரம்பித்தான். அடுத்த சில நாட்களில் புத்தகங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டு தொடர்ந்து நூலகத்திலேயே பொழுதைக் கழித்தான். நல்ல நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளை பின்பற்றினான். பொது அறிவுப் புத்தகங்கள் நிறைய வாங்கி வரச் சொல்லி தந்தையை அதிகத் தொல்லையும் கொடுக்க ஆரம்பித்தான் மதியழகன். அறவாணனும் சளைக்காமல் புத்தகங்களை வாங்கிப் போட்டான். கண்மணியும் மனம் மாறி மதியழகனுக்கு ஆதரவாக செயல்படலானாள்.\nஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் உருண்டோடின. பணி மாறுதல் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே தனபாண்டியன் குடும்பம் வெளிமாநிலத்திற்குச் சென்றுவிட்டது.\nகட்டிய வீட்டை வாடகைக்கு விட்டுச் சென்றுவிட்டனர். சிலகாலம் மட்டுமே தனபாண்டியன் குடும்பத்திற்கும் அறவாணன் குடும்பத்திற்கும் தொடர்பு இருந்தது. தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள். ஆனால், அது நீடிக்கவில்லை. அய்ந்து ஆண்டுகளுக்கு மேலாக இரு குடும்பத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஒரு நாள் வெளி மாநிலத்தில் இருந்த தனபாண்டியன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். கனிமொழியும் அறிவழகனும் உடனிருந்தனர்.\nதொலைக்காட்சியில் ஒருவரது பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பேட்டி கொடுத்தவரை உற்றுநோக்கினர் தனபாண்டியன் குடும்பத்தினர். அது வேறு யாருமல்ல. மதியழகனேதான். உங்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் என்ன என்று கேட்ட கேள்விக்கு அவன் கூறிய பதில்,\n“நான் படித்து முன்னேறவும், உயர்ந்த அரசுப் பதவியை அடையவும் எனது பொது அறிவை வளர்த்துக் கொண்டு நூல்கள் பல எழுதி அவைகளில் பல அரசின் சிறந்த நூல்களாக பரிசு பெறவும் உறுதுணையாக இருந்தது என் தந்தை எனக்கு அமைத்துக் கொடுத்த ‘நூலக அறைதான்’. ஒவ்வொரு வீட்டிலும் நூலக அறை கண்டிப்பாக இருக்க வேண்டும். எனது உயர்ந்த நிலைக்குக் காரணம் நான் முன்பு கூறியதுபோல எனது வீட்டு நூலகமும் அதற்கு உதவிய தன் தந்தையும் அவருக்கு உறுதுணையாக இருந்த என் அம்மாவுமே’’ என்றான் மதியழகன்.\nதனக்கும் தான் சிறுவனாக இருந்தபோதே நூலகம் அமைத்துக் கொடுத்திருந்தால் தானும் உயர்ந்த நிலைக்கு வந்திருப்பேனே என்ற அர்த்தத்தில் தாய் தந்தையைப் பார்த்தான் அறிவழகன். வேலையின்றி உள்ளோமே என்ற கவலை அவனுக்கு.\nஇன்னும் காலம் இருக்கிறது. போய் புத்தகங்கள் வாங்கி வாருங்கள் என்பதுபோல் தனபாண்டியனைப் பார்த்தாள் கனிமொழி.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/06/16/", "date_download": "2020-07-06T23:48:18Z", "digest": "sha1:B772LHXVRGNWXJODYLXQUNDCKRJGICEF", "length": 6435, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 June 16Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஏலத்திற்கு வரும்
வீட்டை வாங்கலாமா\nகுஜராத் ஐகோர்ட்டில் வேலை வேண்டுமா\nதூங்கும்போது ஸ்மார்ட்போனை தள்ளி வையுங்கள்: ஏன் தெரியுமா\nஎமன் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.\nSaturday, June 16, 2018 10:50 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 276\nஅடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா ��ீங்கள் அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்\nSaturday, June 16, 2018 10:41 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 152\nகடைசி நிமிடத்தில் த்ரில் கோல்: எகிப்தை வீழ்த்தியது உருகுவே\nஅமெரிக்க அதிபரை அடுத்து ரஷ்ய அதிபரை சந்திக்கும் கிம் ஜாங் உன்\nகனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை\nகாஷ்மீரில் பத்திரிகையாளர் படுகொலை: ப.சிதம்பரம் கண்டனம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டர் ரத்தா\nஎம்.சி.ஏ மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71394/Gandhi-statue-vandalised-USA-seeks-apology-to-India", "date_download": "2020-07-06T23:36:13Z", "digest": "sha1:KCGCNOJP5QRSRC5WIBK4HU272QPEIVOI", "length": 9465, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனவெறிக்கு எதிரான கலவரத்தில் சேதமாகிய காந்தியின் சிலை ! - மன்னிப்பு கோரிய அமெரிக்கா | Gandhi statue vandalised USA seeks apology to India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇனவெறிக்கு எதிரான கலவரத்தில் சேதமாகிய காந்தியின் சிலை - மன்னிப்பு கோரிய அமெரிக்கா\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான கலவரத்தின் போது வாஷிங்டனில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் வெளியே இருக்கும் மகாத்மா காந்தியின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்காக அமெரிக்கா இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.\nஅமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக்கும் தரைக்கும் நடுவே 8 நிமிடங்கள் 46 நொடிகள் சிக்கிப் பிரிந்தது ஜார்ஜ் பிளாய்டின் உயிர். ''மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்'' என்ற பிளாய்டின் அபயக்குரல் அங்கு நின்ற ஒரு காவல் அதிகாரியின் மனதுக்கும் கேட்கவில்லை. உலகிலேயே மிகவும் வசதியான நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸ் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்தச் சம���பவத்தால் இன்று அமெரிக்கா பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது.\nகோபமடைந்த மக்கள் கடந்த ஒரு வாரக் காலமாக நாடு முழுவதும் போராடுகிறார்கள். இது சாதாரண போராட்டம் அல்ல, 1968-ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாடு எப்படிக் கொந்தளித்ததோ, அந்த அளவுக்கு நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் முதல் வெள்ளை மாளிகை வரை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் மகாத்மா காந்தி சிலை கலவரத்தில் சேதமாகியது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் \"காந்தியின் உருவச்சிலை சேதமடைந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். ஜார்ஜ் பிளாய்டின் கொடூர மரணத்துக்குப் பின்பு அமெரிக்கா முழுவதும் வன்முறையும், சேதமும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நியாயமற்ற செயலுக்கு எதிராக எப்போதும் நாங்கள் நிற்போம், இதிலிருந்து விரைவில் மீள்வோம்\" எனத் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம்: ராதாகிருஷ்ணன்\nவீட்டில் தனிமைப்படும் முறை சென்னையில் தொடரும் : சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம்: ராதாகிருஷ்ணன்\nவீட்டில் தனிமைப்படும் முறை சென்னையில் தொடரும் : சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-thiru/", "date_download": "2020-07-07T00:32:28Z", "digest": "sha1:WWRW2HLAVVRF63GI3A77SXZN2Q2EXPPO", "length": 5704, "nlines": 76, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director thiru", "raw_content": "\nமிஸ்டர் சந்திரமெளலி – சினிமா விமர்சனம்\nகிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து...\nரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் திரைப்படம் ‘Mr.சந்திரமெளலி’\nநாளை வெளியாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்திற்காக...\n300 திரையரங்குகளில் வெளியாகும் மிஸ்டர் சந்திரமெளலி..\nகிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து...\n‘Mr.சந்திரமௌலி’ திரைப்படம் ஜூலை–6-ம் தேதி வெளியாகிறது..\nதந்தையான நவரச நாயகன் கார்த்திக், மகன் கவுதம்...\n‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில் முதல்முறையாக டப்பிங் பேசியிருக்கும் நடிகை ரெஜினா கேஸண்ட்ரா..\nகௌதம் கார்த்திக், ‘நவரச நாயகன்’ கார்த்திக், ரெஜினா...\n‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் டிரெயிலர்\n“படப்பிடிப்புக்கு தாமதமா வருபவனாக இருந்திருந்தால் 150 படங்களில் நடித்திருப்பேனா..” – நடிகர் கார்த்திக்கின் கோபம்..\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன்...\nமின்னல் வேகத்தில் தயாராகியிருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ திரைப்படம்..\nஎந்த தொழில் நமக்கு சோர்வே தராதோ, அதுவே நமக்கான...\nஏப்ரல் 27-ல் ரிலீசாகும் ‘Mr.சந்திரமௌலி’ திரைப்படம்\nகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கேசன்ட்ரா...\n‘MR.சந்திரமெளலி’ படத்தின் துவக்க விழா ஸ்டில்ஸ்\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/2020/05/05/graham-story/", "date_download": "2020-07-06T22:47:02Z", "digest": "sha1:3JLO772F2LMPDF3IEC524KYJ7YY5PE4N", "length": 14881, "nlines": 233, "source_domain": "littletalks.in", "title": "கிரகங்கள் உச்சமானால் என்ன பலன்? - Little talks - Entertainment News Website", "raw_content": "\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்���ு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nபாவாடை தாவணியில் மின்னும் கதாநாயகிகள்…\nவாரிசு நடிகர்களின் அராஜகத்திற்கு ரசிகர்களும் காரணம்\nரஜினி, ஷாருக்கான், சச்சினை நிராகரித்த பெப்சி உமா…\nகவர்ச்சி எனக்கு ஒத்துவராது – சீரியல் நடிகை பளீச் பேட்டி\nசெப்டம்பரில் பிக்பாஸ் சீசன் 4 – டெஸ்ட் தான் ஃபர்ஸ்ட்\nபிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்பு – ரம்யா பாண்டியன் சூசகம்\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nசென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா\n – இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை\nஉலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nஊரடங்கு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஅமேசான் காட்டிலும் கொரோனா – பழங்குடியின சிறுவனுக்கு வைரஸ் பாதிப்பு\nமட்டன் நல்லி எலும்பு குழம்பு\nநெப்பாட்டிஸம் என்றொரு ஓசிடி – ஒரு சமூகப் பார்வை\nசபரிமலை தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு…\nவைகாசி மாத பூஜை – சபரிமலை நடை இன்று திறப்பு\nகிரகங்கள் உச்சமானால் என்ன பலன்\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nகுழந்தைகளுக்காகவே 3வது திருமணம் – மனம் திறந்த வனிதா\nகமலை தொடர்ந்து விஜய் பாட்டுக்கு நடனம் – வைரலாகும் புது வீடியோ\nHome Tamil Spiritual கிரகங்கள் உச்சமானால் என்ன பலன்\nகிரகங்கள் உச்சமானால் என்ன பலன்\nகிரகங்கள் உச்சமானால் என்னென்ன பலங்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்…\nநவக்கிரகங்களில் தலைவனாக விளங்குவது சூரியன். ஒருவருக்கு சூரியன் உச்சமானால், அவர் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார். ஆன்மீக நாட்டம் கொண்டு பக்திமானாகவும் இருப்பார். பலம் மிக்கவராகவும், உதவும் மனம் கொண்ட பரோபகாரியாகவும் இருப்பார். தர்ம சிந்தனையில் ஓங்கி நிற்பார்.\nமனோகாரகனான சந்திரன் உச்சம் அடைந்தால், அவர் நல்ல கல்வ��� அறிவு, எச்செயலையும் முடிக்கும் விடாமுயற்சி கொண்ட செல்வந்தராகவும் இருப்பார்.\nபடைத்தளபதியாக வீரத்தோடு இருக்கும் செவ்வாய் உச்சமானால் அவர், பலரும் அறியக்கூடிய பிரபலமானவர், புகழ்மிக்கவர். ஒரு செயலை முடிப்பதில் விடாமுயற்சியோடு திகழ்வார். தன்னம்பிக்கை, ஆக்கம், ஊக்கம் கொண்டராகவும், ராஜயோக வசதிகள் பெற்றிருப்பராகவும் விளங்குவார்.\nகல்விக்கு அதிபதியாக விளங்கும் புதன் உச்சமானால், அவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார். பலரால் போற்றப்படுவார், கெளரவிக்கப்படுவார். சோர்ந்து போகாத உற்சாக மனதை உடையவர். அதிர்ஷ்டம் உள்ளவர்.\nகுரு உச்சம் கோடி நன்மை என்பார்கள். லாபாதிபதியான குரு ஒருவருக்கு உச்சம் பெற்றால், கூட்டுத்தொழிலில் தலைமை தாங்குவார். முன்கோபம் இருந்தாலும் பலரால் மதிக்கப்படுவார். பலவானாகவும் பிறரை ஆதரிப்பவராகவும் இருப்பார்.\nசுக்கிரன் சுகாதிபதி, ஆசைக்காரகன். சுக்கிரன் உச்சமானால் ஆயுள் நீடிக்கும். திறமைகள் பளிச்சிடும். தர்ம சிந்தனைகளில் மேலோங்குவார்.\nநீதிதேவன் சனி உச்சமானால் அந்த நபர் சாமர்த்தியசாலியாகவும், செல்வந்தராகவும் திகழ்வார். மனைவி மீது காதல் கொண்டு அன்பைப்பொழிவார். தீர்க்காயுள் பெற்று தர்ம சிந்தனை கொண்டவராகத் திகழ்வார்.\nஒன்பது நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு, கேது உச்சம் அடைந்தால் நற்சிந்தனைகளுடன், நிறைந்த செல்வங்களுடன் வாழ்வர். இப்படி நவக்கிரகங்களின் உச்சம் ஒவ்வொரு நபருக்கும் பல நல்ல பலன்களைத் தரும்.\nPrevious articleசம்பளத்தை குறைத்துக்கொண்ட விஜய் ஆண்டனி\nNext articleசூர்யாவுக்கு ஜோடி – மகிழ்ச்சியில் ஆழ்ந்த இளம் நடிகை\nசபரிமலை தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு…\nவனிதாவின் மறுமணம் குறித்த விவாதங்கள் Live Ended\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nசென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானி���ை ஆய்வு மையம் தகவல்\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_1", "date_download": "2020-07-06T23:41:08Z", "digest": "sha1:WJR6AY3Y7GKLA6TIDSH3FEW3WAIO7R4F", "length": 91587, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்/தொகுப்பு 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்/தொகுப்பு 1\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்\nவாருங்கள், நிரோஜன் சக்திவேல்/தொகுப்பு 1\nவிக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\nவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --சிவகுமார் 16:18, 9 ஆகஸ்ட் 2006 (UTC)\n15 வீடியோ விளையாட்டுகளின் வார்ப்புருக்கள்\n22 திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள்\n25 பக்க வடிவமைப்பு கையேடு\n26 பயனரின் பங்களிப்புகளின் மொத்த எண்ணிக்கை\n27 நட்சத்திரங்கள் ம���்றும் ராசிகள்\nநன்று சக்திவேல். தொடர்க உங்கள் பங்களிப்பு\nவருக சக்திவேல் நிரோஜன், உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துங்கள்--ரவி 16:56, 9 ஆகஸ்ட் 2006 (UTC)\nகையொப்பமிட --~~~~~ என்ற குறியைப் பயன்படுத்துங்கள் --சிவகுமார் 17:00, 9 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோஜன், உங்களை சுருக்கமாக எப்படிப் பெயரிட்டு அழைப்பது எனத் தெரியப்படுத்தவும் :) புகைப்படங்களை பதிவேற்ற தளத்தின் இடப்பக்கம் உள்ள 'கோப்பைப் பதிவேற்று' என்ற இணைப்பை சொடுக்கவும். நீங்கள் உருவாக்கும் கட்டுரகள் தாமாகவே தேடு பொறியில் சேரும். தமிழ் திரை என்று தேடல் பெட்டியில் இட்டு செல் பொத்தானை அழுத்தினால், உங்கள் கட்டுரைக்கு இட்டுச் செல்லும். மேலும், இது போன்ற விவரங்களுக்கு, பார்க்கவும் விக்கிப்பீடியா:உதவி. இது போன்ற உங்கள் ஐயங்களை விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம் என்ற இடத்தில் கேளுங்கள்.--ரவி 17:20, 9 ஆகஸ்ட் 2006 (UTC)\n உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள். கனடாவில் எங்கு இருக்கின்றீர்கள்\nதமிழ்த் திரைப்படங்கள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. அவை எல்லாவற்றையும் ஒரு பட்டியலில் தொகுப்பது சாத்தியமில்லை. ஆண்டு வாரியாகத் தொகுப்பது சாத்தியமானது. ஏனெனில் பல இதழ்களும் ஆண்டு முடிவில் பட்டியலிடுவதை அவதானித்துள்ளேன். முழுமையில்லாத பட்டியல்களால் அதிக பயனில்லை. --கோபி 15:42, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nஆமாம் அச்சிக்கலில் நானும் மாட்டியிருந்தேன் ஆண்டின் முறைப்படி வரிசைப்படுத்துகின்றேன்.\nதமிழ் திரை என்ற கட்டுரைத் தலைப்பை தமிழ்த் திரைப்பட வரலாறு என்பதாக மாற்றிப் பூரணமான கட்டுரையைத் தயாரிப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்கிறதா தமிழ்த் திரைப்பட சங்கம், விருதுகள் வென்ற தமிழ்த் திரைப்படங்கள் போன்றவற்றைத் தனியான கட்டுரைகளாகவே பின்னர் உருவாக்கலாம் --கோபி 15:54, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nதமிழ் திரை என்பதன் தலைப்பு அனைத்தவர்க்கும் எளிதில் தமிழ் திரைப்படங்களைப்பற்றி விளக்குவதற்கே.நீவீர் விரும்புவதுபோல் மாற்றம் செய்ய வேண்டுமெனில் மாற்றம் செய்க.\nநீங்கள் ஆரம்பத்தில் tam எழுத்துருவில் தமிழ்த் திரைப்பட வரலாறு பற்றிய நீளமான கட்டுரையொன்றை இட்டுப் பின்னர் அழித்திருந்தீர்கள். அதனை யுனிகோடுக்கு மாற்றி அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளேன். அதனைப் பயன்படுத்தி தரமான கட��டுரையை தயாரிக்கலாம். ஆனால் அப்படியே பிரதி செய்வது பொருத்தமில்லை. ஏனெனில் அது விக்கிப்பீடியா நடையிலில்லை. --கோபி 16:06, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோஜன், கையொப்பமிட என்ற குறியைப் பயன்படுத்துங்கள். மேலும் தமிழ்த் திரைப்பட வரலாறு கட்டுரையை நீங்களே வளர்த்தெடுத்தீர்கள் என்றால் அது சிறப்பாக வரும் என நம்புகிறேன். --கோபி 16:11, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nஅப்படியே செய்து முடிக்கப்படும் அன்புடையீர்.nirojansakthivel --16:11, 10 ஆகஸ்ட் 2006 (UTC) தயவு கூர்ந்து கையொப்பமிட முழுமையாக விளக்குக\nநிரோஜன், மேலே சிவகுமார் கூறியுள்ள படி செய்தால் போதுமானத். அல்லது மேலே உள்ளவற்றில் கையொப்பமிடும் தத்தியை (வலமிருந்து இரண்டாவது) அழுத்தினால் கையொப்பமிடப்படும். கோபி 16:20, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோஜன், கையெழுத்திடும் முறையை சரியாக சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன். கையெழுத்துக் குறியீட்டை இடும்போது அது கையெழுத்தாகாமல் இட எனக்குத் தெரியவில்லை. ~ குறியீட்டை நான்குமுறை தொடர்ந்து இட்டுவிட்டுப் பக்கத்தைச் சேமித்தால் கையொப்பம் தானாக இடப்படும்.--கோபி 16:43, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nபுரிந்து கொன்டேன் உதவிக்கு மிக்க நன்றி--நிரோஜன் சக்திவேல் 16:48, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nஆனால் என்னுடைய நேரம் இன்கு வேறாகும் அதனை எப்படி சரி செய்வது.ம்ம்...--நிரோஜன் சக்திவேல் 16:50, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nஇங்கு 12-50 மாலை--நிரோஜன் சக்திவேல் 16:51, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nஉங்களுடைய விருப்பங்கள் பக்கத்தில் (பக்கத்தின் மேலே 'என் பேச்சு' 'விருப்பங்கள்' 'என் கவனிப்புப் பட்டியல்' போன்ற இணைப்புகள் இருக்கும்.) உள்ள நேரம் மற்றும் தேதியில் வழங்கன் நேரத்திற்கும் உங்கள் ஊர் நேரத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கொடுக்கவும். --சிவகுமார் 16:55, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nஇதனை எப்படி தமிழில் மாற்றி அமைப்பது --நிரோஜன் சக்திவேல் 20:51, 10 ஆகஸ்ட் 2006 (UTC)அதாவது இது அலைபாயுதே திரைபடத்தில் வரும் டிவிடி அட்டை இருக்கும் பகுதியாகும் --நிரோஜன் சக்திவேல் 20:53, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nவீடியோ கேம் இதன் தூய தமிழ் சொல் எது.மேலும் எக்ஸ் பாக்ஸ்,பிளே ஸ்டேசன் ஆகிய இயந்திரங்களை தமிழில் எவ்வாறு அழைப்பது.--நிரோஜன் சக்திவேல் 16:23, 2 செப்டெம்பர் 2006 (UTC)\nxbox, playstation ஆகியவை பதிவு செய்யப்பட்ட வணிகப் பெயர்கள். ஆகவே இவற்றை மொழிபெயர்க்கக்கூடாது; முடியாது. videogameஐ நிகழ்பட விளையாட்டு என்று அழைக்கலாம். --ரவி 10:05, 17 செப்டெம்பர் 2006 (UTC)\nகோப்பில் ஏற்றும் படங்கள் பொதுவில் (PL) அல்லது GNU GPL போன்ற licences மூலம் கட்டற்றதகாக இருக்க வேண்டும். தயவுசெய்து காப்புரிமை படங்களை கோப்பில் ஏற்றாமல் இருப்பதில் அவதானாமாய் இருங்கள். நன்றி. --Natkeeran 23:46, 10 ஆகஸ்ட் 2006 (UTC)\nபொதுவாக கட்டுரையின் தலைப்பை மாத்திரமே ஒருமுறை போல்ட் செய்வது வழக்கம். நீங்கள் குறித்து காட்ட விரும்பினால் உள் இணைப்பொன்றை ஒரு முறை (முதல் தரம் அச் சொல் தோன்றும் பொழுது) தருவதன் மூலம் செய்யலாம். நன்றி. --Natkeeran 00:55, 11 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிறோஜன், நீங்கள் சிறு கட்டுரையொன்றை உருவாக்க பெருமளவு editகளைச் செய்து நேரத்தை விரயம் செய்கிறீர்களோ என்று படுகிறது. எது எவ்வாறெனினும் உங்களால் நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பங்களிக்க முடிவதனையும் அவதானிக்க முடிகிறது. நீங்கள் கலைக்களஞ்சியத் தரத்தில் கட்டுரைகள் அமைப்பது மற்றும் விக்கிப்பீடியா நடை என்பவற்றை ஏனைய கட்டுரைகளில் அவதானித்து உங்கள் பங்களிப்பை மெருகூட்டுவதோடு, வெறுமனே திரைப்படம் என்னும் சிறு வட்டத்துக்குள் நின்றுவிடாது பரந்த அளவில் பங்களைப்பைத் தொடர் வேண்டும். கோபி 02:24, 11 ஆகஸ்ட் 2006 (UTC)\nநண்பர் கோபி அவர்களே நான் தற்பொழுது http://jaffnalibrary.com/tools/Unicode.htm மூலமாகவே தமிழை எழுதுகின்றேன்.அதனால் மிகுந்த கடினமாக உள்ளது.--நிரோஜன் சக்திவேல் 02:34, 11 ஆகஸ்ட் 2006 (UTC)\nசெல்வாவின் பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்\nஇ கலப்பையை பயன்படுத்துவதே இலகுவாக இருக்கும். --கோபி 15:42, 11 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோஜன், தங்கள் தமிழார்வம் வியக்க வைக்கிறது. பயனுள்ள கட்டுரைகளை தயக்கமில்லாமல் எழுதுங்கள். கோபி சொன்னது போல் e-கலப்பை பாவித்துப் பாருங்கள். அதன் உபயோகம் உங்களை வியக்க வைக்கும். இங்கு download செய்யுங்கள்.--Kanags 08:44, 12 ஆகஸ்ட் 2006 (UTC)\nநன்றி சிறீதர், கோபி. நிரோஜன் விக்கிபிடியாவில் இ கலப்பை பற்றிக் கட்டுரையுள்ளது பார்க்க --Umapathy 02:08, 14 ஆகஸ்ட் 2006 (UTC)\nமருதநாயகத்தின் வரலாற்றினை நான் உருவாக்கவா--நிரோஜன் சக்திவேல் 02:41, 11 ஆகஸ்ட் 2006 (UTC)\nகுறித்த கட்டுரைகள் இல்லாத பட்சத்தில், பொருத்தமான விதத்தில் நீங்களாகவே உருவாக்கலாம். இதற்கு எவரதும் அனுமதி வேண்டியதில்லை. --கோபி 15:44, 11 ஆகஸ்ட் 2006 (UTC)\nஅவ்வாறே ஆகட்டும்--நிரோஜன் சக்திவேல் 15:46, 11 ஆகஸ்ட் 2006 (UTC)\n (இது ரொம்ப சுருக்கமான பேரா இருக்கே :)), fossil என்பதை தொல்லுயிர் எச்சம் எனலாம். அறிவியல் சார் சொற்கள் பொருள் அறிய தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியை பயன்படுத்தலாம். ��ன்னும் சில தளங்கள், பயனுள்ள தமிழ் இணையத் தளங்கள் என்ற தலைப்பில் wikipedia:உதவி பக்கத்தில் தரப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவில் சொற்பொருள் குறித்த உரையாடல்களை இங்கு செய்யலாம். பயனுள்ள எத்தலைப்பு குறித்தும் நீங்கள் கட்டுரை துவக்கலாம். யாருடைய முன் அனுமதியும் தேவையில்லை. கட்டுரை துவங்கிய பின் எவருக்கும் ஆட்சேபம் இருந்தால் பேச்சுப் பக்கத்தில் தெரிவிப்பர். கோபி சொன்னது போல சுரதா எழுதியை விட e-கலப்பை தான் தமிழ் விக்கிப்பீடியாவை தொகுக்க எளிதானது. உங்களுக்கு சொந்த கணினி இருக்கம் பட்சத்தில் இதில் எழுதிப்பழகலாம். பொதுவாக, சிறு சிறு தொகுப்புகளாக செய்வதை விட, ஒரு குறிப்பிடத்தக்க அளவு எழுதிய பின் உங்கள் கட்டுரையை சேமிக்கலாம். அல்லது, தொடக்கத்தில், சிறு சிறு தனிக்கட்டுரைகளாக எழுதிப் போகப் போக பெரிய கட்டுரைகளை எழுதலாம். பிற விக்கிப்பீடியா கட்டுரைகளை பார்ப்பதும், அவற்றின் தொகுத்தல் பக்கங்களை கவனிப்பதும் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எப்படி எழுதப்படுகின்றன என புரிந்து கொள்ள உதவும். உங்கள் ஆர்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் உங்கள் பங்களிப்பு--ரவி 18:12, 11 ஆகஸ்ட் 2006 (UTC)\nதொடரும் என் பங்களிப்பு--நிரோஜன் சக்திவேல் 18:15, 11 ஆகஸ்ட் 2006 (UTC)\nSatyajit ray சத்யஜித் ரேய் என்பதா சரி அல்லது சத்யஜித் ராய் என்பதா சரி--நிரோஜன் சக்திவேல் 01:59, 12 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோ, இது போன்ற உங்கள் ஐயங்களை இங்கு உங்கள் பேச்சுப் பக்கத்தில் கேட்கலாம் அல்லது wikipedia:உசாத்துணைப் பக்கம் என்ற இடத்தில் கேட்கலாம். தனியாக satyajit ray என்ற தலைப்பில், அதுவும் ஆங்கிலத் தலைப்பில், கட்டுரைகள் தொடங்க வேண்டாம். அது போல வேண்டாத பக்கங்களை அழிப்பது தான் சரி. satyajit ray கட்டுரையை மாட்டுவண்டி கட்டுரைக்கு நகர்த்தியது பிழை ஆகும். நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை நீக்க விரும்பினால் அதற்கான வேண்டுதலை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவும். நன்றி.--ரவி 07:41, 12 ஆகஸ்ட் 2006 (UTC)\nதவறுகளுக்கு மன்னிக்கவும்.--நிரோஜன் சக்திவேல் 13:20, 12 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோ, செம்மொழி என்ற தலைப்பில் நல்ல கட்டுரையை தொடங்கி வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பிறகு, தவறுகளுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம். அது பெரிய வார்த்தை. இங்கு உள்ள அனைவரும் இப்படித் தான் கற்றுக்கொண்டோம். தொடர்ந்து பங்களியுங்கள்--ரவ��� 12:51, 18 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோஜன், நீங்கள் செம்மொழி மற்றும் ஆஸ்கார் விருது போன்ற கட்டுரைகளைத் தொடங்கியமை நன்று. இத்தகைய சிறு கட்டுரைகளை உருவாக்கிப் பங்களிக்கும்போது பலவிதமான கட்டுரைகளில் தமிழில் கிடைக்க வாய்ப்புண்டாகும். விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்து வந்தீர்களானால் விக்கிப்பீடியா நடையிலும் எழுதப் பழகி விடுவீர்கள். பணிதொடர வாழ்த்துக்கள். கோபி 17:50, 21 ஆகஸ்ட் 2006 (UTC)\nதமிழ்த் திரைப்பட வரலாறு கட்டுரையைச் சரிசெய்யத் தொடர்ந்து சளைக்காமல் உழைக்கிறீர்கள் நன்று. உங்களது ஆர்வத்தை திரைப்படம் சம்பந்தமான அல்லது வேறு உஙளுக்குப் பிடித்த துறைகளில் குறுங்கடுரைகள் உருவாக்குவதிலும் செலுத்தித் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள். --கோபி 18:50, 26 ஆகஸ்ட் 2006 (UTC)\nஆங்கில விக்கிப்பீடியாவில் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த பகுப்பு இங்குள்ளது. பல கட்டுரைகளில் திரைப்படங்களை பற்றிய செறிவான தகவல்கள், தகவல்பெட்டிகள் உள்ளன. அவற்றை, இங்கு கட்டுரைகளை சிறப்பாக எழுத நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். --ரவி 22:13, 27 ஆகஸ்ட் 2006 (UTC)\nதிரைப்படங்களின் இயக்குனர் எழுதியவர் ஆகியோரை வரிசைப்படுத்தி அதனை படத்துடன் போடுவது எப்படி அதாவது ஆங்கிலத்தில் அதன் வலது பகத்தில் ஒரு பெட்டி மாதிரி உள்ளது அதனை எவ்வாரு தமிழில் மாற்றுவது எப்படி--நிரோஜன் சக்திவேல் 22:25, 27 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோ, அந்த ஆங்கிலப் பக்கத்தை தொகுப்பு பார்வையில் பார்த்தால், தகவல் பெட்டிக்கான வார்ப்புருவும் தகவல்களும் கட்டுரையின் தொடக்கத்தில் இருக்கும். அதை அப்படியே copy செய்து தமிழ் கட்டுரையில் ஒட்டி விடுங்கள். தமிழ் கட்டுரையை சேமிக்கும் முன் நபர்களின் பெயர்களை மட்டும் தமிழில் மாற்றி விடுங்கள். மிகவும் எளிய முறை இது. எடுத்துக்காட்டுக்கு, அலைபாயுதே கட்டுரையை பாருங்கள். இதற்கான தகவல் பெட்டி ஆங்கில விக்கியில் இருந்து எடுக்கப்பட்டதே--ரவி 08:03, 28 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோ, ஆங்கில வார்ப்புருவை தமிழ் கட்டுரையை சேமிக்கும் முன் பரிச்சயமான நபர்களின் பெயர்களையாவது மட்டும் தமிழில் மாற்றி விடுங்கள். இது மிகவும் முக்கியம். பிறகு, பல கட்டுரைகளை உருவாக்கும் உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன் என்றாலும், அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவான கட்டுரைகளாக உருவாக்கலாமே வெறும் ஆங்கிலத் தகவல் பெட்டிகள் மட்டும் ���ள்ள கட்டுரைகள் அவ்வளவு நல்ல தோற்றத்தை வாசகர்களிடம் பெறாது. பிறகு, திரைப்பட அறிமுகங்களை எழுதும் பொது மேம்போக்காகவும் புகழ்ச்சியாகவும் எழுதாமல், தகவல்களுக்கு முக்கியத்துவம் தந்து எழுதுங்கள். தகவல் பெட்டியில் உள்ள தகவல்களையே திரும்பவும் எழுதுவதும் வரவேற்கப்படுவதில்லை. நன்றி--ரவி 15:07, 28 ஆகஸ்ட் 2006 (UTC)\nவிரைவில் ஆங்கில விக்கி வார்ப்புருக்களை எப்படி பயன்படுத்துவது என்ற உதவிக்குறிப்பை எழுத முயல்கிறேன். உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். பிறகு, ஆங்கில விக்கியில் இருந்து வார்ப்புருக்களை ஒட்டும் போது அனைத்து சமயங்களிலும் படங்களும் தாமாகவே இங்கு வராது. ஆங்கில விக்கியில் இருந்து படிமங்களைப் பதிவிறக்கி, இங்கு நீங்கள் பதிவேற்ற வேண்டும். ஆங்கில விக்கி படிமப் பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் படிம விளக்கத்தையும் வெட்டி ஒட்டி விடுங்கள். நன்றி--ரவி 15:14, 28 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோஜன், உங்கள் ஆர்வத்தைப் பாராட்டும் அதே வேளையில் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் கலைக்களஞ்சியத் தரத்தில் அமைவதையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். வெறுமனே தகவற்பெட்டிகள் கட்டுரைகளாகிவிடாது. உங்கள் பங்களிப்பு ஆர்வத்தை தரத்தை மேம்படுத்துவதிலும் செல்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். கோபி 15:49, 28 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோ, திரைப்படங்களின் பட்டியலை மிக விரிவாகத் தருகிறீர்கள். நன்று. ஆனால் எல்லாத் திரைப்படங்களுக்கும் உள்ளிணைப்புத் தந்து கட்டுரைகள் உருவாக்கத்தான் வேண்டுமா திரைப்படம் தொடர்பாக எழுத வேண்டியவை நிறைய இருக்கின்றன. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள அளவுக்கு நடிக நடிகையர் பற்றிய கட்டுரைகள் தமிழில் இல்லை. நீங்கள் திரைப்படத்துறையிற்றான் ஆர்வமாக உள்ளீர்கள் என்றால் அப்படியும் பங்களிக்கலாம். --கோபி 16:42, 31 ஆகஸ்ட் 2006 (UTC)\nநிரோஜன், தொகுப்பின்பின் பக்கத்தைச் சேமிக்கமுன்னர் முன்தோற்றம் காட்டு இனை அழுத்தி முன்தோற்றத்தைப் பார்த்தீர்களென்றால் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். தேவையற்ற மாற்றங்களைச் சேமிக்காமலிருக்கலாம். நன்றி. --கோபி 16:10, 2 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, ஒரு எடுத்துக்காட்டுக்கு, வேட்டையாடு விளையாடு, தவமாய் தவமிருந்து ஆகிய கட்டுரைகளை வளர்த்தெடுக்க முயன்றுள்ளேன். இது போன்று பிற திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளையு��் வளர்த்தெடுக்க உதவுவீர்கள் என்றால் மகிழ்வேன். நன்றி--ரவி 10:56, 6 செப்டெம்பர் 2006 (UTC)\nதமிழ் திரைப்படம் தொடர்பான கட்டுரைகள் எழுதுவது கண்டு மகிழ்ச்சி. தொடர்க நிரோஜனின் பணி ;)--ஜெ.மயூரேசன் 04:54, 5 செப்டெம்பர் 2006 (UTC)\nடைம் இதழின் நூறு சிறந்த திரைப்படங்கள் கட்டுரையை தொடங்கியதற்கு நன்றி, நிரோ. தமிழர்கள் வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்றாக திரைப்பட ஆர்வம் திகழ்கிறது. இது குறித்த பல கட்டுரைகளையும் நீங்கள் முனைப்போடு உருவாக்குவதில் மகிழ்ச்சி. எனக்கும் இத்துறையில் ஆர்வம் தான். விக்கிப்பீடியாவில் நான் பங்களிக்கத் தொடங்கிய காலத்தில் நடிக நடிகையர் குறித்து தான் எழுதினேன். உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். திரைப்படங்கள் குறித்த தனிக்கட்டுரைகளை தொடங்கும்போது இயன்ற அளவு விரிவாக ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த கட்டுரைகளை எழுதுங்கள். நன்றி--ரவி 12:47, 5 செப்டெம்பர் 2006 (UTC)\nதமிழ்த் திரைப்படங்களின் படியலை மிக விரிவாக உருவக்கி வருகின்றமைக்குப் பாராட்டுக்கள். உங்களது எக்ஸ் பாக்ஸில் பொருத்தமான உள்ளடக்கமின்மையல் நீக்கினென். தவறாக நினைக்காமல் அதனைச் சரியான விதத்தில் உருவாக்குங்கள். நன்றி. --கோபி 17:22, 6 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, எக்ஸ்பாக்ஸ் இனை மீண்டும் விரிவாக உருவாக்கியமைக்கு நன்றி. கடுரைகளை உருவாக்கும்போது ஆங்கில விக்கிக் கட்டுரைக்கான இணைப்பையும் கொடுத்தீர்களானால் ஏனைய பயனர்கள் விரிவாக்க உதவியாயிருக்கும். போதிய உள்ளடக்கமற்றிருந்த எக்ஸ்பாக்ஸ் தொடர்பான மற்றைய இரண்டையும் நீக்கியுள்ளேன். தனியான பட்டியல் ஆங்கிலத்தில் விரிவாக இருப்பினும் தமிழில் எக்ஸ் பாக்ஸ் கட்டுரையுடனேயே சேர்த்து அமைக்கலாம் என்பௌ எனது தாழ்மையான அபிப்பிராயம். மற்றைய கட்டுரையை நீங்கள் விரிவாக மிண்டும் தொடங்கலாம். வாழ்த்துக்கள். --கோபி 19:53, 7 செப்டெம்பர் 2006 (UTC)\nஇவ்வகை வார்ப்புருக்களை எவ்வாறு தமிழில் மாற்றுவது .--நிரோஜன் சக்திவேல் 20:26, 8 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, எந்த வார்ப்புருக்களை கேட்கிறீர்கள் என அறியவில்லை. ஆங்கில விக்கியில் உள்ள வார்ப்புரு ஏதேனும் உங்களுக்கு தமிழாக்க உதவி தேவையெனில், அவ்வார்ப்புருக்கான இணைப்பை தாருங்கள். நான் இயன்றவரை உதவுகிறேன். மேலும், இது போன்ற கேள்விகளை உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தில் கேட்பதை விட ஒத்தாசை பக்கத்தில் கேட்டால், விரைந்து பதில் கிடைக்கவும் கூடுதல் பயனர்கள் கவனிக்கவும் வாய்ப்பாக இருக்கும். --\nரவி 19:52, 9 செப்டெம்பர் 2006 (UTC)\nஇவ்வார்ப்புருவை தமிழில் எவ்வவாறு மாற்றியமைப்பது.--நிரோஜன் சக்திவேல் 20:06, 9 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, நீங்கள் கேட்ட வார்ப்புருவை ஆங்கில விக்கியில் இருந்து இங்கு வெட்டி ஒட்டி பகுதி தமிழாக்கித் தந்துள்ளேன். சிலவற்றைத் தமிழாக்கத் தெரியாததால் விட்டு விட்டேன். அறிந்தவர்கள் பின்னர் தமிழாக்குவர். தற்போதைக்கு, பொருத்தமான ஆங்கில விக்கி கட்டுரைகளில் இருந்து வார்ப்புரு நிரலை வெட்டி இங்குள்ள பொருத்தமான கட்டுரைகளில் ஒட்டிவிட்டால் வேலை எளிதாகி விடும் :)--ரவி 20:50, 9 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோஜன், கட்டுரைகளை உருவாக்கும் போது பொருத்தமான பகுப்பை இடுங்கள். தயவுசெய்து ஆங்கில விக்கிப்பீடியாவுக்கான கட்டுரை இணைப்பைக் கொடுங்கள். நீங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவை உசத்துணையாகக் கொண்டே கடுரை தயாரிக்கும் போது இணைப்புக் கொடுப்பது இலகுவானது. பிற பயனர் மீண்டும் தேடிச் செய்வது நேர விரையமாகும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். wiki commons இலுள்ள படிமங்களை மீண்டும் பதிவேற்றத் தேவையில்லை. மேலும் கட்டுரைகளைத் தொடங்கி அரைகுறையாக விட்டுச் செல்லாதீர்கள். நீங்கள் தொடங்கில ராஜகுமாரி, கெருடாவில் வேறெவராலும் விரிவாக்கப்படாமல் கிடப்பதைக் கவனியுங்கள். ஆங்க்ல விக்கிப்பீடியாவை நன்கு பயன்படுத்துபவர் என்ற வகையில் அதன் தரம் நீங்கள் அறிந்ததே. அந்த அளவு இல்லாவிடினும் ஓரிரு வரிகளுடன் குறுங் கட்டுரைகளை விட்டுச் செல்வது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை கீழிறக்குவதாகவே அமைகிறது. சிறு தொகுப்புக்களைச் செய்யும் போது அடையாளப் படுத்துவது பிற பயனருக்கு கண்காணிக்க உதவியாக இருக்கும். நீங்கள் இனியும் ஆரம்ப நிலைப் பயனார் அல்லர். பெருமளவு பங்களிப்புச் செய்து விட்டீர்கள். ஆதலால் கலைக்களஞ்சியம் ஒன்றுக்கு பங்களிக்கும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். இவற்றைக் கவனத்திலெடுப்பீர்கள் என்றே நம்புகிறேன். உங்கள் பணியை நான் குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். நீங்கள் கவனத்திலெடுக்கும் விடயங்கள் ஏனையோர் கவனிக்காதவை என்ற விதத்தில் உங்களது வருகை தமிழ்விக்கிப்பீடியாவுக்கு வளம் சேர்ப்பதாகவே உள்ளது. ஆனால் அது உரிய பயனுள்ளதாகவும் வினைத்திறனுள்ளதாகவும் அமைய வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பாகும். நன்றி. --கோபி 19:38, 9 செப்டெம்பர் 2006 (UTC)\nதவறுகளுக்கு பெரிதும் வருந்துகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 20:11, 9 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோஜன், நீங்கள் தவறேதும் செய்வதாக நான் கருதவில்லை. உங்களது பங்களிப்பு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. ஆனால் சில சிறு விடயங்களை நீங்கள் கவனத்திலெடுத்தால் மிகப் பயனுள்ளதாயிருக்கும். உதாரணமாக சிறு தொகுப்பைச் செய்யும்போது இது ஒரு சிறு தொகுப்பு என்பதை குறித்தீர்களென்றால் சரிபார்க்கும் ஏனைய பயனர்களுக்கு உதவியாக இருக்கும். எல்லாக் கட்டுரைகளும் நீளமாக எழுத வேண்டுமென்றில்லை. பகுப்பு இடுவது நல்லது. தவறாமல் ஆங்கில விக்கிக் கடுரைக்கு இணைப்புக் கொடுங்கள். அது கட்டுரையை விரிவாக்க உதவும். அத்துடன் இன்னொரு பயனர் மீண்டும் ஆங்கில கட்டுரையைத் தேடி இணைப்பை கொடுப்பது சிரமமானது. உதாரணமாக லூகாஸ் போன்ற கட்டுரைக்கு நீங்கள் மிக இலகுவாக [[en:George Lucas]] என இட்டு தொடுப்புக் கொடுத்திருக்கலாம். நான் கொடுக்க குறித்த கட்டுரையைத் தேட வேண்டியிருந்தது :-( மேலும் commons இல் உள்ள படிமங்களை மீண்டும் பதிவேற்றாமல் நேரடியாக இணைப்புக் கொடுங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வம் உண்மையில் மெச்சத் தக்கதாகும். நன்றி. --கோபி 20:25, 9 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியலில் திரைப்படப் பெயர்களின் மொழிபெயர்ப்புகளை தருவது அவசியமற்றது. அவை அதிகாரப்பூர்வற்ற பெயர்களாக இருப்பதால், தருவதும் தகாது. திரைப்படங்களுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டாக்கும் போது வேண்டுமானால், தலைப்பை விளக்கலாம். பிறகு, அனேகமாக, நீங்கள் சொந்தக் கணினி வைத்திருக்கூடும். எனவே, சிறு சிறுத் தொகுப்புகளாக பதிவேற்றாமல், பட்டியல்களை உங்கள் கணினிக்கோப்பு ஒன்றில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒட்டு மொத்தமாக வலையேற்றினால், அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளை கவனிக்கும் பிற பயனர்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தொகுப்பின் வரலாறும் விக்கிப்பீடியா வழங்கியில் சேமிக்கப்படுகிறது. குறைவான தொகுப்புகள் இருப்பது பக்கத்தின் வரலாறை எளிமையாகப் புரிந்து கொள்ள, தேவையற்ற தொகுப்புகளை இனங்காண உதவும். தேவைப்படும் இடங்களில், முன்தோற்றம் காட்டும் வசதியைப் பயன்படுத்தி உங்கள் உரையை சரி பார்த்து தொகுப்புகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். நன்றி--ரவி 23:23, 12 செப்டெம்பர் 2006 (UTC)\nபொது (Public Domain), GNU GPL, Creative Common, Fair Use (not widely used) are some of the accepted licenses for pictures. நீங்கள் பட உரிமம் பற்றி தகவல்கள் தருவது அவசியம். அப்படிப்பட்ட தகவல்கள் இல்லாத போது அப்படத்தை தவி இரு நீக்கவேண்டி வரலாம். கவனத்தில் கொள்க. நன்றி. --Natkeeran 14:52, 16 செப்டெம்பர் 2006 (UTC)\nபொதுவாக பட்டப்பெயர்கலை தலைப்பில் தராமல் இருப்பது நன்று. நன்றி. --Natkeeran 14:58, 16 செப்டெம்பர் 2006 (UTC)\nபடங்களின் licence அவற்றை விரிவாக விளக்குக.மேலும் எவ்வவறு அவற்றை உரிமை பெறுவது.--நிரோஜன் சக்திவேல் 15:29, 16 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோஜன், பின்வருவனவற்றை விரிவாக்கி உதவ முடியுமா உங்களிடம் தகவல்கள் இருந்தால் விரிவாக்குங்கள்.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பட்டியல்\nஆம் தாராளமாக--நிரோஜன் சக்திவேல் 16:39, 16 செப்டெம்பர் 2006 (UTC)\nஇவ்வார்ப்புருப்புகளை தமிழில் மொழி மாற்றம் செய்ய எவரேனும் உதவி புரிய முடியுமா.--சக்திவேல் நிரோஜன் 01:12, 20 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோஜன், இவ்வார்ப்புருக்களை யாராவது தமிழில் மொழிபெயர்த்தபின்னர் நீங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து வெறுமனே வார்ப்புருவை மட்டும் பிரதியெடுத்து இங்கு ஒட்டிக் கட்டுரைகளை உருவாக்கப் போகிறீர்கள் என்பதை நினைக்க வருத்தமாக இருக்கிறது. தயவு செய்து நீங்கள் உருவாக்கும் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளில் சிறு அறிமுகக் குறிப்பாவது (ஆங்கில விக்கியிலுள்ள கட்டுரையின் முதற் பந்தி) தமிழில் தருமாறு கேட்கிறேன். நன்றி. --கோபி 16:10, 20 செப்டெம்பர் 2006 (UTC)\nஅனைத்து நண்பர்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் அதாவது பல அன்பர்கள் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் வேறு இணையத் தளங்களிலும் உள்ளதே எனக் கூறுயுள்ளனர்.அது முற்றிலும் உண்மையே அதாவது ஹிந்தித் திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களின் பட்டியல்களும் மேலும் அனைத்துலக திரைப்படங்களின் பட்டியல்களும் அதன் விமர்சனங்களும் உள்ளதனை நன்கு அறிவேன் மேலும் நான் இப்பட்டியல்களை திரும்பவும் விகிபீடியாவின் நடைக்கேற்ப எழுதுவதென்பது ஏனெனில் அவ்வாறே ஆங்கில விக்கிப்பீடியாவிலும் அழகாக அட்டவணைப்படுத்தியுள்ளனர் இதன் காரணம் அனைத்துலக திரைப்படங்களையும் பயனர்கள் மிகவும் எளிய முறையில் தெரிந்து கொள்வதேயாகும் மேலும் ஒவ்வொரு திரைப்படத்துறைக்கும் வெவ்வேறு இணையத் தளங்களைத் தேடி அலைவதைத் தடுக்கவே இவ்வேற்பாடெனவும் நான் மிகவும் தாழ்மையுடன் கருகின்றேன் மேலும் ஆட்சேபனைகள் இருந்தால் பயனர்கள் விருப்பமே எனது விருப்பமும்.நன்றி.--சக்திவேல் நிரோஜன் 14:19, 20 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, அனைத்து மொழித் திரைப்படங்கள் பற்றிய விவரக்குறிப்புகள், கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட வேண்டுமென்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. findig nemo படம், நான் பெரிதும் விரும்பிப் பார்த்த ஒன்று. அது பற்றிய கட்டுரை இங்கு காண முடிந்ததில் மகிழ்ச்சி. எனினும், இது போன்ற கட்டுரைகளை ஒன்றன் பின் ஒன்றாக குறைந்தபட்ச தரம், அளவு ஆகியவற்றை பின்பற்றி நீங்கள் உருவாக்க வேண்டும் என்பதே எம் எதிர்ப்பார்ப்பு. தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்த உதவும். பிற தளங்களில் உள்ளது போல் வெறும் பட்டியல் மட்டுமாக இல்லாமல், மேலதிக தகவல்களை நாம் தருவதன் மூலம் வாசகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெறலாம் அல்லவா\nநிரோஜன், நீங்கள் ஆரம்பித்த திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளில் சிறு அறிமுகக் குறிப்புக்களைச் சேர்த்துத் தரமுயர்த்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வயதில் மிக இளையவர் தானே. உங்கள் ஆர்வமுள்ள துறைகளிலெல்லாம் விக்கிக் கட்டுரைகளை உருவாக்க வாழ்த்துக்கள். ஆனால் சற்று விரிவாகப் பங்களித்தீர்களானால் உங்களது பங்களிப்பின் பெறுமதி கூடும் என்பதே என் அபிப்பிராயம். நன்றி. --கோபி 17:07, 20 செப்டெம்பர் 2006 (UTC)\nஆங்கில விக்கியிலிருந்து நீங்கள் வார்ப்புருவைப் பிரதி செய்து உருவாக்கும் திரைப்படம் தொடர்பான கடுரைகள் எண்ணிக்கையை அதிகரிப்பதைத் தவிர வேறெந்தப் பயனும் தருவதாக இல்லை. தயவு செய்து பயனுள்ள விதங்களில் பங்களிப்பது தொடர்பில் கவனமெடுக்கக் கோருகிறேன். உங்களது பங்களிப்பு விக்கிப்பீடியாவுக்கும் தமிழருக்கும் பயன்படுவதாக அமைய வேண்டும் என்ற நன்னோக்கிலேயே இக்கருத்தைத் தெரிவிக்கிறேன். உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது. ஆனால் உள்ளடக்க உருவாக்கத்தின் தரம் அந்தளவு இன்னமும் முன்னேறவில்லை. பயனுள்ள விதத்தில் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி. --கோபி 16:16, 20 செப்டெம்பர் 2006 (UTC)\nநண்பர் கோபிக்கு நான் அவ்வாறு திரைப்படங்களின் விமர்சனங்க���் அற்ற கோப்புகளை மட்டும் தொகுப்பதன் காரணம் யாதெனில் நான் அவ்வாறு செய்யும் தருணத்தில் ஏனைய பயனர்கள் அதனை விரிவுபடுத்தும் பொழுது நானும் தொடர்ந்து பின்னால் அவற்றை முடிப்பதற்கே.மேலும் விக்கிப்பீடியாவின் அனைத்து நெறிகளையும் இன்னமும் அறியாத நான் மேலும் அறியப் பெரிதும் விரும்பும் அதன் வழக்கம் போல அதனை உபயோகிக்கவும் கற்றுக்கொள்கிறேன் மேலும் நான் ஏதேனும் தவறாக பங்களிப்புகள் செய்திருந்ததால் மன்னித்தருள வேண்டும் நான் வேண்டும் என்று தமிழிற்குத் தவறுகள் விளைவிக்க விரும்பவில்லை.மேலும் அனைத்து நண்பர்களின் உதவிகளுக்கும் நன்றி.--சக்திவேல் நிரோஜன் 22:34, 20 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, விக்கிப்பீடியா:ஆலமரத்தடி அண்மைய உரையாடலை கவனியுங்கள். உங்கள் hotmail முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். கவனிக்கவும். நன்றி--ரவி 18:29, 20 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, இப்ப msn messengerல் இருக்கிறேன். வர இயலுமா\nநிரோ, என்னென்ன வார்ப்புருக்கள் தமிழாக்கத் தேவை என என் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஓரிரு நாளில் செய்து தரப்பார்க்கிறேன்--ரவி 05:25, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nஆஸ்கார் விருதுக்கு சென்ற இந்தியத் திரைப்படங்கள் இவ்வாறு ஒரு பட்டியல் உருவாக்க சிறப்பான தலைப்பு எவ்வாறு இருத்தல் வேண்டும்.--சக்திவேல் நிரோஜன் 23:27, 22 செப்டெம்பர் 2006 (UTC)\nஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் என்பது பொருத்தமாக இருக்கும்--ரவி 08:58, 23 செப்டெம்பர் 2006 (UTC)\nஒரு நீண்ட பட்டியலையோ கட்டுரையினையோ ஒருவர் தவறுதலாக அழிப்பாராயின் அவற்றை எவ்வாறு மீளச் செய்வது.--சக்திவேல் நிரோஜன் 00:11, 23 செப்டெம்பர் 2006 (UTC)\nஇந்திய திரைப்பட வரலாறு இக்கட்டுரையினை நான் இந்திய திரைப்படங்களிற்கு மாற்றிவிட்டேன் மேலும் இக்கட்டுரையினை உருவாக்கியதும் நான் தான் மேலும் இதனை எவ்வாறு முற்றிலுமாக நீக்க முடியும்.--சக்திவேல் நிரோஜன் 00:28, 23 செப்டெம்பர் 2006 (UTC)\nகட்டுரையை நீக்குதலை விக்கிப்பீடியா நிர்வாகிகள் மட்டுமே செய்யமுடியும். கட்டுரையை நீக்க வேண்டும் என நீங்கள் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்தால் நிர்வாகிகளில் யாராவது ஒருவர் அதனை நீக்கிவிடுவர். --Sivakumar \\பேச்சு 05:31, 23 செப்டெம்பர் 2006 (UTC)\nநாம் பலதுயரப்பட்டு உருவாக்கும் ஆக்கங்களினை யாரேனும் திடு திடு வென அழித்தாளார்களாயின் அவற்றை ��ீண்டும் எவ்வாறு பெற முடியும்.--சக்திவேல் நிரோஜன் 01:23, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nநிர்வாகிகள் கட்டுரைகளை அழிக்கவோ மீள்விக்கவோ முடியும். நீங்கள் மீள்விக்கவேண்டிய கட்டுரையைக் குறிப்பிடுங்கள் பொருத்தமானது எனினின் மீள்விக்கலாம். --Umapathy 01:40, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, நீங்கள் கட்டுரையை சேமிக்கும்போது, தட்டச்சும்போது server கோளாறு காரணமாக தவறுதலாக காணாமல் போகும் ஆக்கங்களை ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், சேமிக்கப்பட்ட அதிக உள்ளடக்கம் உள்ள பக்கம் ஒன்றை தவறுதலாக எந்த நிர்வாகியும் நீக்க வாய்ப்பு இல்லை. முறையான அறிவிப்பு இட்டு கட்டுரையின் ஆசிரியர் பதில் அளிக்க உரிய காலமும் தந்து தான் அழிப்பர். அதனால், உங்கள் கட்டுரை எதனையும் நிர்வாகிகள் அழிக்க வாய்ப்பில்லை. அப்படி, ஏதேனும் அழிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், ஏதேனும் ஒரு நிர்வாகியின் (நான், உமாபதி, கோபி, சுந்தர், நற்கீரன், சிவா..இன்னும் பலர்) பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். அவர்கள் அதை அப்படியே உங்களுக்கு மீட்டுத் தர இயலும். இந்த வசதி நிர்வாகிப் பயனர்களுக்கு உண்டு.--ரவி 05:06, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nரவி, விளக்கங்களுக்கு நன்றி. விக்கிப்பீடியா சேவரில் பிழைகாரணமாகச் சேமிக்கமுடியாவிட்டால் உலாவியின் பின்செல்லும் பட்டணை (Back Button) அழுத்தவும் இப்போது நீங்கள் தட்டச்சுச் செய்ததைக் காணலாம். இது பயர்பாக்ஸ் உலாவியில் வேலை செய்கின்றது. ஏனைய உலாவிகளிலும் வேலைசெய்யுமென்றே நம்புகின்றேன். நீங்கள் எந்த உலாவியைப் பாவிக்கின்றீர்கள் என்று தெரிவித்தால் விடையளிப்பது இலகுவாக இருக்கும். --Umapathy 14:13, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nநான் இண்டெர்னெட் எக்ஸ்ப்லோரெரைப் பாவிக்கின்றேன் என நினைக்கின்றேன் ஆனால் உலாவி என்பதன் பொருள் அதுதானே--சக்திவேல் நிரோஜன் 14:17, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் அதாவது திகதிக் குறியீடுகள் பலவற்றுள்ளும் செப்டெம்பர் ,அக்டோபர்,ஜனவரி என்று ஆங்கில மாத வார்த்தைகளிப் பயன் படுத்துகின்றோம் தமிழில் கார்த்திகை,மார்கழி என்று பயன்படுத்த முடியுமா இல்லை அது பிழையாக இருக்குமா.மிகுந்த சந்தேகம் எனக்கு யாரையும் குறை கூறுவதற்காக இவ்வாறு தெரிவிக்கவில்லை ஆனாலும் தளத்தில் வரும் விருந்தினர்கள் அதுவே தமிழ் எனக் கற்றல் பெரிதும் வருத்தத்திற்குரியது.எனக்கு மாத்திர��ே.--சக்திவேல் நிரோஜன் 14:22, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nபொதுவாக ஆங்கிலத்திரைப்படத் தலைப்புகளையும் தமிழில் மொழி மாற்றம் செய்ய நானும் யோசித்தேன் ஆனால் அதனால் ஏற்படும் சிரமங்களையும் அறிந்தேன் அதனாலேயே பல ஆங்கில ஆக்கங்களை அவற்றுடன் ஒத்தே பெயரிடுகின்றேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.--சக்திவேல் நிரோஜன் 14:26, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, பிற மொழி ஆக்கங்களை, பெயர்களை தமிழாக்காமல் அதே பெயரில் தான் தரவேண்டும். இது குழப்பத்தை தவிர்க்கும் என்பதுடன் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய தமிழ் விக்கிப்பீடியா பெயரிடல் மரபு. இதே குழப்பம் தவிர்க்கும் காரணத்துக்காக தமிழ் மாதப் பெயர்களை பயன்படுத்துவதில்லை. இது ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் விரிவாக இங்கு அலசப்பட்டுள்ளது. --ரவி 17:01, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nபுரிந்து கொண்டேன் ஆங்கில முறைப்படி அவ்வறு மாற்றி எழுதுகின்றேன் மேலும் நான் உருவாக்கிய அனைத்துக் கட்டுரைகளையும் தம்மிழில் மாத முறைகளைப் பாவித்தது பெரும் தவறாகக் கருகின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 19:37, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nஒரு கட்டுரையை உருவாக்குவதற்கு நாம் செய்யும் எடிட்கள் (பதிப்புகள்)எண்ணிக்கையின் அளவில் குறைவாக இருப்பது நல்லதா அல்லது அவ்வாறு அதிகரிக்கும் பதிப்புகளினால் த.வி தரம் குறையுமா.இது எனது சந்தேகம்.--சக்திவேல் நிரோஜன் 19:45, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ, தொகுப்புகளின் எண்ணிக்கைக்கும் (edit) தமிழ் விக்கிப்பீடியா உண்மையான தரத்துக்கும் அதிக தொடர்பு இல்லை. இது குறித்த கடினப்போக்கோ கொள்கையோ தமிழ் விக்கிப்பீடியாவில் கிடையாது. குறைவான தொகுப்புகளை கொண்டு நல்ல கட்டுரையை உருவாக்கவும் முடியும். (எடுத்துக்காட்டு - மயூரனாதன், பெரும்பாலும், முழுமையான கட்டுரைகளாக ஒரு சில தொகுப்புகளில் தருவார். ஒருவேளை அவரது கணினியில் சேமித்து வைத்துக் கொண்டு மொத்தமாக விக்கிப்பீடியாவில் பதிக்கக்கூடும்.) ஏராளமான தொகுப்புகளை செய்து தரம் குறைந்த கட்டுரையையும் உருவாக்கவும் முடியும் (எடுத்துக்காட்டுக்கு - என்னேயே வைத்துக்கொள்ளுங்களேன் ;)) விக்கிமீடியா திட்டங்களில் அதிகத் தொகுப்பு எண்ணிக்கை - அதிக தரத்தின் ஒரு அளவுகோலாக கருதப்படுகிறது. எனினும், நாம் இது குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. நடைமுறைப்படி பார்த்தால், குறுகிய நேரத்தில் ஒரே பக்��த்தில் எண்ணற்ற சிறு தொகுப்புகள் செய்வதை தவிர்க்கலாம். (எடுத்துக்காட்டுக்கு, 2,3 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரே பக்கத்தை தொகுத்தல்.) இதனால், அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் ஏற்பட்டு பிற தொகுப்புகளை பின்தள்ளும். நிர்வாகிகளும் ஆர்வமுடைய பயனர்களும் பல முறை தளத்துக்கு வந்து புதிய பக்கங்களை பார்வையிடுவார்கள். சிறு சிறு தொகுப்புகளை காண்பதற்காக அவர்கள் திரும்ப திரும்ப ஒரே பக்கத்துக்கு வந்து பார்ப்பது அலுப்பூட்டலாம். எனவே, இப்படிச் செய்வதை காட்டிலும் கொஞ்சம் நிறைய தட்டச்சு செய்து மொத்தமாக சேமிக்கலாம். தட்டச்சு செய்த பக்கத்தை நாம் பிழையாக இழந்து விடுவோம் என்று அஞ்சினால், அவ்வப்போது, வேறு wordpad போன்ற எழுதிகளில் ஒட்டி சேமித்து வைத்துக்கொள்ளலாம். நீங்கள் எண்ணற்றதாய் தொகுப்புகள் செய்தாலும் ஏன் செய்தாய் என்று யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால், குறைவான ஆனால் நிறைவான தொகுப்புகளை செய்வது வரவேற்கத்தக்கது. முக்கியமாக, ஒருவருடைய தொகுப்புகளின் எண்ணிக்கையை வைத்து ஒருவரின் பங்களிப்பின் தரம் தீர்மானிக்கப்படுவதில்லை.\nநிரோ, உங்கள் கட்டுரைகளில் தமிழ் மாதப் பெயர்களை பயன்படுத்தி இருந்தால், அவற்றை பொருத்தமான ஆங்கிலப் பெயர்களுக்கு மாற்றி விடுங்கள். இல்லாவிட்டால், குழப்பமாகி விடும். எனினும், இது குறித்து கவலைப்பட வேண்டாம். பலரும் அறியாமல் செய்யக்கூடிய பிழை தான் இது. --ரவி 21:17, 26 செப்டெம்பர் 2006 (UTC)\nஉங்களின் தற்போதைய அணுகுமுறை நன்று. சில பக்க வடிவமைப்பு தொடர்பான தகவல்களுக்கு, பின்வரும் கையேட்டை பார்த்தல்ல் நன்று. குறிப்பாக ஒரு முற்றுப்புள்ளிக்கு பின் இரு வெளிகள் (spaces) விடுவதுதான் வழமை. நன்றி. Wikipedia:பக்க வடிவமைப்பு கையேடு --Natkeeran 15:11, 30 செப்டெம்பர் 2006 (UTC)\nஇனிமேல் அவ்வாறே செய்கின்றேன்.தவறுகளுக்கு மன்னிக்கவும்.--சக்திவேல் நிரோஜன் 15:42, 30 செப்டெம்பர் 2006 (UTC)\nநிரோ தவறு ஏதும் இல்லை. இருந்தாலும் வருந்த வேண்டாம் :) மாற்றிக்கொண்டால் போதும். முற்றுப்புள்ளிக்கு அடுத்து எத்தனை வெளிகள் விடுவது என்பது இன்னும் இறுதியாகத் தெரியவில்லை. அதனால், ஒரு வெளி இட்டே எழுதுங்கள். விரைவில் இது குறித்து வழிகாட்டல் ஒன்றை இறுதிப்படுத்துவோம். என்னென்ன வார்ப்புருக்கள் தமிழாக்க வேண்டும் என எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைப்பீர்களா விரைவில் செய்து தர முயல்கிறேன்--ரவி 15:57, 30 செப்டெம்பர் 2006 (UTC)\nபயனரின் பங்களிப்புகளின் மொத்த எண்ணிக்கை[தொகு]\nஒரு பயனரின் பங்களிப்புகளின் எண்ணிகையைக் காட்டும் படி ஏதாவது வசதி த.வி யில் உள்ளதா.ஏனெனின் எனது பங்களிப்பு வரலாற்றில் சீரான கட்டுரைகளை நான் உருவாக்கியதைப் பார்க்க இயலவில்லை.மிகவும் கடினமாக உள்ளது,எனக்கே.--சக்திவேல் நிரோஜன் 03:38, 5 அக்டோபர் 2006 (UTC)\nஉங்கள் பங்களிப்பு விவரங்களுக்கு பார்க்க: விக்கிப்பீடியா தள இணைப்பு, விக்கிமீடியா கருவி இணைப்பு--ரவி 18:51, 6 அக்டோபர் 2006 (UTC)\nமேலும் பயனர் ஒருவரின் பேச்சுப்பக்கத்திலுள்ள பேச்சுக்களை அழிக்காது அதனை சேகரித்து சிறிய பக்கமாக்குவது எப்படி.--சக்திவேல் நிரோஜன் 03:40, 5 அக்டோபர் 2006 (UTC)\nஇரண்டாவது கேள்விக்கு பதில், பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:How_to_archive_a_talk_page முதல் கேள்விக்கு: பெயர் வெளியில் முதன்மை என்று தெரிவு செய்தா அனேகமாக நீங்கள் ஆரம்பித்த கட்டுரைகளில் தலைப்புக்களே வரும். ப்ங்களிப்புகளின் எண்ணிக்கை பற்றி புள்ளிவிரங்களில் தகவல்கள் கிடைக்கலாம், அல்லது அதற்கான சிறப்பு செயலிகள் இருக்கலாம், ஆனால் அது பற்றி எனக்கு தெளிவ் இல்லை. பிற பயனர்கள் கூடிய தகவல்கள் தரக்கூடும். --Natkeeran 14:57, 6 அக்டோபர் 2006 (UTC)\nஇவற்றைப்பற்றிய ஒரு சிறு தகவல்களும் த.வி இல்லை எனவே இவற்றைப் பற்றி தெரிந்தவர்கள் உருவாக்கக் கோருகின்றேன்.அதாவது ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின்பயன்கள் போன்றனவற்றின் பயன்கள் மற்றும் அனைத்து யோசியம் சம்பந்தமான கருத்துகள் மிகவும் அவசியமானதாக மேலும் அது உண்மையா பொய்யா என்ற ஆராயும் காலம் இது.--சக்திவேல் நிரோஜன் 14:44, 8 அக்டோபர் 2006 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2008, 21:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:09:14Z", "digest": "sha1:73HKOOGIW5I6R5PSM4S7BRMSI77W4OYQ", "length": 9282, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச் கிரெகொரியின் நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் \"மார்ஸ்\" என்னும் உரோமானியப் போர்க்கடவுளின் நினைவாகப் பெயரிடப்பட்டது. கி.மு. 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் வில்ஸ் மன்னர் ஜனவரியையும், பிப்ரவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே பண்டைய உரோமானிய நாட்காட்டியில் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. பிரான்சில் 1564 முதல் ஜனவரியானது ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்படுகிறது.\nஇம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nமாதம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2015, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamils4.com/cat/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T00:35:22Z", "digest": "sha1:DDMAEP4FGEJB23YBSXY3DYKJ4NAC53SI", "length": 4121, "nlines": 93, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nபெண் தெய்வங்களை போற்றும் ஆனிச்செவ்வாய்… வீட்டிலேயே விளக்கேற்றுவோம்\nவைகாசி வெள்ளி அம்மனுக்கு ஏற்ற நாள்\nகண் திருஷ்டியும், எதிர்மறை எண்ணங்களும் நம்மை தாக்காமல் இருக்க, உப்பு குளி�\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உய ..\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சா ..\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனித ..\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண ..\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி ..\nMEMS TODAY PHOTOSS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்க்கை முறை வினோதங்கள் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/enforcement-directorate", "date_download": "2020-07-06T23:20:21Z", "digest": "sha1:SYJ7ZLR7KJZYL3KSJQKNVFXWK6VEM7E7", "length": 21819, "nlines": 166, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nநிரவ் மோட��, மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2,300 கிலோ தங்கம், வைர நகைகள் மீட்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி வரையில் கடன் பெற்று மோசடி செய்ததாக நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி மீது புகார் உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅமலாக்க இயக்குநரக அதிகாரிகளுக்கு கொரோனா\nதற்போது வாரத்திற்கு இருமுறை தங்களது கட்டித்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி வருகின்றது. வேளையை பொறுத்து ஊழியர்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்தி வருகின்றது.\nநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராணா கபூர்\nஅமலாக்க இயக்குநரக வழக்கறிஞரும், டொய்ட்டுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ .700 கோடிக்கும் அதிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், சொத்துகளின் உண்மையான மதிப்பு வெறும் ரூ .40 கோடி என்றும் கூறினார்.\n'எஸ் வங்கி மோசடி' - நிறுவனர் ராணா கபூர் அதிரடி கைது\nவங்கிக் கணக்குகள் குறித்தும் ED ஆராய்ந்து வருவதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா என்ற செய்தி நிறுவனமான தெரிவித்துள்ளது\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nஐ.என்.எக்ஸ். விவகாரம் தொடர்பாக சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து 2017-ல் அவர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.\nமத்திய அரசு விசாரணை அமைப்பு ED செய்த ‘தில்லு முல்லு’- உச்ச நீதிமன்றம் காட்டிய கறார்\n“நாட்டின் குடிமகன் ஒருவரை இப்படி நடத்துவது சரியன்று”\nINX Media Case : சிதம்பரத்தின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு\nஅமலாக்கத்துறையின் காவல் முடிந்ததை தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக ப. சிதம்பரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.\nP Chidambaram, தேர்தல் முடிவுகள் குறித்து கூறும்போது, “அமைதியான நாட்டுப்பற்று என்பது பலவந்தமான தேசப்பற்றைத் தோற்கடிக்கும்,” என்று பன்ச் கொடுத்து பேசியுள்ளார் - Election Results 2019: Quiet Patriotism Can Defeat Muscular Nationalism, Tweets P Chidambaram\nதிகார் சிறையிலிருந்து வெளியே வரும் P Chidambaram- அடுத்து அமலாக்கத் துறை கஸ்டடி\nINX Media money laundering case - முன்னதாக அமலாக்கத் துறை, சிதம்பரத்தை 14 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nINX Media Case: திகார் சிறையில் விசாரணை - ப.சிதம்���ரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nINX Media Case: கடந்த செப்.5ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறை கைது செய்ய விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்றைய தினம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநெருக்கடியில் P Chidambaram… INX Media வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு அனுமதி\nP Chidambaram INX media case: சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத் துறை, சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டும் என்றும், தங்கள் கஸ்டடியில் சிதம்பரத்தை வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டது\nஅமலாக்கத்துறை கஸ்டடிக்கு செல்வாரா ப.சிதம்பரம் வழக்கில் நிகழ்ந்த புதிய திருப்பங்கள்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை தாங்களும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nCongress-ன் டி.கே.சிவக்குமார் வழக்கில் திருப்பம்- அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கறார் உத்தரவு\nகடந்த 9 நாட்களாக சிவக்குமார் (DK Shivakumar) அமலாக்கத் துறையின் பிடியில் இருக்கிறார்.\nதிகார் சிறையில் முதல் நாள்- என்ன செய்கிறார் ப.சிதம்பரம் (P Chidambaram)..\nINX Media Corruption Case: நேற்று மருத்துவ சோதனை செய்யப்பட்ட பின்னர்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.\nநிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2,300 கிலோ தங்கம், வைர நகைகள் மீட்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி வரையில் கடன் பெற்று மோசடி செய்ததாக நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி மீது புகார் உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅமலாக்க இயக்குநரக அதிகாரிகளுக்கு கொரோனா\nதற்போது வாரத்திற்கு இருமுறை தங்களது கட்டித்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி வருகின்றது. வேளையை பொறுத்து ஊழியர்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்தி வருகின்றது.\nநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராணா கபூர்\nஅமலாக்க இயக்குநரக வழக்கறிஞரும், டொய்ட்டுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ .700 கோடிக்கும் அதிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், சொத்துகளின் உண்மையான மதிப்பு வெறும் ரூ .40 கோடி என்றும் கூறினார்.\n'எஸ் வங்கி மோசடி' - நிறுவனர் ராணா கபூர் அதிரடி கைது\nவங்கிக் கணக்குகள் குறித்தும் ED ஆராய்ந்து வருவதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா என்ற செய்தி நிறுவனமான தெரிவித்துள்ளது\nINX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை\nஐ.என்.எக்ஸ். விவகாரம் தொடர்பாக சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து 2017-ல் அவர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.\nமத்திய அரசு விசாரணை அமைப்பு ED செய்த ‘தில்லு முல்லு’- உச்ச நீதிமன்றம் காட்டிய கறார்\n“நாட்டின் குடிமகன் ஒருவரை இப்படி நடத்துவது சரியன்று”\nINX Media Case : சிதம்பரத்தின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு\nஅமலாக்கத்துறையின் காவல் முடிந்ததை தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக ப. சிதம்பரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.\nP Chidambaram, தேர்தல் முடிவுகள் குறித்து கூறும்போது, “அமைதியான நாட்டுப்பற்று என்பது பலவந்தமான தேசப்பற்றைத் தோற்கடிக்கும்,” என்று பன்ச் கொடுத்து பேசியுள்ளார் - Election Results 2019: Quiet Patriotism Can Defeat Muscular Nationalism, Tweets P Chidambaram\nதிகார் சிறையிலிருந்து வெளியே வரும் P Chidambaram- அடுத்து அமலாக்கத் துறை கஸ்டடி\nINX Media money laundering case - முன்னதாக அமலாக்கத் துறை, சிதம்பரத்தை 14 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nINX Media Case: திகார் சிறையில் விசாரணை - ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nINX Media Case: கடந்த செப்.5ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறை கைது செய்ய விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்றைய தினம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநெருக்கடியில் P Chidambaram… INX Media வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு அனுமதி\nP Chidambaram INX media case: சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத் துறை, சிதம்பரத்தைக் கைது செய்ய வ��ண்டும் என்றும், தங்கள் கஸ்டடியில் சிதம்பரத்தை வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டது\nஅமலாக்கத்துறை கஸ்டடிக்கு செல்வாரா ப.சிதம்பரம் வழக்கில் நிகழ்ந்த புதிய திருப்பங்கள்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை தாங்களும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nCongress-ன் டி.கே.சிவக்குமார் வழக்கில் திருப்பம்- அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கறார் உத்தரவு\nகடந்த 9 நாட்களாக சிவக்குமார் (DK Shivakumar) அமலாக்கத் துறையின் பிடியில் இருக்கிறார்.\nதிகார் சிறையில் முதல் நாள்- என்ன செய்கிறார் ப.சிதம்பரம் (P Chidambaram)..\nINX Media Corruption Case: நேற்று மருத்துவ சோதனை செய்யப்பட்ட பின்னர்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/government-bus-strike-from-may-15/", "date_download": "2020-07-07T00:43:42Z", "digest": "sha1:5WAF4F35WVT55LEEVCSRPBTXDEJYLDSD", "length": 9452, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "government bus strike from may 15 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n15ம் தேதி முதல் அரசு பஸ் ஸ்டிரைக்\nசென்னை: வரும் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு…\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjU4Ng==/%E2%80%98%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E2%80%99-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-,-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%7C-%E0%AE%AE%E0%AF%87-22,-2020", "date_download": "2020-07-07T00:11:20Z", "digest": "sha1:OQOQ7VQQLRNJWU4T7R2P7JNKA444A3UE", "length": 6198, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "‘தனிமை’ அவசியம்: ஐ.சி.சி., பரிந்துரை | மே 22, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\n‘தனிமை’ அவசியம்: ஐ.சி.சி., பரிந்துரை | மே 22, 2020\nதுபாய்: போட்டிக்கு முன், வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று, ஐ.சி.சி., பரிந்துரை செய்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து உட்பட ஒட்டுமொத்த விளையாட்டும் பாதிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) பரிந்துரை செய்துள்ளது.\nஇதன்படி, தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ.,) அல்லது உயிரியல் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். இவர், அரசாங்க விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், பயிற்சி மற்றும் போட்டியை மீண்டும் துவங்குவதற்கான உயிர் பாதுகாப்பு திட்டத்திற்கும் பொறுப்பாவார்.\nபோட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முன், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டும். அப்போது அவர்களுக்கு உடல், வெப்பநிலை பரிசோதனை மற்றும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி கட்டடம் திறப்பு\nவேகமாக பரவும் 'உண்ணி நோய்': பீதியை ஏற்படுத்தும் சீனா\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை'\nகுவைத்தில் புதிய மசோதாவுக்கு அனுமதி 8 லட்சம் இந்தியர்களை திருப்பி அனுப்புகிறது: கொரோனா, கச்சா எண்ணெய் விலை சரிவால் பாதிப்பு\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nகல்வான் பள்ளத்தாக்கில் படைகள் வாபஸ் இந்திய - சீன அதிகாரிகள் பேச்சில் முடிவு\nமிரட்டும் வங்கிகள்: ஸ்டாலின் கண்டனம்\n'சர்வதேச அமைப்புகளில் பொறுப்பான நாடு இந்தியா'\n அரசு வேலைவாய்ப்பு எட்டாக்கனியான...விரக்தியில் பட்டதாரி இளைஞர்கள்\n சிதம்பரத்தை தனி மாவட்டமாக பிரிக்க... முதல்வர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு\nகடைகளும் இல்லை; வாங்கவும் ஆளில்லை தங்கம் இறக்குமதி 86% சரிவு\nசென்னை உட்பட 7 முக்கிய நகரங்களில் அலுவலக குத்தகை 36 சதவீதம் சரிந்தது: கட்டிட உரிமையாளர்கள் திண்டாட்டம்\nகர்நாடகா மாநிலத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-06T23:54:24Z", "digest": "sha1:3IAHKHSBUJLZ3LCKT2Q7HAYTGIM2U6HN", "length": 16605, "nlines": 234, "source_domain": "www.thisisblythe.com", "title": "உலகளாவிய இலவச கப்பல் மூலம் மஞ்சள் முடி ப்ளைத் பொம்மைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங்", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nபிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் (£)\nகனடிய டாலர் (CA, $)\nசீன யுவான் (சிஎன் ¥)\nஹாங்காங் டாலர் (HK $)\nநெதர்லாந்து ஆன்டிலியன் கில்டர் (ANG)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nகட்டாரி ரியால்களை (தி குவார்)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிர்ஹம் (AED)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nகருப்பு முடி விருப்ப பொம்மை\nபொன்னிற முடி விருப்ப பொம்மை\nநீல முடி விருப்ப பொம்மை\nபழுப்பு முடி விருப்ப பொம்மை\nவண்ணமயமான முடி விருப்ப பொம்மை\nஇஞ்சி முடி விருப்ப பொம்மை\nபச்சை முடி விருப்ப பொம்மை\nசாம்பல் முடி விருப்ப பொம்மை\nபுதினா முடி விருப்ப பொம்மை\nநியான் ஹேர் விருப்ப பொம்மை\nஆரஞ்சு முடி விருப்ப பொம்மை\nஇளஞ்சிவப்பு முடி விருப்ப பொம்மை\nபிளம் முடி விருப்ப பொம்மை\nஊதா முடி விருப்ப பொம்மை\nசிவப்பு முடி விருப்ப பொம்மை\nடர்க்கைஸ் முடி விருப்ப பொம்மை\nவெள்ளை முடி விருப்ப பொம்மை\nமஞ்சள் முடி விருப்ப பொம்மை\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nமுகப்பு /ப்ளைட் டால்/நியோ ப்லித் டால்/நியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)/மஞ்சள் முடி ப்ளைத்\nவரிசைப்படுத்து: புகழ்புதியகுறைந்த விலைவிலை, குறைந்த அளவுதள்ளுபடி\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி வெள்ளை தோல் பளபளப்பான முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி வெள்ளை தோல் மேட் முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி வெள்ளை தோல் மேட் முகம் இணைந்த உடல்\nநியோ ப்ளைத் டால் பொன்னிற முடி இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி வெள்ளை தோல் பளபளப்பான முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி இருண்ட தோல் மேட் முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி சூப்பர் கருப்பு தோல் பளபளப்பான முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி சூப்பர் கருப்பு தோல் பளபளப்பான முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் பொம்மை மஞ்சள் முடி இருண்ட தோல் பளபளப்பான முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி வெள்ளை தோல் மேட் முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி வெள்ளை தோல் பளபளப்பான முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பொன்னிற சுருள் முடி இணைந்த உடல் கருப்பு தோல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி வெள்ளை தோல் மேட் முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி வெள்ளை தோல் மேட் முகம் இணைந்த உடல்\nகுண்டான நியோ பிளைத் ப���ம்மை மஞ்சள் முடி கொழுப்பு உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி இருண்ட தோல் மேட் முகம் இணைந்த உடல்\nநியோ ப்ளைத் டால் ஷார்ட் ப்ளாண்ட் ஹேர் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மஞ்சள் முடி இருண்ட தோல் மேட் முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் மாம்பழ முடி இணைந்தது\nநியோ பிளைத் டால் புதிய முகம் பொன்னிற ஆப்ரோ முடி இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் வெள்ளை குறுகிய முடி இணைந்த உடல் இருண்ட தோல்\nநியோ பிளைத் டால் கோல்டன் ப்ளாண்ட் ஹேர் இணைந்த உடல் கருமையான தோல்\nநியோ ப்ளைத் டால் நேராக மஞ்சள் முடி இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் லைட் பொன்னிற வெள்ளை முடி அசோன் இணைந்த உடல்\nநியோ பிளைத் பொம்மை மஞ்சள் பச்சை முடி இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் கோல்டன் ப்ளாண்ட் ஹேர் இணைந்த உடல் கருமையான தோல்\nநியோ பிளைத் டால் அலை அலையான கோல்டன் ப்ளாண்ட் ஹேர் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பொன்னிற முடி அசோன் உடல்\nகேள்விகள் எதுவும் திரும்பக் கொள்கை கேட்கப்படவில்லை\nஎங்கள் அமெரிக்காவின் தொலைபேசி எண்ணை அழைக்கவும்\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇது பிளைட் உலகின் மிகப்பெரிய ப்ளைத் பொம்மை வழங்குநர். 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் பிளைத் புகைப்படம் எடுத்தல் புத்தகமாகத் தொடங்கிய எங்கள் நிறுவனம், இப்போது வாடிக்கையாளர்களுக்கு 6,000 க்கும் மேற்பட்ட பிளைத் பொம்மை தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களுக்கான அணுகலை வழங்குகிறது. எங்கள் பிளைத் பொம்மைகள் மற்றும் வலைத்தளம் உள்ளிட்ட உலகின் முன்னணி வெளியீடுகளில் சில இடம்பெற்றுள்ளன ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crowpix.altervista.org/index.php?/tags/148-skirt/361-2004&lang=ta_IN", "date_download": "2020-07-07T00:34:55Z", "digest": "sha1:VMVDFB3AVVHBPLV45IXFR5F64CPOTSXQ", "length": 4324, "nlines": 84, "source_domain": "crowpix.altervista.org", "title": "குறிச்சொற்கள் skirt + 2004 | Sheryl Crow Photo Vault", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / குறிச்சொற்கள் skirt + 2004 [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/Tribune_1977.01.22", "date_download": "2020-07-06T22:48:28Z", "digest": "sha1:H5XW66MG6GICUV6Y3GNFWPQRMGWUZSSN", "length": 3357, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "Tribune 1977.01.22 - நூலகம்", "raw_content": "\nTribune 1977.01.22 (18.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n1977 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 12 டிசம்பர் 2017, 06:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10106", "date_download": "2020-07-07T00:11:06Z", "digest": "sha1:VFEMHDW5QGDFGC5NSXZRH37ECHMOVVZW", "length": 4716, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - உலர் செர்ரி ரசம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபேக் செய்த கோவைக்காய் வறுவல்\n- பவித்ரா வெங்கடேஷ் | ஜூன் 2015 |\nஉலர் செர்ரிப்பழம் (30 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தது) - 10\nவேகவைத்த துவரம்பருப்பு நீர் - 1 கிண்ணம்\nநெய் - 1 தேக்கரண்டி\nகடுகு - 1/4 தேக்கரண்டி\nசீரகம் - 1/4 தேக்கரண்டி\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nதனியா - 1 மேசைக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nதுவரம்பருப்பு - 1/2 தேக்கரண்டி\nவறுத்து அரைக்க வேண்டியவற்றை முதலில் வாணலியில் நன்கு வறுக்கவும். பின்னர் ஊறவைத்த செர்ரிப் பழங்களோடு சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பருப்பு நீர், அரைத்த விழுது, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், உப்புச் சேர்த்து நுரைத்து வரும்வரை கொதிக��கவிடவும். தாளிக்க ஒரு கடாயில் நெய்யைச் சூடாக்கி, அதில் கடுகுசேர்த்து, அது பொரிந்தவுடன் தீயைக்குறைத்து சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிதுநேரம் வதக்கி ரசத்துடன் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி நறுக்கிய பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.\nபேக் செய்த கோவைக்காய் வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaninikkalvi.com/search/label/Employment", "date_download": "2020-07-06T23:39:40Z", "digest": "sha1:KDELTWGBB7ELWT6INLNAXNHAB7MRJGOE", "length": 35248, "nlines": 310, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: Employment", "raw_content": "\nகுட் நியூஸ்....மத்திய அரசில் ஆசிரியர் பணி\nகுட் நியூஸ்....மத்திய அரசில் ஆசிரியர் பணி மத்திய அரசில் ஆசிரியர் பணி இந்த பக்கத்தில் 2 PDF உள்ளன Click here PDF 1 Cl...Read More\nதமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 68 லட்சத்து 7 ஆயிரத்து 439 பேர் காத்திருப்பு\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாற...Read More\nதமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 68 லட்சத்து 7 ஆயிரத்து 439 பேர் காத்திருப்பு Reviewed by Arunji on February 28, 2020 Rating: 5\nஇந்தியாவின் முக்கியமான இடங்களும் அவற்றின் சிறப்பு பெயர்களும்\nஇந்தியாவின் முக்கியமான இடங்களும் அவற்றின் சிறப்பு பெயர்களும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். ...Read More\nஇந்தியாவின் முக்கியமான இடங்களும் அவற்றின் சிறப்பு பெயர்களும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஇந்தியாவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகள் எண்ணிக்கை\nஇந்தியாவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகள் எண்ணிக்கை. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Cli...Read More\nஇந்தியாவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகள் எண்ணிக்கை Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஇந்தியாவில் நதிக்கரைகளில் அமைத்துள்ள மிக முக்கியமான நகரங்கள்\nஇந்தியாவில் நதிக்கரைகளில் அமைத்துள்ள மிக முக்கியமான நகரங்கள். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். C...Read More\nஇந்தியாவில் நதிக்கரைகளில் அமைத்துள்ள மிக முக்கியமான நகரங்கள் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஇந்தியாவில் ஏற்பட்ட புரட்சிகளும் அவற்றின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களும்\nஇந்தியாவ��ல் ஏற்பட்ட புரட்சிகளும் அவற்றின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்...Read More\nஇந்தியாவில் ஏற்பட்ட புரட்சிகளும் அவற்றின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஇந்தியாவில் காணப்படும் தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்\nஇந்தியாவில் காணப்படும் தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். C...Read More\nஇந்தியாவில் காணப்படும் தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nTNPSC தேர்வுக்கு கேட்கப்பட்டு இயற்பியலில் காணப்படும் முக்கியமான மாறிலிகள்\nTNPSC தேர்வுக்கு கேட்கப்பட்டு இயற்பியலில் காணப்படும் முக்கியமான மாறிலிகள். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய...Read More\nTNPSC தேர்வுக்கு கேட்கப்பட்டு இயற்பியலில் காணப்படும் முக்கியமான மாறிலிகள் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஇந்தியாவின் முக்கியமான தேசிய ஆய்வு நிறுவனங்கள்\nஇந்தியாவின் முக்கியமான தேசிய ஆய்வு நிறுவனங்கள். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Click here to d...Read More\nஇந்தியாவின் முக்கியமான தேசிய ஆய்வு நிறுவனங்கள் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஇந்தியாவின் முக்கியமான இசைக்கருவிகளும் அதில் சிறந்து விளங்கியவர்களும்\nஇந்தியாவின் முக்கியமான இசைக்கருவிகளும் அதில் சிறந்து விளங்கியவர்களும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும...Read More\nஇந்தியாவின் முக்கியமான இசைக்கருவிகளும் அதில் சிறந்து விளங்கியவர்களும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஉலகின் முக்கியமான இயற்பியல் கண்டுபிடிப்புகளும் அதை கண்டுபிடித்தவர்களும்\nஉலகின் முக்கியமான இயற்பியல் கண்டுபிடிப்புகளும் அதை கண்டுபிடித்தவர்களும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய...Read More\nஉலகின் முக்கியமான இயற்பியல் கண்டுபிடிப்புகளும் அதை கண்டுபிடித்தவர்களும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஉலகின் முக்கியமான வேதியியல் கண்டுபிடிப்புகளும் அதை கண்டுபிடித்தவர்களும்\nஉலகின் முக்கியமான வேதியியல் கண்டுபிடிப்புகளும் அதை கண்டுபிடித்தவர்களும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்ய...Read More\n��லகின் முக்கியமான வேதியியல் கண்டுபிடிப்புகளும் அதை கண்டுபிடித்தவர்களும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஉலகின் முக்கியமான உயிரியல் கண்டுபிடிப்புகளும் அதை கண்டுபிடித்தவர்களும்\nஉலகின் முக்கியமான உயிரியல் கண்டுபிடிப்புகளும் அதை கண்டுபிடித்தவர்களும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய...Read More\nஉலகின் முக்கியமான உயிரியல் கண்டுபிடிப்புகளும் அதை கண்டுபிடித்தவர்களும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஇந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரித்தான நடனங்கள்\nஇந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரித்தான நடனங்கள். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Click h...Read More\nஇந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரித்தான நடனங்கள் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஇந்தியாவின் முக்கிய இயக்கங்களும் அதை தொடங்கியவர்களும்\nஇந்தியாவின் முக்கிய இயக்கங்களும் அதை தொடங்கியவர்களும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Click he...Read More\nஇந்தியாவின் முக்கிய இயக்கங்களும் அதை தொடங்கியவர்களும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஇந்தியாவின் முக்கிய தலைவர்கள் சமாதியும் அவை அமைந்துள்ள இடமும்\nஇந்தியாவின் முக்கிய தலைவர்கள் சமாதியும் அவை அமைந்துள்ள இடமும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Cli...Read More\nஇந்தியாவின் முக்கிய தலைவர்கள் சமாதியும் அவை அமைந்துள்ள இடமும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஇந்திய ஆறுகள் தோன்றும் இடமும் அவற்றால் பயனடையும் பகுதிகளும்\nஇந்திய ஆறுகள் தோன்றும் இடமும் அவற்றால் பயனடையும் பகுதிகளும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் . ...Read More\nஇந்திய ஆறுகள் தோன்றும் இடமும் அவற்றால் பயனடையும் பகுதிகளும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nஉலகின் முக்கியமான தலைவர்களும் அவர்கள் எழுதிய சுயசரிதையும்\nஉலகின் முக்கியமான தலைவர்களும் அவர்கள் எழுதிய சுயசரிதையும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Clic...Read More\nஉலகின் முக்கியமான தலைவர்களும் அவர்கள் எழுதிய சுயசரிதையும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\nதமிழ்நாட்டில் காணப்படும் மலைகளும் அவை அமைந்துள்ள மாவட்டமும்\nதமிழ்நாட்டில் காணப்படும் மலைகளும் அவை அமைந்துள்ள மாவட்டமு���். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Cl...Read More\nதமிழ்நாட்டில் காணப்படும் மலைகளும் அவை அமைந்துள்ள மாவட்டமும் Reviewed by Arunji on November 23, 2019 Rating: 5\n10ம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு Tamil பாடத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு\nஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி..ஜூலை 31 வரை வீட்டிலிருந்து பணிபுரியவேண்டும்,மத்திய அரசு அறிவிப்பு\nSBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nசொந்த வீடு கட்டுவோர்க்கு சில டிப்ஸ்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2020-07-07T00:16:53Z", "digest": "sha1:NVQQX4YKTATOETLVFFUEQ4YNA6PVWZEE", "length": 13091, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இந்திய அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது : இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் - சமகளம்", "raw_content": "\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிப்பு\nமைத்திரியின் ஊழல் மோசடிகளை வெளியிட தயாராகும் பிரசன்ன ரணதுங்க\nயானையின் பலத்தை புரிந்துகொண்டு கருத்து வௌியிடுங்கள் : எதிர்தரப்பினருக்கு தெரிவித்த ஆனந்தகுமார்\n113 நாட்களின் பின்னர் பாடசாலை சென்ற மாணவர்கள் : படங்கள்\nயாழ்ப்பாணம் மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியர் கைது\nபல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து துணைவேந்தர்கள் தீர்மானிக்க முடியும்\nவட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சி வருவதற்கு ஐந்து சோதனைச் சாவடிகளை தாண்டி வரவேண்டியுள்ளது – சிறீதரன்\nஅரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன -கபே குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதித்திருந்தார் -கருணா\nஇந்திய அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது : இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர்\nஇந்திய கிரிக்கட் அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. இதேவேளை எமது கிரிக்கட் அணியில் இடம்பெற்றுள்ள தற்போதைய வீரர்களும் திறமைசாலிகளே. இவர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது . இவர்கள் தவிர வேறுயாரும் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை என்று விளையாட்டுத்���ுறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கட் வீரர்கள் கடந்த டெஸ்ற் போட்டிகளில் மிக மோசமான தோல்வியை தழுவியிருப்பதாக செய்தியாளர் கேட்ட கேள்வியின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் , கிரிக்கட் சபையிடம் இது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளேன். இலங்கை கிரிக்கட் வீரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இவர்களை வலுவூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் .\nநிர்வாகிகள் தொடர்பில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் , இவர்கள் தேர்தல் மூலமே தெரிவுசெய்யப்பட்டனர். மாற்றங்களை மேற்கொள்வதாயின் மீண்டும் தேர்தல் நடைபெறவேண்டும். முன்னாள் கிரிக்கட் அணித்தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவும் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை சர்வதேச கிரிக்கட்பேரவை டெஸ்ட் கிரிக்கட் அணித்தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. இலங்கை அணி 7ம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)\nPrevious Postதவராஜாவுக்கு பதிலடி கொடுத்தார் முதலமைச்சர் Next Postபொலித்தீன் - பிளாஸ்ரிக் பாவனைக்கு தடை நிச்சயமானது : ஜனாதிபதி\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிப்பு\nமைத்திரியின் ஊழல் மோசடிகளை வெளியிட தயாராகும் பிரசன்ன ரணதுங்க\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/mr-chandramouli-movie-poojai-stills/", "date_download": "2020-07-06T23:17:25Z", "digest": "sha1:LOYHOQZKSIZMVA26MJSKYLV7NLW4WCNN", "length": 3509, "nlines": 54, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘MR.சந்திரமெளலி’ படத்தின் துவக்க விழா ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘MR.சந்திரமெளலி’ படத்தின் துவக்க விழா ஸ்டில்ஸ்\nactor gautham karthick actor karthick actress regina cassendra actress varalakshmi sarathkumar director thiru mr chandramouli movie MR.Chandramouli Movie Poojai Stills producer g.dhananjayan இயக்குநர் திரு தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் நடிகர் கவுதம் கா���்த்திக் நடிகர் கார்த்திக் நடிகை ரெஜினா கேஸண்ட்ரா நடிகை வரலட்சுமி சரத்குமார் மிஸ்டர் சந்திரமெளலி திரைப்படம்\nPrevious Post'விசிறி' படத்தின் ஸ்டில்ஸ் Next Post'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டிரெயிலர்\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/07/blog-post_27.html", "date_download": "2020-07-07T00:33:21Z", "digest": "sha1:NDVQVDWMHER4Z4VWU3X6CEBQ6IDGHB6Q", "length": 18802, "nlines": 254, "source_domain": "www.ttamil.com", "title": "தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்... ~ Theebam.com", "raw_content": "\nபொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.\nஇதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.\nகுடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.\nவயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.\nவாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.\nசில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.\nமூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்\nபேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்\nகுடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு.\nஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள்.\nவயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.\nஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.\nதன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.\nபெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள்.\nகுடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் என வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஇவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்\n*ஒவ்வொரு மகனும் , மகளும் படித்து உணர வேண்டிய நேரம்.\nகுறிப்பு:புலம் பெயர் தேசம் வாழ் தந்தைமார் ஒய்வு பெறும் வயதினைக் கடந்தும் , இயலாத நிலையிலும் வேலைக்குப் போவதன் காரணம் ,மேற்கூறிய நிலைகளே காரணம். சிந்தியுங்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதிரையில் தடம் பதித்தவர்கள் :சிவாஜிகணேசன் 🎥02\nஎறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன\nபண்டைய தமிழ் இலக்கியத்தில் அறிவியல்\nபேச்சு – இறைவனின் பரிசு...........……… பேராசிரியர் ...\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [காஞ்சிபுரம்] போலாகுமா\nகுப்பைக் காரன் -குறும் படம்\nநோய் விட்டுப் போகும் வாய் விட்டு சிரிக்க-ஒரு நிமிடம்\nசரியான தமிழாக்கம் எப்படி இருக்கலாம் \nஎதிர்காலத்தில் மனிதர் நிலை என்ன\nபேசுதல், எழுதுதல் மறக்கப் போகும் மனிதன்\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பே...\nபுலம் பெயர் நாட்டிலிருந்து புத்திரனின் புலம்பல்\nபாடப் புத்தகமாய் வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்கள்\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/hannah-gadsby-nanette-tamil/", "date_download": "2020-07-06T23:25:22Z", "digest": "sha1:2DRPTC7F6CV6SB3VA2JVCH2QW3NY6CHU", "length": 73693, "nlines": 143, "source_domain": "orinam.net", "title": "ஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும்\nNanette என்கிற ஹன்னா காட்ஸ்பியின் ’netflix’ நிகழ்ச்சி எளிமையாகத் துவங்குகிறது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ கலைஞர். வயிறு குலுங்க சிரிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு நிகழ்வை காண ஆரம்பித்தேன். முதல் சில கணங்களில் தன்னுடைய இரு நாய்களோடு அமர்ந்து இருந்து விட்டு, ஹன்னா சிட்னியில் உள்ள அரங்கத்துக்குள் நுழைகிறார். அரங்கம் நிரம்பி வழிகிறது. நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.\n“நான் டாஸ்மானியா மாநிலத்தின் சிறிய நகரத்தில் வளர்ந்தவள். டாஸ்மானியா அற்புதமான இடம். அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், ஒரு நாள் அந்த மாநிலத்தை விட்டு நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் ஒரு கடிதம். அன்புள்ள மேடம் என்று துவங்கிய அந்தக் கடிதம் என்னை மாநிலத்தை விட்டு வெளியேற சொன்னது. நான் என்னை ஓரளவிற்கு லெஸ்பியனாக உணர்பவள். என்னுடைய மாநிலத்தில் 1997-வரை தன் பாலின உறவானது சட்டப்படி குற்றம். என் ஊரை பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பு மோசமான விஷயம். தன்பாலின உறவில் ஈடுபடுவர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவின் மையப்பகுதிக்கு மொத்தமாக ஓடிபோய் விட வேண்டும். மறந்து கூட மீண்டும் டாஸ்மானியா வரவேண்டும் என்று எண்ணக்கூடாது.\nநான் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளில் லெஸ்பியன் உறவுகள் குறித்தும், என்னைக் குறித்தும் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளை உதிர்ப்பேன். தன்பாலின உறவுகள் எப்ப��ி அச்சத்தோடும், ஐயத்தோடும் அணுகப்படுகின்றன எனப் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளைக் கூட்டத்தினர் சிரிக்க வீசிக்கொண்டே இருப்பேன்.\nநான் என்னைப்போன்ற லெஸ்பியன் மக்களின் உணர்வுகளை, சிந்தனைகளைப் போதுமான அளவுக்கு மக்கள் முன் கொண்டு சேர்த்ததில்லை என உணர்கிறேன். ஒரு பெண் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சியின் முடிவில், ‘போதுமான அளவுக்கு லெஸ்பியன் நகைச்சுவை இல்லை’ என்று குறைபட்டுக் கொண்டார். என்னை லெஸ்பியன் நகைச்சுவை கலைஞர் என அறிமுகப்படுத்துகிறார்கள். நான் லெஸ்பியனாக இருப்பதை விட, அதிக நேரத்தை சமைப்பதில் செலவிடுகிறேன். என்னை ஏன் சமையல் கலையில் அசத்தும் நகைச்சுவை கலைஞர் என்று யாரும் அறிமுகப்படுத்துவது இல்லை நான் அனேகமாக இவ்வகையான நகைச்சுவை நிகழ்ச்சிகளை மொத்தமாக முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.\nநான் நகைச்சுவை கலைஞராக எப்படி உருவெடுத்தேன் என்னுடைய கலைப்பயணம் என்னை நானே தாழ்த்தி கொண்டு உதிர்த்த நகைச்சுவை துணுக்குகளின் மூலமே வளர்ந்தது. இப்படி என்னை நானே இழிவுபடுத்துவதை இனிமேல் செய்யப்போவதில்லை. ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா என்னுடைய கலைப்பயணம் என்னை நானே தாழ்த்தி கொண்டு உதிர்த்த நகைச்சுவை துணுக்குகளின் மூலமே வளர்ந்தது. இப்படி என்னை நானே இழிவுபடுத்துவதை இனிமேல் செய்யப்போவதில்லை. ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா ஏற்கனவே சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டுப்பட்டு இருக்கும் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகளை மேடைகளில் உதிர்க்கிறார் என்றால் அது தன்னடக்கமா ஏற்கனவே சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டுப்பட்டு இருக்கும் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகளை மேடைகளில் உதிர்க்கிறார் என்றால் அது தன்னடக்கமா இல்லை. அது தன்னைத்தானே அவமானப்படுத்திக் கொள்வது. நான் என் குரலை பிறர் கேட்க வேண்டும் என்பதற்காக, பிறர் என்ன பேச அனுமதிக்க வேண்டும் என்பதற்காக என்னை நானே இழிவுபடுத்திக் கொள்வது. இனிமேல், அதனை ஒருக்காலும் செய்ய மாட்டேன். என்னையோ, என்னைப் போன்றவர்களையோ இழிவுபடுத்தும் விஷயங்களை நகைச்சுவை என்கிற பெயரில் நிச்சயம் மேடைகளில் நிகழ்த்த மாட்டேன்….\nஎன்னை நான் லெஸ்பியன் என்று கூட அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டேன். இந்த அடையாளத்தை விட்டும் ந���ன் வெளியேறக்கூடும். என்னை நான் ‘சோர்ந்து போனவர்’ என்று வேண்டுமானால் அடையாளப்படுத்திக் கொள்வேன். நான் சோர்ந்து போயுள்ளேன் . பாலினம் என்பது இயல்பானதாக இருக்க வேண்டும் என்று திரியும் உங்களைப் போன்றவர்களால் நான் அயர்ச்சி அடைகிறேன். நீங்கள் வேறுபட்டவர்கள். எல்லாரும் உங்களைப் போல இருக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இயங்குபவர்கள். சாந்தம் கொள்ளுங்கள் அன்பர்களே.\nகொஞ்சம் முடியோடு பிறந்திருக்கும் பெண் குழந்தையை, ‘ஆம்பிள பிள்ளையா’ எனப் பிறர் கேட்கிறார்கள் என்பதற்காகப் பெண்ணுக்கு உரிய அடையாளங்கள் என்று நீங்கள் கருதும் அடையாளங்களால் ஏன் நிறைக்கிறீர்கள் யாரும் பெண் குழந்தையை, ஆண் பிள்ளை என்று எண்ணிவிடக் கூடாது என்று இத்தனை அச்சப்படுகிறோம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆண், பெண் என்று பிரித்தே வளர்ப்பதை ஏன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஒரே ஏழு அல்லது பத்து ஆண்டுகள் நாம் அனைவரும் ஒன்றே என்று கருதும் வகையில் ஏன் அவர்களை வளர்க்க கூடாது யாரும் பெண் குழந்தையை, ஆண் பிள்ளை என்று எண்ணிவிடக் கூடாது என்று இத்தனை அச்சப்படுகிறோம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆண், பெண் என்று பிரித்தே வளர்ப்பதை ஏன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஒரே ஏழு அல்லது பத்து ஆண்டுகள் நாம் அனைவரும் ஒன்றே என்று கருதும் வகையில் ஏன் அவர்களை வளர்க்க கூடாது ஆணுக்கு பெண்ணுக்கு எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா ஆணுக்கு பெண்ணுக்கு எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா நாம் அதைக்குறித்து அக்கறை கொள்வதே இல்லை. நம்முடைய கவனம் முழுக்க வேற்றுமைகளில் மட்டுமே குவிந்து இருக்கிறது. ‘Men are from Mars, Women are for his penis’\nஎன்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு பலர் என்னை ஆண் என்று எண்ணிவிடுவார்கள். பிறகு உண்மை தெரிந்ததும் அதற்காக வெகுவாக வருந்துவார்கள். விமானத்தில் ஏறிய போது. ‘வாங்க சார்’ என்று அன்போடு விமானப் பணி ஆண் அழைத்தார். பின்னர்ப் பெண் என உணர்ந்து கொண்டு அதிர்ந்து போய் மன்னிப்பு கேட்டார். என்னை ஆண் என்று பிறர் கருதும் கணங்களில் எந்த முயற்சியும் இல்லாமலே பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. அதிகாரம் செலுத்த முடிகிறது….ஆனால், நான் நேர் பாலின உறவு கொள்ளும் வெள்ளையின ஆண் என அறியப்பட விரும்பவில்லை. அப��படிப்பட்ட அடையாளம் எனக்குப் பல மடங்கு கூடுதல் சம்பளத்தைத் தரும் என்றாலும் எனக்கு அந்த அடையாளம் வேண்டாம்….\nஇதுவரை மானுடத்தின் முகமாக இருந்த வெள்ளையின ஆண்கள் காட்டிக்கொண்டார்கள். திடீரென்று ‘நீங்களும் மனிதர்களில் ஒரு வகை’ என்பதை நாம் முதன்முறையாக உரக்க சொல்லும் போது அதனை எதிர்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களை ‘வெள்ளையின ஆண்’ என்று விளித்தால் ‘reverse-racism’ எனக் கதறுகிறார்கள். என்னை, என்னுடைய உருவத்தை, பாலின தேர்வை பல்வேறு வகைகளில் கேலி செய்யும் விதிகளை இயற்றி தந்தவர்கள் நீங்கள். உங்களுடைய படைப்பான விதிகளை உங்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறோம். அவ்வளவே\n“ஆண்களை இவ்வளவு வெறுக்கும் நீ, ஏன் எங்களைப் போல ஆடை அணிகிறாய், காட்சி அளிக்கிறாய்” எனக் கேட்கிறார்கள். “மச்சி உங்களுக்கு நல்ல முன்மாதிரி வேண்டும் இல்லையா. அதற்காகத் தான்”. என்பதே என்னுடைய பதில். உங்களுடைய அடையாளத்தைத் தற்காத்துக் கொள்ள முனையாமல், திறந்த மனதோடு அணுகுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். …\nஇந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் உதிர்க்கப்படும் நகைச்சுவை துணுக்குகளின் வடிவம் எளிமையானது. அவை முதலில் ஒரு பதற்றத்தை உருவாக்கும். பின்னர் ஆச்சரியப்படுத்தும் வகையில் அது முடிவுக்குக் கொண்டு வரப்படும். ஆனால், நான் முழுக்கப் பதற்றங்களால் நிரம்பியிருக்கிறேன். நான் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், எனக்கு வேறென்ன செய்வது என்றும் தெரியவில்லை.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலை வரலாற்றில் நான் பட்டம் பெற்றேன். கலை வரலாற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயல்வது என்னுடைய உலகம் இல்லை. அது எனக்கான உலகம் இல்லை. கலை என்பது மக்களை மேம்படுத்துவது இல்லையா என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சி உங்களை மேம்படுத்தும் என்று நான் உறுதி தரமாட்டேன். நாம் உருவாக்கிய கசடுகுகளில் நம்மை முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.\nஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில், மன உளைச்சலுக்கு உள்ளாகும் கலைஞர்கள் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லியிருந்தேன். நிகழ்வு முடிந்ததும் என்னிடம் வந்த ஒரு நபர், “கலைஞர்கள் தான் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். அதனை மருந்துகளின் மூலம் கட்டுப்பட��த்த முயலக்கூடாது. வான்கா மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் உலகம் மெச்சும் ‘சூரிய காந்திகளை’ப் படைத்திருக்க முடியாது ” என்று அறிவுரை தந்தார். நான் கற்ற கலை வரலாறு இப்படிக் கைகொடுக்கும் என்று எனக்கு அதுவரை தெரியாது.\n“வான்கா மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார் என்பது உண்மையே. ஆனால், அவர் மருந்துகள் உட்கொள்ளாமல் இல்லை. அவர் மருந்துகளை எடுத்துக் கொண்டார். பல்வேறு மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை தந்தார்கள். அவருக்குச் சிகிச்சை தந்த மனநல மருத்துவர்களின் ஓவியங்களை அவர் தீட்டியுள்ளார். அதிலும் ஒரு ஓவியத்தில் மனநல மருத்துவர் foxglove மலர்களோடு நிற்கிறார். அந்த மலர்கள் வலிப்புக்கு வைத்தியம் பார்க்க உதவுபவை. கொஞ்சம் கூடுதலாக உட்கொண்டால், சுற்றியிருப்பவை அடர்மஞ்சளாக அம்மருந்து தெரிய வைக்கும். ஆகவே, மருந்து உண்டதால் தான் வான்கா சூரியகாந்தியை படைக்க முடிந்தது. நீங்கள் இன்புற ஏன் கலைஞர்கள் துன்பத்தில் உழல வேண்டும். அவர்களின் படைப்புத்திறனுக்குத் துயரம் என்கிற சுமையை ஏன் விதிக்கிறீர்கள். உங்களுக்குச் சூரியகாந்தி வேண்டும் என்றால் காசு கொடுத்து வாங்கி வளர்த்து ரசித்து விட்டுப் போங்கள். கலைஞர்களைக் காவு கேட்காதீர்கள்.” என்றேன்.\nஅவர், ‘ரொம்பக் கொதிக்காதீர்கள்’ என்றார். நான் மென்மையாகச் சொன்னேன். ‘நான் கொதிக்கவில்லை. உணர்வதை வெளிப்படுத்துகிறேன்”. ‘கொதிக்காதே/உணர்ச்சிவசப்படாதே’ என்று என்னிடம் சொல்பவர்கள் எல்லாம் அதைக் காட்டுக்கத்தலில் தான் சொல்கிறார்கள். குசு, மூக்கை பார்த்து ‘உன்கிட்டே ஒரே நாத்தம், சுத்தமா இரு’ என்றதை போலத்தான் இந்த அறிவுரை இருக்கிறது. என்னுடைய உணர்ச்சிகளும், கொதிப்பும் தான் என்னுடைய சிக்கலான வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வலிமையோடு பயணிக்க உதவியிருக்கின்றன. உணர்வற்று வாழ்வது இயலாத ஒன்று.\nஎன் அம்மாவோடு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையின் துயர்கள் குறித்து நகைச்சுவையாக நானும், அவரும் அவ்வப்போது பேசிக்கொள்வோம். அன்றைய தினம் உரையாடல் அப்படிப் பயணிக்கவில்லை. அவர், என்னிடம் மன்னிப்பு கேட்டார். “உங்கள் ஐந்து பேரையும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்த்தேன். ஆனால், உன்னை நேர் பாலின ஈர்ப்பு கொண்டவள் என்று கருதி��்கொண்டு வளர்த்து விட்டேன். வேறு எப்படி வளர்ப்பது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன். என்னை மன்னித்து விடு மகளே. என்னை மன்னித்துவிடு. நீ தன்பாலின ஈர்ப்புள்ளவள் என்று தெரிந்த போது, உன் வாழ்க்கை கடினமானதாக இருக்கும் என்று உனக்கு முன்னரே எனக்குத் தெரியும். உன்னை நேர் பாலின ஈர்ப்புள்ளவளாக மாற்ற முயன்றேன். நான் உன் வாழ்க்கையைத் துயரம் மிக்கதாக ஆக்கிவிட்டேன். இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ளாது எனத் தெரிந்ததால், உன்னை மாற்ற முயன்றேன் மகளே. மன்னித்துவிடு” என்று அரற்றினார்.\nநான் திகைத்து போனேன். என்னுடைய கதையின் நாயகியாக எப்படி என் அம்மா மாறினார் வாழ்க்கைப்பயணத்தில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், சிந்தனையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார். நானோ நகைச்சுவை என்கிற பெயரில் தேங்கிப் போய்விட்டேன். என் கதைகளை நகைச்சுவைகளின் வழியாகச் சொல்ல முயன்று தோற்றுவிட்டேன்…ஏன் தெரியுமா வாழ்க்கைப்பயணத்தில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், சிந்தனையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார். நானோ நகைச்சுவை என்கிற பெயரில் தேங்கிப் போய்விட்டேன். என் கதைகளை நகைச்சுவைகளின் வழியாகச் சொல்ல முயன்று தோற்றுவிட்டேன்…ஏன் தெரியுமா கதைகளுக்கு ஆரம்பம், மையம், முடிவு என்று மூன்று பகுதிகள். நான் முன்னரே சொன்னதைப் போல நகைச்சுவைக்கோ இரு பகுதிகள் மட்டுமே. என்னுடைய நிஜ வாழ்க்கையின் வலிகளை இந்த நகைச்சுவை சரியாகக் கடத்தவில்லை. நகைச்சுவைக்கு என்று நான் உருவாக்கும் பன்ச்லைன்கள் உண்மையின் வலியை சிதைக்கின்றது.\nஎனக்குள் இன்னமும் என் அடையாளம் குறித்த அவமானம் இருக்கிறது. என் சிந்தனையில் அந்த அவமானம் அறவே இல்லை. ஆனால், என் உணர்சிகளில் அவமானம் இன்னமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. என் பாட்டியை நான் நெடுங்காலமாக நேரில் பார்க்கவில்லை. என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.\nநான் வளர்ந்தது டாஸ்மானியாவின் வடமேற்கு பகுதி. அதற்குப் பைபிள் பகுதி என்று பெயருண்டு. 1989-1997 காலத்தில் தன்பாலின சேர்க்கையைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா என்று பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. அது என்னுடைய வளரிளம் பருவமும் கூட. என் பகுதி மக்களில் 70% தன் பாலின சேர்க்கையில் ஈடுபடுவர்களைக் கிரிமினல் சட்டங்களில் சிறையில் அடைக்க வேண்டும் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது. என்னை வளர்த்த, அன்பு செய்த, நான் நம்பிய மக்கள் தன்பாலின சேர்க்கையைப் பாவமாகக் கருதியது என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்களைக் கொடூரமானவர்கள், ஈவிரக்கம் அற்றவர்கள், குழந்தைகளோடு உடலுறவு கொள்ளும் காமுகர்கள் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள்.\nநான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பது வெளிப்பட்ட போது காலம் கடந்து விட்டிருந்தது. நான் என்னுடைய அடையாளத்தை, தன் பாலின ஈர்ப்பை வெறுப்பவளாக மாறியிருந்தேன். ஒரு ஸ்விட்சை அமுக்கிய உடனே மாறிவிடக் கூடிய உணர்வு அல்ல அது. தன்பாலின ஈர்ப்பை வெறுப்பது உள்ளுக்குள் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது. இதனால், எங்கள் அடையாளத்தை நாங்களே வெறுக்க ஆரம்பிக்கிறோம். முழுக்க முழுக்க எங்களை நாங்களே வெறுத்து வேகிறோம். அவமானத்தால் கூனிக்குறுகி பத்தாண்டுகள் இருட்டில் இருந்தேன். அந்த இருட்டு என்னைப் பிறர் பார்ப்பதில் இருந்து மட்டும் தான் காக்க முடியும். நான் அவமானத்தில் உழல்வதை அதனால் தடுக்க முடியாது இல்லையா\nஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே மூழ்கடித்தால், அந்தக் குழந்தையால் தான் சுயமரியாதை உள்ளவள்/ன் என்கிற எண்ணத்தை உள்வாங்கிக் கொள்ளவே இயலாது. தன்னைத் தானே வெறுப்பது என்பது வெளியில் இருந்து ஊன்றப்படும் விதை. அது ஒரு குழந்தையின் மனதில் விதைக்கப்பட்டால், அது முட்செடியாக மாறுகிறது. வேகமாக வளர்ந்து கிளைபரப்பி நிற்கிறது. புவி ஈர்ப்பு விசையைப் போல அது நீக்கமற நிறைந்து விடுகிறது. இயல்பான ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. என்னுடைய இருட்டை விட்டு வெளியே வந்த போது என்னிடம் நகைச்சுவை இருக்கவில்லை. யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதிலும், என்னை நானே வெறுப்பதிலுமே என் கவனம் இருந்தது. அடுத்தப் பத்தாண்டுகளில் எனக்கான வெளியை கண்டடைந்தேன். ஆனால், என் வாழ்க்கையின் துயர்களை நகைச்சுவைக்கு நடுவே மறைத்துக் கொண்டேன். என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்லியே ஆகவேண்டும்,\nயாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத பாடத்தை நான் அதிகவிலை கொடுத்துக் கற்றுக்கொண்டேன். அந்தப் பாடம் தன்பாலின ஈர்ப்பை பற்றியது அல்ல. பொதுவெளியில் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் எப்படி விவாதிக்கிறோம் அது சிறுபிள்ளைத்தனமானதாக, வெறுப்பு வழிவதாக, அழிவுக்கு அறைகூவல் விடுப்பதாக இருக்கிறது. நாம் யாருடன் முரண்படுகிறோமோ அவர்களை விட நியாய உணர்வு மிக்கவர்கள் என்று காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம். அவர்களின் மனித நேயத்தை நம்முடைய கருத்துக்களின் மூலம் தட்டி எழுப்ப நாம் முனைவதே இல்லை. அறியாமை நம்மிடையே எப்போதும் நடமாடி கொண்டே இருக்கும். யாருக்கும் அனைத்தும் தெரியாது.\nநான் உலகத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய கலை வரலாறு படிப்புக் கற்றுக்கொடுத்தது. இந்த உலகத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்று நான் மெத்தனப்படவில்லை. கலை வரலாற்றைப் பொறுத்தவரை பெண்கள் இரு வகை மட்டுமே – கற்புக்கரசி, வேசி. ஆணாதிக்கம் சர்வாதிகாரம் இல்லை. அது ஒரு பெண்ணுக்கு இரண்டு தேர்வுகளைத் தருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நாம் உய்ய வேண்டும். மேற்கத்திய ஓவியங்களில் வந்து செல்லும் பெண்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள், சதைப்பிண்டங்கள்…. நான் இந்த உன்னதக்கலையை அதன் உண்மையான பெயர் சொல்லி அலைக்கப்போகின்றேன். அது ‘bullshit’ ஆண்கள் தங்களுடைய ஆசனவாயின் மலர்களை ஏந்தும் ஜாடிகளாகப் பெண்களைக் கருதி வரைந்தவையே இந்த மேற்கத்திய ஓவியங்கள்…\nநான் பாப்லோ பிகாசோவை வெறுக்கிறேன். அவர் நவீன ஓவியக்கலையின் க்யூபிசத்தைத் தந்தவர் என்பதால் அவரை நீங்கள் வெறுக்கக் கூடாது என்பார்கள். பிகாசோ மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த மனநோயின் பெயர் பெண் வெறுப்பு. பெண் வெறுப்பு மனநோயா என்று நீங்கள் அதிரக்கூடும். ஆம், தன்பாலின ஈர்ப்பற்ற ஆண்களுக்கு இருக்கும் பெண் வெறுப்பு மன நோயே ஆகும். பிகாசோ மனநோயாளி இல்லை என்று கற்றறிந்த அறிஞர்கள் சொல்வார்கள். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பிகாசோவின் ஒரு மேற்கோள் இது, ‘ஒவ்வொரு முறை ஒரு பெண்ணை விட்டு விலகும் போதும் அவளை எரிக்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணை, அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் கடந்த காலத்தை மொத்தமாக அழித்துவிட வேண்டும்.’ அவர் பதினேழு வயதே ஆன மரியா தெரசா வால்டர் என்கிற பெண்ணோடு உடலுறவு கொண்டார். அந்தப் பெண் சட்டப்படி வயது வந்தவர் கிடையாது. பிகாசோவிற்கு அப்போது நாற்பது வயது கடந்து விட்டிருந்தது. அவருக்குத் திருமணமாகி இருந்தது. அதனை நியா���ப்படுத்த வேறு செய்தார். ‘ I was on my prime. She was on her prime’ என்று அதை விவரித்தார். இதனைப் படித்த போது எனக்கு வயது பதினேழு. நான் அப்படியே உறைந்து போனேன்.\nபிகாசோ உருவாக்கிய க்யூபிசம் மகத்தான அற்புதம். அவர் நம்மை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். இரு பரிமாண தலத்தில் முப்பரிமாண வடிவங்களை வரைய ஓவியர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். பிகாசோ இப்படி ஒரே ஒரு பார்வையோடு ஓவியங்களை வரைய மாட்டேன் என்று மறுத்தார். ‘உங்களுடைய பார்வைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் பாயட்டும். மேலிருந்து, கீழிருந்து, உள்ளிருந்து, வெளியில் இருந்து என்று அனைத்து பார்வைகளைக் கொண்டதாகவும் இருக்கட்டும்’ என்று அவர் போட்ட வித்தே ஓவியத்துறையைப் புரட்டி போட்டது. அற்புதம். எத்தகைய கலைஞன். இப்போது சொல்லுங்கள். அவர் படைத்த எத்தனை ஓவியங்கள் ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்திருந்தன. எதுவுமில்லை. அவை அவரின் பிறப்புறுப்பின் எண்ணங்களைக் கலைடாஸ்கோப் கொண்டு காட்டிய ஓவியங்கள். அவ்வளவே. கலையையும், கலைஞனையும் பிரித்துப் பாருங்கள் என்கிறார்கள். நான் பிரித்துப் பார்க்க மறுக்கிறேன்.\nஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் இத்தனை கலை வரலாறு உங்களை மூச்சு முட்ட வைக்கும். மன்னிக்கவும். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாதிரியார்கள் காமுகர்களாக இருப்பது, ட்ரம் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியது முதலியவை நகைச்சுவைக்குப் பயன்படும். முன்னொரு காலத்தில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மோனிகா லெவின்ஸ்கி பன்ச் லைனாகப் பயன்படுத்தப்பட்டார். அவரைக் கேலி செய்ததற்குப் பதிலாக, பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கிளிண்டனை நகைச்சுவை கலைஞர்கள் மேடைகளில் கிழித்துத் தோரணம் கட்டியிருந்தால், இளம்பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி விட்டு அதைக்குறித்து அகங்காரத்தோடு அறிவித்துக் கொள்ளும் ஒரு ஆண் அமெரிக்கக் குடியரசு தலைவர் மாளிகையில் உட்கார்ந்திருக்க முடியாது.\nநம்முடைய நகைச்சுவையின் இலக்காக இருக்க வேண்டும் தெரியுமா. ஒருவரின் நற்பெயர் மீது நமக்கு இருக்கும் அளவுகடந்த வெறி. அனைத்தையும் விட ஒருவரின் புகழ் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. மானுடத்தை விடவும் நற்பெயர் நமக்கு முக்கியமானதாகி விடுகிறது. இவ்வாறு வழிபாட்டுத்தன்மையைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது ஒழிய வேண்டும். பிரபலங்களான பிகாசோ, கிளின்டன், ட்ரம்ப், வேய்ன்ஸ்டீன், ரோமன் போலன்ஸ்கி என்று பெண்களை, குழந்தைகளைப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய ஆண்கள் விதிவிலக்குகள் அல்ல. அவர்களே பெரும்பான்மை. அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல, அவர்களே சமூகத்தின் உண்மை முகத்தைச் சொல்லும் கதைகள்.\nஇந்தக் கதைகளின் நீதி என்ன தெரியுமா ‘நாங்கள் பெண்கள், குழந்தைகள் குறித்துத் துளிகூட அக்கறைப்படுவதில்லை. நாங்கள் ஆண்களின் புகழ் குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம். அந்த ஆண்களின் மனித நேயம் எங்கே ‘நாங்கள் பெண்கள், குழந்தைகள் குறித்துத் துளிகூட அக்கறைப்படுவதில்லை. நாங்கள் ஆண்களின் புகழ் குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம். அந்த ஆண்களின் மனித நேயம் எங்கே இந்த ஆண்கள் நம்முடைய வாழ்க்கை கதைகளைப் படிப்பவர்கள். அவர்கள் மனித நேயமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நாம் அது குறித்துத் துளி கூடக் கவலைப்படவில்லை. இந்த ஆண்கள் தங்களுடைய விலை மதிப்பில்லாத புகழோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை, இவர்கள் எத்தனை கொடூரமானவர்களாக இருந்தாலும் நாம் கவலை கொள்வதில்லை. புகழ் மீதான உங்களுடைய வெறி கெட்டு ஒழியட்டும். என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். ம்ம்ம்ம். (பெருமூச்சு விட்டு சிரிக்கிறார்) எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது இல்லையா. நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறையில் இருக்கும் சிலர், ‘இந்தப் பெண் தன்னுடைய பதற்றத்தின் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விட்டாள்’ என்று நினைக்கிறார்கள். அது சரி தான். கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்.\nஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் நான் கோபப்படக்கூடாது இல்லையா தன்னைத் தானே கேலி செய்து கொள்ளும் நகைச்சுவையில் தானே நான் ஈடுபட வேண்டும். எனக்கு நடந்ததை உங்கள் முன் நகைச்சுவை கலக்காமல் சொல்கிறேன். நான் ஒரு பெண்ணுடன் என்னுடைய இளம் வயதில் ஆர்வத்தோடு பேசிக்கொண்டு இருந்தேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் போல. நான் பேசிக்கொண்டு இருந்த போதே அந்த இடத்திற்கு வந்துவிட்ட அந்த இளைஞன் என்னை ஆண் என நினைத்துக் கொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டான். பெண் என்று தெரிந்ததும், ‘அவளா நீயி தன்னைத் தானே கேலி செய்து கொள்ளும் நகைச்சுவையில் தானே நான் ஈடுபட வேண்டும். எனக்கு நடந்ததை உங்கள் முன் நகைச்சுவை கலக்காமல் சொல்கிறேன். நான் ஒரு பெண்ணுடன் என்னுடைய இளம் வயதில் ஆர்வத்தோடு பேசிக்கொண்டு இருந்தேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் போல. நான் பேசிக்கொண்டு இருந்த போதே அந்த இடத்திற்கு வந்துவிட்ட அந்த இளைஞன் என்னை ஆண் என நினைத்துக் கொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டான். பெண் என்று தெரிந்ததும், ‘அவளா நீயி’ என்று என்னை அடித்துத் துவைத்தான். நான் ரத்தம் சொட்ட சொட்ட நின்றேன். நான் அவனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மருத்துவமனைக்கு ஆவது போயிருக்க வேண்டும். நான் இவை எதையுமே செய்யவில்லை. ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே நிறைத்தால் அது தான் வாழ்வதற்கான எந்தத் தகுதியும் அற்ற ஒருத்தியாகத் தானே உணரும். மற்றொரு புறம், இன்னொரு மனிதன் என்னை வெறுப்பதற்கும் அனுமதி தருகிறீர்கள்.\nஅந்தச் சம்பவம் நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பதால் நிகழவில்லை. அது என்னுடைய பெண் அடையாளம் சார்ந்தது. நீங்கள் பெண் என்பதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களின் படி, நான் வழிதவறிப்போன பெண். நான் தண்டிக்கப்பட வேண்டியவள். இந்த வாழ்க்கைப்போராட்டம் உங்களால் ஏற்பட்ட பதற்றம். இதனை இனிமேலும் என்னால் சுமந்து கொண்டிருக்க முடியாது. உங்களைப் போன்ற ‘இயல்பானவர்களாக’ இல்லாத எங்களுக்குள் இந்தப் பதற்றம் சுட்டெரித்துக் கொண்டே இருக்கிறது. உங்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும் மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்பது தானே உங்களுடைய பார்வையாக இருக்கிறது.\nஇந்த அறையில் இருக்கும் ஆண்களே. உங்களுடைய சட்டையை மடித்துக் கொண்டு இந்த அநீதிக்கு எதிராகக் கிளம்புங்கள். சே, என்ன அவமானம் இது ஒரு லெஸ்பியன் உங்களுக்கு எப்படி ஆடை அணிவது என்று அறிவுரை சொல்கிறாள். இந்த நிகழ்ச்சியின் கடைசி நகைச்சுவையாக இதுவே இருக்கட்டும்.\nஎன் வாழ்க்கை முழுக்க நான் ஆண்களை வெறுப்பவள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் ஆண்களைச் சத்தியமாக வெறுக்கவில்லை. நான் பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று என்றைக்கும் எண்ணியதில்லை. அதிகாரம் தலைக்கேறினால் ஆண்களைப் போலவே பெண்களும் நடந்து கொள்வார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், ஆண்களான நீங்கள் ஒட்டுமொத்த மானுட நிலையை நீங்களே கட்டுப்படுத்த வேண்டும் என்று இயங்குகிறீர்கள். அதிகாரம் ஆண்களுக்கு உரியது, மனிதகுல மேன்மை எங்களுடைய பொறுப்பு என்று நீங்கள் ஏகபோக உரிமை கொண்டாடுகிறீர்கள். அப்படித்தான் கதைகளைக் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். உங்களை நோக்கி எழுப்பப்படும் ஒரு விமர்சனத்தை, ஒரு எளிய நகைச்சுவையை உங்களால் நேருக்கு நேராக எதிர்கொள்ள முடியவில்லையே. உங்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றத்தை வன்முறை இல்லாமல் சீர்செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் சிரமேற்றுக்கொண்ட பணிக்குத் தகுதியானவர்கள் தானா நீங்கள் என்று கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.\nநான் ஆண்களை வெறுக்கவில்லை. நான் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறேன். ஒரு அறையில் ஆண்களுக்கு நடுவே ஒரே ஒரு பெண்ணாக நான் இருக்க நேர்ந்தால் எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. இப்படி நடந்து கொள்வது வேடிக்கையானது என நீங்கள் எண்ணக்கூடும். அப்படி என்றால், நீங்கள் பெண்களோடு உங்கள் வாழ்க்கை முழுக்க உரையாடி இருக்கவில்லை என்று பொருள். நான் உங்களை வெறுக்கவில்லை. என்னைப்போன்ற பெண்களின் வாழ்க்கையை ஆண்கள் வாழ்ந்திருந்தால் என்னாகி இருக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்.\nநான் சிறுமியாக இருக்கும் போது, ஒரு ஆணால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானேன். என்னுடைய பதினேழு வயதில் ஒரு ஆண் என்னை அடித்துத் துவைத்தான். என்னுடைய இருபதுகளில் இரு ஆண்கள் என்னை வன்புணர்வு செய்தார்கள். எனக்கு நடந்தவை சரியானவையே என்று ஏன் சமூகம் கருதியது. ஏன் என்னை மட்டும் குறிவைத்து தாக்கினார்கள். நான் உங்களில் இருந்து வேறுபட்டவள் என்பதால் தானே இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு என்னை ஆட்படுத்தியதற்குப் பதிலாக, என் வீட்டின் கொல்லைக்குக் கொண்டு போய், நெற்றியில் துப்பாக்கியால் என்னைச் சுட்டு கொன்று இருக்கலாமே இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு என்னை ஆட்படுத்தியதற்குப் பதிலாக, என் வீட்டின் கொல்லைக்குக் கொண்டு போய், நெற்றியில் துப்பாக்கியால் என்னைச் சுட்டு கொன்று இருக்கலாமே உங்களைப் போல இல்லாமல் வேறுபட்டவர்களாக இருப்பது அத்தனை பெரிய குற்றமா\nஉங்களிடம் ஒன்றை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். என்னை நீங்கள் பாதிக்கப்பட்டவளாகப் பார்க்க ஆரம்பித்து இருக்கலாம். நான் ஒன்றும் பாதிக்கப்பட்டவ���் இல்லை. என்னுடைய கதையை உங்களிடம் சொல்கிறேன். ஏனெனில், என் கதை மதிப்புமிக்கது. நீங்கள் அனைவரும் என் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்ன அறிந்து கொண்டேன் என்பதை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கவே உங்கள் முன் நிற்கிறேன். எங்களை ஆதரவற்றவர்களாக நிற்க வைத்தாலும் எங்களுடைய மனித நேயம் இறந்து விடாது. இத்தனை வலிகளுக்கு நடுவேயும் நம்பிக்கையோடு இருப்பதே மனிதநேயம் தான். இன்னொரு சக மனிதரை ஆதரவற்றவர்களாக நிற்க வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று கருதிக்கொண்டு இயங்குபவர்களே மனிதநேயம் அற்றவர்கள். அவர்களே பலவீனமானவர்கள். அத்தனை அடிகளுக்குப் பிறகும், உடைந்து போகாமல் இருப்பதே உன்னதமான வலிமை.\nஒரு பெண்ணை அழிக்கிறீர்கள் என்றால் அவளுடைய கடந்த காலத்தையும் அழிக்கிறீர்கள். என்னுடைய கதையை நான் சாகவிட மாட்டேன். என்னைப்போலப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைக் கேட்டிருந்தால் நான் என்ன செய்திருப்பேன். நான் குறை சொல்வதற்காக என் கதையைச் சொல்லவில்லை. பணம், அதிகாரம், புகழ் நாடி என் கதையை உங்கள் முன் கொட்டவில்லை. என்னை வாட்டிக்கொண்டிருக்கும் தனிமையின் வெம்மை சற்றே தணியவே என் கதையைக் கண்ணீரோடு சொல்கிறேன். உங்களோடு என்னைப் பிணைத்து கொள்ளவே என் கதையைச் சொல்கிறேன். என் கதையை நீங்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். முரண்சுவையாக, பிகாசோ சொன்னதைப் போல, ‘நாம் வேறுபட்ட சமூகத்தை வரைய துணிவோம்.’ எல்லா வகையான பார்வைகளும் கொண்ட உலகத்தைப் படைக்க முனைவோம். வேறுபாடுகள் கொண்ட சமூகமே நம்முடைய பலம். வேற்றுமைகளே நமக்கான ஆசிரியர். வேறுபாடுகளைக் கண்டு அஞ்சுவீர்கள் என்றால் நம்மால் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது.\nபிகாசோ எல்லாருடைய பார்வைகளையும் தானே படைத்துவிட முடியும் என்று நம்பியது தான் அவரிடம் இருந்த கோளாறு. அவரின் பார்வையை மட்டுமே கணக்கில் கொண்டதால் தான் நம்மால் ஒரு பதினேழு வயதின் பெண்ணின் பார்வையைக் கவனத்தில் கொள்ளவே இல்லை. ஒரு பதினேழு வயது பெண்ணிடமா உன்னுடைய பலத்தைப் பரிசோதிப்பாய். என்னைப்போன்ற வலிமை மிக்கப் பெண்ணிடம் உன் வேலையைக் காட்டிப்பார் காமுகனே. வரமாட்டாய். உடைந்து, உருக்குலைந்து போய், தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட பெண்ணை விட உலகில் வலிமை மிக்கவர் யார் உள்ளார்\nஎதோ ஆண்க���ைக் குற்றவாளி கூண்டில் ஏற்றி நான் கேள்விகளால் துளைப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். முழுக்க முழுக்க உண்மை. நான் ஒரு வாழ்நாள் முழுக்க அனுபவித்ததை ஒரு மணிநேரம் உங்களுக்குச் சுவைக்கத் தந்தேன். அவ்வளவே. எனக்கு ஏற்பட்ட ரணங்கள் உண்மையானவை, அவை என்னை முடக்கி போட்டன. நான் மீண்டும் தழைக்க முடியாது. அதனால் தான் நான் நகைச்சுவை கலைஞராக இனிமேலும் தொடரக்கூடாது. என்னுடைய பதற்றம் மிகுந்த கதையை நகைச்சுவையால் சொல்லிவிட முடியாது. அதனைக் கோபத்தோடு தான் உரக்க சொல்ல முடியும். நான் கோபத்தோடு இருக்கிறேன். எனக்குக் கோபப்பட எல்லா உரிமையும், நியாயமும் இருக்கிறது. ஆனால், என்னுடைய கோபத்தை மற்றவர்களுக்குப் பரப்ப எனக்கு உரிமையில்லை. நான் அதனை நிச்சயம் செய்யமாட்டேன். கோபமும் நகைச்சுவையைப் போல அனைவரையும் இணைக்கக் கூடியது. முகந்தெரியாத மனிதர்கள் அனைவரும் ஒரே கோபத்தில் ஒன்று சேர முடியும். அது ஆனால் நல்லதில்லை.\nநகைச்சுவையைப் போலக் கோபம் பதற்றத்தை தணிக்காது. கோபமே ஒரு நச்சான பதற்றம். அது வேகமாகப் பரவும் வியாதி. அதற்குக் கண்மூடித்தனமான வெறுப்பைப் பரப்புவதைத் தாண்டி எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய கருத்துரிமை பொறுப்பு மிக்க ஒன்று. நான் பாதிக்கப்பட்டவள் என்பதற்காக என் கோபத்தைப் பரப்புவது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு உதவாது. வெறுப்பு என்றைக்கும் மேம்பாட்டிற்குப் பயன்படாது.\nவாய் விட்டு சிரித்தால் நம்முடைய நோய்கள் விலகாது. கதைகள் நம்மைக் குணப்படுத்தும். நகைச்சுவை கசப்பான கதைகளைத் தேன் தடவி தருகிற ஒன்று. நீங்கள் நகைச்சுவையாலோ, வெறுப்பாலோ ஒன்று திரள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. என் கதைக்குச் செவிமடுங்கள். என் கதையை ஒவ்வொரு சுய சிந்தனையுள்ள மனிதரும் தனிப்பட்ட முறையில் உணர்ந்து, புரிந்து கொள்ளுங்கள். என் கதை உங்களுடைய கதையைப் போன்றதில்லை. ஆனால், என் கதை உங்களுடைய கதையும் கூட. என் கதையை இனிமேலும் என்னால் சுமக்க முடியாது. என் கதையைக் கோபத்தால் நிறைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய கதையை அக்கறையோடு பார்த்துக் கொள்ள உதவுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nவான்காவின் மகத்தான படைப்பான சூரிய காந்திகள் அவருடைய மனநோயால் நமக்குக் கிடைக்கவில்லை. அத்தனை துயரத்திலும், வலியிலும் அவனை நேசிக்க ஒரு உயிர் இருந்த���ு. அவன் தம்பியின் அன்பு இந்த நம்பிக்கையற்ற உலகத்தில் பற்றிக்கொள்ள, தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள வான்காவுக்கு உதவியது. நாம் படைக்க விரும்பும் கதையின் மையமும் அதுதான். ஒருவரோடு ஒருவர் தொடர்புள்ளவர்களாக உணர வேண்டும். பிணைய வேண்டும். நன்றி\nஎளிமையில் நிறைபவன்;அன்பால் மிகைத்தவன். கிராமத்துப்பிள்ளை. பேச்சும்,வாசிப்பும்,காதல் இணைப்பும் முக்கியப்பணிகள். எழுத்து இளைப்பாறுதல். கவிதைகள் உளைச்சலின் பொழுது எழுபவை .\nநர்த்தகி நடராஜ் – இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா” விருது பெறுநர்\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\n[கதை] ஒரு முடிவுரையும், ஒரு முன்னுரையும் Jun 24 2020\nதிருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு Dec 3 2019\nபகடைக் காய்கள் Nov 28 2019\nசிறுகதை: கட்டிப்பிடி வைத்தியம் Sep 14 2019\nகவிதை: ஆம், அவன் தான் Sep 13 2019\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(186,226 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(92,810 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,345 views)\nஅணில் வெளியே வந்த கதை(35,246 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(27,475 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-06T23:58:44Z", "digest": "sha1:XOF6B5XLP3CPO7O4HMHWXMRFPVKSFDIZ", "length": 4333, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "பிகில் தமிழகத்தின் 3 நாள் மொத்த வசூல் வேட்டை இதோ | Tamil Serial Today-247", "raw_content": "\nபிகில் தமிழகத்தின் 3 நாள் மொத்த வசூல் வேட்டை இதோ\nபிகில் தமிழகத்தின் 3 நாள் மொத்த வசூல் வேட்டை இதோ\nபிகில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் பிகில் மூன்று நாட்களில் தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இப்படம் முதல் நாளே ரூ 21 கோடி வரை வசூல் செய்தது.\nதற்போது 3 நாட்கள் முடிவில் பிகில் ரூ 60 கோடிகள் வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/2020/06/05/known-and-unknown-facts-of-coronavirus/", "date_download": "2020-07-07T00:40:19Z", "digest": "sha1:YFAH6YKWA5TLIBYGHIK4PZQLI2SODPGG", "length": 15329, "nlines": 152, "source_domain": "kauveryhospital.blog", "title": "நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா? – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\n1 Comment on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nகொரோனா தொற்று பரவல் பற்றி நாம் அறிந்த (அறியாத) தகவல்கள் குறித்து மருத்துவ நிபுணர்களின் விளக்கம்\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் நீங்கள் அதிகப்படியாக ஆன்லைனில் உணவுகளை மற்றும் பிற பொருட்களை ஆர்டர் செய்து வாங்குபவர் எனில் உங்களுக்கு அடிக்கடி இந்த சந்தேகங்கள் எழுந்து இருக்கலாம். உணவுகளையும் பொருட்களையும் டெலிவரி செய்ய வரும் நபருக்கு கொரோனா தொற்று இருந்திருந்தால் என்ன செய்வது.\nஆரோக்கியமான ஒரு நபர் நோய் தொற்று கொண்ட நபருடன் நெருக்கமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது இருமல் அல்லது தும்மல் மூலமாக நோய் தொற் தொற்றானது\nபரவும் அதேசமயம் ஏதாவது வைரஸ் கிருமி உள்ள பொருளை தொடும் பட்சத்தில் அதிலிருந்தும் வைரஸ் கிருமியானது அந்த நபரின் கைகள் மூலம் முகத்தை தொடுவதினால் தொற்று ஏற்படும். இதற்கு போதுமான ஆராய்ச்சிகள் இல்லாதபோதும் அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்று நம்பப்படுகிறது.\nஎனவே நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nநாவல் கொரோனவைரஸ் ஒரு பொருளின் மேற்பரப்பில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும் என்பதை அறிந்தால் அவற்றின் பாதிப்பை குறைக்க முயற்சி செய்யலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஅறிக்கையை வெளியிடாத ஒரு ஆராய்ச்சி அமைப்பானது 2019 நாவல் கரோனா வைரஸ் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டைன்லஸ் ஸ்டீல் போன்ற பொருட்களின் மேற்பரப்பில் சுமார் 2 முதல் 3 மணி நேரங்கள் வரை உயிர்வாழும் என்று கூறப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு உங்கள் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்வது சிறந்தது மற்றும் உங்கள் வீட்டில் யாருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அடிக்கடி தொடும் மேற்பரப்புகளான கதவின் கைப்பிடி மேஜை நாற்காலி மற்றும் மின்சாதன பொருட்களின் பொத்தான்களை தினமும் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம்.\nஉலக சுகாதார அமைப்பானது வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது.\nமேற்பரப்பு தூசி படிந்து வெளிப்படையாக தெரியும் பட்சத்தில் அதை முதலில் சோப்பு நீர் கொண்டு சுத்தம் செய்த பின்னர் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும்.\nஒருமுறை பயன்படுத்தும் கையுறைகளை பயன்படுத்தவும்\nநீங்கள் தூய்மை செய்யும் பகுதி காற்றோட்டம் கொண்டதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்\nநீர்த்த பிளீச்சிங் சொல்யூஷன் அல்லது 70 சதவிகிதம் ஆல்கஹால் கொண்ட சொல்யூஷன் பயன்படுத்தி மேற்பரப்பை சுத்தம் செய்யவும்.\nபயன்படுத்தும் சொல்யூஷன் காலாவதி ஆகாமல் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளவும்\nசுத்தம் செய்து முடித்த பின் கைகளை நன்றாக சோப்பு கொண்டு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.\nநாம் ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் மூலம் கொரோனா தொற்று பரவுமா\nநாம் முன்பே கூறியது போல் கொரோனா தொற்று காகித அட்டையின் மேற்பரப்பில் இரண்டு நாட்கள் வரை உயிர்வாழும் எனவே நீங்கள் ஆன்லைனில் வாங்கும் பொருட்களை இரண்டு நாட்களுக்கு யாரும் தொடாத வண்ணம் ஒரு தனி இடத்தில் வைத்து இரண்டு நாட்கள் கழித்து அந்த பொருட்களை பிரித்து பயன்படுத்துவது சிறந்தது அல்லது உடனடியாக அந்த பொருட்களை பயன்படுத்த அட்டைப்பெட���டியை கைகள் படாமல் அப்புறப்படுத்தி உள்ளிருக்கும் பொருட்களை பத்திரமாக எடுத்து பயன்படுத்துவது சிறந்தது.\nஎனது ஆன்லைன் உணவு பாதுகாப்பானதா\nஉணவகங்களில் வாங்கி உண்ணும் உணவு பாதுகாப்பானதா அல்லது அதன் மூலம் நோய் வருமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கும். கொரோனா தொற்று நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துமே தவிர செரிமான அமைப்பை பாதிக்காது. இதற்கு அர்த்தம் கொரோனா தொற்று உணவுகளின் மூலம் பரவும் என்று ஆதாரம் இல்லை என்பதே.\nஇருப்பினும் உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்களுக்கும் சில நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளனர். அதன்மூலம் உணவுகளை தயாரிப்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் உணவுகளை எவ்வாறு தயாரிக்க வேண்டும் தயாரிக்கப்பட்ட உணவுகளை எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் போன்றவற்றை சில நெறிமுறைகள் கொண்டு பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.\nநீரின் மூலம் கொரோனா தொற்று பரவுமா\nகொரோனா வைரஸானது குடிக்கும் நீர் மூலமாகவோ அல்லது பிற செயல்களுக்கு பயன்படுத்தும் நீர் மூலமோ பரவும் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை.\nகொரோனா வைரஸ் எனது ஆடைகளில் உயிர் வாழுமா\nஇதற்காக பிரத்யேகமாக ஆராய்ச்சிகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை ஆனால் நீங்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும்போது உங்கள் ஆடைகளை மாற்றி குளித்து விட்டு சுத்தம் செய்வது மிகவும் சிறந்தது.\nகொரோனா வைரஸ் எனது சருமத்தில் உயிர் வாழுமா\nகொரோனா வைரஸ் உடலில் பல்வேறு பாகங்களில் உயிர்வாழும் அவற்றில் மிக முக்கியமானது கைகள். கைகள்தான் வைரஸ் கிருமித் தொற்று பரவுவதற்கு மிக முக்கியமான காரணமாகும் காரணம் கைகளால் முகத்தையும் வாயையும் கண்களையும் அடிக்கடி தொடுவதே எனவே முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்தது\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry ஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nNext Entry இருமல் ஒழுங்குமுறை:ஏன் அவசியம்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1749393", "date_download": "2020-07-06T22:29:14Z", "digest": "sha1:5OJDZH7EZDVFZR7SA2NE575PDXI3CDMN", "length": 7051, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இயற்கைத் தேர்வு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இயற்கைத் தேர்வு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:20, 2 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n10:20, 30 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n04:20, 2 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''இயற்கைத் தேர்வு''' (''natural selection'') என்பது [[சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழலின்]] பண்புகளைப் பொறுத்து ஒரு [[சனத்தொகை]]யின் குறிப்பிட்ட [[உயிரியல்]] குணவகைகள், மற்றும் [[மரபியல்]] குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இது [[அறிவியல்]] சரித்திரத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பல [[நூற்றாண்டு]]களாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைச் சீராக எடுத்துக் கூறியவர் [[சார்லஸ் டார்வின்]] என்பவராகும். இயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் பயன்படுத்தியதற்குக் காரணம் இதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வே [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்சி]]க்கான ஒரு மத்திய பொறிமுறை.\nஎல்லா சனத்தொகைகளிலும் வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் [[மரபணு]]த் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வுகளாகும். இத்தகைய பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுமாயின் அவை தொடர்ந்த [[சந்ததி]]களூடாக எடுத்துச் செல்லப்படும். ஒரு [[உயிரினம்]] தனது வாழ்நாளில், அதன் சுற்றுச்சூழலுடன் இடைவிடாது செயலெதிர்ச்செயலில் ஈடுபடுவதால், பல மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இதில் சுற்றுச்சுழல் எனும்போது, அது குறிப்பிட்ட உயிரினத்திற்கு வெளியில் காண்பவை மட்டுமல்ல. இதில் [[உயிரணு]]க்களின் [[மூலக்கூற்று உயிரியல்]], ஏனைய உயிரணுக்களுடனான தொடர்புகள், வேறு உயிரினங்கள், வேறு சனத்தொகைகள், வேறு இனங்கள் போன்றவற்றுடன், உயிரற்ற சுற்றுச்சூழலும் அடங்கும். ஒரு தனிப்பட்ட உயிரினம் அதில் ஏற்படும் தனிமுரண்பாட்டு மாறுதல்களால், வேறு உயிரினங்களை விடச் சிறந்த முறையில் சுற்றுச்சூழலில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் காரணத்தினால் பிழைத்து தொடர்ந்தும் தப்பி வாழக் கூடியதாக இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-06T23:30:44Z", "digest": "sha1:SJ3OCYII3GBJTO7NGOLQLL6G77IOIYQ7", "length": 9275, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருவிக்கரை சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருவிக்கரை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. நெடுமங்காடு வட்டத்தில் உள்ள அருவிக்கரை, ஆர்யநாடு, தொளிக்கோடு, விதுரை, குற்றிச்சல், பூவச்சல், வெள்ளநாடு, உழமலைக்கல் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.\nஆலங்கோடு · அயிரூர் · அழூர் · செம்மருதி · செறுன்னியூர் · சிறையின்கீழ் · எடக்கோடு · இடவை · முதாக்கல் · கடக்கவூர் · கரவாரம் · கீழாற்றிங்கல் · கிளிமானூர் · கூந்தள்ளூர் · கொடுவாழன்னூர் · குடவூர் · மடவூர் · மணம்பூர் · நகரூர் · நாவாயிக்குளம் · ஒற்றூர் · பள்ளிக்கல் · பழையகுன்னும்மல் · பெருங்ஙுழி · புளிமாத்து · சார்க்கரை-சிறையின்‌கீழ் · வக்கம் · வெள்ளல்லூர் · வெட்டூர் ·\nஆனாடு · அருவிக்கரை · ஆர்யநாடு · கல்லறை · கரகுளம் · கோலியக்கோடு · குறுபுழா · மாணிக்கல் · மன்னூர்க்கரை · நெடுமங்காடு · நெல்லநாடு · பாலோடு · பனவூர் · பாங்ஙோடு · பெரிங்ஙமலை · பெரும்‌குளம் · புல்லம்பாறை · தேக்கடை · தென்னூர் · தொளிக்கோடு · உழமலைக்கல் · வாமனபுரம் · வட்டப்பாறை · வீரணகாவு · வெள்ளநாடு · வெம்பாயம் · விதுர ·\nஅம்பூரி · ஆனாவூர் · அதியன்னூர் · செங்கல் · கள்ளிக்காடு · காஞ்ஞிரம்‌குளம் · காரோடு · கருங்குளம் · கீழாறூர் · கொல்லயில் · கோட்டுகால் · குளத்தூர் · குளத்தும்மல் · குன்னத்துகால் · மலையின்‌கீழ் · மாறநல்லூர் · நெய்யாற்றிங்கரை · ஒற்றசேகரமங்கலம் · பள்ளிச்சல் · பாறசாலை · பரசுவைக்கல் · பெருங்கடவிளை · திருபுரம் · வாழிச்சால் · வெள்ளறடை · விளப்பில் · விளவூர்க்கல் · விழிஞ்ஞம் ·\nஅண்டூர்க்கோணம் · கிழக்கேகோட்டை · ஐரூப்பாறை · கடினங்குளம் · கல்லியூர் · கரமனை · கழக்கூட்டம் · கழக்கூட்டம்-மேனம்‌குளம் · கீழேதோன்னைக்கல் · மேலேதோன்னைக்கல் · நாலாஞ்சிறை · நேமம் · பள்ளிப்புறம் · பட்டம் · பேரூர்க்கடை · பூஜப்புரம் · ஸ்ரீகார்யம் · திருவனந்தபுரம் · வலியதுறை · உள்ளூர் · வலியவிளை · வெயிலூர் · வெங்ஙானூர் ·\nஆலப்புழா · எறணாகுளம் · இடுக்கி · கண்ணூர் · காசர்கோடு · கொல்லம் · கோட்டயம் · கோழிக்கோடு · மலப்புறம் · பாலக்காடு · பத்தனந்திட்டா · திருவனந்தபுரம் · திருச்சூர் · வயநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2014, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/brown-rice-make-you-beautiful", "date_download": "2020-07-07T00:36:30Z", "digest": "sha1:RCLZ6PYWWQMCWFF35R7DTJRCZVTLR3DW", "length": 29652, "nlines": 388, "source_domain": "www.namkural.com", "title": "உங்களை அழகாக்கும் பழுப்பு அரிசி - Online Tamil Information Portal | நம் குரல்- namkural.com | தமிழ் தகவல்கள்", "raw_content": "\nகாது அழுக்கைப் போக்க எளிய இயற்கைத் தீர்வுகள்\nகளங்கமற்ற சருமதிற்காக பயன்படுத்தப்படும் மயோனைஸ்...\nகழுத்து , தோள்பட்டை வலியைப் போக்க வேலை நேரத்தில்...\nகளங்கமற்ற சருமதிற்காக பயன்படுத்தப்படும் மயோனைஸ்...\nகஸ்தூரி மஞ்சள் பயன்படுத்துவதால் ஏற்படும் அழகு...\nகளங்கமில்லாத அழகான சருமத்திற்கு சோள மாவு பேஸ்...\nகரும்புள்ளிகளை போக்கி முக அழகு பெற சில வழிகள்\nகாது அழுக்கைப் போக்க எளிய இயற்கைத் தீர்வுகள்\nகழுத்து , தோள்பட்டை வலியைப் போக்க வேலை நேரத்தில்...\nகழுத்து தசை வலியை குறைக்கும் வழிகள் \nசிறப்பான ஆரோக்கியத்திற்கான சிறந்த 6 உணவுகள்\nகருப்பு சப்போட்டாவின் 11 அற்புத நன்மைகள்\nகர்ப்ப காலத்தில் முள்ளங்கி சாப்பிடலாமா\nகாதலில் ஏற்படும் துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க சில...\nகாதலர் மேல் அன்பின் ஆழத்தை அதிகரிக்க 7 கேள்விகள்\nநாம் ஏன் புத்தகங்களைப் படிக்க ��ேண்டும் \nகர்னாலா - சுற்றுலா தலம்\nகவனம் சிதறாமல் இருக்கும் ராசிகள்\nசாணக்கியரின் சிறந்த 15 எண்ணங்கள்\nகவனம் சிதறாமல் இருக்கும் ராசிகள்\nஉங்களிடம் உங்கள் துணைவருக்கு பிடித்தமான குணங்கள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉங்களை அழகாக்கும் பழுப்பு அரிசி\nஉங்களை அழகாக்கும் பழுப்பு அரிசி\nவேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு சென்று சில நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் தங்கும் இந்தியர்கள் முதலில் கவலைப்படுவது உணவை பற்றி தான்.\nஇன்று உலகத்தில் எல்லா இடங்களிலும் எல்லா வகை உணவும் கிடைத்தாலும் நமது அரிசி, கோதுமை, இட்லி, தோசை போல் சுவை வேறு எதிலும் கிடைப்பத்தில்லை. அந்த அளவிற்கு இந்திய உணவின் சுவை இருக்கும். குறிப்பாக அரிசி சாதம் என்பது பாதிக்கும் மேற்பட்ட இந்திய மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகும். இந்தியர்களின் உணவு அட்டவணையில் ஒரு வேளை அரிசி உணவு நிச்சயம் உண்டு. அந்த அளவிற்கு அரிசி முக்கிய இடத்தை பிடிக்கிறது.\nஇன்றைய காலத்தில் உணவு கட்டுப்பாடு ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் சிலர் அரிசியில் உள்ள அதிகமான கார்போஹைடிரேட் அளவால் அதனை குறைத்து எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் அரிசி உணவிற்கான தேடல் இ��ுந்து கொண்டுதான் இருக்கிறது. கார்போ அதிகம் இல்லாமல் அரிசி உணவின் தேடலை குறைக்க வந்தது தான் பழுப்பு அரிசி. பாலிஷ் செய்யப்படாத சுத்தீகரிக்கப்படாத வெள்ளை அரிசி தான் பழுப்பு அரிசி. நெல்லின் மேலோட்டை நீக்கி விட்டு, குறைந்த அளவு தோலோடு இருக்கும் அரிசி தான் பழுப்பு அரிசி. இதனை கைக்குத்தல் அரிசி என்றும் கூறுவர். சிறிய அளவு தோலோடு இருப்பதால் இதில் பல வித ஊட்டச்சத்துகள் உண்டு. வெண்மை நிறத்திற்காக பலமுறை பாலிஷ் செய்யப்பட்டு வரும் வெள்ளை அரிசியை விட பலமடங்கு போஷாக்கு இந்த பழுப்பு அரிசியில் உள்ளது. வைட்டமின் பி 1 , பி 2 , பி 3 , பி 6, வைட்டமின் ஈ , வைட்டமின் கே போன்றவை பழுப்பு அரிசியில் அதிகமாக உள்ளது. புரத சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவ்வளவு நன்மைகள் கொண்ட பழுப்பு அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. நமது அழகும் அதிகரிக்கிறது. ஆம் பழுப்பு அரிசி, சருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.\nசரும பாதிப்புகள் இல்லாதவர்கள் யாருமே இல்லை, இந்த மாசுபட்ட சமூகத்தில். மாசும் தூசும், புற ஊதாக்கதிர்களும் நமது சருமத்திற்கு பரிசளிப்பது, நிறமிழப்பையும், திட்டுகளையும், அழற்சியையும் தான்.\nபழுப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய மினரல்கள் சருமத்தை கட்டிகள் மற்றும் கொப்பளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த அரிசியில் இருக்கும் புரத சத்து அற்புதமான எஸ்போலியாண்டாக வேலை புரிகிறது. இவை அணுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, சருமத்திற்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது . இதனால் சருமம் பளிச்சென்று மாறுகிறது .\n. ½ கப் பழுப்பு அரிசி\n. 1 கப் தண்ணீர்\n. அரிசியை அழுக்கு நீக்கி சுத்தமாக கழுவி கொள்ளவும்.\n. அரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றவும்.\n. 15 நிமிடம் ஊற விடவும்.\n. பிறகு அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.\n. அரிசியை சமையலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n. வடிகட்டிய நீரில் பஞ்சை நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி சுத்தம் செய்யவும்.\n. பின்பு மென்மையாக மசாஜ் செய்யவும்.\n. 10 நிமிடம் நன்றாக காய விடவும் .\n. பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவவும்.\n. தினமும் இதனை தொடர்ந்து செய்து வர முகம் பளிச்சிடும்.\n. பழுப்பு அரிசி சருமத்தில் இ���ுக்கும் திட்டுகளையும் துவாரங்களையும் குறைக்க பெரிதும் உதவும்.\nபழுப்பு அரிசியில் உள்ள புரதம், சேதமடைந்த சருமத்தை சரி செய்கிறது. சுருக்கம், கோடுகள் மற்றும் சதை தொங்குவது போன்றவற்றில் இருந்து சருமத்தை காக்கிறது. இரத்த சர்க்கரை அளவில் மாறுபாடு இருக்கும்போது மன அழுத்தம் உண்டாகிறது. இதனால் இளம் வயதிலும் சருமத்தில் முதிர்ச்சி தோன்றுகிறது. பழுப்பு அரிசியில் இருக்கும் கார்போஹைடிரேட், இரத்த சர்க்கரை அளவை பராமரித்து, இளம் வயதில் முதிர்ச்சியை தடுக்கிறது. அரிசியின் மேல் தோலை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சுருக்கங்கள் தடுக்கப்படுகிறது.\nபழுப்பு அரிசியில் காணப்படும் செலினியம் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை பராமரித்து சரும அழற்சியை குறைக்கிறது. திடமான சருமத்தை பெற கீழே குறிப்பிட்டுள்ள பேஸ் பேக்கை பயன்படுத்தவும்.\n. 2 ஸ்பூன் பழுப்பு அரிசி\n. 1 ஸ்பூன் யோகர்ட்\n. பழுப்பு அரிசியை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\n. இதனுடன் 1 ஸ்பூன் யோகர்ட்டை சேர்க்கவும்.\n. முகத்தை கழுவிவிட்டு இந்த கலவையை முகத்தில் தடவவும்.\n. 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.\n. 2 வாரங்கள் தொடர்ந்து இதனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉங்கள் பருக்களுக்கு நல்ல ஒரு தீர்வாக பழுப்பு அரிசி பயன்படுகிறது. பழுப்பு அரிசியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட், வைட்டமின் , மெக்னீசியம், போன்றவை சருமத்தை பருக்கள் மற்றும் கட்டிகளில் இருந்து பாதுகாக்கின்றன. வெள்ளை அரிசியால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின், சருமத்தில் செபம் உற்பத்தியை தூண்டிவிடுகின்றன . அதிகமான செபம் உற்பத்தியால் கட்டிகள் மற்றும் பருக்கள் தோன்றுகின்றன. பழுப்பு அரிசி இவற்றை முற்றிலும் களைகின்றன . பருக்கள் உடைந்து ஏற்படும் எரிச்சலை இந்த அரிசியின் குளிர்ச்சி தன்மை தணிக்கிறது .\n. 2 ஸ்பூன் பழுப்பு அரிசி ஊற வைத்த நீர்\n. முகத்தை நன்றாக கழுவவும்.\n. அரிசி நீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும்.\n. 10 நிமிடங்கள் கழித்து முகம் காய்ந்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவவும்.\n. பருக்கள் இல்லாத முகத்தை பெற இந்த வழிமுறையை தொடர்ந்து பின்பற்றவும்.\nபழுப்பு அரிசியில் உள்ள அதிகமான ஸ்டார்ச், எக்ஸிமாவை குறைக்க உதவுகிறது. ஒரு சுத்தமான துணியை பழுப்பு அரிசி ஊறவைத்த நீரில் நனைத்து முகத்தில் ஒத்தி எடுக்கவும். பிறகு முகத்தை காய விடவும். இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் சருமத்தில் பாதிப்புகள் முற்றிலும் விலகும்.\nமேலே கூறிய குறிப்புக்கள் மிகவும் எளிதில் செய்ய கூடியவை. ஆகையால் இவற்றை முயற்சித்து சரும அழகை மேம்படுத்த எங்களது வாழ்த்துகள்\nநாம் ஏன் புத்தகங்களைப் படிக்க வேண்டும் \nகரும்புள்ளிகளை போக்கி முக அழகு பெற சில வழிகள்\nகளங்கமில்லாத அழகான சருமத்திற்கு சோள மாவு பேஸ் பேக்\nஉங்கள் லிப்ஸ்டிக் உதட்டில் நீண்ட நேரம் தங்குவதற்கான அசர...\nஅழகான சருமம் மற்றும் கூந்தலை பெறுவதற்கான வழிகள்\nபண்டிகை காலத்தில் பெண்களுக்கான மேக்கப்\nஇன உறுப்பு மருக்களை போக்குவதற்கான வழிகள்\nஇறுதி வரை சேர்ந்து வாழ முடியாத ராசிகள்\nஉங்கள் பிறந்த நாளின் மூலம் உங்கள் காதல் மற்றும் திருமணம்...\nஉங்கள் பிறந்த நாள் பற்றி எண்கணிதம் வெளிபடுத்தும் ரகசியம்\nஉங்கள் பிள்ளைகள் பிரச்சனையில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்...\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nஎது சிறந்தது: யோகா அல்லது ஜிம்\nகொரோனா நோய் தொற்று காலத்தில் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி\nஊட்டச்சத்து நிபுணர்கள் 13 வகையான அத்தியாவசிய வைட்டமின்களை கொண்ட சமச்சீர் உணவை எடுத்துக்...\nகுழந்தைகளுக்கு அற்புதமான ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கொய்யா\nபல்வேறு மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட, எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் கொய்யா.\nபுருவங்கள் அடர்த்தியாக வளர சில வழிமுறைகள்\nநம் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பயனை கொண்டது. அதில் இந்த புருவங்கள் கண்களை வியர்வை...\n6 அற்புத நன்மைகளைக் கொண்ட எலேமி எண்ணெய்\nஎளிமையான எலேமி எண்ணெய் என்ன நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்...\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஉடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம் - \"சின்ன கலைவாணர்\" விவேக்\nநரை முடியை மறைத்து கருமை நிறமாக்க சில வழிகள்\nநரை முடி இந்த காலகட்டத்தில் ஒரு பேஷன் என்று கருதப்படுகிறது. கருப்பும் வெள்ளையும்...\n இதனை நமது உணவு பட்டியலில் இணைக்கலாமா இல்லையா என்பதை இந்த...\nநீங்கள் அலட்சியம் செய்யக் கூடாத 9 வகை உடல் வலிகள்\nமனிதர்களாக பிறந்த நாம், அடிக்கடி பல்வேறு விதமான உடல் வலிகளை அனுபவிக்கிறோம். இவற்றில்...\nநுனி முடியின் வெடிப்புகளை மறைக்க சில வழிகள்\nமுடியில் வெடிப்புகள் எதனால் ஏற்படுகிறது, அதனை போக்க என்ன வழிகள் உள்ளன போன்றவற்றிக்கான...\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதமிழக மக்களுக்கு திரு. சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்து...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nஆரோக்கியமற்ற உணவும் மன அழுத்தமும்\nநரை முடி பற்றி பிரபலமான கட்டுக்கதைகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nதங்களுக்கு நிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" வலைதளத்தின் குக்கீ பாலிசிகளை ஏற்பதை உறுதி செய்யுங்கள் நன்றி மேலும் விவரங்களை, பிரைவசி பாலிசி பக்கதிலிருந்து பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/01/23230335/1065956/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-07-07T00:05:41Z", "digest": "sha1:KXNPRWYYLCI4SLG2QFPF3YAVWTRXS2UY", "length": 6379, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ���லம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2020/02/16225515/1088829/Kelvikkenna-bathil-Sarath-kumar.vpf", "date_download": "2020-07-07T00:26:10Z", "digest": "sha1:I53FHCPBM26HUOF7POIL3WQAY4AWQL4U", "length": 6420, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(15/02/2020) கேள்விக்கென்ன பதில் : சரத்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15/02/2020) கேள்விக்கென்ன பதில் : சரத்குமார்\n(15/02/2020) கேள்விக்கென்ன பதில் : சரத்குமார்\n(15/02/2020) கேள்விக்கென்ன பதில் : சரத்குமார்\n\"வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் காவல்நிலையம்\" - தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nசாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.\nசாத்தான்குளம் சம்பவம் : ஜீப் டிரைவர் உட்பட 3 பேரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை\nதிருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு, சாத்தான்குளம் காவல் ஆய்வாளரின் ஜீப் டிரைவர் ஜெயசேகர் ஆஜரானார்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்\n(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்\n(28/03/2020) கேள்விக்கென்ன பதில் - ப்ரீதா ரெட்டி\n(28/03/2020) கேள்விக்கென்ன பதில் - ப்ரீதா ரெட்டி\n(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(15/03/2020) கேள்விக்கென்ன பதில் - பழ.கறுப்பையா\n(15/03/2020) கேள்விக்கென்ன பதில் - பழ.கறுப்பையா\n(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி\n(14/03/2020) கேள்விக்கென்ன பதில் - கே.பி.முனுசாமி\n(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - பிரேமலதா விஜயகாந்த்\n(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - 2021-ல் தொங்கு சட்டமன்றம்... சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeeveesblog.blogspot.com/2019/11/blog-post.html", "date_download": "2020-07-07T00:12:13Z", "digest": "sha1:4NSOWCRQPSWF4HAQG3TFWA3HGXJ2OVUZ", "length": 26044, "nlines": 220, "source_domain": "jeeveesblog.blogspot.com", "title": "பூ வனம்: மனம் உயிர் உடல்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம்\n17. தன்னில் உணர்ந்த தான்\nமூளை என்பதே ஒரு மர்மச் சுரங்கம். நிறைய கேள்விகள் அதற்கான தகுந்த விடை கிடைக்கக் காத்திருக்கின்றன என்பதே உண்மை. உடல் சாத்திர ஆய்வுகளில் இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் நிரம்ப இருக்கின்றன என்பதே இன்றைய நிலை.\nநரம்பியல் என்னும் ஆகப்பெரிய சாத்திரத்தின் ராஜா மூளையும் மூளை சார்ந்த உடலியக்க உன்னதங்களும். இதையெல்லாம் படைத்தவனைக் கோயில் கட்டி கொண்டாடுவதில் எந்த பிரமையும் இல்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் ஒப்புக் கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உடலின் சகல பகுதி உறுப்புகளையும் இயக்கத்தில் வைத்திருப்பது உயிர்ப்புள்ள மூளையின் சாகசமே என்று சென்ற பதிவில் பார்த்��ோம். உறுப்புகள் மட்டுமல்ல சகல உணர்வுகளையும் தன் கட்டுப்பாட்டு அறையில் பொருத்தி வைத்துக் கொண்டு லாக்கர் சாவியையும் தன் கைவசமே வைத்திருக்கும் மூளையின் உன்னத ஆற்றல் பற்றி நிறையவே சொல்லலாம்.\nசெம டிராஃபிக். இந்தக் குறுக்குப் பாதையைத் தவிர்த்திருக்கலாம். நுழைந்தது நுழைந்தாயிற்று. இனி பின்வாங்கவும் முடியாது. வண்டிகள் எறும்பு கூட்டம் போல ஊர்ந்து நகர்ந்தன என்ற நிலை. திடீரென்று தேசலாய் கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுதல் டெஸிபலில் (100 dB) வீரிட்ட ஆம்புலன்ஸ் சைரன் ஒலி அந்த ஊர்தலில் ஒரு பரபரப்பைத் தொற்ற வைத்தது. சட்டென்று நம் வாகனத்தைக் ஆம்புலன்ஸ் கடந்து செல்லும் பொழுது 'பாவம்.. யாருக்கு என்னவோ' என்ற பரிதாப உணர்வு பீரிடல்.. கடவுளே அந்த சிக்னல் விழுவதற்குள் ஆம்புலன்ஸ் இந்த நாற்சந்தியைக் கடந்து விட வேண்டுமே என்ற எதிர்பார்ப்பின் தீவிரம் கூடக் கூட சைரனை லட்சியம் பண்ணாமல் குறுக்கே குறுக்கே முந்த முயற்சிப்போரின் மீது எரிச்சல்.. அப்பாடி.. ஆம்புலன்ஸ் நாற்சந்தியைக் கடக்கவும், சிக்னல் விழவும் சரியாக இருக்க... மனசுக்கு ஒரு நிம்மதி.. கொஞ்ச நேரத்திற்கு முன்பு சலிப்பாய் இருந்த ஊர்தல் இப்பொழுது அப்படி இல்லை; பரவாயில்லை.. பொறுத்துப் போகலாம் என்ற ஆசுவாசம்..\nசலிப்பு, பரபரப்பு, பரிதாபம், எதிர்பார்ப்பு, எரிச்சல், நிம்மதி, ஆசுவாசம் என்று இரண்டே நிமிடங்களில் ஒன்று மாற்றி ஒன்று என்று எத்தனை உணர்வுகள் இத்தனைக்கும் இடையே சைரன் ஒலி செவி வழியாய் கடத்தப் பட்டு அதற்கான உணர்வைக் கொடுத்து (ஆம்புலன்ஸ், ஆபத்தான நிலையில் நோயாளி, எவ்வளவு விரைவாக மருத்துவ மனை போக வேண்டுமோ அவ்வளவு விரைவாக என்றெல்லாம் நிகழ்வை உணர்த்தி) சொடுக்கு நேரத்தில் கொஞ்சம் கூட பிசிறில்லாமல் அத்தனையும் மூளை என்ற படைப்பின் உன்னதம் நிகழ்த்திய அற்புதம் தான் இத்தனைக்கும் இடையே சைரன் ஒலி செவி வழியாய் கடத்தப் பட்டு அதற்கான உணர்வைக் கொடுத்து (ஆம்புலன்ஸ், ஆபத்தான நிலையில் நோயாளி, எவ்வளவு விரைவாக மருத்துவ மனை போக வேண்டுமோ அவ்வளவு விரைவாக என்றெல்லாம் நிகழ்வை உணர்த்தி) சொடுக்கு நேரத்தில் கொஞ்சம் கூட பிசிறில்லாமல் அத்தனையும் மூளை என்ற படைப்பின் உன்னதம் நிகழ்த்திய அற்புதம் தான் இந்த மாதிரி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகள். மூளையின் மின��� வேதியியல் (Electro chemical) சாத்தியப்பாடுகள் சாத்தியப்படுத்தும் சாகசங்கள்\nஇப்பொழுது நான் யார் என்ற பழைய கேள்விக்கு வருவோம்.\nநான் யார் என்றால் நான் இப்படியானவன் என்ற தன்னுடைய குண நலன்களைக் குறிப்பிட்டு சிலர் சொல்லலாம்.\nநான் கோபக்காரன் என்று ஒருவர் சொன்னால் தான் கொள்ளும் கோபம் அவருக்கே தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்.\nதன்னைப் பற்றி தனக்கே தெரிந்திருப்பதை சுய விழிப்புணர்வு எனலாம். இந்த மாதிரியான தன்னைப் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்கள் தன்னை எந்த நேரத்தும் சரிப்படுத்திக் கொள்ள தயாராக இருப்பார்கள்.\nஅதாவது, தான் இப்படி இருப்பது தவறு; இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நினைத்தால் தான் நினைக்கிற படி தன்னை அமைத்துக் கொள்வது அவருக்கு எளிதான காரியமாக இருக்கும்.\nகோப உணர்விற்கு ஆட்பட்ட ஒருவர் தனக்கு வாய்த்திருக்கிற கோபத்தை தனக்கான தகுதியாக எண்ணலாம். இல்லை, தகுதியின்மையாகவும் கருதலாம். அது அடுத்த கட்ட நிலை.\nஇந்த அடுத்த கட்ட நிலை பெரிய விஷயமில்லை. அதை எந்த நேரத்தும் தனக்கேற்ற மாதிரி அவர் சரிப்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சுய பயிற்சிகள் எளிமையானவை.\nஅவை என்ன பயிற்சிகள் என்று பிறகு பார்க்கலாம்.\nஎந்த சார்பு நிலையும் இல்லாமல், தான் எப்படிப்பட்டவன் என்று தானே அப்பட்டமாக உணர்ந்து கொள்ளும் நிலை தான் முக்கியம். தன்னைப் பற்றி தன் சுய ரூபம் பற்றி தனக்கேத் தெரியாமல் குழப்பமாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பது மன வளர்ச்சியற்ற நிலை. வாழ்க்கையில் நாம் எடுக்கும் பல முடிவுகளை அபத்தத்திற்கு அவை இட்டுச் செல்லும்.\nநம்மைப் பற்றி நாமே கறாராக கணிக்கும் அறிவு நமக்கு வாய்த்தல் ஒரு வரம். அந்த உயர்ந்த நிலை வாய்க்க நம்மை அர்ப்பணித்துக் கொள்வது தான் இந்த தியானத்தின் முதல் படி. இதை சாத்தியப்படுத்த இரட்டை நிலை இல்லாத வாழ்க்கை முறை சித்திக்க வேண்டும்.\nஅது என்ன இரட்டை நிலை\nஅதை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மூளை இறைவன் படைப்பின் உன்னதம். நீங்கள் சொன்ன அதே டிராஃபிக் ஜாம் போல பன்மடங்கு அதிக டிராஃபிக் மூளையில் ஒரு கணத்தில் ஏற்பட்டாலும் அதை அது மிக அழகாகச் சமாளித்து விடுகிறது\nநான் யார் என்கிறஉணர்வு எல்லோருக்குள்ளும் இருக்கும். என்ன, தனக்குத் தெரிந்த அந்த உண்மைய�� யாரும் முழு அளவில் வெளிக்காட்டுவதில்லை\n/மனத்தில் பதித்துக் கொள்கிற மாதிரி படித்தால் நல்லது. ஏனென்றால்\nஅத்தனையும் உடல் சாத்திரம் சம்பந்தப்பட்டது. /உடலில் மூளை என்பதே ஒரு கம்ப்லெக்ஸ் சமாச்சாரம் கற்பனையில் கயிறு திரிப்பது அல்ல\nநாள்பட நாள்பட மூளை தன் உயிர்ப்பை இழக்கலாம் அந்த மாதிரி நேரங்களில்நம்செயல்கள் நம்கட்டுப்பாட்டையும் .மீறலாம் atrophy எனலாமா சில மூளை செல்கள் செயலிழக்கின்றன அல்லதுசெயல் திறனை இழக்கின்றன இவை பற்றி தெரிய தெரிய நாம் நமக்கும் இதுவோ அதுவோ என்று தெரியாமல் ஹைபோகோண்ட்ரியாக் ஆக மாறும் நிலை ஏற்படலாம்\nநீங்கள் எழுதும்போது brain dead என்றால் என்ன என்பதையும் விளக்கலாமே விஞ்ஞானம் வளரும் வேகத்தில் எதுவும் சாத்தியமகலாம் கற்பனை தேவைப்படாது\nஅதெல்லாம் தான் கைக்குட்டையை விரித்தாற்போன்ற அந்த சிறிய பிரதேசத்தில் நடக்கும் அற்புதங்கள். சொல்லப்போனால் மூளையின் செயல்பாட்டுத் திறமையில் 10% கூட நாம் உபயோகித்துக் கொள்வதில்லை என்ற அறிவுலகக் குற்றச்சாட்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது.\nவெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதும் சரியே. ஆனால் நமது இந்த தியானத்தில் தன்னைப் பற்றி சரியான கணிப்பு தனக்குத் தெரிந்திருந்தால் போதும் என்ற அளவில் இருந்தால் போதும்.\nதன்னைப் பற்றிய தவறான கணிப்புகள் தனக்கே இருந்தால் தான் சங்கடம்.\nஎப்படி தன்னைப் பற்றித் தானே சரியாகப் புரிந்து கொள்வது என்பது கூட சிலருக்குக் குழப்பமாக இருக்கலாம். சிலருக்கு தன்னை சரியாகத் தானே வரையறுப்பது பிடிக்காமல் இருக்கலாம். காலம் இருக்கிற இருப்பில் இதெல்லாம் தேவையா என்று சிலருக்கு இருக்கலாம். தன்னைத் தானே தெரிந்து கொள்வதற்கு இடையூறாக இருக்கும் இப்படி பல லாம்'கள் உண்டு. தன்னைத் தானே தெரிந்து கொள்வதற்கு இந்தத் தடுப்புச் சுவர்களையெல்லாம் தாண்டி வர வேண்டும், ஸ்ரீராம்.\nஅப்படி தாண்டி வந்து விட்டவர்களுக்கு இந்தத் தியானம் ஆக்கபூர்வமான உதவிகள் செய்யும். அது மட்டும் நிச்சயம்.\n//உடலில் மூளை என்பதே ஒரு கம்ப்லெக்ஸ் சமாச்சாரம். //\nஉண்மை தான். இருந்தாலும் உங்கள் விருப்பப்படி உங்கள் எண்ணங்களை அமைத்துக் கொள்ளலாம் என்ற ஆக்கபூர்வமான சலுகையை உடல் உறுப்புகளில் மூளை ஒன்று தான் நமக்கு அளித்திருக்கிறது.\nநம் எண்ணங்கள் தான் நாம் என்பது இன்னொ���ு உண்மை. இந்த உண்மை ஒன்று தான் ஒருவர் தம் வாழ்க்கையை சீர்பட அமைத்துக் கொள்வதற்கு உதவக்கூடிய உருப்படியான சமாச்சாரம். இதை விட வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்..\n//விஞ்ஞானம் வளரும் வேகத்தில் எதுவும் சாத்தியமகலாம் கற்பனை தேவைப்படாது.. //\nகற்பனை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.\nகற்பனைகளின் தேவை இல்லாத காலம் சூன்யமானது. வரட்சியானது.\nவரலாற்றுப் போக்கில் அப்படியான ஒரு காலம் நாம் கண்டிராதது.\nஆக்கபூர்வமான கற்பனைகள் தாம் விஞ்ஞான வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்திருக்கின்றன என்பது இன்னொரு உண்மை.\nவிஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றில் வேண்டிய மட்டும் இதற்கு நிறைய உதாரணங்களைப் பார்க்கலாம்.\nஅப்பட்டமாக தன்னைப் பற்றி தானே உணர்தல் என்பது சற்று சிரமமே. உணர்ந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளல் அதிலும் சிரமே. நம்மை தகவமைத்துக்கொள்வதற்காக நம்மை நாமே ஏமாற்றி பல சூழல்களில் நடிக்க ஆரம்பித்துவிடுகின்றோமோ என்று தோன்றுகிறதே\nதொடர்வதில் சந்தோஷம். கவனமாகத் தொடர்வதில் ஐயங்கள் அல்லது பற்றாக்குறை விவரங்கள் தோன்றலாம். அவற்றை அவ்வப்போது குறிப்பிட்டீர்களென்றால் வாசிப்பவர்களின் கருத்தறிந்து தொடரைக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும். நன்றி, சகோதரி.\nஅந்த நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதை களைவதற்குத் தான் இந்த தியாயனமே. ஏமாறுகிறோம் என்பதே நமக்குத் தெரிந்து இருப்பதால் களைவதும் சுலபமே. வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் நமக்குள் நாமே போராடி நம்மை தூய்மைபடுத்திக் கொள்கிறோம். இதனால் ஏற்படும் பலன் எக்கச்சக்கம். தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி, ஐயா.\nநாம் யார் என அறிந்துகொள்ள தியானம் உதவும் என்பது புதிய தகவல். தொடர்கிறேன் இரட்டை நிலை இல்லாத வாழ்க்கை முறை பற்றி அறிய\nவிட்டுப் போன பகுதிகளையும் விட்டு விடாமல் தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி, ஐயா.\nநெடுங்கதை: இது ஒரு ... (6)\nசின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paavib.blogspot.com/2017/08/", "date_download": "2020-07-06T23:00:03Z", "digest": "sha1:WVNR2WXCZA3E7RVY5CPXFS4H3I7UO4ED", "length": 64655, "nlines": 190, "source_domain": "paavib.blogspot.com", "title": "பதிவுகள் !!!: August 2017", "raw_content": "\nஎன் அருமை மகள் அவள் அம்மாவின் மூலமும் , கார்ட்டூன்களின் மூலமும் எண்களை கற்றுக் கொண்டிருக்கிறாள்.\nஆனால் கேள்வி கேட்டு முழிக்க வைப்பது மட்டும் என்னிடம் . அறிவாளி என்று நினைத்து கேட்கிறாளோ இல்லை எப்படியும் தெரிய போவதில்லை கேட்டு வைப்போம் என்று கேட்கிறாளோ தெரியவில்லை .\nநங்கள் சென்ற கடையில் நிறைய lane கலில் எண்கள் இடம் பெற்று இருந்தன . அதனை பார்த்துக் கொண்டிருந்த மகளை நானும் சேர்ந்து பார்க்காமல் என்ன கண்ணு பார்க்கிறாய் என்று கேட்டுவிட்டேன் , அமைதியாக இருந்திருக்கலாம் .\nஅப்பா 1 , 2, 3 , 9 வரைக்கும் ஒரு நம்பர் போட்டிருக்குது , ஏன் 10 , 11 ரெண்டு நம்பர் போட்டிருக்குது \nகொஞ்சம் எளிமையான கேள்வி என்று நினைத்து சொன்னேன் , தங்கம் இது ஒரு digit number 0 to 9 , 10 , 11 , two digit number . என்று சொல்லி காலரை தூக்கி வீட்டுக் கொண்டேன் (பதில் சொல்லி விட்டோம் என்ற பெருமையில் ) . கேள்வியே அதற்கு அப்புறம் தான் என்று தெரியாமல் .\nஇல்லைப்பா , 1 to 9 ஒரு தடவை தான் சொல்லுறோம் , டென் , elevenum ஒரு தடவை தான் சொல்லுறோம் , அப்புறம் நம்பர் மட்டும் ஏன் ரெண்டு போடுறோம் சொல்லுப்பா .\nஅப்போது இருந்து இப்போ வரை முழித்துக் கொண்டிருக்கிறேன் . இது எல்லாம் ஏன் எனக்கு இவ்வளவு வருடமாக தோன்றவில்லை இதற்கு என்ன பதில் சொல்வது \nதெரியவில்லை என்று ஒப்புக்கொண்டு அடுத்த கேள்விக்கு காத்திருந்தேன் . அப்பா சாக்லேட் சாப்பிடலாம் வா என்று அழைத்தாள் அருமை மகள் . இதற்கு மட்டும் தான் நீ பிரயோஜனம் என்று சொல்லுகிறாளா இல்லை நிஜமாலுமே கூப்பிடுகிறாளா என்று தெரியவில்லை ,ஆனால் சாக்லேட் நன்றாக இருந்தது .\nதிரு. கார்த்திகேய சிவசேனாதிபதி” -அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்\nமிச்சிகன் தமிழ் சங்கத்தின் மூலம் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .\nஇந்த நிகழ்ச்சிக்கு அரங்கம் நிரம்பிய கூட்டம்.நம் மக்கள் தம் குழந்தைகளுடன் வந்து பங்கேற்றனர்.\nஅவரை இதற்கு முன் சந்தித்து பேசியிருந்தாலும் , மறுபடியும் கலந்து கொள்ளலாம் என்ற ஆவலில் கலந்து கொண்டேன். ஜல்லிக்கட்டு என்றவுடன் , எல்லாரும் போல நாங்களும் ஒரு சிறு போராட்டத்தை மிச்சிகன் aburn hills பகுதியில் அரங்கேற்றினோம் ஆனால் அதனால் என்ன பயன் என்று தெரியாமல் இருந்தது . என் புருசனும் சந்தைக்கு போனான் கணக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . விடை இதில் தெரிய வந்தது.\nவெளிநாடு வாழ் தமிழ் மக்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நன்றி சொல்லி தொடங்கினார் . ஒவ்வொரு நாளும் மத்திய அரசாங்கத்திடம் உளவுத்துறை அறிக்கை சமர்பிக்குமாம் . அதில் தவறாமல் இடம் பெற்றவை , வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் நடத்திய போராட்டம் . இது மிகப் பெரிய அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுத்தது என்ற தகவலை கூறினார் . ஏதோ நாமும் ஒரு சிறு பங்களித்தோம் என்று மனதின் ஓரத்தில் ஒரு திருப்தி வந்தது .( வரலாறு முக்கியம் அல்லவா \nஅதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தம், தடை நீங்க எடுக்கப்பட்ட முயற்சிகள் , தமிழகத்தின் இன்றைய அரசியில் சூழ்நிலை , அதனால் ஏற்படும் ஆதங்கம் ,மாட்டு அரசியில், தம் அமைப்பின் மூலம் செய்து வரும் பணிகள் , உணவுப் பொருட்களின் மீது நடைபெறும் வணிக வன்முறையை\nஅவர் விவரிக்கும் போது இனி தொழிற்சாலைகளில் நாம் உண்ணும் பழவகைகள் முதற்கொண்டு தயாரிக்கப்படுமோ என்று அச்சமாக இருந்தது .\nவளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால் விவசாயிகள் சந்திக்கும் அடக்குமுறை , அதனால் ஏற்படும் விளைவுகள் முதலியவற்றை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கினார்.\nகாவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்காமல் விட மாட்டார்கள் போல . உணவை இழந்துவிட்டு , தண்ணீரை மாசுபடுத்தி விட்டு வளர்ச்சியை வைத்து என்ன செய்வது ஏன் தமிழகத்துக்கு மட்டும் இவை வருகின்றன ஏன் தமிழகத்துக்கு மட்டும் இவை வருகின்றன காவிரியில் மீத்தேன் இருந்தால் கங்கையில் இருக்காதா என்ன காவிரியில் மீத்தேன் இருந்தால் கங்கையில் இருக்காதா என்ன ஏன் அங்கே போகவில்லை என்ற சிந்தனைகள் கிளை பரப்பி என்னுள் ஒடத் தொடங்கின.\n#saveTamilnaduFarmer அமைப்பின் மூலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு செய்து வரும் பணிகள் எடுத்துரைக்கப்பட்டது. அந்த குடும்பங்களை விசாரித்து கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வாழ்வாதார பணிகளுக்கும் , அக்குடும்பங்களி��் உள்ள குழந்தைகளின் கல்விக்கும் இவர்கள் உதவி புரிந்து வருகிறார்கள் .\nநடிகர்கள் சித்தார்த் மற்றும் பாலாஜி இவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவி புரிகின்றனர். நல்ல முயற்சி . நம் மக்கள் ஆர்வமுடன் இந்த அமைப்பிற்கு நன்கொடை வழங்கினர்\nபின் கேள்வி பதில் . விவசாயம் செய்ய போகிறேன் . மாடு வளர்த்தலாம் என்று ஆசை என்ன மாடுகளை வளர்த்தலாம் என ஒரு தம்பதி கேட்ட கேள்விக்கு , நான் சும்மா சொல்லிட்டு போயிடலாங்க ஆனா நிலைமை சரியில்லை , இங்கே இருந்தாவது நீங்கள் அங்கே இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம் , அங்கே வந்து விவசாயம் செய்தால் உங்களை காப்பாற்ற நீங்கள் போராட வேண்டி இருக்கும் , தேவைகளை குறைத்து முழுமையாக ஈடுபட்டால் மட்டுமே முடியும் என்று மனதில் இருந்து பதில் கூறினார் .\n.தமிழ் சங்கத்தின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.\nஅரசாங்கங்கள் , அதிகாரவர்க்கம் , செயல் இழந்து போன இன்றைய நிலையில் , தன்னார்வலர்கள் நமது மொழி, மக்கள் என்று உள்ளுணர்வால் உந்தப்பட்டு செய்யும் சேவைகளே தமிழ்நாட்டை இனி காப்பாற்றும் . நமக்கான அரசியிலை இனி நாம்தான் செய்ய வேண்டும் போல . தலைவர்களை , கட்சிகளை நம்பி இருந்தது போதும் .\nஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தொடர்ந்து தன்னாலான உதவிகளை செய்கிறார்கள் . இன்னும் ஐந்து அல்லது பத்து வருடத்தில் இவர்கள் சிறிது சிறிதாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி பெரிய அமைப்பாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது . பார்க்கலாம் .\nஇன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் -பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் (அமெரிக்கா )-ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு\nபெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் (அமெரிக்கா )- பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் \"இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் \" என்னும் தலைப்பில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு .\nஇஃது தமிழகத்தில் இருந்து பல்வழி அழைப்பின் மூலம் பேராசிரியர் தொடர்பு கொள்ள, july 21 2017 , திருவள்ளுவர் ஆண்டு 2017 ஆடி - 5 இல் நடைபெற்றது .\nமதவாதம் அல்லது மதச்சார்பின் வரலாற்றில் இருந்து தொடங்கி , எப்போது மத மோதல்கள் தமிழ்நாட்டுக்கு\nவந்தன , இதில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு , அதற்கான காரணங்கள் , மதவாதம் என்பது எத்தனை கொடிய நோய், அது பரவுவதனால் ���ற்படும் வீழ்ச்சி , முதலியவைகளை அலசி , கேட்போருக்கு விளங்கச் செய்து , அதனை தடுப்பதற்கான வழிகளை சரளமாக சொல்லி முடித்து என தங்கு தடை இன்றி ஓடும் ஆற்று நீராய் அமைந்தது சொற்பொழிவு .\nசொற்பொழிவுக்கு பின் , கேள்வி நேரம் - பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும் , தெளிவாகவும் பதில் உரைத்தார் . கேள்வி நேரம் தொடங்கும் முன் , தன் உரையை அனைவரும் கேட்க முடிந்ததா என்பதை ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார் . ஆர்வமும் , தேடலும் தான் இவர் போன்றவர்களை அயராது உழைக்க வைக்கிறது போல .\nஇனி சொற்பொழிவின் சாரம் : முடிந்த அளவு அனைத்தையும் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன் .\nசமய நம்பிக்கை சங்க காலத்திலேயே இருந்தது .முதன் முதலாக ,மதங்களுக்கு இடையே விவாதங்கள் , கருத்துக் பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாக மணிமேகலை காப்பியத்தில் தான் பார்க்கிறோம் .36 மதங்களைச் சார்ந்தவர்கள் ஒரே மேடையில் பேசிய காட்சி மணிமேகலையில் இருக்கிறது. பின் மதங்களின் அடிப்படையில் இலக்கியங்கள் உருவானதும் , ஒரு மதத்தை ஏற்றும் , எதிர்த்தும் உரையாடல்கள் உருவானதும் நிகழ்வுகள். ஐம்பெரும் காப்பியங்களில் கூட சிலப்பதிகாரம் வரையில் ஒரு குறிப்பிட்ட\nதாக்கத்திற்கு உட்பட்டதாக இல்லை .\nமத மோதல்கள் தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் வருகின்றன. அதுவும் கூட இந்து மதத்தின் பிரிவுகளான சைவம் , வைணவம் இதன் இரண்டுக்கும் இடையே தான் தொடங்குகிறது . தேவாரம் , திருவாசகம் போன்றவற்றில் , சமணம் - பௌத்தம் இரு பிரிவினருக்கும் நடந்த மோதல்கள் வருகின்றன , பிற்காலத்தில் மோதல்கள் அரசு சார்ந்து -அரசன் சைவம் என்றால் வைணவத்திற்கு எதிராகவும் , வைணவம் என்றால் சைவத்திற்கு எதிராகவும் கடுமையான மோதல்கள் நடை பெற்றிருக்கின்றன.\nஆதி சங்கரர் காலத்திற்கு பிறகு தான் தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன .\nசைவம் , வைணவம் , ஸ்வாதம், க்ராணபத்யம் , கௌமாரம், சவ்ரம் (பெயர்களில் பிழை இருந்தால் பொறுத்தருள்க அவர் சரியாகத்தான் சொன்னார் எனக்குத்தான் இலக்கிய மேற்கோள்களையும் , பெயர்களையும் சரியாக எழுதத் தெரியவில்லை ) என்ற ஆறு பிரிவுகளையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தார் . அதனால் அவர் சன்மதஸ்தாபகர் என்று அழைக்கப்பட்டார் . இந்து மதம் இந்த ஆறு உட்பிரிவுகளைக் கொண்டது (சிவன் , திர��மால் , விநாயகர், சக்தி ,குமரன் , கதிரவன் ஆகியோரை வணங்குபவர்கள் ).பிற்காலத்தில் ஆங்கிலேயர் வந்த பிறகுதான் அந்த இணைப்பு முழுமை அடைந்தது .(Hindu law).\nஇடைக்கால சோழர்கள் பெரும்பாலும் சைவ மதத்தை பின்பற்றினார்கள் என்றாலும் அவர்கள் ஆட்சிக் காலத்திலேதான் சைவ மடங்கள் இடிக்கப்பட்டன என்பது முரணான செய்தி . காரணம் ராஜ குருக்களாக இருந்த பிராமணர்கள் , சூத்திரர்களால் கட்டப்பட்ட மடங்களை , அரசனுக்கு அறிவுரை கூறி இடித்தார்கள், இது வரலாற்றில் குகைஇடிக் கலகம் என்று அறியப்படுகிறது .(இடிப்பதை அப்போதே செய்திருக்கிறார்கள் - எனது இடைச்சொருகல் ). அப்படியானால் இப்பொது இருக்கும் மடங்கள் அவை வைணவர்கள் கட்டினார்கள் என்பது இன்னொரு முரண் .இவற்றைத் தாண்டி இந்து முஸ்லீம் மோதலாக மாற்றம் பெற்றது , கி.பி பதினோராம் நூற்றாண்டு என்று கூற வேண்டும் .(கஜினி முகமது படையெடுப்பு கி.பி 1026). அப்பொழுது இருந்துதான் ஒரு பகை உணர்ச்சி உருவாகத் தொடங்கியது.\nஇந்தியாவின் மதம் சார்ந்த நிலமையில் , வட மாநிலங்களுக்கும் , தென் மாநிலங்களுக்கும் வேறுபாடுண்டு , குறிப்பாக தமிழகத்தில் வட மாநிலங்களில் நடைபெற்றதைப் போல இந்து முஸ்லீம் மத மோதல்கள் அதிகம் நடை பெறவில்லை , முகலாய ஆட்சி நூற்றாண்டுகளாக வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் இல்லை என்ற வரலாற்று பின்புலம் இதற்கு காரணம். முகலாய சாம்ராஜியம் கர்நாடகம் வரை வந்தும் தமிழகத்திற்கு வரவில்லை , அந்த காலங்களில் தமிழகத்தில் நாயக்கர்களின் காலம் . இந்துத்துவ , பிராமண கருத்துக்கள் \"கொடி கட்டி\" பறந்த காலம். பல்லவர் காலத்தில் தொடங்கி , சோழர்கள் காலத்தில் வளர்ந்து , நாயக்கர்களின் காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. பின் ஆங்கிலேயர்கள் வந்தார்கள்.\nசிவாஜி இந்துக்களின் காவலன் என்றும் , இஸ்லாமிற்கு எதிரானவர் என்றும் இன்றைக்கும் கூட ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி தொடர்கிறார்கள் , அது உண்மை அல்ல , சிவாஜி மத நம்பிக்கை கொண்டவர்தான். அனல் மத வெறி கொண்டவர் அல்ல .முகலாய ஆட்சிக்கு எதிராக அவர் தன் மண்ணை மீட்க போராடினார் , இந்து ஆட்சி நடந்திருந்தாலும் அவர் அதைத்தான் செய்திருப்பார் , தன் படைத்தலைவர்களாகவே அவர் இஸ்லாமியர்களை நியமித்திருந்தார் .(இப்ராஹிம் கான் -பீரங்கிப் படைத்தலைவர் , கப்பற்படை -தவுலத் கான் ) .\nஅதே போல ஔரங்கசீப் பற்றி ��ல தவறான தகவல்கள் சொல்லப் படுகின்றன .அவர் மிக ஆழ்ந்த மதநம்பிக்கை உடையவர் அனாலும் அவர் மத மதங்களை அழித்தார் என்பது மிகையாக சொல்லப்படுகின்ற செய்திதான்.காசி மடம் அமைப்பதற்கு ஔரங்கசீப் பெரிய பொருளுதவி செய்தார் என்று குமர குருபரர் குறித்திருக்கின்றார். இந்தியாவில் மத மோதல்கள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டன .\nஆங்கிலேயர் வந்த பிறகு கிருஸ்துவ சார்பும் எதிர்ப்பும் உருவாயிற்று. தமிழுக்கு அவர்கள் அனைவர்க்கும் கல்வியையும் , நூல்களையும் வழங்கினார்கள் என்ற ஆதரவும் , மதம் மாற்றினார்கள் என்ற எதிர்ப்பும் இருந்தன. வளங்களை எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மைதான் .\nஆனால் அவர்கள் செய்த மிகப்பெரிய தொண்டு ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட நமக்கு கல்வியின் கதவுகளை திறந்துவிட்டனர். மெக்காலே கல்வி முறையை இன்றைக்கும் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள் . நம்மை குமாஸ்தாக்களாக ஆகி விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு . உண்மைதான் . நாம் எதனை நினைவு கொள்ள வேண்டும் \nஅது அரசர்களாக இருந்த நம்மை குமாஸ்தாக்களாக மாற்றவில்லை , அடிமைகளாக இருந்த நம்மை குமாஸ்தாக்களாக மாற்றியது .அடிமைகளாக இருப்பதை விட இது ஒன்றும் இழிவானதில்லை.\nபின் இந்திய விடுதலை போராட்டம் தொடங்கிய நிலையில் இந்து முஸ்லீம் மோதல்களும் தொடங்கின. முதன் முதலாக கிலாபத் இயக்கம் பரவியபோதுதான் ஒரு மாற்றம் நிகழ்ந்தது .மேலை நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து துருக்கியை காப்பாற்ற தொடங்கிய இயக்கம் இந்தியாவிற்கு வந்த பின் , காந்தி ஆதரவு அளித்தார் . கிறிஸ்துவத்துக்கு எதிராக இந்து முஸ்லீம் இணைந்து நடத்திய போராட்டமாகவும் இது பார்க்கப்பட்டது.\nபின் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது .இதில் இந்திய காங்கிரசும் , கிலாபத் இயக்கத்தினரும் இணைந்தே போராடினர் சிறைக்குச் சென்றனர் . காவலர்கள் எரிக்கபப்ட்டதற்காக காந்தி இதனை நிறுத்தினர் .அதற்குப்பின் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் குறைந்தது .1923-1927 வரை இந்தியாவில் மிக கடுமையான ஹிந்து முஸ்லீம் மோதல்கள் நடைபெற்றன.அந்த நிலையிலும் அவை தமிழகத்தில் பரவவில்லை.நவகாளி கலவரம் ஏற்பட்டு மிகப்பெரிய கலவரங்கள் ஏற்பட்ட போதும் அமைதியாக இருந்தது தமிழகம் மட்டும்தான்.\nஎப்படி தமிழகத்தில் இது பரவவில்லை என்பதற்கு முக்கியமான நேர்மையான காரணம�� தமிழகத்தில் தான் திராவிட இயக்கம் தோன்றிப் பரவியது ,அதனாலே தான் இன்று வரையில் மதவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை . இந்துக்களும் , முஸ்லிம்களும் , அண்ணனும் , தம்பியுமாய் , மாமனும் , மச்சானுமாய் தான் இன்று வரை இருக்கிறன்றனர் . அனாலும் தமிழகத்தில் கூட 1981 இல் கன்னியாகுமரியை அடுத்த மண்டைக்காட்டில் ஏற்பட்ட மத மோதல் மெல்ல மெல்ல திட்டமிட்டு பரப்பப்பட்டது .இபபோதும் அது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.\nவிநாயகர் சதுர்த்தியின் போது வீடுகளில் இருக்கும் பிள்ளையார்கள் வீதிக்கு வந்து ஊர்வலமாக போகும்போது , மத மோதல்களுக்கான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.அவை மசூதிகளுக்கு அருகில் வரும் போது , பெரிய பிளவிற்கான வாசற் கதவுகள் திறந்து விடப்படுமோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது .\nமதவாதம் அன்புக்கு எதிரானது , அமைதிக்கு எதிரானது , ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்ற காரணத்தால் இதனை எதிர்க்க வேண்டிய , தமிழ்நாட்டை விட்டு அகற்ற வேண்டிய கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அதற்குத்தான் பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் உதவ வேண்டும் என்று கருதுகிறோம் .\nமதத்தை ,வழிபாட்டு முறையை , அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருப்பது என்ற முடிவை எடுப்பது அவரவர் விருப்பம் , உரிமை . ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை பகையாக , எதிராக பார்ப்பது மதவாதம் .\nஅது தமிழ்நாட்டில் துளிர் விட்டிருப்பதை நாம் கவனமாக பார்க்க வேண்டும் . அது வளராமல் தடுக்க கருத்தொற்றுமை உள்ளவர்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டிய கடமை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்றது. அவரவர் வழியில் கருத்துக்களை பரப்பவும் , ஒற்றுமையாக இருக்கவும் , இந்த அமைதிக்கான போராட்டத்தில் எங்களோடு தோளோடு தோள் நின்று இணைய வேண்டும் , உதவ வேண்டும் என்று கேட்டு , இந்த அரிய வாய்ப்பை தந்த பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்திற்கு எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி \nகேள்வி : ஐயா வங்கத்தில் நவகாளி நடந்த கலவரத்தில் இறந்தவர்கள் யார் \nபதில் : ஒரு லட்சம் இந்துக்களும் , ஒரு லட்சம் இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டார்கள் என்று தவறாக படிக்கின்றோம் , உண்மையில் அதில் இரண்டு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று அடுத்த தலைமுறைக்கு சொல்லுங்கள் . நவகாளி முழுவதும் பயணப்பட்டு காந்தி செய்த அதே தியாகத்தை காந்தியோடு முழுமையாக இருந்த எல்லைக் காந்தி என்று அழைக்கப்படுகிற கான் அப்துல் கபார் கான் பற்றி நாம் படிப்பதில்லை, காந்தி அளவுக்கு அவரின் பெயர் சொல்லப்படுவதில்லை . அவரின் தியாகமும் அளப்பரியது .\nகேள்வி : ஐயா நவகாளி கலவரத்திற்கு தமிழகத்தில் இருந்து காவல்துறை அழைக்கப்பட்டதற்கும் , மோதல்கள் இல்லாமல் இருந்ததற்கும் , திராவிட இயக்கம் தான் என்று எப்படி சொல்லுகிறீர்கள் திராவிட இயக்கம் அப்போது முழுதாக வளரவில்லையே திராவிட இயக்கம் அப்போது முழுதாக வளரவில்லையே ஒற்றுமை தமிழரின் கலாச்சரம் சார்ந்தது என்று நம்புகிறேன் எப்படி திராவிட இயக்கம் காரணமாயிற்று \nபதில் :கலவரம் தொடங்கியது 1946 நவம்பர் , திராவிட இயக்கம் என்ற பெயரில் தொடங்கியது 1944 நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கான வேர்கள் 1913 இல் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கத்திலேயே ஆரம்பித்து விட்டது , 1914 இல் நீதிக்கட்சி , 1926 இல் சுயமரியாதை இயக்கம் .எனவே முப்பது ஆண்டுகளும்கும் மேலாக திராவிடக் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பரவிக் கொண்டிருந்தன .\n2000 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் சமயத் துறையும் இருந்தது , சைவ , வைணவ மோதல்களும் இருந்தன . மோதல்களில் இருந்து ஒற்றுமை வருவதற்கு திராவிட இயக்கம் பெரும் பங்காற்றியது என்பது என் கருத்து. என் கருத்தில் இருந்து வேறு படுவதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது .\nகேள்வி : நான் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகிறேன் , ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு , பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் பங்கேற்பது சாத்தியமா சமீபத்தில் உணர்வு ரீதியான தூண்டுதல்கள் நடைபெறுகின்றன , உணர்வுகளுக்கு ஆட்படமால் அறிவுப்பூர்வமாக , சட்டரீதியாக இதை\nபதில் : இஸ்லாமியர் அல்ல , யார் வேண்டுமானாலும் , எந்த மதத்தில் இருந்தாலும் , இல்லை மதமே இல்லை என்றாலும் சேர்ந்து பணியாற்றலாம். பெரியார் அம்பேத்கர் இருவரையும் இணைக்கும் மையப்புள்ளி அவர்கள் சமூக நீதிப் போராளிகள் என்பதுதான் .மத சார்போ , எதிர்ப்போ இல்லை. பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு கூடாது என்று நினைக்கும் எவரும் சேர்ந்து பணியாற்றலாம் .\nதிட்டமிட்டு பரப்பப்படும் மத மோதல்கள் , இந்திய சட்டத்தை எதிர்த்துதான் பன்னப்படு���ிறதே தவிர சட்டத்திற்கு உட்பட்டு இல்லை .இந்திய அரசியில் அமைப்புச் சட்டம் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை .\nகேள்வி : ஐயா சமீபகாலமாக இந்துத்தவா குரல்கள் அதிகமாக ஒலிப்பதற்கு என்ன காரணம் .மத்தியில் இருக்கும் ஆட்சியா , மாநிலத்தில் இருக்கும் கைப்பாவை அரசா , திராவிடம் தமிழர்க்கு எதிரி என்ற பரப்புரையா\nபதில் : நீங்கள் சொன்ன எல்லாமும் காரணம் , திராவிடம் என்பது சமூக நீதியை வலியுறுத்துவது .திராவிடம் தமிழர்க்கு எதிரி என்பதற்கும் , இந்துத்தவா கருத்துகளுக்கும் உள்ள நோக்கம் ஒன்றுதான் அது திராவிடத்தை அழிப்பது.\nகேள்வி : திராவிடம் என்பது நான்கு மாநிலங்களை சேர்ந்தது ஆனால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும் சுருங்கி போனது ஏன் \nபதில் : திராவிடம் தமிழ்நாட்டில் பிறந்து , தமிழ்நாட்டில் வளர்ந்து , தமிழ்நாட்டில் இருக்கும் இயக்கம் அது என்றைக்கு மற்ற மாநிலங்களில் கிளை பரப்பியது பெரியார் தெளிவாக திராவிட நாடு என்று கூறுவது தமிழ்நாட்டைதான் என்று கூறினார் , ஒரு சொல் பல அர்த்தத்தை தருவதிப் போல திராவிடம் என்ற சொல் நான்கு மாநிலத்திற்கான நிலப்பரப்பை குறிக்கும் . ஆனால் நாம் திராவிடம் என்று சொல்வது சமூக நீதியை வலியுறுத்தும் நிலைப்பாட்டை கொண்டவர்களை .\nகேள்வி : எழுபது ஆண்டுகளாக இருந்தும் பகுத்தறிவு கருத்துக்கள் மக்களிடையே பரவலாக போய் சேரவில்லையே இதன் காரணம் என்ன \nபதில் : உண்மைதான் , ஒரு நூற்றாண்டு காலம் தொண்டாற்றியும் ஏன் இன்னும் மக்களிடையே சாதி இருக்கிறது , பக்தி இருக்கிறது , மூட நம்பிக்கை இருக்கிறது திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்ப்பீர்களானால் இவைகள் எல்லாம் 2000 ஆண்டுகளாய் வளர்ந்திருக்கிற மரங்கள் , அவற்றை ஒரு நூற்றாண்டு வாள் கொண்டு அகற்றி விட முடியாது .இது ஒரு தொடர் போராட்டம் .\nதிராவிட இயக்கம் ஒன்றும் செய்யவில்லை என்பது தவறானது . தன்மானத்தை கொண்டு வந்தது , சாதி பெயரை போட்டுக் கொள்வதை நிறுத்தத் செய்தது ,கல்வியிலும் , வேலையிலும் இட ஒதுக்கீட்டை உருவாக்கியது (1920 களில் ) அதன் காரணமாகத்தான் நம்மால் கல்வி பெற முடிந்தது என்பதை மறுக்க முடியாது. பெண் விடுதலை , இவற்றில் திராவிட இயக்கத்தின் பங்கு மிகப் பெரியது என்பதை மறுக்க முடியாது.\nகேள்வி : ஐயா மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வளர்வதற்கு திரவிடக் காட்சிகள் மாற்���ி மாற்றி வைத்துக் கொண்ட கூட்டணியும் முக்கியமான காரணம் என்று நினைக்கின்றேன் இனிமேலாவது அது நடக்காமல் இருப்பதற்கு ஏதாவது உத்திரவாதம் இருக்கிறதா \nபதில் : இயக்கம் கட்சி ஆகும் போது அதன் பலம் மற்றும் பலவீனங்களும் சேர்ந்தே வரும் . தேர்தல் என்று மக்களிடையே போகும்போது சமரசங்களை செய்து கொள்ள வேண்டி இருக்கும் . தேர்தலில் வெற்றி ஒன்று தான் இலக்கு என்று ஆகிறது . ஆதலால் கட்சிகள் தடம் புரண்ட காட்சிகள் நடந்திருக்கின்றன. இனி மேலும் நடக்காது என்று நான் கூறுவது நேர்மையாகவும் இருக்காது . ஆனாலும் நமக்கான கடமை கட்சிகள் அவ்வாறு போகாமல் பார்த்துக் கொள்வது .\nதிமுக விற்கும் பாரதிய ஜனதாவிற்குமான போட்டியாக தமிழ்நாட்டின் களம் போகிறது . இன்றைய அதிமுக நசிந்து வருகிறது அதை பாரதிய ஜனதா விழுங்குகிறது .ஆதலால் கண்ணுக்கு எட்டிய வரை அது நடக்காது என்பதை உறுதியாக கூற முடியும் .\nகேள்வி : இளைய தலைமுறை இணையத்தில் இருந்தாலும் எங்களை போன்றவர்கள் (முந்தைய தலைமுறை ) என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள்.\nபதில் : இன்றைய அரசியல் மேடையில் இருந்து இணையத்திற்கு வந்து விட்டது . தமிழ்நாட்டில் கூட பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்கள் வருவதில்லை . அவர்கள் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள் எனவே சமூக வலைத்தளங்களில் இணைந்து பெரும் தொண்டாற்ற உங்களால் முடியும் அதனை நீங்கள் செய்ய வேண்டும் .\nகேள்வி :தமிழ் தேசியம் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தையும் , பெரியாரை இனத் துரோகி என்றும் கொச்சை படுத்துவதற்கான அடிப்படை காரணம் என்ன \nபதில் : காரணம் தேடுவதை விட அதனை முறியடிப்பதற்கு நாம் ஒன்றுபடலாம் . இது ஒன்றும் புதிது இல்லை .என்றைக்கு திராவிட இயக்கம் தொடங்கியதோ அன்றைக்கே அதற்கு எதிரான பரப்புரையும் தொடங்கி விட்டன .ம போ சி அவர்களும் , ஆதித்தனாரும் தமிழகம் முழுவதும் எதிர்த்து பரப்புரை செய்திருக்கிறார்கள். பின் இரண்டு பேரும் திமுக கழகத்தில் இணைந்தார்கள் . இது குறித்து அஞ்ச வேண்டியதில்லை , அதற்காக பணிகளை ஆற்றாமல் இருக்க வேண்டியதும் இல்லை .\nமிச்சிகன் தமிழ் சங்கம் கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியின் தொகுப்பு\nதமிழ் சங்கத்தின் \"கோடை கொண்டாட்டம் \" நிகழ்ச்சிக்கு தமிழ் மக்கள் பெரும் திரளாக திரண்டு வந்து சிறப்பித்தனர். அறநூறுக்கும் மேற்ப்பற்றோர் பங்கேற்ற நிகழ்ச்சி maybury state park இல் நடைபெற்றது . பெரும்பாலான வட்டாரத் தமிழ்ச்சொற்களை கேட்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி .\nஒருங்கிணைப்பாளர்கள் நுழைவாயிலிலேயே வருபவர்கள் பதிவு செய்யவும் , தமிழ் சங்கத்தின் உறுப்பினர் கால அளவை புதுப்பித்துக் கொள்ளவும் , புதிதாக சேரவும் அரங்கங்களை அமைத்திருந்தனர். தமிழ் சங்கத்தின் செயல்பாடுகளையும் , உறுப்பினர்களுக்கு தரப்படும் சலுகைகளையும் விளக்கும் தட்டிகளை வைத்திருந்தது நல்ல உத்தி.\n11.30 க்கு தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே கூட்டத்திற்கு குறைவு இல்லை. வருபவர்கள் தம் கொண்டு வந்த உணவுப் பதார்த்தங்களை அணிவகுத்து வைக்க தாமதிக்காமல் பந்தியை தொடங்கி விட்டனர் .\nஅருமையான உணவு வகைகளின் கதம்பம் ,கேழ்வரகுக்கூழ் , கம்மங்கூழ் கூட நெடுநாட்கள் கழித்து சுவைத்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது . உணவுத் திடலில் கூட்டம் சேர்ந்து நீண்ட நேரம் அனைவரும் வரிசையில் நிற்காமல் இருக்க , நிர்வாகிகளும் , தன்னார்வலர்களும் , ஒலி பெருக்கியின் மூலம் சரிபடுத்திக் கொண்டே இருந்தார்கள் .\nநிகழ்ச்சியில் அதிக கவனம் பெற்றவை குழந்தைகளுக்கான விளையாட்டுகள் தான் . பங்கேற்ற குழந்தைகள் விதிமுறைகளுக்கு சம்பந்தமே இல்லாமல் விளையாடி ஒருங்கிணைப்பாளர்களை நன்றாக குழப்பி அசத்தினார்கள்.\nCup- cake eating - கேக்கை சாப்பிட்டு விட்டு ஓடி இலக்கை தொட வேண்டும் என்பது விதி , சுவை பிடித்ததாலோ என்னவோ , சற்றே பெரிய குழந்தைகள் உண்டுவிட்டு ஓடி விட , சிறிய குழந்தைகள் நிறுத்தி நிதானமாக அமர்ந்து சுவைத்துக் கொண்டே இருந்தார்கள் . கடைசி வரை நகரவில்லை .\nஅடுத்து பஞ்சு உருண்டைகளை மூக்கால் ஒரு குவளையில் இருந்து எடுத்து இன்னொரு குவளையில் போட வேண்டும் என்பது விதி . தமிழ்ச்சங்கத்தின் இளையோர் அணியினர் விதிமுறைகளை நீண்ட நேரம் விளக்க , பெற்றோர்கள் அதனை விட பயங்கரமாக தம் குழந்தைகளுக்கு விளக்க , குழந்தைகளோ பஞ்சு உருண்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர் . யார் பேச்சையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை .\nஓட்டப் பந்தயம் - நிறைய குழந்தைகள் இருந்ததால் அணி அணியாக ஓட செய்யலாம் என்று முடிவு செய்து , முதல் அணியை ஓடச் சொன்னால் , அனைத்து அணியில் இருக்கும் குழந்தைகளும் ஓடி , பின்னாலயே பெற்றோரும் அவர்களைப் பிடிக்க ஓடி வெகு சிறப்பாக அமைந்தது .\nசிறு விண்ணப்பம் - நம் குழந்தைகளுக்கு தமிழ் மிகவும் சிரமப்பட்டுத்தான் வருகின்றது, அழகு தமிழ் பேச பெற்றோர்கள் நாம்தான் பழக்க வேண்டும் ( அவர்களின் ஆங்கில சொற்பிரயோகங்கள் எனக்கு பல சமயம் புரியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன் )\nவிளையாட வயதில்லைதான் - வாலிபால் , கோ-கோ , எறி பந்து (throw ball ) , நம் பாரம்பரிய விளையாட்டுகளான தாயம் , பல்லாங்குழி , பரமபதம் , கபடி , கயிறு இழுத்தல் முதலியவற்றை குழந்தைகள் ஆர்வமுடன் பார்க்க பெரியவர்கள் அதிலேயே மூழ்கிப் போயினர் . பின்னோக்கி ஒரு நினைவுப் பயணம் செய்திருப்பார்கள் போல .குறிப்பாக கபடியின் விதிமுறைகளை பெரியவர்கள் கூட திரும்ப திரும்ப கேட்டுத் தெரிந்து கொண்டனர்.\nதன்னார்வலர்கள் , நிர்வாகிகள் மற்றும் இளையோர்அ ணியினரின் (youth committee :) ) சிறப்பான பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை .\nஇறுதியில் தமிழ்ச்சங்கத்தின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது .\nமுதல் தடவை பங்கேற்கும் பெரும்பாலோனர்க்கு (நான் உட்பட ) மற்றவர் அறிமுகமில்லை எனினும்\nதயக்கத்துடன் கூடிய சிறு புன்னகையோ , தலையசைப்புகளோ , சம்பிரதாய பேச்சுக்களோ நமக்கு நாமே கட்டிக்கொண்ட கூட்டிலிருந்து எடுத்து வைக்கும் முதல் அடி, அவை இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பங்கேற்க, புதிய அறிமுகங்களாகவும் , கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் , எதிர் கருத்துக்களை விவாதிக்கவும் , இலக்கிய ஆராய்ச்சி களமாகவும் , ஓர் அணியாக நின்று சமூகத்துக்கு உதவி செய்யும் வாய்ப்பாகவும் கூட பரிமாணிக்கும் திறன் பெற்றவை .\nஇந்த நிகழ்ச்சியில் கூட கடைசி நேரங்களில் , கோடை கொண்டாட்டம் என்ற பொதுக்கூட்டத்தின் உள்ளே , அறிமுகமானவர்களைக் கொண்டு சிறு சிறு தனிக்கூட்டங்கள் நடைபெற்றத்தைக் காண முடிந்தது .\nதமிழ் என்னும் தளத்தில் ஒன்றிணைய தமிழ்ச்சங்கம் களம் அமைத்துக் கொடுக்கின்றது , வாருங்கள் நண்பர்களே பயன்படுத்திக்கொள்வோம் .\nஇளையராஜாவின் நிலாப் பாடல்கள் - நிலாக் காயும் நேரம்\nThe Common Sense ரேடியோ நிகழ்ச்சிக்காக இளையராஜாவின் பாடல்களை , தொகுதி வழங்கிய \"நிலாக் காயும் நேரம் \" நிகழ்ச்சி https://www.you...\n“கண்ணா- லட்டு திங்க ஆசையா \n2019 ஆண்டின் தீபாவளி நாள் . பேரரசன் நரகாசுரனை வாழ்த்தியும் , தீபாவளி வாழ்த்து சொல்லியும் whatsup செய்திகள் வந்து கொண்டிருக���...\nநம்பிக்கை மனிதர்கள் 4 - ஈரோடு தமிழன்பன்\nஈரோடு தமிழன்பன் -Erode Tamizhanban , ஈரோடு மாவட்டத்தில் பிறந்த இவர் மரபுக் கவிதையில் தொடங்கி புதுக்கவிதைக்கு வந்த தமிழ்ப் பேராசிரி...\nஅதிகாரம் அழித்தாய் போற்றி ஆதிக்கம் எதிர்த்தாய் போற்றி சமத்துவ சிந்தனையே போற்றி கண்ணாடி கருஞ்சுரியனே போற்றி போற்றி \nஇப்போது தான் அறிவு வந்து தமிழ் சங்க இலக்கியங்களையும் , தமிழ் இலக்கணத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் . CIT யில் BSC Computer Technology முடித்து , தட்டு தடுமாறி விப்ரோ மூலம் பிட்ஸ் பிலானியில் MS software Engineering முடித்திருக்கிறேன் . IT யில் பதிமூன்று வருட வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாக வேலை சலிப்பு தட்ட ஆரம்பித்திருக்கிறது . தொழில் துறையில் தொபுக்கடீரென்று குதித்து விடலாம் என ஆசை பார்க்கலாம் . எனது blog http://paavib.blogspot.com/ , தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி paavib @gmail .com\nதிரு. கார்த்திகேய சிவசேனாதிபதி” -அவர்களுடன் நடைபெ...\nஇன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் -பேராசிரியர் சுப....\nமிச்சிகன் தமிழ் சங்கம் கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2", "date_download": "2020-07-06T23:43:29Z", "digest": "sha1:OFQXQHS4M2XD6PEVPCITKF7VX7JTEKST", "length": 10703, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Bharathiyar kavithaigal - பாரதியார் கவிதைகள் H/B » Buy tamil book Bharathiyar kavithaigal online", "raw_content": "\nஎழுத்தாளர் : கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதிருக்குறள் 4 in one (Tamil & English) குறள் களஞ்சியம்\nபாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக் கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்; மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம். அவனது கவிதைத் தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல.\nசூரியப் பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழை பிரித்து நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியிலே நெய்தெடுக்கபட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போர்த்துபவையுமான காவியப் பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே அவனது கவிதைப் புத்தகம்.\nஇந்த நூல் பாரதியார் கவிதைகள் H/B, கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வ��ளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் பத்மதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு - Barathiyar Kavithaigal\nமாபெரும் இதிகாசம் மஹா பாரதம் 18 பர்வங்களும் அடங்கியது - Maha Bharatham\nவிவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)\nநீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் - Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam\nசித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal\nதிருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum\nதினமும் ஒரு திருவருட்பா (மூலமும் எளிய உரையும்) - Dhinamum Oru Thiruvarutpa\nகுறள் களஞ்சியம் - Kural kalanjiyam\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nவெளிச்சத்தின் வாசனை - Velissaththin Vasanai\nஇப்படிக்கு இதயம் - Ippadikku Idhayam\nகாலத்தில் வராதவன் யவனிகா ஸ்ரீராமின் தேர்ந்தெடுத்த கவிதைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Inthu Selvangalum Aaru Selvangalum\nவள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்\nவெற்றி தரும் பிரபஞ்ச தியானம் - Vetri Tharum Prabanja Thyanam\nபாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் - Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan\nசுத்த வாக்கிய பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை - Sutha Vaakiya Panchangam\nபாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு - Barathiyar Kavithaigal\nபிள்ளைகள் விரும்பும் பெற்றோராக... - Pilaigal Virumbum Petoarraaga…\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71515/Casteism-is-much-higher-in-Indian-cricket-team", "date_download": "2020-07-07T00:40:49Z", "digest": "sha1:LHZRV5LESF7BIYMHAXT64JBV3457WZ3Q", "length": 14203, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு? | Casteism is much higher in Indian cricket team | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதா���ம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\nஇந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் ஜாதி, மதம் கடந்து அனைவரும் ரசிக்கும் ஓர் விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது. இங்கு கிரிக்கெட் என்பது வெறும் ஒரு விளையாட்டல்ல, அது மதமாகவே பார்க்கப்படுகிறது. முன்பொருமுறை ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன், இந்தியச் சுற்றுப் பயணத்துக்குப் பின்பு அளித்த பேட்டியில் \"இந்தியாவில் கிரிக்கெட் என்பது மதம். அதன் கடவுள் சச்சின்\" எனக் குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால் இந்தியாவில்தான் ரசிகர்கள் கிரிக்கெட்டை மிகத்தீவிரமாக \"பின் தொடர்கிறார்கள்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், கங்குலி, தோனி, கோலி ஆகியோரை அந்தந்த காலகட்டத்திற்கான இளைஞர்கள் தங்களின் இன்ஸ்பிரேஷனாக எடுத்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இதில் மிக முக்கியமாக அந்தந்த வீரர்களின் கருத்தை மிகத்தீவிரமாக அவர்களது ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். ஆகையால் தான் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தங்களது வார்த்தைகளை மிகவும் கவனமாக உபயோகப்படுத்துவார்கள். பெரும்பாலும் அந்த வார்த்தைகள் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே அமையும்படி பார்த்துக் கொள்வார்கள்.\nஆனால் இப்போது சமூக வலைத்தளம் பெருகிவிட்டதால் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு மனதில் பட்டதைப் பேசிவிடுகிறார்கள். அதனால் சர்ச்சையும் ஏற்பட்டுவிடுகிறது. அண்மையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையாக உரையாடினார் முன்னாள் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். அப்போது சுழற்பந்துவீச்சாளர் சாஹல் குறித்து அவர் கூறிய சில கருத்துகள் சாதிய ரீதியாக இருந்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து ஹரியானா மாவட்டத்தின் ஹிசார் நகர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் யுவராஜ் சிங் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.\nஇதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங் இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்தார். அப்போது அதில் \" \"நான் ஒருபோதும் இந்த நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலின பாகுபாடுகளுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்கள் நலனுக்காகவே செலவிட விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது அதனை நான் மிகவும் மதிக்கிறேன். நான் என்னுடைய நண்பரிடம் பேசியபோது அது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது\" எனத் தெரிவித்திருந்தார்.\nயுவராஜ் சிங்கின் விளக்கத்தை வைத்துப் பார்க்கும்போது அவர் ஒருபோதும் சாஹலை வேண்டுமென்று சாதிய ரீதியில் பேசவில்லை என கூறுவதுபோல் தெரிகிறது. ஆனால் கிரிக்கெட் வீரர்களிடையே சாதிய பாகுபாடு இருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தமிழில் கிரிக்கெட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கிய \"ஜீவா\" படத்தில் கூட வீரர்களைத் தேர்வு செய்வதில் சாதிய பாகுபாடு இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒருபோதும் வீரர்களிடையே அத்தகைய பாகுபாடு கிடையாது என்றே கூறப்படுகிறது.\nஇது குறித்து தமிழகத்திலுள்ள கிரிக்கெட் துறை சார்ந்த ஒருவர் கூறும்போது \"யுவராஜ் சிங் சாதிய பாகுபாட்டுடன் சாஹலை பேசியிருக்கமாட்டார் என நினைக்கிறேன். நண்பர்கள் இருவர்களுடனான உரையாடலில் விளையாட்டாக வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இந்திய அணியில் வீரர்களிடையே ஒருபோதும் சாதிய பாகுபாடு இருந்து நான் பார்த்ததேயில்லை. அதேபோல மதப் பாகுபாடும். மொழிச் சிக்கல்கள் வீரர்களிடையே உரையாடும்போது ஏற்படும். அதுவும் போகப்போகச் சரியாகிவிடும். பொதுவாக இந்திய வீரர்களிடையே இதுபோன்ற சாதிய துவேஷங்கள் இருந்ததில்லை\" எனத் தெரிவித்தார்.\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n’இருக்கு ஆனா இல்ல’ - ஐஸ்வர்யா ராய் ஜாடையில் வைரலான டிக்டாக் பிரபலம்\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வ��ட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n’இருக்கு ஆனா இல்ல’ - ஐஸ்வர்யா ராய் ஜாடையில் வைரலான டிக்டாக் பிரபலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/yellow-mug-printing-for-sale-colombo", "date_download": "2020-07-07T00:52:04Z", "digest": "sha1:PAUVCCEKGZEGL7NIGVO6HZ35U2WTQ2N4", "length": 4798, "nlines": 93, "source_domain": "ikman.lk", "title": "Yellow Mug Printing | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅன்று 30 ஜுன் 11:41 முற்பகல், கொழும்பு 6, கொழும்பு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க print right\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/sports/hockey/australian-hockey-player-coaching-the-indian-womens-team/c77058-w2931-cid296074-su6260.htm", "date_download": "2020-07-06T22:40:45Z", "digest": "sha1:RSQRZ44B7U73Y2KXJNXWDIZXSJICF77K", "length": 3934, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "இந்திய மகளிர் அணிக்கு பயிற்சி தரும் ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர்", "raw_content": "\nஇந்திய மகளிர் அணிக்கு பயிற்சி தரும் ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர்\n2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற பயிற்சி எடுத்து வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணி அணிக்கு உதவ, முன்னாள் நட்சத்திர ஆஸ்திரே��ிய ஹாக்கி வீரர் க்ளென் டர்னரை வரவழைத்துள்ளது இந்திய ஹாக்கி கழகம்.\n2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற பயிற்சி எடுத்து வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணி அணிக்கு உதவ, முன்னாள் நட்சத்திர ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் க்ளென் டர்னரை வரவழைத்துள்ளது இந்திய ஹாக்கி கூட்டமைப்பு.\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி, அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் கிளென் டர்னர் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இவர் 2010 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியை சேர்ந்தவராவார். பெங்களூரில் எட்டு நாட்கள் நடைபெறும் தேசிய பயிற்சி முகாமில் கலந்துகொண்டு, இந்திய வீராங்கனைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார் டர்னர்.\nஇந்த முகாம் குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ஜோர்ட் மரினே, \"நமது வீராங்கனைகளுக்கு க்ளென் டர்னரின் தனித்துவமான அனுபவம் பெரிதும் உதவும். அவருடைய விளையாட்டு திறனையும் எதிரணி வீரர்களை அவர் எதிர்கொள்ளும் விதத்தையும் பற்றி அவரிடம் இருந்து வீராங்கனைகள் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. மேலும் இந்த முகாம் மூலம் வீராங்கனைகள் மத்தியில் ஒரு பொறுப்புணர்ச்சி வரும்\" என்றும் அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/sports/46223/", "date_download": "2020-07-06T22:59:05Z", "digest": "sha1:YSPRFFT52FLDYICYONGKOO4PIUDIY7IA", "length": 9830, "nlines": 114, "source_domain": "thamilkural.net", "title": "லா லிகா: மல்லோர்கா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியில் முதலிடத்தை பிடித்தது ரியல் மட்ரிட் அணி! - தமிழ்க் குரல்", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 44பேர் உயிரிழப்பு\nஇந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா\nஅரச தரப்பினர் பலமுறை தேர்தல் சட்டங்களை மீறியுள்ளனர் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு\nதொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம்\nதம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை – விக்கி விளாசல்\nபிரபாகரன் மாத்திரமே தமிழ் மக்களின் தேசிய தலைவர்\nபுலிகளின் மேடையில் பேசியதை முடிந்தால் வெளியிடுங்கள் – கருணாவிற்கு சிவாஜி சவால்\nஇலங்கையில் திடீர் கோடீஸ்வரர்கள் மீது விசாரணைகள் ஆரம்பம்\nதமிழ்க் குரல் மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome / விளையாட்டு / லா லிகா: மல்லோர்கா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியில் முதலிடத்தை பிடித்தது ரியல் மட்ரிட் அணி\nலா லிகா: மல்லோர்கா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியில் முதலிடத்தை பிடித்தது ரியல் மட்ரிட் அணி\nலாலிகா கால்பந்து தொடரின் மல்லோர்கா அணிக்கெதிரான லீக் போட்டியில், ரியல் மட்ரிட் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.\nஅல்ஃபிரடோ டி ஸ்டெபனோ விளையாட்டரங்கில், உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.\nபரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரியல் மட்ரிட் அணி, போட்டியின் 19ஆவது நிமிடத்தில், இளம் வீரரான ஜூனியர் வினிசியஸின் துணையுடன் முதல் கோலை புகுத்தியது.\nஇதன்பிறகும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ரியல் மட்ரிட் அணி 56ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்தது. இந்த கோலை செர்ஜியோ ராமோஸ் அடித்தார்.\nமேற்கொண்டு மல்லோர்கா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியாததால், போட்டியின் இறுதியில் ரியல் மட்ரிட் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.\nலா லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை, ரியல் மட்ரிட் அணி 68 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மல்லோர்கா அணி 26 புள்ளிகளுடன் 18ஆவது இடத்தில் உள்ளது.\nPrevious: மாமனிதர் ரவிராஜின் 58 ஆவது ஜனன தினம் யாழில் அனுஷ்டிப்பு\nNext: கருணா தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு\nT20 உலக கோப்பை ஒத்தி வைக்கப்படுகிறது:\nபணிந்தது அரசு: இனி விளையாட்டு வீரர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட மாட்டார்கள்\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி\nடோனியின் வெளியான புகைப்படத்தினால் கவலையில் ரசிகர்கள்\nஇரு கவிதைகள் | அலைமகன் | தணல் செடி | தீபச்செல்வன்\nகவிதை | லொக்டவுன் | தமிழ்நதி\nஅவளைக் கொன்றவர்கள் – அகரமுதல்வன் (சிறுகதை)\nசாதியவாதிகளின் கூடாரமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nஅனந்திக்கு திறந்த மடல் : ஏமாற்று நடிப்பரசியல்தான் உங்களின் விருப்பமுமா\nமகிந்தவுக்கு மாம்பழம் கொடுத்த கூட்டமைப்பின் சரவணபவன்\nசுமந்திரன் – சிறீதரன் டீலின் உண்மையான பின்னணி \nசு���ந்திரனை கொல்ல முயன்றது கோட்டாவின் ஆட்களா – சிறீதரனுக்கு திறந்த மடல்\nவிஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nமகனை மாஸ் ஹீரோவாக்க விக்ரம் எடுத்த அதிரடி முடிவு\n – யுவன் சங்கர் ராஜா\nதங்க மாஸ்குடன் வலம் வரும் நபர்\nவிசாரணை பிரிவில் ஆஜராகவுள்ள சங்கக்கார\n2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் போது ஸ்ரீலங்கா அணியின் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-07T00:27:54Z", "digest": "sha1:2GM3LWPDAI4KIZ4K3LWESRKZOSRLF7GD", "length": 9005, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓ. எஸ். மணியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓரடியாம்புலம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், தமிழ்நாடு[1]\nநாகப்பட்டினம் & புது தில்லி, இந்தியா[1]\nகாதர் மொகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம், தமிழ்நாடு[1]\nஓரடியாம்புலம், தலைஞாயிறு, நாகப்பட்டினம், தமிழ்நாடு\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[1]\nசோமுத்தேவர் (தந்தை) & காசாம்பு அம்மாள் (தாய்)[1]\nஓ. எஸ். மணியன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.[2] இவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சார்ந்த அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து உள்ளார். வேதாரண்யம் தொகுதியிலிருந்து, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.\nமணியன் இளங்கலை சட்டம் பயின்றுள்ளார்\n1 1995 2001 உறுப்பினர், ராஜ்ய சபா\n2 2009 2014 உறுப்பினர், 15வது மக்களவை\n3 31 ஆகத்து 2009 30 ஏப்ரல் 2014 உறுப்பினர், வர்த்தகக் குழ\n4 31 ஆகத்து 2009 30 ஏப்ரல் 2014 உறுப்பினர், மின்சாரக் குழு\n5 23 செப்டம்பர் 2009 30 ஏப்ரல் 2014 உறுப்பினர், சட்டக் குழு\n6 2016 23 மே 2016– தற்போது உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்\n7 2016 23 மே 2016–தற்போது அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை\n↑ \"புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு\". தினத்தந்���ி (2016 மே 31). பார்த்த நாள் 31 மே 2016.\n15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2020, 18:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/section-44ada-income-tax-act-presumption-taxation-scheme/", "date_download": "2020-07-07T00:39:03Z", "digest": "sha1:54K4DSMEFSORMGD6U4I7MW3ZTIWE7LWE", "length": 41041, "nlines": 392, "source_domain": "vakilsearch.com", "title": "வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44ADA - வரிவிதிப்பு திட்டம்", "raw_content": "\nவருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44ADA – வரிவிதிப்பு திட்டம்\nசுய தொழில் புரிவோரின் வருமானம் அந்த நிதியாண்டில் ரூ 50 லட்சத்துக்குக் குறைவாக உள்ளது என்றால் அவர்கள் வருமான வரிச் சட்டப் பிரிவு 44ADA (Section 44ADA) கீழ் பயனாளியாக இருக்கலாம். ஒரு நபர் பொறியியல், சட்ட, மருத்துவம், கட்டிடக்கலை, கணக்கியல், உள்துறை அலங்காரம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை போன்ற பல்வேறு தொழில்களில் பணியாற்றலாம்.\nஎன்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா வருமான வரிச் சட்டப் பிரிவு 44ADA இல் தனித்துவமானது என்ன வருமான வரிச் சட்டப் பிரிவு 44ADA இல் தனித்துவமானது என்ன\nஇந்த 44ADA வின் பிரிவின் கீழ் சிறு தொழில் புரிந்து குறைவான வரி செயலுத்துவோர் எவ்வித கணக்கு புத்தகங்களையும் பராமரிக்க தேவை இல்லை, மேலும் அவர்கள் ஒரு நிதியாண்டில் செய்யப்பட்ட மொத்த விற்பனையின் சதவீதமாக இலாபத்தை கணக்கிட முடியும்.\nஇந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் பற்றி இனி காண்போம்:\nசுயதொழில் புரிவோர்க்கான வரி முறையை எளிதாக்குதல்.\nசுயதொழில் செய்பவர்கள் மீதான வரி இணக்க சுமையை தளர்த்துவது.\nவணிகம் செய்வதற்கான செயல்முறையை எளிதாக்குகிறது.\n44ADA பிரிவின் கீழ் வராதவர்களுக்கும், இந்த பிரிவின் கீழ் வருபவர்களுக்கும் இடையில் சமத்துவத்தை ஏற்படுத்துதல்.\nவருமான வரி சட்டத்தின்படி, வழக்கமாக வியாபாரத்தின் கணக்கு வழக்குகளை பதிவு செய்து அதை சார்ந்த லெட்ஜர்களை பதிவு செய்யும் கடினமான வேலையிலிருந்து வணிகங்கள் அல்லது தொழிலில் ஈடுபடும் ஒரு நபரின் சுமையை எளிதாக்க ஊக வரிவிதிப்பு திட்டம் பின்பற்றுகிறது. உங்கள் வரியை கணக்கிட வணிகத்தின் லாபம் அல்லது மதிப்பிடப்பட்ட வருமானத்தை அனுமானமாக எடுத்துக்கொள்ள இது ஒருவரை அனுமதிக்கிறது.\nபிரிவு 44ADA இன் கீழ் தகுதியானவர்கள் யார்\nஹிந்து அன் டிவைடெட் பேமிலி (HUF ) பாக்க வசிப்பவர்\nகூட்டு நிறுவனங்கள் (லிமிடெட் லையபிலிட்டி நிறுவனம் (எல்எல்\nஇலவச சட்ட ஆலோசனையைப் பெறுங்கள்\nபிரிவு 44ADA (1) இல் உள்ள தகுதியான தொழில்களின் பட்டியல் இங்கே காண்போம்:\nCentral Board of Direct Tax (CBDT) அறிவித்த வேறு எந்த தொழில் வல்லுநர்கள்\nவருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44ADA இன் பிரித்தெடுத்தல்\nதொழிலின் ஊக அடிப்படையில் லாபங்கள் மற்றும் ஆதாயங்களைக் கணக்கிடுவதற்கான சிறப்பு ஏற்பாடு.\n(1) மதிப்பீட்டாளரின் விஷயத்தில்,இந்தியாவில் வசிப்பவர், 28 முதல் 43 சி பிரிவுகளில் உள்ள எதையும் மீறாமல், பிரிவு 44ADA இன் துணைப்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளவர் மற்றும் அதன் மொத்த வருவாய் முந்தைய ஆண்டில் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மேல் இல்லையென்றும், இது மொத்த ஐம்பது சதவீதத்திற்கு சமம் என்றும் அத்தகைய தொழிலின் காரணமாக முந்தைய ஆண்டில் மதிப்பீட்டாளரின் மொத்த ரசீதுகள் அல்லது, மதிப்பீட்டாளரால் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்கூறிய தொகையை விட அதிகமான தொகை, அத்தகைய தொழிலின் இலாபங்கள் மற்றும் லாபங்கள் என்று கருதப்படும் “வணிக அல்லது தொழிலின் இலாபங்கள் மற்றும் ஆதாயங்கள்” என்ற தலைப்பில் வரி விதிக்கப்படலாம்.\n(2) 30 முதல் 38 வரையிலான பிரிவுகளின் கீழ் அனுமதிக்கப்படும் எல்லா விலக்குகளும், அதன் துணைப்பிரிவுக்கு (1), ஏற்கனவே முழு பலன் அளிக்கப்பட்டதாகக் கருதப்படும், மேலும் அந்த பிரிவுகளின் கீழ் மேலும் கழித்தல் அனுமதிக்கப்படாது.\n(3) மதிப்பீட்டாளர் தொழிலுக்காக பயன்படுத்தும் எல்லா சொத்தின் எழுதப்பட்ட மதிப்பும் மதிப்பீட்டாளர் கூறியது போலவும், அந்த சொத்தின் மதிப்பீட்டில் ஒவ்வொரு ஆண்டுகளுக்குமான தேய்மானம் தொடர்பாக விலக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டதைப் போலவும் இங்கு கணக்கிடப்பட்டதாகக் கருதப்படும்.\n(4) மேலும் இந்த பிரிவின் படி மேலே சொல்லப்பட்ட விதிகளில் எதுவும் இல்லை என்றாலும்,\nஇதன் துணைப்பிரிவு (1) இல் கூறப்பட்டுள்ள மொத்த இலாபங்கள் மற்றும் ஆதாயங்களை விட அந்த ஆண்டிற்கான தொழிலில் இருந்து அவரது இலாபங்கள் ம��்றும் ஆதாயங்கள் மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறும் ஒரு மதிப்பீட்டாளர் மற்றும் அந்த ஆண்டிற்கான மொத்த வருமானம் வருமான வரிக்கு வசூலிக்கப்படாத அதிகபட்ச தொகையை விட அதிகமாக இருக்கிறது என்றால், அவர் வைத்திருக்க வேண்டிய பிரிவு 44ADA இன் துணை (1) இன் கீழ் தேவைப்படும் அவரது தொழிலின் கணக்குகள் மற்றும் பிற ஆவணங்களையும் சரிவர பராமரித்து மேலும் அவற்றை அவற்றை தணிக்கை செய்து 44AB பிரிவின் கீழ் தேவைப்படும் தணிக்கை அறிக்கையை வழங்க வேண்டும்.\nமுன்னறிவிப்பு வரிவிதிப்பு திட்டத்தை u / s 44ADA ஏற்றுக்கொள்ளும் ஒரு நபருக்கு வரி விதிக்கக்கூடிய வருமானத்தை எவ்வாறு கணக்கிடுவது\nதொழில்முறைக்கான யூக வரிவிதிப்பு 44ADA பிரிவின் கீழ் ஏற்றுக்கொள்ள படுகிறது என்றால், அவரது அல்லது அவளது வருமானம் சாதாரண முறையில் கணக்கிடப்படாது, மேலும் அதற்கு பதிலாக அவரது தொழிலின் ஒட்டு மொத்த ரசீதுகளில் 50% என்ற யூக அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.\nமேலும் இந்த பிரிவின் கீழ் அவரது மொத்த வரிவிதிப்பை அவரது ரஷீதுகளின்படி 50% க்கும் அவரது வருமானத்தை அதிகமாக அறிவிக்க முடியும் மேலும், யூக வரிவிதிப்பு திட்டத்தை ஏற்றுக்கொள்பவர் முதலீட்டாளர் வருமானத்தின் 50% என அறிவித்த பின்னர் மேலும் விலக்கு கோர அனுமதிக்கப்படுவதில்லை.\nஎவ்வாறாயினும், சாப்டர் 6A வில் கூறப்பட்டபடி ஒரு நிருபர் பல்வேறு பிரிவுகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட விலக்குகளைக் கோரலாம். தேய்மானம் குறித்த தனி விலக்கு 44ADA பிரிவின் கீழ் வருமானத்தைக் கணக்கிடும்போது தனி விலக்கு அனுமதிக்கப்படவில்லை என்றாலும்,வணிகத்தில் ஒரு சொத்தில் written down value (WDV) முறையில் அந்த நிதி ஆண்டிற்கான தேய்மானம் கணக்கிடப்படும்\nஎழுதப்பட்ட மதிப்பு என்பது சொத்துக்களின் மதிப்பாகும், இது ஒரு வழக்கில் தாக்கல் செய்யும் வரியை மதிப்பீட்டாளரால் தாமதமாக விற்கப்படும்.\n44ADA பிரிவின் கீழ் குறிப்பிட்ட தொழில்களுக்கான முன்கூட்டியே வரி செலுத்துதல்:\nஒரு குறிப்பிட்ட தொழிலைச் சேர்ந்த ஒருவர் 44ADA (1) பிரிவின் கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்றுகிறார் என்றால் அவர் ஒரு முன்னறிவிப்பு வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்வுசெய்தால், 44ADA ஆனது முந்தைய ஆண்டின் மார்ச் 15 ஆம் தேதிக்கு முன்போ அல்லது அதற்கு முன்பாகவோ முன்கூட்டிய வரியின் முழுத் தொகையையும் தீர்ப்பதற்���ு பொறுப்பாகும்.\nபிரிவு 44ADA (1) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட தொழிலைச் சேர்ந்த ஒருவர், ஒரு முன்னறிவிப்பு வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்வுசெய்தால், 44ADA பிரிவானது முந்தைய ஆண்டின் மார்ச் 15 ஆம் தேதிக்கு முன்போ அல்லது அதற்கு முன்பாகவோ முன்கூட்டிய வரியின் முழுத் தொகையையும் தீர்ப்பதற்கு பொறுப்பாகும்.\nபிரிவு 234 B மற்றும் 234 Cஆகியவற்றின் படி அவன் அல்லது அவள் வட்டி செலுத்தத் தவறினால்.\n44ADA பிரிவின் படி கணக்குகளின் புத்தகங்களை பராமரித்தல்:\nவணிக அல்லது தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் அவர்களது கணக்கு புத்தகங்களை பராமதிப்பது குறித்து கூறப்படுகிறது\nபிரிவு 44ADA பிரிவின் கீழ் ஒரு நபர் யூக வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்வுசெய்து, மொத்த ரசீதில் 50% வருமானத்தை அறிவித்தால், பிரிவு 44AA இன் கீழ் ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டைப் பொறுத்தவரை அவர் கணக்கு புத்தகங்களை பராமரிக்க தேவையில்லை.\nஆகவே , பிரிவு 44AB இன் கீழ் அவர்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தேவையில்லை.\nகணக்குகளைத் தணிக்கை செய்வதற்கும் கணக்கு புத்தகங்களை பராமரிப்பதற்கும்மான (Maintain Your Accounts) நிபந்தனைகள்:\n44AA பிரிவின் கீழ் கணக்கு புத்தகங்களை அவர் / அவள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்து பராமரிப்பும் செய்யபட வேண்டும் , மேலும் பிரிவு 44AB இன் கீழ் கணக்காய்வு செய்யப்பட வேண்டும்\n44ADA பிரிவின் கீழ் ஆண்டிற்கான மொத்த வருமானம் ஒரு தொழிலில் இருந்து வருமானம் 50% க்கும் குறைவாக அறிவித்தல்.\nமதிப்பீட்டாளரின் மொத்த வருமானம் CBDT கூறப்பட்ட விலக்கு வரம்பை விட அதிகமாக இருக்க வேண்டும்.\nவருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44ADA – வரிவிதிப்பு திட்டம்\nசுய தொழில் புரிவோரின் வருமானம் அந்த நிதியாண்டில் ரூ 50 லட்சத்துக்குக் குறைவாக உள்ளது என்றால் அவர்கள் வருமான வரிச் சட்டப் பிரிவு 44ADA (Section 44ADA) கீழ் பயனாளியாக இருக்கலாம். ஒரு நபர் பொறியியல், சட்ட, மருத்துவம், கட்டிடக்கலை, கணக்கியல், உள்துறை அலங்காரம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை போன்ற பல்வேறு தொழில்களில் பணியாற்றலாம்.\nஎன்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா வருமான வரிச் சட்டப் பிரிவு 44ADA இல் தனித்துவமானது என்ன வருமான வரிச் சட்டப் பிரிவு 44ADA இல் தனித்துவமானது என்ன\nஇந்த 44ADA வின் பிரிவின் கீழ் சிறு தொழில் புரிந்து குற��வான வரி செயலுத்துவோர் எவ்வித கணக்கு புத்தகங்களையும் பராமரிக்க தேவை இல்லை, மேலும் அவர்கள் ஒரு நிதியாண்டில் செய்யப்பட்ட மொத்த விற்பனையின் சதவீதமாக இலாபத்தை கணக்கிட முடியும்.\nஇந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் பற்றி இனி காண்போம்:\nசுயதொழில் புரிவோர்க்கான வரி முறையை எளிதாக்குதல்.\nசுயதொழில் செய்பவர்கள் மீதான வரி இணக்க சுமையை தளர்த்துவது.\nவணிகம் செய்வதற்கான செயல்முறையை எளிதாக்குகிறது.\n44ADA பிரிவின் கீழ் வராதவர்களுக்கும், இந்த பிரிவின் கீழ் வருபவர்களுக்கும் இடையில் சமத்துவத்தை ஏற்படுத்துதல்.\nவருமான வரி சட்டத்தின்படி, வழக்கமாக வியாபாரத்தின் கணக்கு வழக்குகளை பதிவு செய்து அதை சார்ந்த லெட்ஜர்களை பதிவு செய்யும் கடினமான வேலையிலிருந்து வணிகங்கள் அல்லது தொழிலில் ஈடுபடும் ஒரு நபரின் சுமையை எளிதாக்க ஊக வரிவிதிப்பு திட்டம் பின்பற்றுகிறது. உங்கள் வரியை கணக்கிட வணிகத்தின் லாபம் அல்லது மதிப்பிடப்பட்ட வருமானத்தை அனுமானமாக எடுத்துக்கொள்ள இது ஒருவரை அனுமதிக்கிறது.\nபிரிவு 44ADA இன் கீழ் தகுதியானவர்கள் யார்\nஹிந்து அன் டிவைடெட் பேமிலி (HUF ) பாக்க வசிப்பவர்\nகூட்டு நிறுவனங்கள் (லிமிடெட் லையபிலிட்டி நிறுவனம் (எல்எல்\nஇலவச சட்ட ஆலோசனையைப் பெறுங்கள்\nபிரிவு 44ADA (1) இல் உள்ள தகுதியான தொழில்களின் பட்டியல் இங்கே காண்போம்:\nCentral Board of Direct Tax (CBDT) அறிவித்த வேறு எந்த தொழில் வல்லுநர்கள்\nவருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44ADA இன் பிரித்தெடுத்தல்\nதொழிலின் ஊக அடிப்படையில் லாபங்கள் மற்றும் ஆதாயங்களைக் கணக்கிடுவதற்கான சிறப்பு ஏற்பாடு.\n(1) மதிப்பீட்டாளரின் விஷயத்தில்,இந்தியாவில் வசிப்பவர், 28 முதல் 43 சி பிரிவுகளில் உள்ள எதையும் மீறாமல், பிரிவு 44ADA இன் துணைப்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளவர் மற்றும் அதன் மொத்த வருவாய் முந்தைய ஆண்டில் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மேல் இல்லையென்றும், இது மொத்த ஐம்பது சதவீதத்திற்கு சமம் என்றும் அத்தகைய தொழிலின் காரணமாக முந்தைய ஆண்டில் மதிப்பீட்டாளரின் மொத்த ரசீதுகள் அல்லது, மதிப்பீட்டாளரால் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்கூறிய தொகையை விட அதிகமான தொகை, அத்தகைய தொழிலின் இலாபங்கள் மற்றும் லாபங்கள் என்று கருதப்படும் “வணிக அல்லது தொழிலின் இலாபங்கள் மற்றும் ஆத��யங்கள்” என்ற தலைப்பில் வரி விதிக்கப்படலாம்.\n(2) 30 முதல் 38 வரையிலான பிரிவுகளின் கீழ் அனுமதிக்கப்படும் எல்லா விலக்குகளும், அதன் துணைப்பிரிவுக்கு (1), ஏற்கனவே முழு பலன் அளிக்கப்பட்டதாகக் கருதப்படும், மேலும் அந்த பிரிவுகளின் கீழ் மேலும் கழித்தல் அனுமதிக்கப்படாது.\n(3) மதிப்பீட்டாளர் தொழிலுக்காக பயன்படுத்தும் எல்லா சொத்தின் எழுதப்பட்ட மதிப்பும் மதிப்பீட்டாளர் கூறியது போலவும், அந்த சொத்தின் மதிப்பீட்டில் ஒவ்வொரு ஆண்டுகளுக்குமான தேய்மானம் தொடர்பாக விலக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டதைப் போலவும் இங்கு கணக்கிடப்பட்டதாகக் கருதப்படும்.\n(4) மேலும் இந்த பிரிவின் படி மேலே சொல்லப்பட்ட விதிகளில் எதுவும் இல்லை என்றாலும்,\nஇதன் துணைப்பிரிவு (1) இல் கூறப்பட்டுள்ள மொத்த இலாபங்கள் மற்றும் ஆதாயங்களை விட அந்த ஆண்டிற்கான தொழிலில் இருந்து அவரது இலாபங்கள் மற்றும் ஆதாயங்கள் மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறும் ஒரு மதிப்பீட்டாளர் மற்றும் அந்த ஆண்டிற்கான மொத்த வருமானம் வருமான வரிக்கு வசூலிக்கப்படாத அதிகபட்ச தொகையை விட அதிகமாக இருக்கிறது என்றால், அவர் வைத்திருக்க வேண்டிய பிரிவு 44ADA இன் துணை (1) இன் கீழ் தேவைப்படும் அவரது தொழிலின் கணக்குகள் மற்றும் பிற ஆவணங்களையும் சரிவர பராமரித்து மேலும் அவற்றை அவற்றை தணிக்கை செய்து 44AB பிரிவின் கீழ் தேவைப்படும் தணிக்கை அறிக்கையை வழங்க வேண்டும்.\nமுன்னறிவிப்பு வரிவிதிப்பு திட்டத்தை u / s 44ADA ஏற்றுக்கொள்ளும் ஒரு நபருக்கு வரி விதிக்கக்கூடிய வருமானத்தை எவ்வாறு கணக்கிடுவது\nதொழில்முறைக்கான யூக வரிவிதிப்பு 44ADA பிரிவின் கீழ் ஏற்றுக்கொள்ள படுகிறது என்றால், அவரது அல்லது அவளது வருமானம் சாதாரண முறையில் கணக்கிடப்படாது, மேலும் அதற்கு பதிலாக அவரது தொழிலின் ஒட்டு மொத்த ரசீதுகளில் 50% என்ற யூக அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.\nமேலும் இந்த பிரிவின் கீழ் அவரது மொத்த வரிவிதிப்பை அவரது ரஷீதுகளின்படி 50% க்கும் அவரது வருமானத்தை அதிகமாக அறிவிக்க முடியும் மேலும், யூக வரிவிதிப்பு திட்டத்தை ஏற்றுக்கொள்பவர் முதலீட்டாளர் வருமானத்தின் 50% என அறிவித்த பின்னர் மேலும் விலக்கு கோர அனுமதிக்கப்படுவதில்லை.\nஎவ்வாறாயினும், சாப்டர் 6A வில் கூறப்பட்டபடி ஒரு நிருபர் பல்வேறு பிரிவுகளின் கீழ் அனுமதிக்கப்பட���ட விலக்குகளைக் கோரலாம். தேய்மானம் குறித்த தனி விலக்கு 44ADA பிரிவின் கீழ் வருமானத்தைக் கணக்கிடும்போது தனி விலக்கு அனுமதிக்கப்படவில்லை என்றாலும்,வணிகத்தில் ஒரு சொத்தில் written down value (WDV) முறையில் அந்த நிதி ஆண்டிற்கான தேய்மானம் கணக்கிடப்படும்\nஎழுதப்பட்ட மதிப்பு என்பது சொத்துக்களின் மதிப்பாகும், இது ஒரு வழக்கில் தாக்கல் செய்யும் வரியை மதிப்பீட்டாளரால் தாமதமாக விற்கப்படும்.\n44ADA பிரிவின் கீழ் குறிப்பிட்ட தொழில்களுக்கான முன்கூட்டியே வரி செலுத்துதல்:\nஒரு குறிப்பிட்ட தொழிலைச் சேர்ந்த ஒருவர் 44ADA (1) பிரிவின் கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்றுகிறார் என்றால் அவர் ஒரு முன்னறிவிப்பு வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்வுசெய்தால், 44ADA ஆனது முந்தைய ஆண்டின் மார்ச் 15 ஆம் தேதிக்கு முன்போ அல்லது அதற்கு முன்பாகவோ முன்கூட்டிய வரியின் முழுத் தொகையையும் தீர்ப்பதற்கு பொறுப்பாகும்.\nபிரிவு 44ADA (1) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட தொழிலைச் சேர்ந்த ஒருவர், ஒரு முன்னறிவிப்பு வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்வுசெய்தால், 44ADA பிரிவானது முந்தைய ஆண்டின் மார்ச் 15 ஆம் தேதிக்கு முன்போ அல்லது அதற்கு முன்பாகவோ முன்கூட்டிய வரியின் முழுத் தொகையையும் தீர்ப்பதற்கு பொறுப்பாகும்.\nபிரிவு 234 B மற்றும் 234 Cஆகியவற்றின் படி அவன் அல்லது அவள் வட்டி செலுத்தத் தவறினால்.\n44ADA பிரிவின் படி கணக்குகளின் புத்தகங்களை பராமரித்தல்:\nவணிக அல்லது தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் அவர்களது கணக்கு புத்தகங்களை பராமதிப்பது குறித்து கூறப்படுகிறது\nபிரிவு 44ADA பிரிவின் கீழ் ஒரு நபர் யூக வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்வுசெய்து, மொத்த ரசீதில் 50% வருமானத்தை அறிவித்தால், பிரிவு 44AA இன் கீழ் ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டைப் பொறுத்தவரை அவர் கணக்கு புத்தகங்களை பராமரிக்க தேவையில்லை.\nஆகவே , பிரிவு 44AB இன் கீழ் அவர்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தேவையில்லை.\nகணக்குகளைத் தணிக்கை செய்வதற்கும் கணக்கு புத்தகங்களை பராமரிப்பதற்கும்மான (Maintain Your Accounts) நிபந்தனைகள்:\n44AA பிரிவின் கீழ் கணக்கு புத்தகங்களை அவர் / அவள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்து பராமரிப்பும் செய்யபட வேண்டும் , மேலும் பிரிவு 44AB இன் கீழ் கணக்காய்வு செய்யப்பட வேண்டும்\n44ADA பிரிவின் கீழ் ஆண்டிற்கான மொத்த வருமானம் ஒரு தொழிலில் இருந்து வருமானம் 50% க்கும் குறைவாக அறிவித்தல்.\nமதிப்பீட்டாளரின் மொத்த வருமானம் CBDT கூறப்பட்ட விலக்கு வரம்பை விட அதிகமாக இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் வருமான வரியிலிருந்து விலக்கு பெறக்கூடிய வருமான வகைகள்\nஆயுள் காப்பீட்டுக் கொள்கை மற்றும் மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகள் குறித்த வருமான வரி நன்மைகள்\nபடிவம் 10ஏ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/03/29130318/1373259/US-announces-Rs-1302-crore-funding-for-64-countries.vpf", "date_download": "2020-07-07T00:04:47Z", "digest": "sha1:LW3VL43I4NM5WMBYEFB2BLOI4DHJ6GZT", "length": 15961, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு || US announces Rs. 1302 crore funding for 64 countries", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. 199 நாடுகளை இந்த வைரஸ் தொற்று தாக்கி உள்ளது. சுமார் 6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலகப் பொருளாதாரத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nவல்லரசு நாடான அமெரிக்கா தான் தற்போது கொரோனா வைரசால் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அங்கு 1 லட்சத்து 23 ஆயிரம் பேரை மேற்பட்டோரை தாக்கியுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரை பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஇந்த வைரசால் பாதிக்கப்பட்ட 64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதி உதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதில் இந்தியாவுக்கு ரூ 21.71 கோடி நிதி அளிக்கப்படுகிறது.\nஅமெரிக்கா ஏற்கனவே கடந்த மாதம் ரூ 748 கோடி நிதி உதவியை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nமகாராஷ்டிரா, தமிழகத்தை தொடர்ந்து டெல்லியிலும் ஒரு லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தானை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 3344 பேரு��்கு பாதிப்பு\nகேரளாவில் மேலும் 193 பேருக்கு கொரோனா: 5 ஆயிரத்து 500-ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பு- தலைமை செயலாளர் 15 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு\nநவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி- தமிழக அரசு\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nலடாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் பின்வாங்கியதாக தகவல்\n11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற அனுமதி\nபயனாளர்களின் விவரங்களை ஹாங்காங் நிர்வாகம் கேட்க தடை - பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் அதிரடி\nஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் - வெடி குண்டு தாக்குதல் என நினைத்த மக்கள்\nஅமெரிக்கா: நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 8 பேர் பலி\nபாகிஸ்தான் சுகாதாரத்துறை மந்திரிக்கே கொரோனா\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள 114 இந்தியர்கள் வரும் 9-ம் தேதி நாடு திரும்புகின்றனர்\nபயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக திகழும் பாகிஸ்தான்: அமெரிக்க அரசு குற்றச்சாட்டு\nஅமெரிக்க கப்பல் மருத்துவமனையில் 90 சதவீத படுக்கைகள் காலி- கட்டுக்குள் வருகிறதா கொரோனா\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம்\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆராய குழு அமைத்தது தமிழக அரசு\nஜாம்பவான் ஆவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை: சச்சினை அறிமுக போட்டியில் அவுட்டாக்கிய வக்கார் யூனிஸ்\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nவெளியான ஒரே மாதத்தில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த சிங்காரி ஆப்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nஉலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் எல்ஜி\nஉங்களிடம் அறிவை விட அதிகமாக பணம் இரு��்கிறது - குட்டு வாங்கிய மனிதர் யார் தெரியுமா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/libra", "date_download": "2020-07-06T23:15:29Z", "digest": "sha1:OPC6SJOQLSDRYBY3LGPW5PZ2BJWKHD7E", "length": 16854, "nlines": 371, "source_domain": "www.seithisolai.com", "title": "Libra Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nநாளைய(07.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\n07-07-2020, ஆனி 23, செவ்வாய்க்கிழமை. இராகு காலம் மதியம் 03.00-04.30 எம கண்டம் காலை 09.00-10.30 குளிகன் மதியம் 12.00-1.30 நாளைய ராசிப்பலன் – 07.07.2020…\nஇன்றைய(06.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\n06-07-2020, ஆனி 22, திங்கட்கிழமை. இராகு காலம்- காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்- மதியம் 01.30-03.00. இன்றைய…\nநாளைய(06.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\n06-07-2020, ஆனி 22, திங்கட்கிழமை. இராகு காலம்- காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்- மதியம் 01.30-03.00. நாளைய…\nஇன்றைய(05.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\n05-07-2020, ஆனி 21, ஞாயிற்றுக்கிழமை இராகு காலம் – மாலை 04.30 – 06.00 எம கண்டம் – பகல் 12.00 – 01.30 குளிகன் – பிற்பகல்…\nநாளைய(05.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\n05-07-2020, ஆனி 21, ஞாயிற்றுக்கிழமை இராகு காலம் – மாலை 04.30 – 06.00 எம கண்டம் – பகல் 12.00 – 01.30 குளிகன் – பிற்பகல்…\nஇன்றைய(04.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\n04-07-2020, ஆனி 20, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30. இன்றைய ராசிப்பலன்…\nநாளைய(04.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\n04-07-2020, ஆனி 20, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30. நாளைய ராசிப்பலன்…\nஇன்றைய(03.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\n03-07-2020, ஆனி 19, வெள்ளிக்கிழமை இராகு காலம் – பகல் 10.30-12.00 எம கண்டம்- மதியம் 03.00-04.30 குளிகன் காலை 07.30 -09.00. இன்றைய ராசிப்பலன் – 03.07.2020 மேஷம் மற்றவர்களிடம்…\nநாளைய(03.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\n03-07-2020, ஆனி 19, வெள்ளிக்கிழமை இராகு காலம் – பகல் 10.30-12.00 எம கண்டம்- மதியம் 03.00-04.30 குளிகன் காலை 07.30 -09.00. நாளைய ராசிப்பலன் – 03.07.2020 மேஷம் மற்றவர்களிடம்…\nஇன்றைய(02.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\n02-07-2020, ஆனி 18, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. இன்றைய ராசிப்பலன் – 02.07.2020…\n“தோனி ரிவ்வியூ சிஷ்டம்” இந்த புகழுக்கு….. ஈடு இணை வேறு உண்டா….\nவரலாற்றில் இன்று ஜூலை 7….\nவாழ்க்கையில் வெற்றி பெற….. MSD-யின் 3 ரகசியம்…..\nகல்வி சற்றுமுன் ���ேசிய செய்திகள்\nசெப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\n“தோனி ரிவ்வியூ சிஷ்டம்” இந்த புகழுக்கு….. ஈடு இணை வேறு உண்டா….\nவரலாற்றில் இன்று ஜூலை 7….\nவாழ்க்கையில் வெற்றி பெற….. MSD-யின் 3 ரகசியம்…..\nகல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்\nசெப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4330", "date_download": "2020-07-07T00:18:42Z", "digest": "sha1:VO3L7N5JGRDZDOXMQYSA3JVLIQDQOUWS", "length": 28147, "nlines": 183, "source_domain": "nellaieruvadi.com", "title": "'பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம்' ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n'பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம்'\n'பணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம்'\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nநவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நிற்கும் மக்கள் வரிசையப் போல..\nஇந்நிலையில், முன்னாள் பிரதமரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான மன்மோகன் சிங் (1982-85) பண மதிப்பு நீக்கம் குறித்த தனது கருத்தை கட்டுரையாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் எழுதியுள்ளார். அதன் தமிழக்கம் வருமாறு:\n“பணம் என்பது நம்பிக்கை ஆற்றலை ஏற்படுத்தும் ஒரு கருத்து” என்று கூறப்படுவதுண்டு. நவம்பர் 9, 2016 அன்று கோடிக்கணக்கானோருக்கும் மேலான இந்தியர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, 85% மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என்று ஒரே இரவில் பிரதமர் அறிவித்தார். போதிய சிந்தனையற்று வலுக்கட்டாயமாக எடுத்த முடிவினால், நாட்டின் பிரதமர் கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களின், தங்கள் பணத்தின் பாதுகாப்புக்கு அரசிடம் அடைக்கலம் புகுந்துள்ள நம்பிக்கையை சின்னாபின்னமாக்கி விட்டார்.\nபிரதமர் நாட்டுக்கான தனது உரையில், “ஒரு நாட்டின் வளர்ச்சி வரலாற்றில் வலுவான தீர்மானகரமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய தேவை உள்ளதை உணரும் நேரம் வரவே செய்யும்” என்று கூறி இரண்டு முதன்மை காரணங்களை முன்மொழிந்தார். ஒன்று எல்லை தாண்டி பகைவர்கள் கள்ள நோட்டுகளை பயன்படுத்துவது, மற்றொன்று, ‘ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் பிடியை உடைப்பது’ ஆகியவையாகும்.\nஇந்த இரண்டு காரணங்களும் மரியாதைக்குரியவையே, முழு மனதுடன் ஆதரிக்கத் தகுந்தவையே. கறுப்புப் பணமும், கள்ள நோட்டுகளும் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலே. இவற்றை நம் கைவசம் உள்ள அனைத்து சக்திகளையும் கொண்டு ஒழிக்க வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடில்லை. எனினும் வழக்கமாக கூறப்படும் ஒரு வசனம் போல், “நரகத்திற்கான பாதை நல் நோக்கங்களால் ஆனது” என்பதை இங்கு எச்சரிக்கையாக நினைவுபடுத்துவது பொருந்தும்.\nபிரதமர் ஒரேநாள் எடுத்த இந்த நோட்டு நடவடிக்கை ‘அனைத்து ரொக்கமும் கறுப்புப் பணம், அனைத்துக் கறுப்புப் பணமும் ரொக்கத்திலேயே உள்ளன’ என்ற தவறான கருத்தின் விளைவாகத் தெரிகிறது. இது உண்மையல்ல. ஏன் இது உண்மையல்ல என்பதை புரிந்து கொள்வோம்.\nசீர்கேட்டிற்கும் குழப்பத்திற்கும் தூக்கி எறியப்பட்ட வாழ்க்கை\nஇந்தியாவின் 90% ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை ரொக்கமாகவே பெற்று வருகின்றனர். இதில் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். 2001-ற்குப் பிறகு நாட்டில் வங்கிகள் எண்ணிக்கை இரட்டிப்படைந்திருந்தாலும் சிறு ஊர்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் 600 மில்லியன் மக்கள் வங்கிச் சேவை கிடைக்கவில்லை. இவர்கள் வாழ்க்கை ரொக்கப்பணத்தில்தான் நடைபெற்று வருகிறது. இவர்களது அன்றாட வாழ்வாதாரமே ரொக்கப்பணம் என்பது ஒரு செல்லக்கூடிய பணமாக மாற்றப்படக் கூடியதால்தான்.\nஇவர்கள் பணத்தையே சேமிக்கின்றனர், இது வளர்ச்சியடையும் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகவே சேமிக்கின்றனர். இதனை கறுப்புப் பணம் என்று கிழித்து எறிவதும் கோடிக்கணக்கான ஏழைகளுடன் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை இத்தகைய சீர்கேட்டுக்கும் இட்டுச் சென்றதுதான் மிகப்பெரிய துயரம். இந்தியர்களின் பெரும்பான்மையானோர் ரொக்கப்பணத்தில்தான் சம்பாதிக்கின்றனர், அதில்தான் புழங்குகின்றனர், ரொக்கத்தில்தான் சேமிக்கின்றனர். இவையெல்லாம் சட்டப்பூர்வமானதே, நியாயமானதே. எனவே இறையாண்மை பொருந்திய எந்த ஒரு நாட்டின் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அடிப்படை கடமை யாதெனின் குடிமக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் எப்பாடுபட்டாவது காப்பதே. எனவே பிரதமரின் சமீபத்திய நோட்டு நடவடிக்கை இந்த அடிப்படை கடமையை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.\nஇந்தியாவில் கறுப்புப் பணம் என்பது ஒரு உண்மையான கவலையே. இந்த சொத்துக்கள் கணக்கில் காட்டப்படாமல் ஆண்டுக்கணக்கில் சேர்ந்ததாகும். ஏழைமக்களைப் போல் அல்லாமல் இந்த கறுப்புப் பணதாரிகளுக்கு நிலம், தங்கம், அன்னியச்செலாவணி இன்னபிற வடிவங்கள் இருக்கின்றன பதுக்குவதற்கு. கடந்த காலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தாமாகவே முன்வந்து வெளிப்படுத்துதல் ஆகிய திட்டங்கள் மூலம் இந்த சட்டவிரோத பணத்தை மீட்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கணக்கில்வராத சொத்துகளை குவித்தவர்கள் மீது குறிவைத்து எடுக்கப்பட்டவையாகுமே தவிர அனைத்து குடிமக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்ல.\nஇந்தக் கடந்த கால நடவடிக்கைகள் உணர்த்தியது என்னவெனில் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் பணமாக வைத்துக் கொள்ளப்படவில்லை என்பதையே. அனைத்து கறுப்புப் பணமும் ரொக்கமாக இருக்கவில்லை. ஒரு மிகத்துளி பகுதியே ரொக்கமாக உள்ளன. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது பிரதமரின் இந்த நடவடிக்கை ரொக்கமாக தங்கள் ஊதியத்தை சம்பாதிக்கும் நேர்மையான இந்தியர்களுக்கு கவலையளிக்கக் கூடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, மாறாக கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் மீது இந்த நடவடிக்கை ஒரு சிறு எச்சரிக்கை மட்டுமே என்பதாக முடிந்துள்ளது. இன்னும் மோசமடையச் செய்யும் விதமாக அரசு கறுப்புப் பணம் மேலும் பெருக வழிவகை செய்யும் ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கொள்கை கறுப்புப் பணத்தை ஒட்டுமொத்தமாக அசைக்க முடியவில்லை என்பதோடு அதன் பெருக்கத்தை தடுக்கவும் இல்லை.\nஎனவே பில்லியன்கள் கணக்கான பழைய நோட்டுகளுக்கு புதிய நோட்டுகளை அளிப்பது என்பதன் நடைமுறை கடினப்பாடுகள் மிகப்பெரியது என்பதில் ஆச்சரியம் எதுவும் இருக்க முடியாது. பெரும்பாலான நாடுகளில் இது ஒரு சவாலாகவே திகழ்ந்துள்ளது, அதுவும் இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் இது இருமடங்கு கடினப்பாடுகள் நிறைந்த சவாலே. இதனால்தான் பெரிய மதிப்பு நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்கும் போது பல நாடுகள் மெதுவாக, படிப்படியாக செய்து வந்ததே தவிர ஒரே இரவில் செய்யவில்லை. கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான பணத்திற்காக வங்கிகள் வாசலில் மிகப்பெரிய வரிசையில் நிற்பதைப் பார்க்கும் போது மனம் உடைந்து போகிறது. போர்க்காலங்களில் மக்கள் ரேஷன்மயமாக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்காக நீண்ட நெடும் வரிசையில் காத்திருப்பதைப் போன்று ரேஷன்படுத்தப்பட்ட பணத்திற்காக என் தேசத்து மக்கள் ஒருநாள் முடிவற்று வரிசையில் காத்திருப்பார்கள் என்று நான் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.\nஅரசின் இந்த நடவடிக்கையினால் பெரும்பொருளாதார தாக்கம் மிகத்தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் என்றே தெரிகிறது. இந்தியாவின் வர்த்தகம் மிகவும் சரிவு கண்டிருக்கும் போதும், தொழிற்சாலை உற்பத்திகள் குறைந்துள்ள போதும், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் சோகையாக இருக்கும் போதும் இந்த முடிவு பொருளாதாரத்திற்கு ஒரு எதிர்மறை அதிர்ச்சியே. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணத்தின் பங்காற்றல் பிறநாடுகளை ஒப்பிடும் போது இந்தியவில் அதிகம். இதுவே இந்தியப் பொருளாதாரம் ரொக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதன் அடையாளமாகும். நாட்டின் வளர்ச்சியில் நுகர்வோர் நம்பிக்கை என்பது மிகமுக்கியமான அம்சமாகும். இதனால்தான் கோடிக்கணக்கான இந்திய நுகர்வோரின் நம்பிக்கை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.\nபெரும்பான்மை இந்தியர்களின் நேர்மையான செல்வங்கள் ஒரே இரவில் இல்லாமல் செய்யப்பட்டதும், புதிய நோட்டுக்கள் எடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பதும் சேர்ந்து ஏற்படுத்திய காயத்தின் தழும்பு ஆறுவதற்கு பல காலமெடுக்கும். இது ஜிடிபி-யிலும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் மிகப்பெரிய எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். எனவே ஒரு தேசமாக நாம் கடினமான காலக்கட்டத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. இது தேவையில்லாததுதான்.\nகறுப்புப் பணம் நம் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல். அதனை அகற்றுவது முதற்கண் கடமையாகும். இதனை செய்யும் போது கோடிக்கணக்கான நேர்மையான இந்தியர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் மனதில் கொள்வது அவசியம். தங்களிடமே அனைத்திற்கும் தீர்வு உள்ளது என்றும் முந்தைய அரசு கறுப்புப் ��ண ஒழிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றும் இந்த அரசு நினைப்பது ஆசையைத் தூண்டுவதும், சுயநிறைவை அளிப்பதாகவும் தோன்றலாம். ஆனால் இது அப்படியல்ல. அரசுகளும் தலைவர்களும் நலிவுற்றோர் மீது அக்கறை செலுத்த வேண்டும். எந்த நிலையிலும் இந்தப் பொறுப்பை இவர்கள் கைவிடுதல் கூடாது. பெரும்பாலான கொள்கைகள் நாம் எதிர்பார்காத விளைவுகளை ஏற்படுத்தும் இடர்பாடுகளைக் கொண்டதே. இவ்வகையான இடர்பாடுகளை இத்தகைய முடிவுகளினால் விளையும் நன்மைகளைக் கொண்டு சமன் செய்ய வேண்டும். கறுப்புப் பணத்திற்கு எதிராக போர் தொடுப்பது நம்மை மயக்குவதாக இருக்கலாம் ஆனால் இவற்றால் நேர்மையான இந்தியர் ஒருவர் உயிர் கூட பலியாகக் கூடாது.\n1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/rss_dkn.asp", "date_download": "2020-07-06T23:13:09Z", "digest": "sha1:QZINYD6J6ZPVLNBA73P3PGXLYJ4XYFNA", "length": 10369, "nlines": 208, "source_domain": "www.dinakaran.com", "title": "Rss For Dinakaran News", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n2 ஆயிரம் படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக ராஜிவ் காந்தி மருத்துவமனை மாற்றம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகமிஷன் அதிகம் கிடைப்பதால் அறிமுகம் இல்லாத பொருட்கள் கொள்முதல் டியுசிஎஸ் நிறுவனத்திற்கு மாதம் ரூ.20 லட்சம் நஷ்டம்: தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு\nபழைய கட்டண அடிப்படையில்தான் மின் கட்டணம் வசூலிக்கப்படும்: யூனிட் அடிப்படையில் கணக்கிடப்படாது என ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nதனியார் கம்பெனி ஊழியர் கொரோனாவுக்கு பலி சக ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யகோரி கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகை: உத்திரமேரூரில் பரபரப்பு\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு நவம்பர் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி இலவசம்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசுப்பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nமாஸ்க் மேக்கப்... இது லேட்டஸ்ட்\nநன்றி குங்குமம் தோழி கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் நாம் அந்த ெதாற்றுடன் வாழ பழகிக்கொண்டோம் ...\nசமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு...\nநன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு எத��ரான சைபர் கிரைம்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நம் கைக்குள் அடங்கிவிடும் மொபைல் ...\nகர்நாடகா மாநிலத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் கொரோனா நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nதிருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு; 3 தனிப்படைகள் அமைப்பு\nஅதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்.: ஐவர் குழு ஆலோசனை\nபாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/devotional/worship/the-timothy-festival-also-known-as-the-earth-festival/c77058-w2931-cid301365-su6209.htm", "date_download": "2020-07-06T23:54:48Z", "digest": "sha1:I2VEB5C5O3GFVLJRAPZQ6HMYF3XQ57M2", "length": 7657, "nlines": 23, "source_domain": "newstm.in", "title": "பூமிதி திருவிழா என்றழைக்கப்படும் தீமிதி திருவிழா", "raw_content": "\nபூமிதி திருவிழா என்றழைக்கப்படும் தீமிதி திருவிழா\nபூமிதி திருவிழா என்றழைக்கப்படும் தீமிதி திருவிழா\nஆடி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதை அறிந்திருக்கிறோம். ஊரெங்கும் இருக்கும் அம்மன் கோயில்களில் அம்மனை வழிபட்டு அம்மனை மகிழ்விக்க பல்வேறு சிறப்பு வழிபாடுகளை செய்து வரும் பக்தர்கள் அம்மனை குளிர் விக்க நெருப்புக்குழிக்குள் இறங்குவதும் உண்டு.\nஇந்து மதத்தில் இதிகாசங்களில் மட்டுமல்ல உலகில் இருக்கும் இதர மதங்க ளும் கூட அவரவர்கள் போற்றும் மகான்கள் தீ மீது நடந்து வந்ததைக் குறிப் பிடுகின்றன.\nவட இந்தியாவில் பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர் களும் தீ மிதிக்கிறார்கள். ஜப்பானில் புத்தமதத்தினரும், ஸ்பெயினில் கிறித்து வர்களும் தீ மிதிக்கிறார்கள். சீனா, இலங்கை, தாய்லாந்து, ஜப்பான், பிஜி தீவு கள், நியூசிலாந்து, ஸ்பெயின், பல்கேரியா போன்ற உலக நாடுகளிலும் தீமிதித் தல் நடைபெறுகிறது.\nஇராமயணத்தில் இராமபிரான், சீதையை தூய்மையானவள் என்று உல கறிய வேண்டும் என்று அக்னியில் இறங்க சொன்னதையும் குறீப்பிட்டு அக்னி பிரவேசம் செய்ததால் சீதை கற்புக்கரசி என்று புகழப்பட்டாள் என்பதையும் விளக்குகிறது.\nதமிழகத்தில் இருக்கும் மாரியம்மன் கோயில்களில் பல நூறு ஆண்டுகளாக தீமிதி திருவிழா நடப்பதை சரித்திரம் கூறுகிறது. தீ மிதித்தல் என்பது இந்து சமய நேர்த்திக்கடன்களில் ஒன்றாக கருதப்படுகிறது.\nஇதை அக்னி குண்டத் தில் இறங்குதல், பூமிதித்தல் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இதன் மூலம் இந்துக்களின் தெய்விக நம்பிக்கை சடங்கு சம்பிரதாயங்கள் மற்ற மதங்களைக் காட்டிலும் கடினமானதாகவும் அதிக நம்பிக்கை கொண்டதாகவும் அறிந்துகொள்ள முடிகிறது. ஆடி மாதத்தில் தான் பக்தர்கள் அம்மனை வேண்டி பூக்குழிக்குள் இறங்கி நடப்பார்கள். அதாவது தீமிதிப்பார்கள்.\nதீமிதிக்கும் பக்தர்கள் தீமிதிக்கும் நாட்களுக்கு முன்பாகவே அம்மனை வேண்டி காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். தீமிதிக்கும் நாளன்று அம்மன் கோயில் களின் வெளியே தீமிதித்தலுக்காக அக்னி குண்டத்தைத் தயார் செய்வார் கள். அந்திசாயும் நேரத்தில் அம்மனை வேண்டி பூஜை செய்துசிறப்பு வழிபாடுகள் முடிந்து சாமியாடியபடி நீர் நிலைகளில் நீராடி அல்லது மஞ்சள் தண்ணீரில் மூழ்கியபடி அம்மன் பெயரை உச்சரித்தப்படி பூக்குழிக்குள் வருகிறார்கள்.\nபக்தர்கள் பக்தியோடு நெருப்புத் துண்டங்கள் நிறைந்த அக்னி குண்டத்தில் உள்ளே நடந்து வெளியில் வருவதைப் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கும் அம்மனின் மீது பக்தியும் பரவசமும் பெருகுகிறது.\nதீமிதித்து வருபவர்களின் உடல் உறுப்புகள் அல்லாமல் கால் பாதங்களிலும் எந்தவிதமான பாதிப்புமின்றி இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடி யாது. அதே நேரம் தீமிதித்தலின் போது பக்தர்களுக்கு காயம் உண்டா னாலோ அல்லது தவறி விழுந்தாலோ அது அபசகுணமாகவோ பார்க்கப்படு கிறது.\nஇத்தகைய தீமிதி திருவிழாவைப் பக்தர்கள் பூமிதி திருவிழா என்று அழைக்கிறார்கள். அம்மன் தீயை பூவாக மாற்றுவதாக பக்தர்கள் எண்ணுகி றார்கள். பல நூறு பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த தீமிதி வைபவம் ஆடி மாதங்களின் சிறப்புகளில் ஒன்று. இதற்கு விஞ்ஞான ரீதியாக விளக்கமும் உண்டு என்னவென்பதை அடுத்து பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/national/court/cpi-appeal-not-to-grant-bail-to-pc-chidambaram/c77058-w2931-cid301592-su6227.htm", "date_download": "2020-07-07T00:12:30Z", "digest": "sha1:6LMKJYIHCQFLKSERHPDOHGVNCDEQXOHP", "length": 3055, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது: சிபிஐ முறையீடு", "raw_content": "\nப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது: சிபிஐ முறையீடு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு, முன்ஜாமீன் வழங்க கூடாது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டுள்ளது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டுள்ளது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய நிறுவனங்கள் கைது செய்யாமல் இருக்கக் வேண்டும் என்று கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகியோர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதமன்ற நீதிபதி ஓ.பி. சைனியிடம் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/sports/other/asian-badminton-saina-sindhu-srikanth-progress/c77058-w2931-cid302993-su6262.htm", "date_download": "2020-07-06T23:00:23Z", "digest": "sha1:EEDQ4S5IV6W4H5TLVZSH3FER7KBITR6C", "length": 4069, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நேற்று சீனாவின் வுஹான் நகரில் தொடங்கியது. துவக்க போட்டியில் இந்திய முன்னணி போட்டியாளர்கள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நேற்று சீனாவின் வுஹான் நகரில் தொடங்கியது. துவக்க போட்டியில் இந்திய முன்னணி போட்டியாளர்கள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.\nகோல்டுகோஸ்ட் போட்டியில் தங்கம் வென்ற சாய்னா, தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். துவக்க போட்டியில் சிங்கப்பூரின் எவ் ஜியா மின்னை 21-12, 21-9 என்ற நேர்செட் கணக்கில் சாய்னா வென்றார். சாய்னாவின் தோல்வி கண்டு வெள்ளி வென்ற ��ி.வி.சிந்து, சீன தைபேவின் பய் யு போவை 21-14, 21-19 என வீழ்த்தினார்.\nஆண்கள் பிரிவில், காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பி, 13-21, 21-16, 21-16 என்ற கணக்கில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை போராடி வென்றார். மற்ற இந்திய வீரர்களான சாய் பிரனீத், ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். சமீர் வர்மா தோல்வி அடைந்தார்.\nஆண்கள் இரட்டையர் பிரிவில், அர்ஜுன் - ராமசந்திரன் ஷ்லோக்; பெண்கள் இரட்டையரில் மேகனா - பூர்விஷா இலைகளும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.\nகலப்பு இரட்டையர் பிரிவில், சௌரப் சர்மா - அனோஸ்கா பரிக்; வெங்கட் கௌரவ் பிரசாத் - ஜூஹி கூட்டணி தோல்வி அடைந்து வெளியேறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/veg/simple-green-gram-curry-012099.html", "date_download": "2020-07-07T00:22:12Z", "digest": "sha1:ES4VRM2X4NDIYK3ODXYRDP46L6S3O35O", "length": 12554, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "பேச்சுலர்களுக்கான... பச்சை பயறு குழம்பு | Simple Green Gram Curry - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெக்ஸ் பற்றிய இந்த பயங்கள் உங்களை திருப்தியாக உடலுறவில் செயல்பட விடாதாம்...\n52 min ago செவ்வாயால இந்த ராசிக்காரங்க இன்னைக்கு படாதபாடு படப்போறாங்களாம்... எதுக்கும் உஷாரா இருங்க...\n11 hrs ago கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...\n11 hrs ago செக்ஸ் பற்றிய இந்த பயங்கள் உங்களை திருப்தியாக உடலுறவில் செயல்பட விடாதாம்...\n12 hrs ago ஆண்கள் கட்டாயம் தெரிஞ்சு வைச்சிருக்கணும்னு பெண்கள் எதிர்பார்க்குற செக்ஸ் ரகசியங்கள் என்ன தெரியுமா\nNews உறையும் ரத்தம்.. கொரோனாவால் இறப்பதற்கு முக்கிய காரணம் இதுவா\nAutomobiles திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது\nFinance 2021 - 22 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கடன் 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும்\nTechnology 4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\nMovies பட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nSports எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேச்சுலர்களுக்கான... பச்சை பயறு குழம்பு\nஇரவில் சப்பாத்திக்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா அப்படியெனில் இன்று பச்சை பயறு கொண்டு குழம்பு செய்து சுவையுங்கள். பச்சை பயறு குழம்பு பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும் இது சாதத்திற்கும் ருசியாக இருக்கும்.\nசரி, இப்போது அந்த பச்சை பயறு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகர்ந்து கொள்ளுங்கள்.\nபச்சை பயறு - 1 கப்\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nதக்காளி - 2 (நறுக்கியது)\nமல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nகரம் மசாலா - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nநெய் - 1 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் பச்சை பயறை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, சூடேற்றிக் கொள்ள வேண்டும்.\nபின்பு அதில் சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.\nபிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் பச்சை பயறு குழம்பு ரெடி\nசிம்பிளான... செட்டிநாடு இறால் குழம்பு\nசிம்பிளான... நாட்டுக் கோழி குழம்பு\nசெட்டிநாடு மட்டன் குழம்பு - ரம்ஜான் ஸ்பெஷல்\nசெட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு\nசெட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு\nமகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு\nலாக்கப் கொலை முதல் போதைமருந்து கடத்தல் வரை செய்யும் உலகின் மிகமோசமான காவல்துறை இருக்கும் நாடுகள்...\n அப்ப நைட் தூங்குறதுக்கு முன்னாடி இத குடிங்க...\nஇரவு நேரத்தில் அதிகப்படியான வாயு வெளியேறுகிறதா அதற்கு உங்களோட இந்த செயல்தான் காரணமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/82082/", "date_download": "2020-07-07T00:38:09Z", "digest": "sha1:FEHASUYM5BYI6FXCGP4J76VPW5PP6QUF", "length": 7967, "nlines": 223, "source_domain": "tamilbeauty.tips", "title": "சுவையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி? - Tamil Beauty Tips", "raw_content": "\nசுவையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nசுவையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nஅதிகளவு சத்துக்கள் நிறைந்த தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று 7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nசத்தான 7 வகை தானிய தோசை\nராகி, கம்பு, கோதுமை, வரகு – தலா 100 கிராம்\nகொள்ளு – 50 கிராம்\nகருப்பு கொண்டைக்கடலை – ஒரு கைப்பிடி அளவு\nகருப்பு உளுந்து – 100 கிராம்\nவெந்தயம் – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசத்தான 7 வகை தானிய தோசை\nகருப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.\nராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.\nபிறகு அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் களைந்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும்.\nஉப்பு சேர்த்துக் கரைத்து மூன்று மணி நேரம் புளிக்கவிடவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.\nசத்தான 7 வகை தானிய தோசை ரெடி.\n தெய்வ மகள் சீரியலில் அண்ணியாராக நடித்த காயத்திரி என்ன ஆனார் தெரியுமா\nகண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது….\nசூப்பரான மட்டன் மண்டி பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/29074936/Wild-Elephant-Motorcycles-Public-Fear.vpf", "date_download": "2020-07-06T23:59:27Z", "digest": "sha1:LZZQB3YU5JP5NH2KQRY3B4RIXDDSUUIP", "length": 14176, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wild Elephant Motorcycles, Public Fear || தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தோனேசியாவின் செமரங்கிற்கு வடக்கே ரிக்டர் அளவில் 6.3 நிலநடுக்கம்\nதேன்கனிக்கோட்டை அருகே சாலையோரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் + \"||\" + Wild Elephant Motorcycles, Public Fear\nதேன்கனிக்கோட்டை அருகே சாலையோரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்\nதேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டுயானை சாலையோரத்தில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் இந்த யானை கூட்டங்களில் இருந்து பிரிந்து சென்ற காட்டு யானைகள் விவசாயிகளை தாக்கி வருகின்றன. இந்த யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு காட்டு யானை நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இந்த யானை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி அஞ்செட்டி சாலையில் சுற்றித்திரிகிறது. சாலையோரத்தில் சர்வ சாதாரணமாக நிற்கும் இந்த காட்டுயானையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.\nநேற்று முன்தினம் மாலை அந்த யானை அஞ்செட்டி சாலையில் நீண்ட நேரம் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் நின்றனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகன ஓட்டிகள் சென்றனர். வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n1. சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகள் தனியார் ஓட்டலில் தங்க பொதுமக்கள் எதிர்ப்பு\nசார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகளை தனியார் ஓட்டலில் தங்க வைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n2. அரவக்குறிச்சி நகரில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nஅரவக்குறிச்சி நகரப்பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. ரெயில்வே கேட் மூடல்: நீடாமங்கலத்தில், 1½ மணி நேரம் போக்குவரத்த�� பாதிப்பு பொதுமக்கள் அவதி\nரெயில்வே கேட் மூடப்பட்டதால் நீடாமங்கலத்தில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.\n4. தஞ்சை அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nதஞ்சை அருகே மணல் குவாரி அமைக்கப்பட்டதை கண்டித்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. பொதுமக்கள் சமுதாய கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nபொதுமக்கள் சமுதாய கடமையை உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வரலாம் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. தங்கையின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சுடுகாட்டில் அமர்ந்து போராடும் வாலிபர்\n2. ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டாக்டர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கபசுர குடிநீர்\n3. கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட பெண் களப்பணியாளரிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் ஏட்டு\n4. செய்யூர் அருகே, இளம்பெண் மர்ம சாவில் போலீசில் உறவினர் சரண்\n5. சென்னையில், போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா - போலீஸ் கமிஷனர் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/05/24041553/Foreign-air-traffic-before-August-Central-ministerial.vpf", "date_download": "2020-07-06T23:09:09Z", "digest": "sha1:PBJCY42VFV2IWSTFEFHRKNR7B2AOHCVF", "length": 10476, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Foreign air traffic before August: Central ministerial information || ஆகஸ்டு மாதத்துக்கு முன் வெளிநாடுகளுக்கு விமான ப��க்குவரத்து: மத்திய மந்திரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆகஸ்டு மாதத்துக்கு முன் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து: மத்திய மந்திரி தகவல் + \"||\" + Foreign air traffic before August: Central ministerial information\nஆகஸ்டு மாதத்துக்கு முன் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து: மத்திய மந்திரி தகவல்\nஆகஸ்டு மாதத்துக்கு முன்பு வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறினார்.\nகொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல், நாடு முழுவதும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க இருப்பதாக விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கடந்த புதன்கிழமை தெரிவித்தார்.\nஇந்த சூழ்நிலையில், ‘பேஸ்புக்’ மூலம் நேற்று கலந்துரையாடிய ஹர்தீப் சிங் பூரியிடம், சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கும்\nஅதற்கு அவர் பதில் அளிக்கையில், ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்துக்குள் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என்று தான் முழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும், முழு அளவில் இயக்க முடியாவிட்டாலும் கணிசமான விமானங்களை வெளிநாடுகளுக்கு இயக்க முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார்.\nஆனால் எந்த தேதியில் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் என கூற இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.\nஆகஸ்டு அல்லது செப்டம்பருக்குள் தொடங்க முடியுமா என சிலர் கேட்கலாம். சூழ்நிலை சாதகமாக அமைந்தால் அதற்கு முன்பே கூட தொடங்க முடியும் என்பதுதான் தனது பதில் என்றும் அப்போது ஹர்தீப் சிங் பூரி கூறினார்.\n1. ஆகஸ்டு மாதம் நடக்க இருந்த ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து\nஆகஸ்டு மாதம் நடக்க இருந்த ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளன.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊ��டங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை \"முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது\" -மத்திய அரசு\n2. பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது\n3. கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள் எச்சரிக்கை\n4. இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்\n5. லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_dec11_03", "date_download": "2020-07-07T00:37:53Z", "digest": "sha1:Z2XUVQJINER7YKKM44IEI5SA5ZY53MR5", "length": 24070, "nlines": 449, "source_domain": "karmayogi.net", "title": "03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன் | Karmayogi.net", "raw_content": "\nஅபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தை பற்றி நம் மனத்தின் முடிவு\nHome » மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2011 » 03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\nஅது அடிப்படையான நிலைமையைப் பொறுத்துள்ளது.\nஅந்நிலை அதன் அமைப்பிற்குரிய ஜீவியத்தைப் பொறுத்தது.\nஅது தன் செயல்கள், ரூபத்தைக் கடந்தது.\nஅவற்றைத் தழுவும் பொழுது கடந்து நிற்கிறது.\nஅவற்றிற்கு விவரம் தெரிவித்து, அமைத்து, செயல்படுத்தும் பொழுதும் ஜீவியம் அவற்றைக் கடந்துள்ளது.\nசச்சிதானந்தம் போலவே ஜீவியமும் செயல்படும்.\nசக்தியும் அதே போல் கடந்திருக்கும்.\nஅதன் பவர் கடந்து நிற்கும்.\nஜீவியம் ஜட சுபாவமாக இருக்கிறது.\nஓட்டத்தில் அடித்துக் கொண்டு போகிறது.\nதன்னுடைய சக்தியின் ஓட்டம் அது. அதை அது அறியாது.\nஅந்த ஓட்டத்தை அதுவே ஓட்டுகிறது.\nஓட்டமும் அதை ஓட்டுவதும் அவ்விரு அம்சங்கள்.\nதன்னிடம் உள்ளதை அது அறியாது.\nஇயந்திரம் போல் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது.\nதவிர்க்க முடியாத நிகழ்ச்சி போன்றது.\nதவிர்க்க முடியாத சந்தோஷ சந்தர்ப்பம்.\nசட்டத்தைக் குறையின்றி ஏற்றுப் பணிகிறது.\nஅது சத்தியமான சரியான சட்டம்.\nசத் புருஷனின் உறுதியால் நிர்ணயிக்கப்பட்ட சட்டமிது.\nஅது உச்ச கட்ட ஜீவன்.\nஅந்த ஜீவன் ஓட்டத்தில் மறைந்துள்ளான்.\nபல மை���ங்களில் அது பிரிந்துள்ளது.\nஒவ்வொரு மையமும் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது.\nமற்ற மையங்களில் என்னயிருக்கிறது என அறியாது.\nமற்ற மையங்களுடன் என்ன தொடர்புண்டு என அறியாது.\nஅது நம் வாழ்வு போன்றது.\nஅது நம்மைச் சுற்றியுள்ள வாழ்வு போலாகும்.\nஅது ஒரு பிணக்காக இருக்கும்.\nஅது தனி மனித வாழ்வு சேர்ந்து இணைவதாகும்.\nஅடுத்ததில் தன் பூர்த்தியை ஒவ்வொன்றும் நாடுகிறது.\nமற்றவற்றுடன் தன் தொடர்பை அவை அறியா.\nபிரிந்த சக்தியின் பிணக்கு அவை.\nஅவை எதிரான வேறுபட்ட சக்திகள்.\nஅது நிலையற்ற பிரிந்த எண்ணங்களின் சேர்க்கை.\nஅவை விலகிப் போகும் எதிரான எண்ணங்கள்.\nஅவை ஞானத்தை எட்ட முடியாது.\nஅந்த ஐக்கியத்தின் அம்சங்களாக அதைப் பற்றிக் கொள்கின்றன.\nபிரிந்த எண்ணங்கள் மூலம் ஐக்கியம் வெளிப்படுகிறது.\nஎல்லாப் பிணக்கும் அங்கு அழியும்.\nஜீவியம் ஐக்கியத்தையும் பிரிவினையும் உடையது.\nஅதனுள் சட்டம், சத்தியம், அனைவர் உரிமையும் உள்ளன.\nஇது தனி மனித உரிமையையும் உட்கொண்டது.\nபரஸ்பரம் ஐக்கியமாக அவை சுமுகமாகின்றன.\nஜீவியத்தின் முழு சுபாவமும் பரமாத்மாவாகும்.\nஅது தன்னை அப்படி அறியும்.\nபரமாத்மா தன்னை ஜீவாத்மாவாக அறியும்.\nஜீவாத்மாக்கள் தம்மை பரமாத்மாவாக அறியும்.\nசக்தியும் அங்கு அதே சுபாவமாகும்.\nவாழ்வு தன்னையறிந்து ஐக்கியச் சட்டத்திற்குப் பணியும்.\nஇருப்பினும் பலவற்றுள்ளும் ஒவ்வொன்றும் தம்மைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.\nஅது சட்டப்படி செயல்படி நிறைவேறுகிறது.\nஎல்லா ஜீவாத்மாக்களும் வாழும் வாழ்வு அது.\nஒவ்வொருவரும் பிறரிலும் தன்னிலும் வாழ்கின்றனர்.\nஒரு சத்புருஷன் பல ஆத்மாக்களில் வாழ்கிறார்.\nஜீவியத்தின் ஒரே பவர் பல மனங்களில் உறைகிறது.\nஒரே ஆனந்தம் பல வாழ்வில் உள்ளது.\nஒரே ஆனந்தத்தின் சத்தியம் பல இதயங்களில் செயல்படுகிறது.\nஇவற்றுள் நான்கு நிலைகள் உள்ளன.\nமுதல் நிலை இந்த வளர்ச்சிக்கு உற்பத்தி ஸ்தானம்.\nஅது சச்சிதானந்தத்துள் உள்ள நிலை.\nஅது ஜீவியத்திற்கும் சக்திக்குமுள்ள உறவு.\nஅங்கு சக்தி ஜீவனின் ஜீவியம்.\nஅது தன்னை செயலாக மாற்றுகிறது.\nஅதே போல் ஜீவியம் ஒளிமயமான ஜீவனின் சக்தியாக இருக்கிறது.\nஅது தன்னை நிரந்தரமாக ஆனந்தமாக அறியும்.\nஜீவியம் இந்தச் சக்தியை இழப்பதேயில்லை.\nஅது முழுவதும் ஒளிமயமான சக்தி.\nஅது தன்னைத் தான் ஆட்கொள்ளும் சக்��ி.\nஜீவனும் சக்தியும் ஜடத்தில் - ஜட உலகில் - கொண்டுள்ள தொடர்பு அது.\nசச்சிதானந்தம் தன்னையே மறுக்கும் நிலை அது.\nஇங்கு இரண்டும் முழுவதும் பிரிந்துள்ளது.\nஅது ஆட்சி செய்யும் சக்தியின் அதிசயம்.\nஅது பிழையறியாத ஜட ஜீவியம்.\nஇக்கால விஞ்ஞானம் அதைப் பிரபஞ்ச தெய்வத்தின் வன்மையான முகம் எனக் கொள்கிறது.\nஜீவன் மனத்திலும் வாழ்விலும் உள்ள நிலையிது.\nஇந்த மறுப்பிலிருந்து எழுவது அது.\nபோராட்டம் நின்றால் பணிவு முடியும்.\nஆனால் அதற்குத் தெளிந்த ஞானமுண்டு.\nநிச்சயமாக வெல்வோம் என்ற உள்ளுணர்வு அது.\nதிகைப்பூட்டும் மனிதப் பிசாசின் தோற்றமிது.\nபாதி உயிருள்ள ஜீவனிலிருந்து அது வெளி வருகிறது.\nஎல்லாம்வல்ல ஜட ஜீவியத்திலிருந்து எழும் ஜீவனது.\nநான்காம் நிலை சத்தியஜீவியத்தில் ஜீவிய நிலை.\nஅது வாழ்வு பூர்த்தியடைந்த நிலை.\nமுழுமறுப்பு ஒரு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.\nபகுதியான வலியுறுத்தலால் அது வருகிறது.\nஒளிந்துள்ளதை முழுமைப்படுத்தும் தீர்வு அது.\nஅது மறுப்பின் பின் இருக்கிறது.\nஉண்மையான மனிதனின் வாழ்வு அது.\nமனிதத்தன்மை பகுதியானது, முழு நிறைவு பெற்றதில்லை.\nமனித குலம் முயன்று முன்னேறுகிறது.\nஅதற்குச் சிறந்த ஞானம் உண்டு.\nஜட ஜீவியம் என நாம் அழைப்பது வழிகாட்டுகிறது.\nசித்தியில் சிதறிய சிறு பகுதிகளுண்டு.\nகவி, தீர்க்கதரிசி, ரிஷி, உலகைக் கடந்தவன் அவற்றைப் பெற்றுள்ளான்.\nஅறிஞனும், மாயத்தை நாடுபவனும் அதை அறிவான்.\nபெரும் அறிஞர்கள் பெற்ற பேறு அது.\nமனித குல மேதைகள் பெற்றது அது.\n‹ 02. வாழ்க்கையில் சாதிப்பது up 04. இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2011\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n07. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n08. யோக வாழ்க்கை விளக்கம் VI\n09. அன்னை இலக்கியம் - குறுக்கு வழி\n10. லைப் டிவைன் - கருத்து\n12. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/astrology/page/103/", "date_download": "2020-07-07T00:14:38Z", "digest": "sha1:PX4EEHSKBAW4AS3N2KS5OONZHE7PQHRO", "length": 4815, "nlines": 121, "source_domain": "mithiran.lk", "title": "Astrology – Page 103 – Mithiran", "raw_content": "\nவெற்றியை தீர்மானிக்கும் சூட்சும எண் 1, 5, 6\n“அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும், எப்போதும் அமையாது. உதவி என்பதும் எப்பொழுதும் அடுத்தவரிடம் இருந்து கிடைத்துக்கொண்டே இருக்காது. இறுதியாக உன்னிடம் மிஞ்சுவது உன் மேல் நீ கொண்ட தன்னம்பிக்கை மட்டுமே. உறவில் பிரிவு, நட்பில்...\nஉங்கள் பெயரின் முதலெழுத்து P.., S., U..,V..,யில் தொடங்குகிறதா…\nஇன்றைய திகதியில் பெண்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அதிலும் கொரோனா காரணமாக அவர்கள் கூடுதல் நேரத்தை தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் செலவிட்டு வருவதால், அவர்களை உற்சாகமான மனநிலையில் இயங்க வைப்பதற்காக தங்களை...\nமித்திரனின் இன்றைய ராசிபலன் (05.05.2020)\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2018)….\n ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன், ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன். ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன், ஆயிரம் முறை தப்பித்து...\nஇது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…\nபாடசாலை காலத்திலேயே பொன்னியின் செல்வனை ஆராய்ந்த சதீஸ்கல்கியானின் நேர்காணல் 1.வணக்கம், உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாமே… வணக்கம், எனது பெயர் சதிஸ்லோ பிரசாந்த்....\nகொரோனா… அதிக உடல் எடை ஆபத்து\nகொரோனா தொற்று தாக்குதலுக்கு எல்லாரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சற்று கூடுதலாக கவனமாக இருக்க வேண்டியவர்கள் அதிக உடல் எடையுள்ளவர்களே. நியூயோர்க்கில் கொரோனா...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப் ஏலக்காய்தூள் – அரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20809042", "date_download": "2020-07-07T00:34:26Z", "digest": "sha1:VZACTMLLRDVHFNMVAFZZTCFQ3QPLQIYP", "length": 35742, "nlines": 783, "source_domain": "old.thinnai.com", "title": "சென்னை மாரத்தான்!! | திண்ணை", "raw_content": "\nகோழி பிரியாணி மற்றும் கட்டிங் இல்லாமல் கூட்டம் தமிழகத்தில் சேராது என்னும் விதி 31-08-08 அன்று தகர்ந்தது. ஜகத் கஸ்பார், கனிமொழி, அகிலா ஸ்ரீனிவாசன் முதலியோரின் முயற்சியில், சென்னை மாரத்தான் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தொழில் முனைவோர், விளையாட்டு வீரர்கள், அரசியலர் எனப் பலதரப்பினரும் சேர்ந்து குரல் கொடுக்க, நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நிறைய மக்கள் வந்திருந்தனர். சிறு குழந்தைகள், மாணவ மாணவியர், முதியவர், கார்ப்பரேட் குடிமக்கள், தொழில் முனைவோர் என அனைவரும் ஓடினர்.\nதுவக்க மேடையில் சூர்யா, கனிமொழி, குரல் கொடுக்க ஜகத் கஸ்பார், விளையாட்டு மந்திரி கில், நடிகர் நெப்போலியன் முதலியோர் இருந்தனர். ஓட்டம் துவங்கும் அந்த இடத்தை அடையவே 15 நிமிடங்கள் ஆயிற்று.\nபள்ளிச் சிறுவர்களின் உற்சாகமும், குறும்புகளும் ரசிக்கும் படியாக இருந்தது. அதுவும் எங்களுக்கும் முன் சென்ற வரிசையில், ஒரு சின்னப் பெண் அடித்த பிகில் (விசில் என்பதன் சென்னைத் தமிழாக்கம்) காதுகளைப் பிய்த்தது. “சூர்யா எங்கய்யா” என்று அந்தப் பெண் செய்த கலாட்டா கண்களில் நிற்கிறது. விடலைப் பையன்களின் சைட் அடிக்கும் முயற்சிகளும், பள்ளி செல்லும் பெண்களின் திடீர் விடுதலையின் பரவசமும் கொள்ளை அழகு. கிட்டத்தட்ட 1.5 லட்சம் மக்கள் நிரம்பிய கூட்டத்தின் energy levels எல்லோரையும் தொற்றிக் கொண்டது.\nசூர்யாவைக் கண்ட பெண்கள் விட்ட ஜொள்ளில், பலர் வழுக்கி விழுந்தனர். ஆங்காங்கே சில வெளி நாட்டவர்களையும் பார்க்க நேர்ந்தது. Cheer leaders மேடைகளும் இருந்தன – அவர்களின் உற்சாக நடனமும், “அதோ அந்தப் பறவை” பாடலும், ஹை டெசிபல் ஸ்பீக்கர்களும் ஜிவ் வென இருந்தன. Cheer leader களின் உடை, 20:20 கிரிக்கெட் அளவுக்கு இல்லையென நண்பன் வருத்தப் பட்டான். அடுத்த முறை அதைச் சரி செய்ய ஜகத் கஸ்பாருக்கு வேண்டு கோள் விடுப்போம் (பிதாவே, எங்களை மன்னியும்\nசென்னையை நம்மில் பலருக்குப் பிடிப்பதில்லை. நகரத்தின் முதல் குரலான ஆட்டோ ஓட்டுனர்களின் நடத்தை அதற்கு முக்கிய காரணம். சென்னை ரயில் நிலையத்தில் இறங்கியதும் அவர்களுடன் மல்லாட வேண்டிய நிர்ப்பந்தம் எவ்வளவு பொறுமை சாலியையும் சோதித்துவிடும். உடன் நாசியை மோதும் கூவத்தின் நாற்றம் மற்றும் அழுக்கு, சென்னையைப் பற்றி ஒரு மோசமான எண்ணத்தையே அனைவர் மனத்திலும் ஏற்படுத்தும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு, சென்னையின் ஒருமை (இன்னா) பாஷை பிடிப்பதில்லை. அது அவர்களுக்கு மரியாதைக் குறைவாகவே தோன்றும்.\nஆனால், இதையெல்லாம் மாற்ற வேண்டிய சரித்திர நிர்ப்பந்தம் இப்போது உள்ளது. தமிழகத்தின் அரசியல் கலாச்சாரம் வெளியில் மிக மோசமாகச் சித்தரிக்கப் பட்டதினால், சென்னை அதன் நிலையை இழந்து, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தை விடக் கீழே வந்து விட்டது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தின் தொழில் முனைவோர் மற்றும் அரசியல் வாதிகள் அந்நகரங்களை மிக புத்திசாலித்தனமாக முன்னெடுத்துச் சென்றனர். 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளைத் தமிழகம் இ���ந்து விட்டது.\nகடந்த 5 ஆண்டுகளில் தான், சென்னையில் குடி நீர்ப் பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. அரசும் பாஸிட்டிவ்வான அணுகு முறையைக் கைக்கொண்டு, தொழில் துறையை ஊக்குவித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளும், சிறந்த கல்வி நிறுவங்களின் சிறப்புகளும், சென்னையை ஒரு cosmopolitan நகரமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.\nசென்னை ஒரு நல்ல நகரமாவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். இதை மாற்றுவதற்கு சென்னை வாழ் மக்களின் முயற்சிகளும், ஈடுபாடும் மிக அவசியம். சென்னை மாரத்தான் ஒரு மிக முக்கிய துவக்கம். இதனால் திரட்டப்படும் நிதி, குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்குப் பயன்படப் போகிறது. இந்த முயற்சியில் சென்னை வாழ் மக்கள் நேரடியாகப் பங்கு கொள்ளும் வாய்ப்பை இந்த மாரத்தான் அளித்தது. ஸ்ரீராம், கவின்கேர் போன்ற நிறுவனங்கள் இத்தகைய முயற்சிகளுக்கு நிதியுதவிகள் செய்து வருகிறார்கள். டி.வி.எஸ், இந்தியா சிமெண்ட்ஸ், முருகப்பா போன்ற பழம்பெரும் நிறுவனங்களும், டி.சி.எஸ், இன்ஃபோஸிஸ் போன்ற மென்பொருள் நிறுவனங்களும் இம்முயற்சிகளில் கை கொடுத்தால், சென்னை உண்மையிலேயே மிக அழகான, சுத்தமான, அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கொடுக்கும் உலகத்தரமான நகரமாக மாறிவிடும் சாத்தியங்கள் அதிகம்.\nகனிமொழி என்னும் மிக ஸ்மார்ட் ஆன பெண்மணியும், ஜகத் கஸ்பார் என்னும் சிறந்த ஆர்கனைஸரும், அகிலா ஸ்ரீனிவாஸன், ரங்கநாதன் போன்ற புரவலர்களும் சென்னை என்னும் மாநகரம் தனக்கென்று ஒரு தனித்துவத்தைப் பெற வேண்டும் என்னும் ஆர்வத்தில் இது போன்ற பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். இதில் சென்னை வாழ் மக்களும் கை கோர்த்து, சென்னையை, விரைவில் சீர்மிகு சென்னையாக்க முயல வேண்டும். ஏனெனில், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் ஒரிஜினல் காஸ்மோபாலிடன் ஸ்டேட்மெண்ட் நம்முடையது.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஆறு\nகாஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா\nவேத வனம் கவிதை விருட்சம் 1.\nஇருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்\nநினைவுகளின் தடத்தில் – (17)\nமொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை\nகொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றி\nயமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)\nசெப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…\nஏழாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2\nஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்\nதாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோதிக் காணப்பட்ட இருட் பிண்டம் (Dark Matter) [கட்டுரை: 41]\nகே கே பிர்லா – ஒரு கலை அஞ்சலி\nசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 35 தாலமி.\nஉயிரோசை : உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1\nNext: சிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஆறு\nகாஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா\nவேத வனம் கவிதை விருட்சம் 1.\nஇருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்\nநினைவுகளின் தடத்தில் – (17)\nமொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை\nகொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றி\nயமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)\nசெப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…\nஏழாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2\nஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்\nதாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோதிக் காணப்பட்ட இருட் பிண்டம் (Dark Matter) [கட்டுரை: 41]\nகே கே பிர்லா – ஒரு கலை அஞ்சலி\nசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 35 தாலமி.\nஉயிரோசை : உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால��� தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72918", "date_download": "2020-07-06T22:31:27Z", "digest": "sha1:2LFAK6YQAYUBWJ6CVOINRDJGVF3UTW7N", "length": 4868, "nlines": 54, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "‘வெள்ளை யானை’ பேசும் விவசாய பிரச்னை! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\n‘வெள்ளை யானை’ பேசும் விவசாய பிரச்னை\nதனுஷ் நடித்த ‘திருடா திருடி’ படத்­தின் மூலம் இயக்­கு­ன­ராக அறி­மு­க­மா­ன­வர் சுப்­பி­ர­ம­ணி­யம் சிவா. அதன் பிறகு ‘பொறி,’ ‘யோகி,’ ‘சீடன்’ படங்­களை இயக்­கி­னார். ‘வட­சென்னை’ படத்­தில் நடித்­தார். ‘அசு­ரன்’ படத்­தில் நடித்து வரு­கி­றார்.\nதற்­போது ‘வெள்ளை யானை’ என்ற படத்தை இயக்கி வரு­கி­றார். இதனை வொயிட் லேம்ப் டாக்­கீஸ் என்ற நிறு­வ­னத்­தின் சார்­பில் எஸ். வினோத்­கு­மார் தயா­ரிக்­கி­றார். இதில் சமுத்­தி­ர­கனி, ஆத்­மியா, ‘யோகி’ பாபு, இயக்­கு­னர் மூர்த்தி, பாவா செல்­லத்­துரை உட்­பட பலர் நடிக்­கி­றார்­கள். விஷ்ணு ரங்­க­சாமி ஒளிப்­ப­திவு செய்­கி­றார்.\nதஞ்­சா­வூர் மற்­றும் பெங்­க­ளூ­ரு­வில் இரண்டு கட்­டங்­க­ளாக நடந்து வந்த படப்­பி­டிப்பு இறுதி கட்­டத்­திற்கு வந்­துள்­ளது. இது விவ­சா­யத்தை அடிப்­ப­டை­யாக கொண்ட படம். சோழ மண்­ணில் விளைச்­சல் அதி­க­மாக இருக்­கும்­போது, சோழ மன்­னன் தனது வெள்ளை யானை­யில் மகிழ்ச்­சி­யு­டன் வலம் வரு­வா­ராம். அத­னால் படத்­திற்கு ‘வெள்ளை யானை’ என்று டைட்­டில் வைத்­தி­ருக்­கி­றார்­கள். மழை­யின்மை, காவி­ரி­யில் தண்­ணீர் இல்­லா­தால் தஞ்சை மண்­ணில் இருந்து பிழைப்பு தேடி புலம் பெயர்ந்த விவ­சா­யி­களை பற்­றிய கதை இது­வா­கும்.\nசீரியலுக்கு போன சிரிப்பு நடிகர் \nஓடிடியில் ரிலீசாகும் தம்பதியரின் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-07-06T23:27:19Z", "digest": "sha1:YAREGLTJEHCRV756IGEUO4VTQOLA4JBX", "length": 5425, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "போலி தீர்வு வழங்கினால் கடுமையான நடவடிக்கை - அரச வைத்திய அதிகாரிக���் சங்கம் - EPDP NEWS", "raw_content": "\nபோலி தீர்வு வழங்கினால் கடுமையான நடவடிக்கை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nசர்ச்சைக்குரிய நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையப்படுத்தியது சம்பந்தமா ஒப்பந்தத்தை தமக்கு வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கேட்டுள்ள போதும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.\nஅந்த ஒப்பந்தத்தை சுகாதார அமைச்சு வழங்காவிட்டால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை சய்டம் நிறுவனம் டெர்பில் அரசாங்கம் போலியான தீர்வை வழங்க முற்பட்டால் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.\nவிஷேடமாக சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறினார்.\nகுப்பிளான் வடக்கில் பாழடைந்த வீட்டில் மிதிவெடி மீட்பு\nஉயிரிழப்பு 31 ஆக அதிகரிப்பு\nகீதா குமாரசிங்கவின் MP பதவி இரத்து\nஇரட்டைக் குடியுரிமை பெறுவோருக்கு வாக்குரிமை தவிர்ந்த அனைத்து உரிமைகளும் கிடைக்கும்\nயாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 35 வருடங்கள் நிறைவு\nஅண்ணா என் உயிரை காப்பாற்றுங்கள்: கதறி அழும் யுவதி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/free-camp-for-getting-business-license-in-karaikal-oraganized-by-chamber-of-commerce-on-28-06-2017.html", "date_download": "2020-07-06T22:51:50Z", "digest": "sha1:3ML6ACECQXF57GSQTNNZIK7DJQAUKUME", "length": 11471, "nlines": 77, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் தொழில் உரிமம் பெற 28-06-2017 மற்றும் 29-06-2017 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் ���ம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் தொழில் உரிமம் பெற 28-06-2017 மற்றும் 29-06-2017 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், தொழில் உரிமம், bussiness licence, karaikal No comments\n28-06-2017 (ஜூன் 28) மற்றும் 29-06-2017 (ஜூன் 29) ஆகிய தேதிகளில் காரைக்காலில் சுய தோழி செய்து வருவோர் தங்களது தொழிலுக்கான உரிமத்தை நகராட்சியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் ஏற்கனவே உரிமம் பெற்றிருப்போர் அதனை சுலபாமாக புதிப்பித்துக் கொள்ளவும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.காரைக்கால் கோவில்பத்தில் அமைந்துள்ள சேம்பேர் ஆப் காமெர்ஸ் கட்டிடத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.\nசிறப்பு முகாம் நடைபெறவிருக்கும் தேதி : 28-06-2017 (புதன் கிழமை ) மற்றும் 29-06-2017 (வியாழக்கிழமை )\nஇடம் : சேம்பேர் ஆப் காமெர்ஸ் கட்டிடம் ,கோவில்பத்து ,காரைக்கால் (நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் அருகில் )\nகாரைக்காலில் இதுவரையில் தொழில் உரிமம் பெறாதவர்கள் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க கட்டாயம் எடுத்து வர வேண்டிய விஷயங்கள்.\nவாக்காளர் அடையாள அட்டையின் நகல்\nதொழில் உரிமம் தேவைப்படும் இடத்தின் சொத்து வரி\nஇடத்தின் வாடகை ஒப்பந்த நகல்\nஆகியவற்றுடன் விண்ணப்ப படிவம் மற்றும் ₹1 மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப்புடன் வழங்க வேண்டும்\nஉரிமம் ஏற்கனவே பெற்றிருப்பவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிமத் தொகையை செலுத்தினால் உடனடியாக உரிமம் புதிப்பித்து தரப்படும்.\nஇவ்வாய்ப்பினை காரைக்காலை சார்ந்த புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.வரக்கூடிய நாட்களில் உரிய தொழில் உரிமம் பெறாமல் தொழில் நிறுவனங்களை சீல் வைக்கப்பட்டு அதனை நடத்தி வருபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாரைக்கால் செய்தி செய்திகள் தொழில் உரிமம் bussiness licence karaikal\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் ப���திகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71289/Keep-your-mouth-shut--Houston-police-chief-tells-Trump-over-George-Floyd-protests", "date_download": "2020-07-07T00:44:51Z", "digest": "sha1:5UNLK5CWZJLYU62HFOFKH5HWDG6FC4JJ", "length": 9315, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏதும் முடியாவிட்டால் வாயை மூடுங்கள் - ட்ரம்பை சாடிய போலீஸ் அதிகாரி | Keep your mouth shut: Houston police chief tells Trump over George Floyd protests | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவை��ல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஏதும் முடியாவிட்டால் வாயை மூடுங்கள் - ட்ரம்பை சாடிய போலீஸ் அதிகாரி\nஅமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக்கும் தரைக்கும் நடுவே 8 நிமிடங்கள் 46 நொடிகள் சிக்கிப் பிரிந்தது ஜார்ஜ் பிளாய்டின் உயிர். ''மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்'' என்ற பிளாய்டின் அபயக்குரல் அங்கு நின்ற ஒரு காவல் அதிகாரியின் மனதுக்கும் கேட்கவில்லை. உலகிலேயே மிகவும் வசதியான நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸ் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தால் இன்று அமெரிக்கா பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது\nஇதற்கிடையே கலவரம் தொடர்பாக மாநில ஆளுநர்களை அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். கலவரத்தை கட்டுப்படுத்த தவறினால் ராணுவத்தைக் கூட களம் இறக்கிவிடுவேன். இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் என ட்ரம்ப் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ட்ரம்பின் இந்த பேச்சுக்கு உயர் காவல் அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேசிய காவல் அதிகாரி ஹோஸ்டன், அதிபரால் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால், வாயை மூடிக்கொண்டு இருங்கள். 20 வயதுக்குட்பட்ட ஆண்களையும், பெண்களையும், இளம் வயதினரையும் நாம் சிக்கலில் சிக்க வைத்துள்ளோம். இது ஆதிக்கம் செலுத்தும் நேரம் அல்ல. மக்களின் மனங்களை வென்றெடுக்கும் நேரம். பலர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.\nஇந்த நேரத்தில் பலத்தைக் காட்டுவது நல்ல தலைமைக்கு அழக்கல்ல. நமக்கு இப்போது தேவை நல்ல தலைமை. இது ஹாலிவுட் அல்ல இது நிஜ வாழ்க்கை. என தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க மக்கள் அமைதிகாக்க வேண்டுமென்றும் அவர் வெறுப்பை அடக்கும் வழி அன்புதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமந்திரவாதி கூறியதால் மகளைக் கொன்றாரா தந்தை: புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்\nவலுப்பெறும் நிசர்கா புயல் : நாளை கரையை கடக்கும்..\n“சென்னையில் சரமாரியாக வெட்டி வழிப்பறி” - இரக்கமற்ற கொடூரன்கள் கைது..\n���துரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவலுப்பெறும் நிசர்கா புயல் : நாளை கரையை கடக்கும்..\n“சென்னையில் சரமாரியாக வெட்டி வழிப்பறி” - இரக்கமற்ற கொடூரன்கள் கைது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/1592/view", "date_download": "2020-07-07T00:13:28Z", "digest": "sha1:JNUHTNO5OLVYB77XAU576EO3XBAR2PCM", "length": 15279, "nlines": 153, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை எப்படி பாதிக்கின்றன?", "raw_content": "\nஅரசியலமைப்பை திருத்துவது குறித்து பிரதமர் கருத்து\n'உலக கிண்ண 2020' போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தகவல்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதொழில்நுட்ப சாதனங்கள் நம்மை எப்படி பாதிக்கின்றன\nகவனக் குவிப்பையும் மூளையின் ஆற்றலையும் அதிகரிக்க ஒரு நேரத்தில் ஒரு செயலை செய்வது மட்டுமல்லாமல் அச்செயலை செய்து முடித்த பின்பே அடுத்த செயலை துவங்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nதொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு வகையில் மனித வாழ்வில் செளகரியத்தையும் அசாத்தியமான மாற்றங்களையும் ஏற்படுத்தியிருந்தாலும், மறுபக்கம் அது புதுப்புது சிக்கல்களையும் உருவாக்கித்தான் வைத்திருக்கிறது. குறிப்பாக உளவியல் ரீதியிலான எதிர்மறை மாற்றங்களைச் சொல்லலாம். ஆழ்ந்து சிந்திப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் குவிப்பது என்பதெல்லாம் இன்றைக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது யூட்யூபில் காணொளி பார்க்கும்போது, வாட்ஸ் அப் மெசேஜ் வந்ததும் பாதியிலேயே காணொளியை நிறுத்திவிட்டு அதற்குப் பதி��் தரப் போய்விடுகிறோம். சட்டென பேஸ்புக்கைத் திறந்து துலாவத் தொடங்கிவிடுகிறோம். இப்படியே குறைந்தது முப்பது நிமிடங்கள் நம்மை அறியாமல் காணாமல் போய்விடுகின்றன. இதற்கிடையில் அவசியமான வேலைகளைத் தவறவிட்டு விடுகிறோம். இப்படித்தான் பலருக்கும் நேர்கிறது. இப்போதெல்லாம் எவ்வித சுவையுடன் கூடிய உணவை உட்கொள்கிறோம் என்கிற விழிப்புணர்வு கூட இல்லாமல் தொலைக்காட்சியிலோ இணையதளத்திலோ நாம் தொலைந்து போய்விட்டோம் என்பதே உண்மை. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதால் நமக்கு நேர விரயம் ஆகாது என்பது நம்மில் சிலரது‌ நம்பிக்கை. ஆனால், ஆராய்ச்சிகளின் முடிவுகள் இதற்கு நேர் எதிராக உள்ளன. பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது ஒருவரின் செயல் திறனை குறைப்பதாக அவை கூறுகின்றன. Also see: மனித மூளையால் ஒரு நொடிக்கு லட்சக்கணக்கான கட்டளைகளை உள்வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், மிகச் சிலவற்றையே செயலாக்கம் செய்ய முடியும். ஒரே நேரங்களில் பல வேலைகளைச் செய்யும்போது நாம் ஒரு வேலையை அந்தரத்தில் விட்டுவிட்டு மற்றொன்றுக்கு தவிக்கிறோம். இவ்வாறு செய்யும்பொழுது கவனச் சிதறல் ஏற்பட்டு மூளையின் செயல்திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது.தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் அதிக அளவில் கவனச் சிதறலைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். கவனக் குவிப்பையும் மூளையின் ஆற்றலை அதிகரிக்கவும் வேண்டுமானால் ஒரு நேரத்தில் ஒரே ஒரு செயலைச் செய்வது, அதைச் செய்து முடித்த பிறகு அடுத்த வேலையைத் தொடங்குவது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வெளியில் சென்று விளையாடுதல், தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவை மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதனுடைய ஆற்றலை அதிகரிக்கும். தொழில்நுட்ப சாதனங்களின் அலை நம்மை மூழ்கடிக்காமல் இருக்கட்டும். அதுவே நம் உடல்நலனுக்கும் உளநலனுக்கும் நன்மை பயக்கும். - வீரச்செல்வி மதியழகன்\n``கணவரைவிட நான் மூத்தவள்; இதனால் பி..\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையா..\nபிரமிக்க வைக்கும் ஆராய்ச்சி முடிவு\nவெற்றிக்கு இதுவே காரணம்: ரகசியத்தைப..\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தைச் சொல்..\n' - வாசகியின் ஜ..\n``கணவரைவிட நான் மூத்தவள்; இதனால் பிரச்னை வருமா\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ்..\nபிரமிக்க வைக்கும் ஆராய்ச்சி முடிவு\nவெற்றிக்கு ��துவே காரணம்: ரகசியத்தைப் பகிர்ந்து கொண..\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தைச் சொல்லுங்கள்…..தலையெ..\n' - வாசகியின் ஜில் பகிர்வு #My..\nஇதுவொரு சைலண்ட் செல்பி: க்யூட் குழந்தையுடன் ஆல்யா மானசா\nமகனை மாஸ் ஹீரோவாக்க விக்ரம் எடுத்த அதிரடி முடிவு\nஅருண் விஜய்யின் வில்லன் நடிக்கும் பிதா\nவிஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nசைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் லிங்கா\nஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து சத்தான அடை செய்யலாமா\nஇந்த பொருளை ஐஸ்கட்டியாக்கி கண்ணுக்கு பயன்படுத்தினா எப்பவுமே கருவளையம் வராது\nதினமும் இஞ்சி சாப்பிடச் சொல்வது ஏன்\nஅழகு பராமரிப்பில் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும் மாதுளம் பழம்...\nஅரசியலமைப்பை திருத்துவது குறித்து ப..\n'உலக கிண்ண 2020' போட்டிகள் பிற்போடப..\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எ..\n\" கண்மணி அன்போடு காதலன்\" யாழில் இர..\nதிருமண நிகழ்வுகளில் இன்றைய தினம் தொ..\nபிரதமர் வெற்றிடத்திற்கு மைத்திரி: வெளியான பகீர் தக..\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர..\nகாதலன் மற்றும் காதலியை காப்பாற்ற நீர்வீழ்ச்சியில்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் அடுத..\nஜிந்துபிட்டி கொரோனா தொற்றாளரின் குடும்பத்தினர் 10..\nசற்றுமுன்னர் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செ..\nபாடசாலைகள் திறப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியா..\nஜிந்துபிட்டி கொரோனா தொற்றாளரின் குடும்பத்தினர் 10..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-07T01:11:58Z", "digest": "sha1:NJZRBNERMAGKD74UW6CGXPQF6JTYXUPG", "length": 10176, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒரு ஓடை நதியாகிறது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு ஓடை நதியாகிறது என்ற திரைப்படம் ரகுவரன் முன்னண�� பாத்திரத்தில் நடித்து, ஸ்ரீதரால் எழுதி இயக்கி தயாரிக்கப்பட்டு 1983 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்[1] புகழ் பெற்ற நடிகர் டி.எஸ். பாலையாவின் மகள் மனோசித்ராவும் நடிகை சுமலதாவும் இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nரகுவரன் தனது நண்பருடன் வெளியூர் சென்று விருந்து முடிந்து இரவு திரும்பி வருகையில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்.அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்பெண்ணை கண்டவுடன் மோகித்த ரகுவரன் அவளை கற்பழித்துவிட்டு,அங்கேயே விட்டு விட்டு சென்றுவிடுகிறார். ரகுவரன் இச்சம்பவத்தைப் பற்றி தனது நண்பரிடம் பேசுகிறார். அவருடைய நண்பரும் அவளும் இச்சம்பவத்தை மறந்திருப்பாள் எனவும் அந்தப் பெண்ணைத் தேட வேண்டாம் என்றும் ஆலோசனை கூறுகிறார். ஆனால் குற்ற உணர்ச்சியால் தாக்கப்பட்ட ரகுவரன் அப்பெண்ணை தேடி வருகிறார். ஆனால் அவளை கண்டுபிடிக்க இயலவில்லை.\nஇதற்கிடையில் அப்பெண்(சுமலதா) கர்ப்பமடைகிறாள். இச்சம்பவத்தைப் பற்றி வெளியில் சொல்லமுடியாத நிலையில் மிகவும் வேதனையுடன் அவளுடைய தந்தையுடன் (பிரதாப்சந்திரன்) அந்த ஊரிலிருந்து வேறு புதிய இடத்திற்கு இடம் மாறுகிறாள். அங்கே அவள் ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அந்த தீராத மழைக்கால இரவில் அவள் கண்ட முகத்தை நினைவுபடுத்த முயற்சிக்கிறாள். இதற்கிடையில், அனைவருடைய வற்புறுத்தலின் பேரில் ரகுவரன் மனோசித்ராவை திருமணம் செய்துகொள்கிறார். ஆனாலும் கூட ரகுவரன் தன்னால் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய நினைவாகவே இருக்கிறார்.\nஇதன் பிறகு சுமலதா, ரகுவரன் மற்றும் மனோசித்ராவிற்கு என்ன நடக்கிறது என்பதும் ரகுவரன் தனது மகனை எவ்வாறு அடையாளம் காண்கிறார் என்பதை படத்தின் முடிவின் மூலம் காணலாம்.\nஇது எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, கிருஷ்ணசந்திரன், சசிரேகா மற்றும் எஸ்.ராஜேஸ்வரி ஆகியோரால் பாடப்பட்டுஇசையமைப்பாளர் இளையராஜாவால் மிகவும் வெற்றிகரமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டத் திரைப்படமாகும்.[4][5] இதில் இடம் பெற்ற \"தென்றல் என்னை முத்தமிட்டது\" என்ற பாடல் மலயமாருத ராகத்தில் இசைக்கப்பட்டுள்ளது.[6].அதே போல \"கனவு ஒன்று\" என்ற பாடல் ரேவதி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[7] மேலும் \"தலையைக் குனியும் தாமரையே\" என்ற பாடல் ரீதிகவுளா ராகத்தின் அடிப்படையில் இசையமைக்கப்பட்டுள்ளது.[8]\n↑ \"80-களின் நடிகர்கள் சந்திப்பு மனநிறைவை தருகிறது - சுமலதா\". தினகரன் (இந்தியா). 14 March 2016. http://cinema.dinakaran.com/cine-news-details.aspx\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2898893", "date_download": "2020-07-07T00:45:52Z", "digest": "sha1:G2IN6EOLTXMC4LSYB553AVXXEYP7IEG7", "length": 4825, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தென்காசி ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்காசி ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதென்காசி ஊராட்சி ஒன்றியம் (தொகு)\n11:51, 21 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n888 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n→‎ஊராட்சி மன்றங்கள்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்\n11:45, 21 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNaveengwthm (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n11:51, 21 சனவரி 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nNaveengwthm (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎ஊராட்சி மன்றங்கள்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n# [[கே. பிள்ளைவலசை ஊராட்சி|கே. பிள்ளைவலசை]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Almighty34", "date_download": "2020-07-06T23:05:17Z", "digest": "sha1:FIJOJWRIBOC2JZXFN5NWTNTPITV4HGU6", "length": 5381, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Almighty34 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் தாய்மொழி வழிக்கல்வியை ஆதரிப்பவர்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\n1 இந்த விக்கிப்பீடியரின் வயது 1 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 27 நாட்கள்.\nசூலை 6, 2020 அன்று\nதமிழ் விக்கிப்பீடியாவில் 1,29,728 கட்டுரைகள் உள்ளன..\nபொழுதுபோக்கு : விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுதுதல்\nவிருப்பம் ;தமிழ்நாட்டின் கல்வி மொழியாக தமிழ் இருக்க வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2019, 01:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Yercaud-elango", "date_download": "2020-07-07T00:29:10Z", "digest": "sha1:UJISLPC2LS4VZ2QARGOUXW3KAXGNZ5DH", "length": 4359, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பயனர்:Yercaud-elango\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:Yercaud-elango பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:ஆலமரத்தடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:ஆலமரத்தடி/2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/02/blog-post_13.html?showComment=1329238615588", "date_download": "2020-07-06T22:53:26Z", "digest": "sha1:7B4FXK6SHRJCZXOLAWKQ3EERMH6TSSUP", "length": 28858, "nlines": 195, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வெட்கப்பட்ட ஆறு!", "raw_content": "\nதிங்கள், 13 பிப்ரவரி, 2012\nதலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும் அருவியிடம் இவ்வாறு பேசுகிறாள்..\nஎம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே….\nஎம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது\nமெல்லிய தோளும் மெலிந்து போயிற்று\nஉடல் பாழ்பட பசலையும் படர்ந்தது\nஉடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது\n(புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டதுபோல என்றொரு பழம���ழி சொல்வார்கள். அதுபோலவே தலையின் நிலை உள்ளது உடலைப் பார்க்கும் ஆற்றல் நெற்றிக்குக் கிடையாது என்றாலும் பார்த்தது அதனால் நெற்றியும் கெட்டது என்கிறாள். அறிவுக்கு இடம்கொடுக்காமல் கவிதையின் கற்பனை உலகத்துக்கு உள்ளே போனால் தலைவியன் நிலை சிரிக்கவைப்பதாக உள்ளது.)\nஇந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.\nகலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..\nநான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்\n(கடன்கொடுத்தவரைப் பார்த்தவுடன் கடன் வாங்கியவர் எப்படியாவது தன்னை மறைத்துக்கொண்டு தப்பிஓட முயல்வாரே அதுபோல ஆறும்,\nஅவரை மடக்கிப் பிடிப்பாரே கடன் கொடுத்தவர் அதுபோல தலைவியும் இங்கே காட்சியளிப்பதும் ஒப்புநோக்கத்தக்கனவாக உள்ளன.)\nஆறு மலர்களைச் சுமந்து வருவதும்\nஉடல் மெலிதலும் இயல்பானவையே என்றாலும்..\nதலைவி அருவியிடமும், உடலிடமும் இவ்வாறு பேசுவது இவளது ஆற்றாமையையே உணர்த்துவதாக இருந்தாலும் இவளது நிலையைக் காண்பவர்களால் சிரிக்காமல் இருக்கமுடியாது.\nஇலக்கியச்சுவையை முழுமையாக உணர “இம்மென் கீரனார்“ என்னும் இணைப்புக்கு வருக.\nat பிப்ரவரி 13, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், சங்க இலக்கியத்தில் உவமை, சங்க இலக்கியத்தில் நகைச்சுவை\nrajamelaiyur 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:35\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:26\nசென்னை பித்தன் 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:39\nஅருமையான விள்க்கத்துடன் அகநானூறுப் பாடல்.\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:26\nஅருமையான பாடல்,சிறப்பான விளக்கம்.நன்றி பகிர்வுக்கு.\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:26\nUnknown 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:00\nதலைவியின் ஏக்கத்தினை நயமாக விளக்கியுள்ளீர்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:28\nSeeni 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:24\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:30\nஇராஜராஜேஸ்வரி 13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:58\nஆறு மலர்களைச் சுமந்து வருவதும்\nஉடல் மெலிதலும் இயல்பானவையே என்றாலும்..\nதலைவி அருவியிடமும், உடலிடமும் இவ்வாறு பேசுவது இவளது ஆற்றாமையையே உணர்த்துவதாக இருந்தாலும் இவளது நிலையைக் காண்பவர்களால் சிரிக்காமல் இருக்கமுடியாது.\nஇனிமையான தற்குறிப்பேற்ற அணி.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:30\nஇலக்கிய நயம் பாராட்டியமைக்கு நன்றி இராஜேஸ்வரி.\nசேகர் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:59\nஉடல் பாழ்பட பசலையும் படர்ந்தது\nஉடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது\nஇந்த வரிகள் நன்றாக உள்ளது...\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:32\nLearn 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:46\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:39\nபெயரில்லா 15 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:47\nமுனைவர் இரா.குணசீலன் 21 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (103) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nசிலப்பதிகாரம் - அரங்கேற���று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபொன்மொழிகள் 20 - தமிழ் & ஆங்கிலம்\nபொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும் ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nஇயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழக...\nஔவை சென்ற தூது (வாள் மங்கலம்)\nமன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுவது வாள்மங்கலம் ஆகும். அதியமானின் படைக்கருவிகள் பாராட்டப்பட்டமையால் இது வாள்மங்கலம் ஆ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/06/01145935/1565224/Thirteen-people-arrested-in-goondas-act-in-Ariyalur.vpf", "date_download": "2020-07-06T23:41:09Z", "digest": "sha1:EXACDSZYGR5MQAOHMJCA67I5FM5RCJXT", "length": 19330, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரியலூர் மாவட்டத்தில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது || Thirteen people arrested in goondas act in Ariyalur district", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரியலூர் மாவட்டத்தில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nஅரியலூர் மாவட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nகுண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.\nஅரியலூர் மாவட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த இலைக்கடம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் காட்டுராஜா (வயது 37). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த குருசாமியின்(52) குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று குருசாமி, ரவிச்சந்திரன்(56), அரவிந்த்(22), அரியான் என்கிற அகிலன் (26), கபிலன்(25) ஆகிய 5 பேர், இரும்பு குழாய், உருட்டுக்கட்டை மற்றும் கத்தி ஆகியவற்றுடன் காட்டு ராஜாவின் குடும்பத்தினரை தாக்கினர்.\nஇந்த கொலைவெறி தாக்குதலில் காட்டுராஜா, அவரது தந்தை கந்தசாமி, மனைவி கவிதா, தம்பியின் மாமியார் ஆண்டாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் தஞ்சை, அரியலூர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக செந்துறை போலீசார் வழக்குப்பதிந்து குருசாமி, ரவிச்சந்திரன், அரவிந்த், அகிலன், கபிலன் ஆகிய 5 பேரை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.\nஅரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிழவேந்தன் தெருவை சேர்ந்த அமிர்தராஜ் மகன் வினீத் என்ற வெலிங்டன்(23). பிரபல ரவுடியான இவர் குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்களை தொடர்ந்து வழிமறித்து திட்டியும், பணம் கேட்டும் மிரட்டி வந்தார். இதுதொடர்பாக வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி மாதா கோவிலை சேர்ந்தவர் சிவக்குமார்(42). இவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி, அதில் போதை பொருளை கலந்து விற்பனை செய்து வந்துள்ளார். திருமானூர் போலீசார் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 7 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.\nஇந்தநிலையில் கலெக்டர் ரத்னா, அவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் உள்ள குருசாமி, ரவிச்சந்திரன், அரவிந்த், அகிலன், கபிலன் மற்றும் வினீத், சிவக்குமார் ஆகிய 7 பேரிடமும் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்காக நகலை போலீசார் வழங்கினர். பின்னர் அவர்கள் 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே, அரியலூர் மாவட்டத்தில் 31 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு\nநவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி- தமிழக அரசு\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nலடாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் பின்வாங்கியதாக தகவல்\n11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற அனுமதி\nஒரே நாளில் 3,793 பேர் டிஸ்சார்ஜ் - 66 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்\nசென்னையில் மட்டும் 70 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை\nகியாஸ் வெல்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - பணம் தீப்பிடித்து எரிந்து நாசம்\nதூக்குப்போட்டு தம்பதி தற்கொலை - நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்\nதியாகதுருகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது\nபெரம்பலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது\nதிருமணம் செய்து வைக்காத தந்தையை கொலை செய்த மகன்\nஏ.டி.எம். எந்திரத்தில் ��ணம் எடுக்க உதவுவது போல் நடித்து முதியவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி\nபிரம்மபுரத்தில் சித்தா டாக்டரை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம்\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆராய குழு அமைத்தது தமிழக அரசு\nஜாம்பவான் ஆவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை: சச்சினை அறிமுக போட்டியில் அவுட்டாக்கிய வக்கார் யூனிஸ்\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nவெளியான ஒரே மாதத்தில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த சிங்காரி ஆப்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nஉலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் எல்ஜி\nஉங்களிடம் அறிவை விட அதிகமாக பணம் இருக்கிறது - குட்டு வாங்கிய மனிதர் யார் தெரியுமா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/life-histrory-annie-besant-indian-home-rule-movement/", "date_download": "2020-07-06T23:19:52Z", "digest": "sha1:GPFWL2ARUVQLGGL22V5LBBQIIAYBMQ6H", "length": 28763, "nlines": 191, "source_domain": "www.neotamil.com", "title": "பிறப்பால் இந்தியராக இல்லாத போதும், இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அன்னி பெசண்ட் கதை! பிறப்பால் இந்தியராக இல்லாத போதும், இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அன்னி பெசண்ட் கதை!", "raw_content": "\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nதடுப்பூசி 101: தடுப்பூசி என்பது என்ன செயல்படும் விதம், சோதனை செய்யும் முறை என…\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nவெளிவந்தது சூரியனின் ம��்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nHome இந்த வார ஆளுமை பிறப்பால் இந்தியராக இல்லாத போதும், இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அன்னி பெசண்ட் கதை\nFeaturedஇந்த வார ஆளுமைபெண்கள்போராட்டக் களம்\nபிறப்பால் இந்தியராக இல்லாத போதும், இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அன்னி பெசண்ட் கதை\nஅன்னி பெசண்ட் அவர்கள் இந்திய நாட்டின் விடுதலைக்கும், இந்திய பெண்களின் வீட்டு விடுதலைக்கும் போராடிய போராளி. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர். ஒரு எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்.\nஅன்னி வூட் பெசண்ட் அவர்கள் 1847 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி லண்டனில் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் பைஜ்வூட், தாயார் எமிலி. அன்னி பெசண்டிற்கு ஐந்து வயது இருக்கும் போதே அவரது தந்தை இறந்து விட்டார். அதன் பிறகு பல கஷ்டங்களுக்கு இடையில் தான் அன்னி பெசண்ட் வளர்ந்தார்.\n1867 ஆம் ஆண்டு பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். அப்போது அன்னி பெசண்டிற்கு வயது வெறும் 19. அவர்களுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை எவ்வளவு முயன்றும் குணப்படுத்த முடியவில்லை. குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பில் மனமுடைந்த அன்னி பெசண்டிற்கு கடவுள் மீதே சந்தேகம் ஏற்பட்டது. கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போனது. கணவர் மதகுரு என்பதால் அவர் கடவுள் பற்றி பேசியவைகளை அன்னி பெசண்டால் ஏற்க முடியவில்லை. 1873 ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்தார்.\nஅன்னி பெசண்ட், டாக்டர் ம��த்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து “இந்திய மாதர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்\nகணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காக பேசினார். அன்னி பெசண்டின் அரசியல் சிந்தனை அவரது கணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. இறுதியாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார்.\nகல்வியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த அன்னி பெசண்ட் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கு எதிராகப் பேச ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார். இவரது முற்போக்கு சிந்தனையால் “யூமால் தூசியன் அமைப்பு” என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியாக நியமனம் ஆனார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று இவர் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை அந்த காலத்திலேயே வெளிப்படையாகத் தெரிவித்தார்.\n1889 ஆம் ஆண்டு “தி சீக்ரெட் டாக்ரைன்” என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி என்பவரை பாரிசில் சந்திக்கும் வாய்ப்பு அன்னி பெசண்டிற்கு கிடைத்தது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. கடவுள் இல்லை என்று கூறி வந்தவர் மீண்டும் ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினராகவும் சேர்ந்தார். 1891 ஆம் ஆண்டு பிளேவட்ஸ்கி இறந்த பிறகு பிரும்மஞானத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தார் அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார்.\n1893 ஆம் ஆண்டு பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதல் முறை இந்தியா வந்த அன்னி பெசண்ட் சென்னை அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து நூல்களை ஆழ்ந்து படித்து பல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\nஅந்த சமயத்தில் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசின் அடக்கு முறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. 1907 ஆம் ஆண்டு சூரத் நகரில் நடந்த இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட அன்னி பெசண்ட், மாநாட்டில் மிதவாதிக���ுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிரிவை தவிர்த்து, லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார்.\nஅன்னி பெசண்ட் 1913 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக “காமன் வீல்” என்ற வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து “நியூ இந்தியா” என்ற பெயரில் நாளேடு ஒன்றையும் ஆரம்பித்து நடத்தினார். நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்து, 1914 ஆம் ஆண்டு “இந்திய இளைஞர்கள் சங்கம்” (YMIA) என்ற அமைப்பை துவங்கினார்.\nஹோம் ரூல் இயக்கத்தை தொடங்கி நாடு முழுவதிலும் அதன் கிளைகளையும் உருவாக்கினார். மேலும் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.\nஇவற்றை எல்லாம் கவனித்த ஆங்கிலேய அரசு, அன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி சில காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம், மற்றும் முஸ்லிம் லீக் போன்ற இயக்கங்கள் சத்தியாக்கிரகம் செய்யப் போவதாக அறிவித்தது. இதனால் ஆங்கில அரசு வேறு வழியின்றி செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.\n1917 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தேர்வானார். மகாத்மா காந்தியும் நேருவும் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கிய போது, அவர்களுடன் ஏற்பட்ட சில கொள்கை முரண்பாடுகளால் 1929 ஆம் ஆண்டு முதல் காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன் போலவே ஈடுபாடு காட்டி வந்தார்.\nஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது மட்டும் போதாது, வயிற்றுக்கு உணவும் வழங்க வேண்டும் – அன்னி பெசண்ட்\nபெண் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் கல்வி வழங்க வேண்டும், பெண்களுக்கு 21 வயது வரை திருமணம் செய்து வைக்கக் கூடாது, விதவை மறுமணத்தை ஆதரிக்க வேண்டும் என பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடிய அன்னி பெசண்ட் 1913 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து “இந்திய மாதர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.\nபடிப்பின் முக்கியத்துவம் உணர்ந்த அன்னி பெசண��ட் ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது மட்டும் போதாது வயிற்றுக்கு உணவும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அவர் இறந்த சில ஆண்டுக்கு பிறகு தான் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இவர் 1904 ஆம் ஆண்டு ஒரு பெண்கள் பள்ளியை துவங்கினார். சென்னை அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார்.\nஅன்னி பெசண்ட் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை அடையாறில் உடல் நலக் குறைவால் அவரது 85 ஆவது வயதில் காலமானார்.\nஅவரது மறைவிற்குப் பின்னர், அவரது நண்பர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரோசலின் ராஜகோபால் ஆகியோர் இணைந்து கலிபோர்னியாவில் ஒரு பள்ளியை நிறுவினார்கள். அது தற்போது அன்னி பெசண்டின் நினைவாக “பெசண்ட் ஹில் ஸ்கூல்” எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்திய நாட்டிற்கு இவர் ஆற்றிய தொண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய தபால் துறை, 1963 ஆம் ஆண்டு அவரது பிறந்தநாளன்று இவரது படம் பதித்த அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.\nஅக்டோபர் 1 – பிறப்பால் இந்தியர் இல்லை என்றாலும் அடிமைத்தனத்தை கண்டு வெகுண்டு, இந்திய விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அன்னி பெசண்ட் அம்மையாரின் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும் டைனமோவை கண்டுபிடித்த மைக்கேல் பாரடேவின் கதை\nNext articleமால்குடி டேஸ் படைத்த ஆர். கே. நாராயண் – கதை\nகல்வான் பள்ளத்தாக்கில் சீனா தாக்குதல் நடத்தியது ஏன்\nஇந்தியாவை சீனா ஏன் தாக்கியது\n[புகைப்படத் தொகுப்பு]: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுக்க நடக்கும் ‘Black Lives Matter’ போராட்டங்கள்\nஉலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதில் மிகவும் பழமையான பாகுபாடு நிறவெறி. மனிதனின் நிறத்தின் காரணமாக ஒதுக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் பல 100 ஆண்டுகளாக...\nபுத்திசாலிகள் பயன்படுத்தும் 10 சொற்கள் என்ன���ன்ன தெரியுமா தெரிந்து கொண்டால் உங்களையும் புத்திசாலி என்பார்கள்\nஉங்களை சுற்றியிருக்கும் நபர்களுள் ஒருவரை பலரும் \"அவர் புத்திசாலியாக தெரிகிறாரே\" என கூறக்கேட்டிருப்போம். பெரும்பாலும், \"அவருக்கும் நமக்கும் ஒரேவித படிப்புதானே இருக்கிறது. ஆனால் அவரை மட்டும் எவ்வாறு அனைவரும் புத்திசாலியாக...\nநீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்\nமனிதன் எத்தனை பிரச்சினைகள் கவலைகள் வந்தாலும் மீண்டு எழ காரணம் தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் தடுமாற்றங்களை ஏற்படலாம். முதலில் தன்னம்பிக்கைக் குறைய என்ன காரணம் என்று அலசி ஆராயுங்கள்....\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nமருந்துகளால் ஏற்படும் பக்க விளைவை தடுக்கும் மரபியலுடன் கூடிய அற்புதமான அறிவியல்: Pharmacogenetics\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/30/france-participate-football-world-cup-2018/", "date_download": "2020-07-06T23:54:22Z", "digest": "sha1:3MNFCGSIMWUYUNZWOZJKYX6O52ORJSSL", "length": 54795, "nlines": 586, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Tamil News:France participate football world cup 2018", "raw_content": "\nமீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nமீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்\n1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையைக் கைப்பற்றியது பிரான்ஸ். ஆனால் அதன் பிறகு ஒரு கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரான்ஸ், 2006-ம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் இத்தாலியிடம் பரிதாபமாக தோற்று வெளியேறியது. ஆனால் தற்போது அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களின் உத்வேகத்தால் கோப்பையை வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்பில் பிரான்ஸ் அணி உள்ளது.France participate football world cup 2018\nஇந்த ஆண்டு ரஷ்யாவில் உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளன. உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னேறியுள்ள 32 அணிகளில் பிரான்ஸ் அணி C பிரிவில் அவுஸ்திரேலியா, டென்மார்க், பெருவுடன் இணைந்துள்ளது.\nஉ��கக் கோப்பைத் தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஐரோப்பாவின் குரூப் B பிரிவில் பிரான்ஸ் அணி முதலிடம் பிடித்தது. இந்த குரூப்பில் நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் நெதர்லாந்தையும், ஸ்வீடனையும் விட கூடுதலாக 4 புள்ளிகளைப் பெற்ற பிரான்ஸ் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு முன்னேறியது.\nபிரான்ஸ் அணியின் சொத்தாகக் கருதப்படும் வீரர்கள் பவுல் போக்பா, கைலியன் மாப்பே, அன்டோய்ன் கிரீஸ்மேன் ஆகியோர்தான். அதிரடி ஆட்டத்துக்கும், அட்டகாசமாக கோல் போடுவதற்கும் பெயர் பெற்றவர்கள் இந்த மூவர். இந்த மூவர் கூட்டணிதான் பிரான்ஸ் அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தரப்போகிறது என்று பிரான்ஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.\nநடுகள ஆட்டக்காரரான பவுல் போக்பா, பிரான்ஸ் அணிக்காகவும் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்காகவும் விளையாடிய அனுபவ ஆட்டக்காரர். 25 வயதாகும் போக்பா, 2011-ம் ஆண்டில் பிரான்ஸ் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்காகத் தேர்வானார். அதைத் தொடர்ந்து 17, 18, 19, 20 வயதுக்குட்பட்டோர் அணிகளில் ஆடினார். 2013 முதல் தேசிய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.\nமான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக 4 ஆண்டு காலமாக ஆடி வருகிறார். இடையில் ஜுவன்டெஸ்ட் அணிக்காக 6 ஆண்டுகள் விளையாடினார்.\n19 வயதாகும் கைலியன் மாப்பே களத்தில் இறங்கினால் புயல்தான். கோல் மழை பொழியும் வரை தனது முயற்சியைக் கைவிடமாட்டார். 2017 முதல் பிரான்ஸ் தேசிய அணியில் இடம்பிடித்து வருகிறார். முன்கள ஆட்டக்காரரான கைலியன் மாப்பே தொடக்கத்தில் ஏஎஸ் பான்டி, ஐஎன்எப் கிளையர்பான்டெய்ன், மொனாக்கோ அணிகளுக்காக ஆடியிருக்கிறார்.\nஇவரது தந்தை வில்பிரைட் கால்பந்து பயிற்சியாளர். தந்தையின் ஊக்கத்தால் கால்பந்துக்கு வந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளார். இவரது அனல் பறக்கும் முன்கள ஆட்டம் பிரான்ஸ் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.\nமூவர் அணியில் உள்ள மற்றொரு வீரரான அன்டோய்ன் கிரீஸ்மேன் அடிலெடிகோ மேட்ரிக் கிளப் அணிக்காகவும், பிரான்ஸ் தேசிய அணிக்காகவும் ஆடி வருகிறார். 27 வயதாகும் கிரீஸ்மேன் ஒரு சிறந்த முன்கள ஆட்டக்காரர். 2014-ம் ஆண்டு முதல் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக ஆடி வருகிறார். பிரான்ஸ் தேசிய அணியில் 2010-ம் ஆண்டு இடம்பிடித்துவிட்டார். 2014-ம் ��ண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடினார். பராகுவே அணிக்கெதிரான தனது முதல் சர்வதேச கோலடித்தார்.\nபோக்பா, கீரிஸ்மேன் ஆகியோர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள். போக்பா, கிரீஸ்மேன், மாப்பேவுடன் களமிறங்குவது மற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என்று கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர்.\nபயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸின் சீரிய மேற்பார்வையில் இவர்கள் மூன்று பேரும் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் பிரான்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளனர். 1998 உலகக் கோப்பை, 2000-ம் ஆண்டில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை பிரான்ஸ் அணி டெஸ்சாம்ப்ஸ் தலைமையில்தான் வென்றது.\nநீண்ட காலமாக பயிற்சியாளராக இருக்கும் டெஸ்சாம்ப்ஸ் தலைமையில் மீண்டும் கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் பிரான்ஸ் ரசிகர்கள் உள்ளனர். மூவர் அணி கூட்டணியின் மூலம் பிரான்ஸ் தனது இழந்த பெருமையை மீட்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nசத்தமில்லாமல் சாதனைப்படைத்த சென்னை வீரர்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் :ஆப்கனிஸ்தானில் வினோத திருமணம்\n1998 இல் நடந்த 16 ஆவது உலக கோப்பை ஒரு பார்வை\nநெய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்\nபிபா உலகக்கிண்ண போட்டிக்கான ஆர்ஜன்டீன அணிக்குழாம்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீ��் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\n���ஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரத���் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்க��ம் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழ���்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\n1998 இல் நடந்த 16 ஆவது உலக கோப்பை ஒரு பார்வை\nந���ய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்\nபிபா உலகக்கிண்ண போட்டிக்கான ஆர்ஜன்டீன அணிக்குழாம்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் :ஆப்கனிஸ்தானில் வினோத திருமணம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-07-06T23:20:03Z", "digest": "sha1:UZH447FG3RR4CY77I7WETCCG54AMRXUE", "length": 11314, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பாதுகாப்பு உத்தரவாதம் கோரினார் ஆட்ட மத்தியஸ்த்தர் - சமகளம்", "raw_content": "\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிப்பு\nமைத்திரியின் ஊழல் மோசடிகளை வெளியிட தயாராகும் பிரசன்ன ரணதுங்க\nயானையின் பலத்தை புரிந்துகொண்டு கருத்து வௌியிடுங்கள் : எதிர்தரப்பினருக்கு தெரிவித்த ஆனந்தகுமார்\n113 நாட்களின் பின்னர் பாடசாலை சென்ற மாணவர்கள் : படங்கள்\nயாழ்ப்பாணம் மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியர் கைது\nபல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து துணைவேந்தர்கள் தீர்மானிக்க முடியும்\nவட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சி வருவதற்கு ஐந்து சோதனைச் சாவடிகளை தாண்டி வரவேண்டியுள்ளது – சிறீதரன்\nஅரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன -கபே குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதித்திருந்தார் -கருணா\nபாதுகாப்பு உத்தரவாதம் கோரினார் ஆட்ட மத்தியஸ்த்தர்\nஇலங்கை இந்திய அணிகளிற்கு இட���யில் இடம்பெற்ற மூன்றாவது ஓரு நாள் போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்கள் அடுத்த இரு போட்டிகளின் போதும் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதத்தை வழங்குமாறு ஆட்டமத்தியஸ்தர் அன்டி பைகிரொவ்ட் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் இதனை உறுதிசெய்துள்ளதுடன் இது தொடர்பில் அவசர கூட்டங்களை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்\nஇந்த கூட்டங்களை தொடர்ந்து என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரி பொதுமக்களிற்கு சில விடயங்களை அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் கொழும்பில் நடைபெறும் போட்டிகளில் இவ்வாறான குழப்பங்கள் இடம்பெறாது என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postமீண்டும் வருகிறார் மேர்வின் Next Postபடகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உயிரிழந்த 6 மாணவர்களின் பெயர் விபரங்கள்\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிப்பு\nமைத்திரியின் ஊழல் மோசடிகளை வெளியிட தயாராகும் பிரசன்ன ரணதுங்க\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/director-sachys-choice-for-ayyapanum-koshium-tamil-remake-48383", "date_download": "2020-07-06T23:25:49Z", "digest": "sha1:AIWNQQTWSZFYJYK7J5QPPG6AO5S53KDD", "length": 9153, "nlines": 45, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Director Sachy,Ayyapanum Koshium): அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் இயக்குநர் சச்சியின் சாய்ஸ் இவர்கள் தான் | Director Sachys choice for Ayyapanum Koshium Tamil Remake", "raw_content": "\nஅய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் இயக்குநர் சச்சியின் சாய்ஸ் இவர்கள் தான்\nதமிழில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை ஆர்யா மற்றும் சசிகுமாரை வைத்து ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து நடிகர் ஆர்யாவிடம் கேட்டபோது இந்த செய்தியில் உண்மை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.\nமலையாள திரைப்பட இயக்குநர் சச்சியின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய திரைப்படம�� ஐயப்பனும் கோஷியும் இன்றும் திரை உலகில் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் அவரின் மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இயக்குநர் சச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக ஒரு மலையாள இணையதளத்திற்கு கொடுக்கப்பட்ட நேர்காணல் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் அவர்கள் பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள். அப்போது தமிழில் ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தை ரீமேக் செய்தால் யார் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பிஜுமேனன் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் கார்த்தியும் நடித்தால் சரியாக இருக்கும் என்று பதிலளித்திருக்கிறார். மேலும் தமிழ் திரைப்பட இயக்குநர் முருகதாஸ், பார்த்திபன் இவர்களைப் பற்றியும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் இயக்குநர் சச்சியின் இந்த நேர்காணல் குறித்து அறிந்த நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் அவருடைய பதிவில் ஐயப்பனும் கோஷியும் படத்தில் பிஜு மேனன் கதாபாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் சொன்னார்கள். ஆனால் இயக்குநரே சொல்லியிருக்கிறார். இதனை நினைத்து மகிழ்வதற்கு முன்பாகவே அவருக்கு RIP சொல்லும் நிலை நிலைகுலைந்து விட்டது. இன்று படத்தைப் பார்க்கிறேன். அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன். மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம் என்று பதிவிட்டிருக்கிறார்.\nஅய்யப்பனும் கௌஷியும்’பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன்.அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம் pic.twitter.com/9eWchtLte4\nஇந்நிலையில் தமிழில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை ஆர்யா மற்றும் சசிகுமாரை வைத்து ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து நடிகர் ஆர்யாவிடம் கேட்டபோது இந்த செய்தியில் உண்மை இல்லை என்று தெரிவித்திருக்கிறார். விரைவில் அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக இருக்���ின்றது.\nஅருண் விஜயின் மாபியா: படப்பிடிப்பு நிறைவு\nஇரட்டை வேடங்களில் ஆர்கே சுரேஷ்\nதொடர்ந்து 3 நிமிடங்கள் குளோஸ்அப் காட்சியில் நடித்த கார்த்தி- 'கைதி' சுவாரசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/foam", "date_download": "2020-07-07T00:38:19Z", "digest": "sha1:SRTPY7Q7QF7IQGLLOF2VSC3TXZLO4M4G", "length": 4267, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"foam\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfoam பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபவ்வம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/sanjeev-vj", "date_download": "2020-07-06T23:54:29Z", "digest": "sha1:IUM5EQNGC2QLGMRUNZE6WDCEXWXYAPOK", "length": 7991, "nlines": 119, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Sanjeev, Latest News, Photos, Videos on Actor Sanjeev | Actor - Cineulagam", "raw_content": "\n தூள் கிளப்பும் பிரபல நடிகரின் அம்மா\n மிக அழகாக மாறிவிட்டார் பாத்தீங்களா\nமேக்கப் போட்டுகொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nதனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆல்யா மானசா.. இதோ அந்த அழகிய புகைப்படம்..\nதனது குழந்தையுடன் முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் நடிகை ஆல்யா மானசா.. இதோ அந்த அழகிய வீடியோ..\nகையில் குழந்தையுடன் ராஜா ராணி சீரியல் ஆல்யா மானசா சஞ்சீவ் கொடுத்த அசத்தலான சர்ப்பிரைஸ் - வீடியோ இதோ\nசீரியல் பிரபலங்கள் ஆல்யா, சஞ்சீவ் கொடுத்த சர்ப்பிரைஸ் போட்டோ\nசினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகர் சூரி இந்த பிரபல சீரியலில் நடித்திருக்கிறார். புகைப்படத்துடன் இதோ..\nவளைகாப்பில் கண்ணீர் விட்டு அழுத கர்ப்பிணி பெண் ஆல்யா..\nஆல்யா மானசாவின் முன்னாள் காதலர் மானஸிற்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ\nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து கூட்டாக புகைப்படம் வெளியிட்ட நடிகர்கள்- வைரலாக்கும் ரசிகர்கள்\nவிஜய் வாழ்வில் இவ்வளவு, எதிரிகளும், துரோகங்களுமா பிரபல நடிகர் ஷாக்கிங் ட்வீட்\nமுடிவுக்கு வந்தது சஞ்சீவ்-ஆல்யா மானசா வாழ்க்கை- ரசிகர்கள் அதிர்ச்சி\nவிஜய்யின் அடுத்தப்படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்- இந்த நடிகர் நடிக்கிறாராம்\n விஜய்யின் நெருங்கிய நண்பரின் அசத்தலான ட்விட்\nகாதலருடன் சிங்கப்பூரில் ஊர் சுற்றிய சின்னத்திரை நடிகை ஆல்யா மானசாவின் கலக்கல் புகைப்படங்கள்\nபிரபல நடிகரின் மகளுக்கு தவறாமல் சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய்- யாரு அந்த குழந்தை தெரியுமா\nசஞ்சீவுக்கு Special Thanks சொன்ன ஆல்யா மானசா\nராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ்-ஆல்யா மானசாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- கல்யாண கோலத்தில் புகைப்படம் இதோ\nஜோடியாக வெளிநாட்டில் சுற்றும் ராஜா ராணி சஞ்சீவ்-ஆல்யா மானசா - வீடியோ\nராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானசா-சஞ்சீவிற்கு எப்போது கல்யாணம் தெரியுமா\nஅஜித்தின் இந்த படம் சூப்பரா இருக்கு என விஜய் கூறியது எந்த படம் தெரியுமா\nகிங் ஆப் ஓப்பனிங் யார் அஜித்தா, விஜய்யா தளபதியின் நெருங்கிய நண்பர் ஓபன்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viraltamizhnews.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2020-07-07T00:26:01Z", "digest": "sha1:VLB5MOTTI2T2PUXO572MLXFPMXRWWFYQ", "length": 7067, "nlines": 128, "source_domain": "viraltamizhnews.com", "title": "இடுப்பழகி ரம்யா பாண்டியனையே பின்னுக்கு தள்ளிய கீர்த்தி பாண்டியன்… செம்ம ஹாட் புகைப்படம் | வைரல் தமிழ் செய்திகள்", "raw_content": "\nHome சினிமா செய்தி இடுப்பழகி ரம்யா பாண்டியனையே பின்னுக்கு தள்ளிய கீர்த்தி பாண்டியன்… செம்ம ஹாட் புகைப்படம்\nஇடுப்பழகி ரம்யா பாண்டியனையே பின்னுக்கு தள்ளிய கீர்த்தி பாண்டியன்… செம்ம ஹாட் புகைப்படம்\nதமிழில் இணைந்த கைகள் தேவன் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் அருண் பாண்டியன்.நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான் கீர்த்தி பாண்டியன். தன் தந்தையை போலவே சினிமா துறையில் ஜொலிக்க வேண்டும் என நினைத்த கீர்த்தி பாண்டியன் அதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தார். இந்நிலையில் தமிழில் சில மாதங்களுக்கு முன் வெளியான “தும்பா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nதும்பா படத்திற்கு பின் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கையை தூக்கியபடி இவர் குடுக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.\nPrevious articleஇடிந்து விழுந்தது காசியின் சாம்ராஜ்யம்….. வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு….\nNext articleசூர்யா படத்தில் நடிக்கனும்னா இப்படி இருக்கணுமாம்…..\nடாக்டரை காதலித்த வேன் ஓட்டுநர்…காதலிச்சா குற்றமா இறுதியில் என்ன நடந்தது தெரியுமா\nஆடையை அவிழ்த்து விட்டு போஸ் கொடுக்கும் ஆத்மிகா…மோசமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..\n கவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா…\nதிரௌபதி இயக்குனரின் காட்டமான பதிவு….அப்புடி என்னதான் ஆச்சு…\nபெண்களை கேவலமாக வர்ணித்த பிரபல இயக்குனர்…\nபாலிவுட் போனா “பிகினி” தான்…புதிய அவதாரம் எடுக்கும் தமிழ் நடிகை…\nடாக்டரை காதலித்த வேன் ஓட்டுநர்…காதலிச்சா குற்றமா இறுதியில் என்ன நடந்தது தெரியுமா\nஆடையை அவிழ்த்து விட்டு போஸ் கொடுக்கும் ஆத்மிகா…மோசமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..\n கவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27076/", "date_download": "2020-07-06T22:53:22Z", "digest": "sha1:HWTCDDHKBU3PQVSSRKXGUTUJ45N7NYY5", "length": 10366, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதியும் பிரதமர் சொத்து விபரங்களை வழங்கவில்லை என குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியும் பிரதமர் சொத்து விபரங்களை வழங்கவில்லை என குற்றச்சாட்டு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சொத்து விபரங்களை வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவில்லை என ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, தகவல்கள் வழங்கப்படாத காரணத்தினால் தகவல் அறிந்து கொள்ளும் ஆணைக்கு��ுவிடம் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி இது தொடர்பிலான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதகவல் அறிந்து கொள்ளும் ஆணைக்குழு உரிய பதிலை அளிக்கத் தவறினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்ய முடியும் என ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nTagsசொத்து விபரங்களை ஜனாதிபதி ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் பிரதமர் மேன்முறையீட்டு மனு வழங்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி குண்டுடிவடிப்பு – ஆசிரியை கைது\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்ப்பணத்தில் நடைபெறுமா குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மயூரப்பிரியன்.\nமனோ கணேசனுக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் நேரடி வாதப்பிரதிவாதம்\nவாக்களிப்பு நேரம் நீடிப்பு July 6, 2020\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம் July 6, 2020\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது July 6, 2020\nபல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம் July 6, 2020\nகுசால் மெண்டிசுக்கு பிணை July 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபைய��ல் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20809044", "date_download": "2020-07-06T23:09:31Z", "digest": "sha1:BYHPHEZWRE3E3SFM5JCOT242XIURO7JL", "length": 63576, "nlines": 953, "source_domain": "old.thinnai.com", "title": "சிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும் | திண்ணை", "raw_content": "\nசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்\nசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்\nசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்\nமனைவிக்கு நான்கைந்து தொலைபேசிகள் வந்தது. நிறைய குறுஞ்செய்திகள் வந்தன. நட்புதின\nவாழ்த்துகளின் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன அவளுக்கு. நானும் என் தொலைபேசியும்\nஅமைதியாயிருந்தோம். நேற்று ஆர்ச்சிஸ் காலரின் கூட்டத்தை முன்னிட்டு பத்துநிமிடம்\nட்ராபிக் ஜாமானது. மின்னஞ்சல்களிலும் நிறைய சிறு செய்திகள், உருக்கமான சின்ன\nகட்டுரைகள், செய்திகள் தொடரும். நிறைய பேர் ஒரே செய்தியை அவர்களின் மின்னஞ்சலிளுள்ள\nமற்ற மின்முகவரிகளுக்கு ஒரே அழுத்தலில் அனுப்ப முனைவார்கள். மற்றவர்கள் அனுப்பியதும்\nகுப்பையாய் மின்னஞ்சல் பெட்டியின் இன்பாக்சில் குவியும்.\nயோசித்து பார்க்கிறேன், எனக்கு நட்பு என, தோழர்களென யாராவதிருக்கிறார்களாயென்ன \nதுரியோதனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. கர்ணண் அதை திறக்காமலே அவளைப்பற்றி\n‘அப்பா, இவள்தான் என்ன அழகு, கருப்புதான் ஆனாலும் அழகு. அரச வம்சம்.\nகொஞ்சம் கூட அகம்பாவமில்லாத அழகு. சின்னதாய் மார்புகள், அவளது\nசின்ன வார்த்தைகள் போல. மார்பைவிட பெரிதான காம்புகள். சொன்னபோது\nசிரித்துகொள்கிறாள். அதீத வெட்கமோ, கோபமோயற்று. உடம்பா அழகு.\nதுரியோதனிடம் சொல்லி சிரிக்கவேறு செய்கிறாள். அவனும் சிரித்து என்னை\nஇல்லை. தனது வீதியில் இதைவிட கொட்டிக்கிடைக்கிறது. உயிர்ச்சக்தி\nவெளியேற்றும் உபத்திரவம் மட்டுமே பெண்களின் வேலையாயிருக்கும் பட்சத்தில் தனது\nதெருப்பெண்களே போதும். அதுவும் நரம்புதடவி, எச்சிலால் ஈரப்படுத்தி, காமக்கெட்ட\nவார்த்தைகள் பேசி, மது செலுத்தி, தான் பேசக்கூசும் வார்த்தைகள் கூட பேசி அதனால்\nகுசிப்படுத்தி மறுபடியும் படுக்கை போருக்கு தயார்படுத்தி தனது உடல் சோரவைத்து அதுவும்\nஅசந்து தூங்கும்போது – ஏதோ இது அகப்போர்போலத்தானிருக்கிறது. உடல் வெறும் கருவிமட்டும்தான்\nபோலும். ஆனாலும் எனது தெருவில் எவளும் உனது காம்பு பெரிது என்று சொன்னால் சிரிக்கமாட்டாள்.\nநீ கொடைவள்ளலாய் இருடா அதுதான் உன் பலமே… அவள் தலைதடவி சொன்னபோது\nஎன்ன சுகம். இவளிடமான பேச்சும், அன்புமே போதுமானதாயிருக்கிறதே. காமம் கேட்டிருந்தாலும்\nகொடுத்திருப்பாள். அவளுக்கு தேவையான உடல் தொடுகைகளை அவள் கேட்டு வாங்கியிருந்தபோதிலும்\nஎனக்கும் கொடுத்திருப்பாள். வார்த்தைகளால் சொல்லமுடியாத கட்டங்களில் மட்டுமே அவளுக்கு\nதொடுகை தேவைப்பட்டதாயிருந்திருக்கிறது. காட்டில் வாழும் ரிஸி உயிரின் கடைசிச்சொட்டை\nகாபந்து செய்வதற்காக உணவை எடுத்துக்கொள்வதைப்போல. அப்படிச்செய்வதின் மூலமே அவள்\nசாதிகெட்ட சாரதிப்பயலே -அந்த சபை வார்த்தைக்கு எத்தனை தேசங்கள் தந்தாலும் துரியோதனா\nஅதுதான் உண்மை. பிறப்பின் வித்தியாசங்களை அழிக்கவேமுடிவதேயில்லை. ஆனாலும் அது என்\nஅகஓளிக்கும், அக உணர்தலுக்கும் தடையேயிருப்பதில்லை. அது தேசங்கள் கொடுப்பதனால் வருவதில்லை.\nஅது வெறும் மண். உனக்கு பக்கத்தினாலான இருக்கைக்கு தேவையான அநுமதிச்சீட்டு. என்றைக்காவது\nஇந்த பஞ்ச பாண்டவ நாய்களை மிதிக்க ஒருவன் தேவையென நீ கருதியிருக்கலாம். அன்று உடுக்கை\nஇழந்தவன் கையாக நீ வந்தது வெறும் எதிர்ப்பு உணர்ச்சியாகத்தானிருக்க முடியும். எதற்கும் ஒரு ஆளிருக்கட்டுமே\nஎன்கிற ஒரு சந்தர்ப்பவாத எண்ணமாகக்கூடயிருக்கலாம். Nothing wrong in it.\nஇருந்துவிட்டு போகட்டும். மனித எண்ணங்களின் எந்த மூலமும் பார்ப்பது தவறென்றே வாழ்க்கை\nகற்றுக்கொடுத்திருக்கிறது. ஆனாலும் நமது நட்புப்பலம் நாளுக்கு நாள் பெருகிகொண்டுதான் வந்தது.\nஎதையும் எதிர்பார்க்காதது நட்பு என்று நமது அரசவைக் கவிஞர்களின் அற்பக்கவிதைகளை கேட்கும்\nபோதுதான் – அதுவும் நட்பு தினமும் அதுவுமாய் நம்மிருவரையும் சிம்மாசனத்தில் ஏற்றி அவர்கள்\nபாடுகிற துதி காதை அடைத்து, நெஞ்���ை அறுக்கிறது.\nநமது நட்பும் எதையும் எதிர்ப்பார்க்காததா என்ன, செஞ்சோற்றுக்கடன் என்பதே எழுதப்படாத எதிர்ப்பார்ப்பின்\nமீது எழுப்பப்பட்ட கட்டிடம்தானே, ஆனாலும் நமது பலவீனங்களை தாண்டியோ சகித்துக்கொண்டோ நம்மை\nஏற்றுக்கொண்டோம். ஆனாலும் அதற்குப்பின் நாமெல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம். என்னை உன்\nவரவேற்பறையோடு நிறுத்திருக்கலாம். அப்போதும் நான் செஞ்சோற்றுக்கடனுக்காக இன்ஸ்டால்மெண்டில்\nவருடம் முழுவதும் தவணை(EMI) செலுத்திகொண்டிதானிருந்திருப்பேன். நீ எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டாய்.\nநீ கொடுத்த பரிசில் என்னை அக உணரச்செய்தது உன் மனைவியின் நட்புதான். உடல், மனம், மொழி\nஎன்ற எந்த தடைகளுமற்ற நட்பு. எடுத்தை கோர்க்கவும், கோர்த்ததை மெளனமாய் என்னிடமே கொடுத்துவிட்டு\nநீ நகர்ந்ததையும் பெரிதாய் பேசும் இவர்கள், அதனால் நீயும் எவ்வளவு சந்தோசப்பட்டாய் என்பதை\nசொல்லவே மறந்துவிடுகிறார்கள். நம்மையெல்லாம்விட உன் மனைவியைப்பற்றியும் யாரும் பாராட்டி கவிதை\nஎழுதுவதுமில்லை. அவளுக்குத்தான் நம்மையெல்லாம் விட நட்பு நூலின் பலந்தெரிந்திருக்கிறது.\nதனிமனித விடுதலை தான் அத்தனையிலும் மிகச்சிறந்த விடுதலை. நீங்கள் மண்ணுக்கும், பெண்ணுக்கும் செய்கிறதெல்லாம்\nகீழ்மட்ட போராட்டங்கள் என்று எந்த அத்வைத தத்துவங்களில்லாமலே அமைதியாய் வாழ்ந்துகாட்டிவிட்டு\nபோய்விடுவாள் அவள். எனது தாழ்வு மனப்பான்மையையும், அதை அழிக்க நானே வளர்த்துக்கொண்ட\nகொடைவள்ளல் என்கிற பெருந்தீயும் என் மனக்குருசேத்திரத்தில் மோதிக்கொண்ட போதும், எனது மன விடுதலைக்கு\nதடைபோட்டபோதும் அவளல்லவா இருட்டின் மீது ஒளிபாய்ச்சியவள். மற்றவர்களை எதிர்கொள்ள நீ\nகொடுத்த நாற்காலியும், மண்ணும் உதவிய போது, என்னை நானே உற்றுப்பார்த்துக்கொள்ள என் அகச்சங்கலிகளை\nஉடைக்க அவளின் உதவியின்றி சாத்தியப்பட்டிருக்காது.\n விழுந்து சிதறியது குண்டுமணிகள். நிர்வாணத்தில் என் அகப்பூட்டுகளும்\nஎரிந்து கருகின. என்னை எனக்குள் எரித்துக்கொள்ளவே அவள் என்னோடு விளையாடிக்கொண்டேயிருக்கிறாள்.\nஓவ்வொன்றாய் எரித்துக்கொண்டேயிருக்கிறாள். நட்பு ஏற்றுக்கொள்ளல், விட்டுக்கொடுத்தல், வழிநடத்துதல்,\nவாழ்ந்து காட்டுதல் – எல்லாமும் தாண்டி.. ஹ¥ம் எனக்கு எழுதத்தெரியவில்லை. புத்தகங்களில் நீயும், நானும்\nநண்பர்களாக போஸ் கொடுத்து சிரித்துக்கொள்வோம். என் அகத்தில் அவளும் நானும்.. அது உனக்கும் தெரியும்.\nதுரியோதனா, அப்படி என்னதான் அனுப்பியிருக்கிறாய் \nஅதற்குமேலே நாலுவது ஒன்று. helping self liberation.. என்னிலிருந்து எனக்கான விடுதலை..\n‘ஹாய்.. ஹோப்பி பிரெண்ட்சிப் டே..’ தொடர்ந்தான். எங்கு போவான் என்று தெரியும். நினைத்தபடியே அவன்\nபுதிதாய் சந்தைக்கு வந்திருந்த குழந்தைக்கான காப்பீடு பற்றி அவன் அனுப்பிய மின்னஞ்சலை நினைவு கூர்ந்தான்.\nஅந்த எழுத்தாள நண்பன் போன் செய்திருந்தான். திருப்பி கூப்பிட்டதில் அவன் எழுதிய கதையின் படிப்பனுவத்தை\nஒரு சில பத்திகள் எழுதி அனுப்பச்சொன்னான்.\nஅலுவலக நண்பர்கள் சிலரிடமிருந்து, யாரோ அனுப்பியதை பெயர் மாற்ற தேவையின்றி மற்றவருக்கு அனுப்புதல்\nதொடர்கிறது. நான் யோசித்து கொண்டேயிருந்தேன். எனக்கு நண்பர்களாயிருந்தார்களா, இருக்கிறார்களா.\nநான் நண்பனாயிருந்திருக்கிறேனா.. இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஆழமாய் யோசித்தால்\nபால்ய தோழர்கள், சிறுவயதில் கிடைக்கும் வெற்றிடத்தை நிரப்பியவர்கள்.\nவீரமணி – ஊர் சுற்ற, பயந்த இடங்களுக்கு கூட்டிச்செல்ல, அவன் அக்கா பெருந்தனக்காரி, என்னை ரொம்ப பிடிக்கும்\nஅவளுக்கு ; பட்டாம்பூச்சி பிடிக்க, பிடித்த எலியை துடிதுடிக்க கொல்ல, தவளையை கவுத்துப்போட்டு அறுக்க, முட்டை\nசாப்பிட, அதன் கவுச்சம் பழகிட\nஆனந்து – ப்ளேபாய் கதைகளை சொல்ல, பாஸ்ட் பெளலிங் போட, என் அப்பாவும் அவன் அப்பாவும் நண்பர்கள்,\nஅவனின் மாமா பெண்ணின் தாவணிக்குள் கைவிட்ட கதையை அகிரா குரோசாவின் கதையைவிட சுவாரச்சியமாக சொல்லுபவன்,\nகெட்ட நேரம் பேராசிரியராகி பெண்ணிடம் மாட்டி கட்டாய கல்யாணமாகிவிட்டதாகவும் தெரிகிறது. பதினைந்து வயதில்\nவயதுக்கு வந்தபோது அணைத்து, ஆறுதல் படுத்தி எந்த பீசுமில்லாமல் சேவைசெய்த மாத்ருபூதம் ; ராமு – நான் பேசமுடியாத\nகெட்ட வார்த்தைகளை அவன் பேச, நான் அதை பிடிக்காததுபோல நடித்து அதில் அற்ப சுகமடைய ;\nஅப்துல் – விட்ட பாடங்களை ஞாபகப்படுத்த மற்றும் நோட்ஸ் கொடுக்க, டியுசன் வாத்தியார்களிடமிருந்து கேள்விப்பேப்பரை\nதிருடிக்கொடுக்க. என் வீட்டிற்கு திவச நாளைத்தவிர வீட்டின் வரவேற்பறைவரும் அவனது பண்ணையா ராவுத்தர் பங்களாவீட்டிற்கு\nஓருமுறை கூட அநுமதித்த���யில்லை. வெளியிலிருந்து குரல் கொடுக்க வெளியில் நின்று கால் கடுக்க ஒருமணி நேரம் பேசுவோம்.\nஅந்த பண்ணையாராவுத்தரின் சாய்வு நாற்காலி இன்றுமிருக்கலாம் ;\nபாலசுப்ரமணியம் – அவன் வீடும், பேட்டும், கார்க் பாலும், ஆங்கிலப்பட அறிமுகமும், டிக்கெட் வாங்கிவிட்டு அதற்கான காசு\nகேட்க மறந்துவிடும் பெருந்தன்மையும் ; நடராஜன் – கல்லூரியில் சைக்கிளில் கொண்டு போக, போகும் வழியில் பேசிக்கொண்டே\nபோக, புரியாத கணக்குகளை சொல்லிக்கொடுக்க, படித்ததை அவன் சொல்ல அதை கேட்டு எழுது வாங்கும் மதிப்பெண்ணே எனக்கு\nபோதும் என்கிற பொன் செய்யும் மனசை அடையச் செய்தவன். திருடன் பாஸ் வாங்கும் அளவிற்கே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பான் ;\nஅச்சு – புத்தகங்கள் பரிமாறக்கொள்ள, வீட்டிக்குள் மதிக்கிற சில நண்பர்களின் வரிசையில் முக்கியமானவனாக ;\nகண்ணன் – நேரம் கொல்லி, பெண்கள் அவனிடம்வந்து பேசுவார்கள், எல்லா நூலகங்களிலும் அவன் உறுப்பினன், அவன் அம்மாவின்\nசாப்பாடு நன்றாகயிருக்கும், சிரிகாந்த் – அவன் அப்பா பணக்காரர், அவனிடம் துட்டு புரளும், கண்ணன் – நல்ல நண்பன், அவன் வீட்டில்\nசனி, ஞாயிறைக்கழிக்கலாம், அவன் அம்மாவிற்கும் வீட்டைவிட்டு வெளியில் போகாமல் தனது மகனை குஸிப்படுத்தும் சமர்த்து நண்பர்கள்\nஇப்படி நிறைய, ஆனாலும் கோடிட்டயிடங்களை நிரப்புவதுபோல அவர்கள் பெயருக்கு முன்னால் ஏதோ சில பயன்பட்டுவிதிகள்\nவந்துவிடுகின்றன, X = A + B + C என்பதைப்போல. எந்தவிதிகளுமற்ற தோழமை, மறுபடியும் ஞாபக குப்பையில் தோண்ட ஆரம்பித்தேன்.\nசுதாமா அந்த நாட்கள் ஞாபகமிருக்கிறதா, எதுவுமே கவலையற்ற நாட்கள், சாப்பாடும் கல்வியுமாய் நாம் முகிழ்ந்து\nவளர்ந்த நாட்கள், நீ யாரென்று உனக்கும், நான் யாரென்று உனக்கும் தெரியாத பால நாட்கள். தெரிந்தாலும் அது\nநம்மை துன்புறுத்தாத நாட்கள். அப்போது அதன் சுகம் தெரியவில்லை.. என் அடுத்த நண்பன் வந்தபின்புதான் உன்\nநிழலின் அருமை தெரிந்தது. அவனுக்கு என் சகோதரி தேவைப்பட்டாள். அவனின் காம அலைச்சலை என்னால்\nபுரிந்துகொள்ளமுடிந்தது. அவன் நல்லவந்தான். தனக்கென யாரோடு பகிர்ந்துகொள்ளாத பெண் துணை தேவைப்பட்டது.\nகாமம் தாண்டி தன்னை மிரட்ட, தானே தன்னுள் அடங்க என பெண் தேவைப்பட்டாள். அதற்குநான் தேவைப்பட்டேன்.\nஅவன் குடும்பத்திற்கும் நான் தேவைப்பட்டே���். எனக்கும் அந்த சமரச வேலை பிடித்திருந்தது. என் பலம் மேலும் பலப்பட்டது.\nஎங்களின் நட்புறவு கதைகளுக்கு எல்லோரும் புதுபுதுச்சாயங்கள் பூசுகிறார்கள். எனக்கென்னவோ தேவையின் பொருட்டு\nமுகிழ்ந்ததாய்த்தான் பட்டது. அதனால் ஒன்னும் தவறில்லை. friend indeed is friend in need..\nநமது நட்பும் அப்படித்தானிருந்திருக்க முடியும், நீ அவல் கொண்டுவராததுவரை, உன் அவல் மூட்டையோடு நமது\nநட்பிலும் ஏதோ எதிர்ப்பார்ப்பும், தேவையும் ஓட்டிக்கொண்டது. அது என்னை ரொம்பநாளாய் உறுத்திக்கொண்டிருக்கிறது.\nஇதை யாரிடமும் சொன்னதுமில்லை. எல்லா கோபிகளும் எனக்கு நட்பு நாளில் பட்டை கட்டுகிறார்கள். எல்லாம்\n அதோ அதோ அவன் வருகிறான். ஆகா.. அவனுக்காகத்தான் காத்திருந்தேன்.\nஅவன் கையில் விடம் தோய்ந்த அம்பு, அகத்திலிருந்து விடுபட்ட என்னை இந்த புற உலகத்திலிருந்து விடுவிக்க\nவருகிறான். அந்த வில் என் பாதகமலங்களை துளைக்கிறது. என்னிலிருந்து விடுபட்ட நான், இங்கிருந்து விடுபடுகிறேன்.\nசுதாமா, அர்ஜுனா விடம் தலைக்கேறுவதற்கு முன் உங்களுக்கும் பார்மாலிடிக்காய் ஒரு குறுஞ்செய்தி – ஹாப்பி நட்பு தினம்\nசரவணண் – வேலை நண்பன். அடுத்த நிறுவனத்தில் அப்ளை செய்ததை சொல்லாதவன். வீடு வாங்குவதையும்\nஎல்லா ரிஜுஸ்ட்ரேசன் முடிந்தவுடன் சொன்னவன், அமெரிக்கா போய்விட்டு வந்தவுடன் மட்டுமே சொல்வதில் நிபுணன்,\nஅடக்கம் என்று அதற்கு நான் பொருள் செய்துகொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவன் ;\nரொம்ப நாளைய பேசாத அந்த நண்பனின், சாகரின் தொலைபேசி எனக்கு ஆச்சரியமளித்தது. நான் அதை\nஎடுக்கவில்லை. அவனது நிறுவனத்திற்கு விளம்பர காண்ட்ராக்ட் கொடுக்காததால் கோபம் கொண்டு மெல்லிய\nகுடிக்கோபத்தில் அவன் ஒரு வருடங்களுக்கு முன் விளாசியிருக்கிறான். அதற்குப்பிறகு அவனது நிறுவனத்துடன்\nதொடர்பிருந்தாலும் அவனுடான தொடர்பை தவிர்த்து அவனது உதவியாளர்களிடம் பேசுவதிலும் மின்னஞ்சல்\nஉதவி கொண்டும் வாய் வார்த்தைகளை தவிர்த்து வந்தேன். அதுவும் நல்லதாகப்போனது.\nஅவனது உதவியாளர் வித்யா என்னோடு வந்தாள். அளவுக்கதிகமாக ஆறுமாசம் அது நீடித்தது. அந்த\nகம்பெனிக்கு மறுபடியும் விளம்பர காண்ட்ராக்ட் கொஞ்சம் கொடுத்தேன். ஆனாலும் சாகரோடு பேசுவதேயில்லை.\nஒரு மிஸ்ட் கால் – சாகர் என்ற எழுத்தை பார்த்துக்கொண்டேயிருந்தேன��. பேசியிருக்கலாமோ.. அன்றைய\nதினத்தை தவிர்த்து சாகர் ஒண்ணும் அவ்வளவு மோசமானவனில்லை.\nவித்யா இன்னொரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறாள். அவளுக்கு தெரியும் – அவளது உதவியாளரை அனுப்பினாள்.\nசோனியாவின் இனிய நட்பு தொடங்கட்டும் என்கிற குறுஞ்செய்தி வந்திருந்தது. என்னிக்கி போகலாம், விளம்பர பட்ஜெட்\nஏற்கனவே சுருங்கியிருந்தது. இதில் சாகருக்கும் வித்யாவுக்கும் எப்படி பிரித்துக்கொடுப்பது என்ற கவலையைத்தாண்டி\nசோனியாவை – அது அப்புறம், முதலில் குறுஞ்செய்தி அனுப்பு.. ” விரைவில் தொடங்கும் சோனியா.. ” கிளிக்கு..\nகொஞ்சம் சந்தோசமாகயிருந்தது. நன்றாக மாலிஸ் செய்யப்பட்ட கைகள், நீண்ட பஞ்சாபி விரல்கள். ஆடைகள்\nமறைத்த பகுதிகள் அவர்களுக்கு அளவுக்கதிகமாக சிகப்பாயிருக்கும். நிறைய பஞ்சாபி படுக்கை ஜோக்குகள் கைவசமிருக்கின்றன.\nகவலையில்லை. இரண்டு நாள் ஓப்பேத்திவிடலாம். ஒரு நாலைந்து டிரிப் போதும். வயித்துக்கடியில் வண்ணத்துப்பூச்சி\nசிறகு விரித்தது. நாற்பத்தைந்தில் இதெல்லாம் அதிகமானதாக படவில்லை. வித்யா நல்ல பிரெண்டுதான். எதிர்பார்த்து\nஉதவி செய்தல் தவறென்றால் அது தவறுதான். வித்யா என் உடல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த போனபின் ஒரு நல்ல\nநண்பியாக மலரலாம். ‘அதற்கு வாய்ப்பேயில்லை ரமணி, நீ சாகும்வரையில் வயக்ராவோடுதான் வாழ்வாய்’ என்று\nநரைகூடி, கிழப்பருவமெய்திஅப்போது யார் நண்பர்களாயிருப்பார்கள். \nஒரு கிழடுக்கு இன்னொரு கிழடு பிரெண்டு. பழைய நண்பர்கள் யாராவது.. ஹ¥ஹ¥ம்.. ஏன் வித்யாவோடோ நல்ல நண்பனாயிருக்கலாம்.\nஓளவையார், அதியமான் போல. அவளோடு சின்னதாய் ரெட் ஓயின் சாப்பிட்டுக்கொண்டு, தொட்டுக்க பாலக்காட்டு\nஅவியலுமாய் மெல்லிய சீண்டலோடு – நல்ல நட்பாயிருக்கலாம்தான். ஆனாலும் அவளுக்கு ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும்,\nலிண்டஸை விட ஓ அண்ட் எம்மை விட பெரிய விளம்பரநிறுவனம் இந்திய மண்ணிலிருந்து என்கிற கனா – எத்தனை\nதோல்களை வேணாலும் அவள் விலைக்கு கொடுப்பாள். வயதானவுடன் அடங்குகிறோமோ என்னவோ \nகண்டிப்பாய் யாருக்காகவும் வடக்கிருந்து நோன்பிருந்து உயிர் நீக்கவும் முடியாது. பிபி, டயாபடிச் தொந்திரவில்\nஅதெல்லாம் சாத்தியமுமில்லை. ஆனாலும் வித்யாவின் மார்புக்கிடையேயான சூடு நட்பு மிக்கது. சளைத்த உடலுக்கு,\nகலைத்த மனதிற்கும், தோற்றுப்போன கனவ���களில் கசப்பிற்கும், வாழ்க்கையை அடுத்த பக்கத்திற்கு திருப்பி கொண்டுபோவதற்கும்\nவித்யாவிடம் கேட்கவேண்டும். எடுத்ததை கோர்க்க, கோர்த்ததை இழுக்க.. பின் கோர்க்க..\nமனைவிக்காக மால்களில் காத்திருப்பது என்பது மரணதண்டனைக்கு ஓப்பானது. எவ்வளவு நேரந்தான் அழகான\nபெண்களையே பார்த்துக்கொண்டிருப்பது. சில நேரங்களில் டிராபிக், அடுத்த மாச டார்கெட், மனைவியினூடனான\nசண்டை, குழந்தையின் குறைந்த கிரேடுகள், அம்மாவின் உடம்பு, மால்குடி ஜெயராமன், நித்யஸீ, பாரதி, சுந்தர ராமசாமி,\nசுஜாதா தாண்டியும் – அழுக்கான அழுத்தமான தனிமை கவ்வி விடுகிறது.\nஏதோ செய்வது தெரியாமல் மனைவியின் கைப்பையை நோண்டினேன்.\nபிங்க் கலரில், மஞ்சள் கலரில் ரிப்பன்கள் – நட்புத்தினத்திற்காக. அடியில் சிவப்பு கலரில் ஒன்று, சின்ன கடிதத்துடன்\n“மூன்று வருடமாய். முதல் வருடத்தில் பிங்காயிருந்து, அப்புறம் மஞ்சளாகி இப்போது சிவப்பாயிருக்கிறோமென\n[பிங்க் – உன்னை பிடித்திருக்கிறது ; மஞ்சள் – நண்பனே ; சிவப்பு – அதையும் தாண்டி புனிதமான.. காதல். அகவிடுதலை]\nநான் துரியோதனில்லையென்றாலும், யாராவது கர்ணணாயிருக்கலாம்..\n‘அப்பா ரிப்பன் லெக்கே தேநா ‘ [ ரிப்பன் வாங்கித்தா ]\n‘நம்பளோட எர்த்திருக்கில்லா .. உச்சுகோ பேந்நேகா ( நம்மளோட பூமியை சிவப்பு ரிப்பனால கட்டணும்)\nநன்றி : யுகமாயினி, செப்டம்பர் 2008\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஆறு\nகாஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா\nவேத வனம் கவிதை விருட்சம் 1.\nஇருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்\nநினைவுகளின் தடத்தில் – (17)\nமொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை\nகொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றி\nயமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)\nசெப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…\nஏழாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2\nஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்\nதாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோதிக் காணப்பட்ட இருட் பிண்டம் (Dark Matter) [கட்டுரை: 41]\nகே கே பிர்லா – ஒரு கலை அஞ்சலி\nசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்\nஎழுத்��ுக்கலைபற்றி இவர்கள் – 35 தாலமி.\nஉயிரோசை : உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1\nNext: கே கே பிர்லா – ஒரு கலை அஞ்சலி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஆறு\nகாஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா\nவேத வனம் கவிதை விருட்சம் 1.\nஇருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்\nநினைவுகளின் தடத்தில் – (17)\nமொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை\nகொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றி\nயமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)\nசெப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…\nஏழாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2\nஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்\nதாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோதிக் காணப்பட்ட இருட் பிண்டம் (Dark Matter) [கட்டுரை: 41]\nகே கே பிர்லா – ஒரு கலை அஞ்சலி\nசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 35 தாலமி.\nஉயிரோசை : உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/3_25.html", "date_download": "2020-07-06T23:16:21Z", "digest": "sha1:GDCKW6PHK6YAQ3JCHIBJZCCADX5OH4TB", "length": 42096, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "3 மாதங்களில் வைத்தியராக வர, இருந்தவருக்கு இறுதியில் இப்படி ஒரு கொடூரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n3 மாதங்களில் வைத்தியராக வர, இருந்தவருக்கு இறுதியில் இப்படி ஒரு கொடூரம்\nயாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\n29 வயதான ரோஷினி காஞ்சனா என்ற மருத்துவபீட மாணவி தனது கணவரான இராணுவ சிப்பாயினால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது கோபத்தினால் நடந்த ஒரு கொடூர கொலையாகவே பார்க்கப்படுகின்றது.\nபேருவளை, பதனாகொட பிரதேசத்தில் பிறந்த காஞ்சா, அதே பகுதியிலுள்ள பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பு சென்று கற்கை நடவடிக்கைகளை மிகவும் கடினமான சூழ்நிலையில் மேற்கொண்டுள்ளார். அவரது தந்தை மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில், குடும்பத்திற்காக அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிய ஒருவராகும்.\nஅவர் பிள்ளைகள் மீது அதிக அன்பு கொண்ட ஒருவராகும். உயிரிழந்த மாணவி பாடசாலையில் படிக்கும் காலப்பகுதியிலேனும் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டவர் அல்ல என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் சிறப்பான ஒரு யுவதியாக அந்த பகுதியில் அவர் காணப்பட்டுள்ளார். அயலவர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவராகும். அம்மா, அப்பா சகோதரர்களினால் அதிகம் நேசிக்கப்பட்ட தங்கமான மகள் ஒருவரே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்த பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் தெரிவித்து்ளார்.\n“எனது மகள் மிகவும் நல்லவர். மிகவும் கஷ்டப்பட்டே எனது மகளை வளர்த்தேன். அவர் ஒரு போதும் தவறான வழியில் போகக்கூடியவர் அல்ல. எங்கள் விரும்பமின்றி அவர் ஒன்றையும் செய்துக் கொள்ளவில்லை. திருமணத்தின் போது மாத்திரமே விடாபிடியாக இராணுவ சிப்பாய் பிரதீப்பை திருமணம் செய்ய வேண்டும் என கூறினார். இறுதியில் அதற்கு நாங்கள் விருப்பம் தெரிவித்தோம்.\nபிரதீப் அதே பிரதேசத்தை சேர்ந்தவராகும். பாலர் பாடசாலை முதல் நண்பர்களாக பழகியவர். எனினும் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஒன்று இருக்கவில்லை. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பின்னரே காதல் தொடர்பு ஏற்பட்டது.\nஇரண்டு முறை விஞ்ஞான பிரிவில் உயர்தரப்பரீட்சைக்கு முகம் கொடுத்த மகள் வைத்தியராக வேண்டும் என் ஒரே இலக்கில் இருந்தார். அவ்வள���ு தூரம் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற போராடினோம். பல்கலைக்கழகம் சென்ற பின்னரே இராணுவ சிப்பாய் மீண்டும் பழக்கம் ஏற்படுத்தி அது காதலாக மாறியது.\nதெற்கில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் உடனடியாக அங்குள்ளவர்களுடன் நெருங்கி பழகிவிட மாட்டார்கள். இந்த நிலையில் சிறு வயது நண்பனின் பழக்கம் கிடைத்தால் நெருக்கம் ஏற்பட்டு விடும்.\nஅதற்கமைய இருவருக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது. அந்த காலப்பகுதியில் பிரதீப் யாழ்ப்பாணம், பரந்தன் இராணுவ முகாமின் வைத்திய படையில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார். அதன் பின்னர் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். திருமணத்தின் பின்னர் இருவரும் பிரதீப்பின் தாயாரின் வீட்டிலேயே வசித்து வந்தார்கள்.\nதிருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னரே பிரச்சினைகள் ஆரம்பித்தது. ஒரு முறை வாயில் இருந்து இரத்தம் வரும் அளவிற்கு பிரதிப் மகளை தாக்கியிருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தது.\nஅதன் பின்னர் மகள் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். ஏன் என வினவிய போது, எங்களுடன் பேசக்கூடாதென பிரதீப் உத்தரவிட்டதாகவும் அந்த உத்தரவை மீறி பெற்றோருடன் பேசியதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் மகள் கூறினார். அதன் பின்னர் ஒரு வருட காலம் இருவரது தொடர்பில் முறிவு ஏற்பட்ட நிலை காணப்பட்டது.\nஎனினும் மீண்டும் பிரதீப் பிரச்சினை ஏற்படுத்த ஆரம்பித்தார். இதனால் மகள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யதார். கணவனின் கொடுமைகளை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் போன போதிலும் அவர் தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார்.\nஇந்நிலையிலேயே கொலை நடந்தது. 3 மாதங்களில் வைத்தியராகி வீட்டிற்கு வருவதற்கு அவர் எதிர்பார்ப்புடன் இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்த மகள் இன்னும் 3 மாதங்களில் டொக்டர் காஞ்சனா என்ற பெயரில் வீட்டிற்கு வருவேன் என கூறி சென்றார். இறுதியில் இப்படி ஒரு கொடூரம் நடந்து விட்டது” என காஞ்சனாவின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்���ாகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தன��்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_83.html", "date_download": "2020-07-06T23:54:54Z", "digest": "sha1:LAQL2SEEORQLWWEJRXWKZFTPGBYZNAAU", "length": 35499, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முசாத்திக்காவின் வீட்டுக்கு சென்ற, கிழக்கு ஆளுநர் (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுசாத்திக்காவின் வீட்டுக்கு சென்ற, கிழக்கு ஆளுநர் (படங்கள்)\n- ஹஸ்பர் ஏ ஹலீம் -\nகிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் மூதூரில் திருகோணமலை மாவட்ட ரீதியில் அண்மையில் வெளியான கா.பொ.தா உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் 1ம் இடம் பெற்ற முஸாதிக்கா அவர்களின் வீட்டுக்கு சென்று அன்பளிப்பு வழங்கப்பட்டது .\nகுறித்த நிகழ்வானது இன்று (02) இடம் பெற்றுள்ளது. மூதூர் சாபி நகரில் உள்ள வீட்டுக்கு நேரடியாக சென்று இதன் போது ஆளுனர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன் மேலும் உரிய துறையில் எதிர்காலத்திலும் முன்னேற வேண்டுமெனவும் தெரிவித்தார்.\nமி��� நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள் அனுராதா யஹம்பத் அவர்களே.\nவாழ்த்துக்கள் சகோதரியே.இன்னும் இது போல் திறமையான பல மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை முன்னேறி வரும் போது இனம் கண்டு வழங்க வேண்டும்.\nஆளுனரின் முன்மாதிரியை நாம் மனமாரப் பாராட்டுகின்றோம். அந்தப் பிள்ளையின் கல்வி, பொருளாதார வசதிகளுக்கும் கைகொடுப்பார் எனவும் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்���ு புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=124119", "date_download": "2020-07-06T23:17:07Z", "digest": "sha1:IKAXKTPS3HM3FHVJQHSM5L56NPZWIYHV", "length": 9440, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Torture 11-year-old girl: Inquiry into female inspector, DSP,11 வயது சிறுமியை டார்ச்சர் செய்த விவகாரம் : பெண் இன்ஸ்பெக்டர், டிஎஸ்பியிடம் விசாரணை", "raw_content": "\n11 வயது சிறுமியை டா��்ச்சர் செய்த விவகாரம் : பெண் இன்ஸ்பெக்டர், டிஎஸ்பியிடம் விசாரணை\nகொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை கொரோனா தொற்றுக்கு 33 வயதே ஆன சென்னை ஆயுதப்படை காவலர் பலி\nசோழவந்தான் : பெண் இன்ஸ்பெக்டரின் வீட்டில் 11 வயது சிறுமியை வேலைக்கு வைத்து கொடுமைப்படுத்தியதாக, அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது கணவரான டிஎஸ்பியிடமும் விசாரணை நடந்து வருகிறது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் தெய்வராணி(70). கணவர் இறந்து விட்டார். இவரது மகள் சண்முகலெட்சுமி. தேனி அல்லி நகரத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார். சண்முகலெட்சுமியின் கணவர் பரமசாமி திருப்பூர் மாவட்டம், அவினாசியில் டிஎஸ்பியாக உள்ளார். இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 11 வயது சிறுமி, தெய்வராணியின் வீட்டில் வேலைக்கு இருப்பதாகவும், அவரை கொடுமைபடுத்தி வருவதாகவும் சைல்டு லைன் அமைப்பினருக்கு புகார் வந்தது. மதுரை சைல்டு லைன் உறுப்பினர் மாரீஸ்வரி, இதுகுறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து காடுபட்டி போலீசார் தெய்வராணி வீட்டுக்குச் சென்று சிறுமியை மீட்டு மதுரை மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில், 11 வயது சிறுமியை தெய்வராணி குடும்பத்தினர், உரிய முறையின்றி தத்து எடுத்து தங்கள் வீட்டு வேலைக்கு வைத்திருந்தது தெரிந்தது. மேலும் இந்த சிறுமியிடம் வேலை வாங்கியதுடன் தாக்கியதாகவும் தெரியவந்தது. இதன்பேரில் காடுபட்டி போலீசார், சிறுமியை கொடுமைப்படுத்தியது, காயம் ஏற்படும் வகையில் தாக்கியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தெய்வராணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சிறுமியை தத்து எடுத்தனரா என்பது குறித்தும் இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி, கணவர் டிஎஸ்பி பரமசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து முக்கிய ஆலோசனை: அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை மாற்றம்\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை; சர்வதேச விதிமுறைப்படி நடக்கும்: சர்ச்சைக்கு ஐசிஎம்ஆர் விளக்கம்\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு கேரளாவில் ரூ10,000 அபராதம்\nஎப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...₹2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு\nஉபி.யில் நள்ளிரவில் பயங்கரம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் சுட்டுக் கொலை\nபீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு; பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி: மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி\nசீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு\nபீகார், உத்தரபிரதேசத்தில் இடியுடன் மழை மின்னல் தாக்கி 110 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 15,968 பேர் பாதிப்பு: உலக பட்டியலில் 21வது இடத்தில் சீனா\nஇந்தியாவில் 4.4 லட்சத்தை கடந்த நிலையில் கொரோனா பாதித்த 56% பேர் ‘குணம்’: மத்திய சுகாதார துறை தகவல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/07/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-07-07T00:38:58Z", "digest": "sha1:4Q3IQ7JZBA5L2X2N3SB6TLQSGT2QWPNF", "length": 11694, "nlines": 79, "source_domain": "www.tnainfo.com", "title": "ஒற்றையாட்சியை ஏற்கவேமாட்டோம் – சம்பந்தன் திட்டவட்டம் | tnainfo.com", "raw_content": "\nHome News ஒற்றையாட்சியை ஏற்கவேமாட்டோம் – சம்பந்தன் திட்டவட்டம்\nஒற்றையாட்சியை ஏற்கவேமாட்டோம் – சம்பந்தன் திட்டவட்டம்\n“தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யாத எந்தவொரு தீர்வையும் தொட்டுப் பார்க்க முடியாது. அதேவேளை, ஒற்றையாட்சியையும் ஏற்கமுடியாது.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி மு���ல் இரவு 8 மணிவரையில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படிக் கருத்தைக் கூட்டமைப்பின் தலைவர் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்பாகத் தெரிவித்தார்.\nமேற்படி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சகல கட்சிகளின் சார்பில், “வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டி ஆட்சியே வேண்டும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யாத எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அடிக்கடி கூடி ஆராயவேண்டும்” என்ற கருத்து ஒருமித்து முன்வைக்கப்பட்டது.\nஇதேவேளை, “அரசுடனான பேச்சுக்களில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் மட்டுமே பங்கேற்பதனால் எமக்கு அது தொடர்பில் தெரிவதில்லை. நாம் மக்களிடம் செல்லும்போது அவர்கள் எம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். அத்துடன் தற்போதுள்ள உப குழுக்களின் ஊடாக மட்டுமன்றி கட்சி ரீதியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி அரசுடன் பேச்சில் ஈடுபடவேண்டும்” என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.\nஅதேவேளை, “கட்சி ரீதியான பேச்சுக்கள் இடம்பெறவேண்டும். அதேசமயம் தற்போது இடம்பெறுகின்ற முன்னெடுப்புக்களில் இருந்து எந்த நிலையிலும் விலகிக்கொள்ளக்கூடாது” என்று புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.\nரெலோவின் சார்பில் ஸ்ரீக்காந்தா கருத்துரைக்கையில், “தீர்வு தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுத்து அபிலாஷைகளை வென்றெடுப்பதோடு இப்போது இடம்பெறும் நடவடிக்கைகளையும் உடைக்கக்கூடாது” என்றார்.\nஇவற்றுக்குப் பதிலளித்து உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,\n“தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யாத எந்தவொரு தீர்வையும் தொட்டுப் பார்க்க முடியாது. அதேநேரம் ஒற்றையாட்சியையும் ஏற்கமுடியாது.\nவடக்கு, கிழக்கு மீள் இணைப்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடும் ஒரு முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால், முஸ்லிம்களோ வடக்கு – கிழக்கு மீள் இணைப்பில் அக்கறை காட்டவில்லை என்பதுடன் இதற்கான பேச்சுக்களிலும் ஆர்வம் இன்றியே உள்ளனர்.\nஇருப்பினும், இதற்குப் பல வழிவகைகள் உண்டு. மாற்றுத் திட்டங்களும் உண்டு. அவை தொடர்பிலும் ஆராயலாம். கூட்டமைப்பு சார்பில் அரசுடன் நாம் எல்லோரும் பேசலாம்” – என்றார்.\nPrevious Postதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான குழுக்கூட்டம் Next Postசர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு கட்டாயம் – இல்லையேல் விசாரணைப் பொறிமுறை சாத்தியமற்றது\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.sociihub.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-police-%E0%AE%8E/70992/", "date_download": "2020-07-06T23:34:57Z", "digest": "sha1:ADBBYXZSEQVST4ZUFH7SPZWEAUBOYIDS", "length": 5585, "nlines": 100, "source_domain": "blog.sociihub.com", "title": "ஊரடங்கில் அத்துமீறும் police : என்னதான் தீர்வு? | Tamil Nadu | Sathankulam incident | | Sociihub Blog", "raw_content": "\nHome News BBC Tamil ஊரடங்கில் அத்துமீறும் police : என்னதான் தீர்வு\nஊரடங்கில��� அத்துமீறும் police : என்னதான் தீர்வு\nசாத்தான் குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்திருந்ததற்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் கொல்லப்பட்ட சம்பவம், கொரோனாவுக்கான ஊரடங்கு காலத்தில் காவல்துறை தனது அதிகாரத்தைக் கூடுதலாகப் பயன்படுத்துகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 06/07/2020\nBubonic : சீனாவில் புதிய கொள்ளை நோய் பரவல் ;அச்சத்தில் மக்கள் | bubonic plague |\nTamil Nadu :Corona சிகிச்சை மருந்துகள் என்னென்ன\ncorona vaccine ஆகஸ்டு 15ல் கிடைப்பது சாத்தியமா\nHongKong இல் சீனா தலையீடு ஏன்\nSathankulam:`காவல்துறையில்தான் ஜாதி உச்சகட்டத்தில் இருக்கு`- மனித உரிமை ஆர்வலர் Henry Dephane\nCorona-க்கு பெற்றோர் பலி; தவிக்கும் மூளை வளர்ச்சி குன்றிய மகன் | Chennai |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/2020/06/27/bigg-boss-season-4-launch/", "date_download": "2020-07-06T23:47:47Z", "digest": "sha1:TLLVKUSILU3HKEEVYAWCLEIKAK55HEN3", "length": 15566, "nlines": 226, "source_domain": "littletalks.in", "title": "செப்டம்பரில் பிக்பாஸ் சீசன் 4? - டெஸ்ட் தான் ஃபர்ஸ்ட்! - Little talks - Entertainment News Website", "raw_content": "\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nபாவாடை தாவணியில் மின்னும் கதாநாயகிகள்…\nவாரிசு நடிகர்களின் அராஜகத்திற்கு ரசிகர்களும் காரணம்\nரஜினி, ஷாருக்கான், சச்சினை நிராகரித்த பெப்சி உமா…\nகவர்ச்சி எனக்கு ஒத்துவராது – சீரியல் நடிகை பளீச் பேட்டி\nசெப்டம்பரில் பிக்பாஸ் சீசன் 4 – டெஸ்ட் தான் ஃபர்ஸ்ட்\nபிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்பு – ரம்யா பாண்டியன் சூசகம்\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nசென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா\n – இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை\nஉலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nஊரடங்கு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஅமேசான் காட���டிலும் கொரோனா – பழங்குடியின சிறுவனுக்கு வைரஸ் பாதிப்பு\nமட்டன் நல்லி எலும்பு குழம்பு\nநெப்பாட்டிஸம் என்றொரு ஓசிடி – ஒரு சமூகப் பார்வை\nசபரிமலை தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு…\nவைகாசி மாத பூஜை – சபரிமலை நடை இன்று திறப்பு\nகிரகங்கள் உச்சமானால் என்ன பலன்\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nகுழந்தைகளுக்காகவே 3வது திருமணம் – மனம் திறந்த வனிதா\nகமலை தொடர்ந்து விஜய் பாட்டுக்கு நடனம் – வைரலாகும் புது வீடியோ\nHome Tv செப்டம்பரில் பிக்பாஸ் சீசன் 4 – டெஸ்ட் தான் ஃபர்ஸ்ட்\nசெப்டம்பரில் பிக்பாஸ் சீசன் 4 – டெஸ்ட் தான் ஃபர்ஸ்ட்\nவிஜய் டிவியின் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமக்கள் அனைவராலும் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்க இருக்கிறது. பொதுவாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை 100 நாட்களுக்கு நடத்தப்படும். ஆனால் இதில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும் பணி ஏப்ரல் மாதமே தொடங்கிவிடுகிறது. தற்போது ஊரடங்கின் காரணமாக எந்த ஒரு பணியும் சரிவர நடைபெறாமல் இருக்கிறது.\nஇது ஒருபுறம் இருக்க, இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை ரம்யா பாண்டியன், சிவாங்கி, புகழ், மணிமேகலை ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 4 தொடங்கும் போது பல பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் செய்த பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்���டுவார்கள் எனக் கூறப்படுகிறது.\nகொரோனாவால் எதுவும் நடக்கவில்லை. மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீரியல்களின் ஷூட்டிங்கே கொஞ்ச நாள் முன்புதான் தொடங்கியதாகவும், அதற்குள் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு வந்துவிட, தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விஜய் டிவி தரப்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு பிக் பாஸ் சீசன் 4க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே 4வது சீசனையும் தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.\nPrevious articleகொரோனாவைவிட கொடியது போதைப் பொருள் – ஏ.ஆர். ரஹ்மான்\nNext articleகதாநாயகியை மையப்படுத்திய படம் என சொல்லாதீர்கள் – மஞ்சிமா மோகன்\nரஜினி, ஷாருக்கான், சச்சினை நிராகரித்த பெப்சி உமா…\nகவர்ச்சி எனக்கு ஒத்துவராது – சீரியல் நடிகை பளீச் பேட்டி\nவனிதாவின் மறுமணம் குறித்த விவாதங்கள் Live Ended\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nசென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:12:40Z", "digest": "sha1:CJNJOQB46SER7N325QDEQ3YDPQ42XAPK", "length": 3133, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆயிரத்தில் ஒருவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆயிரத்தில் ஒருவன் என்றத் தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் உள்ளன. பொருத்தமான தலைப்பில் அழுத்துவதன் மூலம் அவ்வவ் கட்டுரைகளை அ���ையலாம்.\nஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)\nஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/745984", "date_download": "2020-07-07T01:10:40Z", "digest": "sha1:VKWVY7QCGRMSNUYSGI4GADXUUAVXLV5C", "length": 4346, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரத்தன் டாட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரத்தன் டாட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:18, 19 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n06:32, 29 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:18, 19 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n== ஆரம்பகால வாழ்க்கை ==\n[[பம்பாய்மும்பை|பம்பாயின்மும்பையின்]] வளமும் புகழும் மிகுந்த [[டாடா குடும்பம்|டாடா குடும்பத்தில்]] ரத்தன் டாடா பிறந்தார். அவர் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ரத்தன், டாடா குழும நிறுவனர் [[ஜாம்செட்ஜி டாடா]] வின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம் இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-ஆம் ஆண்டுகளின் இடையே அவரது பெற்றோர்கள் பிரிந்த போது அவருக்கு ஏழு வயதாகவும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயதாகவும் இருந்தது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறியபின், ரத்தனையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் வளர்த்தார்.\n=== ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கை ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/923689", "date_download": "2020-07-07T01:18:20Z", "digest": "sha1:R5MJXLAUINEDR57XH6U275Y4KDKNS7AA", "length": 2946, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அங்கேரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அங்கேரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:03, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:52, 29 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHiW-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: hr:Mađarska)\n08:03, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-07T00:34:30Z", "digest": "sha1:XIXIZSRTN76YFWTPNFSZEIMLBHLNX2CO", "length": 10515, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராமபத்ராச்சார்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற சமசுகிருத எழுத்தாளர்\nஜகத்குரு ராமாநந்தாசார்ய ஸ்வாமி ராமபத்ராசார்ய [lower-greek 1] [1][2] (பிறப்பு கிரிதர் மிஸ்ரா; 14 ஜனவரி 1950)[lower-greek 2] ஒரு இந்து சமயத் தலைவர், கல்வியாளர், ஸம்ஸ்க்ருத அறிஞர், பன்மொழியாளர், கவிஞர், எழுத்தாளர், கருத்துரையாளர், தத்துவஞானி, பாடலாசிரியர், பாடகர், நாடக ஆசிரியர் மற்றும் கதையாசிரியர். மேலும் இவர் சித்திரகூடம், இந்தியாவைச் சேர்ந்தவர்.[3] ஜகத்குரு ராமபத்ராசார்ய [lower-greek 3] பட்டம் பெற்ற நால்வரில் இவரும் ஒருவராவார். இவர் இப்பெயரை 1988 ல் இருந்து வைத்துள்ளார்.[4][5][6]\nஜகத்குரு ராமபத்ராசார்ய, 25 அக்டோபர் 2009, மொராதாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா\nShandikhurd, ஜௌன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா\nஜகத்குரு ராமபத்ராசார்ய ஊனமுற்றோர் பல்கலைக்கழகம்\nஜகத்குரு ராமபத்ராச்சார்யா விக்லங் சேவா சங்கம்\nசகத்குரு ராமபத்ராச்சார்யா விக்லங் ஷிக்ஷன் சன்ஸ்தன்\nஇந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம்.\nஇந்தக் கட்டுரை IPA phonetic symbols கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். Unicode characters பதிலாக தெரியலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:16:33Z", "digest": "sha1:K6C5EUEG57LJXIRRLGJ6Q7OY2XKWYUBM", "length": 7681, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பினாகோலைல் ஆல்ககால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 102.174 கி/மோல்\nகரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபினாகோலைல் ஆல்ககால் (Pinacolyl alcohol) என்பது C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். 3,3-டைமெத்தில்-2-பியூட்டனால் சேர்மத்தின் பொதுப்பெயர் பினாகோலைல் ஆல்ககால் ஆகும். பைன் ஆல்ககால் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஓர் ஈரிணைய ஆல்ககாலாகும். பினாகோலைல் ஆல்ககால் அட்டவணை 2 பொருள்கள் பட்டியலில் நரம்பு கடத்தி சோமன் என்ற நச்சுப்பொருளாக இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2019, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-07T00:19:26Z", "digest": "sha1:252EDLNP5O7TW62ZPRVFRP7I62FSUGQ7", "length": 8614, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பில் நை தி சயன்ஸ் கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பில் நை தி சயன்ஸ் கை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபில் நை தி சயன்ஸ் கை (Bill Nye the Science Guy 27 நவம்பர் 1955) ��ன்பவர் அமெரிக்க அறிவியலாளர், பொறியாளர், புதுப்புனவர் நகைச்சுவையாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் 'பில் நை தி சயன்ஸ் கை' என்னும் நிகழ்ச்சி மூலம் அறிவியல் கருத்துகளைச் சோதனைகள் செய்து காட்டியும், நகைச்சுவையுடன் விளையாட்டுகள் செய்து காட்டியும் பேர் பெற்றவர். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் 1992 ஆம் ஆண்டு முதல் 1998 வரை ஒளி பரப்பானது.[1] இந்தக் காட்சிகளுக்காக எம்மி விருதுகள் 19 முறை வழங்கப்பட்டன.\n1977 ஆம் ஆண்டில் பில் நை அமெரிக்காவில் வாசிங்டனில் பிறந்தார். நியூயார்க்கு கார்னல் பல்கலைக் கழகத்தில் பயின்று எந்திரவியல் பொறியாளர் பட்டம் பெற்றார். சியாட்டிலில் போயிங் நிறுவனத்தில் வானூர்திப் பொறியாளராகப் பணி செய்தார். தொலைக்கட்சிகளில் பகுதி நேர நகைச்சுவையாளராகத் தோன்றினார். பின்னர் 1980 களில் முழு நேரமும் அறிவியல் செய்திகளை, சிரிப்பு ஏற்படும்படியும் குழந்தைகள், மாணவர்கள் போன்றோருக்கு ஈர்ப்பாக இருக்கும் வண்ணம் விளக்கினார். பில் நை தி சயன்ஸ் கை என்ற பாத்திரத்தைப் புனைந்து கொண்டு, மேலங்கி, கழுத்தில் குறு பட்டை அணிந்து கொண்டு, தொலைக்காட்சியில் தோன்றி, அறிவியல் உண்மைகளையும் கருத்துகளையும் பார்ப்போர் பரவசப்படும் அளவுக்கு விளக்கிப் பேசுவார்.[2] நையின் கண்கள் என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடரும் இவர் செய்தார். உலகில் மிகப் பெரியதாகக் கருதப்படுகிற அரசு சாராத விண்வெளி நிறுவனமான பிளானிட்டரி சொசைட்டியின் இயக்குநராக இருந்தார். பத்து நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.[3] 2001 ஆம் ஆண்டில் நாசா நிறுவனம் செவ்வாய்க் கோள் விண்வெளிப் பயணத்தில் பில் நை வடிவமைத்த மார்சன் சன் டயல் பயன்படுத்தப்பட்டது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-07-07T00:52:19Z", "digest": "sha1:TJDHFVSLT7VEXIASL23NKI36EZPXVEQ5", "length": 19850, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "1 தெசலோனிக்கர் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்ச��யமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1 தெசலோனிக்கர்\" என்னும் தலைப்பிட்ட கிரேக்க சிற்றெழுத்துப் படி, எண் 699. காலம்: கி.பி. 11ஆம் நூற்றாண்டு\nமத்தேயு · மாற்கு · லூக்கா · யோவான்\n1 கொரிந்தியர் · 2 கொரிந்தியர்\n1 தெசலோனிக்கர் · 2 தெசலோனிக்கர்\n1 திமொத்தேயு · 2 திமொத்தேயு\nதீத்து · பிலமோன் · எபிரேயர்\n1 பேதுரு · 2 பேதுரு\n1 யோவான் · 2 யோவான் · 3 யோவான்\n1 தெசலோனிக்கர் அல்லது தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் (First Letter [Epistle] to the Thessalonians) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதின்மூன்றாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் எட்டாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Thessalonikeis A (Επιστολή Προς Θεσσαλονικείς Α) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I ad Thessalonicenses எனவும் உள்ளது [1]. தூய பவுல் [2] இம்மடலைக் கி.பி. 51இல் எழுதினார் [3].\n1 பவுல் எழுதிய முதல் மடல்\n2 எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்\nபவுல் எழுதிய முதல் மடல்[தொகு]\nபுனித பவுல் எழுதியவற்றுள் இதுவே முதலாவது திருமுகம். அவர் இதனைக் கி.பி. 51ஆம் ஆண்டில் எழுதினார். தொடக்ககால மடலாக இருப்பதால் இதில் இறையியல் வளர்ச்சி மிகுதியாக இடம் பெறவில்லை. இருப்பினும், உயிர்பெற்றெழுதல், ஆண்டவரின் இறுதி வருகை ஆகியவை பற்றிய இதன் கருத்துக்கள் முக்கியமானவை.\nமாசிதோனியாவிலுள்ள ஒரு துறைமுக நகரம் தெசலோனிக்கா. அங்கு யூதர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தார்கள். பவுல் தம் இரண்டாம் நற்செய்திப் பயணத்தின்போது தெசலோனிக்கா வந்தார்; அங்கு எதிர்ப்பு இருந்ததால் பெரேயா வழி ஏதென்சு சென்றார். அங்கிருந்தபோது தெசலோனிக்கர் பற்றிய நினைவே அவர் நெஞ்சில் நிறைந்திருந்தது.\nதாமே அங்குச் செல்ல முடியாத நிலையில் பவுல் தமக்குப் பதில் திமொத்தேயுவை அனுப்பினார். திமொத்தேயு தெசலோனிக்கா சென்று திரும்பி வந்தபோது நல்ல செய்தி கொண்டு வந்தார். அதாவது அங்குள்ள சீடர்கள் இன்னல்களுக்கிடையே தளரா ஊக்கத்துடன் கிறிஸ்தவராகத் தொடர்ந்து நிலைத்திருக்கின்றனர் என்பதை அவர் பவுலிடம் தெரிவித்தார். அத்துடன், இறந்துபோனவர்கள் குறித்து அவர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.\nநல்ல செய்தி அறிந்து மகிழ்ந்த பவுல் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் தெசலோனிக்கரின் தவறான ���ண்ணோட்டங்களைக் களையவும் விரும்பிக் கொரிந்திலிருந்து இத்திருமுகத்தை எழுதினார்.\nஇத்திருமுகத்தில் பவுல் தெசலோனிக்க மக்களுடன் கொண்டிருந்த உறவு, அவர்கள்மேல் கொண்டிருந்த அக்கறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்; அங்குள்ள கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துகிறார்; அவர்கள் கிறிஸ்துவிடம் கொண்டிருந்த அன்புக்காகவும் நம்பிக்கைக்காகவும் நன்றி கூறுகிறார்; அவர்களுடன் இருந்தபோது அவர் வாழ்ந்த வாழ்வை நினைவூட்டுகிறார்; கிறிஸ்துவின் வருகை குறித்த ஐயப்பாட்டிற்கு விடையளிக்கிறார்; \"கிறிஸ்துவின் வருகைக்குமுன் இறந்தவர்கள், கிறிஸ்து வரும்போது நிலைவாழ்வில் பங்குபெறுவார்களா எப்போது கிறிஸ்து வருவார்\" போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரத்தில் கிறிஸ்துவின் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து அமைதியாக உழைக்கப் பணிக்கிறார்.\nகிறிஸ்து திரும்ப வருதல் எந்த நாளில் நிகழும் எனத் தெரியாததால், அவரது வருகைக்காக எப்போதும் தயாராயிருக்குமாறு வேண்டுகிறார்.\nதூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்\n நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே:\nஎவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.\nஎல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.\nஉங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.\nதூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.\nஅனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.\nஎல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.\nஅமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக.\nஅவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது\nஉங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக\nஉங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.\nதூய முத்தம் கொடுத்துச் சகோதரர் சகோதரிகள் எல்லாரையும் வாழ்த்துங்கள்.\nஅவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று\nநம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக\nபொருளடக்கம் - பகுதிப் பிரிவு\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க ���ரிசை\n(வாழ்த்தும், தெசலோனிக்கரின் நம்பிக்கையும் முன்மாதிரியும்)\n2. தெசலோனிக்காவில் பவுல் ஆற்றிய பணி 2:1-16 382 - 383\n3. திருமுகம் எழுதப்பட்ட சூழ்நிலை 2:17 - 3:13 383 - 384\n4. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை 4:1-12 384 - 385\n6. பொது அறிவுரைகள் 5:12-22 386\n↑ 1 தெசலோனிக்கர் மடல்\n↑ கத்தோலிக்க கலைக்களஞ்சியம் - 1,2 தெசலோனிக்கர் மடல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2015, 03:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/82139/", "date_download": "2020-07-06T22:42:56Z", "digest": "sha1:A43XODWWALE7E3CM4XMPN454U3EQUNZ6", "length": 10898, "nlines": 212, "source_domain": "tamilbeauty.tips", "title": "தெரிஞ்சிக்கங்க...பெடிக்யூர் செய்ய அழகு நிலையம் அவசியம் இல்லை; இதை செய்தாலே போதும்...!! - Tamil Beauty Tips", "raw_content": "\nதெரிஞ்சிக்கங்க…பெடிக்யூர் செய்ய அழகு நிலையம் அவசியம் இல்லை; இதை செய்தாலே போதும்…\nதெரிஞ்சிக்கங்க…பெடிக்யூர் செய்ய அழகு நிலையம் அவசியம் இல்லை; இதை செய்தாலே போதும்…\nசிலருக்கு கால்களில் வெடிப்பு பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. கால்களில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க பெடிக்யூர் உபயோகப்படுத்துவது நல்லது. பெடிக்யூர் என்பது கால் விரல்களையும், பாதங்களையும் அழகுப்படுத்த மட்டுமல்லாமல் சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.\nஇதனால் கால்களுக்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு புத்துணர்வும் கிடைக்கிறது. பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் அழகு நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nமுதலில் கால்விரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.\nஅதன்பின் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரைஎடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து பின் அதனுள் சில நிமிடம் கால்களை அதில் ஊற வைத்து, பிரஷினால் கால்களைத் தேய்த்து நன்கு கழுவிய பிறகு காய்த்த துணியால் துடைக்கவும்.\nஅதன் பின் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் பாதி நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து விட்டு பிழிந்த எலுமிச்சைத் தோலை அந்த நீரிலேயே போட்டு கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும்.\nஅடுத்ததாக பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து கால்களை நீரில் இருந்து வெளியே எடுத்து துடைக்க வேண்டும். அது முடித்த பிறகு சிறிதளவு காபி பொடி, சிறிதளவு சர்க்கரை, கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். கடைசியாக ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, சில நிமிடம் மசாஜ் செய்யலாம்.\nஇவ்வாறு வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால், கால்கள் கருமையாவதைத் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் கால் பாதங்கள் மென்மையாக இருக்கும். மேலும் குதிகால் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.\n பிக்பாஸ் சரவணனுக்கு ஏன் 2-வது திருமணம் செய்து வைத்தேன் முதல் மனைவி சொன்ன நெகிழ்ச்சி காரணம் –\n நாட்டாமை மற்றும் மின்சார கண்ணா திரைப்படத்தில் சிறுவனாக நடத்த பையன் இப்போ எப்படி இருக்காரு பாருங்க\nநிமிடத்தில் முகம் ஜொலிக்க வேண்டுமா\nகால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்\nபலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/search_category/__484.html", "date_download": "2020-07-06T23:27:54Z", "digest": "sha1:7GIR7FJTXSF3QJ6BZBUGSEV7ZLBU4HBU", "length": 49894, "nlines": 854, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > வீட்டு உபகரணங்கள் | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nஉங்கள் Ideas விற்க (2)\nஉடல்நலம் & அழகு (61)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (8)\nகுழந்தைகள் / Baby (11)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (37)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (19)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (6)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள்\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது (1)\nவணிக மற்றும் முதலீட்டு (1)\n��ின்னணுவியல் & புகைப்பட க௫வி (104)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (1)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (82)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (23)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nஉங்கள் Ideas விற்க (2)\nஉடல்நலம் & அழகு (61)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (8)\nகுழந்தைகள் / Baby (11)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (6)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (104)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > வீட்டு உபகரணங்கள்\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 1\nஉங்கள் Ideas விற்க 2\nஉடல்நலம் & அழகு 61\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 8\nகுழந்தைகள் / Baby 11\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 6\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 104\nவணிகம் & தொழில் 1\nசிறிய சமையலறை உபகரணங்கள் 82\nசிறிய வீட்டு உபகரணங்கள் 23\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நா��்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 19,99 GBP கப்பல் போக்குவரத்து\n+ 2,98 GBP கப்பல் போக்குவரத்து\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 19,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் ப��க்குவரத்துச் செலவுகள்\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n313 பதிவு செய்த பயனர்கள் | 20 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 18 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 723 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/2020/06/29/sai-pallavi-and-nani-to-team-up-again/", "date_download": "2020-07-06T22:49:07Z", "digest": "sha1:LYS3UYZ54B6BZ5FH5FLUE3VNWPYBSWLK", "length": 17302, "nlines": 227, "source_domain": "littletalks.in", "title": "ஓவர்டேக் செய்யும் சாய்பல்லவி - பயந்து போன ராஷ்மிகா மந்தனா - Little talks - Entertainment News Website", "raw_content": "\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nபாவாடை தாவணியில் மின்னும் கதாநாயகிகள்…\nவாரிசு நடிகர்களின் அராஜகத்திற்கு ரசிகர்களும் காரணம்\nரஜினி, ஷாருக்கான், சச்சினை நிராகரித்த பெப்சி உமா…\nகவர்ச்சி எனக்கு ஒத்துவராது – சீரியல் நடிகை பளீச் பேட்டி\nசெப்டம்பரில் பிக்பாஸ் சீசன் 4 – டெஸ்ட் தான் ஃபர்ஸ்ட்\nபிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்பு – ரம்யா பாண்டியன் சூசகம்\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nசென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா\n – இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை\nஉலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nஊரடங்கு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஅமேசான் காட்டிலும் கொரோனா – பழங்குடியின சிறுவனுக்கு வைரஸ் பாதிப்பு\nமட்டன் நல்லி எலும்பு குழம்பு\nநெப்பாட்டிஸம் என்றொரு ஓசிடி – ஒரு சமூகப் பார்வை\nசபரிமலை தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு…\nவைகாசி மாத பூஜை – சபரிமலை நடை இன்று ���ிறப்பு\nகிரகங்கள் உச்சமானால் என்ன பலன்\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nகுழந்தைகளுக்காகவே 3வது திருமணம் – மனம் திறந்த வனிதா\nகமலை தொடர்ந்து விஜய் பாட்டுக்கு நடனம் – வைரலாகும் புது வீடியோ\nHome Cinema ஓவர்டேக் செய்யும் சாய்பல்லவி – பயந்து போன ராஷ்மிகா மந்தனா\nஓவர்டேக் செய்யும் சாய்பல்லவி – பயந்து போன ராஷ்மிகா மந்தனா\nதெலுங்கில் நானி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட்டான ராஷ்மிக மந்தனா, அதில் சாய்பல்லவி நடிப்பதை அறிந்து திடீரென விலகியுள்ளார்.\nதெலுங்கில் ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ வெற்றிக்கு பின் மீண்டும் நானி – சாய்பல்லவி வெற்றிக்கூட்டணி இணைகிறது. டாக்ஸி வாலா படத்தை இயக்கிய இயக்குநர் ராகுல் இயக்கும் இப்படத்திற்கு ‘ஷாம் சின்ஹா ராய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நானியுடன் சாய்பல்லவி இணைந்து நடிக்கிறார். இதில் இன்னொரு ஹீரோயினாக நடிக்க ராஷ்மிகா சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சாய் பல்லவி நடிப்பதை அறிந்த ராஷ்மிகா, அப்படத்தில் இருந்து விலகி விட்டார். படத்தில் இரு ஹீரோயின்களுக்கும் சம வாய்ப்பு இருந்தாலும், ஹீரோக்களையே ஓவர்டேக் செய்யும் சாய்பல்லவி தன் கேரக்டரை எதுவும் இல்லாமல் செய்துவிடுவார் என்கிற பயமே ராஷ்மிகாவின் விலகலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nபிரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, அப்படம் கொடுத்த அறிமுகம் பல மொழிகளில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. மேலும் இந்த படம் மலையாளத்தில் வெளியான நிலையில் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தனது அடுத்தடுத்த படங்களை மிக முக்கியமான கதைகளுடன் சிறந்த கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய்பல்லவி, மற்ற நடிகைகளை விட கதைகள் தேர்ந்தெடுப்பதில் சற்று வித்தியாசமாக காணப்படுகிறார்.\nரூ. 100 கோடி வசூல்\nசாய் பல்லவி ராணாவுடன் இணைந்து நடித்து வரும் ‘விராட்ட பர்வம்’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது இவர் நானியுடன் இரண்டாம் முறையாக மீண்டும் இணைகிறார். 2017 ஆம் ஆண���டு வெளியான மிடில் கிளாஸ் அப்பாயி என்ற படத்தில் நானியுடன் முதன்முதலாக நடித்திருந்தார் சாய் பல்லவி. ஆக்சன் மற்றும் காமெடி கலந்த படமாக வெளிவந்த மிடில் கிளாஸ் அப்பாயி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 100 கோடியை வசூலித்து மிகப்பெரிய ஹிட்டானது. இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் எப்போது இணையப் போகிறது என ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த வேளையில் இப்பொழுது அதற்கான அப்டேட் வந்துள்ளது.\nமேலும் நானி நடிப்பில் வி மற்றும் டக் ஜெகதீஷ் என இரண்டு படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதில் நானியின் 25வது படமான வி படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த படத்தில் நானி முதன்முதலாக ஒரு டார்க் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற டார்க் கதாபாத்திரங்களில் நானி நடிப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் டக் ஜெகதீஷ் இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் இந்த படக்குழு திட்டமிட்டுள்ளது.\nPrevious articleவனிதா என்னை மிரட்டுகிறார் – பீட்டரின் முதல் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு\nNext articleவனிதா விவகாரத்தில் மூக்கை நுழைத்த லட்சுமி ராமகிருஷ்ணன் – டுவிட்டரில் காரசார விவாதம்\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nவனிதாவின் மறுமணம் குறித்த விவாதங்கள் Live Ended\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nசென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் ப��லை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T00:42:16Z", "digest": "sha1:IQR4IYIJU767LYVAMXGS63X6FGGTGT7E", "length": 52063, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "அணுக்கருத் தொழில்நுட்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅணுக்கருத் தொழில்நுட்பத்தாலான வீட்டு புகைக் காணி\nஅணுக்கருத் தொழில்நுட்பம் (Nuclear technology) அணுக்கரு வினைகளைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆகும். அணுக்கரு உலைகள், அணுக்கரு மருத்துவம் அணுக்கருப் படைகலங்கள் ஆகியவை பெயர்பெற்ற அணுக்கருத் தொழில்நுட்பங்கள் ஆகும். வீட்டுப் புகைக் காணியும் அணுக்கருத் தொழில்நுட்பப் படைப்பே ஆகும்.\n1 வரலாறும் அறிவியல் பின்னணியும்\n3 பொது சமூகப் பயன்பாடுகள்\nபெரும்பாலான பொது இயற்கை நிகழ்வுகள் ஈர்ப்பு, மின்காந்த விளைவுகளாலேயே ஏற்படுகின்றன. அணுக்கரு வினைகள் மிக அருகலாகவே இவற்ரில் அமைகின்றன. ஏனெனில், அணுக்கருக்கள் நேர்மின்னூட்டத்தோடு இருப்பதால் அவை ஒன்றையொன்று விலக்கிக் கொள்கின்றன என்பதாலேயாகும். என்றி பெக்குவெரல் 1896 இல் யுரேனியத் தனிமத்தின் உடனொளிர்வை ஆய்வு செய்யும்போது புதிய நிகழ்வாகிய கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.[1]இவரும் பியேர் கியூரியும் மேரி கியூரியும் கதிரியக்க நிகழ்வை ஆய்வுசெய்யத் தொடங்கினர். அப்போது அவர்கள் கதிரியம் (Radium) எனும் உயர்கதிரியக்கமுள்ள தனிமத்தைப் பிரித்தெடுத்தனர். கதிரியக்கப் பொருள்கள் மூன்றுவகை செறிவான ஊடுருவும் கதிர்களை வெளியிடுதலைக் கண்டுபிடித்தனர். இவற்றுக்கு அவர்கல் கிரேக்க எழுத்துகளாகிய ஆல்பா, பீட்டா, காம்மா ஆகிய பெயர்களைச் சூட்டினர். இவ்வகைக் கதிர்வீச்சுகளில் சில இயல்புநிலை பொருளில் ஊடுருவிக் கடக்கவல்லவையாக விளங்கின. இவை அனைத்துமே பெருந்தீங்கு விளைவிக்க்க் கூடியவையாக அமைந்தன. தொடக்கநிலை ஆய்வாலர்கள் சூரியத் தீய்ப்பு போன்ற கதிரியக்கப் புண்களுக்கு ஆளாயினர். அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமல் ஆய்வில் ஆழ்ந்தனர்.\nஇந்தப் புதிதாக கண்டறிந்த கதிரியக்க நிகழ்வு, முன்பு மின்சாரம், காந்தவியல் கண்டுபிடிப்புகளின்போது ந்டந்தது போலவே, மருந்தாக்க குழ��மங்களைப் பெரிதும் கவர்ந்து போலி மருந்துகளைச் செய்ய ஊக்குவித்துள்ளது. பல மருந்துகளுக்கும் கதிரியக்கவழி நோய் தீர்ப்புக்கும் பதிவுரிமங்கள் பெறப்பட்டன.\nபடிப்படியாக கதிரியக்கச் சிதைவால் உருவாகும் கதிர்வீச்சு மின்னணுவாக்கவல்லது எனவும் மிகச் சிறு அளவு மின்னணுவாக்க்க் கதிர்வீச்சு கூட நெடுங்கால இடர்தரும் மிகப் பெரிய தீங்குகளை விளைவிக்க கூடியது எனவும் உணரப்படலானது. கதிரியக்க ஆய்வில் ஈடுபட்ட பல ஆய்வாளர்கள் கதிரியக்கத் தாக்கத்தால் புற்றுநோயால் இறந்துள்ளனர். எனவே, கதிரியக்கப் பதிவுரிம மருந்துகள் மறையலாயின. ஆனால், கதிரியக்கத்தால் ஒளிரும் கடிகார முகப்புகளும் முட்களும் போன்ற மற்ற பயன்பாடுகள் தொடர்ந்தன.\nஅணு பற்றிய புரிதல் வளர்ந்த்தும் கதிரியக்கத்தின் தன்மையும் நன்கு தெளிவாகியது. சில உயர் அணுக்கருக்கல் நிலைப்பற்றனவாக அமைவதால், அவை கதிரியக்கச் சிதைவால் தற்போக்கன இடைவெளிகளில் பொருண்மத்தையும் ஆற்றலையும் வெளியிடுகின்றன. பெக்குவெரலும் கியூரி இணையரும் மூவகை மின்னணுவாக்க்க் கதிர்வீச்சுகலைக் கண்டுபிடித்தனர். இவைபற்றிய புரிதலும் இன்று முழுமையாக வளர்ந்துள்ளது. ஆல்பாச் சிதைவு நிகழ்வில் அணுக்கரு ஆல்பாத் துகளை வெளியிடுகிறது. இதில் இரண்டு முன்மிகளும் இரண்டு நொதுமிகளும் அமைகின்றன. இது எல்லிய அணுக்கருவுக்கு இணையானது. பீட்டச் சிதைவுநிகழ்வில் அணுக்கரு பீட்ட்த் துகளை வெளியிடுகிறது. இது உயர் ஆற்றல் மின்னன் ஆகும். காம்மாச் சிதைவு நிகழ்வில் ஆல்ப்பா, பீட்டா கதிர்வீச்சுகளைப் போலல்லாமல் பொருண்மம் ஏதும் வெளியிடப்படாமல், உயர் அலைவெண் உள்ள மின்காந்தக் கதிர்வீச்சு வெளியிடப்படுகிறது. எனவே, இது ஆற்ரல் வடிவம் ஆகும். மூன்றாம் வகைக் கதிர்வீச்சு இடர் மிகுந்த்தும் தடுக்க இயலாத்தும் ஆகும். இந்த மூன்று கதிர்வீச்சுகளுமே சில ஓரகத் தனிமங்களில் இயற்கையாக வெளியிடப்படுகின்றன. புவியக ஆற்றலின் அறுதி வாயில், அணுக்கரு சார்ந்ததே என்பது இன்று தெளிவாக விளங்குகிறது. இது வின்மீனின் பயப்பில் நிகழும் வெப்ப அணுக்கரு வினைகளால் உருவாகும் சூரியக் கதிர்வீச்சாகவோ அல்லது புவியக யுரேனியம் கதிரியக்கச் சிதைவால் உருவாகும் முதன்மை வாயிலான புவிவெப்ப ஆற்றலாகவோ அமைகிறது.\nஇயற்கை அணுக்கருக் கதிர்வீச்சில், உரு��ாகும் விளைபொருள்கள் அவை தோன்றும் அணுக்கருக்களை ஒப்பிடும்போது மிகவும் சிறியனவாகும்.அணுக்கருப் பிளவு என்பது அணுக்கரு இருசம பகுதிகளாகப் பிளவுறும் நிகழ்வாகும். அந்நிகழ்வில்நொதுமிகளும் ஆற்றலும் வெளியிடப்படும். இந்த நொதுமிகள் நிலைப்பற்ற அணுக்கருக்களால் கவரப்படும்போது, அவையும் பிளவுற வாய்ப்புள்ளது. எனவே இதனாலொரு தொடர்வினை உருவாகிறது. ஒவ்வொரு அணுக்கருவும் வெளியிடும் நிரலான நொதுமியின் எண்ணிக்கை k எனக் குறிக்கப்படுகிறது. k மதிப்பு 1 இனும் பெரியதாக அமைந்தால் உட்கவரும் நொதுமிகளின் எண்ணிக்கையை விட வெளியிடும் நொதுமிகளின் எண்ணிக்கை கூடுத்லாக அமையும்; எனவே இத்தகைய வினை தானே நீடிக்கும் தொடர்வினை எனப்படுகிறது. தானே நீடிக்கும் தொடர்வினையைத் தூண்டவல்ல பேரளவு பொருண்மை உய்யநிலைப் பொருண்மை எனப்படும்.\nதகுந்த அணுக்கரு நொதுமியை உட்கவரும்போது, அது உடனே பிளவுறலாம் அல்லது குறிகிய நேரத்துக்கு அந்த நிலைப்பற்ற நிலையிலேயே நிலவலாம். அப்போது உடனே போதுமான சிதைவுகள் தொடர்வினையைத் தொடரும் அளவுக்கு அமைந்தால், அப்போதுள்ள பொருண்மை தூண்டு உய்யநிலை வாய்ந்த்தாக்க் கருதப்படும். அப்போது ஆற்றல் கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டே சென்று வெடிப்பில் முடிவுறும்.\nஇரண்டாம் உலகப் போருக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த உண்மை பல நாடுகள் அணுகுண்டு உருவாக்கும் ஆய்வுத் திதிட்டங்களைத் தீட்டிச் செயல்பட வழிவகுத்தது.அணுகுண்டுத் திட்டம் அணுக்கருப் பிணைவு வினைகளைப் பயன்படுத்தி அப்போது இருந்த வேதி வெடிகுண்டுகளை விட பேரளவு ஆற்றலால் பேரழிவு படைக்கும் ஆயுதங்களை உருவாக்கும் திட்டமாகும் . இவற்றில் ஒன்றுதான் அமெரிக்காவின் மேனாட்டன் அணுகுண்டுத் திட்டமாகும். இத்திட்ட்த்தில் கனடாவும் பெரும்பிரித்தானியாவும் கூட்டாளிகள் ஆகும். இது உருவாக்கிய நீரக அணுகுண்டு 1945 இல் யப்பானில் இரோழ்சிமா, நாகசாகி மீது ஏவப்பட்டது. இத்திட்ட்த்தில் முதல் அணுக்கரு உலையும் புதிதாகப் புனையப்பட்டது. ஆனால், அதை மின்னாக்கத்துக்குப் பயன்படுத்தவில்லை குறைவேக நொதிமிகள் உள்ள அமைப்பின் பொருண்மை உய்யநிலையில் இருந்தால் தான் அணுக்கருப் பிளவு வினையைக் கட்டுபடுத்த முடியும். இதற்கு நொதுமி உட்கவரிகளைப் பயன்படுத்தி நொதுமிகளை உள்ளிடலாம் அல்லது உட��கவரலாம். இந்நெறிமுறைப்படிதான் அணுக்கரு உலைகள் கட்டியமைக்கப்படுகின்றன. வேக நொதுமிகள் எளிதாக அணுக்கருக்களால் உட்கவரப்படுவதில்லை; எனவே அவற்றின் வேகத்தைக் குறைக்கவேண்டும்; பொதுவாக இது நொதுமித் தணிப்பிகளால் நிறைவேற்றப்படுகிறது. நொதுமித் தணிப்பிகளால் வேகம் குறைந்த நொதுமிகளை அணுக்கருக்கள் எளிதாக உட்கவர்கின்றன. இன்று இவ்வகை அணுக்கருப் பிளவு மன்னாக்கத்துக்குப் பயன்படுகிறது.\nஅணுக்கருக்களை விசையோடு மொத்தவிட்டால், அப்போது அணுக்கருப் பிணப்பு ஏற்படும். இந்நிகழ்வு ஆற்றலை வெளிடலாம் அல்லது உட்கவரலாம். விளையும் அணுக்கரு இரும்பை விட எடைகுறைந்ததாக அமைந்தால், ஆற்றல் வெளியிடப்படும்; அணுக்கரு இரும்பை விட எடைமிகுந்ததாக அமைந்தால் பொதுவாக ஆற்றல் உட்கவரப்படும். இத்தகைய பிணப்பு வினைகள் விண்மீன்களில் நிகழ்கின்றன. இதற்கான ஆற்றலை நீரகத்தில் இருந்தும் எல்லியத்தில் இருந்தும் பெறுகின்றன. இவை அணுக்கருத் தொகுப்பு வழியாக எடைகுறைந்த தனிமங்களாகிய கல்லியம் (Lithium) முதல் சுண்ணகம் (calcium) வரை உருவாக்குகின்றன. மேலும் இரும்புக்கும் நிக்கலுக்கும் இடையில் அமையும் சில எடைமிகுந்த தனிமங்களையும் எசு வகை நிகழ்வால் உருவாக்குகின்றன. நிக்கல் முதல் யுரேனியம் வரையுள்ல எடைமிகுந்த தனிமங்கள் மீவிண்மீன் வெடிப்புகளின் போது ஏற்படும் அணுக்கருத் தொகுப்பில் ஆர் வகை நிகழ்வால் உருவாகின்றன.\nஆனால், இந்த வானியற்பியல் நிகழ்வுகள் அணுக்கருத் தொழில்நுட்பம் உருவாக்கும் நிகழ்வுகள் அல்ல.அணுக்கருக்களுக்கு இடையில் வலிமையான விலக்குவிசை அமைவதால், கட்டுப்படுத்திய பாங்கில் அணுக்கருப் பிணைப்பை அடைதல் முடியாது. நீரகக் குண்டுகள் தம் அளவற்ர அழிப்புத் திறனை பினைப்பு வழியாகவே பெறுகின்றன. அவற்றின் ஆற்றலைக் கட்டுபடுத்த முடியாது. கட்டுபடுத்திய பிணைப்பு துகள்முடுக்கிகளில் அடைய முடிந்துள்ளது; இவ்வாறு தான் பல் செயற்கைத் தனிமங்கள் தொகுக்கப்படுகின்றன.ஒரு பிணைப்பி கட்டுபடுத்திய பிணைப்பை உருவாக்க வல்லதாகும். இது ஒரு நல்ல நொதுமி வாயிலும் ஆகும். என்றாலும், இவை இரண்டுமே நிகர ஆற்றல் இழப்பில் செயல்படுகின்றன. சில புரளிகளைத் தவிர, கட்டுபடுத்திய பிணைப்பாற்றல் அடைய இயலாத்தாகவே உள்லது. உலகமெங்கும் ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து நடந்து வந்த���லும், தொழில்நுட்ப, கோட்பாட்டு இடர்களால் பொதுப் பயனுக்கான பிணைப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியவில்லை.\nஅணுக்கருப் பிணைப்பு இரண்டாம் உலகப் போரின்போது கோட்பாட்டியல் கட்டங்களில் மட்டுமே ஆய்வில் இருந்தது. அப்போது எட்வர்டு டெல்லர் தலைமையில் இயங்கிய மேனாட்டன் திட்டத்தில் இருந்த அறிவியலாளர்கள் அணுகுண்டு உருவாக்கவே அந்த ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர் அந்தத் திட்டம், அணுக்கருப் பிணைப்பைக் கைவிட்டு விட்டு அணுக்கருப் பிளவாலும் பேராற்றலை உருவாக்கி வெடிக்கச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால், முதல் நீரகக் குண்டை வெடிக்க, 1952 இல் தான் இயன்றுள்ளது. இது இருநீரக, முந்நீரக பிளவு வினைகளைப் பயன்படுத்தியது. அணுக்கருப் பிணைப்பு வினைகள் எரிமத்தின் ஒற்றை அலகு பொருண்மைக்கு அணுக்கருப் பிளவு வினையை விட பன்மடங்கு கூடுதலான ஆற்றலைத் தரவல்லதாகும். ஆனால், பிணைப்புத் தொடர் வினையைத் தொடங்கி வைத்தல் மிக அரிய செயலாக விளங்கியது.\nஅணுக்கரு ஆயுதம் என்பது அணுப்பிளவு அல்லது அணுக்கருப் பிளவும் பிணைப்பும் இணைந்த அணுக்கரு வினைகளில் இருந்து பேரளவு ஆற்றலைப் பெறும் வெடிப்புக் கருவியாகும். இருவகை அணுக்கரு வினைகளும் சிறிதளவு பொருண்மத்தில் இருந்து பேரளவு ஆற்றலை வெளியிடுகின்றன. சிறிய அணுக்கரு ஆயுதமும் கூட ஒரு நகரையே அழிக்கவல்ல பேறாற்றல் மிக்கதாகும். வெடிக்கும்போது ஏற்படும் தீயாலும் கதிர்வீச்சாலும் பேரழி ஏற்படுகிறது. இவை பெருந்திரள் அழிப்புக் கருவிகளாக்க் கருதப்படுகின்றன. அவற்றின் பயன்பாடும் கட்டுபாடும் பன்னாட்டுக் கொள்கையில் மிக முதன்மை வாய்ந்த கூறாக அவை தோன்றியதில் இருந்தே அமைந்துவருகிறது.\nஅணுக்கரு ஆயுத வடிவமைப்பு மிகவும் சிக்கலான பணியாகும். இக்கருவி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை உய்யநிலை பொருண்மை வாய்ப்புகளைப் பெற்றிருக்கவேண்டும். ஏவும்போது அவை நிலைத்திருப்பதோடு வெடிப்புக்கு உகந்த உய்யநிலைப் பொருண்மையை உருவாக்க வல்லதாக அமையவேண்டும். இத்தகைய தொடர்வினை ஆயுதம் வெடித்து சிதறும் முன் எரிமத்தின் கணிசமான பகுதியை நுகரவேண்டும். இந்நிலையை உருதிபடுத்தல் மிகவும் அரிதாகும். இயற்கையாக கிடைக்கும் எரிமம் தொடர்வினை நிகழுமளவுக்குப் போதுமான நிலைப்பைப் பெற்றில்லாததால், அணுக்கரு எரிமத்தைக் கொள்முதல் செய்தலும் அரிதாகவுள்ளது.\nயுரேனியத்தின் ஓர் ஓரகத் தனிமமாகிய யுரேனியம் 235 இயற்கையில் பேரளவில் கிடைத்தாலும் அது நிலைப்பற்றதாக உள்ளது. ஆனால், மிகவும் நிலைப்புள்ள யுரேனியம் 238 கலந்திருக்கிறது. பின்னது இயற்கை யுரேனியத்தில் 99% அளவுக்கு அமைந்துள்ளது. எனவே யுரேனியத்தைச் செறிவாக்க அதாவது யுரேனியம் 235 வைப் பிரிக்க, மூன்று நொதுமி எடை சார்ந்த ஓரகத்தனிமப் பிரிப்பு முறையைப் பயன்படுத்தவேண்டும்.\nமாறாக, புளூட்டோனியம் தனிமமும் நிலைப்பற்றதோர் ஓரகத் தனிமத்தைப் பெற்றுள்ளது. எனவே இதைப் பயன்படுத்த முடியாது. மேலும், புளூட்டோனியம் இயற்கையாகக் கிடைப்பதில்லை. எனவே இதை அணுக்கரு உலைகளில் தான் உருவாக்க வேண்டும்.\nஅறுதியாக, மேனாட்டன் திட்டம் இந்த இரு தனிமங்களையும் பயன்படுத்தி அணுக்கரு ஆயுதங்களைச் செய்தது. முதல் அணுக்கரு ஆயுதச் சோதனை மும்மையம் (Trinity) எனும் குறிமுறைப் பெயரில் 1945 ஜூலை 16 இல் நியூ மெக்சிகோவில் உள்ள அலமோகொர்டோவுக்கு அருகில் வெடிக்கப்பட்டது. இச்சோதனை அணுக்கரு ஆயுத உள்வெடிப்பு வடிவமைப்பின் செயல்திறனை உறுதிபடுத்த நடத்தப்பட்டது. யப்பனிய நகரான இரோழ்சிமா மீது சின்ன பையன் எனும் யுரேனிய அணுகுண்டு 1946 ஆகத்து 6 இல் போடபட்டது. மூன்று நாட்கழித்து, குண்டு மனிதன் எனும் புளூட்டோனிய அணுகுண்டு யப்பானிய நகரான நாகசாகி மீது போடப்பட்டது. ஓராயுத்த்த்தின் பேரழிவையும் இறப்புகளையும் கண்ணுற்ற யப்பன் அரசு போரில் பின்வாங்கி அடிபணிய நேரிட்ட்து. அதோடு இரண்டாம் உலகப் போரும் முற்றுபெற்றது.\nஇரோழ்சிமா, நாகசாகி மீது அணுகுண்டு போடப்பட்ட பிறகு, இத்தகைய அணுக்கரு ஆயுதம் ஏதும் அழிவுநோக்கில் எங்குமே போடப்படவில்லை. என்றாலும் இந்தக் குண்டுகள் அணுக்கரு ஆயுத வலிமைப் போட்டியை வல்லரசுகள் இடையே தூண்டி வளர்த்தது. நான்காண்டுகளுக்குப் பிறகு, உருசியா 1949 ஆகத்து 29 இல் தனது RDS-1 எனும் முதலணுக்கருப் பிளவு ஆயுதத்தை வெடித்துப் பார்த்த்து. இதைப் பின்பற்றிப், பெரும்பிரித்தானியா 1952 அக்தோபர் 2 இல் அணுக்கரு ஆயுத்த்தை வெடித்து சோதித்த்து; இதேபோல, பிரான்சு 1960 பிப்ரவரி 13 இல் சோதித்தது;சீன மக்கள் அரசு அணுக்கரு ஆயுதச் சோதனையைச் செய்தது. தோராயமாக, குண்டு போடப்பட்டபோது இறந்த மக்கள்தொகையில் பாதிப்பேர் கதிர்வீச்சால் யப்பானில் நான்கு, ஐந்து ஆண்டுகள் கழித்து இறந்தனர்.[2][3]\nஇதுவரை 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 2000 அணுக்கருச் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 1963 இல் அனைத்து அணுக்கரு, அணுக்கருசாரா நாடுகளும் வரம்புள்ள அணுக்கருச் சோதனை தடுப்பு ஒப்பந்தத்தில் வளிமண்டலத்திலோ நீரடியிலோ விண்வெளியிலோ அணுக்கரு ஆயுதங்களின் சோதனை வெடிப்பை நிகழ்த்துவதில் இருந்து தவிர்வோம் என உறுதியெடுத்துக் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தப்படி, நிலத்தடியில் அணுக்கரு ஆயுதச் சோதனைகளைச் செய்யலாம். என்றாலும், பிரான்சு 1974 வரை வளிமண்டலச் சோதனைகளை நிகழ்த்திவந்த்து; சீனா 1980 வரை அவ்வகைச் சோதனைகலைத் தொடர்ந்த்து. அமெரிக்காவின் கடைசி நிலத்தடிச் சோதனை 1992 இல் நிகழ்த்தப்பட்டது; சோவியத் ஒன்றியம் கடைசி நிலத்தடிச் சோதனையை 1990 இல் செய்தது;பெரும்பிரித்தானியா 1991 இல் செய்த்து. பிரான்சும் சீனாவும் 1996 வரை இச்சோதனைகளைத் தொடர்ந்த்து. இந்த அனைத்து நாடுகளும் 1996 இல் எளியாணுக்கருச் சோதனைத் தடுப்பு ஒப்பந்த்த்தில் அனைத்துவகை அணுக்கருச் சோதனைகள் செய்வதில் இருந்தும் தவிர்வதாக உறுதியெடுத்துக் கையெழுத்திட்டன. ஆனால், இந்த ஒப்பந்தம் 2011 வரை நடைமுறைக்கு வரவில்லை. இதில் கலந்துகொள்ளாத இந்தியாவும் பாக்கித்தானும் 1998 இல் அணுக்கருச் சோதனைகளைச் செய்துள்ளன.\nபெருந்திரள் அழிப்பு ஆயுதங்களிலேயே அணுக்கரு ஆயுதங்கள் மிக்க் கொடுமை வாய்ந்த அழிப்பு ஆயுதங்கள் ஆகும். பனிப்பொர் நிலவிய காலகட்டம் முழுவதும் பல நூறு மில்லியன் மக்களை அழிக்கவல்ல அணுக்கருப் படைக்கலங்கள் அனைத்து எதிர்ப்பு வல்லரசுகளிடமும் பேரளவில் இருந்தன. அணுக்கருப் பேரழிவு அச்சத்திலேயே பல தலைமுறை மக்கள் உயிர்வாழ்ந்தனர்.\nஎன்றாலும், அணுக்கரு ஆயுத வெடிப்பின்போது வெளியிடப்பட்ட வரம்பற்ற ஆற்றல் உருவாக்கம் புதியதோர் ஆற்றல் வாயிலுக்கான வாய்ப்பை உருவாக்கியது.\nஅணுக்கரு மின்திறன் கட்டுபடுத்திய அணுக்கருப் பிளப்பைப் பயன்படுத்தி ஆற்ரலைப் பெறும் தொழில்நுட்பம் ஆகும். இந்த ஆற்றல் ஊர்திகளை ஓட்டவோ வெப்பம் பெறவோ மின்னாக்கத்துக்கோ பயன்படுகிறது. அணுக்கரு ஆற்றல் கட்டுபடுத்திய அணுக்கரு தொடர்வினையைப் பயன்படுத்தை வெப்பத்தை உருவாக்குகிறது. இந்த வெப்பம் கொதிகலனின் நீரைச் சூடாக்கி நீராவியை அந்நீராவியால் நீராவிச் சுழலியை இய���்குகிறது. நீராவிச் சுழலி மின்னாக்கத்துக்கோ வேறு எந்திர வேலையை செய்யவோ பயன்படுத்தப்படுகிறது.\nஅணுக்கரு மின்திறன் 2004 இல் உலகின் மொத்த மின்திறனில் 15.7% அளவு தேவையை நிறைவு செய்துள்ளது; இது வானூர்திகளையும் பனிச்சறுக்கு வண்டிகளையும் நீர்மூகிக் கப்பல்களையும் ஓட்ட பயன்படுகிறது. சில துறைமுகங்கள் அச்சத்தால் அணுக்கருப் போக்குவரத்துக் கப்பல்களை ஏற்பதில்லை.[4] அனைத்து அணுமின்நிலையங்களும் அணுக்கருப் பிளப்பைப் பயன்படுத்துகின்றன. மின்னாக்கத்துக்கு அணுக்கருப் பிணைப்பு வினையேதும் பயன்பாட்டில் இல்லை.\nஅணுக்கருத் தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் நோய்நாடலுக்கும் (நோயறிதலுக்கும்) கதிர்வீச்சுமுறைப் பண்டுவத்துக்கும் (நோயாற்றலுக்கும்) பயன்படுகிறது.\nபடிமம் எடுத்தல் – மருத்துவத்தில் மின்னணுவாக்கக் கதிர்வீச்சின் பேரளவுப் பயன்பாடு மருத்துவக் கதிர்வரைவியலில் அமைகிறது. இது புதிர்க் (எக்சு) கதிர்களைப் பயன்படுத்தி மாந்த உடல் உள்ளுறுப்புகளைப் படிம மாக்க உதவுகிறது. இதுவொன்றே மாந்தர் கதிர்வீச்சுக்கு ஆட்ப்டும் மிகப் பெரிய செயற்கை வாயிலாக உள்ளது. மருத்துவ, பல் படிமவியலாளர்கள் கோபால்ட் 50 தனிமக் கதிர்வீச்சையோ புதிர்க் கதிர் வாயில்களையோ பயன்படுத்துகின்றனர். பல கதிவீச்சு மருந்துகள் உயிரி மூலக்கூறுகளுடன் இணைத்து கதிரியக்கத் தடங்காணிகளகவோ மாந்த உடல் வேறுபாட்டு முகமைப்பொருள்கலாகவோ பய்ன்படுத்தப்படுகின்றன. நேர்மின்னன் அல்லது நேர்மின்னி உமிழும் உயிர்க்கலக் கருவன்கள் (nucleotides)உயர் பிரிதிறன் பெற குறுநேர இடைவெளி படிம மாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இப்பயன்பாட்டுமுறை நேர்மின்னன் உமிழ்வு முப்பருமான வரைவு எனப்படுகிறது.\nகதிர்வீச்சு மருத்துவத்தில் நோய்களை ஆற்றவும் கதிர்வீச்சு பயன்படுகிறது.\nசில மின்னணுவாக்கக் கதிர்வீச்சுகள் பொருண்மத்தை ( matter) ஊடுருவும் திறம் பெற்றுள்ளதால். இவை பலவகை அளவீட்டு முறைகளுக்குப் பயன்படுகின்றன. எக்சுக் கதிர்களும் காம்மாக் கதிர்களும் தொழிலகக் கதிர்வரைவியலில் திண்பொருள்களின் உள்படிமத்தை வரைய சிதைவிலாத ஓர்தலுக்கும் ஆய்வுக்கும் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. கதிர்வரைவுக்குத் தேர்வாகிய பொருள் கதிர் வாயிலுக்கும் படிமப் படலத்துக்கும் இடையில் ஒரு பேழைக்��ுள் வைக்கப்படுகிறது. சிறிது நேரம் அப்பொருள் கதிருக்கு ஆட்பட்டதும் படலம் கழுவப்படுகிறது. கழுவிய படலத்தில் இருந்து பொருளின் உட்குறைகளை அறியலாம்.\nகடிகைகள் – கடிகைகள் காம்மாக் கதிரின் இயல்வளர்ர்ச்சி அல்லது படியேற்ற உறிஞ்சல் விதியைப் பயன்படுத்துகின்றன.\nமட்டங் காட்டிகள்: கதிர்வாயிலும் காணியும் கொள்கலனுக்கு இருபுறங்களிலும் வைக்கப்படுகின்றன; இந்நிலை கிடைமட்டக் கதிரின் தடத்தில் பொருள் இருத்தலையோ இல்லாமையையோ காட்டும். பொருளின் தடிப்பையும் அடர்த்தியையும் பொறுத்து பீட்டா அல்லது காம்மா வாயில் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை நீர்மங்கள் அல்லது குறுணைமனிகள் உள்ள நெய்போன்ற பொருள்களுக்கும் பயன்படுகிறது.\nதடிப்புக் கடிகைகள்:சீரான அடர்த்தியுள்ள பொருளில் கதிர்க்காணி அளந்த குறிகை அதன் தடிப்பைத் தரும். இது தாள், தொய்வம் போன்ற பொருளாக்கங்களுக்கு அதன் தடிப்பைச் சீராக்க் கட்டுபாட்டில் வைக்கப் பயன்படுகிறது.\nநிலைமின் கட்டுபாடு – தொழிலகத்தில் உருவாகும் தாளில்அல்லது நெகிழியில் அல்லது செயற்கைத் துணியில் நிலைமின்னேற்றம் குவிவதைத் தவிர்க்க, நாட வடிவ ஆல்பா உமிழி 241Am பொருளுக்கு அண்மையில் ஆக்கத் தொடரின் முடிவில் வைக்கலாம். இந்த வாயில் காற்றை மின்னணுவாக்கம் செய்து பொருள் மீதுள்ள மின்னேற்றத்தை நீக்கிவிடும்.\nகதிரியக்கத் தடயங்காணிகள் – கதிரியக்கப் பொருள்கள் வேதியியலாக செயலறு தனிமம் போல அமைதலால் சில வேதிப் பொருள்களின் நட்த்தையைக் கதியக்கத் தடயத்தைப் பின்பற்றிக் கணடறியலாம். எடுத்துகாட்டுகள்:\nமூடிய அமைப்பில் உள்ள நீர்மத்தில் அல்லது வளிமத்தில் காம்மாக் கதிர்த் தடயங்காணியை அனுப்பினால் அது குழாயின் துளையைக் கண்டுபிடிக்க உதவுகிறது.\nமின்னோடியின் உறுப்பின் மேற்பரப்பில் தடயங்காணியையை வைத்தால் உயவு எண்ணெயின் செயலைப் பின்பற்றி, அதன் தேய்மானத்தை அறியலாம்.\nஎண்ணெய், வளிமத் தேட்டம்- அணுக்கருக் கிணற்றுப் பதிவு புதிய அல்லது நிலவும் கிணறுகளின் வணிகவியலான ஏற்புதிறத்தை அறிய பயன்படுகிறது. இதொழில்நுட்பத்தில் நொதுமி அல்லது காம்மாக் கதிர் வாயிலும் காணியும் பயன்படுகின்றன. இவை துளைக்கிணற்றுக்குள் சுற்றியுள்ள பாறையின் புரைமை, கல்வகைமை போன்ற இயல்புகளை அறிய இறக்கி விடப்படுகின்றன. [1]\nசாலைக் கட���டுமானம் – அணுக்கரு ஈரம்/அடர்த்திக் கடிகைகள், மண், நிலக்கீல், கற்காரை ஆகியவற்றின் அடர்த்தியைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமாக சீசியம்-137 வாயில் பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/wife-kills-husband-using-sleeping-pills-with-her-lover.html", "date_download": "2020-07-06T23:38:42Z", "digest": "sha1:UM7IK4PU3ALAJU54VHKDFOSUMEIJG2HB", "length": 10118, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Wife kills husband using sleeping pills with her lover | India News", "raw_content": "\n'.. '20 தூக்க மாத்திரை.. காபி கப்பில் லிப்ஸ்டிக்'.. காதலருடன் சேர்ந்து மனைவி போட்ட ஸ்கெட்ச்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமும்பையில் உள்ள தானே மிராரோடு கிழக்குப் பகுதியில் வசித்து வந்தவர் 43 வயதான புரொமோத் பதான்கர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்து வந்த நிலையில், அண்மையில் தன் வீட்டில் இறந்துகிடந்துள்ளார். பின்னர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றதோடு, புரொமோத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் புரொமோத் தூக்க மாத்திரைகள் உட்கொண்டது தெரியவந்தது. ஆகையால் இது தற்கொலையாக இருக்கலாம் என்று நினைத்த போலீஸார் தீப்தியை விசாரித்தனர்.\nதவிர, புரொமோத்தின் படுக்கையில், தலையணைக்கு அடையில் ஆணுறைகள் இருந்துள்ளன. இதனால் புரொமோத் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்தவர் என்கிற யூகத்துக்கு போலீஸார் வந்தனர். ஆனாலும் தீப்தியை விசாரித்த போது, முதலில் சமாளித்த தீப்தி, பின்னர்தான் உண்மையைக் கக்கினார். அதன்படி, கடந்த 2015-ஆம் ஆண்டு புனேவில் பணிநிமித்தமாக இருந்தபோது, அங்கிருந்த பாஷங்கர் என்பவருடன் உண்டான கள்ளக் காதல் காரணமாக, அவ்வப்போது தீப்தியின் நடவடிக்கைகள் மாறியதை புரொமோத் கவனித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தீப்தியின் கள்ளக்காதலை கண்டுபிடித்ததோடு, கண்டித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரத்தில் காதலன், பஷாங்கருடன் இணைந்து திட்டம் தீட்டிய தீப்தி, புரொமோத்தை தீர்த்துக் கட்டுவதற்காக சினிமா ஸ்டைலில் யோசித்திருக்கிறார். இதற்காக 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து புரொமோத்துக்குக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், புரொமோத்தின் காபி கப்பில், லிப்ஸ்டிக் மார்க் வரைந்தும், அவரது தலையணை அடியில் ஆணுறை பாக்கெட்டை வைத்தும், அவர் பெண்களுடன் அதிக தொடர்பில் இருப்பவர் என்றொரு சித்திரத்தை உருவாக்கியுள்ளார்.\nஎல்லாவற்றையும் தாண்டி, புரொமோத் இறந்த தகவலை, போலீஸாருக்கு போன் செய்து கூறியதே, அவரை திட்டமிட்டுக் கொன்ற தீப்திதான். இந்த சம்பவத்தை நடத்துவதற்காக தன் குழந்தையை தீப்தி, தன் அம்மா வீட்டுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கொலைவழக்கில் தீப்தியும் அவருக்கு உடந்தையாக இருந்த காதலரும் கைது செய்யப்பட்டனர்.\n‘அம்மாவையும், அவரின் கள்ளக் காதலரையும்’ கையும் களவுமாக, அறையில் வைத்து பூட்டிய 15 வயது மகள்..\n‘ஆண் நண்பருடன்’ சேர்ந்து.. ‘தாய் செய்த அதிரவைக்கும் காரியம்’.. ‘தந்தை கண்முன்னே’ 1 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்..\n‘வாட்ஸ்அப்பால் நடந்த விபரீதம்’.. ‘கொசு மருந்தைக் கொடுத்து..’ கணவன் செய்த பயங்கரம்..\n‘கர்ப்பத்தை கலச்சிரு’.. ‘மறுத்த இளம்பெண்’.. கள்ளக்காதலால் நடந்த விபரீதம்..\n'கணவரைக் காணோம், பதறிய மனைவி’... ‘அலுவலகம் போய் பார்த்தபோது’... காத்திருந்த ‘அதிர்ச்சி'\n'என் மனைவியோட கள்ளக்காதலன'.. 'சுட்டீன்னா.. இதான் கிஃப்ட்'.. இப்படி ஒரு டீலிங்கா\n'தெரியும்யா இங்கதான் இருப்பனு'.. கள்ளக்காதலியின் வீட்டுக்கே சென்று 'புரட்டி எடுத்த' மனைவி.. 'என்னா அடி'.. வீடியோ\n'முதலிரவை வீடியோ எடுத்த கணவன்'...'இத பண்ணலனா வீடியோவ லீக் பண்ணிடுவேன்'... ஆடிப்போன மனைவி\n‘மனைவி கேட்ட அந்த ஒரு கேள்வி’.. ஆத்திரத்தில் மூக்கை கடித்து வைத்த கணவன்..\n'கணவனை 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கிய மனைவி' ... 'நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்'\nதிருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்..\n'முன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த பெண்'... 'ஏமாந்த கணவன் செய்த வெறிச் செயல்'\n'மனைவியை அம்போ என விட்டு சென்று'... 'திருநங்கையுடன் குடித்தனம்' ...'டிக் டாக்' மூலம் சிக்கிய கணவர்\n‘காய்கறி வாங்க ரூ.30 கேட்டது ஒரு குத்தமா’.. மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/85551/", "date_download": "2020-07-07T00:20:55Z", "digest": "sha1:IMMR7GODPQLYKIBP26NPRUDC3CO6OFKT", "length": 11113, "nlines": 213, "source_domain": "tamilbeauty.tips", "title": "பெண்களே தெரிஞ்சிக்கங்க...முகம் பொலிவாக மிளிர, குளிர்ந்த தண்ணீர் போதும்: நீங்க இதைச் செய்றீங்களா? - Tamil Beauty Tips", "raw_content": "\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…முகம் பொலிவாக மிளிர, குளிர்ந்த தண்ணீர் போதும்: நீங்க இதைச் செய்றீங்களா\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…முகம் பொலிவாக மிளிர, குளிர்ந்த தண்ணீர் போதும்: நீங்க இதைச் செய்றீங்களா\nஉங்கள் சருமத்தை பராமரிக்க சில எளிய வழிகளை நீங்கள் தினசரி காலையில் செய்ய வேண்டும். அதில் ஒன்று தான் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது. எதற்காக இது முக்கியம் என்றால் இது உங்கள் முகத்தில் இரவு முழுவதும் தேங்கியுள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை அகற்றும். மேலும் இது உங்கள் முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும். நீங்கள் வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போக வேண்டியதில்லை என்றாலும் கூட இது ஒரு நல்ல உணர்வைத் தரும்..\nSkin Care routine: முகம் அழகு பெற குளிர்ந்த தண்ணீர்\n* இரவு நேரத்தில் சருமத்தில் தேங்கும் எண்ணெய் பிசுக்கை அகற்றுவதோடு அல்லாமல் குளிர்ந்த நீர் காலை நேர வீக்கத்தையும் குறைக்கிறது. சரும செல்கள் இரவில் மீண்டும் புத்துயிரூட்டப்பட்டு துளைகள் விரிவடையும் போது வீக்கம் ஏற்படுகிறது.\n* முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது நீங்கள் இளமையாக தோற்றமளிக்க செய்யும். அதேபோல் ஒரு ஐஸ் கட்டியை முகத்தில் வைத்து தேய்ப்பதும் மற்றொரு சரும பராமரிப்பு செயலாக கருதப்படுகிறது. முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவுவது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை கணிசமாக அகற்றும்.\n* இது சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு சோர்வையும் நீக்குகிறது. இதனால் தான் அதிகாலையில் உரக்கம் வருகிறது என்றால் சிறிது குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கூறுகிறார்கள். இது ஒரு நொடியில் அதிக ஆற்றலை ஏற்படுத்தும். உங்கள் சருமமும் அதிக இரத்தத்தை பம்பு செய்ய துவங்கும்.\n* ரோஸ் வாட்டரைப் போல குளிர்ந்த நீரும் இயற்கையான டோனராக (toner) செயல்படுகிறது. எனவே வீட்டில் உங்களிடம் டோனர் இல்லையென்றால் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். உண்மையில், இது சருமத்தை டோனிங் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது.\n* மேலும் சன்ஸ்கிரீனைத் தவிர சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க ஒரு உறுதியான வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் முக��்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது ஒரு கேடயமாக செயல்படுகிறது, மேலும் சூரிய பாதுகாப்பு லோஷனுடன் நன்றாக வேலை செய்கிறது\nமுகத்தை கழுவிய பிறகு ஒரு மென்மையான துணியால் முகத்தை துவட்டவும்.\n உட ம்பில் துணி யே இல்லாமல் குளி த்த பிரபல நடிகையின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது\nர வு டி பே பி” கண்ணீர் அழகா பிறந்து தப்பா .. “வந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை..\nஇயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி\nசோப் போட்டு குளித்தால் முகம் வறண்டு போகிறதா\nஉங்களுக்கு தெரியுமா முகப்பருக்களை வந்த இடம் தெரியாமல் விரட்டும் இயற்கை வைத்தியம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v.bajarfb.com/586000255104304", "date_download": "2020-07-06T22:45:22Z", "digest": "sha1:TPEXY2NLKLWC47GM3UNXBNHRUMDPCV6S", "length": 2297, "nlines": 71, "source_domain": "v.bajarfb.com", "title": "தமிழ் பாட்டு - படம் : காதல் கவிதை இசை : இளையராஜா... - Download Facebook Videos", "raw_content": "\nதமிழ் பாட்டு - படம் : காதல் கவிதை இசை : இளையராஜா...\nபடம் : காதல் கவிதை\nபாடகர் : புஷ்பவனம் குப்புசாமி ,\nபாடகி : சௌமியா ராவ்\nமச்சான் ஆளான நாள் முதலா...\nதமிழ் பாட்டு 1,810 views\nதமிழ் பாட்டு 627 views\nஇவர்களுக்கு உதவிகள் கிடைக்கட்டும் Share பண்ணுங்கள்\nதமிழ் பாட்டு 615 views\nதமிழ் பாட்டு 770 views\nதமிழ் பாட்டு 457 views\nதமிழ் பாட்டு 3,163 views\nதமிழ் பாட்டு 2,224 views\nதமிழ் பாட்டு 8,452 views\nதமிழ் பாட்டு 2,114 views\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் ❤❤\nதமிழ் பாட்டு 2,060 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564170", "date_download": "2020-07-07T00:43:33Z", "digest": "sha1:FLQ2BXYQUBBYDZW7AGKDFDL2GKPETGVU", "length": 15626, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பைக் திருடிய இருவர் கைது| Dinamalar", "raw_content": "\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ...\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\nபைக் திருடிய இருவர் கைது\nஉளுந்துார்பேட்டை : பைக் திர��டிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.\nஉளுந்துார்பேட்டை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால், 30; நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக் காணாமல் போனது.உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து பைக்கை திருடிய மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ஜாபர்அலி மகன் முகமது வரித், 22; அக்பர் அலி மகன் முகமது மாஜித், 22; ஆகியோரை கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையசெவிலியருக்கு கொரோனா\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையசெவிலியருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565061", "date_download": "2020-07-07T00:40:50Z", "digest": "sha1:6W7JOPQOJ7W3RHSIKL7IBNHAW3JSTWJK", "length": 17614, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "அத்திக்கடவு - அவிநாசி திட்ட கள ஆய்வு; முதல்வர் உற்சாகம்| Dinamalar", "raw_content": "\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ...\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\nஅத்திக்கடவு - அவிநாசி திட்ட கள ஆய்வு; முதல்வர் உற்சாகம்\nஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே திருவாச்சியில் நடந்து வரும், அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீரேற்று நிலையப்பணிகளை, முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார்.\nகோவையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்து, சேலம் செல்லும் வழியில், பெருந்துறை அருகே திருவாச்சியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணியை ஆய்வு செய்தார். முதல்வரை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். எம்.எல்.ஏ.,க்கள் தோப்பு வெங்கடாசலம், ராமலிங்கம், தென்னரசு, ராஜா, ஈஸ்வரன், சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் கதிரவன் வரவேற்றார். அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணியில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு பணி நிலைகளை கொண்ட புகைப்படங்களை முதல்வர் ஆய்வு செய்தார். திட்டம் குறித்து, அதிகாரிகள் விளக்கினர். பின், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, இத்திட்டம் குறித்தும், அரசின் பிற திட்டங்கள் குறித்தும் முதல்வர் பேசி, உற்சாகம் அடைந்தார். விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோபியில் 261 பயனாளிகளுக்கு ரூ.87 லட்சத்தில் கடனுதவி வழங்கல்\nகொரோனா பாதிப்பை மறைக்கும் மாநகராட்சி நிர்வாகம்: ஈரோடு வியாபாரிகள் பீதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும��� வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோபியில் 261 பயனாளிகளுக்கு ரூ.87 லட்சத்தில் கடனுதவி வழங்கல்\nகொரோனா பாதிப்பை மறைக்கும் மாநகராட்சி நிர்வாகம்: ஈரோடு வியாபாரிகள் பீதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/246097", "date_download": "2020-07-07T00:50:59Z", "digest": "sha1:7KC7FD2QMYOGWZPVRJR3AIVWERZZVKKR", "length": 15563, "nlines": 285, "source_domain": "www.jvpnews.com", "title": "பதவியேற்பர் யார்? மத்திய ஆளுநர் பதவிக்கு போர்! - JVP News", "raw_content": "\nபூநகரி விபத்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவனின் வீட்டில் நெகிழ வைத்த நண்பர்கள்\nயாழ் பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்கும் படி நடந்தவரை நடு வீதியில் புரட்டியெடுத்த யுவதி\nதென்னிலங்கை பெண்களுடன் ஜெனிவா சென்ற தமிழர் அரங்கேற்றியவை அனைத்தும் அம்பலம்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nமட்டக்களப்பில் பிக்குவால் வெடித்த அரசியல் பூகம்பம் பின்னணியில் உள்ள தமிழரின் இரகசிய உறவுகள் அம்பலம்\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசிக்கும் பேரழிவு நிச்சயம்\nசாக்லேட் பாய் நடிகர் அப்பாஸிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா இணையத்தில் வைரலாகும் வருங்கால கதாநாயகியின் புகைப்படம்..\nஒரே ஒரு கை அசைத்ததால் பல கோடிகளை இழந்த நமீதா, செம்ம சுவாரஸ்ய தகவல்..\nஇந்த சின்ன காரணத்தினால் தல அஜித் தேசிய விருதை பெறமுடியாமல் போய்விட்டதா, என்ன காரணம் தெரியுமா\nபீட்டர் பால் ஊட்டிவிடும் கேக்கின் பின்னணியில் மறைந்துள்ள ரகசியம் உண்மையை உடைத்த மகன்... வெடித்த சர்ச்சை (செய்தி பார்வை)\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கோண்டாவில், Montreal, Toronto\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n மத்திய ஆளுநர் பதவிக்கு போர்\nஇன்றையதினம் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்ததோடு மைத்ரிபால சிறிசேனவின் ஜனாதிபதி பதவி காலம் ரத்து செய்யப்படுகின்றது.\nஅத்துடன் அவரினால் நியமிக்கப்பட்ட மத்தியமாகாண ஆளுநர் பதவியும் நாளை முதல் வெற்றிடமாகுகின்றது.\nஇந்த அந்த ஆளுநர் பதவிக்காக இதுவரை கண்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரபலங்க நால்வருக்கிடையில் போர் இடம்பெறுள்ளது.\nகுறித்த போரானது மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர், டிக்கிரி கொபேகடுவ, வட மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏகநாயக்க, மஹிந்த அபேகோன் மற்றும் எஸ்.பி திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் ஆரம்பமாகியுள்ளது.\nஇந்நிலையில் தனக்கு இந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து ஏற்கனவே தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், பிரபலமான தேரர்கள் மற்றும் சில தரப்புகள் மூலம் மஹிந்த அபேகோன் இந்த கோரிக்கையை ஏற்கனவே கோட்டபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை ஒன்பது மாகாணங்களுக்கு உரிய புதிய ஆளுநர்களை நியமிப்பது புதிய ஜனாதிபதியின் முதல் கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்த��கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dba.gov.lk/ta/services", "date_download": "2020-07-06T23:38:43Z", "digest": "sha1:O6EYSUFHBEDMEIQGXAG7SF7R6UWRQCKO", "length": 4226, "nlines": 58, "source_domain": "dba.gov.lk", "title": "புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு - சேவைகள்", "raw_content": "\nபிக்குமார் பதிவு செய்தல் பிரிவு\nஅறநெறிப் பாடசாலைகள் பிரிவின் கடமைப் பொறுப்புக்கள்\nஅறநெறிப் பாடசாலைத் தரங்களுக்கான பாடநூல்களை அச்சிடலும் அறநெறிப் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளித்தலும்.\nசிங்களம்: - தரம் 1 இல் இருந்து தர்மாசார்ய தரம் வரை.\n- ஆங்கிலம் 1 - 2 தரங்களுக்கான நூல்கள்.\n- தமிழ் 1 - 2 தரங்களுக்கான நூல்கள்.\nஅறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான முழுநேரப் படிகளை வழங்குதல்.\nஅறநெறிப் பாடசாலை அசிரியர்களுக்கான சீருடைகளை வழங்குதல்.\nஅறநெறிப் பாடசாலை தரப் பரீட்சைகளை நடாத்துதல்.\nஅறநெறிப் பாடசாலை அசிரியர் பரீட்சைகளை நடாத்துதல்.\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களின் தேர்ச்சியை பிரதேச, மாவட்ட, அகில இலங்கை மட்டத்தில் நடாத்துதல்.\nஅறநெறிப் பாடசாலை அசிரியர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குதல்.\nஅறநெறிப் பாடசாலைகளைப் பதிவு செய்தலும் அறநெறிப் பாடசாலைகள் தொடர்பான பல்வேறு சிக்கல்களும்.\nபுத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு\nபுத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு\nஅனைத்து சிலோன் பெளத்தர்கள் காங்கிரஸ்\n© 2014 புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/tag/fish/", "date_download": "2020-07-07T00:19:20Z", "digest": "sha1:QJ5R2XYFJSMOQKH23JJYV2EDRDHVWDAI", "length": 2318, "nlines": 57, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "Fish Archives -", "raw_content": "\nமருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன் குமரியில் தொடக்கம்: Overseas export of 80 tonnes per day\nகன்னியாகுமரி கடல் பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன்...\nKanyakumari Fishing: தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்\nதடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://clublinks.info/CTcK6w9fcKM.ta/", "date_download": "2020-07-06T23:50:23Z", "digest": "sha1:P7LPTZ2XT72K7UB5M7P6MIARPQLSJSZJ", "length": 4005, "nlines": 21, "source_domain": "clublinks.info", "title": "போமோனா பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு, மாண்ட்கில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தீ திறந்ததாகக் கூறப்படும் மனிதனுக்கு காயம் subtitles July 06, 2020", "raw_content": "\nபோமோனா பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு, மாண்ட்கில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தீ திறந்ததாகக் கூறப்படும் மனிதனுக்கு காயம் subtitles\nதந்தையில் குழந்தை மற்றும் குழந்தை நார்த்ரிட்ஜில் மீட்கப்படுகிறது HEADLIGHT. PAT: IN MONTCLAIR, ஒரு பர்சூட் பெறப்பட்ட பெறுதலில் முடிந்தது ஷூட்டிங், போமோனா பொலிஸ் ஒன்று கூறுகிறது அவர்களின் அலுவலர்கள் சம்பந்தப்பட்டவர்கள்.\nபோமோனா பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு, மாண்ட்கில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தீ திறந்ததாகக் கூறப்படும் மனிதனுக்கு காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-07-06T22:32:24Z", "digest": "sha1:V4642VKQA33AZJQX5IBO7LWGBJ2F2H6U", "length": 23953, "nlines": 625, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜௌலியன் விகாரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரிபூர் மாவட்டம், பாகிஸ்தான், கைபர் பக்துன்வா, பாகிஸ்தான்\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nஜௌலியன் விகாரையில் கௌதம புத்தரின் சிலை\nசிதிலமடைந்த ஜௌலியன் தூபியும், சிறிய நாற்கர வடிவ விகாரைகளும்\nஜௌலியன் விகாரை (Jaulian) (உருது: جولیاں[1]) தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஹரிபூர் மாவட்டத்தில், தக்சசீலாவின் அருகமைந்த ஜௌலியன் எனுமிடத்தில், கிபி இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த பிக்குகள் தங்கி, தியானம் செய்வதற்கு நிறுவப்பட்டதாகும். தற்போது ஜௌலியன் விகாரை பயன்பாட்டிற்கு உதவாத வகையில் சிதிலமடைந்துள்ளது. [2] ஜௌலியன் விகாரைக்கு அருகில் மொகரா முராது விகாரை உள்ளது.\nஜௌலியன் விகாரையை 1980-இல் யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. ஜௌலியன் விகாரை, தர்மராஜிக தூபி மற்றும் மொகரா முராது தூபிகளை விடச் சிறிதாகும்.\nஜௌலியன் விகாரை, பாகிஸ்தான் நாட்டின் இசுலாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களிலிருந்து தென்கிழக்கே, முறையே 35 மற்றும் 45 கிலோ மீட்டர் தொலைவில், தக்சசீலா நகரத்திற்கு செல்லும் வழியில் ஜௌலியன் கிராமத்தின் மலையில் 100 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனருகே மொகரா முராது உள்ளது.\nகுசான் பேரரசு காலத்தில் கிபி இரண���டாம் நூற்றாண்டில் ஜௌலியன் பௌத்த விகாரை நிறுவப்பட்டது.[3]கிபி 450-இல் இப்பகுதியை ஆக்கிரமித்த ஹெப்தலைட்டுகள் எனும் வெள்ளை ஹூனர்கள், ஜௌலியன் விகாரை உள்ளிட்ட தக்சசீலாவின் பௌத்தப் பண்பாட்டுக் களங்களை முற்றிலும் அழித்தனர்.[4]\nஜான் மார்ஷல் எனும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர், ஜௌலியன் விகாரை பகுதிகளை அகழ்வாய்வு செய்தார். அகழ்வாய்வில், இரண்டு பெரிய நாற்கர வடிவிலான விகாரைகளையும், 27 தூபிகளையும், பிக்குகள் தங்கும் 59 தியான மண்டபங்களையும் கண்டறிந்தார்.[3]\nவிகாரையின் சிலையடியில் கல்வெட்டு எழுத்துக்கள்\nஇரண்டாம் தளத்திற்குச் செல்லும் படிகள்\nதானியம் அரைக்கும் கல் இயந்திரம்\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nபாக்கித்தானில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nபாகிசுத்தானில் உள்ள தொல்லியல் களங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2020, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/55726/", "date_download": "2020-07-06T22:58:02Z", "digest": "sha1:AML4GIA7DE7P4JN5WTOLB7WGYF7FSGFA", "length": 12262, "nlines": 222, "source_domain": "tamilbeauty.tips", "title": "வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்! - Tamil Beauty Tips", "raw_content": "\nவாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்\nஅழகு குறிப்புகள் சரும பராமரிப்பு முகப் பராமரிப்பு\nவாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்\nதூசியால் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது.\nஎலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.\n* முன்னோர் காலத்திலிருந்து பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டும��� உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை.\nஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.\nசிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.\n* அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.\nஇரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.\nஅதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.\n* இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும்.\nபத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.\n* கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள்.\nஇதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் “பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.\n* சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும்.\nஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும்.\nசில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.\n* தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.\nஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு “பேக்” போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.\nவாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென��று முகம் பிரகாசிக்கும்.\nநகங்களைப் பராமரித்து அழகைக் கூட்டிக் கொள்ள இவற்றை செய்யுங்கள்\nஉங்கள் கணவனுக்கோ மனைவிக்கோ இந்த இடங்களில் மச்சம் உண்டா\n5 நிமிடங்களில் பற்களை வெண்மையாக்கும் எளிய முறை\nவாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/kusal-mendis-falls-off-bike-during-sl-series-celebrations-watch.html", "date_download": "2020-07-06T23:57:40Z", "digest": "sha1:G2RGZQ22Y45NH6FF46GIFDCUBDOI6OIM", "length": 5705, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Kusal Mendis falls off bike during SL series celebrations: Watch | Sports News", "raw_content": "\n’ அவர்கிட்ட நான் பேசக்கூட இல்ல.. ‘பிரபல வீரர் அதிர்ச்சி..’\nஅவங்க ரெண்டு பேர்ல.. ‘எனக்கு இவரதான் பிடிக்கும்..’ ரசிகர்களின் கேள்விக்கு.. ‘ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரபல வீரர்..’\n‘ஏன் அவரே கேப்டனா இருக்கக் கூடாது’... 'பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்'\n‘அவர் மீண்டும் வலிமையுடன் ஃபார்முக்கு வருவார்..’ பிரபல வீரர் குறித்து விராட் கோலி நம்பிக்கை..\n‘சர்ச்சையை ஏற்படுத்திய விதிமுறை’... ‘இந்திய முன்னாள் வீரர் தலைமையில்’... ஐசிசி புதிய தகவல்\n‘யாரக் கேட்டு கேப்டனா இருக்காரு..’ எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான்.. விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்..\n44 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக இலங்கை அணி செய்த சாதனை..\n'... 'சென்னையில் தோனியின் அசத்தல் பேச்சு'... வைரலான வீடியோ\n‘தோனியின் நாட்டுப்பற்றுக்கு’.. ‘சல்யூட்’ அடிக்க வைக்கும் காட்ரெலின் வைரல் ட்வீட்..\n‘நல்லா ஆடினாலும், தொடர்ந்து வாய்ப்பு தரலனா’... 'அது நல்லது அல்ல'... 'இளம் வீரர் உருக்கம்'\n‘அவரால இரண்டு உலகக் கோப்பை போச்சு’... இப்டி மாத்துனா தான் சரியா வரும்’... 'முன்னாள் இந்திய வீரர் காட்டம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/yapata-us-dancement-damages-the-better.php", "date_download": "2020-07-06T23:48:47Z", "digest": "sha1:2RM5MQYM5NDME6VOBNMK7ANFZYTUCOLO", "length": 16227, "nlines": 328, "source_domain": "www.seithisolai.com", "title": "யப்பாடா....!.... ''மாற்றமில்லை''.... மகிழ்ச்சியை ஏற்படுத்திய பெட்ரோல் , டீசல் ...!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n…. ”மாற்றமில்லை”…. மகிழ்ச்சியை ஏற்படுத்திய பெட்ரோல் , டீசல் …\n…. ”மாற்றமில்லை”…. மகிழ்ச்சியை ஏற்படுத்திய பெட்ரோல் , டீசல் …\nபெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது.\nதொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ர��ல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.\nசர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன.\nஇதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமுமின்றி 77 ரூபாய் 72 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமுமின்றி 69 ரூபாய் 47 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nயாருக்கும் பணி இல்ல…. ”சிக்கலில் ஊழியர்கள்”…. தெலங்கானாவில் தொடரும் பதற்றம்…\nபிரபல நடிகர் பாலாசிங் உடல் நலக்குறைவால் காலமானார்..\nமீன ராசிக்கு…மனதில் மகிழ்ச்சி உண்டாகும்…ஆதரவு கிடைக்கும்…\nகும்ப ராசிக்கு…கடன் தொல்லைகள் நீங்கும்…பதவி உயர்வு கிடைக்கும்…\nமகர ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…போட்டிகள் விலகி செல்லும்…\nதனுசு ராசிக்கு…பழைய பாக்கிகள் வசூலாகும்…ஒற்றுமை உண்டாகும்…\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nமீன ராசிக்கு…மனதில் மகிழ்ச்சி உண்டாகும்…ஆதரவு கிடைக்கும்…\nகும்ப ராசிக்கு…கடன் தொல்லைகள் நீங்கும்…பதவி உயர்வு கிடைக்கும்…\nமகர ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…போட்டிகள் விலகி செல்லும்…\nதனுசு ராசிக்கு…பழைய பாக்கிகள் வசூலாகும்…ஒற்றுமை உண்டாகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/", "date_download": "2020-07-07T00:10:01Z", "digest": "sha1:ZBSCNE646FQVGEOKT6PNSLQY3KHJ3HM7", "length": 20523, "nlines": 181, "source_domain": "www.toptamilnews.com", "title": "No 1 Tamil Online News | Tamil News Live - Toptamilnews - TopTamilNews No 1 Tamil Online News | Tamil News Live - Toptamilnews - TopTamilNews", "raw_content": "\nஅஜித் தோவலை களமிறக்கிய பிரதமர் மோடி… எல்லையில் படைகளை பின்வாங்கும் சீனா…\nவருவாய் துறையை சிந்தியா ஆதரவாளர்களுக்கு மட்டும் கொடுக்காதீங்க… பா.ஜ.க. முதல்வருக்கு காங்கிரஸ் கோரிக்கை\nஆகஸ்ட் 15க்குள் கோவிட்-19க்கான தடுப்பூசி அறிமுகம்… காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்\nதேசத்தை இழிவுப்படுத்துகிறார்.. எதிர்கட்சி தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் செய்கிறார்.. ராகுலை தாக்கிய நட்டா\nபா.ஜ.க. அரசின் தோல்விகள் எதிர்காலத்தில் ஹார்வர்ட் ஆய்வு படிப்புகளாக இருக்கலாம்… கிண்டலடிக்கும் ராகுல் காந்தி\nஅக்டோபர் மாதத்துக்குள் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க பா.ஜ.க. சதி… சிவ சேனா தலைவர்...\nவேறு வாய்ப்பு இல்லை… கொரோனாவோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்…. கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா\nபிரதமர் முஸ்லிம்களை வெறுக்கிறார் என பேசிய ஷாமா முகமது மீது நடவடிக்கை எடுங்க.. காங்கிரசுக்கு...\nமக்களே கொண்டாட்டத்தை தவிருங்க.. கோவா முதல்வர் சொன்ன சில மணி நேரத்தில் பார்ட்டிக்கு போன...\nபல்கலை., இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்- உள்துறை அமைச்சகம்\nபல்கலை., இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்- உள்துறை அமைச்சகம்\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில்...\nஊரடங்கலாம் ஓவர் ஓவர்… எல்லாம் வேலைய பாரு சென்னையில் கடற்கரை பக்கம் குவிய தொடங்கிய பொதுமக்கள்\nமின்சார கட்டணம் உயர்வு ஏன் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த விளக்கத்தால் வாயடைத்துப்போன மக்கள்\nதிருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை\nமருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்த தமிழக அரசு\n“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற காதலன் ..\nதான் காதலித்த பெண் தன்னை கழட்டி விட்டுவிட்டு ,வேறொருவரை திருமணம் செய்ய இருப்பதை கேள்விப்பட்ட அவரின் காதலன் அவரை திருமணத்தன்றே பியூட்டி பார்லரிலேயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . மத்தி���பிரதேச மாநிலம் ரத்தலம்...\nகம்மலை மாற்றுவதுபோல் காதலனை மாற்றிய பெண் ரௌடி-கடுப்பான முன்னாள் காதலன் நடுரோட்டிலேயே செஞ்ச வேலைய பாருங்க..\n`பந்து என்று நினைத்து வெடிகுண்டை கடித்துவிட்டேன்’- வனப்பகுதியில் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்\nஊடகத்தில் உங்க போட்டோ இருக்கா -போட்டோவையும் போன் நம்பரையும் ஆபாச தளத்தில் விட்டு பணம் பறிக்கும் கும்பல் -கதறும் கோடீஸ்வரர் ..\n“செல்லம் சாக்லேட் தர்றேன் வா” -நம்பி போன நாலு வயது சிறுமியை நாசம் செய்த வாலிபர் ..\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்\nகொரோனா வைரஸ்... நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது என அரசாங்கமும், சுகாதாரத்துறையும் சொல்லும் வழிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். அதேநேரத்தில் எளிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன்...\nசெக்ஸ் உணர்ச்சியைத் தூண்ட கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் வாழைப்பழம்\nஇட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல்\nஹெட்ஃபோன்களில் அதிக சத்தம்… செவித்திறன் பாதிக்கலாம்\nரத்த அழுத்தம் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சூரியக் குளியல்\nசதுர்மாத விரதத்தை தொடங்கிய காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nகாஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் தங்கி சதுர்மாத விரதத்தை தொடங்கனார் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். துறவிகள் மழைக்காலத்தில் வேத வேதந்தங்கள் கற்று தந்த குருமார்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக...\nகுரு பூர்ணிமாவுடன் தொடங்கும் இன்னோரு விசேஷம் சதுர்மாத விரதம்\nதிருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்\nகளையிழந்த மாங்கனி திருவிழா : கோயிலுக்குள்ளேயே நடந்து முடிந்ததால் பக்தர்கள் கவலை\n“ஈசன் தனக்கு குருவாய் வந்து தீட்சை அளித்த” குரு பகவானின் அவதாரங்கள்\nஹெட்ஃபோன்களில் அதிக சத்தம்… செவித்திறன் பாதிக்கலாம்\nஹெட்ஃபோன்... இன்றைக்கு தவிர்க்கமுடியாத ஒரு சாதனமாகிவிட்டது, இது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வந்த ஹெட்ஃபோனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக விஷயங்களுக்கு பயன்படுத்துவதில் தவறில்லை. அதனால்...\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… அதிகரிக்கும் குழந்தையின்மை பிரச்சினை\nயூசி பிரவுசர் தடை: இந்த 5 இந்திய பிரவுசர்களை முயற்சியுங்கள்\n5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n“இன்ஸ்டாகிராம், யூடியூபில் எங்களை பின்தொடருங்கள்” – டிக்டாக் கிரியேட்டர்கள் வேண்டுகோள்\nபாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி\nபாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சரும், பிரதமரின் தனிப்பட்ட சுகாதாரத்துறை ஆலோசகருமான மருத்துவர் ஜாஃபர் மிர்ஸாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானில் 2 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24...\nபாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..\nகொரானாவால் எந்த தொழிலையும் மாஸ்க் போட்டுகொண்டு,ம் சமூக இடைவெளியுடனும் செய்யலாம் .ஆனால் பாலியல் தொழிலை அப்படி நடத்த முடியுமா முடியாது ,அதனால் அதை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத பாலியல் தொழிலாளர்கள்...\nமாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஒருபுறம் கொரோனா என்ற கொடூரன் மக்களின் உயிரை வாரி சுருட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்க மறுபுறம் மனிதர்கள் மீது மனிதர்களே நிகழ்த்தும் வன்மங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த நபர்...\nகட்டுக்குள் வராத கொரோனா : இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 720 பேர் பலி\nகொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை இதுவரை உலகம் முழுவதும்...\nஅஜித் தோவலை களமிறக்கிய பிரதமர் மோடி… எல்லையில் படைகளை பின்வாங்கும் சீனா…\nகடந்த மாதம் முதல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் படைகளை குவித்து வந்தது. இதனையடுத்து நமது ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தது. இதனால் இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவியது....\nஇந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்த��ல் இருக்கும் மகாராஷ்டிராவில் தளர்வுகள் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை உள்ளன. மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது....\nஆதார் – பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரிப்பதை நம்மால் காண முடிகிறது. தற்போதைய சூழ்நிலையில் அரசு இயந்திரம் பாதி முடங்கியுள்ளது. இந்நிலையில் , மத்திய அரசு இன்சூரன்ஸ் , ஓட்டுனர் உரிமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-07-06T22:57:17Z", "digest": "sha1:QSNGGSXHJNCYWSVMFF734RVGXBNIKTE5", "length": 6854, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "சுன்னாகம் காவற்துறை – GTN", "raw_content": "\nTag - சுன்னாகம் காவற்துறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடுவில் கொள்ளைச் சந்தேகநபர் விடுவிப்பு – விசாரைணைக்கு பணிப்பு..\nஉடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த 5ஆம் திகதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருமகனால் தாக்கப்பட்ட மாமியார், வைத்தியசாலையில்…\nமருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். ஹெரோயினை உடமையில் வைத்திருந்தவர் கைது..\nயாழில். ஹெரோயின் போதை பொருளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வன்முறைக் குழுக்களை கைதுசெய்யும் வரை, காவற்துறையினரின் விடுமுறைகள் ரத்து…\nவன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை...\nவாக்களிப்பு நேரம் நீடிப்பு July 6, 2020\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம் July 6, 2020\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது July 6, 2020\nபல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம் July 6, 2020\nகுசால் மெண்டிசுக்கு பிணை July 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய���யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4174", "date_download": "2020-07-06T22:50:35Z", "digest": "sha1:B2HZBXTKC2NYCKOMFULJYS3SPBQ2RMQU", "length": 9588, "nlines": 171, "source_domain": "nellaieruvadi.com", "title": "Revenge of Babri Masjid – Take Lesson From the Last Days of PV Narasimha Rao ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n18. 25-03-2020 நெல��லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20809047", "date_download": "2020-07-06T22:34:26Z", "digest": "sha1:QJI3AGEZKIT47UDHYI66BPVPA5IWNL45", "length": 47004, "nlines": 782, "source_domain": "old.thinnai.com", "title": "நினைவுகளின் தடத்தில் – (17) | திண்ணை", "raw_content": "\nநினைவுகளின் தடத்தில் – (17)\nநினைவுகளின் தடத்தில் – (17)\nஎன் உபநயனத்திற்காக உடையாளூருக்குச் சென்றது தான் என் நினைவிலிருக்கும் முதல் தடவை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த நினைவுகளுக்குச் சென்று எழுத முனைந்ததும் அங்கு பார்த்த காட்சிகளையும் மனிதர்களையும் நினைவு கொண்டபோது, அதற்கும் முந்தி ஒரு தடவை உடையாளூருக்கு நான் சென்றிருக்கவேண்டும், ஆனால் அது எப்போது என்பது தான் நினைவில் இல்லாது போயிற்று. இருப்பினும் நினைவிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பழைய உடையாளூரின் மனிதர்களையும் காட்சிகளையும் நினைவில் தங்கி மேலெழுந்த சிலவற்றையாவது எழுத முடிந்திருக்கிறது. ஆனால் அப்படி ஒன்றும் உடையாளூர் பெரும் மாற்றங்களை அடைந்திருக்கவில்லை. மின் சாரம் இல்லை. மாலையில் மங்கிய ஒரே ஒரு தெருவிளக்கைத்தவிர உடையாளூர் இருளில் தான் ஆழ்ந்திருந்தது. பள்ளிகள் இல்லை. ஒரு நாட்டு வைத்தியரைத் தவிர வேறு எதற்கும் வலங்கிமானுக்குத் தான் போகவேண்டியிருந்தது. தபால் அலுவலகம் கிடையாது. மாலையில் இருட்டத் தொடங்கியதும் எல்லா வீடுகளிலும் எல்லோரும் சாப்பிட்டு உறங்கப் போய்விடுவார்கள். அது பற்றி நினைக்கும் போதெல்லாம் உ.வே.சா. தன் 19-ம் நூற்றாண்டு பின் பாதி தமிழ் நாடு பற்றி எழுதி வைத்துள்ளவை தான் நினைவுக்கு வந்தன. உடையாளூர் தான் அந்த 19-ம் நூற்றாண்டுப் பின் பாதியிலேயே தங்கி விட்டதான தோற்றம் தந்ததே ஒழிய மூன்று மைல்கள் தள்ளி வலங்கைமானுக்கோ, அல்லது வேறு திசையில் மூன்று ஆறுகள் தாண்டி ஐந்து அல்லது ஆறு மைல்கள் கடந்தால் கும்பகோணத்துக்கோ சென்றால் காணும் காட்சி வேறாகத் தான் இருக்கும். ஆனால், 19-ம் நூற்றாண்டுப்பின் பாதியிலேயே உறைந்து விட்ட உடையாளூரும் அதன் வாழ்க்கையும் இப்போது நினைத்துப் பார்க்க ஒரு ரம்மியமான நினைவுகளாகத் தான் கண் முன் திரையோடிச் செல்கின்றன.\nஉப நயனம் முடிந்து நிலக்கோட்டை திரும்பியது ஒன்றும் நினைவில் இல்லை. ஆனால் இந்த உடையாளூர் பயணம் நினைவுக்கு வந்ததே, அந்த ரயில் பிரயாணம், அதை மகிழ்ச்சியுடன் நினைவுக்குக் கொணர்ந்த மதுரைக்கு 9-ம் வகுப்பு படிக்கச் சென்ற பஸ் பிரயாணம். 30 மைல் பஸ்ஸில் பயணம் என்றால் அது ஒன்றும் சாதாரண விஷயமாக அன்று எனக்குப் படவில்லை. ஆனால் மனித மனதின் விந்தைகள், இப்போது அந்த பிரயாணத்தை 32 மைல் தூரத்தையோ, அது எடுத்துக்கொண்டிருக்கக்கூடும் ஒன்றரை நேர அனுபவத்தையோ என்னால் நினைவு கொள்ள முடியவில்லை. எனக்கு அந்த பிரயாணத்தில் இப்போது நினைவுக்கு வருவது, மதுரை எல்லையை அடைந்ததும், பஸ் நிறுத்தப்பட்டது. சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. யாரோ ஒருவர் டிரைவரிடம் வந்து பஸ் அந்த வழியில் மேலே செல்லவியலாது என்றும், டவுனுக்குள்ளே ஆங்காங்கே ரகளையாக இருப்பதாகவும், வண்டியை வேறு வழியில் தான் திருப்பிக் கொண்டு போகவேண்டும் என்றும் சொல்ல வண்டி திருப்பப்பட்டது. நாங்கள் மதுரை போய்ச் சேர்ந்தோம் தான். ஆனால் மதுரை அமைதியாக இல்லை. ஆங்காங்கே அவ்வப்போது காங்கிரஸ் காரர்களின் கூட்டம், ஊர்வலம் என்று ஏதோ அன்றாட அமைதி கலைந்துகொண்டிருந்தது.\nமதுரையில் சிம்மக்கல் பக்கம் வைகை ஆற்றை நோக்கிச் செல்லும் பாதையில் பாதி தூரத்தில் இடது பக்கம் உள்ள சந்து ஒன்றில் நுழைந்து உள்ளே சென்றால் காமாட்சி புர அக்கிரஹாரம் என்று ஒரு தெரு வரும். அதில் ஒரு வீட்டில் இருந்த ஐந்து குடித்தனங்களில் ஒன்றா��த் தான் பாட்டி, நான், என் சின்ன மாமா வாடகைக்கு இருந்தோம். முதலில் கம்பி போட்ட ஒரு திண்ணை. பின்னர் இடைகழி, அதன் இரு பக்கங்களிலும் அறைகள். பின்னர் ஒரு ஹால். அந்த ஹால் எல்லோருக்கும் பொது வான இடம். அந்த ஹாலின் இருபுறங்களிலும் ஒரு அறையும் சமையலறையும் கொண்ட இரண்டிரண்டு குடித்தனங்கள். தெருவிலிருந்து உள்ளே போகப் போக சூரிய வெளிச்சம் குறையும். இருள் அதிகமாகும். கொஞ்சம் வெளிச்சம் பார்க்க கிணறு இருக்கும் கொல்லைப்புறத்திற்கு வரவேண்டும். ஐந்து குடும்பங்கள் ஒரே வீட்டில் இருப்பது என்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. வந்த ஓரிரண்டு நாட்களில் பாட்டிக்கு ஒரு சினேகிதமும், பரிச்சயமும் கிடைத்து விட்டது. அடுத்த குடித்தனத்தில் இருந்த ஒரு பாட்டியோடு பேச்சுக்கொடுத்ததில் எப்படியோ சுற்றி வளைத்து ஏதோ ஊரில் இருவருக்கும் தெரிந்த சொந்தக்காரர்கள் ஒரே தெருவில் கிட்டத்து வீடுகளில் இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களைத் தெரியும். என் பாட்டி அந்தப் பாட்டியிடம் சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது. “இதோ பாருங்களேன் அதிசயத்தை. ஒவ்வொத்தரும் எங்கேங்கேயிருந்தோ வரோம். கடைசிலே பாத்தா நாம ஒத்தொருக்கொத்தர் தெரிஞ்சவா தான். எந்த சீமைக்குப் போனாத்தான் என்ன, தெரிஞ்சவா தான் சுத்திச் சுத்தி வந்திண்டிருக்கா,” பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது தான். நாம் தான் படித்தவர்கள், தெரிந்தவர்களிடமிருந்தே பழகியவர்களிடமிருந்தே அன்னியமாகிக்கொண்டிருக்கிறோம் என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.\nஅதே வரிசையில் மூன்றாவது அறையில் ஒரு குடும்பம் இருந்தது. இளம் வயதினர். கணவனும் மனைவியும். கணவன் எப்போதாவது தான் வீட்டுக்கு வருவான். எங்கே வேலை, ஏன் தினம் வருவது இல்லை என்பதெல்லாம் தெரியாது. யாரும் கேட்கவும் இல்லை. ஆனால் அவன் வரும் நாட்களில், மூடிய அறைக்குள் அடி உதை சத்தம் கேட்கும். அழுகுரல் கேட்கும். ஆண்குரலில் வசவுகள் கேட்கும். ஆனால் யாரும் ஏதும் அவர்கள் விஷயத்தில் தலையிட்டுக் கொள்வதில்லை.\nவாசலில் வீட்டுச் சொந்தக்காரர் உட்கார்ந்திருப்பார். ஐம்பது ஐம்பத்தந்து வயது மனிதர். இடுப்பு வேட்டியோடு தான் எப்போதும் காணப்படுவார். குள்ள உருவம். தலை வழுக்கை. தொந்தி தள்ளிய வயிறு. நானும், என்னைப் பார்க்க வரும் பள்ளித் தோழர்கள் ஒன்றிரண்டு பேரும் அவ��் முன்னால் உட்கார்ந்தால் அவர் அரசியல் பேசுவார். ஜின்னாவை ஆதரித்துப் பேசுவார். “மைனாரிட்டிகளுக்காகவாக்கும் ஜின்னா பாடுபடறார். இந்தியாவிலே மைனாரிட்டி யார் சொல்லுங்கோ பாப்பம். பிராமணாள் தானே அவாளுக்காகத் தான் ஜின்னா வெள்ளைக்காராளோட, காங்கிரஸோட சண்டை போடறார்.” என்பார். நாங்கள் சிரிப்போம். ” இப்ப உங்களுக்கெல்லாம் சிரிப்பாத்தான் இருக்கும். நீங்கள்ளாம் சின்னப் பசங்க உங்களுக்கு இப்போ ஒண்ணும் புரியாது” என்பார்.\nசிம்மக்கல்லிலிருந்து வைகை ஆற்றுக்குப் போகும் பாதையில் பாதிவழியில் இடது பக்கம் திரும்பினால் காமாட்சிபுர அக்கிரகாரம் போகும் சந்து என்றால் அதற்குச் சற்றுத் தள்ளி உள்ள கோவிலுக்கு எதிர்த்தாற்போல் உள்ள தெருதான் லட்சுமிநாராயண புர அக்கிரஹாரம். அதில் ஒரு வீட்டில் தான் மாமாவின் மாமனார் குடும்பம் வாடகைக்கு இருந்தது. அவர் மதுரை மாவட்ட கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் தலைமை குமாஸ்தாவாக இருந்து ஓய்வு பெற்றவர். என் மாமி தான் அவருக்கு மூத்த மகள். மாமிக்கு இரண்டு தங்கைகள். இரண்டு தம்பிகள். எல்லோரும் அந்த வீட்டில் இருந்த மூன்று குடித்தனங்களில் ஒருவராக இருந்தனர். மதுரையில் அந்தப் பக்கத்தில் எந்தத் தெருவில் எந்த வீடாக இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய குடித்தனங்கள் இருந்தன. ஒவ்வொரு வீட்டையும் ஸ்டோர் என்று சொன்னார்கள். ஏன் ஸ்டோர் என்ற பெயர் வந்தது என்று தெரியவில்லை. நானும் கேட்கவில்லை. அது தான் பெயர். ஏன் அந்த பெயர் என்று கேட்பார்களா ஆனால் இதெல்லாம் எனக்கு புதிய விஷயங்களாக இருந்தன. அம்பி வாத்தியார் என்னை, ‘டவுன் வாலா’வாகப் போறயாக்கும்’ என்று சொன்னதன் அனுபவம் தான் இந்த புதிய விஷயங்களோ என்னவோ என்று நினைத்துக் கொண்டேன். அவ்வப்போது நான் அவர்கள் வீட்டுக்குப் போவேன். அவர்கள் பிரியமாகவே இருந்தார்கள். குப்புசாமி ஐயர், அதாவது என் மாமாவின் மாமனார், என்னையும் அழைத்துக்கொண்டு எப்போதாவது அவரது பழைய ஆபீசுக்குப் போவார். ஒரு வேளை பென்ஷன் வாங்குவதற்காக இருக்குமோ என்று இப்போது தோன்றும். அங்கு பழைய அலுவலக நண்பர்களோடு அளவளாவுவார். பழைய அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதோடு புதிய செய்திகளையும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவருக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். நிறைய இனிப்பு சாப்பிடுவார���. இடையிடையே கொஞ்சம் காரமும் சாப்பிட்டு நாக்கு ருசியை மாற்றிக்கொள்வார், திரும்ப இனிப்பு சாப்பிட. ஒன்றும் இல்லையென்றால் “ஒரு ஊறுகாய்த் துண்டமாவது கொடேன்” என்று கேட்பார். வேடிக்கையாக இருக்கும்.\nதினம் ஸ்கூலுக்குப் போவது ஒரு பிடித்தமான விஷயமாக இருந்தது எனக்கு. வீட்டிலிருந்து சிம்மக்கல்லுக்கு வந்துவிட்டால் நேரே வடக்கு வெளி வீதி வழியாக நடந்தால், கிட்டத்தட்ட அந்த வீதியின் கடைசியில் சேதுபதி ஹைஸ்கூல் இருக்கும். நடுவில் தான் பெரிய கட்டிடம். அதைச் சுற்றி ஓடு போட்ட தனித்தனி கட்டிடங்கள். அதன் பழமைத் தோற்றமே அழகாக இருந்தது. ஸ்கூலுக்குள் நுழையும் போதே பாரதி நடமாடிய, ஆசிரியராக இருந்த ஒரு ஸ்கூல் இது. இங்கே தான் நான் படிக்கிறேன் என்ற பெருமை இருந்தது. அங்கேயே இருக்கிறவர்களுக்கு அது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், எனக்கு, நிலக்கொட்டையிலிருந்து மதுரைக்குப் படிக்க வந்தவனுக்கு, பாரதி சொல்லிக்கொடுத்த ஸ்கூலில் நான் படிக்கும் வாய்ப்புக் கிடைத்ததென்றால் அது என்ன சாதாரண விஷயமா என்ன வகுப்பில் உட்கார்ந்து வாத்தியார் பாடம் சொல்லிக்கொண்டிருக்கும்போது நான் பாரதியை அந்த இடத்தில் வைத்துக் கற்பனை செய்து பார்த்துக் கொள்வேன். அது ஏதோ ஒரு தனி உலகம் தான்.\nஅந்நாட்களில் மாணவர்களும் கிளர்ச்சி செய்தார்கள் என்று சொன்னார்கள். நான் இருந்தபோது அப்படி ஏதும் நடக்கவில்லை. எங்கள் ஸ்கூல் நிகழ்ச்சி ஒன்றுக்கு என்.எம்.ஆர். சுப்பராமன் வந்திருந்தார்.அந்நாட்களில் மதுரையில் அவர் ஒரு பெரிய காங்கிரஸ் தலைவர். ஏதோ வரலாற்று நிகழ்வில் பங்கு கொள்வது போன்ற உணர்வு எனக்கு. பி. ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், கே.டி.கே தங்கமணி எல்லாம் அடிக்கடி காற்றில் அடிபட்ட பெயர்கள். அப்போது நான் ஏதோ உலகத்தில் தான் மிதந்து கொண்டிருந்தேன் என்று சொல்ல வேண்டும்.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஆறு\nகாஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா\nவேத வனம் கவிதை விருட்சம் 1.\nஇருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்\nநினைவுகளின் தடத்தில் – (17)\nமொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை\nகொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றி\nயமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)\nசெப்டம்பர் 2008 வார்த்தை இதழி��்…\nஏழாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2\nஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்\nதாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோதிக் காணப்பட்ட இருட் பிண்டம் (Dark Matter) [கட்டுரை: 41]\nகே கே பிர்லா – ஒரு கலை அஞ்சலி\nசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 35 தாலமி.\nஉயிரோசை : உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1\nPrevious:பாப்லோ நெருடாவின் கவிதைகள் – காலைக் கவிதை -1 காதலி : மாடில்தே உரூத்தியா (Matilde Urrutia)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஆறு\nகாஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா\nவேத வனம் கவிதை விருட்சம் 1.\nஇருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்\nநினைவுகளின் தடத்தில் – (17)\nமொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை\nகொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றி\nயமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)\nசெப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…\nஏழாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2\nஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்\nதாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோதிக் காணப்பட்ட இருட் பிண்டம் (Dark Matter) [கட்டுரை: 41]\nகே கே பிர்லா – ஒரு கலை அஞ்சலி\nசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 35 தாலமி.\nஉயிரோசை : உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கென���ே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/06/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-07-06T22:54:21Z", "digest": "sha1:DR2SSDMGVDFU5QQ2QUPWTZCWORZPKNIH", "length": 37961, "nlines": 212, "source_domain": "www.tamilhindu.com", "title": "தாம்பத்யமும் நண்டுப்பிடியும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n”அடுத்த குவாட்டருக்கு என்னென்ன டீல் எல்லாம் இருக்கு”. என் கடமை கேட்பது. கேட்டாகிவிட்டது.\nரமேஷ் ஞானப்பிரகாசம், லேசான சிரிப்புடன் தன் எக்ஸெல் ஷீட்டை ப்ரொஜக்டரில் ஒளிரச்செய்தான். “நாலு பெரிய அக்கவுண்ட். ரெண்டு மில்லியன் டாலர் 90% கிடைச்சிரும்”.\nசொல்லிக்கொண்டிருக்கும்போது செல்போன் அதிர, எடுத்துப்பார்த்தவன் முகம் மாறியது. அதே இறுகிய முகத்துடன் தொடர்ந்தான். கவனம் சிதறியிருப்பதை எங்களால் தெளிவாக உணர முடிந்தது. ரெண்டு முறை தவறுதலாகக் கணக்கிட்டுச் சொன்னான். ஒரு முறை வாடிக்கையாளரின் பெயரையே மாற்றிவிட்டான். இது ரமேஷ் அல்ல.\nமாலை, நானும் ஜெரால்டும் தங்கியிருந்த ஓட்டலின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். யாரோ வெளியே கத்திக்கொண்டிருப்பதாக அறிந்து ஜெரால்டு முகம் சுளித்தார். “ யாரிவன் காட்டுக்கத்தல் கத்தறான் அதுவும் தமிழ்ல்ல\n“ஜெரால்டு, அது நம்ம ரமேஷ்”\nபத்து நிமிட காட்டுக் கத்தலின் பின் ரமேஷ் ஓட்டலினுள் நுழைந்தான். எங்களைப் பார்க்காமல் விடுவிடுவெனச் சென்றவனை அழைத்தேன்.\n“என்னடே, ஒரு மாரியா இருக்கே கஸ்டமர் ஆர்டர் தரமாட்டேங்கறானா\n” அட, சொன்னாத்தானப்பா எதாச்சும் செய்ய முடியும்\n“சொல்ற மாரி விசயம் இல்ல சார்” என்றவன் இரு நிமிடம் தலைகுனிந்து மவுனமாக இருந்தான்.\nஜெரால்டு திடுக்கிட்டுப் போனார் “ டே, என்ன உளறுத ரெண்டுவருசம்தான ஆச்சி நாங்கூட கலியாணத்துக்கு விருது நகர் வந்திருந்தேனேடே தேதிகூட இந்த மாசம்தான் அதுவும்”\nநான் அவன் திருமணத்திற்குப் போகவில்லை. ஆனால் மணமக்கள் இருவரும் வீட்டிற்கு வந்திருந்தனர். அமைதியான அழகான பெண். மிகவும் இயல்பாகவே இருந்தாள். இவர்களுக்குள் என்ன அப்படி விரிசல்\nதிடீரென விக்கி விக்கி அழத்தொடங்கினான். யாரும் பார்க��குமுன், அவனை அழைத்துக்கொண்டு எனது அறைக்கு விரைந்தோம்.\n“இப்ப சொல்லு” என்றார் ஜெரால்டு, நான், ரூம் சர்வீஸை அழைத்து மூன்று ஃப்ரெஷ் லைம் சோடா ஆர்டர் செய்துகொண்டிருந்தபோது, அவன் குரல் விக்கல்களூடே ஒலித்தது.\n“நல்லாத்தான் இருந்தோம் சார். திடீர்னு அவளுக்கு என்மேல சந்தேகம் வந்திருச்சு. என்னமோ நான் போகிற இடத்துலல்லாம் ஏதோ பொண்ணுங்க சகவாசம் இருக்குன்னு எப்படியோ அவளுக்குத் தோணிருச்சு. இந்த ஆறுமாசமா, ஒவ்வொரு நாளும் மூணு நாலுதடவ போன் பண்ணிருவா. எங்க இருக்கே, யாரு கூட இருக்கே, யாரு கூட இருக்கேன்னு தொணதொணப்பு. நானும் பொறுமையா எத்தன தடவ சொல்ல முடியும்ன்னு தொணதொணப்பு. நானும் பொறுமையா எத்தன தடவ சொல்ல முடியும்” அதுவும் கஸ்டமர் முன்னாடி…”\n“அப்புறம் சொல்றேன்னு சொல்ல வேண்டியதுதானே\n”அவளுக்கு இன்னும் சந்தேகம் பலமாயிருச்சு சார். அவ அப்பா கிட்ட அழுது, அவரு போன் பண்ணி, நான் கத்தி, அவர் எங்கப்பா கிட்ட பேசி.. இவரு கத்தி… பெரிய ரணகளமாயிருச்சு.”\n“பெரியவங்கள உங்ககூட கொஞ்ச நாளைக்கு வந்து இருக்கச் சொல்லு. அவங்களே பாத்துட்டு, அறிவுரை சொல்லட்டும். “\n“அதுவும் செஞ்சாச்சி. எங்கப்பாவால வரமுடியாது. அவங்கப்பாவுக்கு கடை இருக்கு, போட்டுட்டு வரமுடியாதுன்னுட்டாரு. அத்தைக்கு தனியா வரமுடியாது. மொழி ப்ரச்சனை வேற”\n“பாத்தோம்” என்றான் ரமேஷ், ஃப்ரெஷ் லைம் சோடாவை உறிஞ்சியபடி “ ஒரு நாள் என் சட்டைப் பாக்கெட்டுல ஒரு மல்லிப்பூ கிடந்துச்சு சார். அது, நம்ம ஆபீஸ் பார்ட்டியில டெக்கரேஷன் செய்யறப்போ, சட்டையில விழுந்த்து. இவ, அது யாருன்னா. நான் சும்மா எங்க ஆபீஸ் பெண்ணுன்னேன். அத சீரியஸா சிந்திக்கத் தொடங்கிட்டா”\n“நீ அதை ஒரு ஜோக்குன்னு விளக்கிட்டியா சில நேரம் இப்படித்தாண்டே, நாம ஒண்ணு நினைச்சுச் சொல்லுவோம்: புரிஞ்சுக்கிறது வேறயா இருக்கும். இதுக்குத்தான் நாம வீட்டுல பேசணும்கறது. சும்மா டீவி, லாப்டாப்பு, கஸ்டமர் பேச்சுன்னு இருக்கப்படாது”\n“சொல்லிப் பாத்தேன் சார்” விக்கினான் அவன் “அவ என் நடத்தையையே சந்தேகப்பட்டுட்டா. என்னால அதப் பொறுக்க முடியல. அவ எப்பக் கேட்டாலும் ஏறுக்கு மாறா பதில் சொல்லிறுவேன். கழுத, என்ன வேணாலும் நினைச்சுக்கட்டும்”\n“டே, இந்த சந்தேகம் முதல்ல எல்லாம் இல்லேல்லா\n“இல்ல சார். கவுன்ஸிலருமே, இவளுக்கு மனவியாதி ஒண்���ுமில்லன்னுட்டாரு. இந்த ஒரு சந்தேகம் மட்டும்தான்..”\nநானும் ஜெரால்டும் ஒருவரியொருவர் பார்த்துக்கொண்டோம். ஜெரால்டு கடகடவென சிரித்தார்.\n” அவன் கடுப்பாவது தெரிந்த்து. ஜெரால்டு கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துகொண்டே “முட்டாக்கூ…. மவனே, இதுக்கா டைவர்ஸ் வரை போயிருக்க கேணப்பயலால்லா இருக்க நீயி\n”சார், நொந்து போயிருக்கேன். ஒழுங்காப் பேசுங்க”\nநான் இடை மறித்தேன். “ஜெரால்டு சொல்றதுல ஒரு உண்மை இருக்கு ரமேஷ். இது ஆரோக்கியமான சந்தேகம்னு எடுத்துக்கிட வேண்டிய ஒண்ணு”.\n” என்றவன் என்னை நோக்கி உணர்ச்சியோடு கை நீட்டினான் “ அவ என் நடத்தையச் சந்தேகிக்கிறா. நீங்க அது ஆரோக்கியம்கறீங்க. அவங்க அவங்களுக்கு வந்தா தெரிஞ்சிருக்கும்”.\n“தம்பி ரமேஷு” என்றார் ஜெரால்டு. “ அவ உன்மேல வைச்சிருக்கிற பொஸஸிவ் காதல் தான் இப்படி ஒரு தற்பாதுகாப்பில்லாத உணர்ச்சியா வெளீப்படுது. இன்ஸெக்யூரிட்டின்னு வச்சுக்க. எந்த மனைவியும், தன்கணவன் தனக்கு மட்டுமே இருக்கணும்னு நினைப்பா. அது மாமியார் மருமகள் சண்டையா வரலாம். எதிர் வீட்டுப் பொம்பளைகூட வர்ற சண்டையாக இருக்கலாம். என்னவேணாலுமாவட்டு. அடிப்ப்டை இந்த காதலின் இன்ஸெக்யூரிட்டிதான். ஆனா இந்த பாதுகாப்பில்லாத உணர்வும் ஆரோக்கியமான இல்லறத்தின் ஒரு கல்லு. சும்மா அதைப் பிடிச்சு நோண்டிகிட்டிருக்காத. வீடு விழுந்திரும்”.\n”விழல தம்பி. உனக்கு இன்னும் புரியலை. டே சுதாகரு, அந்த சீரங்கம் கதையச் சொல்லுடே. எனக்கு முழுசும் ஞாபகமில்ல”\nநான் தொடங்கினேன் “ ஸ்ரீரங்கத்துல, ஒரு விழா உண்டு. நம்பெருமாள் இரவெல்லாம் வேட்டைக்காக உலாப் போய் வருவார். எனவே திரும்பி வரும்போது அவர் திருமேனியில் அங்கங்கே கீறல்கள், சிராய்ப்புகள் தடம் இருக்கும். ரங்கநாயகித் தாயார், சந்தேகம் கொண்டு இது அவர் எங்கேயோ சென்று வருகிறார் என்று ஊடி, கோயில் கதவைச் சார்த்திவிடுவார். இருவருக்கும் வாக்குவாதம் நடக்கும். கடைசியில் நம்மாழ்வார் மத்தியஸ்தத்திற்கு வருவார். “ பெரியவர் உம்மைப் பற்றிச் சொல்வதால் சம்மதித்தோம்” என்று தாயார் , பெருமாளை கோயிலுள்ளே அழைப்பார். இது மட்டையடி உற்சவம்னு நடக்கும்”.\nஜெரால்டு இடைமறித்து “கடவுளுக்கே இந்த நிலைன்னா நம்மைப் பத்தி நினைச்சுப் பாருடேநமக்கு என்ன நம்மாழ்வாரா வந்து “ஏட்டி, இவன் நல்லவன் கே��்டியாநமக்கு என்ன நம்மாழ்வாரா வந்து “ஏட்டி, இவன் நல்லவன் கேட்டியான்னு சொல்லுவாரு நாமளே சொல்லிக்க வேண்டியதுதான்“ என்றார்.\n“இதப்பாரு ரமேஷு,” என்றேன். “சந்தேகம் என்பது இணையிலிருந்து சிறு விலகல். அப்பவே பாத்து சரிபண்ணலைன்னா பெரிய விரிசலாப்போயிரும். கொஞ்ச நாள்ல, நாம எதை தீவிரமா சந்தேகிச்சோமோ,அதை உண்மைன்னே நம்பிருவோம். அப்ப என்ன சாட்சியும் எடுபடாது. உடனே தீத்துடணும். அதுக்கு அடிக்கடி நம்பிக்கை ஏற்படுத்துற மாதிரி நடந்துக்க. நீ போற ஊருக்கு அவளையும் கூட்டிட்டுப் போ. ரெண்டு நாள் லாட்ஜுல போரடிக்கும். அப்புற் “சே, என்ன வேலைன்னு இந்தாள் அலையறாரு இதெல்லாம் ஒரு சாப்பாடா\nஅவன் ஏதோ புரிந்தது போலிருந்தான். “ஆனாலும், இது..இது ஆரோக்கியமானது இல்ல சார். “\n“டே ஆரோக்கியமானதுதான். திருமங்கையாழ்வார் திருநறையூர்னு ஒரு ஊர் பத்திப் பாடறாரு. அதுல ஒரு திருமொழியில ஒவ்வொரு பாசுரத்துலயும் ரெண்டு வரி கடவுள் , இரண்டு வரி அந்த ஊர் இயற்கை வளம்னு விரவி வரும். ஒரு பாசுரம் பாரு.. கடைசி ரெண்டு வரி இப்படி போகுது\n“பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவா யலவன் முகம்நோக்கி,\nநள்ளி யூடும் வயல்சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே”\nஒரு வயல்ல இரு நண்டுகள். ஒன்னு ஆண், மற்றது பெண். ஆண் நண்டுக்கு அலவன்னும், பெண் நண்டுக்கு நள்ளின்னும் தமிழ்ல பெயர் உண்டு. அலவன் ஒரு நாள் தாமரை மலர் ஒன்றில் புகுந்தபோது, மாலை நேரம், மலர் மூடிக்கிடுச்சு. அதன் மகரந்தமெல்லாம் அலவன் மேல படிஞ்சு..அடுத்தநாள் புலரியில, தாமரை மலர்ந்த்தும்,அலவன் வெளியே வந்து, நள்ளிகிட்ட நடந்த்தைச் சொல்ல வந்த்து. நள்ளி ,அலவன் இருக்கிற இருப்பைப் பார்த்து. ராத்திரி பூரா எவகூடயோ இருந்துட்டு இப்ப கதையா சொல்றேன்னு ஊடலோட , திரும்பி ஓடிருச்சு. இப்படி அழகான வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே, எம்பிரானே”ன்னு பாட்டு போகுது.”\n“ஆக, இந்த ஊடல், விலங்குலயும் இருக்குன்னு எடுத்துகிடணும். அதுதான் ஆரோக்கியம், வளம்னு ஆழ்வாரே சொல்றாரு. உம்பொண்ட்டாட்டியும் நீயும் இந்த நாடுதானேடே அப்படித்தான் இருக்கும்.. அலவன் மாதிரி, நம்பெருமாள் மாதிரி, பொறுமையா எடுத்துச் சொல்லிப்பாரு. எல்லாம் சரியாயிரும். இதுக்கெல்லம டைவர்ஸ் அது இதுன்னு போகாதே”\nரமேஷுக்கு போனவாரம் குழந்தை பிறந்திருக்கிறது. நள்ளி.\nஅவளிடம் திட்டு வாங்க ஏதோ ���லவனும் எங்கோ பிறந்திருப்பான்.\n(சுதாகர் கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).\nசுதாகர் கஸ்தூரி இணையத்தில் தொடர்ந்து பலதரப்பட்ட சுவாரஸ்யமான செறிவான பதிவுகளை எழுதிவருபவர். 6174, 7.83 ஹெர்ட்ஸ் முதலான அறிவியல் புதினங்கள், வலவன் (டிரைவர் கதைகள்) ஆகிய நூல்களின் ஆசிரியர்.\nநெல்லைத் தமிழின் வண்ணங்கள் மணக்க எழுதும் தூத்துக்குடிக்காரரான சுதாகர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.\nTags: அனுபவ எழுத்து, அனுபவங்கள், ஆண்மை, ஆழ்வார் பாசுரங்கள், இல்லறம், உறவுகள், உளவியல், கணவன் மனைவி உறவு, காதல், குடும்ப நலம், குடும்பம், தாம்பத்தியம், திருமணம், பெண்மை, பெண்மொழி, மண உறவு, ஸ்ரீரங்கம்\n5 மறுமொழிகள் தாம்பத்யமும் நண்டுப்பிடியும்\nஇந்துக்களுக்கு முறையான சமய கல்வி கலாச்சாரம் பயிற்சி எதும் கிடைக்கவில்லை.அப்படியில்லை என்ற குறையை உணா்வாா் இல்லை.கோவில் கொடை கூத்து கும்மாளம் என்று ஒரே ஆா்ப்பாட்டம்.ஆரவாரம்.கூச்சல்.கிறிஸ்தவ அரேபிய கூடிய பயிற்சி உண்டு. ஒரு இந்துவால் 1 நிமிடம் அமைதியாக இருக்க முடியாது.தசரா ஆட்டம் கணியான் ஆட்டம் சாமி ஆட்டம் கூத்து என்று ஒரே ஆட்டம் ஆடிஆடிபோய் உள்ளது.அதனால்தான் மதம் மாற்றம் சுலபமாக உள்ளது.கோவில்களில் மனித வளம் மிகக்குறைவாக உள்ளது.எங்கள் ஊாில் அம்மன் கோவிலில் கும்பாபிஸேஷகம் நடைபெற்றது. பிறாமணா்களில் தகுதி மிகவும் தாழ்ந்து காணப்பட்டது.6 குண்டங்களுக்கு 6 போ்கள் இருந்தாா்கள். ஒருவா் தனியே மந்திரங்களைச் சொன்னாா்.மற்றவா்கள் யாகக் குண்டத்து அக்னி அணையாமல் விறகு மற்றும் நெய் ஊற்றினாா்கள். ஒருவா் அடிக்கடி செல்போனில் வாட்ஸ்அப் பாா்த்துக் கொண்டிருந்தாா். பொறுமையிழந்த நான் அவரை கண்டித்தேன்.\nதிருமணத்திற்கு முன் ஆண் பெண் இருவரும் மருத்துவச்சோதனை செய்து சான்று பெறுவது கட்டாயம் ஆக்க வேண்டும். ஆண்மை குறைவு மற்றும் பல குறைகளை மறைத்து திருமணம் செய்வது பரவலாக உள்ளது.சாதகம் பாா்ப்பதை மிக மிக முக்கியமாகக் கருதும் இந்துக்கள் மருத்துவ சான்றை பெற வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை உணர வேண்டும்.\nதமிழ்ஹிந்து.காம், கதாசிரியரை அறிமுகப்படுத்தும்போது, தூத்துக்குடிக்காரர் என்று சொல்கிறது. அப்படிச் சொல்லவேண்டிய தேவையேயில்லை. ஏன், கதாசிரியரிடம் தூத்துக்குடி ஒட்டிவிலகாமல் இருக்கிறதென்பதை கதை வசனம் காட்டுகிறதே\n//“முட்டாக்கூ…. மவனே, இதுக்கா டைவர்ஸ் வரை போயிருக்க கேணப்பயலால்லா இருக்க நீயி\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஇந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1\nநமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”\nகாங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்\nபாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]\nஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை\n – தி.க அவதூறுக்கு பதிலடி\nசில ஆழ்வார் பாடல்கள் – 2\nஇந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்\nசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]\nஇந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்\nதமிழகத்தை சிந்திக்கவைத்த ஆடிட்டர் ரமேஷ்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ண��ுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: ஐயா, தங்கள் தொடரை ஆவலுடன் படித்து மகிழக் காத்திருக்கிறோம். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/63796", "date_download": "2020-07-06T23:37:40Z", "digest": "sha1:X2GD2TE64OVCICSRUCFPN6XTHXZFNTXE", "length": 22436, "nlines": 301, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி - Banjar Malay - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nமொழியின் பெயர்: Banjar Malay\nநிரலின் கால அளவு: 37:33\nமுழு கோப்பை சேமிக்கவும் (896KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (212KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (261KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (743KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (187KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (849KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (247KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (349KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (941KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (235KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (860KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (222KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (873KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (253KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (939KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (232KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (781KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (218KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (304KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (342KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (339KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (268KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவ���ம் (276KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (875KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (225KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (248KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (845KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (218KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (972KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (259KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (255KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (319KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (934KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (194KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (356KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (258KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (303KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (293KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (931KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (207KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (813KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (965KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (215KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (286KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (276KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (275KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (227KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (328KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (297KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (871KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (202KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (253KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (927KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (222KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (871KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (204KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (289KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (298KB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப��பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேல���ம் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omg-solutions.com/ta/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/bwc075-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-07-07T00:14:13Z", "digest": "sha1:MWCMIWZW5QLEFBUCBY37VS6R4HH2SAVD", "length": 44333, "nlines": 324, "source_domain": "omg-solutions.com", "title": "BWC075 - OMG உலகின் மிகச்சிறிய மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா | OMG தீர்வுகள்", "raw_content": "\nசிங்கப்பூர் / ஜகார்த்தாவில் சிறந்த பொலிஸ் உடல் அணிந்த கேமரா சப்ளையர் (டி.வி.ஆர் / வைஃபை / 3 ஜி / 4 ஜி) / டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட்\nவாட்ஸ்அப்: சிங்கப்பூர் + 65 83334466, ஜகார்த்தா + 62 81293-415255\nதுளை-நோக்கம் / எண்டோஸ்கோப் ஆய்வு கேமரா\nஅவசர பீதி பட்டன் எச்சரிக்கை\nபாதுகாப்பு மறைக்கப்பட்ட உளவு கேமரா\nமனிதன் கீழே கணினி - லோன் தொழிலாளர் பாதுகாப்பு தீர்வு\nசிற்றேடு: BWC043 - கட்டுப்படியாகக்கூடிய போலீஸ் உடல் அணிந்த கேமராக்கள்\nசிற்றேடு: BWC055 - மினி பாடி அணிந்த கேமரா, வெளிப்புற எஸ்டி கார்டை ஆதரிக்கவும்\nBWC011 & BWC058 - இயக்கி மற்றும் ஒற்றை நறுக்குதல் மென்பொருள் v2020-0623\nஅவசர பீதி பட்டன் எச்சரிக்கை\nதனி தொழிலாளி பாதுகாப்பு தீர்வு\nBWC075 - OMG உலகின் மிகச்சிறிய மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா\nBWC075 - OMG உலகின் மிகச்சிறிய மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா\nபொலிஸ் பாடி கேமரா பெரும்பாலும் பொதுமக்களுடனான தொடர்புகளைப் பதிவுசெய்ய அல்லது குற்றச் சம்பவங்களில் வீடியோ ஆதாரங்களை சேகரிக்க சட்ட அமலாக்கத்தால் பயன்படுத்தப்படுகிறது.\nஇப்போதெல்லாம் இது இராணுவம், பொது சேவை மற்றும் குடிமக்கள் கண்காணிப்பு ஆகியவற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nBWC075 பாடி வோர்ன் கேமரா என்பது OMG தீர்வுகள் உருவாக்கிய சமீபத்திய தயாரிப்பு மற்றும் இது தான் உலகின் மிகச்சிறிய பொலிஸ் உடல் கேமரா இதுவரை.\nஅல்ட்ரா சிறிய அளவு 65mm * 45mm * 28mm\nHEVC / H.265, உயர் தரம் மற்றும் குறைந்த பிட் விகிதங்களுடன் வீடியோவை சுருக்கவும்\n2GB இல் 1P இல் 1080 மணிநேர பதிவுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது\nIP65 நீர்ப்புகா மற்றும் 2 மீட்டர் அதிர்ச்சி-ஆதாரம்\n8P இல் 1080 மணிநேர தொடர்ச்சியான பதிவு\nஅல்ட்ராஹை தீர்மானம் 2560 * 1440 / 30P (2K) ஐ ஆதரிக்கவும்\nபரந்த பார்வை, அனைத்து சூழ்நிலைகளையும் பிடிக்கவும்\n6 ஜி ஆப்டிகல் லென்ஸ்\nவீடியோ அளவு மற்றும் பிட் வீதம் BWC076 உடல் அணிந்த கேமராவின் ஒப்பீடு\nவடிவம் வீடியோ தரம் (5mins ஒவ்வொன்றும்)\nவீடியோ அளவு பிட் வீதம் வீடியோ அளவு பிட் வீதம் வீடியோ அளவு பிட் வீதம்\nCMOS சென்சார்: 4 எம் பிக்சல்\nபுலம் ஆங்கிள்: ≥110 °\nபிக்சல்: அதிகபட்ச பிக்சல் 32M வரை இருக்கும், (5M / 8M / 10M / 12M / 16M / 21M / 32M)\nஇணைப்பு இடைமுகம்: மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 போர்ட் கீழே நீட்டிக்கப்பட்ட போர்ட் (விரும்பினால்\nமொழி: சீனம் / ஆங்கிலம் / (ஓ.ஈ.எம்)\nதிரை பாதுகாத்தல்: 30 வினாடிகள் / 1 நிமிடம் / 3 நிமிடங்கள் / 5 நிமிடங்கள்\nவீடியோ வடிவம் / குறியாக்கம்: MP4 H.264 / H.265\nவேகமாக முன்னோக்கி: 2X, 4X, 8X\nஎல்சிடி திரை: 1.54 அங்குல TFT-LCD உயர் தெளிவுத்திறன் வண்ணத் திரை\nவீடியோ குறியீட்டு பிட் வீதம்: 2.5-10Mbps\nதனிப்பட்ட அடையாள எண்: 7 இலக்க சாதன ஐடி மற்றும் 6 இலக்க பொலிஸ் ஐடி மற்றும் தேதி ஆகியவை அடங்கும்\nஸ்னாப் ஷாட்: வீடியோ பதிவின் போது புகைப்படங்களைப் பிடிக்கவும்\n32GB: 16 மணி நேரத்திற்கும் அதிகமான பதிவின் வீடியோ கோப்புகளை சேமிக்கவும்,\n64GB: 32 மணி நேரத்திற்கும் அதிகமான பதிவின் வீடியோ கோப்புகளை சேமிக்கவும்.\n128GB: 64 மணி நேரத்திற்கும் அதிகமான பதிவின் வீடியோ கோப்புகளை சேமிக்கவும்.\nசேமிப்பு நிலை: ஆடியோ அலாரத்துடன் காட்சி காட்டி\nகாட்டி ஒளி: காத்திருப்பு முறை, சார்ஜிங், பதிவு செய்தல்\nXNUMX மாதங்கள் வரை பேட்டரி பராமரித்தல்.\nவகை: உள்ளமைந்த 2500mAh லி-அயன் பேட்டரி\nநேரம் சார்ஜ்: 240 நிமிடங்களுக்கும் குறைவானது\nபதிவு செய்யும��� நேரம்: 10P இல் 1080 மணி நேரம்\nபேட்டரி நிலை: குரல் எச்சரிக்கையுடன் காட்சி காட்டி\nதுவக்க நேரம்: 3-5 களுக்குக் குறைவானது\nஒரு கிளிக் பதிவு: கேமரா கூட முடக்கப்பட்டிருப்பதை வீடியோ தொடங்க ஒரு கிளிக்கில் ஆதரிக்கவும்.\nபதிவுக்கு முந்தைய செயல்பாடு: ஆதரவு ≥5 விநாடிகள் முன் பதிவு\nபதிவுக்கு பிந்தைய செயல்பாடு: ஒவ்வொரு தீர்மானத்திலும் ≥30mins பிந்தைய பதிவு\nவீடியோ தரம்: சூப்பர் ஃபைன் / ஃபைன் / இயல்பானது\nஅகச்சிவப்பு: தானாக / கைமுறையாக bright 4 பிரகாசமான அகச்சிவப்பு விளக்குகள்)\nஇரவு பார்வை: 10 மீட்டர்\nசெயல்படுத்தும் வரியில்: கேட்கக்கூடிய, காட்சி மற்றும் தொட்டுணரக்கூடிய அதிர்வு பதிவு மற்றும் நிறுத்தத்தின் செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது\nபிளவு நேரம்: 1 நிமிடம் / 3 நிமிடங்கள் / 5 நிமிடங்கள் / 10 நிமிடங்கள் / 15 நிமிடங்கள் / 30 நிமிடங்கள்\nகடவுச்சொல் பாதுகாப்பு: பயனர் கோப்புகளை மட்டுமே பார்க்க முடியும், ஆனால் அவற்றை நீக்க முடியாது, நிர்வாகி மட்டுமே அவற்றை சரியான கடவுச்சொல் மூலம் நிர்வகிக்க முடியும்\nவேலை வெப்பநிலை: -20 ~ 55 ℃\nசேமிப்பு வெப்பநிலை: -40 ~ 80 ℃\nகிளிப்: உயர் தரம், 360 ° சுழற்சியை ஆதரிக்கவும்\nநிலையான பொதி: சார்ஜர் / யூ.எஸ்.பி கேபிள் / நீண்ட கிளிப் / பயனர் கையேடு / குறுவட்டு\nBWC075 - OMG உலகின் மிகச்சிறிய மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா கடைசியாக மாற்றப்பட்டது: மே 3rd, 2020 by நிர்வாகம்\nமொத்த பார்வைகள் இன்று 9 காட்சிகள்\nBWC003 - மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா\nBWC081 - அல்ட்ரா மினி வைஃபை போலீஸ் உடல் அணிந்த கேமரா…\nBWC010 - மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா, 1296 ப,…\nமினி எச்டி உடல் அணிந்த போலீஸ் கேமரா, 12MP OV2710 140…\nபொலிஸ் உடல் கேமராக்கள் மற்றும் தனியுரிமை\nபொலிஸ் உடல் கேமராக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nசிங்கப்பூர் + 65 8333 4466\nவிசாரணை படிவத்தை பூர்த்தி செய்க & நாம் 2 மணி நேரத்திற்குள் உங்களிடம் திரும்புவோம்\nOMG தீர்வுகள் படாம் அலுவலகம் @ ஹார்பர்பே ஃபெர்ரி டெர்மினல்\nஓஎம்ஜி சொல்யூஷன்ஸ் படாமில் ஒரு அலுவலக அலகு வாங்கியுள்ளது. படாமில் ஆர் & டி குழுவை உருவாக்குவது எங்கள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்வதற்கான மேம்பட்ட கண்டுபிடிப்புகளை வழங்குவதாகும்.\nபடாம் @ ஹார்பர்பே ஃபெர்ரி டெர்மினலில் உள்ள எங்கள் அலுவலகத்தைப் பார்வையிடவும்.\nசிங்கப்பூர் டாப் 500 எண்டர்பிரைசஸ் 2018 & 2019\n4 ஜி லைவ் ஸ்ட்ரீம் கேமரா\n↳ BWC095-WF - வைஃபை ஜி.பி.எஸ் லைவ் ஸ்ட்ரீமிங் பாடி கேமரா (நீக்கக்கூடிய பேட்டரி)\n↳ BWC073-4GFR - OMG பொலிஸ் உடல் அணிந்த கேமரா - விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களுக்கான முக அங்கீகார வடிவமைப்புடன் 4G லைவ் ஸ்ட்ரீம்\n↳ BWC065 - ஹெல்மெட் கேமரா 4G வைஃபை கேமரா தலைமை பாதுகாப்பு கேமரா\n↳ BWC058-4G - முக அங்கீகாரத்துடன் OMG மினி உடல் அணிந்த கேமரா (WIFI / GPS / 3G / 4G)\n↳ BWC011 - OMG WIFI / GPS / 4G உடல் அணிந்த கேமரா (சூடான இடமாற்று பேட்டரி)\n↳ BWC009 - WIFI / 4G / GPS ஹெட்லைட் ஹெல்மெட் கேமரா\n↳ OMG 4G வயர்லெஸ் உடல் கேமரா (BWC004-4G)\nபாகங்கள் - உடல் அணிந்த கேமரா\n↳ BWA015 - ஹெல்மெட் உடல் அணிந்த கேமரா வைத்திருப்பவர்\n↳ BWA011-DS01 - 10 போர்ட் நறுக்குதல் நிலையம்\n↳ BWA008-TS - உடல் கேம் முக்காலி நிலைப்பாடு\n↳ BWA005-MP - உடல் கேம் காந்த முள்\n↳ BWA004-LB - OMG உடல் கேம் லான்யார்ட் பை / பை\n↳ BWA007-DSH - OMG தோள்பட்டை இரட்டை பட்டா சேணம்\n↳ BWA006-RSH - உடல் கேம் பிரதிபலிப்பு தோள்பட்டை பட்டை சேணம்\n↳ BWA012 - உடல் கேமரா வெஸ்ட்\n↳ BWC010-LC - உடல் கேமரா பூட்டு கிளிப்\n↳ BWA000-SH - OMG பாடி கேம் தோள்பட்டை சேணம்\n↳ BWA003 - தோல் தோள்பட்டை கிளிப் மவுண்ட் ஸ்ட்ராப்\n↳ BWA015 - OMG பொலிஸ் உடல் அணிந்த கேமரா தோள்பட்டை பெல்ட் பட்டா\n↳ OMG டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் மென்பொருள் [ODEMS] (BWC045)\n↳ BWC002 - OMG 20 துறைமுகங்கள் நறுக்குதல் நிலையம்\nகட்டுரைகள் - உடல் அணிந்த கேமரா\n↳ ஆசியாவில் சட்ட அமலாக்க கண்காணிப்பு மற்றும் இரகசியத்தன்மை\n↳ தொழிலாளர்கள் உடல் அணிந்த கேமராக்களுக்கான ஆட்சேபனை அங்கீகரித்தல்\n↳ உடல் அணிந்த கேமரா குறித்த பொது நம்பிக்கைகள்\n↳ உடல் முழுவதும் அணிந்த கேமரா தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆண்டுகளில்\n↳ உடல் அணிந்த கேமராக்கள் சட்ட நிர்வாகத்திற்கு ஏன் உதவுகின்றன\n↳ உடல் அணிந்த கேமராக்களைப் பயன்படுத்தி பாதுகாப்புக் காவலர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n↳ பொலிஸ் அதிகாரிகளால் உடல் அணிந்த கேமராவின் தீங்குகள்\n↳ பொலிஸ் உடல் அணிந்த கேமராவைப் பயன்படுத்துவதற்கான சலுகைகள்\n↳ உடல் அணிந்த கேமரா இறுதி தீர்ப்பாக இருக்காது\n↳ உடல் அணிந்த கேமரா: மருத்துவமனைகளில் உதவும் தந்திரோபாயங்கள்\n↳ உடல் அணிந்த கேமராக்களில் முக அங்கீகாரம் அறிமுகம்\n↳ உடல் அணிந்த கேமரா வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய புள்ளிகள்\n↳ உடல் அணிந்த கேமராவின் உதவியுடன் அரசாங்கத்தின் பிணைய பாதுகாப்பு\n↳ தொழில்கள் மூலம் பணியாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடல் கேமராக்களைக் கையாளுங்கள்\n↳ திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் உடல் அணிந்த கேமரா பற்றி கற்றல்\n↳ உடல் அணிந்த கேமராவைப் பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகளின் குறைபாடுகள்\n↳ உடல் அணிந்த கேமரா காட்சிகள் விஷயங்களை அழிக்கவில்லை\n↳ உடல் அணிந்த கேமராக்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள்\n↳ உடல்-அணிந்த கேமரா சுகாதார வசதிகளில் பயன்படுத்தப்படுகிறது\n↳ பொலிஸ் பாடி அணிந்த கேமராக்கள் முக அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n↳ சரியான உடல் அணிந்த கேமராவைத் தேர்ந்தெடுப்பது\n↳ உடல் அணிந்த கேமரா தளத்தை பாதுகாக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான நுட்பங்கள்\n↳ தொழில்களால் உடல் கேமராக்களின் நன்மைகள்\n↳ உடல் அணிந்த கேமரா திட்டம் மற்றும் வகுப்புகளை மேற்கொள்வது\n↳ பொலிஸ் உடல் அணிந்த கேமரா மீது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த கவலைகளை எழுப்புதல்\n↳ உடல் அணிந்த கேமராவால் எல்லா சூழ்நிலைகளையும் தீர்க்க முடியவில்லை\n↳ உடல் அணிந்த கேமரா பயன்பாட்டு முறைகள்\n↳ மருத்துவமனைகளில் உடல் அணிந்த கேமராவின் நன்மைகள்\n↳ சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கான உடல் அங்கீகாரத்தை மேம்படுத்துதல் உடல் அணிந்த கேமரா\n↳ சரியான உடல் அணிந்த கேமராவை தீர்மானித்தல்\n↳ உடல் அணிந்த கேமராவிற்கான வலையமைப்பைப் பாதுகாக்க அரசாங்கம் பயன்படுத்தக்கூடிய முறைகள்\n↳ தொழில்களால் உடல் அணிந்த கேமராக்களின் பயன்பாடு\n↳ உடல் அணிந்த கேமரா மற்றும் கற்றுக்கொண்ட பாடத்திற்கான திட்டத்தை சுமத்துதல்\n↳ பாதுகாப்பு கவலைகள் மற்றும் இரகசியத்தன்மையை அதிகரித்தல் பொலிஸ் உடல் அணிந்த கேமரா\n↳ பாடி-கேம் காட்சிகள் ஏன் விஷயங்களை தெளிவுபடுத்தக்கூடாது\n↳ உடல் அணிந்த கேமராக்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்\n↳ உடல்நல வசதிகளில் உடல் அணிந்த கேமரா பயன்பாடு\n↳ முக அங்கீகாரம் பொலிஸ் உடல் அணிந்த கேமராக்களுக்கு வருகிறது\n↳ சரியான உடல் அணிந்த கேமராவைத் தேர்ந்தெடுப்பது\n↳ உடல்-அணிந்த கேமரா அரசாங்கத்திற்கான பாதுகாப்பான வலையமைப்பு\n↳ தொழில்களால் உடல் அணிந்த கேமராக்களின் பயன்பாடு\n↳ உடல் அணிந்த கேமரா நிரல் பரிந்துரைகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களை செயல்படுத்துதல்\n↳ ப���லிஸ் உடல் அணிந்த கேமராக்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை எழுப்புகின்றன\n↳ காவல்துறை அதிகாரிகள் உடல் அணிந்த கேமரா ஆசியாவில் தனியுரிமையை எவ்வாறு பாதிக்கிறது\n↳ உடல் அணிந்த கேமரா பயன்பாடு குறித்து ஊழியர்கள் கவலைப்படுகிறார்கள்\n↳ உடல் அணிந்த கேமராக்களின் குடியுரிமை நுண்ணறிவு\n↳ உடல் அணிந்த கேமரா தொழில்நுட்பத்தின் எழுச்சி\n↳ சட்ட அமலாக்கத்திற்கான உடல் அணிந்த கேமராவின் சாத்தியமான நன்மைகள்\n↳ பாதுகாப்பு நிறுவனம் - பொலிஸ் உடல் அணிந்த கேமராக்கள் எவ்வாறு விளைவுகள்\n↳ வரம்புகள் இருந்தபோதிலும், பொலிஸ் பாடி கேமராக்கள் இன்னும் பிரபலமாக உள்ளன\n↳ BWC095-WF - வைஃபை ஜி.பி.எஸ் லைவ் ஸ்ட்ரீமிங் பாடி கேமரா (நீக்கக்கூடிய பேட்டரி)\n↳ BWC094 - மலிவு மினி பாடி அணிந்த கேமரா (நீக்கக்கூடிய எஸ்டி கார்டு)\n↳ BWC089 - 16 நீண்ட நேரம் இலகுரக பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம்)\n↳ BWC090 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம் 12 வேலை நேரம்)\n↳ BWC083 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (நீர்ப்புகா, பரந்த கோணம் 130-பட்டம், 12 வேலை நேரம், 1080p HD)\n↳ BWC081 - அல்ட்ரா மினி வைஃபை போலீஸ் உடல் அணிந்த கேமரா (140 பட்டம் + இரவு பார்வை)\n↳ BWC075 - OMG உலகின் மிகச்சிறிய மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா\n↳ BWC074 - சூப்பர் வீடியோ சுருக்கத்துடன் மினி லேசான எடை கொண்ட உடல் அணிந்த கேமரா - 20GB க்கான 25-32 மணிநேரம் [எல்சிடி திரை இல்லை]\n↳ BWC058 - OMG மினி பாடி அணிந்த கேமரா - சூப்பர் வீடியோ சுருக்க - 20 ஜிபிக்கு 25-32 மணி\n↳ BWC061 - OMG நீண்ட நேரம் [16 மணி] உடல் அணிந்த கேமராவைப் பதிவு செய்தல்\n↳ BWC055 - நீக்கக்கூடிய எஸ்டி கார்டு மினி பாடி அணிந்த கேமரா\n↳ ஒளி எடை WIFI சட்ட அமலாக்க உடல் அணிந்திருந்தார் கேமரா, வீடியோ XX XX XX XX XX XX XX XX XN நைட்விஷன் (BWC1728)\n↳ BWC041 - OMG பேட்ஜ் உடல் அணிந்த கேமரா\n↳ OMG மினி பாடி அணிந்த கேமரா, 2K வீடியோ (SPY195)\n↳ BWC010 - மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா, 1296 ப, 170 டெக், 12 மணி நேரம், இரவு பார்வை\n↳ BWC004 - OMG முரட்டுத்தனமான உறை போலீஸ் உடல் அணிந்த கேமரா\n↳ BWC003 - மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா\n↳ OMG அணியக்கூடிய பொத்தான் கேமரா, மோஷன் ஆக்டிவேட்டட் வீடியோ ரெக்கார்டர் (SPY045B)\n↳ BWC078 - OMG OTG USB Android மற்றும் WIFI ஸ்மார்ட்போன் மினி புல்லட் பாடி ஹெல்மெட் கேமரா\n↳ BWC062 - OMG ஹெட்லைட் உடல் அணிந்த கேமரா\n↳ BWC076 - துணை மருத்��ுவர்களுக்கான புல்லட் ஹெட்-செட் கொண்ட OMG பொலிஸ் உடல் அணிந்த கேமரா\n↳ BWC065 - ஹெல்மெட் கேமரா 4G வைஃபை கேமரா தலைமை பாதுகாப்பு கேமரா\n↳ BWC072 - வெளிப்புற செயல்பாடுகள் நீர்ப்புகா உடல் அணிந்த ஹெல்மெட் ஹெட்செட் கேமரா - வைஃபை நீர்ப்புகா\n↳ அணியக்கூடிய ஹெட்செட் உடல் வோர்ன் கேமரா (BWC056)\n↳ BWC009 - WIFI / 4G / GPS ஹெட்லைட் ஹெல்மெட் கேமரா\n↳ BWC095-WF - வைஃபை ஜி.பி.எஸ் லைவ் ஸ்ட்ரீமிங் பாடி கேமரா (நீக்கக்கூடிய பேட்டரி)\n↳ BWC094 - மலிவு மினி பாடி அணிந்த கேமரா (நீக்கக்கூடிய எஸ்டி கார்டு)\n↳ BWC089 - 16 நீண்ட நேரம் இலகுரக பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம்)\n↳ BWC090 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம் 12 வேலை நேரம்)\n↳ BWC083 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (நீர்ப்புகா, பரந்த கோணம் 130-பட்டம், 12 வேலை நேரம், 1080p HD)\nவகைப்படுத்தப்படாதது - உடல் அணிந்த கேமரா\n↳ BWC071 - கூடுதல் மினி உடல் அணிந்த கேமரா\n↳ BWC066 - ஹெல்மெட் பொலிஸ் பாடி கேமரா ஹெட் புல்லட் கேம்\n↳ குறியாக்கத்துடன் பாதுகாப்பான மினி உடல் அணிந்த கேமரா [எல்சிடி திரைடன்] (BWC060)\n↳ BWA012 - 10 துறைமுகங்கள் நறுக்குதல் நிலையம் - சான்றுகள் மேலாண்மை அமைப்பு\n↳ பூட்டு கிளிப் (BWA010)\n↳ மினி எச்டி உடல் அணிந்த பொலிஸ் கேமரா, 12MP OV2710 140 டிகிரி கேமரா, H.264 MOV, 1080P, TF Max 128G, நீண்ட நேர வேலை (BWC053)\n↳ OMG வைஃபை மினி அணியக்கூடிய விளையாட்டு அதிரடி ஹெல்மெட் கேமரா (BWC049)\n↳ மினி ஸ்பை கேமரா - மறைக்கப்பட்ட பாக்கெட் பென் கேமரா 170 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் (SPY018)\n↳ OMG மலிவு 4G உடல் அணிந்த கேமரா (BWC047)\n↳ ஸ்மார்ட் கிளாஸ்கள் உடல் அணிந்த கேமரா (BWC042)\n↳ BWC040 - மலிவு எச்டி உடல் அணிந்த கேமரா\n↳ நீக்கக்கூடிய பேட்டரி - உடல் அணிந்த கேமரா (BWC037)\n↳ OMG 8 துறைமுக நிலையம் காட்சி (BWC038)\n↳ உடல் வோர்ன் கேமரா - 25 துறைமுகங்கள் நறுக்குதல் நிலையம் (BWC8)\n↳ உடல் அணிந்த கேமரா - 3G, 4G, Wi-Fi, லைவ் ஸ்ட்ரீமிங், ரிமோட் கண்ட்ரோல் லைவ், புளூடூத், மொபைல் APP (IOS + Android), 8hrs தொடர்ச்சியான பதிவு, தொடு ஸ்லைடு கட்டுப்பாடு. (BWC035)\n↳ உடல் அணிந்த கேமரா - வைஃபை உடல் கேமரா (BWC034)\n↳ உடல் அணிந்த கேமரா - நோவாடெக் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிப்செட், உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு அட்டை (BWC96650)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 140Degree பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு, GPS உள்ளமைக்கப்பட்ட (BWC031)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 140Degree பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு, GPS உள்ளமைக்கப்பட்ட (BWC030)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 170Degree பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு, நீக்கக்கூடிய பேட்டரி வகை (BWC028)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 170 டிகிரி பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு (BWC026)\n↳ உடல் அணிந்த கேமரா - நோவாடெக் 96650 சிப்செட் (BWC025)\n↳ உடல் அணிந்த கேமரா - மாற்றக்கூடிய இரண்டு 2500mAh பேட்டரிகள் (BWC024)\n↳ உடல் அணிந்த கேமரா வெளிப்புற எஸ்டி கார்டு (BWC021)\n↳ OMG 4G உடல் அணிந்த கேமரா (BWC012)\n↳ அகச்சிவப்பு பேட்டரி ஜிபிஎஸ் உடல் வார்ன் பொலிஸ் கேமரா [140deg] (BWC006)\n↳ OMG 12 துறைமுகங்கள் உடல் அணிந்த கேமரா நறுக்குதல் நிலையம் (BWC001)\n↳ மறைக்கப்பட்ட மினி ஸ்பை வீடியோ கேமரா (SPY006)\n↳ மறைக்கப்பட்ட ஸ்பை பாக்கெட் பேனா வீடியோ கேமரா (SPY009)\n↳ பட்டன் கேமரா (SPY031)\n↳ WIFI பென் கேமரா DVR, P2P, IP, 1080P வீடியோ ரெக்கார்டர், ஆப் கட்டுப்பாடு (SPY086)\n↳ WIFI சந்திப்பு ரெக்கார்டிங் பென், H.264,1080p, மோஷன் கண்டறிதல், SD அட்டை மேக்ஸ் 128G (SPY091)\n↳ டிஜிட்டல் குரல் & வீடியோ ரெக்கார்டர், வீடியோ 1080p, குரல் 512kbps, 180 டெக் சுழற்சி (SPY106)\n↳ உடல் அணிந்த கேமரா / டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் (BWC008)\n↳ வேலை வாய்ப்புகள் பட்டியல்\nஉடல் அணிந்த கேமரா சேணம்\n↳ BWA000-SH - OMG பாடி கேம் தோள்பட்டை சேணம்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\nபரந்த கோணக் காட்சி AES256 குறியாக்கம்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\nவைஃபை / 4 ஜி லைவ் ஸ்ட்ரீமிங்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\nசிங்கப்பூர் சில்லறை விற்பனை நிலையம்\nபுதிய சோஹோ அபார்ட்மென்ட் 2916\nஜலன் லெட்ஜென் எஸ்.பர்மன் காவ். 28, RT.3 / RW.5, Tanjung Duren Selatan 11470 ஜகார்த்தா\nஉடல் அணிந்த கேமரா என்றால் என்ன\nஉடல் அணிந்த கேமராக்கள் பெயர் குறிப்பிடுவது போல, ஒரு தனிநபரின் உடலில் அணிந்திருக்கும் கேமராக்கள். இதன் விளைவாக, அந்த குறிப்பிட்ட நபரின் அன்றாட வாழ்க்கையை கேமரா பதிவு செய்கிறது. இது ஒரு கூடுதல் கண் போன்றது. கேமரா ஒரு உலோக பெட்டியில் பொருத்தப்பட்டுள்ளது, அதில் பேட்டரி உள்ளது. பேட்டரி சார்ஜ் செய்யக்கூடியது. பெட்டி பின்னர் தனிநபரின் உடலின் முன் எதிர்கொள்ளும் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நபரின் தினசரி வழக்கம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேமரா உருவாக்கிய பதிவு பெட்டியுடன் இணைக்கப்பட்ட மெமரி கார்டில் சேமிக்கப்படுகிறது, இதனால் பதிவு எப்போது வேண்டுமானாலும் பார்க்கப்படும்.\nபதிப்புரிமை 2011, OMG கன்சல்டிங் பி.டி லிமிடெட் உருவாக்கப்பட்டது\tOMG கன்சல்டிங் பிடி லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/e-learning.html", "date_download": "2020-07-06T22:53:36Z", "digest": "sha1:TX6FPSJLGZ3NOSHA4ATYH2X4QIAM56VT", "length": 8760, "nlines": 77, "source_domain": "tamil.lankaimage.com", "title": "பல்கலை மாணவர் e-learning கற்கைக்கு இலவச இணைய வசதி - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News பல்கலை மாணவர் e-learning கற்கைக்கு இலவச இணைய வசதி\nபல்கலை மாணவர் e-learning கற்கைக்கு இலவச இணைய வசதி\n- மாணவர் பட்டியல் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு\n- நாளை முதல் நிலைமை சீராகும் வரை நடைமுறை\nஅரச பல்கலைக்கழகங்களில் இ-கற்கை (e-learning) முறைமையின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை இலவசமாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.\nகுறித்த மாணவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிகழ்ச்சித்திட்டத்தினை நாளை முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக தெரிவித்தார்.\nதற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை மட்டுமே இந்த இலவச இணையச் சேவை அமுலில் இருக்கும்.\nகொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 82 (UPDATE)\nவிமான நிலைய வருகை தரும் பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்\nயாழ்., முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா; ஊரடங்கு செவ்வாய் மு.ப. 6 வரை நீடிப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அனைத்து குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இஸ்ரேல் அ...\nவெனிசுலாவை நோக்���ி செல்லும் 4 ஈரான் கப்பல்களை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி\nவெனிசுலாவுக்கு பெட்ரோல் மற்றும் எரிபொருள் உற்பத்திகளை எடுத்துச் செல்லும் ஈரானின் நான்கு கப்பல்களை கைப்பற்றுவற்கான நடவடிக்கைகளை அமெரி...\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகை\nஅரசு முடிவு; பரிந்துரைக்கு விசேட குழு நியமனம் கொரோனா தொற்று காரணமாக மின் பாவனையாளர்களின் நலன் கருதி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாத மி...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளது...\nபத்து முக்கிய நிறுவனங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்ய வேண்டும்\nகோப் குழுவில் விசாரணை; கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பத்து முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எத...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nவெனிசுலாவை நோக்கி செல்லும் 4 ஈரான் கப்பல்களை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகை\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nபத்து முக்கிய நிறுவனங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்ய வேண்டும்\nஎத்தியோப்பியாவிலிருந்து 230 பேர் நாடு திரும்பினர்\nஆபிரிக்க கண்டத்திலுள்ள பல நாடுகளில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கையர்கள் 230 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2020/04/27155648/1457917/Mahindra-XUV500-BS6-Bookings-Open-Online.vpf", "date_download": "2020-07-07T00:12:13Z", "digest": "sha1:ID2LQMP5R7WXT3LBQL4FN6LIPERJT7JT", "length": 15191, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம் || Mahindra XUV500 BS6 Bookings Open Online", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 முன்பதிவு த��வக்கம்\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 கார் முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட்டு இருக்கிறது.\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 கார் முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட்டு இருக்கிறது.\nமஹிந்திரா நிறுவனம் தனது பிஎஸ்6 எக்ஸ்யுவி500 மாடல் காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள போதும், இவற்றின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய பிஎஸ்6 ரக எஸ்யுவி மாடலின் முழு விவரங்களும் மஹிந்திரா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், இதன் விற்பனை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் துவங்கும் என தெரிகிறது.\nமஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட ஆறாம் தலைமுறையை சேர்ந்த 2.2. லிட்டர் இவிஜிடி எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜன் 153 பிஹெச்பி பவரை 3750 ஆர்பிஎம்-இலும், 360 என்எம் டார்க் இழுவிசையை 1,750 முதல் 2800 விரையிலான ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது.\nஇந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள், உபகரணங்கள் போன்றவற்றிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு\nநவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி- தமிழக அரசு\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nலடாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் பின்வாங்கியதாக தகவல்\n11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற அனுமதி\nகடந்த மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்\n2020 ஹோண்டா சிட்டி வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇந்தியாவில் சிவிக் பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nமுன்பதிவில் அமோக வரவேற்பு பெறும் 2020 ஹூண்டாய் கிரெட்டா\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த எம்ஜி ஹெக்டார்\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் ஸ்பை படங்கள்\nமூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட மஹிந்திரா திட்டம்\nபுதிய என்ஜின் பெறும் மஹிந்திரா கார்\nஇணையத்தில் லீக் ஆன டீசல் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட மஹிந்திரா தார் ஸ்பை படங்கள்\nபுதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ வெளியீட்டில் மாற்றம்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம்\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆராய குழு அமைத்தது தமிழக அரசு\nஜாம்பவான் ஆவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை: சச்சினை அறிமுக போட்டியில் அவுட்டாக்கிய வக்கார் யூனிஸ்\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nவெளியான ஒரே மாதத்தில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த சிங்காரி ஆப்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nஉலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் எல்ஜி\nஉங்களிடம் அறிவை விட அதிகமாக பணம் இருக்கிறது - குட்டு வாங்கிய மனிதர் யார் தெரியுமா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/history/imsai-arasargal-series-most-craziest-king-inthe-history-of-england-life-history-of-henry-the-eighth/", "date_download": "2020-07-06T23:01:25Z", "digest": "sha1:IXL3Q6DI2OZLRY3BUPJALLOLIYDJA5HY", "length": 29882, "nlines": 185, "source_domain": "www.neotamil.com", "title": "உலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான்! பல பெண்களின் காதல் மன்னன் எட்டாம் ஹென்றி வரலாறு!! உலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான்! பல பெண்களின் காதல் மன்னன் எட்டாம் ஹென்றி வரலாறு!!", "raw_content": "\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nதடுப்பூசி 101: தடுப்பூசி என்பது என்ன செயல்படும் விதம், சோதனை செய்யும் முறை என…\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் வ��ண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nHome வரலாறு உலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன் எட்டாம்...\nஉலக வரலாற்றில் மிகவும் ஜாலியாக வாழ்ந்த அரசர் இவர்தான் பல பெண்களின் காதல் மன்னன் எட்டாம் ஹென்றி வரலாறு\nநமது நியோதமிழில் வெளிவரும் இம்சை அரசர்கள் தொடரில்… ஏழாம் இம்சை அரசன் எட்டாம் ஹென்றி\nவரலாற்றை பொறுமையாக புரட்டிப்பார்த்தால் மன்னர்களுடைய வாழ்க்கை சற்றே சிரமமானது என்றேதான் நினைக்கத் தோன்றுகிறது. நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக சிந்திக்க வேண்டும். புதிய திட்டங்கள், கோப்புகள், வழக்குகள், தீர்ப்புகள் போதாக்குறைக்கு எதிரி நாட்டு மன்னர்களின் படையெடுப்பு… யப்பா இப்படித்தான் பல அரசர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் எல்லா விதிக்கும் விதிவிலக்கு இருக்குமல்லவா இப்படித்தான் பல அரசர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் எல்லா விதிக்கும் விதிவிலக்கு இருக்குமல்லவா அப்படியான விதிவிலக்குகளில் ஒன்றுதான் மன்னர் எட்டாம் ஹென்றி. ஆறு மனைவிகள், எண்ணிலடங்கா துணைவிகள், பிரம்மாண்ட விருந்துகள், இசைக் கச்சேரிகள், நடனம் என மனுஷன் வாழ்ந்திருக்கிறார்…\nவாழ்நாள் முழுவதும் குதூகலமாக நாட்களைக் கழித்த எட்டாம் ஹென்றி பதவிக்கு வந்தது விபத்து என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அரசர் ஏழாம் ஹென்றியின் இரண்டாம் மகன் தான் எட்டாம் ஹென்றி. அப்போதைய அரசியல் நிலைகளின்படி மூத்த மகனான ஆர்த்தர் தான் அரசராகியிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆத்தர் பதினைந்து வயதில் இறந்துபோகவே இளவரசர் பட்டம் எட்டாம் ஹென்றியைத் தேடிவந்தது. கூடவே ஆர்த்தருக்கு மனம் முடித்திருந்த ஏரகானும். ஆமாம். ஸ்பெயின் அரசரின் மகளான ஏரகானை ஆர்த்தருக்கு மணமுடித்து நட்பை புதுப்பித்துக்கொள்ள விரும்பினார் ஸ்பெயின் அரசர். அவர் நினைத்தது நடந்தது என்றே சொல்லவேண்டும். என்ன, மாப்பிள்ளை தான் வேறு\nகாலையில் தினமும் கண்விழித்தால் ..\nஆர்த்தரை திறமையான மன்னராக வளர்த்தெடுக்க வேண்டிய கடமை ஏழாம் ஹென்றிக்கு இருந்ததால் தினமும் அதிகாலை பயிற்சிகள், கல்வி வகுப்புகள் என எப்போதுமே பிசியாக இருந்தார் ஆர்த்தர். அதேநேரத்தில் எட்டாம் ஹென்றிக்கு அதிகாலை என்பதே எட்டு மணிதான். இதில் சுவாரசியம் என்னவென்றால் மன்னரான பிறகும் அவரால் அதிகாலையில் எழ முடியவில்லை. எட்டாம் ஹென்றியின் தினசரி ஷெடியூலை பார்த்தாலே அவரைப்பற்றி ஓரளவு புரிந்துவிடும்.\nஅப்படி இப்படியென்று எட்டு மணிக்குமேல் எழுந்தவுடன் அன்னார் செய்யும் முதற்காரியம் வேட்டைக்கு கிளம்புவதுதான். வேட்டைநாய் மற்றும் பழக்கப்பட்ட பருந்து ஆகியவற்றுடன் தனக்கு பிடித்தமான குதிரையுடன் காட்டிற்குள் செல்லும் ஹென்றி அரண்மனைக்குத் திரும்ப வெகுநேரம் ஆகும். தாவரங்கள் தவிர அனைத்தையும் கொன்றுவிட வேண்டும் என்ற கதியில் வேட்டையாடும் மன்னருக்கு போதும் என்று தோன்றும் போதுதான் வேட்டையை முடிப்பார். மன்னர் அரண்மனைக்குத் திரும்புவதற்குள் மிகப்பெரிய விருந்தை தயாரித்து வைத்திருப்பார்கள் அரண்மனை சமையல்காரர்கள்.\nஎட்டாம் ஹென்றிக்கு பன்றிக்கறி என்றால் கொள்ளைப்பிரியம். தினமும் விருந்தில் பன்றிக்கறி தான் பிரதான டிஷ். இவைபோக புறா, காடை, கோழி போன்ற சொற்ப உயிரினங்களும் விருந்தில் பரிமாறப்படும். இவையெல்லாம் முதல் ரவுண்ட் தான். அடுத்து காய்கறிகள், பழங்கள், கூடவே ஒயினும் அடுத்து. இப்படி சாப்பாட்டு அறையில் சண்டை போட்ட பின்னர் ஒரு குட்டித்தூக்கம். அதன்பின்னர் எழுந்து குளித்து, மன்னர் அரசவைக்கு வர மாலை ஆகிவிடும். அப்புறம் தான் தர்பார் நடக்கும்.\nஇப்படி இருக்கும் மன்னர் எப்படி ஆட்சி செய்வார் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் எட்டாம் ஹென்றி பயங்கர ஷார்ப்பான ஆள். ஒரு நாள் முழுவதும் செய்யவேண்டிய அரச காரியங்களை சில மணிநேரங்களில் முடித்துவிடுவார். திட்டங்கள் வகுப்பதிலும் ஆள் கில்லாடி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அரசவையில் வேலை முடிந்தவுடன் மன்னர் செல்லும் இடம் இசை மண்டபம்.\nஎட்டாம் ஹென்றிக்கு இசையில் அலாதி பிரியம் உண்டு. தானே இசை வாத்தியங்களை கையாளவும் கற்றிருந்தபடியால் கலைஞர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டிவிடுவார். இதனால் அரசர்முன் பாடும் கலைஞர்கள் எந்நேரமும் சுதாரிப்புடனேயே இருக்க வேண்டியிருந்தது.\nஅப்போதைய இங்கிலாந்தில் ஒரு வினோத பழக்கம் இருந்திருக்கிறது. கால்கள் அழகாக இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்பி இருக்கிறார்கள். இதனால் கால்கள் அழகாக தெரியும்படி உடை உடுத்துவதில் ஆண்கள் மிகந்த சிரமப்பட்டிருக்கிறார்கள். இதில் முதல் ஆள் நம் மன்னர் தான். ஹென்றியின் கால்கள் வழவழப்பாகவும், முருக்கேறியும் இருக்குமாம். இதனாலேயே பல பெண்களின் காதல் மன்னனாக எட்டாம் ஹென்றி வலம் வந்திருக்கிறார். இதுவெல்லாம் அந்த விபத்து நடக்கும் வரையில்தான்.\nகுதிரையில் பயணித்தபடியே இலக்கை பந்தால் அடிக்கும் ஒரு விளையாட்டு அன்றைய இங்கிலாந்தில் இருந்தது. பெயர் தெரியாத அந்த விளையாட்டில் மன்னர் ஒருமுறை ஈடுபடும்போது குதிரையிலிருந்து எசகுபிசகாக விழுந்தார். இதனால் கால் எலும்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நரம்பு மண்டலமும் பாதிப்பிற்கு உள்ளானது. அண்டை தேசங்களிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். சில மாதங்களில் எட்டாம் ஹென்றியால் நடக்க முடிந்தது. ஆனால் உடல் பருமன் அதிகரிக்கத் தொடங்கியது. மன்னர் எடுத்துக்கொண்ட மருந்துதான் அதீத உடல்பருமனுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. எந்தளவிற்கு பருமன் அதிகரித்தது என்றால் 32 அங்குலம் இருந்த ஹென்றியின் இடுப்பு சுற்றளவு 52 அங்குலமானது\nபிரம்மாண்டமாக வாழ்ந்தவர் உடம்பே பிரம்மாண்டமாக மாறியதற்கு பிறகும் தனது அன்றாட பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொன்றிற்கும் சிரமப்பட வேண்டியிருந்தது. மன்னருக்கு பிடித்தமான குதிரை பயணம் மிகுந்த சவாலான காரியமானது. குதிரை மேல் மன்னரைத் தூக்கி உட்கார வைத்தனர் வீரர்கள். கால்கள் தெரியும்படி ஆடைகள் உடுத்துவதையும் மன்னர் தவிர்த்தது இதற்குப்பின்னர்தான்.\nபொதுவாழ்வில் அம்பியாக இருந்த ஹென்றி குடும்ப வாழ்க்கையில் அந்நியனாகவும் ரெமோவாகவும் இருந்திருக்கிறார். முதல் மனைவியான ஏரகானுக்கு ஆண் குழந்தை பிறக்காததால் இருவரிடையே உண்டான மோதல் நாளுக்குநாள் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப்போய் ஏரகானை சிரைச்சேதம் செய்ய உத்தரவிட்டார் ஹென்றி. அடுத்து அன்னே போலின் என்பவரை மணந்துகொண்டார். அவருடனும் அதே பிரச்சினை. அதே தீர்வு. ஆனாலும் மனம் தளராத மன்னர் அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் செய்துகொண்டார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த ஆண்வாரிசு கனவாகவே போனது.\nஎட்டாம் ஹென்றி தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவர். இங்கிலாந்து முழுமையும் மக்களை ஒருங்கிணைக்கும் மன்னரின் முயற்சிக்கு போப்பாண்டவர் முட்டுக்கட்டை போடவே இருவருக்குள்ளும் முட்டிக்கொண்டது. இந்த எதிர்ப்பு வளர்ந்து இங்கிலாந்திற்கென தனியாக ஒரு திருச்சபையை உருவாக்கும் அளவிற்கு எட்டாம் ஹென்றி சென்றார். இந்த பிரச்சினையில் போப்பாண்டவரின் விசுவாசிகள் சிலர் கொல்லப்பட்டனர். தான் உருவாக்கிய இங்கிலாந்து திருச்சபையின் தலைவராகவும் தன்னை அறிவித்துக்கொண்டார் ஹென்றி.\nஒருபுறம் தான் நினைத்ததை முடிக்க எதை வேண்டுமானாலும் செய்யும் மன்னராக ஹென்றி இருந்திருக்கிறார். குடும்ப விஷயங்கள் மற்றும் மத ரீதியிலான பிரச்சனைகளில் மூர்க்கம் காட்டிய ஹென்றி அசாத்தியமாக காதல் கடிதம் எழுதியது வரலாற்று முரண் தான்.\nஆண்வாரிசு இல்லையென்ற கவலை ஒருகட்டத்தில் மன்னருக்கு அதிகமாக மன்னரின் உடல்நிலையும் மோசமானது. கட்டுக்கடங்காத பருமன் பல வியாதிகளை அழைத்துவந்தது. அதிகநேரம் தூங்கும் மன்னர் தூக்கமில்லாமல் தவித்தார். சன்னமாக அவர் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. இறுதியாக 1547 ஆம் ஆண்டு மருத்துவர்களின் முயற்சி பலனிக்காமல் அவர் உயிர் பிரிந்தது. வாழ்நாள் முழுவதும் ஜாலியாகவே இருந்த எட்டாம் ஹென்றியின் அந்திம காலங்கள் தனிமையும், வலியும் ��ிறைந்ததாக இருந்தது என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleவந்துவிட்டது தீப்பிடிக்காத ஆடை குண்டு வெடித்தாலும் கிழியாது\nகல்வான் பள்ளத்தாக்கில் சீனா தாக்குதல் நடத்தியது ஏன்\nஇந்தியாவை சீனா ஏன் தாக்கியது\n[புகைப்படத் தொகுப்பு]: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுக்க நடக்கும் ‘Black Lives Matter’ போராட்டங்கள்\nஉலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதில் மிகவும் பழமையான பாகுபாடு நிறவெறி. மனிதனின் நிறத்தின் காரணமாக ஒதுக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் பல 100 ஆண்டுகளாக...\nபுத்திசாலிகள் பயன்படுத்தும் 10 சொற்கள் என்னென்ன தெரியுமா தெரிந்து கொண்டால் உங்களையும் புத்திசாலி என்பார்கள்\nஉங்களை சுற்றியிருக்கும் நபர்களுள் ஒருவரை பலரும் \"அவர் புத்திசாலியாக தெரிகிறாரே\" என கூறக்கேட்டிருப்போம். பெரும்பாலும், \"அவருக்கும் நமக்கும் ஒரேவித படிப்புதானே இருக்கிறது. ஆனால் அவரை மட்டும் எவ்வாறு அனைவரும் புத்திசாலியாக...\nநீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்\nமனிதன் எத்தனை பிரச்சினைகள் கவலைகள் வந்தாலும் மீண்டு எழ காரணம் தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் தடுமாற்றங்களை ஏற்படலாம். முதலில் தன்னம்பிக்கைக் குறைய என்ன காரணம் என்று அலசி ஆராயுங்கள்....\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nமருந்துகளால் ஏற்படும் பக்க விளைவை தடுக்கும் மரபியலுடன் கூடிய அற்புதமான அறிவியல்: Pharmacogenetics\nகுதிரையை அமைச்சராக்கிய புகழ்பெற்ற இம்சை அரசன் காலிகுலாவின் வரலாறு\nரஷியாவின் வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் – ஜோசப் ஸ்டாலின் அடிமைகளின் தேசத்தின் சர்வாதிகாரியான...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karainagar.org/karai-kathambam-2018-event-report/", "date_download": "2020-07-07T00:16:01Z", "digest": "sha1:RUP5PARQF7VVQ7HU7PC2FKZDYAJ63D24", "length": 9059, "nlines": 147, "source_domain": "www.karainagar.org", "title": "காரைக் கதம்பம் 2018 – நிகழ்வு அறிக்கை – Karai Kathambam 2018 – Event Report | Karainagar.org", "raw_content": "\nகாரைநகர் வைத்தியசாலை அபி��ிருத்திகள் July 2, 2020\nமூளாய் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவு திருத்தம் June 26, 2020\nகண்ணீர் அஞ்சலி – குலரத்தினம் கனகம்மா June 10, 2020\nகண்ணீர் அஞ்சலி – அமரர் சபாபதி சபாநாதன் June 9, 2020\nகண்ணீர் அஞ்சலி – அமரர் சபாபதி சபாநாயகம் May 2, 2020\n« காரை கதம்பம் 2018 – அறிவிப்பு2 –…\nகாரை சங்கமம் 2018-அறிவிப்பு-Karai… »\nபிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான காரைக் கதம்பம் 2018 கடந்த சனிக்கிழமை 14ம் திகதி விளம்பி சித்திரைப் புத்தாண்டு நன்னாளில் இனிதே நிறைவேறியது. நிகழ்வுகள் நிரலில் குறிப்பிட்டதுபோல் மாலை 05:00 மணிக்கு ஆரம்பமாகி 10:30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.\nதிருமதி.புவனேஸ்வரி தனபாலன் மற்றும் திருமதி செல்வகுமாரி ஜெயசிங்கம் மங்கள விளக்கேற்ற, தொடர்ந்து திரு.பால்ராஜ் அவர்களின் தேவாரத்துடன் வழமையான சம்பிரதாய முறைப்படி நிகழ்வுகள் ஆரம்பமானது.\nவிழாவிற்கு பிரதம அதிதியாக திரு, திருமதி பேராசிரியர் ஆறுமுகம் நல்லைநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன்( நேரு மாஸ்டர்) அவர்களும், அப்ரா நிறுவன (ABRA ) உரிமையாளர் திரு. திருமதி. துரைச்சாமி தயானந்தன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nவழமைபோல் பிரித்தானிய வாழ் காரை சிறார்கள், இளையோர்கள் தங்கள் கலை நிகழ்வுகள் மூலம் மேடையை அலங்கரித்தனர். இம்முறை கதம்பத்தில் முக்கிய நிகழ்வாக “எமது எதிர்காலம்”, எனும் நிகழ்வு சபையோரின் பேராதரவையும், நன்மதிப்பையும் பெற்றிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் பல்கலைக்கழக கல்வியை முடித்து வெளிவந்த பிரித்தானிய வாழ் காரை பட்டதாரிகளை, பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் அழைத்து கெளரவப்படுத்தியது. இதன் முக்கிய நோக்கமாக பிரித்தானிய வாழ் காரை இளையோரிடையே ஒரு பன்முகப்பட்ட அறிமுகப்படுத்தலை உருவாக்குதல், அவர்களுக்கும் எமது காரை மண்ணில் வளர்ந்துவரும் இளையோரிடையேயும் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தல் மற்றும் பிரித்தானியாவில் இவர்களை தொடர்ந்துவரும் இளையோர்களின் பல்கலைக்கழக கல்வி, சமூகவியல் , மற்றும் வேலைவாய்ப்புகள் சார்ந்த அறிவுரைகளை வழங்குதல் என்பனவற்றுக்காகும்.\n“வாழ்வது வனமானாலும் சேர்வது இனமாகட்டும்”\nகாணொளியுடன் மேலதிக செய்திகளையும், தலைவர் மற்றும் விருந்த���னர்களின் உரையையும் எதிர்பாருங்கள்.\n« காரை கதம்பம் 2018 – அறிவிப்பு2 –…\nகாரை சங்கமம் 2018-அறிவிப்பு-Karai… »\nநேரம்: காலை 10 முதல் மாலை 4 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/19409/Udhayanidhi-stalin-speech-at-annadurai-audio-launch", "date_download": "2020-07-06T23:23:27Z", "digest": "sha1:2BYQIXSW4RBG5YTBYZEPNFVVFKH4XKD6", "length": 7712, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi stalin speech at annadurai audio launch | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nஅண்ணாதுரை படம் வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n'எமன்' படத்தைத் தொடர்ந்து 'அண்ணாதுரை' மற்றும் 'காளி' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் ஆண்டனி. இதில் 'அண்ணாதுரை' படத்தின் பணிகள் முழுமையாக முடிவுற்று நவம்பர் 30-ம் தேதி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், \"அண்ணாதுரை படம் வெளிவரும் நேரத்தில் இந்த தலைப்பின் காரணமாக கண்டிப்பாக சர்ச்சை வரும் என நம்புகிறேன். படம் வெற்றியடைந்தால் நிச்சயம் வருமான வரி சோதனையும் வரும்\" என தெரிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், ஒருமுறை தணிக்கை செய்து சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது என தெரிவித்தார்.\n'அண்ணாதுரை' படத்தில் விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மஹிமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.\nமீனவர்கள் சுடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: விஜயகாந்த் கடும் கண்டனம்\nலட்சத்திற்கு மேல் ஏலம் விடப்பட்ட பட்டுக்கூடுகள்\nRelated Tags : அண்ணாதுரை, இசை வெளியீடு, வருமான வரி சோதனை, Income tax raid,\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீனவர்கள் சுடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: விஜயகாந்த் கடும் கண்டனம்\nலட்சத்திற்கு மேல் ஏலம் விடப்பட்ட பட்டுக்கூடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-07T00:50:12Z", "digest": "sha1:I6HREQPXDAHSYPZBMHFVGSKPRFTTPQRG", "length": 4714, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தேர்தல்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதபால் ஓட்டுக்கான வயது வரம்பைக் க...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக...\nஅங்கு பிரசாந்த் கிஷோர்னா.. இங்கு...\n‘ஜூன் 19 இல் 18 மாநிலங்களவை உறுப...\nமகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு த...\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிர...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்...\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்:...\nமாநிலங்களவைத் தேர்தல் - திமுக வே...\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்...\nமாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்...\nஉள்ளாட்சி தேர்தல் முன்விரோதம்: ...\nபிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் ...\nமாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திம...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓர���ண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126571", "date_download": "2020-07-07T00:47:24Z", "digest": "sha1:WELZWPJDINIYC3BXCJOW3P5NLXNIUKNV", "length": 13326, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Peak heights in Maharashtra: Setting up the rule Patnaik to be sworn in as CM tomorrow,மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜ: பட்நவிஸ் நாளை முதல்வராக பதவியேற்பு?", "raw_content": "\nமகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜ: பட்நவிஸ் நாளை முதல்வராக பதவியேற்பு\nகொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை கொரோனா தொற்றுக்கு 33 வயதே ஆன சென்னை ஆயுதப்படை காவலர் பலி\nமும்பை: மகாராஷ்டிரா கவர்னரை முதல்வர் பட்நவிஸ் இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அவர் நாளை முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியது. மெஜாரிட்டிக்கு 145 இடங்கள் மட்டும் தேவை என்பதால், இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சமபங்கு ஆகிய கோரிக்கைகளை சிவசேனா வலியுறுத்தியது. இதனை ஏற்க பாஜ திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 16 நாட்களாகியும் மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்னொரு புறம், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க முயற்சித்து வந்தது. இந்த கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளிக்கச் செய்யவும் அக்கட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால், எதிர்க்கட்சியாக செயல்பட தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக சரத் பவார் நேற்று தெரிவித்தார். நேற்று சரத் பவாரை அவரது வீட்டில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் சந்தித்து பேசினார்.\nஇந்த சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த சரத் பவார், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்றும் கடந்த சில நாட��களாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதற்கு வாய்ப்பில்லை. சிவசேனாவும் பாஜவும் 25 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளன. இப்போது அவர்களிடையே பிரச்னை இருந்தாலும் அவர்கள் விரைவிலேயே ஒன்று கூடிவிடுவார்கள். மகாராஷ்டிராவில் பாஜ-சிவசேனா கூட்டணிதான் ஆட்சியமைக்க வேண்டும். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்க்கட்சிகளாக செயல்படும். எங்களிடம் பெரும்பான்மை இருந்திருந்தால் நாங்கள் ஆட்சியமைக்க எப்போதோ உரிமை கோரியிருப்போம். எங்களிடம் 100 எம்.எல்.ஏ.க்கள் கூட கிடையாது. அதனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றார். சரத் பவாரின் இந்த முடிவால், பாஜ அல்லாத புதிய கூட்டணி ஆட்சியமைக்கும் சிவசேனாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாளை இரவுடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில், மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.\nஇந்நிலையில், நாளை மறுநாளுடன் கெடு முடிவதால் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று பாஜ முதல்வர் பட்நவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் பாஜ உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஆளுநர் பாஜவுக்கு அழைப்பு விடுப்பார் என்றும், அதை ஏற்று முதல்வராக பட்நவிஸ் நாளை பதவி ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாஜவுக்கு இப்போது 105 எம்எல்ஏக்கள் மட்டும் உள்ளனர். சுயேட்சைகள் 15 பேர் அந்த கட்சியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இன்னும் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. பதவி ஏற்ற பின் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபித்தாக வேண்டும். எனவே மெஜாரிட்டியை நிரூபிக்க பாஜ என்ன செய்ய போகிறது, எதிர்க்கட்சிகளை உடைத்து எம்எல்ஏக்களை இழுக்குமா என்ற உச்சக்கட்ட பரபரப்பு மகாராஷ்டிராவில் நிலவி வருகிறது.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து முக்கிய ஆலோசனை: அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை மாற்றம்\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை; சர்வதேச விதிமுறைப்படி நடக்கும்: சர்ச்சைக்கு ஐசிஎம்ஆர் விளக்கம்\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு கேரளாவில் ரூ10,000 அபராதம்\nஎப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...₹2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்��: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு\nஉபி.யில் நள்ளிரவில் பயங்கரம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் சுட்டுக் கொலை\nபீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு; பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி: மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி\nசீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு\nபீகார், உத்தரபிரதேசத்தில் இடியுடன் மழை மின்னல் தாக்கி 110 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 15,968 பேர் பாதிப்பு: உலக பட்டியலில் 21வது இடத்தில் சீனா\nஇந்தியாவில் 4.4 லட்சத்தை கடந்த நிலையில் கொரோனா பாதித்த 56% பேர் ‘குணம்’: மத்திய சுகாதார துறை தகவல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/2019/07/vanathi-srinivasan-lie-on-NEP-2019.html", "date_download": "2020-07-07T00:19:23Z", "digest": "sha1:D4PKPVA63TW37CFCNAOSYOIGTBV3DULA", "length": 45775, "nlines": 296, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "வானதி சீனிவாசன் சொன்ன பச்சைப் பொய்! | பகடிச்சித்திரப் பதிவு (IMAGE POST) | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nவியாழன், ஜூலை 25, 2019\nHome » அரசியல் , கல்வி , சூர்யா , தேசியக் கல்விக் கொள்கை , பா.ஜ.க , மீம்ஸ் , வானதி சீனிவாசன் » வானதி சீனிவாசன் சொன்ன பச்சைப் பொய் | பகடிச்சித்திரப் பதிவு (IMAGE POST)\nவானதி சீனிவாசன் சொன்ன பச்சைப் பொய் | பகடிச்சித்திரப் பதிவு (IMAGE POST)\nதேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக அண்மையில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் அதனால் ஏற்படக்கூடிய கேடுகள் பற்றிப் புள்ளிவிவரங்களுடனும் அசைக்க முடியாத வாதங்களுடனும் மிகச் சிறப்பாகப் பேசியிருந்தார். சமூக அக்கறையாளர்கள் சிலர் அவர் பேச்சிலிருந��து பத்துக் கேள்விகளை மட்டும் தொகுத்து வெளியிட்டனர்.\nபா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் அவர்கள் இன்று அந்தப் பத்துக் கேள்விகளுக்கு விடைளிக்கிறேன் பேர்வழி என்று வெளியிட்ட பத்துப் படப் பதிவுகள் வெறுப்பேற்றலின் உச்சம். எல்லாவற்றையும் பார்க்க முடியவில்லை. அவ்வளவு தாங்குத்தன்மை (சகிப்புத்தன்மை) எனக்கு இல்லை. சிலவற்றுக்கு மறுமொழி அளித்தேன். ஒன்றே ஒன்றை மட்டும் படப்பதிவு செய்து வெளியிட்டுள்ளேன். அந்தப் பதிவைக் கீழே நீங்களே பாருங்கள்\nதிரைச்சொட்டு: நன்றி கீச்சர் ரமேஷ்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 11:18:00 IST\nஅந்தம்மாவின் புரிதல் அவ்வளவு தான் போல...\nஇ.பு.ஞானப்பிரகாசன் வெள்ளி, 26 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 1:26:00 IST\nஅதே நேரம், அவருக்குப் புரிதல் குறைவெனக் கூட இதை விட்டு விட முடியாது. வேண்டுமெனவேதான் சொல்கிறார். முதல் கேள்விக்கு அவர் அளித்த விடையை நீங்கள் பார்க்க வேண்டுமே\nசூர்யா தன் உரையில் \"இந்தக் கல்விக் கொள்கை குறித்துக் கருத்துரைக்க வெறும் ஒரு மாதம்தான் காலக்கெடுவா அப்படி என்ன அவசரம்\" என்று கேட்டிருந்தார். அதற்கு இந்தம்மா சொல்கிறார், \"நான்கு ஆண்டுகள் பொறுமையாக நேரம் எடுத்துக் கொண்டு பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடித்தான் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது\" என்று. அவர் கேட்டது எந்த அவசரத்தைப் பற்றி, இவர் சொல்வதுப் பொறுமையைப் பற்றி உண்மையில் சூர்யா கேட்ட கேள்விகள் ஆணித்தரமானவை, சரியானவை. இவர்கள் அவற்றுக்கு விடையளிக்கவே முடியாது. அதனால் வேண்டுமெனவே புரியாதது போல் நடித்தும், கேள்வியைத் திசை திருப்பியும் மக்களைக் குழப்புகிறார்கள்.\nஇந்த முறையும் முதல் ஆளாக நீங்கள்தான் கருத்திட்டிருக்கிறீர்கள் உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nவானதி சீனிவாசன் சொன்ன பச்சைப் பொய்\nநிர்மலா சீதாராமனின் திடீர்த் தமிழ்ப் பற்று - காரணம...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (22) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (77) அழைப்பிதழ் (6) அற்புதம்மாள் (1) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (30) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (16) இனம் (46) ஈழம் (38) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (22) ஐ.நா (5) ஒருங்குறி (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (8) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காங்கிரஸ் (6) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (13) சமயம் (10) சமூகநீதி (4) சாதி (8) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (21) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (11) தமிழர் (41) தமிழர் பெருமை (13) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (3) தாலி (1) தி.மு.க (9) திரட்டிகள் (4) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (9) தோழர் தியாகு (1) நட்பு (7) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (3) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (2) பதிவர் உதவிக்குறிப்புகள் (8) பதிவுலகம் (16) பா.ம.க (2) பா.ஜ.க (23) பார்ப்பனியம் (11) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (7) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரறிவாளன் (1) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மணிவண்ணன் (1) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (4) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மோடி (9) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (21) வாழ்க்கைமுறை (14) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (4) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (6) வை.கோ (4) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nகல்லாகும் பெற்ற மனங்கள் நடத்தும் கௌரவ கொலைகள் - *“பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு” எனும் பழமொழி வீண் மொழி ஆகிவிட்டதோ எனும் ஐயம் சில சம்பவங்கள் நிகழும் போது நமக்குத் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அப்ப...\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020 - ஆனி 21, 2051 / சூலை 5 ,2020 மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் கலைமாமணி எசுஆர்சி சுந்தரம் வாரம் ஒரு புத்தகம் நான் என்னைத் தேடுகிறேன் – கவிதைகள் நூல் குறித்த...\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப���படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஅந்த போலீஸ் ஃப்ரண்ட் ஆப் ரௌடியாம் . . . - *உத்தர பிரதேசத்தில் ஒரு ரௌடியை கைது செய்யப் போன காவல்துறையினர் எட்டு பேர் அந்த ரௌடிக் கூட்டத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.* *விகாஸ் துபே என்ற ரௌடியி...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nஅரச வன்முறையின் ஊற்றுக்கண் - நாம் முதலில் இதை நம் வாயால் சொல்லிப் பார்ப்போம். ஒரு முதியவரும், அவரது மகனும் என்று இரு உயிர்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. என்ன காரணத்துக்காக என்று கேட்டால்...\nநவகண்டம் [சிறுகதை] - *வியர்வையூறிய நிர்வாணத்தின் திகட்டாத தித்திப்பில் விழிகள் சொக்கிக் கிடந்தாள் கொற்றவை. அவள் அதரங்கள் மந்திர உச்சாடனம் போல் அச்சொல்லை உச்சரித்தன.* *“ருத்ரா…...\nகுடும்பம் 5 - குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 10 இந்தப் புதிய செல்வம் யாருடைய உடைமையாக இருந்தது சந்தேகமின்றி, ஆரம்பத்தில் அது குலத்தின் உடைமையாக இ...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1579. மௌனி - 2 - *எனக்குப் பெயர் வைத்தவர்* *'மௌனி'* *ஜூலை 6.* மௌனியின் நினைவு தினம். *தொடர்புள்ள பதிவுகள்:* *மௌனி*\nஎழுத்தாளன் சர்வரோக நிவாரணி அல்ல…. - எண்பதுகளின் மத்தியப்பகுதி அது. இன்றைக்கு பிரான்சிலிருக்கும் கி.பி.அரவிந்தன்தான் அப்படிக் கேட்டவர்…. “அதென்ன தோழர் உங்கட நாட்டுல யாரைப் பார்த்தாலும் முதல் ச...\nநவீன கோட்பாட்டு உருவாக்கத்தில் புதியமாதவி - நவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள் >> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன் ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nசங்க இலக்கியம், வைரமுத்து, பற்றிய எனது உரை (மற்றும் கொரோனா பற்றியும்) - *இன்று – * *(05-07-2020** ஞாயிறு)* *மாலை 7மணிக்கு* *“சங்க இலக்கியம் – அறிமுகம்”* *பார்க்க வருக* *=================== * *பின்வருவது* *கோவை நண்பர்களின் முகநூலி...\nஉதிரம் - உதிரம் என்பது தமிழ்ச்சொல்லா என்று திரு. தமிழ் என்பார், தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்டிருந்தார். இது அவருக்கான விடை. உல்-தல் = எரிதல் பொருள் வேர். காய...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/kumudham/", "date_download": "2020-07-07T00:18:27Z", "digest": "sha1:XMUOA7KTBJJKKMRQDXF5QJQPECTCF5WG", "length": 13240, "nlines": 205, "source_domain": "sathyanandhan.com", "title": "kumudham | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nநாம் தவிர்க்கும் கேள்வி மையமான இத்தாலியச் சிறுகதை\nPosted on March 20, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநாம் தவிர்க்கும் கேள்வி மையமான இத்தாலியச் சிறுகதை ஆண் பெண், ஏழை பணக்காரன், அரசியல்வாதி அன்றாடம் காய்ச்சி, படிக்காதவன் எழுத்தாளன், சமூக சேவகன் சமூக விரோதி என யாருமே தவிர்க்கும் ஒரு கேள்வி “முதுமையை எப்படி எதிர் கொள்வது” இந்தக் கேள்விக்கான விடை யாருக்குமே தெரியாது என்பது மட்டுமல்ல விடை மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கும் என்னும் … Continue reading →\nவாஸந்தியின் சிறுகதை சமூக முகமூடிகளை இனங்காட்டும்\nPosted on October 5, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n(image courtesy:bookandborrow.com) வாஸந்தியின் சிறுகதை சமூக முகமூடிகளை இனங்காட்டும் வாஸந்தி “இடைவெளி” என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை தீராநதி அக்டோபர் 2013 இதழில் எழுதியிருக்கிறார். ஒரு குறும்படம் அல்லது முழுப்படம் பார்ப்பது போல இருக்கிறது. சிறுகதையைப் படிக்கும் போது. சமூக முக மூடிகளைத் தாண்டி நம்முள் உள்ள கோர முகத்தை அவர் வெளிப்படுத்த விரும்பி எழுதி … Continue reading →\nஏப்ரல் 2013 தீராநதி -3 – சிறுகதை, கவிதைகள்\nPosted on April 10, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2013 தீரா���தி -3 – சிறுகதை, கவிதைகள் சுப்பிரமணியம் தம்பிராஜா இலங்கை எழுத்தாளர் என்றே தோன்றுகிறது. ஆனால் சிறுகதையில் யாழ்ப்பாணத் தமிழின் சாயலே இல்லாதது பெரிய ஏமாற்றம். மிகவும் அழகு தமிழ் அது. “மீள் குடியமர்த்தல்” சிறுகதை ஒரு ஒன்பது வயதுச் சிறுவன் வாயிலாகச் சொல்லப் படுகிறது. அது ஒரு ஆளின் கண்ணோட்டத்தோடு சொல்லப்படுவது … Continue reading →\nஏப்ரல் 2013 தீராநதி (2) – இலங்கை, வரலாறு, பரதேசி சினிமா விமர்சனம்\nPosted on April 9, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2013 தீராநதி (2) – இலங்கை, வரலாறு, பரதேசி சினிமா விமர்சனம் இலங்கையைப் பற்றிய பதிவுகளில் முதலாவது “புத்தனின் இலங்கையா பித்தனின் இலங்கையா” – செ.சண்முக சுந்தரத்தின் கட்டுரை. சென்ற முறை ஐநாவின் மனித உரிமை ஆணயத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் பகுதிகளை கட்டுரை நினைவு படுத்துகிறது. மக்களைத் தம் வாழ்விடங்களில் குடியமர்த்துவது, தமிழ் … Continue reading →\nஏப்ரல் 2013 தீராநதி -1- பிரபஞ்சன், பிரேம் மற்றும் கி.ரா.\nPosted on April 8, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2013 தீராநதி -1- பிரபஞ்சன், பிரேம் மற்றும் கி.ரா. “விலகும் திரைகள்” பத்தியில் பிரேம் “பெண் நிலை பற்றிய துன்பியல்” என்னும் தலைப்பில் துன்பியல் இலக்கியத்தில் நாடகத்தில் பதிவாவதை மையப் படுத்தி பெண்களின் நிலையை துன்பியலில் துல்லியமாகக் காட்சிப் படுத்திய படைப்புகள் அரிது என்பதை நினைவு படுத்துகிறார். மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் துன்பியல் காவிய … Continue reading →\nதீராநதி மார்ச் 2013 கட்டுரைகள்\nPosted on March 9, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதீராநதி மார்ச் 2013 கட்டுரைகள் “தூக்குக் கயிறும் பெண்கள் பாதுக்காப்பும்” என்ற தலைப்பில் வந்துள்ள மாலதி மைத்ரி அவர்களின் கட்டுரை நிர்பயா என்னும் இளம் மாணவி டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு மரணமுற்ற போது நிகழ்ந்த எதிர்புக்கள் தம் இயக்கத்தால் வழி நடத்திச் செல்லப்பட்டவை என்று கூறுகிறார். கடந்த இரண்டு மாதங்களில் நடந்த தலித்துகள் … Continue reading →\nகுமுதம் மட்டுமல்ல எந்த ஊடகமும் அவதூறு வெளியிடக் கூடாது\nPosted on March 1, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுமுதம் மட்டுமல்ல எந்த ஊடகமும் அவதூறு வெளியிடக் கூடாது லட்சுமிராய் என்னும் நடிகை தம்மைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக குமுதம் என்னும் பத்திரிக்கை மீத��� வழக்குத் தொடர்ந்து மேலும் செய்திகளை வெளியிடாமல் தடை பெற்றிருக்கிறார். இது செய்தி. ஒரு ஆண் நடிகர் (குறைந்த எண்ணிக்கையிலான இளைய தலைமுறையால்) கிட்டத்தட்ட கடவுளாகவே வழிபடப் படுகிறார். நடுவயது … Continue reading →\nராமயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/news/ceylon/47429/", "date_download": "2020-07-07T01:00:59Z", "digest": "sha1:YVM6P4OTZ5ONXEAU2LLLWWSRLDMXNZV7", "length": 7611, "nlines": 111, "source_domain": "thamilkural.net", "title": "சினிமா அரங்குகளின் உரிமையாளர்களுக்கான செய்தி! - தமிழ்க் குரல்", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 44பேர் உயிரிழப்பு\nஇந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா\nஅரச தரப்பினர் பலமுறை தேர்தல் சட்டங்களை மீறியுள்ளனர் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு\nதொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம்\nதம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை – விக்கி விளாசல்\nபிரபாகரன் மாத்திரமே தமிழ் மக்களின் தேசிய தலைவர்\nபுலிகளின் மேடையில் பேசியதை முடிந்தால் வெளியிடுங்கள் – கருணாவிற்கு சிவாஜி சவால்\nஇலங்கையில் திடீர் கோடீஸ்வரர்கள் மீது விசாரணைகள் ஆரம்பம்\nதமிழ்க் குரல் மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome / செய்திக்குரல் / இலங்கை / சினிமா அரங்குகளின் உரிமையாளர்களுக்கான செய்தி\nசினிமா அரங்குகளின் உரிமையாளர்களுக்கான செய்தி\nநாட்டில் உள்ள திரைப்படத் திரையிடலின் போது பொதுத் தேர்தல் வேட்பாளர்களின் விளம்பரங்களைக் காட்சிப்படுத்த வேண்டாம் என்று சினிமா அரங்குகளின் உரிமையாளர்களுக்கு காவல்துறை தெரிவித்துள்ளது.\nPrevious: மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது\nNext: ஆப்பிரிக்காவுடன் வலுவான உறவை மீட்டெடுக்க வேண்டும்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்\nஎதிர்வரும் (17) ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்\nகூரிய ஆயுதம் ஒன்றுடன் நபர் ஒருவர் கைது\nமூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்க வேண்டும்\nஇரு கவிதைகள் | அலைமகன் | தணல் செடி | தீபச்செல்வன்\nகவிதை | லொக்டவுன் | தமிழ்நதி\nஅவளைக் கொன்றவர்கள் – அகரமுதல்வன் (சிறுகதை)\nசாதியவாதிகளின் கூடாரமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nஅனந்திக்கு திறந்த மடல் : ஏமாற்று நடிப்பரசியல்தான் உங்களின் விருப்பமுமா\nமகிந்தவுக்கு மாம்பழம் கொடுத்த கூட்டமைப்பின் சரவணபவன்\nசுமந்திரன் – சிறீதரன் டீலின் உண்மையான பின்னணி \nசுமந்திரனை கொல்ல முயன்றது கோட்டாவின் ஆட்களா – சிறீதரனுக்கு திறந்த மடல்\nவிஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nமகனை மாஸ் ஹீரோவாக்க விக்ரம் எடுத்த அதிரடி முடிவு\n – யுவன் சங்கர் ராஜா\nதங்க மாஸ்குடன் வலம் வரும் நபர்\nஅடையாளம் தெரியாத (04) நபர்களினால் தாக்குதல்\nநாட்டின் காலி – மிட்டியாகொட – களுபே பிரதேசத்தில் இன்று (06) மதியம் வீதியில் இருந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilpoems.com/why-to-belive-vasagar-kavithai-01-2020/", "date_download": "2020-07-07T00:38:35Z", "digest": "sha1:UQZVJRMD3MRPWEIPICKB6AH3D5TK5DHE", "length": 5365, "nlines": 98, "source_domain": "thetamilpoems.com", "title": "நான் ஏன் நம்ப வேண்டும் - வாசகர் கவிதை", "raw_content": "The Tamil Poems - காவியங்கள் படைப்போம்\nPoem Contest – கவிதைப் போட்டி\nPoem Contest – கவிதைப் போட்டி\nநான் ஏன் நம்ப வேண்டும் – வாசகர் கவிதை\nநான் ஏன் நம்ப வேண்டும்\nநான் ஏன் நம்ப வேண்டும்\nமுயற்சியை முக்தி தேடும் பக்தியெனில்\nநான் ஏன் நம்ப வேண்டும்\nநான் ஏன் நம்ப வேண்டும்\nபொருள் புலன் மீது ஈர்ப்பை\nநான் ஏன் நம்ப வேண்டும்\nநான் ஏன் நம்ப வேண்டும்\nஉங்கள் கருத்தினை பதிவிடுக\tCancel reply\nவிடிந்ததும் சிரிக்கிறேன் – Chernobyl Effect\nதேவாரம் – திருமுறை-1 திருவிடை மருதூர்\nஎத்தனிக்கும் என் நெஞ்சு – வாசகர் கவிதை\nவெப்பம் – வாசகர் கவிதை\nதூண்டில் இரை – வாசகர் கவிதை\nதெய்வங்கள் – வாசகர் கவிதை\nஅமுதா அக்கா வீடு – வாசகர் கவிதை\nஇன்னிலை இன்பம் – வாசகர் கவிதைகள்\nநிராகரிப்பு – வாசகர் கவிதைகள்\nடிசம்பர் பூ – வாசகர் கவிதை\nஇரண்டாம்‌ பதிப்பு – வாசகர் கவிதை\nகவிதைகளை இமெயில் வாயிலாக பெற\n© 2020 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/today-tippu-jayanti-144-prohibition-order-in-some-districts-hundreds-arrested-in-karnataka/", "date_download": "2020-07-06T23:09:05Z", "digest": "sha1:7JGMNYUPOHKPF37LBGG2JAUHVUNV44J6", "length": 14516, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "திப்பு ஜெயந்தி: 144 தடை – நூற்றுக்கணக்கானோர் கைது! கர்நாடகாவில் பரபரப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிப்பு ஜெயந்தி: 144 தடை – நூற்றுக்கணக்கானோர் கைது\nகர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாளை திப்பு ஜெயந்தி என மாநில அரசு கொண்டாடி வருகிறது. இதற்கு பாஜக போன்ற சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன.\nஇந்த நிலையில், கர்நாடகாவின் சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nகர்நாடகாவில் இன்று திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கர்நாடகாவின் சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் பிறந்த நாளை கர்நாடக மாநில முந்தைய காங்கிரஸ் அரசு , அரசு விழாவாக அறிவித்து கொண்டாடி வருகிறது.\nஇதற்கு கர்நாடகாவில் பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்மாநிலத்தில் பிரச்சணைகள் ஏதும் நடைபெறாமல் இருக்க குடகு, ஹுப்ளி, தார்வாட் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.‘\nசிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை பெறும் நோக்கத்தில் மாநில அரசு இந்த விழாவினை நடத்துவதாக பாஜக உள்பட சில கட்சிகள் பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஇதன் காரணமாக திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வர் பரமேஸ்வராவும் அறிவித்துள்ளனர்.\nதிப்பு ஜெயந்திக்கு எதிராக மடிகேரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமடிகேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் காரணமாக கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.\nநாடாளுமன்றத்தை சர்க்கஸ் கூடாரம் ஆக்கிய மோடி பசுவின் சாணத்தில் பற்பசை தயாரிக்க ஆராய்ச்சி பசுவின் சாணத்தில் பற்பசை தயாரிக்க ஆராய்ச்சி விமான நிலைய கொரோனா சோதனைகளை படித்தவர்களே எதிர்ப்பதா விமான நிலைய கொரோனா சோதனைகளை படித்தவர்களே எதிர்ப்பதா\nPrevious 5மாநில சட்டமன்ற தேர்தல்: நவ.12 முதல் தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை\nNext சபரிமலை மண்டல பூஜை: அய்யப்பன் கோவிலுக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/onionpricehike.php", "date_download": "2020-07-07T00:42:37Z", "digest": "sha1:DYH5UBDVGEVFXDX4T3RBSSTZKRBUTT4B", "length": 14687, "nlines": 327, "source_domain": "www.seithisolai.com", "title": "வெங்காயம் விலை சதம் அடித்தது - பொதுமக்கள் அதிர்ச்சி • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nவெங்காயம் விலை சதம் அடித்தது – பொதுமக்கள் அதிர்ச்சி\nமாவட்ட செய்திகள் வணிக செய்திகள் வர்த்தகம் விவசாயம்\nவெங்காயம் விலை சதம் அடித்தது – பொதுமக்கள் அதிர்ச்சி\nகோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை சதம் அடித்துள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு வெங்காயம் ரூ .70 முதல் ரூ .80 வரை விற்பனை ஆனது .ஆனால் தற்போது வெங்காயத்தின் விலையோ ஏறுமுகமாக உள்ளது .\nஆந்திரா வெங்காயம் ரூ 60 முதல் 70ரூபாயாக உள்ளது\nசாம்பார் வெங்காயம் ரூ 80 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது .\nகோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ .90 முதல் 100 வரை உயர்ந்துள்ளது .இதனால் தெருவோர கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வார்களே என்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅமெரிக்க கடற்படை செயலர் பதவி நீக்கம்..\nஇலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமைகள்.\nஇன்றைய(07.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\nநா குடிக்கனும்… பணம் தா… அடிக்கடி சண்டை போட்ட கணவன்… போட்டுத்தள்ளிய மனைவி.\nகல்வி தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\nதமிழகம் முழுவதும் மாற்றப்பட்ட உத்தரவு…. அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு …\nமீன ராசிக்கு…மனதில் மகிழ்ச்சி உண்டாகும்…ஆதரவு கிடைக்கும்…\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nஇன்றைய(07.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…\nநா குடிக்கனும்… பணம் தா… அடிக்கடி சண்டை போட்ட கணவன்… போட்டுத்தள்ளிய மனைவி.\nகல்வி தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\nதமிழகம் முழுவதும் மாற்றப்பட்ட உத்தரவு…. அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு …\nமீன ராசிக்கு…மனதில் மகிழ்ச்சி உண்டாகும்…ஆதரவு கிடைக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/pattuppattu/mullaipattu2.html", "date_download": "2020-07-06T23:00:09Z", "digest": "sha1:CFAKJHA3ECLGKBOOQ4VKTARXQ7L7HUW5", "length": 14721, "nlines": 97, "source_domain": "diamondtamil.com", "title": "முல்லைப்பாட்டு - பத்துப்பாட்டு - இலக்கியங்கள், அரசன், மங்கையர், அரசனி���், முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு, கண்ணி, வலம், பாம்பு, திருத்தி, புண், அறையில், விரல், வலியால், கிடக்கும், போல், பாய்ந்த, நினைவு, மிலேச்சர், பற்றிய, சுட்டிய, யவனர், புரிந்தனர், கூந்தல், காவல், அகம், பாசறை, வேறு, திண், விளக்கம், கன்னல், சங்க, பொழுது, கணக்கர், அதிரல், நாழிகைக், கொண்ட", "raw_content": "\nசெவ்வாய், ஜூலை 07, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,\nநெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு,\nதலைவனுக்கன்று தனிப் பாடிவீடு இதுந்தது. அது உயர்ந்த தூண் நிறுத்திய அகம். பல்வேறு படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.\nகுறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, 45\nஇரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்\nவிரிவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்\nநெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ,\nகை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,\nகச்சுடை அணிந்து, முதுகுப்புறம் கூந்தல் புரள, கையில் வளையலுடன் வாளேந்திய மங்கையர் சுரைக்குடுக்கையில் கொண்டுவந்த எண்ணெய்யை இரவினைப் பகலாக்கும் வகையில் எரியும் விளக்குகளில் ஊற்றி சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தனர்.\nநெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், 50\nஅதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்\nசிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,\nதுகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்\nபெரு மூதாளர் ஏமம் சூழ\nநீண்ட நாக்கினை உடைய மணி இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது. பூத்திருக்கும் அதிரல் கொடி சிதைக்கும் காற்றில் ஆடுவது போல, முடி போட்டுப் போர்த்தியிருக்கும் துணி அக்காற்றில் ஆடும்படி பெருமூதாளர் (மெய்க்காப்பாளர்) தலைவனுக்குப�� பாதுகாவலாக நடந்துகொண்டிருந்தனர்.\nநாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்\nபொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், 55\nதொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,\nஎறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்\nகுறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப\nபிழையின்றிக் காலத்தைக் கணித்தறியும் நாழிகைக் கணக்கர் கைகளால் தலைவனை வாழ்த்தித் தொழுதுகொண்டு “உலகம் வெல்ல வந்துள்ளவரே குறுநீர்க் கன்னல் இத்தனை நாழிகை காட்டுகிறது” என்று இசைப்பாட்டு ஒலியோடு தெரிவித்தனர்.\nஅரசன் படுக்கையில் கண்பொருந்தாது சிந்தனையில் ஆழ்தல்\nமத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,\nமெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, 60\nவலி புணர் யாக்கை, வன்கண் யவனர்\nபுலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,\nஇடையில் கச்சமாகக் கட்டிய உடை, உடலில் மெய்ப்பைச் சட்டை, அச்சம் தரும் தோற்றம், வலிமை மிக்க உடம்பு, உறுதி கொண்ட நெஞ்சுரம் ஆகியவற்றைக் கொண்ட யவனர் பழகிய புலியை சங்கிலித் தொடரிலிருந்து விடுவித்து அரசன் படுக்கைக்குக் காவல் புரிந்தனர்.\nதிரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண்\nஎழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்\nஉடம்பின் உரைக்கும், உரையா நாவின், 65\nபடம் புகு மிலேச்சர் உழையர் ஆக,\nஅரசனின் பள்ளியறை திரையால் இரண்டு அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. ஒருபக்க அறையில் அரசன் படுத்திருந்தான். மறுபக்க அறையில் ஊமை மிலேச்சர் மணிவிளக்கம் வைத்துக்கொண்டு மெய்க்காப்பாளராக விளங்கினர்.\nமண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது,\nஎடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,\nபிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப்\nபாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய, 70\nதேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,\nசோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு\nவைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து,\nஉண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்;\nஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை 75\nமுடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து\nபகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,\nநகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி,\nஅரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை\nபள்ளிகொண்டிருக்கும் அரசனின் நினைவோட்டமும் காட்சியும் போரைப் பற்றிய நினைவு. அரசனுக்குத் தூக்கம் வரவில்லை. வேல் பாய்ந்த புண் வலியால் தன் பெண்யானை பற்றிய நினைவு இல்லாமல் கிடக்கும் ஆண்யானை, வெட்டுப்பட்ட சில யானைக் கைகள் பாம்பு பதைப்பது போல் துடித்த காட்சி, அரசனின் வெற்றியை வாழ்த்திக்கொண்டே செஞ்சோற்றுக்கடன் கழித்து மாண்டவர்கள், தோலிலே அம்பு பாய்ந்த வலியால் உணவு கொள்ளாமல் தள்ளாடிச் செவிகளைச் சாய்த்துக்கொண்டு கிடக்கும் குதிரை ஆகியவற்றைச் சிந்தித்துக்கொண்டு, ஒரு கை தன் தலைக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு கையின் விரல் நண்டுக் கொடுக்கு போல் பகைவரைச் சுட்டிய வண்ணம் காட்டிக்கொண்டு அரசன் பள்ளியில் கிடந்தான். அவன் சுட்டிக்காட்டிய அரசர்கள் அவனது வெற்றியைப் பாராட்டிக்கொண்டு நடுங்கியவண்ணம் நின்றனர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமுல்லைப்பாட்டு - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், அரசன், மங்கையர், அரசனின், முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு, கண்ணி, வலம், பாம்பு, திருத்தி, புண், அறையில், விரல், வலியால், கிடக்கும், போல், பாய்ந்த, நினைவு, மிலேச்சர், பற்றிய, சுட்டிய, யவனர், புரிந்தனர், கூந்தல், காவல், அகம், பாசறை, வேறு, திண், விளக்கம், கன்னல், சங்க, பொழுது, கணக்கர், அதிரல், நாழிகைக், கொண்ட\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/blog-post_87.html", "date_download": "2020-07-06T22:26:16Z", "digest": "sha1:GQ7XDOW2GVVAU6MQHAKQ3WJSFKUHMXH3", "length": 7104, "nlines": 45, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமா..? அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்! ஜூலியை சர்ச்சையில் சிக்க வைத்த அந்த ஒரு புகைப்படம்.. | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமா.. அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள் ஜூலியை சர்ச்சையில் சிக்க வைத்த அந்த ஒரு புகைப்படம்..\n ஜூலியை சர்ச்சையில் சிக்க வைத்த அந்த ஒரு புகைப்படம்..\nபிக்பாஸ் புகழ் ஜுலி தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் சமூகவாசிகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமா என்று அதிர்ச்சியில் ஆடிப்போய் விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஎனினும், இந்த புகைப்படங்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.\nஜல்லிகட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீரத்தமிழச்சி என பெயரெடுத்த ஜுலி தற்போது 'அம்மன் தாயி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் , இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள்தான் வெளியாகியுள்ளது. அதில் ஒரு புகைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது தற்போது\nஜூலி கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅம்மன் தாயி படத்திற்காக அவர் கர்ப்பமாக நடித்திருக்கிறார். ஜல்லிகட்டில் கலந்து கொண்டு பிரபலமானதால் ஜூலிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் கிடைத்திருந்தது.\nஇதில் கலந்து கொண்டு தனக்கு கிடைத்திருந்த நற்பெயரை அவர் கெடுத்துக்கொண்டார்.\nதனியார் தொலைக்காட்சியொன்றில் குழந்தைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியொன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக செயற்படும் ஜூலிக்கு திரைப்பட வாய்ப்புக்களும் தற்போது குவிந்து வருகின்றனர்.\nஅந்த வகையில் ,தற்போது 'அனிதா', 'அம்மன் தாயி' போன்ற படங்களில் தற்போது ஜூலி நடித்து வருகிறார்.\n'அம்மன் தாயி' படத்தில் நடிகைகள் ஏற்று நடிக்க தயங்கும் இந்த கதாபாத்திரத்தை தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்ட ஜூலிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.\nThanks for reading திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமா.. அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள் ஜூலியை சர்ச்சையில் சிக்க வைத்த அந்த ஒரு புகைப்படம்..\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nமாதவிடாய் காலத்தில் இரத்தத்தின் நிறத்தில் இந்த மாற்றம் ஏற்படுகிறதா\nதம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம் - மக்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3942", "date_download": "2020-07-06T23:46:56Z", "digest": "sha1:QQTN7FROFY6XHKBWF43CF6YBYFST7BNT", "length": 13395, "nlines": 182, "source_domain": "nellaieruvadi.com", "title": "வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nEMAN :வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம்\n( வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் )\nவளைகுடா வாழ் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் பொருளாதார மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் மிக முக்கியமானதாகும். பொருள் சேமிப்பதற்காக கடல் கடந்து வந்துள்ள நாம், சில காலங்கள் கழித்து சொந்த நாட்டிற்கு சென்று செட்டிலாகி சம்பாதிக்க எண்ணும்போது அதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடிவதில்லை. இது போன்ற நாம் சந்திக்கும் பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும், நமது செலவு முறைகளை மாற்றி சேமிப்பு மற்றும் முதலீடுகள் மூலம் வெற்றியடைவதற்கான வழிமுறைகளையும் எடுத்துக்கூறும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநாள்: 30-05-2014 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்)\nநேரம்: மாலை 6.30 p.m. முதல் 09.45 p.m.வரை\nஇடம்: பாகிஸ்தான் எஜுகேசனல் அகாடமி பள்ளி அரங்கம்,\nராஷித் மருத்துவமனை பின்புறம், ஊது மேத்தா மெட்ரோ ஸ்டேசன் அருகில், துபாய்.\nசிறப்பு சொற்பொழிவாளர் . ஜனாப். K.V. சம்சுத்தீன் பற்றிய சிறு குறிப்பு:\n ஜனாப் . K.V. சம்சுத்தீன் அவர்கள் சுமார் 44 வருடங்களாக அமீரகத்தில், வளைகுடா வாழ் இந்தியர்களுக்கான பொருளாதார திட்டமிடல், சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.\n வளைகுடா வாழ் தொழிலாளர்கள் சந்திக்கும் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து அவர்கள் சுயமாக மீள்வதற்கு பாடுபடும் பிரவாசி பந்து என்னும் அறக்கட்டளையை நிறுவி செயல்படுத்தி வருகிறார்.\n இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அனைத்து வளைகுடா நாடுகளிலும் மற்றும் இந்தியாவிலும் நடத்தி உள்ளார். இவற்றில் சுமார். ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து பலன் பெற்றுள்ளனர்.\n 2001ம் ஆண்டிலிருந்து ஏசியாநெட் ரேடியோவிலும் NTV தொலைக்காட்சியிலும் தொடர்ந்து பொருளாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வாராந்திரம் நடத்தி வருகிறார்.\n சந்த்வனம் என்ற திட்டத்தின் மூலம் பொருளாதாரப் பிரச்சனைகளால் தற்கொலை எண்ணங்களுக்குத் தள்ளப்பட்ட சுமார் 1,000 பேரை மீட்டெடுத்துள்ளார்.\n வளைகுடா நாட்டைச் சேர்ந்த “ Arabian Business” என்ற பத்திரிக்கை வெளியிடும் ”வளைகுடாவில் இருக்கும் தலைசிறந்த இந்தியர்கள்” ( The Most influential Indians in Gulf) என்ற தரப்பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.\nபெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது..\nமுன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள..\n1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் ���ுற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/", "date_download": "2020-07-06T23:27:04Z", "digest": "sha1:LCKXSXQQ6WEDG3NUNOGCLHCUYBJU2YTJ", "length": 6278, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "சித்திரை புத்தாண்டு சிறப்பு மலர் பரத நாட்டியத்துடன்… | Alaikal", "raw_content": "\nஇரண்டு கால்களினால் நடந்துள்ளன முதலைகள் ஆச்சரியம் \nதாஜ்மகாலைக்கூட திறக்க முடியாதளவுக்கு இந்தியாவில் கொரோனா அதி உச்சம்..\nஇலங்கையில் திடீரென கோடீஸ்வரர்களாகிய நபர்கள்\nதிடீரென அல்ப்ஸ் மலை சிவந்தது.. ஐரோப்பிய ஊடகங்களில் தலைப்பு..\nபிரபாகரனின் ஆன்மா எங்களுடனேயே இருக்கிறது-சமீர பெரேரா\nசித்திரை புத்தாண்டு சிறப்பு மலர் பரத நாட்டியத்துடன்…\nசித்திரை புத்தாண்டு சிறப்பு மலர் பரத நாட்டியத்துடன்…\nஅலைகள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nவல்வையின் புகழ் பெற்ற விளையாட்டு வீரர் மு.தங்கவேல் காணொளி சித்திரம்\nடென்மார்க்கில் தஞ்சம் கோரிய 3500 பேரை காணவில்லை நடந்தது என்ன..\nஇரண்டு கால்களினால் நடந்துள்ளன முதலைகள் ஆச்சரியம் \nதாஜ்மகாலைக்கூட திறக்க முடியாதளவுக்கு இந்தியாவில் கொரோனா அதி உச்சம்..\nதிடீரென அல்ப்ஸ் மலை சிவந்தது.. ஐரோப்பிய ஊடகங்களில் தலைப்பு..\n132 வருட காலனித்துவம் அல்ஜீரியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறது பிரான்ஸ் \nகொசோவா அதிபர் சபாநாயகர் மீது போர் குற்றம் பால்கனில் அரசியல் நில நடுக்கம் \nசரிந்து விழும் சிலைகளுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஆவேச பேச்சு \nபூமியும் சூரியனும் போல முதற்தடவையாக இரண்டு அதிசய கிரகங்கள் விண்ணில் \nகொரோனா தொற்று ஒரே நாளில் சிகரம் தொட்டது உலகம் ஃ பயர் நியூஸ்\nஅமெரிக்க அதிபர் மருமகளுக்கும் கொரோனா சிரியப் போர் 44 பேர் மரணம் \nஇரண்டு கால்களினால் நடந்துள்ளன முதலைகள் ஆச்சரியம் \nதாஜ்மகாலைக்கூட திறக்க முடியாதளவுக்கு இந்தியாவில் கொரோனா அதி உச்சம்..\nஇலங்கையில் திடீரென கோடீஸ்வரர்களாகிய நபர்கள்\nசுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன\nஇனவாதிகளின் கையாட்களாக மாறிய ஐக்கிய மக்கள் சக்தி\n���ந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்\nதமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvichudar.com/2020/05/30_30.html", "date_download": "2020-07-07T00:23:25Z", "digest": "sha1:C6EVVHHQMESJIHUEXIC6FYV64SP2WM4Q", "length": 30586, "nlines": 588, "source_domain": "www.kalvichudar.com", "title": "கல்விச்சுடர் ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு - கல்விச்சுடர் கல்விச்சுடர்: ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு . -->", "raw_content": "\nநீங்க படிக்க வேண்டியதை 'டச்' பண்ணுங்க...\nஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு\nநாடு முழுவதும் கரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடக்கப்படுகின்றன. இதுதொடர்பான, உத்தரவுகளை அந்த மாநில அரசு அமைப்புகள் பிறப்பித்துக் கொள்ளலாம்.\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிற பகுதிகளில் படிப்படியாகத் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான 4-ஆம் கட்ட பொது முடக்கம் நாளை நிறைவடைகிறது.\nஇந்த நிலையில், 5-ஆம் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஜூன் 8 முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nவழிபாட்டுத் தலங்கள், மால்கள், ஹோட்டல் போன்ற பிற தொழில்கள் ஆகியவற்றையும் ஜூன் 8 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஜூலை மாதத்தில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும். பெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, கல்வி நிறுவனங்களைத் திறப்பது பற்றி மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபன்னாட்டு விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள���, நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக் கூடங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றைத் திறப்பது பற்றி நிலைமையைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, மதம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் விஷயத்திலும் நிலைமையைப் பொருத்து பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.\nகரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை என்பதை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.\n*'நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு'\n*UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.\n*ஜூன் எட்டாம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத்தலங்கள் ஷாப்பிங் மால்கள் உணவகங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி.\n*ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.\n*தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு.\n*தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.\n*வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி.\n*அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி - கல்லூரிகளைத் திறக்கலாம் - ஜூலை மாதம் இறுதி முடிவெடுக்கலாம்.\n*முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.\n*பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.\n*கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.\n*அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.\n*திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.\n*பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.\n*சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.\n*இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு.\n*தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.\n*மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.\n*சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெ��ிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.\n*பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.\n*கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.\n*அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.\n*திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.\n*பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.\n*சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.\n*கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி.\n*தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்.\n*தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சூழலை பொறுத்து திறக்க அனுமதி.\n*இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது.\n*நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட வகை பிரிவுகளுக்கு மட்டுமே தடை இருக்கும்.\n*நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வும் கிடையாது.\n*நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.\n*இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு.\n*தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.\n*மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.\n*சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.\nசெய்தி மக்கள் தொடர்புத் துறை\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - க��யத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\nஉங்களது ஊதியம் பற்றி முழு ECS விவரம் அறிய வேண்டுமா\nஇந்திய நாடு என் நாடு....\nஇந்திய நாடு என் நாடு....\nகடந்த வாரத்தில் நீங்கள் அதிகம் விரும்பி படித்தவை....\nSBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nசோதனை சாவடிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 3 Shift பணி - பணி விவரம் -மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்\nதமிழ்நாட்டில் கரோனோ பாதித்தவர்களின் மாவட்ட வாரியான விவரம்(02.07.2020)\nதமிழ்நாட்டில் கரோனோ பாதித்தவர்களின் மாவட்ட வாரியான விவரம்(05.07.2020)\nதமிழ்நாட்டில் கரோனோ பாதித்தவர்களின் மாவட்ட வாரியான விவரம்(03.07.2020)\nகொரோனா பணிக்கு வர மறுத்தால் ஆசிரியர்கள் மீது 17B பாயும்... ஊக்க ஊதியம் நிறுத்தம் என மிரட்டல்\nதமிழ்நாட்டில் கரோனோ பாதித்தவர்களின் மாவட்ட வாரியான விவரம்(04.07.2020)\nRTI -ACT தகவல் உரிமை சட்டம்\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 1\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 2\nதேசிய கீதம் LINK 1\nதேசிய கீதம் LINK 2\nதங்களின் மேலான வருகைக்கு நன்றி…. ••••நீங்கள் ஒவ்வொருவரும் KALVICHUDAR-ன் அங்கமே……•••• வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.**** முக்கிய குறிப்பு: இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. KALVICHUDAR இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.***** கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ எனக்கு முழு உரிமை உண்டு.**** தனி மனித தாக்குதல்கள், நாகரிகமற்ற மற்றும் ஆபாச வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.***** தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.**** -\tஅன்புடன் ப.உதயகுமார், திருவள்ளூர் மாவட்டம்****\nஇனி உலகம் உங்கள் கையில்\nஇதுவரை படிக்கலைன்னா இப்ப படிங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-2%E0%AE%B5/", "date_download": "2020-07-06T22:37:20Z", "digest": "sha1:4ZXLHJPNVJWMIGOPTNUMLRBTOC44VOLM", "length": 13866, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி - சமகளம்", "raw_content": "\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிப்பு\nமைத்திரியின் ஊழல் மோசடிகளை வெளியிட தயாராகும் பிரசன்ன ரணதுங்க\nயானையின் பலத்தை புரிந்துகொண்டு கருத்து வௌியிடுங்கள் : எதிர்தரப்பினருக்கு தெரிவித்த ஆனந்தகுமார்\n113 நாட்களின் பின்னர் பாடசாலை சென்ற மாணவர்கள் : படங்கள்\nயாழ்ப்பாணம் மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியர் கைது\nபல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து துணைவேந்தர்கள் தீர்மானிக்க முடியும்\nவட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சி வருவதற்கு ஐந்து சோதனைச் சாவடிகளை தாண்டி வரவேண்டியுள்ளது – சிறீதரன்\nஅரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன -கபே குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதித்திருந்தார் -கருணா\nபாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி\nகொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.\nஇப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்களில்சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 315 ஓட்டங்களை பெற்றது.. 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்திருந்தது. அசார் அலி 64 ரன்களுடனும் யூனிஸ்கான் 23 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.\nபின்னர் நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 329 ஓட்டங்களில் சகலவிக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் நான்கு விக்கெட்டுகளும் சமீரா மூன்று விக்கெட்டுகளும் வ��ழ்த்தினர்.\nபாகிஸ்தான் 152 ரன்கள் அதிகம் பெற்றுள்ளதால் இலங்கை அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கும் முன் மழை குறுக்கிட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஇதனையடுத்து இன்று காலை இறுதி நாள் ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணாரத்னவும் கித்துறுவன்வித்தhனகேயும் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடியவித்தhனகே 23 பந்தில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சங்ககாரா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாக அடுத்து மத்யூஸ் களமிறங்கினார். கருணாரத்வும் அதிரடியை கையாண்டு 57 பந்தில் 50 ரன்கள் குவித்து அவுட்டாக திரிமானே மத்யூசுடன் ஜோடி சேர்ந்தார்.\nஇருவரும் நிதானமாக விளையாடி 26.3 ஓவர்களில் 153 ரன்கள் குவித்து தங்கள் அணியை வெற்றி பெற வைத்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. எனவே அடுத்து நடைபெறவுள்ள 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை வெல்வதில் இரு அணிகளுக்குமிடையே கடும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஇயக்குனராகும் அஜித் Next Postஅட்டன் நகரத்தில் உள்ள கடைகளை பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் தீடிரென சுற்றிவளைத்தனர்.\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிப்பு\nமைத்திரியின் ஊழல் மோசடிகளை வெளியிட தயாராகும் பிரசன்ன ரணதுங்க\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_06_17_archive.html", "date_download": "2020-07-06T22:57:18Z", "digest": "sha1:7WMWO6EDE32OFU5Q733GEKXXZHXIKGQN", "length": 88980, "nlines": 838, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/06/17", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை06/07/2020 - 12/07/ 2020 தமிழ் 11 முரசு 12 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதிரு சிவதம்பு வைத்திலிங்கம் வடிவேல் ஜூன் மாதம் 18 ம் திகதி பிற்பகல் 3.15 மணிக்கு காலமானார்.\nதனிமை சிறப்பு இதழ் படைப்போம்\nமானுட வாழ்வின் இரகசியப் பட்டயம்\nதோன்றும் ‘ஆசை’ தொடரும் பயணம்\nஆசையின் விளைச்சல் அமோகம் என்பதே\nஅடுத்து அடுத்து என்றே முழங்கும்\nஆசைக் கடலின் அலைகள் எத்தனை\nகற்பனை மேகம் பொழியும் எனினும்\nபோதும் என்று சொல்வது அரிது\nவேண்டும்.. வேண்டும் என்பது மனது\nகவிதை எழுதவும் ஆசை என..\n‘ஆசை’ என்பதே அடுத்தத் தலைப்பு\nபடங்கள் கீழே (படப்பிடிப்பு ராஜேந்திரன்)\nஅவுஸ்திரேலியா சிட்னி ‘உயர்திணை’ நடத்திய விமர்சன அரங்கு\nசிறுகதை வடிவத்திற்கு வரைவிலக்கணம் அவசியமா\n- மாலதி முருகபூபதி -\nஅவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், சிட்னியில் அமைந்துள்ள தூங்காபி சமூக மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற விமர்சன அரங்கு, இங்கு வாழும் இலக்கிய ரசனைமிக்க பல்வேறு கருத்தோட்டம் கொண்டவர்களையும் ஒன்றுகூடச்செய்து ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது.\nகவிஞர் அம்பி, தமிழக எழுத்தாளர் வைதீஸ்வரன், மற்றும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ள எழுத்தாளர்களான முருகபூபதி, கோகிலா மகேந்திரன், ஆ.சி.கந்தராஜா, செ. பாஸ்கரன், கேதார சர்மா, ஜெயகுமரன் சந்திரசேகரம், சௌந்தரி, பாமதி, பிரவீணன் மகேந்திரராஜா, காணா. பிரபா, முன்னாள் சுடர் ஆசிரியர் பொன்னரி கனகசிங்கம், நாடகக்கலைஞர் கருணாகரன் நடராஜா, யாழ்.பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலையரசி சின்னையா, கம்பன் கழகம் திருநந்தகுமார், கலப்பை ஆசிரியர் கேதீஸ்வரன், தமிழக இலக்கிய ஆர்வலர் ஆறு. குமாரசெல்வம் உட்பட பல இலக்கிய வாசகர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்ச்சியை சிட்னி உயர்திணை அமைப்பு ஒழுங்குசெய்திருந்தது.\nசிட்னியில் மாபெரும் இசை நிகழ்ச்சி 23,24/6/12\nஉலக அகதிகள் தின ஒன்று கூடலும் ஊர்வலமும்\n20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டுவரும் ஆணைக்குட்பட்ட தடுப்புமுகாம் மூடப்படவேண்டும்\nஜூன் மாதம் 17ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மெல்பேர்ன் ஸ்ப்ரிங் வீதியில் அமைந்துள்ள விக்ரோரிய மாநில பாராளுமன்றத்தில் ஒன்றுகூடுவோம். பேச்சாளர்கள் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று பிற்ஸ்டராய் (fitzroy) \"வெளிப்பாடு\" நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.\nவரும்போது கொடிகளையும் சின்னங்களையும் உங்கள் செய்திகளையும் கொண்டுவாருங்கள்.\nஉயர்திணையின் ஜீவநதி சிறப்பிதழின் விமர்சன அரங்கு சரியாக 10.06.2012 அன்று ஞாயிற்றுக்கிழமை மப்பும் மந்தாரமும் மழையுமாய் இருந்த ஒரு மாலைநேரம் சரியாக 1.30 மணிக்கு ஆரம்பமாயிற்று.\nஅரங்கு வழமையான மேடை, சபை என்ற பாணியில�� இல்லாமல் எல்லோரும் ஒரேதளத்தில் வட்டமாக ஒரு கலந்துரையாடல் பாணியில் அமைந்திருந்தது.அது சிட்னிக்குச் சற்றே புதிது.\nசிற்றுண்டிக்கான இடைவேளை விடப்படாதெனவும் விரும்பியவர்கள் விரும்பிய நேரம் மற்றவர்களுக்குச் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் தமக்கு செளகரிகமான நேரங்களில் அவற்றைச் சென்று எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் சற்றே புதிது.\nபாரதக் கவிஞர் வைதீஸ்வரன் ஐயா,ஈழத்தின் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர், வில்லுப் பாட்டுக் கலைஞர்,சிறந்த ஓவியர் கனகசிங்கம் அவர்கள், சக்கர நாற்காலியில் தூர இடத்தில் இருந்து வந்திருந்த கவிஞர் அம்பி,அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கும் எழுத்தாளர் ஆஸி. கந்தராஜா அவர்கள் (அவர் முதல் நாள் தான் வெளி நாடு ஒன்றில் இருந்து வந்திருந்தார்.),யாழ்.பல்கலைக் கழக முன்னாள் தமிழ் துறை விரிவுரையாளர். கலையரசி.சின்னையா அவர்கள்,’கலப்பை’ சஞ்சிகை ஸ்தாபகர் Dr.கேதீஸ்,நியூசவுத்வேல்ஸ் தமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பின் நடப்பாண்டுத் தலைவர்.திரு.கதிர்காமநாதன்,வென்ற்வேர்த்வில் தமிழ் கல்வி நிலைய நடப்பாண்டு அதிபர் கணநாதன் அவர்கள். கம்பன் கழகப் பேச்சாளர்.திருநந்த குமார் அவர்கள், எனத்தொடங்கிய அந்த வரிசை இரண்டாம் சந்ததியின் சிந்தனைகளைக் கொண்டிருந்த இணையம் பிறப்பித்த தமிழ் பிள்ளைகளான மெல்போர்னில் இருந்து இந் நிகழ்ச்சிக்கென வருகை தந்திருந்த ஜேகே, கேதா, மற்றும் வைத்தியக் கலாநிதி.திருமுருகன் ஆகியோராலும் ’ஈழத்து முற்றம்’ ஸ்தாபகர் கானா.பிரபா, இணைய வழியால் இணைந்து கொண்ட ஆழமான வாசிப்பனுபவங்களைக் கொண்ட யசோதரன், சக்திவேல், போன்றவர்களாலும், இந் நிகழ்ச்சி பற்றி இணையமூடாக அறிந்து katoomba வில் இருந்து தொடரூந்து வழியாக வந்த செல்வி.கெளரி போன்றவர்களாலும் அழகு பெற்றிருந்தது.\nமகா பாரதத்தில் ஒரு இடம் வரும்.வில்வித்தையில் சிறப்புற்றிருந்த அர்ச்சுணனுக்கும் கர்னனுக்குமான களம் அது. கர்னன் தன்னால் அர்ச்சுணனுக்குப் போட்டியாக வில்வித்தைப் போட்டிக்கு வரத் தயார் நிலையில் நிற்பான். ராஜகுரு கர்னனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார்.” எந்த சிம்மாசனத்தை நீ அலங்கரிக்கிறாய் கர்னா\nஇணையத்தைத் தமிழால் அலங்கரிக்கும் ஒரு சந்ததி; பாரம்பரிய மரபுவழி சிந்தனைகளின் வழிவந்த மூத்த சந்ததி ���ரண்டுக்குமான களமாக இது இருந்தது. சமானமான அறிவுப் புலம் கொண்ட இருவேறு அணியை அங்கு வந்திருந்த பலரும் தெளிவாக அடையாளம் கண்டிருப்பர்.மூத்த அறிவுஜீவிதங்களின் சிந்தனை ஓட்டமும் இளைய சிந்தனையாளர்களின் தீவிர சிந்தனையும் அங்கு ஆரோக்கியமாக அமர்ந்திருக்கக் கண்டேன்.\nஇவர்களை விட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள்\nஎல்லோருமாகச் சுமார் 40 பேர் அது இலக்கத்தினால் அல்லாமல் காத்திரமான அறிவினால் சூழப்பட்ட சபை. அது தான் இதன் தனித்துவமான சிறப்பு.\nநம்முடய எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட 10 - 15 பேராகத் தான் இருந்தது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். தீவிர வாசகர்கள், எழுத்தாளுமைகள், புதிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு சிலர் - இது தான் எங்கள் இலக்காக இருந்தது.\nஇந்த ஆதரவு நாம் எதிர்பார்த்த ஒன்றல்ல. இதற்கு முக்கியமான காரணம் எழுத்தாளர் முருக பூபதி அவர்கள்.அவர் நல்ல ஒரு மனிதக் களஞ்சியம்.மற்றும் இளஞ் சந்ததித் தமிழர்களும் அவர்களுடய இணையப் பக்கங்களும். சிட்னியில் இருக்கும் நமக்கே தெரியாத தீவிர தமிழ் இலக்கிய வாசகர்களை மெல்போர்னில் இருந்த படியே வரவழைத்த பெருமை ஜேகேக்கும் கேதாவுக்கும் உரியது\nஉண்மையில் இந்தக் களம் புதிய தலைமுறையையும் மூத்த தலைமுறையையும் சந்திக்கப் பண்ணிய சிந்தனைகளின் மனம் திறந்த ஒரு மோதலாக இருந்தது என்பதையே நான் உணர்கிறேன்.\nமுதலில் ஜீவநதியின் சிறுகதையை முன்வைத்து ஆறு.குமாரசெல்வம் தன் விமர்சனத்தை முன்வைத்தார்.மிக மென்மையான போக்கை அது கொண்டிருந்தது.அதற்கு எதிர்வினையாற்றிய ஜேகே சிறுகதை என்பதன் பரிமானங்களை உலக இலக்கியங்களில் இருந்து எடுகோள்காட்டி சில கதைகளை கதைகளே இல்லை என முழுமையாக நிராகரித்து; கோகிலா அவர்களுடய கதையில் இரண்டு கதைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன என்று கூறி ஒரு சிறுகதை என்பது ‘ஒரு கல்லை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி இருக்கவேண்டும்’ என்ற கருத்தைக் கூறி சிறுகதைக்கான பரந்துபட்ட வாசிப்பனுபவத்தின் அடிப்படையில் ஒரு பார்வையை வெளிப்படுத்தி இருந்தார்.\nஇது இப்படியே இருக்க விவசாயத்துறையில் பேராசிரியராய் இருக்கும் எழுத்தாளரான ஆஸி. கந்தராஜா சிறுகதை என்பதற்கு வரைவிலக்கணம் என்பதில்லை.ஆரம்பத்தில் இருந்த சிறுகதைக்கான வடிவம் அதன் அமைப்பிலும் தோற்றத்திலும் கொள்ளளவி���ும் எத்தகைய மாற்றங்களைக் காலப் போக்கில் கொண்டுவந்து தந்திருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்து தற்போது அது ஒருபக்கக் கதையாகி ஒரு வரிக் கதையாகக் கூட வந்து விட்டது என்ற கருத்தை வைத்தார்.\nஅதற்குப் பதிலளித்த கோகிலா அவர்கள் எல்லாவற்றுக்கும் வரவிலக்கணங்கள் உண்டெனவும் இல்லாவிட்டால் ஒரு கட்டுரைக்கும் கதைக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்றும் எடுத்துக் காட்டி முன்னாள் யாழ்பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரான கலையரசி. சின்னையா அவர்களைக் இதற்குக் கருத்துக் கூறுமாறு கூறி அமர்ந்தார்.சற்றுப் பொறுத்து அதற்குக் கருத்துக் கூறிய கலையரசி அவர்கள் நிச்சயமாகச் சிறுகதைக்கு வரைவிலக்கனம் உண்டு என்பதை தெளிவாக முன் வைத்தார்.\nஅதன் போது இவற்றை உன்னிப்பாக அவதானித்த படி இவற்றை ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த கானா.பிரபா மக்கள் - ரசிகர்கள் - வாசகர்கள் தான் வடிவத்தைத் தீர்மானிப்பார்களே தவிர வரைவிலக்கணங்கள் எது கதை என்பதைத் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தை முன் வைக்க மேலும் இந்த உரையாடல் நகராத படிக்கு நேரம் நகர்ந்து கொண்டிருக்க கதைப்பாகம் முடிந்து கவிதைப் பாகம் ஆரம்பித்தது.\nஜீவநதியின் கவிதைகளை முன் வைத்து கோகிலா அவர்கள் நன்கு செப்பனிடப்பட்ட பேச்சினை கம்பீரமாக ஆரம்பித்து வைத்தார். அது சிறந்த ஒரு ஆய்வுக்கட்டுரையின் வடிவத்தை ஒத்திருந்தது. சற்றுமுன்னர் தான் சிறுகதையின் வரைவிலக்கணம் பற்றிய சர்ச்சை நிகழ்ந்து முடிந்திருந்ததால் கவிதைக்கான வரையறையை அவர் சொல்லுகின்ற போது கவிதைக்கான வரைவிலக்கணத்தை அழுத்திச் சொல்லி கவிதைகளுக்குச் சந்தம் இருந்தால் அது சிறப்பு என்று முன்மொழிந்து அமர்ந்தார். அவரது அந்தப் பேச்சும் அதற்குப் பதிலாய் அமைந்திருந்த கேதாவினது பேச்சும் எழுத்தினால் விபரிக்கத் தக்கதன்று. அது பார்த்துக் கேட்டு உய்த்து உணரவேண்டியது. இந்நிகழ்ச்சியின் பேரழகாய் அது இருந்தது. அதனை வீடியோக் காட்சியாக இங்கு பதியும் எண்ணம் இருப்பதால் அதனை இப்போதைக்கு ஒரு வெற்றிடமாக விட்டுச் செல்கிறேன்.\nஇங்கும் மரபுக்கும் புதுமைக்குமான மோதலை காணமுடிந்தது.புதுக்கவிதையும் ஹைக்கூ கவிதையும் மரபுக்குள்ளும் எதுகைமோனைக்குள்ளும் சந்தத்துக்குள்ளும் சிறைப்பட்டிருந்தால் தமிழுக்குப் புதிய வரவுகள் சித��தித்திருக்குமா என்ற கேள்வியும் உதாரணங்களும் எதிர் எதிராய் வீசப்பட அழகான புலமை யுத்தம் ஒன்று மிக அழகாக ஆரோக்கியமாக முன்னெடுக்கப்பட்டது.\nஉண்மையில் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமான களம் ஆரோக்கியமாக விரிந்து செல்லும் சாத்தியங்கள் நிறையவே இருந்தன. எனினும் நேரம் காரனமாக அதுவும் முடிவுக்கு வர கட்டுரைகள் பற்றிய விமர்சனத்தை இந்துமதி அவர்கள் முன் வைத்தார்.ஆற்றொழுக்கான கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரி அவர். பல கட்டுரைகளை இணைத்தும் சில கட்டுரைகளைச் சிலாகித்தும் சில கட்டுரைகளில் இருந்த திருத்தக் கூடிய அம்சங்களை சொல்லியும் அவர் அமர செளந்தரி கட்டுரைகள் பற்றிய கேள்விகள் சிலவற்றை முன் வைத்தார்.\nகூடவே முன்னாளில் பல கவிதைகளை எழுதி தற்போது குடும்பஸ்தை ஆகி விட்ட பாமதி கட்டுரைகள் - அதிலும் சமூகம் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்படவேண்டும் என்றும் மேம்போக்காக எழுந்தமானமாக தனக்குத் தெரிந்த ஒரு சின்ன வட்டத்தை முழுமையான சமூகத்துக்குமான பார்வையாக வைத்து விட்டுப் போவதில் இருக்கும் சமூகப் பொறுப்பின்மையைக் காரசாரமாகக் கண்டித்தார்.\nஎனினும் கட்டுரையின் இறுதியில் இடம்பெற்ற அகிம்சை பற்றிய கருத்து பலரினதும் ஆர்வத்துக்குரிய பேசு பொருளாக இருந்தது. ஜீவநதியில் இடம்பெற்றிருந்த செளந்தரியின் அகிம்சைபற்றிய கட்டுரை இக்காலத்துக்கு அகிம்சை பொருந்துமா பொருந்தாதா என்ற கேள்வியை முன்வைத்திருந்ததும் அது உணர்வு ரீதியாக பலரின் கேள்வியாக இருந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.\nமாகாத்மாகாந்தி வென்றதற்கான காரணம் அவர் தன் கொள்கையில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார் என்பதும் அவருக்கு வாய்த்திருந்த எதிரி மனசாட்சி உள்ளவனாக - தர்மத்துக்குப் பயந்தவனாக இருந்தான் எனவும் பிரவீணன் எடுத்துச் சொல்ல (பிரவீணன் இம்முழு நிகழ்வையும் தொகுத்தளிக்கும் பணியையும் திறம்படச் செய்து கொண்டிருந்தார்) அதற்குப் பதில் கொடுத்த கேதா அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களை அதே ஆங்கிலேயர் எப்படி நடத்தினார்கள் என கேள்வி எழுப்பினார். தர்மம் வென்றே தீரும் எனவும் அதற்கு நமக்கு பொறுமையும் கொள்கையில் உறுதிப்பாடும் தேவை எனவும் பேச்சுக்கள் சுவாரிசமாய் நடந்து கொண்டிருந்த போது நேரம��� 4.25 என கடிகாரம் காட்டியது.\nதிட்டமிட்ட நிகழ்ச்சிப் பிரகாரம் 45 நிமிடங்களைக் குறும்படக்காட்சிக்கும் அது பற்றிய கலந்துரையாடலுக்கும் ஒதுக்கி இருந்தோம் என்பதும் தாமதமாய் உறைக்க இந்த விவாத அரங்கை நெறிப்படுத்திக் கொண்டிருந்த பாஸ்கரன் அவசரமா ஓடி வந்து என்ன செய்வோம் எனக் கேட்டார்.\nநிகழ்ச்சியை நிறைவு செய்வோம் என்று நன்றி கூடி முடித்த போது நேரம் சரியாக 4மணி.30 நிமிடம்.\nமுழுவதுமாக மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. ஓரிருவர் மாத்திரம் 4 மணியளவில் தமக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரி விடைபெற்றதைத் தவிர மற்ற அனைவரும் நிகழ்ச்சியோடு ஒன்றியிருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்று என்னை யாரும் கேட்டால் என்ன பதிலைச் சொல்லலாம் என எனக்குத் தெரியவில்லை.எல்லோரும் உணர்வு பூர்வமாக இணைந்து கொண்டிருந்தார்கள். தம்முடய கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தயக்கமின்றி முன்வைத்திருந்தார்கள். அது ஒரு சிறந்த ஆரம்பம் என்றே நினைக்கிறேன்.\nஎனினும், இந்த நிகழ்ச்சியின் பிடியில் இருந்து வெளியே வர எனக்கு 4 நாட்கள் பிடித்தன. மறு நாள் காலை எனக்கு பலவிதமான தொலைபேசி அழைப்புகள் வந்தன.நேரிலும் பலர் கருத்துச் சொன்னார்கள்.அவர்களுடய கருத்துக்களை அப்படியே தருகிறேன்.\n1.”அடுத்த முறை இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்வதற்கு என்ன உதவி வேணுமெண்டாலும் கேளுங்கோ. நான் செய்து தாறன். என்ர தொலைபேசி இலக்கம் இருக்குத் தானே”.- நிகழ்ச்சி முடிவின் போது திரு கந்தசாமி அவர்கள்.\n3.”பிள்ள இது தான் என்ர இடம். என்ர மகளிட்ட சொல்லியிட்டன். இனி என்னை நீ எங்கும் அழைத்துப் போக வேண்டாம்.மாதம் ஒரு தடவை இங்கு அழைத்து வா அது போதும். நல்ல சந்தோசமா இருக்குப் பிள்ளை.” - ஓய்வு பெற்ற ஆசிரியர். திருமதி. நடராஜா.\n4. ”நீங்கள் ஜீவநதி விமர்சனம் என்று ஒருவரை முழுமையாகப் புத்தகத்தை ஆய்வு செய்யக் கொடுத்து விட்டு மிகுதி நேரத்துக்கு சிறுகதை, கவிதை என்று அதன் ஆழ அகலங்களைக் கண்டு வந்திருக்கலாம். விடயங்கள் கூடி விட்டன”. -க.செளந்தரி.\n5.”அக்கா,ஒரு விசயத்தை மட்டும் எடுங்கோ. அதப்பற்றி முழுமையாய் ஒரு விமர்சன அரங்கு வையுங்கோ. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளில் HSC தேர்வு விடயங்களில் எனக்கிருக்கிற அனுபவத்தை வைத��துச் சொல்கிறேன்.மின் தமிழ் பற்றி ஒரு அரங்கு வையுங்கோ.எத்தனை இளம் பிள்ளைகள் வருகிறார்கள் என்று பாருங்கோ”. - கானா.பிரபா.\n6.”வருசம் ஒருக்கா ஆய்வரங்கை ஒரு நாள் முழுக்கச் செய்யலாம் நீங்கள்”. - எழுத்தாளர் முருக பூபதி.\n7. ”புத்தகத்தை முதலில் வாசிக்கக் கொடுத்து விட்டு பிறகு இந்த நிகழ்ச்சியை நடத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். என்றாலும் இந்த செட்டப் நல்லாக இருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவில்லை.இதுவும் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தான் இருக்கும் என்று நினைத்து வந்திருந்தேன்” - Dr.பால முருகன்\n8.”பலரையும் எழுத்துக்களால் மட்டுமே அறிந்திருந்த நமக்கு அவர்களை நேரில் கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது. அது பற்றி நான் பெரிதும் மகிழ்கிறேன். அக்கா ’கேணியடி’ பாருங்கோ. உங்களுக்கு ஒரு ஐடியா வரும்.”. - ஜே.கே.\n9. ”உங்களுடய மாதாந்த இலக்கியச் சந்திப்புக்கு இனி நானும் வருகிறேன்”.- யசோதரன்.\n10.”எங்கட முதல் நிகழ்ச்சி தானே பறவாயில்லை. திருப்தி”. - எழுத்தாளர் கோகிலா.மகேந்திரன்.\n11.”எனக்கு சந்தோசம். எதிர்பார்த்தத விட நல்லாக நடந்தது. ஆனா இதே தரத்தை நாங்கள் maintain பண்ண வேணும். அது முக்கியம்.நாங்கள் நல்லாக் காலூண்டினாப் பிறகு கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி எண்டும் செய்யலாம்”. - பாஸ்கரன்.\n12.” இலக்கியம் அதின்ர அழகியல் - இது பற்றிப் பேசிறதில எனக்குப் பிரியமே இல்லை. இலக்கியம் மக்களின்ர பிரச்சினையைத் தொடவேணும். அதப் பேச வேணும்.அதப்பற்றின பகிர்தல் இருக்க வேணும். குடுமிப்பிடிச் சண்டையள், எது இலக்கியம்,எது இலக்கியத்தரம் வாய்ந்தது என்பதெல்லாம் நேரத்தை வீணாக்குகின்ற சண்டைகள். நீங்கள் திசைமாறிப்போகாமல் சரியான பாதையில் போக உங்களைச் சிறப்பாகச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் அதுவும் இப்பவே” - பாமதி.\n13. “ நான் நினைச்சத விட வித்தியாசமா நல்லா இருந்துது” - பா.சாந்தி.\n14. ஒரு email Group ஒண்ட தயார் செய்யுங்கோ. தமிழ் பள்ளிக்கூட ரீச்சர் மாருக்கும் இப்பிடியான விடயங்களைச் சொல்லுங்கோ. எங்கட பள்ளிக்கூடத்திலேயே 47 ரீச்சர் மார் இருக்கினம்.அவைக்கும் வர விருப்பமா இருக்கும். - இந்து.-\n15. குறும்படம் ஒரு தனி subject. அத இதோட கலக்காதைங்கோ.ஆனா சரியான நேரத்துக்குத் தொடங்கி சரியான நேரத்துக்கு முடிச்சீங்கள்.\nஎன்னைக் கேட்டால் இவை எல்லாமே பெற���மதியான கருத்துக்கள். மிக மிக அவசியமாகத் தேவைப்படுபவை. அனைத்தும் உண்மையான, நேர்மையான விமர்சனங்கள்.\nஅது தான் எங்கள் வெற்றி. நேர்மையான விமர்சனத்தை நாம் வென்றெடுத்திருக்கிறோம். உண்மையான சமூகக் கரிசனையோடு அவை முன்வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு சமூகத்தினுடய தேவையை அது உணர்த்துகிறது.அது இந்த விமர்சனங்கள் நமக்குத் தரும் நம்பிக்கை.\nஉயர நீண்ட தூரம் இருக்கிறது. சிறுதுளிகளில் இருக்கிறது பெரு வெள்ளத்துக்கான சாத்தியங்கள். சிறு விதையில் இருக்கிறது பெரு விருட்சத்துக்கான இருப்பு. ஒரு காலடியில் தொடங்குகிறது நீண்ட தூரத்துக்கான பயணம்.\nஇது தள்ளாட்டத்தோடு சேர்ந்த தனித்துவமான முதலடி\nகண்ணதாசன் பேட்டி - தீபம் இலக்கிய மாத இதழுக்காக\nஅரசியல், சினிமா, இலக்கியம் என்று வலம் வரும் அஷ்டாவதானி.\n‘அவரைக் கண்டு பிடிக்க முடியாது; கண்டு பிடித்து ஒரு இடத்தில் அமர்த்தி விட்டால் வேண்டியதை நிமிஷத்தில் முடித்துக் கொடுத்து விடுவார்’- என்பது திரை உலக அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்.\nமுதல் நாள் நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது புரொகிராமுக்காக’ அவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் பேட்டிக்கு வந்திருப்பது பற்றிக் கூறினேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு வரும்படி கூறினார்.\nமறுநாள் நான் சென்ற போது கண்ணதாசன் வீட்டில் இல்லை. இருங்கள். ‘வந்து விடுவார்’என்றார்கள். நான் காத்திருந்தேன்; அவர் வந்து விட்டார். சிறிது நேரத்தில் புறப்பட்டு அவரது அலுவகம் சென்றோம். அங்கே வேறொரு பத்திரிகையைச் சேர்ந்தவர், அவரிடம் எழுதி வாங்குவதற்காகக் காத்திருந்தார்.\nசிறிது நேரம் தன் இளமை நினைவுகளையும், தனது பத்திரிகை அரசியல் அனுபவங்களையும் பற்றிக் கவிஞர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, அந்தப் பத்திரிகையாளரைப் பார்த்து எழுதிக் கொள்ளுங்கள்’ என்று கட்டுரையை ‘டிக்டேட்’ செய்ய ஆரம்பித்தார். தட்டுத் தடங்கலின்றி வார்த்தைகள் சரஞ்சரமாக வெளிவந்தன. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருபது நிமிஷத்தில் கட்டுரை முடிந்து விட்டது. எழுதியதை வாங்கி ஒரு முறை படித்துப் பார்த்தார். அடித்தல் திருத்தலுக்கான அவசியமின்றிக் கொடுத்து விட்டார்.\nகனேடிய பிரஜை கொலையின் பின்னணியில் இளம் பெண் விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்\n���னாதிபதியின் லண்டன் உரை நிறுத்தத்தின் பின்னணியில் பிரிட்டிஷ் தமிழர் அமைப்பு\nபொன்சேகா எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரம்\nஇலங்கை தனக்குத் தானே உதவ முடியுமா\nஜே.வி.பி.யின் கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு இருவர் பலி\nசிரியாவில் சிவில் யுத்தம் முதற் தடவையாக ஐ.நா. அறிவிப்பு\nசர்வதேச தலையீட்டுக்கு மத்தியிலும் மியன்மாரில் அதிகளவான வன்முறைகள்\nமத்திய ஈராக்கில் இன்று(13/6/2012) இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதலில் சுமார் 42 பேர் பலியாகி உள்ளனர்.\nசெல்வா என்ற கதாபாத்திரத்தில் வரும் அருண் விஜய் தனது பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கால்டாக்சி ஓட்டும் அருண் விஜய், பிரியாவாக வரும் மம்தா மோகன்தாஸை காதலித்துக் கொண்டிருக்கிறார்.\nவாங்கிய கடனை அடைக்கவில்லை என்பதற்காக அவரது நண்பனை கடத்திச் சென்ற கும்பலிடம் சமரசம் பேசப் போகிறார்.\nஅது மோதலாக உருவெடுக்க, பொலிஸின் ஆதரவுடன் ரவுடியிசம் செய்யும் மகா என்னும் அந்த கும்பலின் தலைவன் கொல்லப்படுகிறான்.\nஅந்த கொலைப்பழி அருண் மீது விழுகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக மகாவின் கும்பல் அருண் விஜயை துரத்துகிறது. இந்த கும்பலிடமிருந்து அருண் தப்பித்தாரா இல்லையா, காதலியை கை பிடித்தாரா என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் மகிழ் திருமேனி.\n110 இடங்களில் கத்தரி போட வேண்டும், இல்லையெனில் 'ஏ' சர்டிபிகேட்தான் தரமுடியும் என்று சென்சார் போர்டு சொல்ல, எனக்கு 'ஏ' சர்டிபிகேட்தான் வேண்டும் என்று டைரக்டர் இப்படத்திற்கு வாங்கியது சரியாகத்தான் இருக்கிறது.\nபடம் முழுக்க வன்முறையும், ஆபாச பேச்சுக்களும் விரவிக் கிடக்கின்றன. ரவுடியிச வாழ்க்கை என்பது இவைகளை சுற்றித்தான் இருக்கும் என்பதை அப்பட்டமாய் காட்டியிருக்கிறார் இயக்குனர்.\nஅருண் விஜய் இப்படத்தில் அழகாய் இருக்கிறார். நன்றாக நடித்தும் இருக்கிறார். சண்டை காட்சிகளில் மனிதர் வெளுத்து கட்டியிருக்கிறார். மம்தாவுடன் காதல் செய்யும் காட்சிகளில் நன்றாக ஒன்றியிருக்கிறார்.\nமம்தா மோகன்தாஸ் அழகாய் வருகிறார். அருணைக் காதலிக்கிறார். வெட்கப்படவும் செய்கிறார். இவரது காதல் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு குளுமை.\nபடத்தில் வில்லன்களாய் வலம் வரும் மகா, குமார் ஆகியோரின் கொடூரமான குணங்கள���, அடக்குமுறைகள், குரூரங்கள் அனைத்தும் அந்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றன. இவர்களது வில்லத்தனமான நடிப்பு நம்மை சில இடங்களில் உறைய வைக்கிறது.\nஇப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே. எஸ். தமனின் இசையில் குத்தாட்டப் பாடலான 'பூந்தமல்லிதான் புஷ்பவள்ளிதான்..' கலகலக்கிறது. படத்தின் பின்னணி இசையில் தமன் மிரட்டியிருக்கிறார்.\nமைனா சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாய் இருக்கிறது. பிரவீன் - ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு திரில்லர் கதைக்கேற்ற வேகத்தை கொடுத்திருக்கிறது. வழக்கமான ரவுடியிசக் கதைதான் என்றாலும், அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தை பரபரவென நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.\nகாமெடிக்கென்று யாரையும் தேடாமல் கதைக்குள்ளேயே இயல்பான நகைச்சுவை காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.\nஅந்த ஊரில் ஒரு பொலிஸ் கூட நல்லவராக இருக்க மாட்டாரா எல்லோரும் வில்லனுக்கு அடியாட்களா என ஒரு சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருப்பினும், ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தை பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார் மகிழ் திருமேனி.\nஉடுமலைப்பேட்டையில் உள்ளது கிருஷ்ணவேணி பஞ்சாலை. அந்த ஊரில் இருப்பவர்கள் சாதி விட்டு சாதி திருமணம் செய்வதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.\nஇந்நிலையில் அமெரிக்காவிற்கு படிக்க சென்றிருக்கும் பஞ்சாலை முதலாளியின் மகனான ராஜிவ் கிருஷ்ணா அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மனமுடைந்து போகும் பஞ்சாலை முதலாளி தற்கொலை செய்து கொள்கிறார்.\nதந்தையின் ஆசைப்படி அமெரிக்காவிலிருந்து பஞ்சாலையை நிர்வகிக்க வருகிறார் ராஜிவ் கிருஷ்ணா. இப்படி சாதி பிடிப்பு அதிகம் உள்ள அந்த ஊரில் கதாநாயகன் கதிரும், கதாநாயகியான பூங்கோதையும் பஞ்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nபூங்கோதையின் அக்கா சாதி விட்டு சாதி மாறி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு கதாநாயகனும் அவனது நண்பர்களும் உதவியாய் இருக்கிறார்கள். இதனால் பூங்கோதையின் வெறுப்பிற்கு ஆளாகும் நாயகன், அவரது அக்கா சந்தோஷமாக இருப்பதை எடுத்துச் சொல்லி அவரை சமாதானப்படுத்துகிறார்.\nஆனால் கதாநாயகியின் அம்மாவான ரேணுகாவோ தனது மூத்த மகள் செய்ததை ஏற்க மறுக்கிறார். பி���்னாளில் ரேணுகாவை சமாதானப்படுத்தும் பூங்கோதை கர்ப்பமாக இருக்கும் தனது அக்காவையும் அவரது கணவரையும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.\nசந்தோஷமாய் சாப்பிட்டு விட்டு அனைவரும் உறங்க செல்கின்றனர். மறுநாள் காலையில் பூங்கோதையின் அக்கா செத்துக் கிடக்கிறார். அவரது கணவரோ தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.\nஇதனிடையே பஞ்சாலை தொழிலாளர்களுக்கு முதல் வருடம் வந்த லாபத்தில் 40 சதவீதம் போனஸ் தரும் ராஜிவ் கிருஷ்ணா, நடப்பாண்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 40 சதவீதம் போனஸ் தரமுடியாது என்கிறார். இதனால் போராட்டத்தில் குதிக்கும் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.\nபஞ்சாலை சூப்பர்வைசராக வரும் சாக்லேட் சண்முகம் பூங்கோதையை ஒருதலையாய் காதலிக்கிறார். இவரது காதலை பூங்கோதை ஏற்க மறுக்க, விஷம் குடித்து விடுகிறார் சண்முகம். இதனால் கொந்தளிக்கும் சண்முகத்தின் தாய், ரேணுகாவின் குடும்பத்தையே அசிங்க அசிங்கமாய் ரோட்டில் வைத்து திட்டி விடுகிறார்.\nஇதனால் அவமானத்திற்குள்ளாகும் ரேணுகா தற்கொலை செய்து கொள்கிறார். அனாதையாக்கப்பட்ட பூங்கோதை நாயகனிடம் வருகிறார். உடுமலையிலிருந்து இருவரும் சென்னை வருகிறார்கள்.\nஅங்கு அவர்கள் நிலை என்ன ஆனது மூடப்பட்ட பஞ்சாலை என்ன ஆனது மூடப்பட்ட பஞ்சாலை என்ன ஆனது என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் தனபால் பத்மநாபன்.\nகதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹேமச்சந்திரனின் நடிப்பு மிகவும் நேர்த்தி. பூங்கோதையாக நடித்துள்ள நந்தனாவின் நடிப்பு கச்சிதமாய் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறது. அழகாய் இருப்பது மட்டுமின்றி அழகாய் நடித்தும் இருக்கிறார்.\nசாதி பிடிப்பில் உறுதியாக இருக்கும் அம்மாவாக வரும் ரேணுகா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சாக்லேட் சண்முகமாக வரும் சண்முக ராஜாவின் நடிப்பு அற்புதம். கேண்டீன் மாஸ்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், கதிரின் நண்பன் கிட்டுவாக வரும் அஜயன் பாலா, டிப்டாப் பழனிசாமியாக வரும் பாலாசிங் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.\nவைரமுத்து, தாமரை ஆகியோர்களின் வரிகளில் பாடல்கள் அத்தனையும் இதம். அதிலும் உன் கண்கள் கண்ணாடி பாடல் கண்களுக்கும், செவிகளுக்கும் இதம்.\nஎன்.ஆர். ரகுநந்தனின் இசை படத்திற்கு பக்க பலம். சுரேஷ் ப���ர்கவ் மற்றும் அதிசயராஜ் ஆகியோரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறது. 'சாதி விட்டு சாதி கல்யாணம் பண்றவங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் ஒரே ஊர் சென்னை மட்டுமே' என்று நச் வசனத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.\nபஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்வியலையும், உடுமலை வட்டாரப் பகுதிகளில் முன்பு இருந்த சாதிப் பிடிப்பை அழகாய் பதிவு செய்திருக்கிறார் தனபால் பத்மநாபன்.\nகதாநாயகி அக்காவின் சாவிற்கு யார் காரணம் என்பதை கிளைமாக்சில் சொல்லாமல் விட்டது குறை என்றே சொல்லவேண்டும்.\nகிருஷ்ணவேணி பஞ்சாலை - ரசிகர்களை கவரும் ஆலை\nநடிகர்: ஹேமச்சந்திரன், சண்முக ராஜா, தென்னவன், ராஜுவ் கிருஷ்ணா, அஜயன் பாலா, எம்.எஸ். பாஸ்கர், பாலாசிங்.\nஒளிப்பதிவு: சுரேஷ் பார்கவ், அதிசயராஜ்.\nஹொலிவூட் படத்தை இயக்கி நாயனகாகவும் நடிக்கிறேன் கமல் அறிவிப்பு Tuesday, 12 June 2012\nசென்னை: ஹொலிவூட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன் அந்த படத்தை இயக்குகிறேன். அதற்கான வேலைகள் நடக்கின்றன’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் கமல் ஹாசன் சிங்கப்பூரில் சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமி விழா நடைபெற்றது. (ஐஃபா). இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள “விஸ்வரூபம்’ படத்தின் முன்னோட்டக் காட்சியுடன் சில சண்டைக் காட்சிகளும் திரையிடப்பட்டன.\nஇதே விழாவில் லோர்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் கலந்துகொண்டார். இருவரும் சந்தித்துப் பேசினர்.\nவிழா முடிந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது;\nஎல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது. ஐஃபா விழாவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்குது. இந்தப் படம் மூலம் ஹொலிவூட் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தயாரிப்பவர் பேரி ஆஸ்போன்.\nஇவர் ஹொலிவூட்டில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். “மேட்ரிக்ஸ்’ லோர்ட் ஆப் தி ரிங், “கிரேட் கேட்ஸ்பி’ ஆகிய படங்களை அவர் தயாரித்துள்ளார். நானும் அவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது அவரிடம் நான் 9 கதைகளைச் சொன்னேன். நான் மூன்றாவதாக சொன்ன கதை அவருக்குப் பிடித்திருந்தது. இது சர்வதேச தரத்திலான கதை என்றும் எனவே இந்தக் கதையை ஹொலிவூட்டில் தயாரிக்க விரு���்புவதாக பேரி ஆஸ்போன் தெரிவித்தார்.\nநாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஹொலிவூட் படத்தில் நானே கதாநாயகனாக நடித்து இயக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். முதலில் இவ்வளவு பெரிய பொறுப்புகளை நாம் எடுத்துக் கொள்ளலாமா என்று தயங்கினேன.“ ஆனால், அவர் தொடர்ந்து வலியுறுத்தியதால் படத்தை நான் இயக்கி நடிக்க சம்மதித்துள்ளேன்.\nவிஸ்வரூபத்தை இயக்கிய உங்களுக்கு ஆங்கிலப் படம் இயக்குவது பெரிய விடயமல்ல என்று அவர் ஊக்கமளித்தார்.\nஇதுதவிர என் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸுடனும் இணைந்து படம் தயாரிக்க பேரி ஆஸ்போன் தயாராக இருக்கிறார். நான் ஹொலிவூட்டுக்கு வர÷ வண்டும் என்றும் தொடர்ந்து ஆங்கிலப் படங்களில் நடித்து இயக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.\nஅவுஸ்திரேலியா சிட்னி ‘உயர்திணை’ நடத்திய விமர்சன அர...\nசிட்னியில் மாபெரும் இசை நிகழ்ச்சி 23,24/6/12\nஉலக அகதிகள் தின ஒன்று கூடலும் ஊர்வலமும்\nகண்ணதாசன் பேட்டி - தீபம் இலக்கிய மாத இதழுக்காக\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/01/31/20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4-18/", "date_download": "2020-07-07T00:37:25Z", "digest": "sha1:XCPH4YSDPK23V5TO4H5MEN2H5WW7HAUJ", "length": 59569, "nlines": 126, "source_domain": "solvanam.com", "title": "20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் -இறுதிப் பகுதி – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் -இறுதிப் பகுதி\nஅரவக்கோன் ஜனவரி 31, 2012\nஇங்கிலாந்து நாட்டில் ஓவிய நிகழ்வுகள்\nஉணர்வுச் சூழலில் அரூப வெளிப்பாடு\nமுதல் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் மேற் கொள்ளப்பட்ட கலை சோதனை முயற்சிகளின் பயனாக ஓவியம் பற்றின சித்தாந்தமே புரட்டிப் போடப்பட்டது. லண்டன் நகரில் நிகழ்த்தப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் ஓவியக்காட்சிகள் (Post Impressionists show in 1910, Paul Cezanne and Paul Gauguin show in 1911, Italian futurist’s show in 1912 and second Post Impressionists show in 1912) ஆங்கில கலைச் சிந்தனையை நவீன பாதையில் திருப்பும் உந்து சக்தியாக விளங்கின. அதன் பயனாகத் தோன்றியதுதான் Vorticism இயக்கம். முன் சொன்ன நிகழ்வுகள் இல்லாமல் அவ்வியக்கம் உருவாயிருக்க முடியாது. (Vortex என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘சுழல்’ என்று அகராதி பொருள் கூறுகிறது.) ஆங்கில ஓவியர் Wyndham Lewis என்பவர் அவ்வியக்கத்தைத் தோற்றுவித்தார். அது futurism, Cubism ஆகிய இரண்டு பாணிகளின் தாக்கமும் கலந்த ஒன்றாக மலர்ந்தது. தாங்கள் Anglo-Saxon வழிவந்த அறிவு ஜீவிகள் என்னும் அகந்தையுடன் அவ்வியக்கம் கொஞ்சம் முரட்டுத்தனம் வெளிப்படும் விதமாகவே செயற்பட்டது.\nவிமர்சகரும் ஓவியரும் Omega workshops என்ற கலைப் பொருள் அங்காடியின் முதலாளியுமான Roger Fry யிடம் பல ஓவியர்கள் தொடர்பு கொண்டு இருந்தனர். கலை, கைவினைப் பொருள்களை ஓவியர்களைக் கொண்டு செய்வித்து அங்காடி விற்பனை செய்தது. ஓவியர் யார் என்பது இல்லாதபடி Omega என்னும் பெயருடன் பொருள்கள் விற்கப்பட்டன. ஓவியர் Wyndham Lewis யும் அவர்களில் ஒருவர். ஆனால் விரைவில் Roger Fry யிடம் தோன்றிய மனவேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி Rebel art center (கீரைக்கடைக்கு எதிர் கடை) என்னும் பெயரில் அங்காடி ஒன்றை தொடங்கினார். இரு அங்காடிகளின் கருத்து வேறுபாடு என்பது கடுமையாகி சர்ச்சைகள் தீவிரமடைந்தன.\nதங்களை Futurists என்று அடையாளப்படுத்துவதை Wyndham Lewis ஏற்க வில்லை. அதற்கு எதிர்வினையாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவரது நெருங்கிய நண்பரும் கவிஞருமான Ezra Pound தேர்ந்தெடுத்த பெயரான Vorticism என்னும் பெயருடன் இயக்கம் முறைப்படி அது நடத்திய வார இதழான Blast இல் வெளியாகியது. Wyndham Lewis தொடர்ந்து அதில் ஓவியம் சார்ந்த பல கட்டுரை களை வெவ்வேறு புனைப்பெயர்களில் எழுதினார்.\nஇத்தாலிய Futurist இயக்கத்தை தொடங்கிய ஓவியர் F. Marinetti யின் புதிய சிந்தனையால் Vorticism பெரிதும் ஈர்க்கப்பட்டது. தனது வார இதழில் Futurism கொள்கைகளை வெளிப்படையாக முன்வைத்தது. இவ்விரண்டு இயக்கங்களும் தொழிற் புரட்சி மக்களுக்கு அறிமுகப்படுத்திய இயந்திர சக்தியால் பெரிதும் ஈர்க்கப் பட்டிருந்தன. அவர்களது படைப்புகளில் அதன் தாக்கம் பரவலாக கருப்பொருளாகக் கையாளப்பட்டது. Futurist உத்தியில் ஒரு உருவத்தின் தொடரசைவு என்பது கித்தானில் அதன் வேகம் வெளிப்படும் விதத்தில் ஓவியமாயிற்று. Vorticism அதிலிருந்து மேலும் பயணப்பட்டு அறிமுகமற்ற இருண்மை மிகுந்த ஒரு சூழலில் பார்வையாளனைக் கொண்டு சென்று செருகியது. Futurist இயக்கம் இயந்திரப் பயன் பாட்டால் நிகழவிருக்கும் வருங்கால நன்மைகளென்று கணித்தவற்றில் மனித சக்தியின் மெத்தனம் என்பது நீக்கப்பட்டு மனித இனம் புதிய எல்லைகளை தொடும் என்பது முக்கியமானது. அக்கருத்தை ஏற்றுக்கொண்ட Vorticism இயக்கம் அத்துடன் நின்று விடாமல் எதிர்காலத்தில் இவ்வகை இயந்திர சக்தியின் ஆதிக்கம் மனித குலத்துக்கு எவ்விதம் அழிவு தரக்கூடும் என்றும் சிந்தித்தது. அதுபற்றின அச்சம் கொண்டது. மனித உறவுகளையும் உணர்வுகளையும் சிதைத்துவிடும் அபாயம் பற்றிய கவலைகளை ஓவியக் கருப்பொருளாக்கியது. இயந்திர ஆதிக்கம் பற்றின அச்சமும் அதே சமயம் அவற்றின் மேல் அவர்களுக்கிருந்த மரியாதையும் ஓவியர்களுடைய படைப்புகளில் வெளிப்பட்டன. ஆனால் அவற்றில் ஒரு தெளிவற்ற குழப்பம் மிகுந்து காணப்பட்டது. Wyndham Lewis ஒரு சுயநலவாதி என்றும், அவ்வியக்கத்தின் முதன்மையானவர் இல்லையென்றும், எப்போதும் தனது படைப்புகளையே முன் நிறுத்தி செயற் பட்டவரென்றும் பின்னாள் கலை வல்லுனர் விமர்சித்தனர்.\nவெறும் மூன்றே ஆண்டுகளே உயிர்த்திருந்த அது முதல் உலகப்போரின் காரணமாகக் கலைந்து போயிற்று என்றபோதும், Vorticism இயக்கம் Futurist இயக்கத்துக்குப் பின்னர் 20ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கலை சிந்தனையை முன்னெடுத்துச் சென்ற வகையில் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.\nஇலண்டன் நகரில் 1952-55 களில் Institute Of Contemporary Arts என்று அழைக்கப்பட்ட அமைப்பின் வளாகத்தில் இங்கிலாந்து தேசத்து ஓவியர், சிற்பி, கலை விமர்சகர், கட்டடக் கலைஞர் என்பதாக ஒரு கூட்டம் ஓவியர் Richard Hamiton, சிற்பி/ஓவியர் Eduardo Paolozzi இருவரின் உந்துதலில் தொடர்ந்து சந்தித்து வந்தது. அங்கு அச்சந்திப்புகளின்போது விஞ்ஞானம், தொழில் நுட்பம், இசை, அரங்கம், கலைகள் போன்றவற்றவை சார்ந்த கருத்துப் பறிமாற்றங்கள், அவை சார்ந்த விவாதங்கள் போன்றவை விரிவான விதத்தில் நிகழ்ந்தன. எனினும் படைப்பதில் அக் கல���ஞர்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத விதமாகவே செயற்பட்டனர். எழுத்தாளரும், கட்டிடக் கலை விமர்சகருமான Rayner Banham குழுவின் தலைமைப் பொறுப்பில் இயங்கினார்.\nஇலண்டன் நகரில் Whitechapel Art Gallery என்னும் கலைக்கூடத்தில் குழுவினர் ஒரு படைப்புக் கண்காட்சியை 1954இல் நடத்தினர். ‘This is Tumorrow” என்று காட்சிக்குத் தலைப்பிட்டனர். அந்த காட்சி இங்கிலாந்தின் நவீனக் கலை வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஓவியர்கள், சிற்பிகள், கட்டிடக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், க்ராஃபிக் அச்சுக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து 12 தனித் தனிகுழுவாகத் தங்களை அமைத்துக் கொண்டு படைப்பு களை உருவாக்கினர் என்பது அப்போது அதன் சிறப்பம்சமாக ஆயிற்று. அவற்றில் Richard Hamilton, John voelcker, John McHale மூவரும் கூடிப் படைத்த ‘அறை’ (Room) என்னும் படைப்பு என்றும் நினைவில் இருக்கக்கூடிய ஒன்றாக அமைந்திருந்தது. அக்காட்சி மூலம் அவர்கள் மக்கள் அதுவரை அதிகம் அறிந்திராத புதிய கலாச்சாரம் பற்றியும், பொதுஜன ஊடகம் குறித்தும், அவர்களின் சமகால வாழ்க்கையைப் பற்றியும், கலையில் அவைபற்றின புதிய அணுகுமுறை சார்ந்த செய்தியையும் சொன்னார்கள். அந்தக் காட்சி பின்னர் Pop Art என்னும் கலை இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாயிற்று.\n1955 களில் குழுவினர் அமைப்புரீதியாக சந்தித்துக் கொள்வது என்பது நின்று விட்டது. எனினும், 1962-63 வரை தனிப்பட்ட முறையில் அவர்கள் சந்திப்பது என்பது நின்றுவிடவில்லை. படைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருந்தது.\nLawrence Alloway\tகலை விமர்சகர்\nRichard Hamilton\tகட்டடக் கலைஞர்\nNigilHenderson\tஓவியர், புகைப்படக் கலைஞர்\nPeter Smithson\tஇருவரும் கட்டடக் கலைஞர்\nகிட்டும் சாதனம் கொண்டு வாழ்க்கை விமர்சனம்\n1980 களின் தொடக்கத்தில் இலண்டன் நகரில் இருந்த Lisson Gallery யுடன் சிற்பிகள் சிலரைக் கொண்ட குழு தொடர்பு கொண்டு இயங்கி வந்தது. அவர்களுக்கு என்று பொதுவான அணுகுமுறையோ, எண்ண ஓட்டமோ, பாணியோ அல்லது கொள்கையோ ஏதும் இருக்கவில்லை. என்றாலும் அவர்கள் ஒன்றாகவே தங்கள் கலைப்படைப்புகளை செய்தார்கள். பழைய மரபுரீதியான உத்திகள், சாதனங்கள் இவைகளைக்கொண்டு படைப்புகளை உருவாக்கினார்கள். தங்களின் தினசரி வாழ்க்கையுடன் இவற்றைத் தொடர்புப் படுத்தினார்கள்.\n[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]\nஇந்த ஓவியக் கட்டுரைத் தொடரின் இறுதிக் கட்டுரை இது. இவற்றை முதல் பகுதியாக கொள்ளலாம். அடுத்த பகுதியாக ஐக்கிய அமெரிக்காவிலும் இன்னும் வேறு சில நாடுகளிலும் நிகழ்ந்தவை பற்றிப் பிறகு வாய்ப்புக் கிட்டும்போது உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.\nNext Next post: குற்றப்புனைவு – ஓர் அறிமுகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இ��்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பே��்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜி��ம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்���ர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:00:52Z", "digest": "sha1:IBSR2V7TCS7MZPI2SIGNAAQWXXJ565HR", "length": 111007, "nlines": 438, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரிஸ் ஹில்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nNew York City, New York, ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nபாரிஸ் ஒயிட்னி ஹில்டன் (பிப்ரவரி 17, 1981 அன்று பிறந்தவர்) ஒரு அமெரிக்க சமூக பிரபலம், பெண் வாரிசு, ஊடக பிரபலம், மாடல், பாடகி, கதையாசிரியர், ஃபேஷன் வடிவமைப்பாளர் மற்றும் நடிகை என்று பல பொறுப்புகளை நிர்வகித்து வருகிறார்.\nத சாம்பில் லைப் என்ற தொலைக்காட்சித் தொடருக்காகவும், பல்வேறு சிறியத் திரைப்பட பாத்திரங்கள் (குறிப்பிடத்தக்க வகையில் 2005 ஆம் ஆண்டில் ஹவுஸ் ஆப் வெக்ஸ் என்ற ஹாரர் திரைப்படத்தில் அவரது பாத்திரம்) மூலமாகவும், 2004 ஆம் ஆண்டு டன்க்-இன்-செக் சுயசரிதம்,[2] அவரது 2006 ஆம் ஆண்டு இசை ஆல்பம் பாரிஸ், மாடலிங்கில் அவரது பணி ஆகியவற்றின் காரணமாக பாரிஸ் ஹில்டன் புகழ்பெற்றார். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 2007 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி சிறையில் பாரிஸ் ஹில்டன் தண்டனையைக் கழித்தார். 2003 ஆம் ஆண்டில் அவர் நடித்த சர்ச்சைக்குரிய ஒரு பாலுறவுக் காட்சி நாடா மூலமாகவும் அறியப்பட்டார்.\n1 ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்\n2.3.1 தலைப்பிடப்படாத இரண்டாவது ஆல்பம்\n3 2008 தலைமைக்குரியப் பிரச்சார கேலி\n4 தயாரிப்புப்பொருட்கள் மற்றும் ஆதரவுகள்\n5.1 DUI கைது மற்றும் ஓட்டுநர் சட்ட மீறல்\nநியூயார்க் நகரத்தில் பாரிஸ் ஹில்டன் பிறந்தார். ரிச்சர்டு மற்றும் கேத்தி ஹில்டன் (நீ அவன்ஜினோ) தம்பதியினரின் நான்கு குழந்தைகளில் இவர் மூத்தவராவார். இவருக்கு நிக்கி என்ற ஒரு சகோதரியும், கான்ராடு மற்றும் பரோன் என்ற இரு சகோதர்களும் உள்ளனர். நார்வெய்ன், ஜெர்மன் ஐரிஷ் குல மரபு மற்றும் இத்தாலிய குல மரபை பாரிஸ் ஹில்டன் சேர்ந்தவராவார். ஹில்டனின் இரண்டாவது கொள்ளுத்தாத்தாவும் ஜோன்ராடு ஹில்டனின் தந்தையுமான ஆகஸ்ட் ஹால்வொர்சென் ஹில்டன் அமெரிக்காவிற்கு குடியேற்றப்பட்ட நார்வேயின் அகெர்ஷஸ்ஸில் உள்ள உல���லென்சேகரில் ஹில்டனின் பண்ணையில் பிறந்தார். மேலும் ஜெர்மன் குடியேற்றவாதிகளின் மகளான மேரி லூபெர்ஸ்வெய்லெரை திருமணம் செய்தார்.[3]\nஅவரது தாய்வழியான குடும்பத்தில் 1970களில் இரு குழந்தை நட்சத்திரங்களாக இருந்த கிம் மற்றும் கைல் ரிச்சர்ட்ஸின் உடன்பிறந்தவராவார். நிக்கோல் ரிச்சியின் வளர்ப்புத்தாய் நான்சி டேவிஸின் மூலம் பாரிஸ் ஹில்டன் இந்தத் திருமணத்தில் தொடர்பு படுத்தப்பட்டார், நான்சியின் சகோதரர் க்ரேக், கிம் ரிச்சர்ட்ஸை திருமணம் செய்துகொண்டதால் இந்தத் தொடர்பு ஏற்பட்டது. ஹில்டனின் தந்தைவழிப் பெற்றோர்கள், தங்கும்விடுதியின் தலைவர் பரோன் ஹில்டன் அவரது முன்னாள் மனைவி மர்லின் ஹாலேயும் ஆவர்; ஹில்டன் ஹோட்டல்ஸின் நிறுவனரான கோன்ராடு ஹில்டன் மற்றும் அவரது முதல் மனைவி மேரி பேரோன், பேரோன் ஹில்டனின் பெற்றோர்கள் ஆவர்.\nபாரிஸ் ஹில்டன் தனது இளவயதில் பல்வேறு தனிப்பட்ட குடியிருப்புகளுக்கு இடையில் வாழ்ந்தார், மேன்ஹாட்டனில் உள்ள வால்ட்ரோப்-ஆஸ்டோரியா தங்கும் விடுதியின் அறைத்தொகுதி உள்ளிட்ட பிவெர்லி ஹில்ஸ் மற்றும் த ஹாம்ப்டன்ஸ் ஆகிய பகுதிகளுக்கு குடியேறினார். அவர் சிறுமியாக இருந்தபோது பிற சமூக பிரபலங்களான நிக்கோல் ரிச்சி மற்றும் கிம் கர்தஷியன் ஆகியோருக்கு நல்ல நண்பராக இருந்தார். கான்வெண்ட் ஆப் த சாக்ரெட் ஹாட்டில் (லேடி காகா[4] வுடன் இணைந்து ஹில்டன் கலந்துகொண்டார்) சிறிது காலம் கல்வி பயின்றதைத் தொடர்ந்து கலிபோரினியாவின் ரான்சோ மிரேஜில் உள்ள மேரிஉட்-பாம் வேலி பள்ளியில் உயர்நிலைப் பள்ளியில் மாணவியாகக் கல்வி பயின்றார். மேலும் அவரது இரண்டாம் ஆண்டு மற்றும் இளநிலை ஆண்டுகளை நியூயார்க்கில் உள்ள டிவெய்ட் பள்ளியில் பயின்றார். பிறகு அவர் நியூ மில்ஃபோர்ட், கனைக்டிகட்டில் உள்ள காண்டெர்பரி தங்கிப்படிக்கும் பள்ளிக்கு மாறினார். அங்கு பனி ஹாக்கி அணியில் விளையாடி வந்தார்.[5] எனினும் 1999 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவர் பள்ளியின் விதிமுறைகளை மீறியதற்காக வெளியே அனுப்பப்பட்டார்.[6] பின்னர் பாரிஸ் ஹில்டன், அவரது GEDஐ பெற்றார்.[7][8]\n2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹில்டனின் தாத்தா பாரோன் ஹில்டன் அவரது தந்தை நிறுவிய அறப்பணி நிறுவனமான கோன்ராடு என். ஹில்டன் பவுண்டேசனுக்கு அவரது மொத்த சொத்தில் 97 சதவீதத்தை அடகு வைத்���ார். உடனடியாக $1.2 பில்லியன் வழங்கப்பட்டது, மீதமிருந்த $1.1 பில்லியன் அவரது இறப்புக்குப் பிறகு வழங்கப்பட்டது. அவர் அவரது தந்தையின் செயல்பாடுகளை அவரது ஈடுக்கான தூண்டுதலாகப் பார்த்தார். அறிக்கைகளின் படி, அவரது பேரக்குழந்தைகளின் ஆற்றல்மிக்க பரம்பரை வழி உரிமை மிகவும் நலிந்திருக்கிறது.[9][10]\nபாரிஸ் ஹில்டன் ஒரு மாடல், நடிகை, பாடகி மற்றும் அவ்வப்போது நிகழும் தொழில் பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றினார்.[11] ஃபோர்ப்ஸ் பத்திரிகை யைப் பொறுத்தவரை, 2003–2004[12] ஆம் ஆண்டின் போது அவர் கிட்டத்தட்ட $2 மில்லியன் சம்பாதித்து இருக்கலாம் என்றும், 2004–2005[13] ஆம் ஆண்டு $6.5 மில்லியன் மற்றும் 2005–2006 ஆம் ஆண்டு $7 மில்லியன் சம்பாதித்து இருக்கலாம் எனக் கூறியது.[14]\nஒரு சிறுமியாக துவக்கத்தில் அறப்பணி நிகழ்ச்சிகளில் பாரிஸ் ஹில்டன் தனது மாடலிங்கைத் தொடங்கினார்.[15] அவருக்கு 19 வயதிருக்கும் போது டொனால்டு ட்ரம்ப்பின் மாடலிங் நிறுவனமான டி மேனேஜ்மெண்ட்டுடன் பாரிஸ் ஹில்டன் கையெழுத்திட்டார்.[15] மேலும் பாரிஸ் ஹில்டன், நியூயார்க்கில் போர்டு மாடல்களுடனும், லண்டனின் மாடல்ஸ் 1 ஏஜென்சி, லாஸ் ஏஞ்சல்ஸில் நோஸ் மாடல் மேனேஜ்மெண்ட் மற்றும் லண்டனில் பிரிமியர் மாடல் மேனேஜ்மெண்ட் ஆகியவற்றுடனும் பணிபுரிந்தார். ஐஸ்பெர்க் வோட்கா, கெஸ், டாமி ஹைபிகர், கிரிஸ்டியன் டியோர், மற்றும் மார்சியோனா உள்ளிட்ட பல விளம்பரப் பிரச்சாரங்களிலும் இவர் பங்கேற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு \"நியூயார்க்கின் முன்னணிப் பெண்\" என அடையாளம் காணப்பட்ட பாரிஸ் ஹில்டன் சமூக பிரபலமாக ஒரு நற்பெயரை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார். அவரது புகழ் \"நியூயார்க் சிறுபக்கச் செய்தித்தாள்களையும் மீறி விரிவானது\".[15] மேக்ஸிமின் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதப் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளிலும் பாரிஸ் ஹில்டன் பங்கேற்றுள்ளார்.[16]\n2008 ஆம் ஆண்டின் சண்டன்ஸ் திரைப்பட விழாவில் பாரிஸ் ஹில்டன்\nபாரிஸ் ஹில்டன், பல்வேறு திரைப்படங்களில் கேமியோ பாத்திரங்களில் நடித்துள்ளார், குறிப்பாக ஜூலேண்டர் , வொண்டர்லேண்ட் மற்றும் த கேட் இன் த ஹேட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நைன் லைவ்ஸ், ரெய்சிங் ஹெலன், த ஹில்ஸ் மற்றும் ஹவுஸ் ஆப் வேக்ஸ் ஆகிய திரைப்படங்களில் சிறிய பாத்திரங்களிலும் துணைப்பாத்திரங்களிலும் அ��ர் நடித்துள்ளார். ஹவுஸ் ஆப் வேக்ஸில் பெய்ஜ் எட்வர்ட்ஸாக அவரது பாத்திரத்தில் \"சிறந்த அலறலுக்கான\" டீன் சாய்ஸ் விருதை வென்றார். மேலும் \"பெண்ணுக்கான சாய்ஸ் ப்ரேக்அவுட் பெர்ஃபாமன்சுக்கான\" பரிந்துரையையும் சம்பாதித்தார்.[17] (இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டு கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகளில் \"மோசமான துணை நடிகைக்கான\" 2005 ஆம் ஆண்டு ராஸ்ஸியையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.)[18] மேலும் 2006 ஆம் ஆண்டு MTV திரைப்பட விருதுகளில் \"சிறந்த திடுக்கிடும் நடிப்பிற்கான\" பரிந்துரையையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. அவரது முதல் முக்கிய பாத்திரங்களை 2006 ஆம் ஆண்டு நேரடியாக DVD இல் வெளியிடப்பட்ட நேசனல் லம்பூன்'ஸ் ப்ளெட்ஜ் திஸ் மற்றும் பாட்டம்ஸ் அப் பில் கொண்டார். 2008 ஆம் ஆண்டு வெளியான பாக்ஸ் ஆபிஸ் பாம்ப் காதல்சார்ந்த நகைச்சுவையான த ஹாட்டி அண்ட் த நோட்டி யில் கவர்ச்சியாக பாரிஸ் ஹில்டன் நடித்தார். ஆன் அமெரிக்கன் கரோல் திரைப்படத்தில் அவராகவே ஒரு சிறிய கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார்.\nமிகவும் அண்மையில் பாரிஸ் ஹில்டன் அம்பெர் ஸ்வீட் என்ற பாத்திரத்தில் நடித்தார். கோத்/ராக் இசைசார் ரெபோ த ஜெனிட்டிக் ஓபரா வில் ஒரு உயிரித் தொழில்நுட்பத்தில் செல்வாக்கு மிக்கவரின் அறுவை மற்றும் நோயகற்றும் மருந்திற்கு அடிமையான மகளாக இதில் நடித்தார். இவர் பாடி நடித்த இத்திரைப்படத்தில் அவரது நடிப்பிற்கு விமர்சகர்கள் நேர்மறையான திறனாய்வுகளை அளித்தனர். ஒரு நேர்காணலில், ரெப்போ த ஜெனிட்டிக் ஓபரா வில் ஒரு உயிரித் தொழில்நுட்பத்தில் செல்வாக்கு மிக்கவரின் அறுவை மற்றும் நோயகற்றும் மருந்திற்கு அடிமையான மகளாக இதில் நடித்தார். இவர் பாடி நடித்த இத்திரைப்படத்தில் அவரது நடிப்பிற்கு விமர்சகர்கள் நேர்மறையான திறனாய்வுகளை அளித்தனர். ஒரு நேர்காணலில், ரெப்போ இயக்குனர் டேரென் லின் பவுஸ்மன், துவக்கத்தில் ஹில்டனை அம்பெர் ஸ்வீட் பாத்திரத்திற்காக தேர்ந்தெடுக்க மறுத்துவிட்டதாக உண்மையைக் கூறினார். மேலும் பவுஸ்மென் கூறுகையில், \"நான் அவரை சந்திக்கையில், அந்த அறையில் இருந்த அனைவரையும் மயக்கி விட்டார்\", \"நான் உடைந்து விட்டேன்\" என்றார்.[19] அதே நேர்காணலில் பவுஸ்மன் கூறுகையில், பாரிஸ் ஹில்டன் அவரது பகுதியை பெறுவதற்கு மிகவும் முனைப்புடன் இருந்தார், அனைவரும் அறியும்படி அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஜெயிலில் இருந்த போது இத்திரைப்படத்தின் கையெழுத்துப் படிவத்தை உள்ளே யாரும் அறியாமல் எடுத்துச்சென்று உள்ளே அவரது நேரத்தை அவரது பாத்திரத்தில் பணிபுரிவதற்காக பயன்படுத்திக் கொண்டார்.\nகென்னெஸ்ஸில் திரைப்படவிழாவில் பாரிஸ் ஹில்டன்\nபாக்ஸ் ரியாலிட்டித் தொடர் த சாம்பிள் லைப்பில் அவரது நண்பர் நிக்கோல் ரிச்சியுடன் பாரிஸ் ஹில்டன் இணைந்து நடித்தார், இத்தொடர் டிசம்பர் 2, 2003 அன்று முதல் காட்சியிடப்பட்டது. பாக்ஸில் மூன்று பருவங்களுக்காக த சாம்பில் லைப் இயங்கியது. ஹில்டனுக்கும் ரிச்சிக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு பாக்ஸின் மூலமாக இந்நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. ஆனால் அதற்குப் பின் Eஎண்டர்டெயிண்மெண்ட் டெலிவிஷன் அதன் நான்காவது மற்றும் ஐந்தாவது பருவங்களை வெளியிட்டது.[20] ஆறாவது பருவம் அவமதிக்கப்படலாம் என்ற பேச்சினால்,[21] இத்தொடர் அதன் ஐந்தாவது பருவத்தின் முடிவில் நிறைவுற்றது.[22] மார்ச் 2008 ஆம் ஆண்டு, புதிய MTV ரியாலிட்டி தொடரான தற்காலிகமாய் தலைப்பிடப்பட்ட பாரிஸ் ஹில்டன்'ஸ் மை நியூ BFF இல் பாரிஸ் ஹில்டன் பங்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதில் ஒரு புதிய சிறந்த நண்பருக்கான தேடுதலைப் பற்றியதாகும்.[23] செப்டம்பர் 30, 2008 அன்று, இத்தொடர் முதல்காட்சி இடப்பட்டது.[24]\nமேலும் பாரிஸ் ஹில்டன்,த ஓ.சி , த ஜார்ஜ் லோபஸ் ஷோ , லாஸ் வெகாஸ் , அமெரிக்கன் ட்ரீம்ஸ் , டோக் ஆப்டர் டார்க் மற்றும் வெரோனிகா மார்ஸ் போன்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடரின் எபிசோடுகளில் துணை நட்சத்திரமாக நடித்தார். அன்றியும், ஜான் ஓட்ஸ் மூலமாக \"இட் கேர்ல்\" மற்றும் எமினெம் மூலமாக \"ஜஸ்ட் ஃபார் இட்\" உள்ளிட்ட பல்வேறு இசை வீடியோக்களிலும் அவர் பங்கேற்றுள்ளார். பாரிஸ் ஹில்டன் தனது சகோதரி நிக்கி மற்றும் அவரது நாய் [[டின்கெர்பாலின் அனிமேட்டடு வாழ்க்கையைத் தொடர்ந்து ஒரு கார்ட்டூன் தொடருக்காக|டின்கெர்பாலின்[[[25] அனிமேட்டடு வாழ்க்கையைத் தொடர்ந்து ஒரு கார்ட்டூன் தொடருக்காக]]]] திட்டமிடப்பட்டது, அதன் படப்பிடிப்பு 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மை நேம் இஸ் ஏர்ல் எபிசோடான \"ஐ வோன்'ட் டை வித் எ லிட்டில் ஹெல்ப் ப்ரம் மை ப்ரண்ட்ஸ்\"ஸில் விருந்தினராக அவர் பங்கேற்றார்.[26] 29 ஜனவரி 2009 அன்று ���ங்கிலாந்தின் ITV2வில் பாரிஸ் ஹில்டன்'ஸ் பிரிட்டிஷ் பெஸ்ட் பிரண்ட் டின் ஒளிபரப்பு தொடங்கியது. ஜூன் 2, 2009 அன்று பாரிஸ் ஹில்டன்'ஸ் மை நியூ BFF இன் இரண்டாவது பருவம் முதல் காட்சியிடப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாரிஸ் ஹில்டன் \"பாரிஸ் ஹில்டன்'ஸ் துபாய் BFF\" இல் பங்கேற்றார்.[27] இரண்டாவது சிறந்த பிரிட்டிஷ் தொடரின் கேட் மெக்கென்ஸி, ஜூலை 3, 2009 அன்று இறந்தது ஒரு வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியது.[28]\nசூப்பர்நேச்சுரலின் ஐந்தாவது பருவத்தின் ஐந்தாவது எபிசோடில் பாரிஸ் ஹில்டன் கெளரவப்பாத்திரம் ஏற்று நடித்தார். \"ஒரு பேய்பிடித்த உயிரினமாக பாரிஸ் ஹில்டன் அதில் நடித்திருந்தார். அது உருவத்தை அவரது உருவத்தை எடுத்துக்கொள்ளும்... பாரிஸ் ஹில்டன்\" ஒரு அறிக்கையில் இதை உருவாக்குனர் மற்றும் செயற்குழுத் தயாரிப்பாளரான எரிக் கிரிப்கே கூறியிருந்தார் \"இது மரியாதையற்ற எபிசோடாக வேடிக்கையாக இருக்கும், மேலும் சூப்பர்நேச்சுரல் ஒரு திகில் தொடராக இருப்பதால் நாம் இங்கு இருக்கிறோம், அதன் காரணமாகவே பாரிஸும் இதில் நடிக்க சம்மதித்தார்\" எனக் கூறினார்.[29]\n2010 ஆம் ஆண்டு CBS இல், ஒரு பெட்ரோல் பணிநிலையத்தின் ஊழியராக ஐ கெட் தட் எ லாட்டின் ஒரு எபிசோடில் பாரிஸ் ஹில்டன் கெளரவப் பாத்திரம் ஏற்று நடித்தார்.\n2004 ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸின் துணை வணிகச்சின்னமான ஹேர்ரெஸ் ரெக்கார்ட்ஸை பாரிஸ் ஹில்டன் தொடங்கினார். மேலும் ஆகஸ்ட் 22, 2006 அன்று அந்த சின்னத்தின் கீழ் பாரிஸ் என அவராகவே தலைப்பிட்ட துவக்க ஆல்பத்தை வெளியிட்டார். இருந்தபோதும் ஒரு வாரத்திற்கு அந்த ஆல்பமானது பில்போர்டின் 200 இல் ஆறாவது இடத்தில் இருந்தது. அதன் மொத்த விற்பனைகளின் அளவு குறைவாகவே[30][31] இருந்த போதும் அதன் முதல் தனிப்பாடலான \"ஸ்டார்ஸ் ஆர் ப்லைண்ட்\", 17 நாடுகளில் சிறந்த பத்தில் இடம் பெற்று வெற்றி பெற்றது. ஆல்மியூசிக் இந்த ஆல்பத்தைப் பற்றிக் கருத்துரைக்கையில் \"பிர்ட்னி ஸ்பியர்ஸ் அல்லது ஜெசிகா சிம்ப்சன் மூலம் வெளியான எந்த ஆல்பத்தைக் காட்டிலும் மிகவும் வேடிக்கையாக இருந்தது, மேலும் அதிகமான புதுமையும் இருந்தது\" என்றது. மொத்த ஆல்பமும் ஒரு கலவையான விமர்சனத்தைப் பெற்றது.[32] ஜூலை 16, 2007 அன்று தயாரிப்பாளர் ஸ்காட் ஸ்டோர்ச்சுடன் ஒரு புதிய ஆல்பத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பதாக பாரிஸ் ஹில்டன் உறுதிபடுத்தினார்.[33][34][35] MTV உடன் அண்மையில் நிகழ்ந்த ஒரு நேர்காணலில் பாரிஸ் ஹில்டன் தனது இரண்டாவது ஆல்பம் ஒரு நடன ஆல்பமாக இருக்கும் எனக் கூறினார். பாரிஸ் ஹில்டன் கூறுகையில் \"பாப் சின்க்லெரை விரும்புவதாகவும்\", நடன-இசை அதிர்வை உருவாக்க விரும்புவதாகவும் கூறினார். அந்த ஆல்பத்தில் பணிபுரிவதற்காக பாரிஸ் ஹில்டன் அவரது வீட்டில் ஒரு தொழில்முறை சார்ந்த இசைப்பதிவு ஸ்டூடியோவை நிறுவினார்.[36] செப்டம்பர் 30, 2008 அன்று தொகுப்பாளர் ரியான் சீக்ரெஸ்ட்டுடன் KIIS-FM இல் \"மை BFF\" என்ற பாடலை பாரிஸ் ஹில்டன் வெளியிட்டார். இது அவரது தலைப்பிடப்படாத இரண்டாவது ஸ்டுடியோ ஆல்பத்தின்[37][38] முதல் தனிப்பாடலாகும், மேலும் அவரது பாரிஸ் ஹில்டன்'ஸ் மை நியூ BFF இன் கருப்பாடலாகவும் இருந்தது.[38] அந்த ஆல்பத்தின் பணியை நிறைவு செய்துவிட்டதாகவும் பாரிஸ் ஹில்டன் கூறினார்.[38] 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் அந்த ஆல்பத்தின் இரண்டாவது பாடலான \"பாரிஸ் ஃபார் பிரெஸ்சிடெண்ட்\", ஒரு இசை வீடியோவுடன் இணைத்து வெளியிடப்பட்டது.[39] பாரிஸ் ஹில்டன் இசைசார் ரெப்போத ஜெனிட்டிக் ஓபராவிற்கு சவுண்ட்டிராக் பாடுவதற்கு கேட்கப்பட்டார். ஒரு நேர்காணலில் இயக்குனர் டாரன் லின் பவுஸ்மன் அவரது குரல் திறமைகளைப் பாராட்டி பேசினார். அந்த பாத்திரத்திற்காக பாரிஸின் குரல் கேட்கும் திறனைப் பற்றிப் பேசும் போது பவுஸ்மன் கூறியதாவது, \"நாங்கள் சில இசையை அவரிடம் கொடுத்து, 'நீங்கள் ஒரு நாள் திரும்ப வந்து இதை செய்து காட்ட வேண்டும்' என்று கூறியதாகத் தெரிவித்தார். அனைத்தையும் மனதில் பதியவைத்துக்கொண்டு அவர் அடுத்த நாள் திரும்ப வந்து செய்துகாட்டியது முழுநிறைவானதாக இருந்தது, இதிலிருந்து அவர் மிகவும் சிறப்பானவர் என்பதை நான் அறிந்தேன்\" என்றார்.[40]\nஅவரது இரண்டாவது ஸ்டூடியோ ஆல்பத்திற்காக பாரிஸ் ஹில்டன் ஆறு டிராக்குகளை உறுதி செய்தார், அவை: \"ஜெயில்ஹவுஸ் பேபி\", \"பிளாட்டினம் ப்ளாண்ட்\", \"க்ரேவ்\" மற்றும் \"மை BFF\", \"பாரிஸ் ஃபார் பிரெஸ்சிடெண்ட்\" மற்றும் \"கேர்ல் டேக்ஸ்\"[41] ஆகியவை ஆகும். இதில் \"மை BFF\" மற்றும் \"பாரிஸ் ஃபார் பிரெஸ்சிடெண்ட்\" இரண்டும் 2008 ஆம் ஆண்டில் முதல் இரண்டு தனிப்பாடல்களாக வெளிவந்தன. 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கன் இசை விருதுகளில் மேடையின் பின்னால் எண்டெர்டெயிண்மெண்ட் வீக்லி யுடன் பாரிஸ் ஹில்டன் பேசினார். அப்போது அவரது இரண்டாவது ஆல்பம் நிறைவடைந்து விட்டதாகவும் \"அனைத்து பாடல்களையும் எழுதியதாகவும்\" தெரிவித்தார். இந்த ஆல்பத்திற்கு மைக் கிரீனும் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார், மேலும் இவர் பராமோர் மற்றும் த மேட்சஸ் போன்ற இசைக்குழுக்களுடன் பணியாற்றியவர் ஆவார்.[42] 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் ஹில்டன் தனது இரண்டாவது ஆல்பத்தை வெளியிடுவதற்கு ஒரு வணிகச்சின்னத்தை எதிர்பார்த்திருப்பதாக எண்டெர்டெயிண்மெண்ட் வீக்லி யில் தெரிவித்தார். அவர் கூறியபோது \"நான் எந்த வணிகச்சின்னத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என சரியாகத் தெரியவில்லை\". \"தற்போது அதை நான் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்\".[43] பின்னர் அந்த மாதத்தில் அவர் கூறும் போது, அவரது சொந்த இசைப்பதிவு வணிகச்சின்னமான ஹேரஸ் ரெக்கார்ட்ஸ் மூலமாக தனது ஆல்பத்தை வெளியிட உள்நோக்கம் இருப்பதாகத் தெரிவித்தார்.[44]\n2004 ஆம் ஆண்டின் இலையுதிர் பருவத்தில் பாரிஸ் ஹில்டன் தனது சுயசரிதைப் புத்தகமான கன்ஃபெசன்ஸ் ஆஃப் ஆன் ஹேர்னெஸ்: எ டன்க்-இன்-சிக் பெக் பிகைன்ட் த போஸை வெளியிட்டார். இப்புத்தகத்தை மெர்லி ஜின்ஸ்பெர்க் மூலமாக இணைந்து எழுதியிருந்தார். ஒரு பெண்வாரிசாக அவரது ஆலோசனை மற்றும் அவரது முழுவர்ண நிழற்படங்களை இந்தப் புத்தகம் உள்ளடக்கியிருந்தது. இந்தப் புத்தகத்திற்காக பாரிஸ் ஹில்டன் $100,000ஐ முன்பணமாகப் பெற்றதாகத் தகவல்கள் தெரிவித்தன. இப்புத்தகம் செயல் நயமற்று இருப்பதாக சில ஊடகங்கள் எழுதுவதை தடைசெய்தன. மேலும் த லேட் ஷோ வித் டேவிட் லெட்டர்மேன் னில் ராபர்ட் முண்டெல் மூலமாக இப்புத்தகம் கேலி செய்யப்பட்டது. இப்புத்தகம் நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனையாளர் என்ற பெயரைப் பெற்றது. அதைத் தொடர்ந்து கிங்க்ஸ்பெர்க்குடன் பாரிஸ் ஹில்டன் இணைந்து யுவர் ஹேரெஸ் டயரி: கன்பெஸ் இட் ஆல் டு மீ என்று அழைக்கப்பட்ட ஒரு வடிவமைப்பாளர் குறிப்பேட்டை வெளியிட்டார்.\n2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹில்டனின் மேற்கோளான: \"நீங்கள் எங்கு சென்றாலும் நன்றாக உடையணியுங்கள், வாழ்வானது ஒருங்கிணைப்பதற்கு மிகவும் சிறியது\" என்ற இந்த வார்த்தை த ஆக்ஸ்போர்ட் டிக்சனரியின் மேற்கோள்களில் சேர்க்கப்பட்டது.[45]\nஹார்பெர்ரின் பஜாரின் 2007 ஆ��் ஆண்டு மே மாதப் பதிப்பில் இளவரசி டயானா மற்றும் மர்லின் மன்றோ போன்ற \"பாத்தாண்டின் அழகிய பெண்\" என்று அவராகவே பிரகடனப்படுத்துவதை பாரிஸ் ஹில்டன் மறுத்துவிட்டார்.[46] மேலும் உலகின் \"மிகவும் உயர்வாக மதிப்பிடப்பட்ட பிரபலம்\" என 2007 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைகளில் பாரிஸ் ஹில்டன் பங்கேற்றார்.[47][48] அசோசியேட்டடு ப்ரெஸ் மற்றும் AOL மூலமாக நடத்தப்பட்ட ஒரு வாக்களிப்பில் பிரிட்னி ஸ்பியர்ஸுக்குப்\" பின்னால் \"2006 ஆம் ஆண்டின் மோசமான பிரபல முன்மாதிரி\" என்று பாரிஸ் ஹில்டன் வாக்களிக்கப்பட்டார்.[49] பிரபலமாக இருப்பதற்கான பிரபலம் என்ற தலைப்பிற்கு பாரிஸ் ஹில்டன் எடுத்துக்காட்டாக இருப்பார் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்;[50] அந்த மெய்யுணர்வின் எதிரொலியாக 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசோசியேட்டடு ப்ரெஸ் ஒரு பரிசோதனையை நிகழ்த்தினர். அதாவது ஒரு முழு வாரத்திற்கு ஹில்டனைப் பற்றி எந்த தகவலும் வெளியிடாமல் இருக்க முயற்சித்தனர்.[51]\n2008 தலைமைக்குரியப் பிரச்சார கேலி[தொகு]\nஆகஸ்ட் 6, 2008 அன்று பாரிஸ் ஹில்டன் 1 நிமிடம் 50 நொடிகள் ஓடக்கூடிய \"பாரிஸ் ஹில்டன் ரெஸ்பாண்ட்ஸ் டொ மெக்கெயின் ஆட்\" என்ற ஆன்லைன் வீடியோவில் தோன்றினார். அதனை ஆடம் மெக்கே இயக்கியிருந்தார். மேலும் அது ஃபன்னி ஆர் டை வலைதளத்தில் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் 2008 ஆம் ஆண்டு ஜான் மெக்கெயின் தலைமைக்குரிய பிரசாரமான \"செலப்\" தொலைக்காட்சிப் பிரச்சார விளம்பரத்துக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட கேலி விளம்பரத்தில் பாரிஸ் ஹில்டன் இடம்பெற்றது இருந்தது. செலப்பில் , மெக்கெயின் சுருக்கமாக அவரது போட்டியாளர் பராக் ஒபாமாவை பாரிஸ் ஹில்டன் மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற பிரபலங்களுடன் ஒப்பிட்டிருந்தார். தொடர்ந்து அவரது தலைமைக்கு ஆயத்தமாயிருத்தல் மற்றும் அவரது ஆற்றல் கொள்கையை விமர்சித்திருந்தார்.\nத வாஷிங்டன் போஸ்ட் அதுபற்றி \"இது அவரது சிறந்த நடிப்புப்பாத்திரமாக இருக்கலாம்\"[52] எனக் கருத்து தெரிவித்திருந்தது. பாரிஸ் ஹில்டன் அந்த வீடியோவில் சிறுத்தை அச்சிடப்பட்ட நீச்சலுடை அணிந்திருந்தார்.[53] மெக்கெயின் வழிமுறையில் அவரது தனிப்பட்ட குறிப்பிட்ட கருத்தைக் கூறினார். அவர் தற்போது தலைமைக்குரிய போட்டியில் போட்டியிடுபவராக இருக்க வேண்டும். மேலும் மெக்கெயினைக் கேல��� செய்யப்பட்டிருந்தது, மேலும் ஒரு US ஜனாதிபதி ஆக ஒப்பிடுவதற்கு பிரபலத்தின் எதிர்பார்த்த பண்புகள் மற்றும் வாழ்க்கை முறை விமர்சிக்கப்பட்டிருந்தது. 30 நொடி பிரிவில், சபா நாயகரின் பாணியில், பாரிஸ் US ஆற்றல் நெருக்கடியைத் தீர்ப்பதில் மெக்கெயின் மற்றும் ஒபாமா ஆகியோரின் கொள்கைகளில் இருந்த முரண்பாடுகளை ஒப்பிட்டிருந்தார். மேலும் அவர்கள் இருவரின் கருத்துக்களையும் ஒருங்கிணைத்து 'இணக்கமானத் தீர்வையும்' கூறியிருந்தார்.\nஅந்த வீடியோ உலகளாவிய ஊடகப்பதிவில் 7 மில்லியன் பார்வையாளர்களை இரண்டு நாளில் பெற்றது, மேலும் இரண்டு பிரச்சாரங்களைப் பற்றியும் ஊடகத்தில் எழுதியும் வாய் வார்த்தையாகப் பேசியும் வந்தனர். ஆற்றல் கொள்கை தொடர்பான 'பாரிஸ் இணக்கமானத் தீர்வில்' உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி அலசப்பட்டன. அத்துடன் எதிர்ப்பான அரசியல் பிரச்சாரத்திற்கு அதன் வேறுபாடு அலசப்பட்டது. இது தொடர்பாக US அரசியல் விமர்சகர்கள் அத்துடன் சபா நாயகர் நான்சி பெலோசி மற்றும் சட்டமன்றப் பிரதிநிதி மைக்கேல் பர்கஸ் ஆகியோரிடம் இருந்து பல கருத்துக்கள் வெளியாயின.\nஅக்டோபரில் ஏமாற்றுப் பிரச்சாரத்தைத் தொடர்கையில் பஃன்னி ஆர் டையினால் பதியப்பட்ட இரண்டாவது கேலி வீடியோவில் பாரிஸ் ஹில்டன் பங்கேற்றார், \"பாரிஸ் ஹில்டன் கெட்ஸ் பிரெசிடென்சியல் வித் மார்டின் ஷீன்\" என்ற அந்த 2 நிமிடம் 20 வினாடி வீடியோவில் ஹாலிவுட் நடிகர் மார்டின் ஷீன் கேமியோ பாத்திரத்தில் நடித்த அவரது மகன் சார்லி ஷீன்னுடன் இணைந்து நடித்திருந்தார். பாரிஸ் ஹில்டன் கனமாக உருவாக்கப்பட்டிருந்தார் மற்றும் பச்சை மாலை உடையில் இருந்தார். சமையலறையில் மார்ட்டின் ஷீன் நேர்காணல் நடப்பதாக இருந்தது பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது, அவர் த வெஸ்ட் விங்கின் புணைய ஜனாதிபதியாக இருந்த நாட்களில் இருந்து அவரிடம் அறிவுரை கேட்கப்பட்டது.[54]\nபாரிஸ் ஹில்டன் ஜப்பானிய விவரச்சீட்டு சமந்தா தவசாவுக்கான பர்ஸ்களின் தொகுப்பின் வடிவமைப்புக்கு மற்றும் Amazon.comக்கான நகை வரிசைக்கும் உதவியிருக்கிறார்.[55]\n2004 ஆம் ஆண்டு பாரிஸ் ஹில்டன் பார்லக்ஸ் ஃபிராக்ரன்சின் பெர்ஃப்யூம் உருவாக்கத்திலும் ஈடுபட்டிருந்தார். முதலில் ஓரளவிற்கே வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தத���. அதிகப்படியான தேவை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு பரவலான வெளியீட்டிற்கு ஏதுவாக்கிற்று. அதன் அறிமுகத்தைத் தொடர்ந்து பாரிஸ் ஹில்டன்-வணிகச்சின்ன பெர்ஃப்யூமின் விற்பனையின் முன்னாதிக்கத்தின் காரணமாக பார்லக்ஸ் பொருட்களின் விற்பனை 47 சதவீதம் அதிகரித்தது.[56] பாரிஸ் ஹில்டனின் பெர்ஃப்யூமின் வெற்றிக்குப் பிறகு பார்லக்ஸ் ஃபிராக்ரன்ஸ் அவரது பெயரில் ஆண்களுக்கான ஃபிராக்ரன்சஸ் உள்ளிட்ட பல்வேறு பெர்ஃப்யூம்களை வெளியிட்டது.[57] பாரிஸ் ஹில்டன் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கேன் கேன் என்றழைக்கப்படும் புதிய ஃபிராக்ரன்ஸை அறிமுகப்படுத்தினார். இது பாரிஸ் ஹில்டன், ஜஸ்ட் மி மற்றும் ஹெய்ரஸ் ஆகியவற்றுக்குப் பிறகு அவரது நான்காவது பெண்களுக்கான ஃபிராக்ரன்ஸ் ஆகும். 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பாரிஸ் ஹில்டன் ஃபேரி டஸ்ட் என்றழைக்கப்பட்ட பெண்களுக்கான அவரது ஐந்தாவது பெர்ஃப்யூமை வெளியிட்டார். 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவரது பெண்களுக்கான அவரது ஆறாவது பெர்ஃப்யூம் சைரன் அறிமுகப்படுத்தப்பட்டது.[58]\n2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹேர் டெக் இண்டர்நேசனலுடன் கூட்டாக இணைந்து ட்ரீம் கேட்ச்சர்ஸ் வரிசை ஹேர் எக்ஸ்டன்சன்களை பாரிஸ் ஹில்டன் வெளியிட்டார்.[59] 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் முற்பகுதியில் பாரிஸ் ஹில்டன், ஆண்டெபியுடன் தனிச்சிறப்பு காலணி வகைகளின் வரிசை \"பாரிஸ் ஹில்டன் ஃபுட்வேருக்கான\" உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதில் ஸ்டில்லட்டோஸ், பிளாட்ஃபார்ம்ஸ், ஃபிளாட்ஸ், வெட்ஜஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் வகைகள் இடம்பெற்றிருந்தன. 2008 ஆம் ஆண்டு அவை கடைகளை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.[60] 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பாரிஸ் ஹில்டன் லாஸ் ஏஞ்சல்சின் கிட்சன் பொட்டிக்கில் டாப்ஸ், ஆடைகள், கோட்டுகள் மற்றும் ஜீன்ஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.[61]\n2005 ஆம் ஆண்டு ஃபிரெட் காலிலியன் உரிமையாளராக இருந்த இரவு விடுதிகள் தொடருக்கு பாரிஸ் ஹில்டன் தனது பெயரை இரவலாகக் கொடுத்தார். மேலும் அது கிளப் பாரிஸ் என்று அறியப்படுகிறது. இந்த இணைப்பு 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. பின்னர் அவர் பல்வேறு திட்டமிடப்பட்ட மேம்பாட்டுத் தோற்றங்களுக்கு வராமல் விட்டு விட்டார்.[62]\n2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் ஹில்ட���் இத்தாலிய ஸ்பார்க்லிங் ஒயினின் கேன் வெளியீடான \"ரிச் ப்ரோசெக்கோவை\" விளம்பரப்படுத்துவதற்காக தங்க நிற வண்ணப்பூச்சை உடலில் பூசிக்கொண்டு நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.[63][64] அவர் அந்த பானத்தை ஜெர்மனியில் விளம்பரப்படுத்தவும் சென்று அந்த பொருளுக்கான பல்வேறு அச்சு விளம்பரங்களில் தோன்றினார்.[65]\n2005 ஆம் ஆண்டில் முனிச்சில் பாரிஸ் ஹில்டன்\nபாரிஸ் ஹில்டன் ஃபேசன் மாடலான ஜேசன் ஷாவுடன் 2002 ஆம் ஆண்டின் மத்தில் இருந்து 2003 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை தொடர்பில் இருந்தார். 2003-2004 ஆம் ஆண்டு, அவர் பாடகர் நிக் கார்ட்டருடன் தொடர்பில் இருந்தார். பின்னர் அவர் மே 29, 2005 முதல் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை கிரேக்க கப்பல் போக்குவரத்து உரிமையாளர் பாரிஸ் லாட்சிஸுடன் தொடர்பில் இருந்தார். அதன் பிறகு, அவர் மற்றொரு கிரேக்க கப்பல் போக்குவரத்து உரிமையாளரான ஸ்டாவ்ரோஸ் நையார்கோஸ் III உடன் டேட்டிங்கில் இருந்தார். 2006 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பே அவர்களது நட்பு முறிந்தது. 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் குட் சார்லொட்டெ கித்தார் இசைக் கலைஞர் பெஞ்சி மட்டன் உடன் காணப்பட்டார். மேலும் மே மாதத்தில் தொலைக்காட்சி டாக்-ஷோ தொகுப்பாளர் டேவிட் லெட்டர்மேன் உடனான ஒரு நேர்காணலில் மட்டனைத் திருமணம் செய்வதற்கான தனது ஆர்வத்தை பாரிஸ் ஹில்டன் வெளிப்படுத்தினார்.[66][67] இருவரும் நவம்பர் 2008 ஆம் ஆண்டு உறவை முறித்தனர். மேலும் \"மிகவும் நல்ல நண்பர்களாகத் தொடர்வோம்\" என்றனர்.[68][69] 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் த ஹில்ஸ் நட்சத்திரம் டவுக் ரெய்ன்ஹார்ட் உடன் டேட்டிங் தொடங்கினார்;[70] பாரிஸ் ஹில்டன் ரெய்ன்ஹார்டை திருமணம் செய்வதற்கான அவரது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். \"அவர் என்னுடைய கணவர் ஆகப் போகிறார்\" என்று குறிப்பிட்டார்.[71] 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ஜோடி பிரிந்தது. ஆனால் அதே ஆண்டில் ஆகஸ்டில் மீண்டும் ஒன்றாக இணைந்தனர்.\nலைவ் வித் ரிஜிஸ் அண்ட் கெல்லி நிகழ்ச்சியில் பாரிஸ் ஹில்டன்: \"ஒரு-இரவு நிற்பவர்கள் எனக்கானவர்கள் அல்லர். நீங்கள் வெறுமே கொடுக்கும் போது, இது இழிவானது என நான் நினைக்கிறேன். அவர்களிடம் நாம் வெறுமே விழுங்குவதற்குக் கொடுக்கவில்லை என்றால், ஆண்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்\" என்று குறிப்பிட்டார்.[72]\nபாரிஸ் ஹில்டன் சிறு நாய்களை விரும்புபவர். மேலும் யோர்க்ஷைர் டெர்ரியர் மற்றும் டிங்கர்பெல் என்று பெயரிடப்பட்ட பெண் சிஹுஹாஹுவா இரண்டையும் வளர்த்து வருகிறார். பாரிஸ் ஹில்டன் அடிக்கடி சமூக நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் டிங்கர்பெல்லை (\"துணை நாய்\" என சிறப்புப் பெயர் சூட்டப்பட்டது) எடுத்து வருவதைப் பார்க்கலாம். மேலும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியான த சிம்பிள் லைஃபில் அனைத்து ஐந்து பருவங்களிலும் அதனை உடன் வைத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு டிங்கர்பெல்லுக்கு த டிங்கர்பெல் ஹில்டன் டைரீஸ் என்ற பெயரில் வாழ்க்கை நினைவுக் குறிப்பு \"எழுதப்பட்டது\". ஆகஸ்ட் 12, 2004 அன்று ஹில்டனின் அபார்ட்மெண்டில் திருட்டுச்சம்பவத்துக்குப் பிறகு டிங்கர்பெல் காணாமல் போனது. மேலும் அது பாதுகாப்பாகத் திரும்ப ஒப்படைக்கப் பட்டதற்காக $5,000 வெகுமதி வழங்கப்பட்டது.[73] ஆறு நாட்களுக்குப் பின்னர் அது கண்டறியபட்டது. டிசம்பர் 1, 2004 அன்று மீண்டும் டிங்கர்பெல் பல நிகழ்வுகளில் பாரிஸ் ஹில்டனுடன் காணப்பட்டது. பாரிஸ் ஹில்டன் ஜூலை 25, 2007 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் பெட்ஸ் ஆஃப் பெல் ஏரில் இருந்து ஒரு ஆண் சிஹுஹாவாஹூவாவையும் வாங்கினார்.[74] மனிதனின் நண்பனின் மீது ஹில்டனின் விருப்பம், பாரிஸ் ஹில்டன் மூலமாக லிட்டில் லில்லி என்று அழைக்கப்படும் நாய்களுக்கான ஆடைகள் உருவாக்குவதற்கு வழிவகுத்தது, அவற்றில் சில அந்த விலங்கைப் பாதுகாக்கும் காரணத்திற்காகச் செய்யப்பட்டது. \"என்னிடம் 17 நாய்கள் உள்ளன, மேலும் அவற்றுக்கு உடை அணிவிப்பது எனக்கு விருப்பமானதாக இருக்கிறது, அதனால் நான் இந்த ஆடை வரிசையை வடிவமைக்க ஆரம்பித்தேன். மேலும் இது உண்மையில் கவர்ச்சியாய் இருக்கிறது, மனிதர்களுக்கான ஆடைகள் போன்றே உடைகள் மற்றும் ஜீன்ஸ் போன்று நீங்கள் கற்பனை செய்யலாம். ஆனால் இவை அனைத்தும் நாய்களுக்கானவை\" என்று அவர் சூப்பர் பவுல் XLII விழாவின் போது ஒரு நேர்காணலில் கூறினார்.[75] அவரது நாய்களின் மீதான ஹில்டனின் விருப்பம், பதப்படுத்துதல் நிறுவனத்தில் அவற்றை அவர் பதப்படுத்த விரும்புகிறார் என்ற வதந்திக்கு வழிவகுத்தது,[76] ஆனால் பாரிஸ் ஹில்டன் அந்த வதந்தியை த எல்லன் டிஜெனரஸ் நிகழ்ச்சியில் மறுத்தார்.[77]\n2003 ஆம் ஆண்டு பாரிஸ் ஹில்டன் மற்றும் அவரது அப்போதைய-பாய்ஃபிரண்ட் ரிக் சாலமன் உடனான வீட்டில் உருவ��க்கப்பட்ட பாலுறுவு வீடியோ இணையத்தில் வெளிவந்தது. பின்னர் அது சட்டரீதியான நடவடிக்கைகள் இருந்த போதும், 1 நைட் இன் பாரிஸ் என்ற பெயரில் DVD ஆக வெளியானது. அது த சிம்பிள் லைஃபின் தொடக்கத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வெளியானது.\nடிசம்பர் 20, 2008 அன்று காலை ஏறத்தாழ 4:00 மணிக்கு மறைக்கப்பட்ட ஸ்வெட்டர் மற்று கையுறை அணிந்த ஒரு மனிதன் ஹில்டனின் மல்ஹோலேண்ட் எஸ்டேட்டில் அவரது லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லத்தில் நுழைந்து $2 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நகைகள் மற்றும் மற்ற பொருட்களை அவரது படுக்கையறையில் இருந்து திருடிச்சென்றான். அந்த நேரத்தில் பாரிஸ் ஹில்டன் வீட்டில் இல்லை, மேலும் அந்த வரம்பு மீறிய வீட்டு நுழைவில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தெரிந்த யாரோ ஒருவராலேயே செய்யப்பட்டது என ஊகிக்கப்படுகிறது.[78]\nDUI கைது மற்றும் ஓட்டுநர் சட்ட மீறல்[தொகு]\nபாரிஸ் ஹில்டனின் பதிவுசெய்யப்பட்ட புகைப்படம்\nசெப்டம்பர் 2006 ஆம் ஆண்டு பாரிஸ் ஹில்டன் ஆல்கஹால் அருந்தி வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார். அவரது இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு 0.08% ஆக இருந்தது, இந்த அளவில் வாகனம் ஓட்டுவது கலிபோர்னியாவில் சட்டத்திற்குப் புறம்பான செயல் ஆகும். அதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹில்ட்டனின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது,[79] மேலும் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் கவனக்குறைவு ஓட்டுநர் குற்றச்சாட்டுக்கு நோ காண்டெஸ்ட்டில் வாதாடினார்.[80] அவருக்கு தண்டனையாக 36 மாதங்கள் தண்டனை மற்றும் சுமார் $1,500 அபராதம் விதிக்கப்பட்டது.[81] ஜனவரி 15, 2007 அன்று, பாரிஸ் ஹில்டன் தற்காலிகத் தடையுடன் கூடிய ஓட்டுநர் உரிமத்துடன் ஓட்டுவதற்காகக் கட்டுப்படுத்தப்பட்டார் மற்றும் அவர் ஓட்டுவதற்கு அனுமதி பெற்றிருக்கவில்லை என ஆவணத்தில் ஒப்புதல் கையெழுத்திட்டார்.[82] பிப்ரவரி 27, 2007 அன்று பாரிஸ் ஹில்டன் மீண்டும் தற்காலிகத் தடையுடன் கூடிய ஓட்டுநர் உரிமத்துடன் 35 mph மண்டலத்தில் 70 mph இல் ஓட்டி பிடிபட்டார். மேலும் அவர் இருள் சூழ்ந்த பிறகும் அவரது ஹெட்லைட்டுகளை ஒளிரவைக்காமல் இருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வழக்கறிஞர் அலுவலகத்தில் வாதிகள், அந்தச் செயல்பாடுகள் மற்றும் அதனுடன் சேர்த்து நீதிமன்ற உத்தரவின் படி ஆல்கஹால் கல்வி செயல��திட்டத்தில் சேராமல் விட்டது, அவரது தண்டனைக்காலத்தின் விதிமுறைகளை மீறியது போன்றவற்றுக்காகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.[79]\nபாரிஸ் ஹில்டன் அவர் அவரது தண்டனையை மீறியதற்காக 45 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டு நீதிபதி மைக்கேல் டி. சாயுர் மே 4, 2007 அன்று தீர்ப்பளித்தார். ஆரம்பத்தில் பாரிஸ் ஹில்டன் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டிருந்தார், மேலும் மன்னிப்புக்காக கலிஃபோர்னியா கவர்னர் ஆர்னால்ட் ஸ்வாஸ்னேகரிடம் ஆதரவு கேட்டு ஒரு ஆன்லைன் விண்ணப்பம்[83] அனுப்பியிருந்தார்.[84] அந்த விண்ணப்பம் மே 5, 2007 அன்று ஜோஷ்வா மொராலஸ் மூலமாக உருவாக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது.[85] பதிலாக பல்வேறு எதிர்ப்பாளர்கள் தீர்ப்பைச் செயல்படுத்தக் கோரி எதிர்-விண்ணப்பம் தாக்கல் செய்ய ஆரம்பித்தனர்.[86] இரண்டு விண்ணப்பங்களுமே ஆயிரக்கணக்கான கையெழுத்திடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பாரிஸ் ஹில்டன் பின்னர் அவரது வழக்கறிஞர்களைத் தடுத்து நிறுத்தி மேல்முறையீடு செய்யும் எண்ணத்தைக் கைவிட்டார்.[87]\nபாரிஸ் ஹில்டன் அவரது சிறை வாசத்தை ஜூன் 5, 2007 அன்று இருந்து தொடங்க வேண்டியிருந்தது,[88] பின்னர் அவர் ஜூன் 3, 2007 அன்று 2007 ஆம் ஆண்டு MTV திரைப்பட விருதுகளில் பங்கேற்ற பிறகு கலிஃபோர்னியா, லின்வுட்டில் அனைத்து-மகளிர் சிறைச்சாலையான செஞ்சுரி ரிஜினல் டெண்டன்சன் வசதியில் சென்றடைந்தார். நன்னடத்தைக் காரணமாக, ஹில்டனின் 45 நாட்கள் சிறைவாசம் 25 நாட்கள் சிறைவாசமாக சுருக்கப்பட்டு முன்கூட்டியே விடுதலையாக உத்தரவிடப்பட்டது;[89] எனினும் நிகழ்வில் எதிர்பாராத மாற்றமாக ஜூன் 7 அன்று, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரீஃப் லீ பாகா, ஹில்ட்டனுக்கு, குறிப்பிடப்படாத மருத்துவக் காரணங்களுக்காக மின்னணு கண்காணிப்புக் கருவியுடன் 40 நாட்கள் வீட்டுக்காவலில் வைக்க மறு உத்தரவிட்டுக் கையெழுத்திட்டார்.[90] அந்த வெளியிடுதல் குறித்து பாகா, \"பிரபலங்களை விரும்பாதவர்களுக்கு என்னுடைய செய்தி என்னவெனில், சராசரி அமெரிக்கர்களைக் காட்டிலும் அதிகமாக பிரபலங்களைத் தண்டிப்பது நியாயமில்லை\" எனக் கருத்து தெரிவித்தார்,[91] சாதாரண சூழல்களுடன் ஒப்பிடுகையில் பாரிஸ் ஹில்டன் எந்த நேரமும் சிறையில் இருக்கவேண்டியதில்லை. மேலும் கூடுதலாக அவர் \"இந்த சிறப்பு நடவடிக்கை, அவர பிரபலமாக இருப��பதன் காரணமாகச் செய்யப்படுகிறது ... அவர் வெகு நேரம் சிறையில் இருந்துவிட்டார்\" என்றும் குறிப்பிட்டார்.[92] அதே நாளில் பாரிஸ் ஹில்டன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். நீதிபதி மைக்கேல் சாயர் அதற்கடுத்த நாள் காலையில் (ஜூன் 8) மீண்டும் வருமாறு அழைப்புவிடுத்தார், தீர்ப்பு அறிக்கை திட்டவட்டமாக அவர் சிறையில் இருக்க வேண்டிய நேரம், \"பணிவிடுப்பில்லாமல். பணி வெளியீடுகள் இல்லாமல். மின்னணுவியல் கண்காணிப்பு இல்லாமல், இருப்பதுடன்\" என்று கூறியிருந்தது.[93] வழக்கு விசாரணையில், அவர் ஹில்ட்டனின் நிலையின் இயல்புத்தன்மையின் மீது தனியார் அறையில் வழக்கறிஞரின் விளக்கத்தை மறுத்தார். மேலும் அவரது முதல் 45-நாள் சிறைவாசத்தை அவர் தொடர்வதற்காக அவர் மீண்டும் சிறை செல்ல வேண்டும் என உத்தரவிட்டார். தீர்ப்பு விசாரணையின் மீது, பாரிஸ் ஹில்டன் \"இது சரியில்லை\" என்று கூச்சலிட்டார், கதறத் தொடங்கினார். நீதிமன்ற அறையில் இருந்த அவரது தாயாரைக் கட்டியணைக்கக் கோரிக்கை விடுத்தார்.[94][95] ஹில்டனின் நிலையைப் பார்த்து அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ட்வின் டவர்ஸ் கரெக்சனல் வசதியின் மருத்துவப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார். மேலும் ஜூன் 13 அன்று லின்வுட்டில் செஞ்சுரி ரிஜினல் டிடென்சன் வசதிக்கு மீண்டும் அனுப்பப்பட்டார்.[96]\nசிறையில் இருந்த போது பாரிஸ் ஹில்டன், கிலெர்ஜிமேன் அமைச்சர் மார்ட்டி ஆங்கலோவினால் ஈர்க்கப்பட்டார்: பாரிஸ் ஹில்டன் சிறையில் இருந்து வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூன் 28, 2007 அன்று டாக் ஷோ தொகுப்பாளர் லேர்ரி கிங்குடன் ஒரு நேர்காணலின் போது அவர் \"புதிய ஆரம்பம்\" தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்,[97] மேலும் அதில் ஒன்ஸ் லைஃப் மேட்டர்ஸ்: எ நியூ பிகினிங் என்று தலைப்பிடப்பட்ட ஆங்கலோவின் சுயசரிதையையும் மேற்கோள் காட்டியிருந்தார். ஜூன் 9, 2007 அன்று, மார்டி ஆங்கலோ, சாயூருக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினார். அதில்,[98] அவரை மாற்றுச் சிகிச்சை செயல்திட்டத்துக்காக விடுதலை செய்து ஹில்டனின் மீதமுள்ள சிறைக்காலத்தை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.[99] ஆனால் அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\n1993 வைஷ்மேன் கேர்ல் ஆன் பீச்\n2001 ஜூலேண்டர் அவராகவே கேமியோ\n2002 நைன் லைவ்ஸ் ஜோ\nQIK2JDG போதை மருந்துக்கு அடிமையான சுப்பர் மாடல்\n2003 ���ல்.ஏ. நைட்ஸ் சாடை\nத கேட் இன் த ஹேட் கிளப்பிற்கு செல்லும் பெண் கேமியோ\n2004 லாஸ் வெகாஸ் மேடிசன் TV தொடர், 1 எபிசோட்: \"திங்ஸ் தட் கோ ஜம்ப் இன் த நைட்\" (1.14)\nவின் எ டேட் வித் டேட் ஹாமில்டன்\nஜார்ஜ் லோபஸ் ஆஷ்லே TV தொடர், 1 எபிசோட்: \"ஜாசன் டூட்டர்ஸ் மேக்ஸ்\" (3.18)\nத ஓ.சீ. கேட் TV தொடர், 1 எபிசோட்: த எல்.ஏ. (1.22)\nத ஹில்ஸ் ஹீத்தர் ஸ்மித்\n1 நைட் இன் பாரிஸ் அவராகவே ஆபாசத் திரைப்படம்\nவெரோனிகா மார்ஸ் கைட்லின் போர்ட் TV தொடர், 1 எபிசோட்: கிரிடிட் வேர் கிர்டிட்'ஸ் டியூ (1.2)\n2005 அமெரிக்கன் ட்ரீம்ஸ் பார்பரா ஈடென் TV தொடர், 1 எபிசோட்: \"கலிபோரினியா டிரீமின்'\" (3.15)\nஹவுஸ் ஆப் வேக்ஸ் பைகீ எட்வர்ஸ்\n2006 பாட்டம்ஸ் அப் லிசா மேன்சினி\n2008 த ஹாட்டி அண்ட் த நோட்டி கிரிஸ்டபெல் அபோட்\n த ஜெனிடிக் ஓபரா அம்பர் ஸ்வீட்\nஆன் அமெரிக்கன் கரோல் அவராகவே\n2009 ரெக்ஸ் பாரிஸ் TV திரைப்படம்\nபெடல் டூ த மெடல் ஜேன் தயாரிப்பில்\nசூப்பர்நேச்சுரல் (TV தொடர்) அவராகவே கேமியோ பாத்திரம்\n\"நத்திங் இன் திஸ் வேர்ல்டு\"\n↑ பார்னெஸ் அண்ட் நோபல்: \"கன்பெசன்ஸ் ஆப் ஆன் ஹேர்னெஸ்: எ டங்-இந்சிக் பீக் பிகைண்ட் த போஸ்\"\n↑ பாரிஸ் ஹில்டனின் மூதாதையர் மரபு\n↑ 2005 ஆம் ஆண்டின் சிறந்த 100 பிரபலங்களில் பாரிஸ் ஹில்டன் 55வது இடத்திற்கு தரவரிசை செய்யப்பட்டார்\n↑ Maxim.com இல் பாரிஸ் ஹில்டல்'ஸ் கேர்ல் கேலரி\n↑ [1] \"டீன் சாய்ஸ் விருதுகள் 2005 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் வெற்றியாளர்கள்\"\n↑ 06 மார்ச் 2006 ஆம் ஆண்டு, 2005 ஆம் ஆண்டு கோல்டன் ராஸ்பெர்ரி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் வெற்றியாளர்கள்\n↑ பாரிஸ் அண்ட் நிக்கோல் டூ செர்வ் அஸ் கேம்ப் கவுன்செலர்ஸ்[தொடர்பிழந்த இணைப்பு]\n↑ ஜூன் 28, 2007 அன்று சேம்பில் லைப் ப்ராபபிலி பிக்கிடு ஃபார் எ சிக்ஸ் செசன்\n↑ ஜூலை 30, 2007 அன்று, த சாம்பில் லைப் கேன்சல்டு\n↑ டிஸ்கோகிராபி - பாரிஸ் ஹில்டன் - பாரிஸ் CD/DVD Billboard.com\n↑ பாரிஸ் ஹில்டன் ஏற்கனவே இரண்டாவது ஆல்பத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். X17 ஆன்லைன்\n↑ நியூ பாரிஸ் ஹில்டன் ஆல்பம் இன் த வொர்க்ஸ் AOL நியூஸ்\n↑ பாரிஸ் சிங்கிங் எ நியூ டியூன்...ஆர் 10 E\n↑ 38.0 38.1 38.2 ரியான் சீக்கெர்ஸ்ட் மூலம் தொகுக்கப்பட்ட KIIS-FM Radio interview MP3 (15.5 MB) இல், ஹில்டன், பாரிஸ் (செப்டம்பர் 30, 2008). அக்டோபர் 03, 2008 அன்று பெறப்பட்டது.\n↑ வீ'வில் ஆல்வேஸ் ஹேவ் பாரிஸ்.\" timesonline.co.uk.\n↑ மஹெர், கெவின். \"த பாரிஸ்-பேஷிங் சுட் ஸ்டாப் ���ியர்.\" த டைம்ஸ் (லண்டன்). மார்ச் 20, 2008, ப. 16. மே 13, 2008 அன்று பெறப்பட்டது. \"உலகின் மிகவும் அதிகமாக தரப்படுத்தப்பட்ட பிரமலாக அவர் இருப்பதாக கின்னஸ் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டது\".\n↑ கம்பெல், ஆண்ட்ரிவ். \"பாரிஸ் ஹில்டன் அவராகவே நடந்து கொண்டால் அவருக்கு குறுகிய கால தண்டனை விதிக்கப்படும்\". த இண்டிபெண்டண்ட் (லண்டன்). மே 18, 2007, ப. 1. May 13, 2008 அன்று பெறப்பட்டது. \"'உலகின் மிகவும் அதிகமாக தரப்படுத்தப்பட்ட பிரமலாக' அவர் இருப்பதாக கின்னஸ் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டது.\"\n↑ ஸ்கோர்போர்ட்மீடியா: \"த பாரிஸ் ஹில்டன் ரூல்: பேமஸ் ஃபார் பீயிங் பேமஸ்\"\n↑ பாரிஸ் ஹில்டன் கிரியேட்ஸ் ஜுவல்லரி லைன் Msnbc.msn.com\n↑ ஃபார் 10-Q ஃபார் பார்லெக்ஸ் ஃபிராக்னென்ஸ் இன்க் Biz. Yahoo.com\n↑ செலபரட்டி பிராகரன்ஸ் வாட்ச்: பாரிஸ் ஹில்டன் & ஆண்டி ரோடிக் Nowsmellthis.com\n↑ பாரிஸ் ஹில்டல் இன்க்ஸ் டீல் வித் ஆண்டெபி புட்வியர் குரூப். ஆகஸ்ட் 1, 2007. அணுக்கத்தேதி 2007-08-19\n↑ ஹில்டன்'ஸ் குளோத்திங் லன்ச் ஸ்பார்க்ஸ் L.A. ஃபெரென்சி. ஆகஸ்ட் 16, 2007. அணுக்கத் தேதி 2007-08-19\n↑ ஹால், சாரா. பாரிஸ் பவுன்ஸ்டு ஃப்ரம் க்ளப். E நியூஸ் ஜனவரி 5, 2007.\n↑ TV ஷார்க்: \"பாரிஸ் ஹில்டன் நியூட் இன் கோல்ட் ஃபார் கேன்னெட் கேம்பைன் ஆட்\"\n↑ Stuf.co.nz: \"நியூட் பாரிஸ் லான்சஸ் 'வைன் இன் எ கேன்' (+போட்டோ)\"\n↑ பாரிஸ் ஹில்டன் டூ வெட் பென்ஜி. NEWS.com.au . மே 26, 2008 அன்று பெறப்பட்டது.\n↑ பாரிஸ் கால்ஸ் டக் ரெய்ன்ஹார்ட் 'மை செக்ஸி பாய்' People.com, மார்ச் 13, 2009\n↑ பாரிஸ் ஆன் டக்: ஹீ'இஸ் கோன்னா பி மை ஹஸ்பண்ட் யாகூ நியூஸ், ஏப்ரல் 4, 2009\n↑ பாரிஸ் ஹில்டன் ஸ்வேர்ஸ் ஆப் செக்ஸ்\n↑ கோல்ட், மிக்னோன் ஏ. பாரிஸ் டால்க்ஸ் டோக்ஸ் — பியூப்பில்'ஸ் அண்ட் பெட்'ஸ். 'யெஸ் பத்திரிகை/த அரிசோனா ரீபப்ளிக்'. பிப்ரவரி 8, 2008.\n↑ பாரிஸ் ஹில்டனிடம் இருந்து $2 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நகை திருடப்பட்டது KTLA.com, டிசம்பர் 20, 2008\n↑ sfgate.com இல் ஆன்லைன் பெட்டிசன்[தொடர்பிழந்த இணைப்பு]\n↑ [100] ^ ஒருங்கிணைக்கப்பட்ட செய்திப் பத்திரிகை. 45 நாட்கள் சிறையில் இருக்கும் படி பாரிஸ் ஹில்டன் தீர்ப்பளிக்கப்பட்டார். CNN . மே 5, 2007.\n↑ லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி செரிப்'ஸ் டிபார்ட்மெண்ட் ப்ரெஸ் கான்ஃபரெண்ஸ். பாக்ஸ் நியூஸ் அலைவரிசை. 2007-06-07.\n↑ முழு தீர்ப்பை அனுபவிப்பதற்கு பாரிஸ் ஹில்டன் சிறைக்குத் திரும்பினார்\n↑ பாரிஸ் ஹில்டன் சிறைக்குத் திரும்பச் செல்கிறார்\n↑ ஹில்டன் ஸ்டார்ட்ஸ், எண்ட்ஸ் வீக் பிகைண்ட் பார்ஸ்\n↑ பாரிஸ் ஹில்டன் ஆர்டர்டு டூ LA ஜெயில்'ஸ் மெடிக்கல் விங்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Paris Hilton\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் பாரிஸ் ஹில்டன்\n21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/deeply-grateful-for-support-pm-modi-to-global-community-after-india-elected-for-un-security-council-48149", "date_download": "2020-07-06T22:56:05Z", "digest": "sha1:QSCMNFOVY2EGDJRYDD25QXATNCVBM4JA", "length": 7839, "nlines": 46, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Modi UN Tweet): ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் குழுவில் இந்தியா: ஆதரவளித்தவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து ட்வீட்| Deeply Grateful For Support PM Modi To Global Community After India Elected For UN Security Council", "raw_content": "\nஐ.நா பாதுகாப்பு கவுன்சில் குழுவில் இந்தியா: ஆதரவளித்தவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து ட்வீட்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 18/06/2020 at 3:22PM\nஇந்தியா தவிர அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளும் தங்களது பிராந்தியத்திலிருந்து நிரந்தரமற்ற உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஆதரவளித்த நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. 5 நிரந்தர உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நாவில் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் இடமும் உள்ளன. இதற்கான உறுப்பினர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நிரப்பப்படும். இந்நிலையில், இப்போது காலியாக உள்ள 5 உறுப்பினர் பதவியை நிரப்ப நேற்று தேர்தல் நடைபெற்றது.\nபசிபிக் பிராந்தியத்தின் சார்பாக இந்தியா போட்டியிட்டது. ஆனால் வேறு எந்த நாடுகளும் இந்தியாவுக்கு போட்டியாக வராததால், போட்டியின்றி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த தேர்தலில் 193 உறுப்பினர்கள் கொண்ட சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக 184 நா���ுகள் வாக்களித்துள்ளன. இதனையடுத்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிரந்தரமற்ற உறுப்பினராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நீடிக்கும். இம்முறையுடன் சேர்த்து இந்தியா 8 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா தவிர அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளும் தங்களது பிராந்தியத்திலிருந்து நிரந்தரமற்ற உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியா வெற்றி பெற்றது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “உலகளாவிய சமூகம் இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவ்ன்சிலில் உறுப்பினராக தேவானதற்கு காட்டிய ஆதரவுக்கு மிக்க நன்றி. உலகளாவிய அமைதி, பாதிகாப்பு மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு தேவையானவற்றை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா செய்யும்.” என்று எழுதியுள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்- டிரம்ப்\nமோடியின் கவிதை, பாராட்டிய தமிழ் தயாரிப்பாளர்- நன்றி தெரிவித்த மோடி, அதற்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்\n“டிரம்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருக்கிறது\n“பிரதமர் மோடி ஒரு ஜீனியஸ்” – உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/ride-4-ceylon-concluded-succesfully-news-tamil/", "date_download": "2020-07-06T23:25:46Z", "digest": "sha1:EN2VYEGFV7LEFB24EVPGSCPM2PR43QAN", "length": 18835, "nlines": 268, "source_domain": "www.thepapare.com", "title": "வெற்றிகரமாக நிறைவுற்ற Ride4Ceylon அறக்கட்டளையின் சைக்கிள் சவாரி", "raw_content": "\nHome Tamil வெற்றிகரமாக நிறைவுற்ற Ride4Ceylon அறக்கட்டளையின் சைக்கிள் சவாரி\nவெற்றிகரமாக நிறைவுற்ற Ride4Ceylon அறக்கட்டளையின் சைக்கிள் சவாரி\nயாழ்ப்பாணம் மானிப்பாய் க்றீன் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கான பொருளாதாரத்தைப் பெற்றுக்கொடுக்க Ride4Ceylon அறக்கட்டளை நிறுவனம் ஏற்பாடு செய்த, சைக்கிள் சவாரி மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்திருக்கின்றது.\nநல்ல காரியம் ஒன்றுக்காக இடம்பெற்ற இந்த சைக்கிள் சவாரி நான்கு நாட்களை கொண்டது என்பதோடு, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையிலான 400 கிலோமீட்டர் வரையிலான பயணப்பாதையினையும் கொண்டதாகும்.\nநாளை கொழும்பில் ஆரம்பமாகும் யாழ்ப்பாணத்தை நோக்கிய சைக்கிள் சவாரி\nயாழ்ப்பாணம் மானிப்பாய் க்றீன் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கான…\nஇலங்கையின் முதலாவது மருத்துவ ப���டசாலையாக (Medical School) கருதப்படும் யாழ்ப்பாணம் மானிப்பாய் வைத்தியசாலை 1847 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வைத்தியசாலை இலங்கையில் ஏற்பட்ட கோரயுத்தம் காரணமாக சேதமடைந்து பல ஆண்டுகள் செயற்பாடற்ற நிலையில் காணப்பட்டிருந்தது.\nஎனினும், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களின் மானிப்பாய் வைத்தியசாலை நண்பர்கள் (Friends of Manipay Hospital) அமைப்பு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த வைத்தியசாலையை மீண்டும் இயங்கும் நிலைக்கு கொண்டு வந்திருந்தது.\nஅந்தவகையில் இந்த வைத்தியசாலையை இன்னும் புனரமைப்பு செய்யும் நோக்குடன் Ride4Ceylon இனால் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இந்த சைக்கிள் சவாரி, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நடைபெற்றிருக்கின்றது. அதேநேரம் இந்த சைக்கிள் சவாரியினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க, மானிப்பாய் வைத்தியசாலை நண்பர்கள் அமைப்பும் மூன்றாவது முறையாக Ride4Ceylon அறக்கட்டளை உடன் கைகோர்த்திருந்தது.\nRide4Ceylon நிறுவனத்தினால் 2017 ஆம் ஆண்டு இந்த சைக்கிள் சவாரி முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட போது, அதில் 5 பேர் மாத்திரமே கலந்து கொண்டிருந்த போதிலும் இந்த ஆண்டுக்கான சைக்கிள் சவாரியில் 44 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டுக்கான சைக்கிள் சவாரி மூலம் சேகரிக்கப்பட்ட நிதி, மானிப்பாய் கிறீன் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்றினை கொள்வனவு செய்ய உபயோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதேநேரம், இதற்கு முன்னதாக இடம்பெற்ற சைக்கிள் சவாரிகளின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் கட்டிட புனரமைப்பு பணிகளுக்காகவும், சிறுவர் – இதய நோயாளர் பிரிவு விருத்தி மற்றும் எக்ஸ்ரே (X-Ray) இயந்திரம் விருத்தி என்பவற்றிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்த ஆண்டுக்கான சைக்கிள் சவாரி பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரையில் இடம்பெற்றிருந்தது. பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பில் இருந்து ஆரம்பித்த இந்த சைக்கிள் சவாரி நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட குழுவினர், சைக்கிள் சவாரி நிகழ்வின் முதல் நாளினை நிறைவு செய்த பின்னர் யாப்பஹூவ நகரில் தரித்திருந்தனர்.\nமூன்றாவது முறை இடம்பெறவுள்ள Ride4ceylon இன் வடக்கை நோக்கிய சைக்கிள் சவாரி\nமூன்று தசாப்தகால கோர யுத்தம் இலங்கைத் தீவினை பல்வேறு வகைகளிலும்…\nஇதனை அடுத்து இரண்டாம் நாளில் யாப்பஹூவவில் இருந்து அனுராதபுரம் சென்ற சைக்கிள் சவாரிக் குழுவினர், அங்கே விகாரை ஒன்றில் தமது பயணத்தினை இடைநிறுத்திக் கொண்டனர். முதல் இரண்டு நாட்களிலும் சைக்கிள் சவாரிக்குழு, கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தூரம் வரையில் பயணம் செய்திருந்தது.\nஇதனை அடுத்து மூன்றாம் நாளில் சைக்கிள் சவாரிக் குழுவினர் எஞ்சியிருக்கும் பயணப்பாதையை பூர்த்தி செய்ய அனுராதபுரத்தில் இருந்து கிளிநொச்சியை சென்றடைந்தனர். கிளிநொச்சியை சென்றடைந்த சைக்கிள் சவாரிக் குழு, அங்கு இருந்த சிறுவர் இல்லம் ஒன்றை பார்வையிட்டதுடன் குறித்த சிறுவர் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபா. 80,000 பணத்தினை ரொக்கமாக வழங்கியதோடு, வங்கிக் கணக்கு மூலமாக ரூபா. 100,000 பணத்தினை அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு மேலதிகமாக, சைக்கிள் சவாரி குழுவினர் குறித்த சிறுவர் இல்லத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடி சிறுவர்கள் அனைவரையும் மகிழ்வித்திருந்ததும் விஷேட அம்சமாகும். சைக்கிள் சவாரிக் குழுவினர் மூன்றாம் நாளில் கிளிநொச்சியில் தரித்திருந்தனர்.\nஇதனை அடுத்து சைக்கிள் சவாரி குழுவினர், நான்காவதும் இறுதியுமான நாளில் அதாவது மார்ச் மாதம் 02 ஆம் திகதி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்து தமது சைக்கிள் சவாரிப் பயணத்தினை மாணிப்பாய் கீறின் வைத்தியசாலையில் வைத்து மிக வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டனர்.\nஇந்த சைக்கிள் சவாரியின் போது நிதி சேகரிக்கப்பட்டது மட்டுமல்லாது தேவையுடைய பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களும் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருந்தது.\nமிக வெற்றிகரமாக இடம்பெற்ற இந்த சைக்கிள் சவாரி தொடர்பில் பேசிய மானிப்பாய் வைத்தியசாலை நண்பர்கள் அமைப்பு உறுப்பினர் திரு. மைக்கல் ஆர்னோல்ட் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.\n“2019 ஆம் ஆண்டுக்கான Ride4Ceylon சைக்கிள் சவாரி மிக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நன்கொடைகளை சேகரித்திருக்கின்றோம். இதேநேரம், மேலதிகமாக இந்த சைக்கிள் சவாரியின் போது நாம் பாடசாலைகளுக்கும் விளையாட்டு உபகரணங்களையும் அன்பளிப்புச் செய்திருக்கின்றோம். இதற்காக மகிழ்ச்சி அடைவதோடு, 2020 ஆம் ஆண்டுக்கான சைக்கிள் சவாரியினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.“\nஇதேவேளை, மாணிப்பாய் கீறின் வைத்தியசாலையை மேம்படுத்தி மனிதநேயப் பணி ஒன்றினை மேற்கொள்ள ஏனையவர்களுக்கும் ஒரு வாய்ப்பு உருவாக்கி தரப்படுகின்றது.\nஅதற்காக www.ride4ceylon.com என்ற இணையத்தளத்தினூடாக அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்பினை ஏற்படுத்த முடியும். அல்லது கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு உங்கள் நிதி உதவிகளை வழங்க முடியும்.\n>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<\nநாளை கொழும்பில் ஆரம்பமாகும் யாழ்ப்பாணத்தை நோக்கிய சைக்கிள் சவாரி\nஇந்திய முன்னாள் வீரரை தாக்கிய டெல்லி வீரருக்கு வாழ்நாள் தடை\nமூன்றாவது முறை இடம்பெறவுள்ள Ride4ceylon இன் வடக்கை நோக்கிய சைக்கிள் சவாரி\nதென்னாபிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரராக குயின்டன் டி கொக் தேர்வு\nகொரோனாவிலிருந்து தேறிய 6 பாக். வீரர்கள் இங்கிலாந்து விஜயம்\nஅடையாள அட்டை இல்லாத பயிற்சியாளர்களுக்கு 2022 முதல் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aiya-song-lyrics/", "date_download": "2020-07-06T23:38:18Z", "digest": "sha1:KODIHXH3QROVBBVCEVCOBMCFKT6C5OCY", "length": 4601, "nlines": 142, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aiya Song Lyrics", "raw_content": "\nபெண் : ஐயா இதை மெய்யாய்\nவிழி இமைக்கும் நேரம் நடக்க\nவழித் துணையும் என்னை கடக்க\nபெண் : அட…ஐயா இதை மெய்யாய்\nபெண் : மாலை சூடிய நாள் முதல்\nதலைவா நான் உந்தன் கால் நிழல்\nநான் உன் முகத்தில் விழித்தேனே\nபெண் : நீ இல்லையேல் நிழல் இல்லையே\nநீ மட்டும் வானகம் போவதா\nநாம் வாழ்ந்ததும் நலம் கண்டதும்\nநீர்க் கொண்ட கோலங்கள் ஆவதா\nபெண் : உனைப்போல் தர்மசீலன் தான்\nபெண் : ஐயா இதை மெய்யாய்\nவிழி இமைக்கும் நேரம் நடக்க\nபெண் : அட…ஐயா இதை மெய்யாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/entertainment/articles/page/4/", "date_download": "2020-07-07T00:01:31Z", "digest": "sha1:DSL5B6NEVVKDW3IHBNNWRAZBVKJDOYGU", "length": 7694, "nlines": 132, "source_domain": "mithiran.lk", "title": "Articles – Page 4 – Mithiran", "raw_content": "\nமுதலாம் உலகப்போர் பல வலிகளைத் தந்திருந்தாலும் இதனால் சில மாற்றங்களும் நிகழ்ந்தன. சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், நம் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக்...\nமுதன்��ுதலில் வங்கியாகச் செயற்பட்டது யார் தெரியுமாபொற்கொல்லர்கள்தான். அந்தக் காலத்தில் இரும்பு பீரோக்கள் கிடையாது. பாதுகாப்புப் பெட்டகங்களும் கிடையாது. தங்களிடம் உள்ள தங்கத்தையும், தங்க நகைகளையும் எப்படிப் பாதுகாப்பது என புரியாமல் பணக்காரர்கள் பயந்தார்கள்....\nநல்ல சிந்தனையும் நல்லதும் வேண்டுமென திரும்ப திரும்ப வேண்டிக்கொண்டிருக்கையில் கெட்ட சிந்தனையும் கெட்டவையுமே எளிதில் வருகிறது. பத்திரிகையில் ஊனமுற்ற ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டார் என பெரிதாக அச்சிடப்பட்டு வந்தாலும் கூட அதை...\nதங்கராஜ் சுஜானி, வவுனியா. சங்ககாலம் தொடக்கம் இன்றுவரை பெண்களின் மாண்புகளைப் போற்றிப் பாடாத புலவர்களே இல்லை என்றே கூறலாம். அதேபோன்று இன்றும் பெண்கள் சகல...\n‘சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் ஆபிரிக்காவின் தென்பகுதியில் ஒரு மலைச்சரிவில் நடந்துசென்றாள். மலைக்கு அடிவாரத்தில் கடல்\nசிவநாதன் தர்ஷினி, (எழுத்தாளர், மலையக நாட்டார் பாடலாசிரியர்) பதுளை. பழம்பெண்மையானது இன்றைக்கு நாளும் புதுப்புது விந்தைகளை நிகழ்த்தும் செயற்பாடுகளில் உள்வாங்கப்பட்டுவிட்டது உலக வாழ்க்கை...\nபெண் சுதந்திரம் வீடுகளில் அரங்கேறட்டும்\n“பெண்கள் அமைப்புக்கள் பல உருவாக்கப்பட வேண்டும். உருவாக்கப்படும் அமைப்புக்கள், வெளிப் படைத்தன்மையுடன் தங்கள் செயற்பாடுகள் தொடர்பாக அறிவித்து இயங்குமானால், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சாதுர்யமாகத்...\n ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன், ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன். ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன், ஆயிரம் முறை தப்பித்து...\nஇது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…\nபாடசாலை காலத்திலேயே பொன்னியின் செல்வனை ஆராய்ந்த சதீஸ்கல்கியானின் நேர்காணல் 1.வணக்கம், உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாமே… வணக்கம், எனது பெயர் சதிஸ்லோ பிரசாந்த்....\nகொரோனா… அதிக உடல் எடை ஆபத்து\nகொரோனா தொற்று தாக்குதலுக்கு எல்லாரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சற்று கூடுதலாக கவனமாக இருக்க வேண்டியவர்கள் அதிக உடல் எடையுள்ளவர்களே. நியூயோர்க்கில் கொரோனா...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப் ஏலக்காய்தூள் – அரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&action=history", "date_download": "2020-07-06T22:57:39Z", "digest": "sha1:UY54TM7JTHABP4NIXP5ZZRTJMTZEPVSI", "length": 3039, "nlines": 32, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"நிறுவனம்:கிளி/ ஆலங்கேணி புளியடி வைரவர் கோயில்\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"நிறுவனம்:கிளி/ ஆலங்கேணி புளியடி வைரவர் கோயில்\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 00:17, 24 செப்டம்பர் 2015‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (902 எண்ணுன்மிகள்) (+902)‎ . . (\"{{நிறுவனம்| பெயர்=கிளி/ ஆல...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=23", "date_download": "2020-07-06T22:50:03Z", "digest": "sha1:HB4BOTV67OX7N2SP5F3OZ4LWNIEPXQPT", "length": 9094, "nlines": 146, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA/", "date_download": "2020-07-06T23:34:40Z", "digest": "sha1:PGDBTNZGMAOFO37VZQPY25CCMRZU6HSG", "length": 4771, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "கடற்படைத் தளபதி – விமானப்படைத்தளபதி சந்திப்பு! - EPDP NEWS", "raw_content": "\nகடற்படைத் தளபதி – விமானப்படைத்தளபதி சந்திப்பு\nகடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nவிமானப்படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் புதிய கடற்படைத் தளபதிக்கு விமானப்படை தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் எதிர்கால நடவடிக்கைகளின் போது விமானப்படையின் விரிவாக்கப்பட்ட ஆதரவு கடற்படைக்கு வழங்கப்படும் என்பதையும் குறிப்பிட்டார்.\nஇந்த சந்திப்பினை நினைவுகூறும் வகையில் இரு தரப்பிற்கும் இடையேயான நட்பு மற்றும் நல்லுறவை குறித்து நினைவுச் சின்னங்களும் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.\nபாங்கொக் விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி\nமாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்\nபேக்கரி உற்பத்திகளது விலையை அதிக���ிக்க நடவடிக்கை\nகையடக்கத் தொலைபேசி எடுத்து செல்லத் தடை - மஹிந்த தேசப்பிரிய\nசிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஓய்வூதியம் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71035/Trump-tweets-on-Americans-corona-virus-death", "date_download": "2020-07-07T00:49:45Z", "digest": "sha1:CJQ7C6KABDUSCTMCU4367PVRFEZWPWWJ", "length": 9449, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு சோகமான சாதனை\" - ட்ரம்ப் வேதனை ! | Trump tweets on Americans corona virus death | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு சோகமான சாதனை\" - ட்ரம்ப் வேதனை \nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருப்பது சோகமான சாதனை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,22,571 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,58,126 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,22,999 ஆக உள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் \"கொரோனாவால் 1 லட்ச��் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சமயத்தில் பணியாற்றுபவர்களுக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பாராக\" எனப் பதிவிட்டுள்ளார்.\nசென்னையில் ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா உறுதி\n“பயப்பட வேண்டாம் நாம் பயிர்கள் அல்ல” - வெட்டுக்கிளி சர்ச்சையில் சஞ்சை மஞ்ரேக்கர்\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா உறுதி\n“பயப்பட வேண்டாம் நாம் பயிர்கள் அல்ல” - வெட்டுக்கிளி சர்ச்சையில் சஞ்சை மஞ்ரேக்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2018/11/04/vithurshan-photo-video/", "date_download": "2020-07-06T23:58:21Z", "digest": "sha1:4STASNPCTTCR7VXBCMUWO7FQMK66T5DV", "length": 4236, "nlines": 69, "source_domain": "lankasee.com", "title": "Vithurshan photo & video | LankaSee", "raw_content": "\nசோகம் மட்டுமே மிச்சம்… மாற வேண்டியது மாறாது: நடிகர் பிரசன்னா வேதனை\nஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சியமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு நான்கு வீதம் கடன் வழங்கப்படும் -சஜித்\nகொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளை பதிவு செய்ய நடவடிக்கை\nபேருந்து பயணிகளுக்காக நாளை முதல் அறிமுகமாகும் புதிய செயலி\nஉங்கள் வீட்டில் எந்த கெட்டசக்தியும் நெருங்கமால் இருக்க வேண்டுமா\nபூஜை அறையில் வைக்கும் தண்ணீரை வீணாக்காதீர்கள்\nபுதிய வைரஸால் சீனாவில் 2 பேர் ���லி… 146 பேர் தனிமை\nமட்டக்களப்பில் பிக்குகளால் ஏற்பட்ட ஆபத்தை தடுக்க முடியாத கருணாவிற்கு பகிரங்க சவால்\nபிறந்த 4 மாதத்தில் தன்னுடைய திறமையால் கோடீஸ்வரர் ஆகியுள்ள குழந்தை\n24 மணி நேரத்தில் பலி… சீனாவை உலுக்கும் இன்னொரு பெருந்தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/page/2/", "date_download": "2020-07-06T23:06:34Z", "digest": "sha1:5MJBKFZNGZ3JPGL4YDPJI2K5ZJPBP5NS", "length": 10730, "nlines": 209, "source_domain": "littletalks.in", "title": "Home - Little talks - Entertainment News Website - Page 2", "raw_content": "\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nபாவாடை தாவணியில் மின்னும் கதாநாயகிகள்…\nவாரிசு நடிகர்களின் அராஜகத்திற்கு ரசிகர்களும் காரணம்\nரஜினி, ஷாருக்கான், சச்சினை நிராகரித்த பெப்சி உமா…\nகவர்ச்சி எனக்கு ஒத்துவராது – சீரியல் நடிகை பளீச் பேட்டி\nசெப்டம்பரில் பிக்பாஸ் சீசன் 4 – டெஸ்ட் தான் ஃபர்ஸ்ட்\nபிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்பு – ரம்யா பாண்டியன் சூசகம்\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nசென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா\n – இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை\nஉலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nஊரடங்கு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஅமேசான் காட்டிலும் கொரோனா – பழங்குடியின சிறுவனுக்கு வைரஸ் பாதிப்பு\nமட்டன் நல்லி எலும்பு குழம்பு\nநெப்பாட்டிஸம் என்றொரு ஓசிடி – ஒரு சமூகப் பார்வை\nசபரிமலை தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு…\nவைகாசி மாத பூஜை – சபரிமலை நடை இன்று திறப்பு\nகிரகங்கள் உச்சமானால் என்ன பலன்\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nகுழந்தைகளுக்காகவே 3வது திருமணம் – மனம் திறந்த வனிதா\nகமலை தொடர்ந்து விஜய் பாட்டுக்கு நடனம் – வைரலாகும் புது வீடியோ\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nவாரிசு நடிகர்களின் அராஜகத்திற்கு ரசிகர்களும் காரணம்\nவிஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nமாபெரும் சாதனை படைத்த “புட்ட பொம்மா” பாடல்\nநான் குண்டா இருந்தா உங்களுக்கு என்ன – பிரபல நடிகை பதிலடி\nடிக் டாக்கிற்கு தடை – பிரதமருக்கு ஜிபி முத்து கோரிக்கை\nமதுரையில் முழு ஊரடங்கு நீட்டிப்பு – சென்னையில் கட்டுப்பாடுகளுடன் தளர்வு\nதமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஏ.ஆர். ரஹ்மானிடம் நெபோடிசம் காட்டிய சல்மான்கான்\nநெகிழ வைக்கும் யானையின் தாய்ப்பாசம்…\nவனிதாவின் மறுமணம் குறித்த விவாதங்கள் Live Ended\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nகுரங்கை கொஞ்சும் இளம் நடிகை\nசினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்\nநீ எல்லாம் ஆம்பளையான்னு கேட்டாங்க – வனிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nமாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை – கேரள அரசு அதிரடி\nசென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rahul%2057", "date_download": "2020-07-06T23:51:02Z", "digest": "sha1:MMTFCD5KKGZ3QGDIWLTHRKYTPPHCNYLR", "length": 4552, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rahul 57 | Dinakaran\"", "raw_content": "\nஏழுமலையான் கோயிலில் ரூ.57 லட்சம் காணிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.57 லட்சம் உண்டியல் காணிக்கை\nடாஸ்மாக் விற்பனை 57% குறைந்தது\nநெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொல்லியங்குனம் பயிற்சி பள்ளியில் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா\nகொரோனாவிடம் மோடி சரணாகதி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅதைதான் கோட்டை விட்டீங்க இதையுமா செய்ய மாட்டீங்க.....பெட்ரோல் விலை பற்ற�� ராகுல் தாக்கு\nஇது ஒற்றுமைக்கான நேரம் காங்.குக்கு பாஜ அறிவுரை: சோனியா, ராகுல் மீது மறைமுக தாக்குதல்\nராகுல் கேள்வி எல்லையில் சீனா ஆக்கிரமித்துள்ளதா\nசீனாவின் ஆக்கிரமிப்புக்கு அடி பணிந்து அவர்களிடம் சரணடைந்துள்ளார் பிரதமர் மோடி : ராகுல் காந்தி தாக்கு\nஅமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட விவகாரம்: 2 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 57 காவலர்கள் ராஜினாமா\nசாத்தான்குளம் சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம்: ராகுல் காந்தி\nகொரோனா பலி சதவீதம் அதிகரிப்பில் அடுத்த குஜராத் மாடல் அம்பலம்: பாஜ அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு\nநரேந்திர மோடி; சரண்டர் மோடி,..போட்டு தாக்கும் ராகுல்\nகேரளாவில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை தாண்டியது\nகொரோனா பலி சதவீதம் அதிகரிப்பில் அடுத்த குஜராத் மாடல் அம்பலம்: பாஜ அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு\nமத்திய அரசு , ராகுல் குற்றச்சாட்டு கொரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க முயற்சி\nராணுவ வீரர்களை எந்த ஆயுதமும் இன்றி அனுப்பியது யார்\nபெட்ரோல், டீசல் விற்பனை வரியில் இருந்து லாபம் பார்ப்பதை அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-07T00:35:56Z", "digest": "sha1:SYJC6XBITI7NPOULNN2W46C276XT6HEJ", "length": 5733, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வான் போக்குவரத்து கட்டுப்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"வான் போக்குவரத்து கட்டுப்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்\nசிகாகோ வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம்\nபன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு வானூர்தி நிலையக் குறியீடு\nபாதுகாப்பு அடையாள விண் பகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2010, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ப���துமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2014/11/blog-post_17.html?showComment=1416243905006", "date_download": "2020-07-07T00:26:01Z", "digest": "sha1:OA2WWB2JPOUZ5R57TKM33A2O47P4LNEG", "length": 24497, "nlines": 165, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பாராட்டும் இடம்", "raw_content": "\nதிங்கள், 17 நவம்பர், 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nkingraj 17 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:35\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:33\nஅ.பாண்டியன் 17 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:07\nசிறந்த கருத்துக்களைத் தேடி தொகுக்கும் தங்கள் முயற்சிக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...\nகனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:34\nமகிழ்ச்சி நண்பரே. தங்கள் அழைப்புக்கு நன்றிகள்.\n'பரிவை' சே.குமார் 17 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:40\nஆஹா... எப்படிப் பாராட்ட வேண்டும் என்பதை சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் அவ்வை...\nஅழகான பகிர்வுக்கு வாழ்த்துகள் முனைவரே....\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:53\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா\nகரந்தை ஜெயக்குமார் 18 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:18\nபாராட்டுதல் பற்றிய ஔவையின் கவி கண்டு மகிழ்ந்தேன் நண்பரே\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:54\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா\nதிண்டுக்கல் தனபாலன் 18 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:46\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:54\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா\n மிக நல்ல நல்ல பாடல்களை அறிமுகப் படுத்தி விளக்கம் தருவதற்கு மிக்க நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 20 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:08\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.\n(\"உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்\".)\nஇன்று உலக ஹலோ தினம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழ���ொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (103) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபொன்மொழிகள் 20 - தமிழ் & ஆங்கிலம்\nபொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும் ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபெண்களின் கூந்தல் மணம் இய���்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nஇயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழக...\nஔவை சென்ற தூது (வாள் மங்கலம்)\nமன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுவது வாள்மங்கலம் ஆகும். அதியமானின் படைக்கருவிகள் பாராட்டப்பட்டமையால் இது வாள்மங்கலம் ஆ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_95.html", "date_download": "2020-07-06T22:43:51Z", "digest": "sha1:OZMTLX32I7XISONHGVLQFPKQQ5HSJ6RF", "length": 6771, "nlines": 43, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்: கொடூர சம்பவம் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Investigation , இந்திய செய்திகள் » கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்: கொடூர சம்பவம்\nகழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்: கொடூர சம்பவம்\nதமிழகத்தின் விருத்தாசலம் பகுதியில் 20 வயது இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்த இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசானா(20).\nஇவர் சில மாதங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது, அதேபகுதியைச் சேர்ந்த விஜய் என அழைக்கப்படும் பிரபாகரன் (25) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இளம்பெண் அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டு, கள்ளக்குறிச்சிக்கு வேலை செல்வதைத் தவிர்த்து, விருத்தாசலத்திலே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்தார்.\nஇந்நிலையில் பிரபாகரன், ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சியிலிருந்து இருசக்��ர வாகனத்தில் விருத்தாசலம் வந்துள்ளார்.\nபின்னர் அசானா வேலைக்குச் செல்வதைக் கண்காணித்து, சரோஜினி நகர் அருகே சென்று கொண்டிருந்த போது, அவரைப் பின் தொடர்ந்து, கத்தியால் கழுத்துப் பகுதியில் அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.\nஇச்சம்பவத்தால் நிலைகுலைந்த அசானா கூச்சலிடவே, அப்பகுதியில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்துள்ளனர். இதையடுத்து பிரபாகரன் தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.\nகழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இருந்த இளம்பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த விருத்தாசலம் பொலிஸார் அசானாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய பிரபாகரனைத் தேடி வருகின்றனர்.\nThanks for reading கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்: கொடூர சம்பவம்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nமாதவிடாய் காலத்தில் இரத்தத்தின் நிறத்தில் இந்த மாற்றம் ஏற்படுகிறதா\nதம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம் - மக்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drrweb.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=146:mainstreaming-disaster-risk-reduction-drr-to-the-private-sector&catid=8&Itemid=125&lang=ta", "date_download": "2020-07-06T23:20:03Z", "digest": "sha1:QYREGAEEBOXAAQYXNMRK4FLNNMDD2VJT", "length": 7121, "nlines": 99, "source_domain": "www.drrweb.dmc.gov.lk", "title": "Mainstreaming Disaster Risk Reduction (DRR) to the Private Sector", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத���திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_494.html", "date_download": "2020-07-06T23:52:53Z", "digest": "sha1:O4IEXGD76N52DBXVQLTDCILMDTJHEFR3", "length": 36317, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித்திற்கு ஆதரவு தேடும், பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள பாரியார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித்திற்கு ஆதரவு தேடும், பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள பாரியார்\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைத் திரட்டும் விசேட முயற்சியை சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச ஆரம்பித்திருக்கின்றார்.\nகொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,\n“ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கடந்த சில தினங்களாக தொலைபேசி அழைப்பு எடுத்து ஜலனி பிரேமதாச உரையாடி வருகின்றார்.\nவிசேடமாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக நாளை மாத்தறையிலும், எதிர்வரும் தினங்களில் மாவட்டங்கள் தோறும் நடத்தப்படுகின்ற மக்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளும்படி ஜலனி பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.\nஅத்துடன், கூட்டத்திற்கு வந்து கலந்துகொள்வதற்கான உதவிகளையும் செய்துகொடுப்பதாகவும் ஜலனி பிரேமதாச கூறியிருக்கின்றார் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்ன மற்றும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் துசித்தா விஜேமான்ன ஆகியோருடன் தொலைபேசியில் அவர் கலந்துரையாடியுள்ளார்.\nஅத்துடன், மங்கள சமரவீரவினால் மாத்தறையில் சஜித் பிரேமதாசவுக்காக ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திற்கு தவறாமல் வரும்படியும் அழைப்பு விடுத்திருக்கின்றார்.” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்ப��\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2020-07-06T23:07:27Z", "digest": "sha1:FVLQZIRLEUEEDAUON6TUVLAAKSYHH46A", "length": 14935, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "அனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்ப���ற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nPost Category:பிரதான செய்திகள் / சமீபத்திய செய்திகள் / முக்கிய செய்திகள்\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப பழையன கழிந்து புதியன எல்லோர் மனங்களிலும் வாழ்விலும் புகவேண்டும் என்ற நம்பிக்கையில் அனைவரும் புதுப்பானையில் புதுநெல்லில் பொங்குவோம்.\nபுதிய பானையில் வழிந்தோடும் வெள்நுரைபோல் எமது உள்ளமெல்லாம் இன்பம்பொங்கட்டும் இனத்தின்மேல் அன்பு பெருகட்டும்.\nகாலங்கள் உருண்டோடினாலும் எம் மண்ணின் கனவினை மீட்டெடுத்து பொன்னான பட்டொளி பூமியை உரசிட எண்ணங்களை நேர்நிலைப்படுத்தி தமிழர் புத்தாண்டில் சத்தியம் செய்துகொள்ளுவோம்.\nபிரசவித்திருக்கும் புதிய ஆண்டில் சத்தியத்திற்காக தியாகமெய்திய எமது விடுதலைவீர்களின் வாழ்க்கை வரலாற்றை நெஞ்சிலிருத்தி சுட்டெரிக்கும் சூரியனின் தாழ்பணிந்து புதிய தமிழ்ப்புத்தாண்டை வரவேற்போம்.\nதமிழ்முரசம் வானொலியின் பயணம் தமிழ் மொழிக்காகவும் தமிழரின் உரிமைக்காகவும் அயராது கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஊடகப்பணியை செய்து வருகின்றது. தொடர்ந்தும் புது நிமிர்வோடும் புதுப்பொலிவோடும் உலகப்பரப்பெங்கும் உண்மையின் குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.\nஎத்தனை தடைகள் நேர்ந்தாலும் நெறிபிறழாது மொழியின் வளர்சிக்காகவும் இனவழிப்பின் நீதிக்காகவும் எமது வானொலி தன்னாலான பணியை முன்னெடுக்கும்.\nதாயகமண் திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்படுவதை கண்டும் காணாது இருக்கமுடியாது என்ற திடசங்கற்பத்தினை மனதிலிருத்தி அடக்குமுறையிலிருந்து மண்ணையும் மக்களையும் மீட்க தொடர்ந்தும் உரிமைக்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை வலிமைப்படுத்தி ஒன்றாய் வடம் பிடிப்போமென உறுதி எடுத்துக்கொள்வோம்.\nமுந்தைய பதிவுமுட்டாளாக்குகின்ற வேலையை செய்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்\nஅடுத்த பதிவுதை 1 ஆம் நாள் “தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nகொரோனா கொடூரம்: பெர்கனில் புதிய கொரோனா மரணம்\n34,500 படுக்கைகளை தயார் செய்கின்றது சென்னை மாநகராட்சி\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,316 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 530 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 365 views\nதமிழ் மக்களுக்கு ஓர் அவசர... 316 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 315 views\nவடக்கில் படையினரின் கண்காணிப்பு தீவிரம்\nபிரித்தானிய வாசி யாழில் அடித்து கொலை\nமன்னாரை சேர்ந்தவரே யாழ் பெரியகோவிலில் கைது மனநிலை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை\nவடக்கில் திடீரென புதிய சோதனைச்சாவடிகள்\nவடக்கில் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தல் ஒருவர் கைது\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:02:26Z", "digest": "sha1:WHCX7AS2ZHVNGZIM4MBSKTFX7FWROBFX", "length": 9115, "nlines": 279, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nProtected \"சத்திரியர்\": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2875561 Gowtham Sampath உடையது. (மின்)\nArularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nசெஞ்சி கோட்டையை ஆண்ட மன்னர்கள் கிருஷ்ணன் வழி வந்தவர்கள்\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட ���டைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n2409:4072:6018:A2A7:C511:B0A7:D353:DB97ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n2401:4900:3601:5C82:2:2:1100:1FAD (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2639510 இல்லாது செய்யப்பட்டது\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category இந்து சமயத்தில் சாதிகள்\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nதானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ne:क्षत्री\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: jv:Ksatriya\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1210509", "date_download": "2020-07-07T01:13:41Z", "digest": "sha1:GGQVCKKKF4PI24ACDQZAFR7UOEXGFLE4", "length": 5253, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாவர உண்ணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாவர உண்ணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:04, 12 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n859 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n21:56, 12 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n22:04, 12 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:White-tailed_deer_(Odocoileus_virginianus)_grazing_-_20050809.jpg|thumb|250px|[[மான்]] போன்ற [[விலங்கு]]கள் தாவர உண்ணி (இலையுண்ணி)களாகும். இவை இலை, தழை போன்று [[தாவரம்|தாவர]] (நிலைத்திணை) வகை உணவுகளையே உண்டு உயிர்வாழ்கின்றன.]]\n'''தாவர உண்ணி''' அல்லது '''இலையுண்ணி''' (Herbivore) என்பது [[மரம்]], செடி, [[கொடி (தாவரம்)|கொடி]], [[புல்]] [[பூண்டு]] முதலியவற்றை உண்டு உயிர்வாழும் [[விலங்கு]] வகையைக் குறிக்கும். அதாவது இவ் விலங்குகள் ஊன் ([[இறைச்சி]], புலால்) உண்ணுவதில்லை. [[ஆடு]], [[மாடு]], [[எருமை]], [[மான்]], [[யானை]], [[குதிரை]] முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளா��ும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக [[சிங்கம்]] (அரிமா), [[புலி]] முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் [[ஊன் உண்ணி]] வகையைச் சார்ந்த விலங்குகளாகும். இவை பொதுவாக முதலான நுகரிகளாக (primary consumers) இருக்கும்.\nபொதுவாக விலங்குகள் தாவரங்களை உண்ணும்போதே அவை தாவர உண்ணி என்ற பெயரைப் பெறுகின்றன. உயிருள்ள தாவரங்களில் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் [[பாக்டீரியா]], [[அதிநுண்ணுயிரி]] போன்ற ஏனைய [[உயிரினம்|உயிரினங்கள்]] தாவர [[நோய்க்காரணி]]கள் எனப்படும். இறந்த தாவரங்களில் தமக்கான ஆற்றலைப் பெறும் [[பூஞ்சை]]கள் சாறுண்ணிகள் (Saprophytes) எனப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-07T00:41:13Z", "digest": "sha1:BN5WRKPJA5VWCB4YAF5Y5UGEVTQ4MC2M", "length": 4915, "nlines": 54, "source_domain": "tamil.stage3.in", "title": "பிக் பாஸ்", "raw_content": "\nபிக்பாஸ் சீசன் 2வின் கோப்பையை கைப்பற்ற போகும் அந்த நபர்\nஇந்தியன் 2வை தொடர்ந்து தேவர் மகன் 2 கன்பார்ம்\nரித்விகாவையும் ஜனனியையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் - தாடி பாலாஜி\nஐஸ்வர்யாவை கதற விடும் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ்\nதுருவ் விக்ரமின் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன்\nபிக்பாஸ் 2 ஹவுஸ் மேட்ஸை வெரட்டி வெரட்டி வெளுத்த பிக்பாஸ் 1 ஹவுஸ் மெட்ஸ்\nபிக்பாஸில் ஜெயிக்க போவது இவர் தானாம் - சென்றாயன்\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் ஐஸ்வர்யாவை புகழ்ந்த ஆர்த்தி\nமறுபடியும் ஐஸ்வர்யாவை ஏவிக்சனுக்கு தள்ளிய கமல் ஹாசன்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்\nமகத் சொன்னப்பவே மும்தாஜை வெளியேற்றிருக்கலாம்\nமும்தாஜின் பொய்யான முகத்தை கிழிக்கும் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ்\nபாலாஜிக்கு மொட்ட ஐஸ்வர்யாவுக்கு கட்டிங் ரிதிவிகாவுக்கு டேட்டூ\n80 நாட்களை கடந்தும் ஐஸ்வர்யா கேரக்டரை புரிந்து கொள்ளாத ஹவுஸ் மெட்ஸ்\nஜனனியை காப்பாற்ற மொட்டை அடித்த தாடி பாலாஜி\nவெளியே வந்த முதல் நாளே காதலியை கரம் பிடித்த டேனியல்\nடுபாக்கூர் மும்தாஜ் அராத்து யாஷிகா உஷார் பக்கிரி சென்ட்ராயன்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் அந்த நபர்\nமொத்த லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்ணையும் சுவாகா செய்த பிக்பாஸ்\nஇன்னைக்கு தாண்டா பிக்பாஸ் வீட்டில் இரண்டு நல்ல விஷ���ம் நடக்க போகுது\nசிம்புவை தொடர்ந்து மகத்தை வெளுத்த ரம்யா என்எஸ்கே\nகுப்பை கொட்டியதற்கு பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கும் ஐஸ்வர்யாவின் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/81939/", "date_download": "2020-07-06T23:24:05Z", "digest": "sha1:VWKSUN2GNNMBZZRCPJO6E2EEFBQZS42L", "length": 10495, "nlines": 215, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்களுக்கு கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!! - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்கு கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா\nஉங்களுக்கு கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா\nநம்கழுத்துப் பகுதியில் இருக்கும் தோல் சுருக்கங்கள் நம் வயதின் முதிர்வு காரணமாகவும் ஏற்படுகின்றன. முகத்தில் படும் மாசுக்கள், சூரிய ஒளி மற்றும் புகை போன்றவை நம் சருமத்தில் முதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க கீழ்கண்ட முறைகளை கையாளலாம்.\nஉங்கள் முகத்தை கழுவும்போது, உங்கள் கழுத்தையும் சேர்த்து சுத்தப்படுத்துதல் அவசியம். முகத்தை எந்தஅளவிற்கு கவனிப்பீர்களோ அதேபோல் கழுத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அழுக்கு மற்றும் தூசு போன்றவை படியாமல் இருக்க செய்யும்.\nசோப்பு பயன்படுத்துவதைக் காட்டிலும் மூலிகை சோப்பு மற்றும் மூலிகை க்லேன்சரை பயன்படுத்தலாம்.\nஇது உங்கள் முகத்திற்கு பொலிவை தருவது மட்டுமில்லாமல் ph சமநிலையை மாற்ற செய்கின்றது.\nவீட்டை விட்டு நாம் வெளியே செல்கையில் முகத்திற்கு சன்- ஸ்கிரீன் பயன்படுத்தலாம். அது உங்கள்முகத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க செய்யும்.\nவாரத்திற்கு ஒருமுறையாவது உங்கள் முகத்தை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். காரணம் அப்பொழுதான் உங்கள் சருமம் பொலிவுடனும், பளபளப்புடனும் இருக்க செய்யும்.\nஅதிக அளவு நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். காரணம் நம் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதால் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் மட்டுமே முகத்தில் சுருக்கங்களும், கோடுகளும் வராமல் இருக்க செய்யும்.\nஎஸ்தடிக் அறுவை சிகிச்சை முறை மற்றும் போட்டுலினம் டாக்ஸீன் ஆகிய முறைகளை பயன்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்க செய்யலாம். வைட்டமின்- சி உடைய கீரிம்களை நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையென்றால் சீரம் உ���யோக்கிக்கலாம்.\nஇவை நமக்கு ஆன்டி- ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு பிற ஊதா கதிர்களிலிருந்து நம்மை காக்க செய்கின்றது. இதன் காரணமாகத்தான் கொலோஜன் உற்பத்தி அதிகரிக்க செய்கின்றது.\nஇந்த முறைகளை மட்டும் நீங்கள் பாலோ செய்தால் போதும் உங்கள் கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகள் மறைந்து விடும். உங்கள் கழுத்தும் பளபள வென மின்ன செய்யும்.\nநடிகர் காலியான சாலையில் வாக்கிங்… வைரலாகும் போட்டோக்கள்…\n கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமான பிரபல நடிகர்\nவெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க வேண்டுமா\nகழுத்தின் பின்புறம், முழங்கால், கணுக்கால் கருமை போகணுமா\nசொரசொரப்பு… கருமை… காணாமல் போக எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/05/31091923/1565019/Tamil-Nadu-government-says-some-restriction-continued.vpf", "date_download": "2020-07-07T00:11:13Z", "digest": "sha1:PS4PV6VPEIOCYJW7G4JB7GNBKIEZ3UFR", "length": 17948, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் மறு உத்தரவு வரும்வரை கீழ்கண்ட செயல்பாடுகளுக்கான தடைகள் நீடிப்பு || Tamil Nadu government says some restriction continued", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் மறு உத்தரவு வரும்வரை கீழ்கண்ட செயல்பாடுகளுக்கான தடைகள் நீடிப்பு\nவழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் போன்ற செயல்பாடுகளுக்கான தடைகள் நீடிக்கப்பட்டுள்ளது.\nலாக்டவுனால் பூட்டப்பட்டுள்ள கோவில் (பழைய படம்)\nவழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் போன்ற செயல்பாடுகளுக்கான தடைகள் நீடிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-\n· வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.\n· நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.\n· தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.\n· பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.\n· மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.\n·மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.\n· திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (Bar), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.\n· அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.\nமாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து. மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.\nஇறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்\n· இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\n· திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு\nநவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி- தமிழக அரசு\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nலடாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் பின்வாங்கியதாக தகவல்\n11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற அனுமதி\nபயனாளர்களின் விவரங்களை ஹாங்காங் நிர்வாகம் கேட்க தடை - பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் அதிரடி\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு - யூஜிசி\nஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் - வெடி குண்டு தாக்குதல் என நினைத்த மக்கள்\nஅமெரிக்கா: நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 8 பேர் பலி\nபாகிஸ்தான் சுகாதாரத்துறை மந்திரிக்கே கொரோனா\nஇந்திய வம்���ாவளி மக்கள் அதிக அளவில் வசிக்கும் இடத்தில் உள்ளூர் லாக்டவுன்: இங்கிலாந்து திட்டம்\nகொரோனாவுக்கு தீர்வு ஊரடங்கு மட்டுமல்ல: திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு\nஐன்ஸ்டீன் கருத்தை மேற்கொள் காட்டி மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி\nஇன்னொரு லாக்டவுன் என்ற திட்டம் இல்லை: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திட்டவட்டம்\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.12.40 கோடி அபராதம் வசூல்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம்\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆராய குழு அமைத்தது தமிழக அரசு\nஜாம்பவான் ஆவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை: சச்சினை அறிமுக போட்டியில் அவுட்டாக்கிய வக்கார் யூனிஸ்\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nவெளியான ஒரே மாதத்தில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த சிங்காரி ஆப்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nஉலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் எல்ஜி\nஉங்களிடம் அறிவை விட அதிகமாக பணம் இருக்கிறது - குட்டு வாங்கிய மனிதர் யார் தெரியுமா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/12/blog-post_12.html", "date_download": "2020-07-06T22:50:10Z", "digest": "sha1:563CEUYHFDJ4JNNY266KADFDD32BESE7", "length": 16022, "nlines": 245, "source_domain": "www.ttamil.com", "title": "துளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்... ~ Theebam.com", "raw_content": "\nதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...\nஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து, பின்னர் அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால் பலவகையான நோய்கள் குணமடைகிறது.\n🥬சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல நிவாரனம் கிடைக்கும்.\n🥬ஆஸ்துமா உள்ளவர்கள், துளசி நீரில் மஞ்சள் கலந்த பனத்தை குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக சுவாசிக்கும் உணர்வை ஏற்படுத்���ும்.\n🥬துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கெட்ட கொழுப்பு செல்கள் கரைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை குறைக்கிறது.\n🥬துளசி பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் வலுவடைந்து, மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது.\n🥬துளசி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பதால், குடலியக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் அவஸ்தையிலிருந்து விடுபட வைக்கிறது.\n🥬துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\n🥬இயற்கை இந்த துளசி பானத்தை தினமு குடிப்பதால், வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை குறைத்து, அல்சர் பிரச்சனையில் இருந்து தடுக்கிறது. மேலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\n🥬தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி தடுக்கிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் ,மனைவி - குறும் படம்\nதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...\nதிருமணத்தின் பின் சமையல் ...நீங்களும் சிரிக்கலாம்:\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nஇலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” -எப்படி வேறுபடும் \nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /பக...\nகவி ஒளி-:சிட்டு குருவி சிறகடித்து…\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கிருட்டிணகிரி] போல...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.ஊர் சுற்றிப் பார்த்ததில்...\nபால் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பி...\nமின்னலை தாங்கி உயிர்களை காக்கும் மரங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒரு மக்கு மாணவன் பரீட்சை எழுதுகிறான் -short film\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nநடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா சினிமாவும் , அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தி...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tairautatapapatata-kautaiyauraimaai-catatatataai-etairatatau-vaelainatapapau", "date_download": "2020-07-07T00:38:10Z", "digest": "sha1:KMDCI6ANDOF56IHAU73RL3SMHAWL765B", "length": 6291, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வெளிநடப்பு! | Sankathi24", "raw_content": "\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வெளிநடப்பு\nதிங்கள் சனவரி 06, 2020\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.\nகூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் எழுந்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து பேச வாய்ப்பளிக்குமாறு கோரினார். ஆனால், கவர்னர் மறுக்கவே, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.\nஅதன்பின், தி.மு.க. தலைவர் மு.க. டாலின்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை.\n7 பேர் விடுதலைக்கு ஆளுநர் இதுவரை பதில் அளிக்கவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை. தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.\nபாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nதிங்கள் ஜூலை 06, 2020\nபுரட்சிக் கவிஞர் என போற்றப்படும் பாரதிதாசனின் மகன்\nதமிழீழத்தின் காவல் தெய்வங்கள் கரும்புலிகள்: வ.கௌதமன்\nஞாயிறு ஜூலை 05, 2020\nதமிழீழத்தின் காவல்தெய்வங்கள் கரும்புலிகள் என இன்றைய கரும்புலிகள் நாளை தமிழ்ப்\nராமேசுவரம் அருகே ராஜராஜசோழன் வெளியிட்ட ஈழக்காசு கண்டெடுப்பு\nவெள்ளி ஜூலை 03, 2020\nராமேசுவரம் அருகே அழகன்குளத்தில் ராஜராஜசோழன் வெளியிட்ட ஈழக்காசு, திருவிதாங்கூர் கால காசுகள்\nவியாழன் ஜூலை 02, 2020\n“நெய்வேலி என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாளை முன்னிட்டு பிரான���சில் தமிழ் இளையோர்கள் முன்மாதிரி\nஞாயிறு ஜூலை 05, 2020\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் மரணம்\nசனி ஜூலை 04, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/job/tirunelveli-animal-husbandry-department-recruitment/", "date_download": "2020-07-06T22:28:22Z", "digest": "sha1:JU6P2N2TUO4YNUIMBVPOFVDS7W5BTS3W", "length": 3829, "nlines": 79, "source_domain": "thoothukudibazaar.com", "title": "திருநெல்வேலி கால்நடை பராமரிப்பு துறையில் வேலை", "raw_content": "\nதிருநெல்வேலி கால்நடை பராமரிப்பு துறையில் வேலை\nதிருநெல்வேலி கால்நடை பராமரிப்பு துறையில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் ஆய்வக உடனாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது\n8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்\n8ஆம் வகுப்பு தேர்ச்சி, 2 வருட முன் ஆனுபவம் வேண்டும்\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை\nவிண்ணப்பதாரர் திருநெல்வேலி மாவட்டத்தில் வசிப்பதுக்கான ஆதாரத்தின் நகலை இணைத்திட வேண்டும்\n40, முத்து கிருஷ்ணாபுரம் மெயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126575", "date_download": "2020-07-06T22:40:40Z", "digest": "sha1:F3MCIEWCYPO7T3LNRPU6XSTMVJLOJDKH", "length": 8936, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Modi advise ministers not to debate controversy over Ayodhya verdict...,அயோத்தி வழக்கு தீர்ப்பு பற்றி சர்ச்சை கருத்து கூறக்கூடாது: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்", "raw_content": "\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு பற்றி சர்ச்சை கருத்து கூறக்கூடாது: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்\nகொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை கொரோனா தொற்றுக்கு 33 வயதே ஆன சென்னை ஆயுதப்படை காவலர் பலி\nபுதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி மத்திய அமைச்சர்கள் யாரும் தேவையில்லாமல் பேசக்கூடாது. சர்ச்சை கருத்தை வெளியிடக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரும் 17ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க உள்ளதால் நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 10ம் தேதிக்கு பிறகு தமிழக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் விடுமுறை எடுக்கவும் தடை விதித்து டிஜிபி திரிபாதி உத��தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் பிரதமர் மோடி அயோத்தி தீர்ப்பு பற்றி பேச மத்திய அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறார். அதில் ‘அயோத்தி நில வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. அதன் மீது மத்திய அமைச்சர்கள் யாரும் தேவையற்ற கருத்துக்களை வெளியிடக்கூடாது. நாடு முழுவதும் நல்லிணக்கம் பேணப்பட வேண்டும். இது ஒவ்வொருவரின் கடமையாகும்’ என தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் ரேடியோவில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 2010ம் ஆண்டு அயோத்தி நில வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது அரசு, அரசியல் கட்சிகள், பொதுமக்கள் யாரும் பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக அமைதி காத்தது குறித்து நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து முக்கிய ஆலோசனை: அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை மாற்றம்\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை; சர்வதேச விதிமுறைப்படி நடக்கும்: சர்ச்சைக்கு ஐசிஎம்ஆர் விளக்கம்\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு கேரளாவில் ரூ10,000 அபராதம்\nஎப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...₹2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு\nஉபி.யில் நள்ளிரவில் பயங்கரம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் சுட்டுக் கொலை\nபீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு; பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி: மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி\nசீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு\nபீகார், உத்தரபிரதேசத்தில் இடியுடன் மழை மின்னல் தாக்கி 110 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 15,968 பேர் பாதிப்பு: உலக பட்டியலில் 21வது இடத்தில் சீனா\nஇந்தியாவில் 4.4 லட்சத்தை கடந்த நிலையில் கொரோனா பாதித்த 56% பேர் ‘குணம்’: மத்திய சுகாதார துறை தகவல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து ��ெய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamils4.com/cat/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/37", "date_download": "2020-07-07T00:39:30Z", "digest": "sha1:BZR33A7ZV7PPC5LQWYXF6XVVPGG4HFYR", "length": 5735, "nlines": 94, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nபொதுமக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… மின் துண்டிப்பு இடைநிறுத்தம்..\nகொரோனாவிலிருந்து மயிரிழையில் தப்பித்த இரு யாழ்ப்பாண மாணவிகள்..\nஇன்றைய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் மட்டும் வெளியிடப்பட்ட அறிவிப்பு..\nசுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலையில் �\nவார இறுதியில் பிரதமர் இந்தியா பயணிக்கவுள்ளார்\nஇலங்கை சுதந்தரம் பெற்ற வரலாறு - முழு விபரம்\nயாழ். சிறையில் இருந்து 17 பேர் விடுதலை\nநாடு திரும்பிய 58 பணிப்பெண்கள்\n72ஆவது சுதந்திர தினம் இன்று\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 512 கைதிகள் விடுதலை\nவடக்கில் சோதனை நடவடிக்கையால் அல்லலுறும் பயணிகள்\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியாது..\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி\nஎல்ல பகுதியில் காட்டுத்தீ - 7 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்\nதமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை...\nசீனாவில் இருந்த மாணவர்கள் அழைத்துவரப்பட்டமைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப�\nசுதந்திர தின ஒத்திகை நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகள் மூடப்ப\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உய ..\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சா ..\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனித ..\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண ..\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி ..\nMEMS TODAY PHOTOSS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்க்கை முறை வினோதங்கள் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/28091153/Demand-for-forest-department-to-chase-wild-crocodiles.vpf", "date_download": "2020-07-06T22:27:30Z", "digest": "sha1:TMAELSRY3YGNF743KQC7IOBEDEXAXUJ7", "length": 15074, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demand for forest department to chase wild crocodiles camping in villages near Cuddalore || கூடலூர் அருகே கிராமங்களுக்குள் முகாமிடும் காட்டுயானை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூடலூர் அருகே கிராமங்களுக்குள் முகாமிடும் காட்டுயானை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை + \"||\" + Demand for forest department to chase wild crocodiles camping in villages near Cuddalore\nகூடலூர் அருகே கிராமங்களுக்குள் முகாமிடும் காட்டுயானை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை\nகூடலூர் அருகே கிராமங்களுக்குள் முகாமிடும் காட்டுயானையை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nகூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் பயிர்கள், வீடுகள் சேதம் அடைகின்றன. மேலும் சில நேரங்களில் மனித-காட்டுயானை மோதல் ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்கிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள பாண்டியாறு குடோன், முன்டக்குன்னு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டுயானை ஒன்று முகாமிட்டு வருகிறது. மேலும் வாழை உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கிராமங்களுக்குள் காட்டுயானை நுழையாமல் தடுக்க வேண்டும் என்று வனத்துறையினரை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.\nஅதன்பேரில் தேவாலா வனத்துறையினர் நேரில் சென்று, காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை. தற்காலிகமாக வனத்துக்குள் செல்லும் காட்டுயானை, மீண்டும் கிராமங்களுக்குள் வந்து விடுகிறது. குறிப்பாக பட்டப்பகலில் கிராமங்களுக்குள் வந்து நிற்பதை காண முடிகிறது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வரவே கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் விளைநிலங்களில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து கிராம மக்கள், விவசாயிகள் கூறியதாவது:-\nமுன்டக்குன்னு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் முகாமிட்டுள்ள காட்டுயானை மூர்க்க குணம் உடையது. வனத்துறை���ினர் விரட்டும் பணியில் ஈடுபட்டால், சிறிது தூரம் வனப்பகுதிக்குள் செல்கிறது. அதன்பின்னர் மீண்டும் விவசாய பயிர்களை தேடி கிராமங்களுக்குள் வந்து விடுகிறது. சில சமயங்களில் வனத்துறையினரையும் விரட்டி உள்ளது. தற்போது பட்டப்பகலில் விவசாய நிலங்களில் முகாமிட்டு வருகிறது. இதனால் நிம்மதியாக வெளியே நடமாட முடியவில்லை. எனவே வனத்துறையினர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு காட்டுயானையை வனத்துக்குள் விரட்ட வேண்டும். மேலும் மீண்டும் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n1. சின்னசேலம் பகுதியில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்\nசின்னசேலம் பகுதியில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்.\n2. சேலம் குமாரசாமிபட்டியில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்\nசேலம் குமாரசாமிபட்டியில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.\n3. வேலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரத்ததான முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்\nவேலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரத்ததான முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்.\n4. டெல்லியில் முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும்: டெல்லி முதல்-மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nடெல்லியில் முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\n5. கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சிதம்பரம் நகராட்சி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்\nசிதம்பரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து நகராட்சி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் ���துவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. தங்கையின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சுடுகாட்டில் அமர்ந்து போராடும் வாலிபர்\n2. பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் பொதுமக்களை மிரட்டியபடி ஊருக்குள் வலம் வந்த ரவுடிகள்\n3. கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு தகவல்\n4. ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டாக்டர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கபசுர குடிநீர்\n5. கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பரபரப்பு 2-வது நாளாக கொட்டித்தீர்த்த மழை வெள்ளக்காடாக மாறிய மும்பை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Finland/Varkaus?lang=ta&units=us&tf=12h", "date_download": "2020-07-06T23:52:44Z", "digest": "sha1:YOMAROJTVXLSDHX3UWQQM4ZEAYKIO37Y", "length": 3410, "nlines": 74, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Varkaus - Foreca.in", "raw_content": "\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 29.5 in\nகடந்தகால கண்காணிப்பு, Varkaus Kosulanniemi\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n112° Blythe, யுனைடட் ஸ்டேட்ஸ்\nGrytviken, தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்�� 13°\n112° Palo Verde, யுனைடட் ஸ்டேட்ஸ்\n109° Big River, யுனைடட் ஸ்டேட்ஸ்\n109° Mohave Valley, யுனைடட் ஸ்டேட்ஸ்\nTemple Basin, நியூசிலாந்து 38°\nVarkaus சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_7.html", "date_download": "2020-07-06T23:39:08Z", "digest": "sha1:44QDU675YJWTFFGAHBJMV53Q5UF4MWNT", "length": 3644, "nlines": 49, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"காற்றில் செதுக்கிய கருவூலங்கள்\" - நூல் வெளியீடு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » \"காற்றில் செதுக்கிய கருவூலங்கள்\" - நூல் வெளியீடு\n\"காற்றில் செதுக்கிய கருவூலங்கள்\" - நூல் வெளியீடு\nசித்திலெப்பை ஆய்வு மன்றம் நடத்தும்\nபுலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின்\nகொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5ODQ2NA==/-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF,-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T00:37:01Z", "digest": "sha1:TULMRUMQOEARVXOM2DGSERLDWQCUCJEV", "length": 6671, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "'அப்டேட்' கேக்கறது ஈஸி, கொடுக்கறது கஷ்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\n'அப்டேட்' கேக்கறது ஈஸி, கொடுக்கறது கஷ்டம்\n'கேள்வி கேக்கறது ஈஸி, பதில் சொல்றதுதான் கஷ்டம்' இதெல்லாம் முன்னாடி சொல்லப்பட்ட வசனங்கள். ஆனால், இப்போது 'அப்டேட் கேக்கறது ஈஸி, கொடுக்கறதுதான் கஷ்டம்' என்பதுதான் புதிய வசனம்.\nமுன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடம் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் 'அப்டேட் கொடுங்க, அப்டேட் கொடுங்க' என நச்சரிப்பார்கள்.\n'மாஸ்டர், வலிமை, சூரரைப் போற்று, மாநாடு, டாக்டர்ஸ், ஜெகமே தந்திரம்' என பல படங்களின் அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nநேற்று தாங்கள் தயாரிக்கும் படங்களில் ஒன்றான 'டிக்கிலோனோ' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டது அப்படத்தைத் தயாரிக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். அது குறித்து அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டபோது ஒரு ரசிகர் 'டாக்டர் அப்டேட் தாடா' என 'அன்பாகக்' கேட்டிருந்தார். இந்நிறுவனம் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர், அயலான்' ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது.\nஅதிலுக்கு அவர்கள், “அப்டேட் கேக்கறது ஈஸி, கொடுக்கறதுதான் கஷ்டம். தயாரிப்பும், இறுதிக்கட்டப் பணிகளையும் மேற்கொள்ள லாக்டவுன் எப்போது முடியும் எனக் காத்திருக்கிறோம். லாக்டவுன் முடிஞ்சதும் 'டாக்டர், அயலான்' அப்டேட் அள்ளும் பாருங்க,” என கோபிக்காமல் பதிலளித்துள்ளார்கள்.\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி கட்டடம் திறப்பு\nவேகமாக பரவும் 'உண்ணி நோய்': பீதியை ஏற்படுத்தும் சீனா\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை'\nகுவைத்தில் புதிய மசோதாவுக்கு அனுமதி 8 லட்சம் இந்தியர்களை திருப்பி அனுப்புகிறது: கொரோனா, கச்சா எண்ணெய் விலை சரிவால் பாதிப்பு\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nகல்வான் பள்ளத்தாக்கில் படைகள் வாபஸ் இந்திய - சீன அதிகாரிகள் பேச்சில் முடிவு\nமிரட்டும் வங்கிகள்: ஸ்டாலின் கண்டனம்\n'சர்வதேச அமைப்புகளில் பொறுப்பான நாடு இந்தியா'\n அரசு வேலைவாய்ப்பு எட்டாக்கனியான...விரக்தியில் பட்டதாரி இளைஞர்கள்\n சிதம்பரத்தை தனி மாவட்டமாக பிரிக்க... முதல்வர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு\nகடைகளும் இல்லை; வாங்கவும் ஆளில்லை தங்கம் இறக்குமதி 86% சரிவு\nசென்னை உட்பட 7 முக்கிய நகரங்களில் அலுவலக குத்தகை 36 சதவீதம் சரிந்தது: கட்டிட உரிமையாளர்கள் திண்டாட்டம்\nகர்நாடகா மாநிலத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_57.html", "date_download": "2020-07-06T22:45:56Z", "digest": "sha1:YREEDWKMCQ4PCPUW5H6GE52QQY6U6J7E", "length": 51824, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இறைவா, எனது பிள்ளையை வெறுங்கையுடன் அனுப்பி விடாதே..\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இறைவா, எனது பிள்ளையை வெறுங்கையுடன் அனுப்பி விடாதே..\"\n- UL . மப்றூக் -\nகுடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி.\nஇலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மருத்துவக் கல்விக்கான ஒதுக்கீடு உண்டு என்பதால், திருகோணமலை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ள முஸாதிகா இலங்கையில் உள்ள எந்த முன்னணி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும்.\nகடந்த வருடம் உயர்தர பரீட்சையில் தேர்வான மாணவர்களே, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில்தான் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். அந்த வகையில், அடுத்த வருடம்தான் முஸாதிகா பல்கலைக்கழகம் செல்ல முடியும்.ஆனால், இவ்வருடம் தேர்வான மாணவர்கள் ஜூன் மாதமளவில் பல்கலைக்கழகத்தில் சேர்க்க முடியும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சாபி நகர் எனும் கிராமத்தில் வசிக்கிறார் முஸாதிகா. அவரின் தந்தை மீராஸா - செங்கல் உற்பத்தி செய்யும் ஒரு தொழிலாளி. தாய் - உம்மு சல்மா.\nமுஸாதிகாவின் தந்தை மீராஸாவுக்கு 60 வயதாகிறது. தனது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவுசெய்ய முடியாத அளவுக்கு மிகக் கடுமையான வறுமைக்கு மத்தியில்தான் அவர் வாழ்ந்து வருகின்றார். ஆனால், தனது பிள்ளைகள் பற்றிய அவரின் கனவு - மிகப் பெரிதாக இருக்கிறது.\nசாபி நகரிலுள்ள முஸாதிகாவின் வீட்டுக்கு, அந்த மாணவியை கண்டு வாழ்த்துவதற்காக நிறையப் பேர் வந்து - போய்க் கொண்டிருந்தார்கள். முஸாதிகாவின் குடும்பத்தவர்களும், உறவினர்களும் அங்கு கூடியிருந்தார்கள். அதற்கிடையில்தான் பிபிசி தமிழுக்காக அவர்களுடன் உரையாடினோம்.\nமுஸாதிகாவின் தந்தை தனது கனவு மெய்ப்பட்ட மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார். \"அரச உத்தியோகத்தில் எனக்கு மிகவும் விருப்பம். எனது பிள்ளைகளில் ஒருவரை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்பது எனது பெருங்கனவாக இருந்தது. எனது ஒவ்வொரு பிள்ளையையும் மருத்துவராக்க வேண்டும் என்கிற ஆசையுடன்தான் படிப்பித்தேன். எனது மகள் மூலம் எனது கனவை இறைவன் நிறைவேற்றியுள்ளான்,\" என்றார் முஸாதிகாவின் தந்தை.\nதந்தையின் பெருங்கனவை பலிக்கச் செய்த மகள்: குடிசையிலிருந்து, மருத்து பீடத்துக்கு\nமுஸாதிகாவின் பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். மூவர் ஆண்கள், இருவர் பெண்கள். ஆண் சகோதரர்கள் இருவருக்கும், சகோதரியொருவருக்கும் திருமணமாகி விட்டது. முஸாதிகா 2000ஆம் ஆண்டு பிறந்தவர்; கடைசிப் பிள்ளை.\nமுஸாதிகாவின் தந்தை செங்கல் உற்பத்தி செய்யும் ஒரு தொழிலாளி. வாழ்வாதரத்துக்கே போதாத வருமானம், அதற்கிடையில்தான் மகளை படிக்க வைத்து - இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார்.\nசாபி நகரில் 10ஆம் வகுப்பு வரை படித்த பிறகு கல்விப் பொதுத் தராதரத்தில் உயர்தரம் கற்பதற்காக திருகோணமலையில் கல்லூரிக்கு சென்றுள்ளார் முஸாதிகா.\nஇரண்டு வருடங்களும் 08 மாதங்களையும் கொண்ட முஸாதிகாவின் உயர்தரப் படிப்பு - ஒரு தவம் போல் இருந்திருக்கிறது.\nமுஸாதிகாவின் தாயார் அவை குறித்துப் பேசினார். \"உயர்தரம் படிக்க திருகோணமலை சாஹிரா கல்லூரிக்கு மகளை அழைத்துச் சென்ற முதல் நாள், அங்கு உயர்தரம் படிப்பதற்காக வந்திருந்த ஏனைய பிள்ளைகளும் அவர்களின் பெற்றோர்களும் வந்திருந்தார்கள். எனது மகளுக்கு அப்படியொரு இடத்தில் படிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததைப் பார்க்க பெரும் சந்தோசமாக இருந்தது. 'இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிய இறைவா, எனது பிள்ளையை வெறுங்கையுடன் அனுப்பி வைத்து விடாதே' என்று, அந்த இடத்தில் பிரார்த்தித்தேன்,\" என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போது அழுது விட்டார்.\nஅப்போது முஸாதிகாவின் தந்தை பேசத் தொடங்கினார். \"திருகோணமலையில் வீடொன்றை வாடகைக்கு எடுத்தோம். அங்குதான் மகள் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புகளுக்குச் சென்று வந்தார். அவருடன் தாயும் தங்கியிருந்து சமைத்துக் கொடுத்து உதவி புரிந்து வந்தார். வீட்டில் சமைக்க எவருமில்லாததால், மகளின் உயர்தரப் படிப்பு முடியும் வரை அநேகமாக ஹோட்டலில்தான் சாப்பிட்டு வந்தேன்.\"\n\"எல்லா வகுப்புகளிலும் மகள் முதலாம் ஆளாகத்தான் வந்திருக்கிறார். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையிலும் சிந்தியடைந்தார். பத்தாம் வகுப்பு சாதாரண தரப் பரீட்சையிலும் நல்ல பெறுபேறு கிடைத்தது. அதனால், அவர் உயர்தரப் பரீட்சையிலும் நல்ல பெறுபேற்றுடன் தேர்வாவார் என்கிற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருந்தது. பள்ளிவாசலில் என்னைச் சந்திப்பவர்கள்கூட எனது மகளுக்கு நல்ல பெறுபேறு கிடைக்க எனது முன்னிலையில் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். அது நிறைவேறியிருக்கிறது,\" என்றார்.\nமுஸாதிகாவின் இந்த வெற்றிக்காக அவரின் குடும்பமே பாடுபட்டிருகிறது. \"காலை 6 மணிக்கு செங்கல் வெட்ட சென்றால், இரவுதான் வீடு வருவேன். சாதாரணமாக நாளொன்றுக்கு 700 கற்கள் வெட்டுவேன். உதவிக்கு யாரையும் வைத்துக் கொள்வதில்லை. தனியாகத்தான் தொழிலைச் செய்கிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் மகளின் படிப்புக்காக செலவு செய்து வந்தேன். ஒருபோதும் அந்தச் செலவுகளை நான் எழுதியோ, கணக்கிலோ வைத்துக் கொள்வதில்லை. பெருந்தொகையான செலவை எழுதி வைத்து மொத்தமாகப் ப���ர்த்தால், மகளின் படிப்புக்கான செலவுகள் எனக்குப் பாரமாகத் தெரிந்து விடுமோ என்று நினைத்தே, அவற்றினை நான் எழுதி வைத்துக் கொள்ளவில்லை. மகளின் வெற்றிதான் எனது குறிக்கோளாக இருந்தது,\" என்று தொடர்ந்து பேசினார் முஸாதிகாவின் தந்தை.\nஇந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொண்ட முஸாதிகா மிகவும் அமைதியாக இருந்தார். அவருடன் பேசினோம். \"வாப்பாவுக்கு அரச தொழில் என்றால் விருப்பம். நான் முதலாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே, டாக்டராக வேண்டும் என்று வாப்பா என்னிடம் சொல்லிக் கொண்டேயிருப்பார். அதற்கான ஆரம்பமாக இந்தப் பெறுபேறு கிடைத்திருக்கிறது. இந்த இடத்தில் எனது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் ஆசிரியர்கள் எல்லோருக்கும் எனது நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்\" என்றார் முஸாதிகா.\nமுஸாதிகாவின் குடிசை வீடு அமைந்துள்ள காணியில், அவர்கள் கடந்த 13 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த இடம், வேறொருவருக்குச் சொந்தமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்தக் காணியை முஸாதிகாவின் தந்தை விலையாக வாங்கியிருக்கிறார்.\nமுஸாதிகாவின் தந்தை, அரச தொழிலில் எந்தளவுக்கு விருப்பமுடையவராக இருந்தார் என அவரின் சகோதரியின் மகள் சுஹைனா கூறுகிறார்.\n\"சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு அரச மருத்துவமனையில் ஒரு வேலை கிடைத்தது. அந்த வேலைக்கான நாட்சம்பளம் 500 ரூபாய். அந்த சம்பளம் எங்கள் குடும்பச் செலவுக்குப் போதாது. எனவே வீட்டு வறுமை காரணமாக, அப்போது வேலை தேடி வெளிநாடு செல்ல முடிவு செய்தேன். இதனைக் கேள்விப்பட்ட எனது மாமா (முஸாதிகாவின் தந்தை) எங்கள் வீட்டுக்கு வந்தார். எனக்குக் கிடைத்த அரச வேலைக்குச் செல்லுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். நான் முடியாது என்று சொன்னபோது என்னை ஏசினார். கடைசியில் எனது 500 ரூபாய் நாட் சம்பளத்துடன் சேர்த்து, அவர் ஒவ்வொரு நாளும் 200 ரூபாய் தருவதாக எனக்கு வாக்குறுதியளித்து என்னை, அந்த அரச தொழிலுக்கு அனுப்பி வைத்தார். அவர் சொன்னபடியே எனக்கு 200 ரூபாய் தந்து கொண்டேயிருந்தார். பிறகு எனது தொழில் நிரந்தமானது. இப்போது நான் நல்ல சம்பளம் பெறுகிறேன்,\" என்று நெகிழ்வுடன் கூறினார் சுஹைனா.\nமூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மீராஸாவின் கனவு, அவரின் மகள் முஸாதிகா மூலம் நிறைவேறியிருக்கிறது.\nமுஸாதிகா குறி���்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன, சமூக வலைத்தளங்களில் முஸாதிகாவின் இந்த அடைவினை பலரும் கொண்டாடி வருகின்றனர். படிப்பில் சாதிப்பதற்கு வறுமை ஒரு தடையல்ல என்று முஸாதிகாவின் பரீட்சை முடிவினை பலரும் உதாரணமாகப் பகிர்ந்து வருகின்றனர். எவ்வாறாயினும், முஸாதிகாவின் இந்த வெற்றிக் கதையில், அவரின் தந்தைதான் நமக்கு 'ஹீரோ'வாக புகழப்படுகிறார்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇந்த மனிதரை போல் அனைத்து தாய் தந்தையரும் வறுமையான கட்டத்திலும் பிள்ளைகளை படிக்க வைத்தால் நமது சமூகம் கல்வியில் எங்கோ போய்விடும்.அதே வேளை எமது சமூகத்தில் உள்ள தனவந்தர்கல்,அரசியல் வாதிகள் வறுமை நிலையில் உள்ள பிள்ளைகளை தேடித் தேடி உதவி செய்வார்கள் எனில் எமது சமூகம் கல்வியில் மிகப் பெரும் நிலையை அடைந்து விடும்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.���ம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2014_10_19_archive.html", "date_download": "2020-07-06T23:11:17Z", "digest": "sha1:VFNNLQWYHJGSGTQJS6YCOLKBVJEOVVLU", "length": 97324, "nlines": 1810, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 10/19/14", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n\"தீபாவளிக்கும் பட்டாசுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா\nஉண்மையில், \"தீபாவளிக்கும் பட்டாசுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா\" என்று ஆராய ஆரம்பிக்கும் போதே, நமக்கு உடனடியாக கிடைக்கும் பதில், \"அறவே தொடர்பு இல்லை\" என்பதே..\nதீபாவளி பண்டிகை எப்போது ஆரம்பித்தது என்று சொல்லவே வேண்டாம். அது பட்டாசை விட மிகவும் பழமை வாய்ந்தது என்று புரியும்.. பட்டாசு வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து 'பட்டாசு' கண்டு பிடித்தனர் சீனர்கள்.. பட்டாசு வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து 'பட்டாசு' கண்டு பிடித்தனர் சீனர்கள்.. நோக்கம் : வெடி சப்தம், பேய் பிசாசுகளை துரத்தும் என்ற சீனர்களின் மூட நம்பிக்கை..\nஅதில் வெடிக்கும் போது, சிலருக்கு ஏற்பட்ட குதூகலம் பின்னாளில் சீன புது வருட பண்டிகையில் மகிழ்ச்சிக்காக பட்டாசு வெடிக்கவும் ஆரம்பித்தனர். அப்படியே உலகம் முழுக்க புது வருடம் மற்றும் அவரவர் நாட்டு பண்டிகையில் வெடிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றியது. இன்று உலகம் முழுக்க டிசம்பர் 31 இரவில், ஜனவரி 1 அதிகாலையில் பட்டாசு வெடிக்கப்படுகிறது.. நம் நாட்டை பொறுத்த மட்டில், தீபாவளியில்தான் பட்டாசு அதிகம்..\nஆக, 'பட்டாசு வெடித்தல்' என்ற இந்த \"அந்நிய மூடக்கலாச்சாரம்\" பின்னர் எப்படியோ... இந்தியாவுக்குள் ஊடுருவி, அது எப்படியோ... தீபாவளி பண்டிகையில் மட்டும் படு விஸ்தாரமாக பெரிய துண்டை போட்டு ஜம்பமாக அமர்ந்து கொண்டு விட்டது. எனவே, தீபாவளி வரும்போ���ு தான் பட்டாசு நம் நாட்டில் நிறைய விற்கப்படுகிறது. வாங்கப்படுகிறது. இப்படியாக, தீபாவளி பண்டிகையில் சிறிதும் சம்பந்தப்படாத இந்த பட்டாசை, இஸ்லாமிய, கிருஸ்த்துவ, சீக்கிய சமய சகோதர்களும் ஒரு ஜாலிக்காக வாங்கி வெடிக்கிறார்கள். 'தங்கள் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள்' என்று சப்பைக்கட்டு கூறி வாங்கியும் தருகிறார்கள்.\nஇந்த பட்டாசு கேளிக்கையை தர, இதற்காக... \"கந்தக பூமி\" என்றழைக்கப்படும் சிவகாசி போன்ற ஊர்களில் சின்னஞ்சிறிய பிஞ்சுக்கரங்கள் பட்டாசு செய்கின்றன. என்னதான் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என்று அரசு நடவடிக்கை எடுத்தாலும் இந்த சமூக அநீதி ஒருபுறம் நம் கண் முன்னே நமது மகிழ்ச்சிக்காக() நடக்கத்தான் செய்கிறது. மேலும், பெண்களும் இந்த வேலையில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். இப்படி பட்டாசு செய்வோர் உடல் நிலை அதில் உள்ள ரசாயன நச்சுப்பொருட்களால் கெடுகிறது. மகப்பேறு பெற்ற மகளிர் எனில் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கிறது. பின்னர் அந்த பகுதி இந்த பட்டாசு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மாசுபட்ட கழிவு நீர் நிலத்தடிநீரையும் மண்ணையும் மாய்க்கிறது.\nஅத்தோடு, இந்த ரசாயண நச்சு வாயுக்கள் காற்றையும் மாசுபடுத்தி பல்வேறு நோய்களை அந்த தொழிற்சாலையில் பணியாற்றுவோருக்கும் சுற்றுப்புற மக்களுக்கும் சுகாராத சீர்கேட்டை கொடையாக அளிக்கிறது. நன்றாக நினைவில் நிறுத்துங்கள் சகோ.. நாம் வாங்கும் ஒவ்வொரு பட்டாசும் பலரின் உடல்நலனை கெடுத்து விட்டுத்தான் நம் கைக்கு வந்து சேர்கிறது..\nஇந்த பட்டாசினால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.\nஉலகின் பல நாடுகள் பட்டாசு வெடிக்க தடை போட்டுள்ளன..\nபட்டாசை நாம் காசு கொடுத்து வாங்கி விட்டோம். இதனை எதற்கு வாங்கி இருக்கிறோம்.. வெடிக்க.. இப்போது நாம் இன்னொன்றையும் எண்ணிப்பார்க்க வேண்டும் சகோ.. நம்மில் எத்தனையோ வீடுகளில் இன்னும் சமையல் செய்ய அடுப்பெறிக்க விறகு வாங்க எரிபொருள் தேவைக்கு காசு இல்லாமல் பட்டினியால் இருக்கிறார்களே.. நம்மில் எத்தனையோ வீடுகளில் இன்னும் சமையல் செய்ய அடுப்பெறிக்க விறகு வாங்க எரிபொருள் தேவைக்கு காசு இல்லாமல் பட்டினியால் இருக்கிறார்களே.. அவர்கள் வீட்டில் அடுப்பெறிவதை விடவா நமக்கு இந்த \"காசை கரியாக்கும் கேளிக���கை\" அவசியமாகப்போய் விட்டது..\nசரி, அதையும் தாண்டி \"யார் என்ன சொன்னாலும் வெடித்தே தீருவது\" என்று முடிவு எடுத்து விட்டோமா.. அப்படியெனில், வெடிக்கும் போது நான்கு மீட்டர் தொலைவில் 125 டெசிபல் சப்தத்திற்கு மேல் வெடிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் சகோ..\nஆனால், இவ்வாறு திருக்கிடும் படியாக அதிக சப்தத்துடன் பட்டாசு வெடிப்பது... வயோதிகர், பச்சிளங்குழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர், தூங்குபவர்கள், பட்டாசு விரும்பாதோர் இவர்களின்... அமைதியான சூழல் என்ற தனிமனித உரிமைக்கு எதிரானது அல்லவா.. ஏனெனில், சாதாரண நாட்களில் தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் அன்றாடம் செவியுறுகிறோம். அப்படியிருக்க... தீபாவளியில்... 60, 90, 120 டெஸிபல் அளவுக்கு வெடிச்சத்தம் கிளப்புவதற்கு நாம் எப்படி தனிமனித உரிமை பெறுவோம்.. ஏனெனில், சாதாரண நாட்களில் தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் அன்றாடம் செவியுறுகிறோம். அப்படியிருக்க... தீபாவளியில்... 60, 90, 120 டெஸிபல் அளவுக்கு வெடிச்சத்தம் கிளப்புவதற்கு நாம் எப்படி தனிமனித உரிமை பெறுவோம்.. கொஞ்சமேனும் மனித நேயம் வேண்டாமோ.. கொஞ்சமேனும் மனித நேயம் வேண்டாமோ.. பிறர் நலம் பேண வேண்டாமா..\nநமக்கு வெடிக்க இருக்கும் அதே உரிமை, அமைதியை விரும்புவதற்கும் அவர்களுக்கு உண்டு அல்லவா.. \"125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச்செய்தால் அவர் 1986-ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்\" என்ற சட்டம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. \"125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச்செய்தால் அவர் 1986-ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்\" என்ற சட்டம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. முதலில் இதை அமல்படுத்துவோருக்காவது தெரியுமா..\nசரி, இவை பற்றி கவலை படாமல் வேடிக்கிறோம்.. இப்படி வெடிக்கப்படும் பட்டாசில் என்னவெல்லாம் வேதிப்பொருள் கலந்துள்ளன... அவை வெடித்த புகையாக, சாம்பலாக நிலத்திலும், நீரிலும், காற்றிலும் எப்படி கலந்து மாசு படுத்துகின்றன என்று எண்ணிபார்த்தோமா சகோ..\nஆண்டிமோனி சல்பைடு, ஆர்செனிக், பேரியம் நைட்ரேட், காப்பர் காம்பவுண்ட், ஹெக்சா குளோரோ பென்சின், லெட் காம்பவுண்ட், லித்தியம் காம்பவுண்ட், மெருகுரஸ் குளோரைடு, நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைட், ஓசோன், சோடியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட், பொட்டாசியம் பெர்குலோரெட், பொட்டாசியம் குளோரேட், பொட்டாசியம் நைட்ரேட், ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை எல்லாமே சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துகின்றன.\nஇவற்றை சுவாசிப்போருக்கு... சளி, இருமல், தும்மல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் கேன்சர், சரும வியாதி, கண் நோய், தைராய்டு கோளாறு.. என்று இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக்கேட்டை ஏற்படுத்துகிறது. பச்சிளம் குழந்தை மற்றும் கருவில் உள்ள குழந்தையை கூட பாதிக்கிறது. முக்கியமாக ஆஸ்துமாக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கவே முடியாது.\nநகரெங்கும் இண்டு, இடுக்கு, சந்து, பொந்து, என நீக்கமற நிறைந்து எங்கும் பரவிக்கிடக்கும் இந்த பட்டாசுக்குப்பைக்கழிவுகளை தீபாவளியின் மறுநாள் காலை மலையளவு வேலையாக அவை அனைத்தையும் அப்புறப்படுத்தும் நகராட்சி/ஊராட்சி துப்புரவாளர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் சகோ.. பாவம் அவர்கள்.. அனைத்தும் நச்சுக்குப்பைகள் என்று அறியாமல் எவ்வித பாதுகாப்பும் இன்றி இராசாயன நச்சு நெடி தாங்காமல் இருமிக்கொண்டே... அவ்வேலையை செவ்வனே செய்து முடிக்கும் அவர்களைக்கண்ட பிறகாவது பட்டாசு கொளுத்துவது பற்றி சிந்தித்துப்பாருங்கள் சகோ..\nசில சமயம் தீபாவளி அன்று இரவு மழை பெய்தாலோ கேட்கவே வேண்டாம். காற்றை மட்டுமே மாசுபடுத்திய பட்டாசு, அடுத்து நீர் நிலையை மாசு படுத்துகிறது. பட்டாசு வெடித்தபின்னர் மிகுந்து கிடக்கும் அத்தனை இரசாயன கழிவும் மழை நீரினால் அடித்துச்செல்லப்பட்டு குளம், ஆறு இவற்றில் கலக்க... நீர் வாழ்வன, அவற்றை உண்டு வாழும் நில வாழ்வன, பறப்பன என அனைத்தையும் பாதிக்கிறது பட்டாசு.. பின்னர் இந்த இராசாயன நீர் நிலத்தடியில் உறிஞ்சப்படுவதால் அதனை அருந்தி வாழும் மனிதர்கள், என்னதான் காய்ச்சி வடிக��்டி குடித்தாலும் நோய்க்குள்ளாகிறார்கள். நிலத்தில் வாழும் மண்புழுக்கள், தாவரங்கள் என்று அனைத்தும் நோயினால் பாதிக்கப்படுகின்றன. தாவரங்கள் பூப்பதும், காய்ப்பதும், வளர்வதும் தடை படுகிறது. விவசாயம் பேரிழப்பு அடைகிறது. நீர் மாசு படுகிறது.\nசரி, இதையும்தாண்டி பட்டாசு வெடித்து அப்போது ஏற்படும் விபத்துக்கள்... அப்பப்பா... சொல்லி மாளாதே.. கண்ணிழந்தோர், கையிழந்தோர், காலிழந்தோர், மேனி எரிந்தோர், முகம் விகாரமானோர், தீப்பற்றி எறிந்த வீடுகள், பட்டாசுக்கடைகள், மனித உயிரிழப்புகள், பொருளாதார நாசம்... என வருடா வருடம் இவையெல்லாம் எத்தனை எத்தனை.. கண்ணிழந்தோர், கையிழந்தோர், காலிழந்தோர், மேனி எரிந்தோர், முகம் விகாரமானோர், தீப்பற்றி எறிந்த வீடுகள், பட்டாசுக்கடைகள், மனித உயிரிழப்புகள், பொருளாதார நாசம்... என வருடா வருடம் இவையெல்லாம் எத்தனை எத்தனை.. இன்னுமா நாம் பட்டாசு வெடிக்க வேண்டும்.. இன்னுமா நாம் பட்டாசு வெடிக்க வேண்டும்.. இன்னுமா நாம் பட்டாசு விற்க வேண்டும்.. இன்னுமா நாம் பட்டாசு விற்க வேண்டும்.. இன்னுமா நாம் பட்டாசு தயாரிக்க வேண்டும்..\nதற்போது பலரும் ஜாக்கிங் எனப்படும் மெல்லோட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும்.\nஉடலுக்கு ஏற்ற சிறந்த உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சி மாரடைப்பை தடுக்க உதவியாக இருக்கிறது. பெரும்பான்மையான மருத்துவர்கள் கூடத் தங்களை மாரடைப்பிலிருந்து காத்துக் கொள்வதற்காக தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கின்றனர். மெல்லேட்டத்தின் பயன்கள் வருமாறு...\n* நமது இதயம் சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு, சாதாரண நிலையை விட மெல்லோட்டத்தின் போது அதிகமாகிறது.\n* ரத்தக்குழாய்களையும், ரத்த குழாய்களை சுற்றியுள்ள அமைப்புகளையும் மெல்லோட்டம் வலுவடையச்செய்கிறது.\n* ரத்தக் குழாய்களின் உட்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களை இது தடுக்கிறது.\n* அதிகரித்த ரத்த அழுத்த நிலையை குறைக்க துணைபுரிகிறது.\n* மெல்லோட்டத்தினால் இதயத்தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவு அதிகமாவதால் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கின்றது.\n* ரத்தத்தில் உள்ள கொலஸ்ட��ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.\n* மெல்லோட்டத்தினால் உடம்பின் கீழ்ப்பாகம், குறிப்பாக கால்கள் வலுவடைகின்றன. தொப்பை கரையும்.\n* பெரும்பாலும் காலை வேளையில் மெல்லோட்டத்தில் ஈடுபடுவதால் சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. தூய காற்றை சுவாசிப்பது, மூளைக்கும் சுறுசுறுப்பு கொடுக்கும்.\n* வேகமான நடையைவிட மெல்லோட்டம் அதிக பயன்கள் அளிப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே சோம்பல்படாமல், அதிகாலையில் எழுந்து மெல்லோட்டத்தில் ஈடுபட ஆரம்பியுங்கள்.\n2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்குஉச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.\nவருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.\nசொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.\nஅரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி \nஅரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி \nஅதை ஒரு வகுப்பறை என்று சொல்ல முடியாது. சில வகுப்பறைகளின் சேர்க்கை என்று தான் சொல்ல வேண்டும். பெரிய கூடம் ஒன்றின் சுவர்களில் மூன்று கரும்பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nஒவ்வொரு கரும்பலகையின் முன்பும் சில பெஞ்சுகள் போடப்பட்டு அதில் சில மாணவர்கள் அமர்ந்திருந்தனர். சுமார் பத்திலிருந்து இருபது மாணவர்கள் கொண்ட ஒவ்வொரு குழுவும் ஒரு வகுப்பு. அது தான் மொத்த பள்ளிக் கூடமும். சுமார் 150 மாணவ மாணவிகளின் மத்தியில் ஒற்றை ஆளாக அங்குமிங்கும் ஓடி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியை பத்மினி. அது சிதம்பரம் நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சி நடுநிலைப்பள்ளி\nநாங்கள் அந்தப் பள்ளிக்கு மதிய உணவு வேளையின் போது சென்றடைந்தோம்.\nசிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி\nசிதம்பரம் நகரத்தின் மையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி\n“சார், ஒரு பத்து நிமிசம் காத்திருங்க. உணவு இடைவேளை துவங்கியதும் நாம் பேசலாம்” என்று எங்களிடம் கத்தரித்துக் கொண்ட ஆச���ரியை பத்மினி, வகுப்புகளின் இடையே ஓடியாடுவதைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் உணவு இடைவேளைக்கான மணி அடிக்கப்பட்டது. உரையாடத் தொடங்கினோம்.\n“இங்கே நீங்கள் மட்டும் தான் ஆசிரியையா\n“இன்னும் சில ஆசிரியைகள் இருக்காங்க. இப்ப அவங்கெல்லாம் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க சார்” என்றவர், பின்பக்கமாகத் திரும்பி தனது உதவியாளரிடம் “எல்லாரையும் வரிசையா உக்கார வச்சி சாப்பாடு போடத் துவங்குங்க. நான் இதோ வந்துடறேன்” என்றார்.\n“ஏன் ரவுண்ட்ஸ் போக வேண்டும்\n“ஒரு காலத்துல ரொம்ப நல்லா நடந்த பள்ளிக்கூடம் சார் இது. பத்து வருசம் முன்னே 600 முதல் 700 மாணவர்கள் வரை இங்கே படிச்சிட்டு இருந்தாங்க. இந்த வருசம் மொத்தமே 150 மாணவர்கள் தான் இருக்காங்க. இப்போ பலரும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை சேர்க்கிறாங்க. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்குறாங்க. மதிய உணவு சமயத்தில எங்க ஆசிரியைகள் இந்தப் பகுதியில் இருக்கும் ஏழைப் பெற்றோர்களைப் பார்த்து எப்படியாவது பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பச் சொல்லிக் கேட்கப் போயிருக்காங்க”\nபெற்றோர்கள் அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு கௌரவம் பார்க்கிறார்கள் என்று ஆதங்கப்பட்ட பத்மினி, தனியார் பள்ளிகளில் உடல் ஊனமுற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், இங்கே தாங்கள் அப்படியான பாகுபாடுகள் பார்ப்பதில்லை என்றும் சொன்னார். தனது பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவருமே ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.\n“போன வாரம் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை என்கிட்டே வந்து தொண்டை வலிக்குதுன்னு சொல்லி அழுதிச்சு சார். சாப்பிட்டியான்னு கேட்டேன். முந்தைய நாள் மதியம் இங்கே சாப்பிட்ட சத்துணவுக்குப் பின் எதுவும் சாப்பிடலைன்னு சொல்லிச்சி சார். மனசு கஷ்டமா போயிடிச்சு. நாங்க சாப்பிட வச்சிருந்ததை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னோம் சார்… பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகளை ஏன் படிக்க அனுப்பறோம்னே தெரியலை. மாணவர்களுக்கும் ஏன் படிக்க வர்றோம்னு தெரியலை. இங்கே சுத்து வட்டாரத்தில் நிறைய கவரிங் பட்டறைகள் இருக்கு. திடீர்னு படிப்பை நிப்பாட்றவங்க, அந்தப் பட்டறைகளுக்கு வேலைக்குப் போயிடறாங்���. நாங்க அவங்க பெற்றோர்கள் கிட்டே கெஞ்சிக் கூத்தாடி பள்ளிக்கு அனுப்பச் சொல்லி கேட்டுக்கிட்டு இருக்கிறோம் சார்.”\nஆசிரியை பத்மினி தழுதழுக்கும் குரலில் சொல்லிக் கொண்டே இருந்தார். எங்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவரது கவனம் முழுக்கவே குழந்தைகள் சாப்பிட்டார்களா என்பதிலேயே இருந்தது. இடையில் அவகாசம் கேட்டுக் கொண்டு குழந்தைகள் சாப்பிடுவதைக் கண்காணிக்கச் சென்று விட்டார். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.\nமதிய உணவு சாப்பிடும் சிதம்பரம் நகராட்சி பள்ளிக் குழந்தைகள்\nமதிய உணவு சாப்பிடும் சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள்\nஅந்த மாணவர்களில் பலரும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதில்லை என்று தெரிந்தது. பல மாணவர்களின் பெற்றோர்கள் இருவருமே கூலி வேலைகளுக்குச் செல்பவர்களாகவே இருந்தனர். மாணவர்களும் ஒரு சில நாட்கள் பள்ளிக்கும் பெரும்பாலான நாட்கள் கூலி வேலைகளுக்கும் செல்வதாகத் தெரிவித்தனர். தங்கள் அப்பா அம்மாவுக்கு வயதாகி விட்டதால் அவர்களுக்கு கூலி வேலை கிடைப்பதில்லை என்றும், எனவே தாங்கள் வேலைக்குப் போவது தவிர்க்க முடியாது என்றும் சிலர் தெரிவித்தனர்.\nசிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் நாங்கள் நேரில் பார்த்த அரசுப் பள்ளிகளின் நிலைமை அநேகமாக இப்படித்தான் இருந்தது. பல நடுநிலைப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே தினமும் பள்ளிக்கு வருகின்றனர். ஒரே ஆசிரியர் எல்லா வகுப்புகளையும் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அநேகமான பள்ளிகளின் நிலைமைகள் வாழ்ந்து கெட்ட குடும்பங்களை நினைவூட்டுவதாக இருந்தன. சந்தித்த அனைவருமே முன்னொரு காலத்தில் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் அணியணியாக பள்ளிக்கு வந்து சென்றதையும், இன்றைக்கு சில பத்து மாணவர்களோடு காற்றாடுவதையும் நினைத்து வேதனைப்பட்டனர்.\nஉலக வங்கியின் கடன் பெற்று நடத்தப்படும் தேசிய இடைநிலைக் கல்வித்திட்டத்தின் சார்பில் 2012-13 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தின் 2253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருப்பது தெரிய வந்தது. 83,641 மாணவர்கள் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகளில் படிக்கிறார்கள். 16,421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள்தான். 16 பள்ளிகளில் ஆசிரியரே இல்லை. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது அரசே நிர்ணயித்திருக்கின்ற விகிதமாகும். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் நான்கரை இலட்சம் மாணவர்களைப் பொருத்தவரை, நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைதான் உள்ளது. 21, 931 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் அவை நிரப்பப்படாமலேயே நீடிப்பதுதான் இந்த நிலைக்கு காரணம். கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்வது, தனியார் கல்விக் கொள்ளையை ஊக்குவிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் அரசுப் பள்ளிகளை அரசே சீரழிக்கிறது.\nஅரசின் கல்விக் கொள்கை மற்றும் அதன் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய தூண்கள் தான் மாணவ சமுதாயத்தை தாங்கி நிற்கின்றன. எனவே இவை மூன்றையும் சேர்த்துத்தான் பரிசீலிக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் இமையம்.\nஆசிரியர்களுக்குப் முறையான பயிற்சியளிக்காமல் விடுவது, போதிய நிதி ஒதுக்காமலிருப்பது, காலியாகும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் விடுவது என்பதோடு சேர்த்து எந்த வரைமுறையுமின்றி தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதியளித்துக் கொண்டிருக்கிறது அரசு. தனியார் கல்வி வியாபாரிகள், ஊருக்கு வெளியே – மக்கள் வாழ்விடங்களுக்குத் தொடர்பில்லாத இடங்களில் – சில பத்து ஏக்கர்கள் அளவுள்ள நிலத்தை வளைத்துப் போட்டு தங்கள் கல்வித் தொழிற்சாலைகளைத் திறக்கிறார்கள்.\n50 கிலோ மீட்டர்கள் வரை கூட பள்ளிப் பேருந்துகளை அனுப்பி மாணவர்களை அள்ளி வரும் இவர்கள், மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிமான வசதிகளைக் கூட பள்ளிகளில் செய்து கொடுப்பதில்லை. தமிழகமெங்கும் நச்சுக் காளான்கள் போல் பரவியிருக்கும் தனியார் பள்ளிகளில் சுமார் 1500 பள்ளிகளுக்கு அங்கீகாரமே இல்லை. தனியார் பள்ளிகளின் கல்வி முறையோ, பட்டியில் போட்டு பன்றிகளை வளர்ப்பதற்கு ஒப்பாக மாணவர்களை அணுகுவதாய் இருக்கிறது. எந்த சமூக அறிவோ, பொறுப்போ இல்லாத தக்கை மனிதர்களையே தனியார் பள்ளிகள் சமூகத்திற்குப் பரிசளிக்கின்றன.\nகட்டணக் கொள்ளை அடிப்பது ஒருபுறமிருக்க, படிக்காத மாணவர்களுக்கு அபராதம் விதிப்பது, ஊனமுற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுப்பது, மாணவர்களுக்கு விளையாட்டை மறுப்பது, அதிகப்படியான வீட்டுப்பாடங்கள் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய ஓய்வு நேரத்தைக் கூடக் கூடக் களவாடுவது என்று அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரானவைகளாக தனியார் பள்ளிகள் இருக்கின்றன. எனினும் பெற்றோர் அப்பள்ளிகளைத் தான் நாடுகின்றனர். அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதை கௌரவக் குறைச்சல் என்று கருதுகிறார்கள்.\nஅரசும் ஆசிரியர்களைக் கண்காணிப்பதிலோ, அவர்களை தரமுயர்த்துவதிலோ எந்த அக்கறையும் காட்டுவதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் ஒரு பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சியாளர்கள் குறைவு என்பதோடு இருப்பவர்களும் எந்தவித வகுப்பறை அனுபவமும் இல்லாதவர்கள் என்கிறார் எழுத்தாளரும், ஆசிரியருமான கரிகாலன். உதாரணமாக ஒரு பாடத்தைப் பற்றிய சிந்தனை வரைபடம் (Mind map) தயாரித்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆற்றலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய இவர்களுக்கே அது தொடர்பான அனுபவ அறிவு இல்லை என்கிறார் அவர்.\n“ஆசிரியர்களில் பலரும் முப்பது வருசம் முன்னே படிச்சதை வச்சிகிட்டு இன்னும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களை ஒரு ஆசிரியர் மேலாண்மை செய்ய வேண்டுமென்றால், முதலில் அவருக்கு நடப்பு உலகின் நவீன மாற்றங்களைப் பற்றிய அறிவும், அவற்றை சமூகத்தோடு பொருத்திப் பார்த்து விளக்கும் ஆற்றலும், அந்த வகையில் கல்வியை சமூகக் கண்ணோட்டத்தோடு போதிக்கும் திறனும் அவசியம். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது அறிவை கால மாற்றத்துக்கேற்ப வளர்த்தெடுக்கத் தவறுகிறார்கள்” என்கிறார் இமையம்.\nஅரசுப் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து விட்டால் பணி ஓய்வு வரை எந்தத் தொல்லையும், நெருக்கடியும் இன்றி காலத்தை ஓட்டிக் கொள்ளலாம்; அரசு சம்பளத்தை ஒரு நிலையான வருமானமாக வைத்துக் கொண்டு தனியே வட்டிக்கு விடுவது, தனியார் டியூசன்கள், தனியார் பள்ளிகளில் பங்குதாரராக சேர்ந்து கொள்வது என்று பல்வேறு வழிகளில் சம்பாதிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்கிற பிழைப்புவாத கண்ணோட்டமே பல ஆசிரியர்களிடமும் நிலவுகிறது. சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை பத்மினி போன்றவர்கள் அபூர்வமான விதிவிலக்குகள்.\nசிதம்பரம் நகராட்சி பள்ளியின் தலைமையாசிரியை பத்மினி\nசிதம்பரம் நகராட்சி பள்ளியின் மதிய உணவு நேரத்தின் போது – தலைமையாசிரியை பத்மினி\n”முதலில் அரசுப் பள்ளி என்பது ஒரு பொதுச் சொத்து, நமது சொத்து என்கிற அறிவு எல்லோருக்கு வரணும். இது நம்முடைய பள்ளி என்று ஆசிரியர்களும் நினைக்க வேண்டும். ‘எவன் கட்டிய மடமோ எனக்கென்ன வந்தது’ என்பது போன்ற நினைப்பு தான் இவர்களுக்கு இருக்கிறது” என்கிறார் இமையம். “அரசு நிதி ஒதுக்கல, கட்டிடம் கட்டித் தரல என்று குற்றம்சாட்டுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், இருப்பதைக் கூட எந்த லட்சணத்தில் பராமரிக்கிறோம் என்பதும் முக்கியமானதில்லையா” என்கிறார் இமையம். “அரசு நிதி ஒதுக்கல, கட்டிடம் கட்டித் தரல என்று குற்றம்சாட்டுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், இருப்பதைக் கூட எந்த லட்சணத்தில் பராமரிக்கிறோம் என்பதும் முக்கியமானதில்லையா” இங்கே இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் படிக்கிறார்கள். 50க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். அந்தப் பள்ளியின் முக்கிய கட்டிடத்தில் காக்கை எச்சம் போட்டு அரச மரச் செடி ஒன்று முளை விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பிடுங்கிப் போட கருணாநிதியும், ஜெயலலிதாவுமா நேரில் வரணும்” இங்கே இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் படிக்கிறார்கள். 50க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். அந்தப் பள்ளியின் முக்கிய கட்டிடத்தில் காக்கை எச்சம் போட்டு அரச மரச் செடி ஒன்று முளை விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பிடுங்கிப் போட கருணாநிதியும், ஜெயலலிதாவுமா நேரில் வரணும் ஏன் அந்தப் பள்ளிக்கு தினசரி வந்துபோகும் ஒருத்தன் கண்ணிலுமா அது தென்படல ஏன் அந்தப் பள்ளிக்கு தினசரி வந்துபோகும் ஒருத்தன் கண்ணிலுமா அது தென்படல\nமேலும், “மாணவர்களின் வாழ்க்கைக்கான ஆசான்களாகவும், முன்னுதாரணங்களாகவும் இருக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. முன்பு ஆசிரியர் என்பவர் பள்ளிக்கு அருகாமையில் வசிக்க வேண்டும் என்கிற விதி கறாராகப் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக வகுப்பறைக்கு வெளியேயும் மாணவர்கள் ஆசிரியர்களைச் சந்திப்பதற்கும், ஆசிரியர்கள் மாணவர்களின் பள்ளிக்கு வெளியேயான செயல்பாடுகளைக் கவனிப்பதற்கும், அவர்களின் குடும்பத்தின் சமுகப் பொருளாதாரப் பின்னணி குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் இருந்தது. தற்போது பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளி அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 30 அல்லது 40 கிலோ மீட்டர் தூரத்தில், தள்ளி வசிப்பவர்களாக இருக்கிறார்கள்.“\n“மாணவர்களின் மீது எந்தவிதமான உணர்வுப்பூர்வமான பிடிப்புமற்று ஆசிரியப் பணியே கூலிக்கு மாரடிப்பது என்கிற அளவுக்குச் சுருங்கிப் போயிருக்கிறது. மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, ஏன் வருவதில்லை என்பது பற்றியும் ஆசிரியர்களுக்கு எந்தப் புரிதலும் கிடையாது. மாணவர்களின் சமுக செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய அறிவற்ற ஆசிரியர்களால், அவர்களின் வகுப்பறைச் செயல்பாடுகளின் மீது எந்த வகையான மேலாண்மையையும் செலுத்த முடிவதில்லை” என்று நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் இமையம்.\n“சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளியொன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நான்கு மாணவிகள் காதலர் தினத்தைக் கொண்டாடும் விதமாக வகுப்பறையிலேயே பீர் குடித்துள்ளனர். 12-ம் வகுப்பு மாணவர்கள் பீர் குடிக்கலாம் என்பது ஒரு பொதுக் கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. இணையம், செல்போன் உள்ளிட்ட நவீன விஞ்ஞான சாதனங்கள் மூலம் தனியார் பள்ளி மாணவர்கள் பாலியல் ரீதியில் வெகு வேகமாக சீரழிகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டாஸ்மாக்” என்று மாணவர்களிடையே பரவும் கலாச்சாரச் சீரழிவை சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளரும், ஆசிரியருமான கரிகாலன்.\nதனியார் பள்ளி மாணவர்கள் பட்டியில் அடைத்து பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மறுபுறம் அரசுப் பள்ளி மாணவர்களோ கட்டுப்பாடற்றவர்களாக சீரழிவதற்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இந்த சமூகப் பண்பாட்டு பின்புலத்தில், கல்வியை அரசு புறக்கணித்து வருவதன் விளைவுதான் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி. சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்து போயிருப்பதையும், மாணவர் சேர்க்கை விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே போவதையும் இந்தப் பின்னணியில் வைத்துதான் பரிசீலிக்க வேண்டும்.\nஅரசுப் பள்ளிகளின் அவல நிலைமையை த���க்குச் சாதகமாக்கிக் கொண்டு தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கொள்ளையடித்துக் கல்லா கட்டத் துவங்கியுள்ளன. இந்தக் கொள்ளைக்கு உதவும் விதத்தில் ஆண்டு தோறும் தமிழக அரசே கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கிறது. சென்னையில் ஒரு மழலையர் பள்ளிக்கான ஆண்டுக் கட்டணத்தை ரூ. 30,000 க்கு மேல் என்று அரசே நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறது.\nஇதுவும் போதாதென்று அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் போல பன்மடங்கு கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றன தனியார் பள்ளிகள். எந்தவித கணக்கோ, ரசீதோ இல்லாமல் பள்ளி முதலாளிகள் நடத்தும் இந்தக் கொள்ளைக்கு வழக்கம் போல கல்வித்துறை, அதிகார வர்க்கம் துணை நிற்கின்றன. கட்டணக் கொள்ளையைத் தட்டிக்கேட்ட பெற்றோர் சங்கத்தினரை காசுக்கு அழைத்து வரப்பட்ட கூலிப்பட்டாளத்தை வைத்து மிரட்டியிருக்கிறார், சிதம்பரம் வீனஸ் பள்ளியின் முதலாளி.\n”தற்போது அரசுப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது” என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபால். 1947 க்கு முன் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுப் பள்ளிகள் பின்னர் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அவசரநிலைக் காலம் வரையில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மதிய உணவு திட்டத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த கேர் என்கிற என்.ஜி.ஓ நிதி வழங்கியது. அரசு வருடாந்திரம் ஒதுக்கும் நிதியானது புதிய பள்ளிகள் துவங்கவும், கட்டிடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஅவசர நிலைக் காலத்துக்குப் பின்னர் அமெரிக்க நிதியின் வருகை நின்றது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அரசு நிதி சத்துணவுத் திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டு, உள்கட்டமைப்பு மற்றும் புதிய பள்ளிகள் கட்டுவது குறைக்கப்பட்டது. தனியார் முதலாளிகளுக்கு புதிய கல்வி நிறுவனங்கள் துவங்குவதற்கான உரிமங்களை அரசு வழங்கத் துவங்கியது. இப்படி துவங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் தான் இன்று ஆக்டோபஸ் போல வளர்ந்து தமிழகத்தை சுற்றி வளைத்துள்ளது. இன்று தனியார் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகளில் அடிப்படை வசதிகளோ, உள்கட்டமைப்புகளோ இல்லை என்கிறார் எஸ்.எஸ். ராஜகோபால். மேலும், இந்த தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர�� உரிய தகுதியற்றவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.\nதனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கும் மக்கள், அரசுப் பள்ளிகள் நம்முடையவை என்பதையும், கல்வி என்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதையும், கல்வியளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதையும் உணர வேண்டியது அவசியம் என்கிறார் ராஜகோபால். மேலும், மக்கள் சாதாரணமாக வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கான விலையிலும் கல்விக்கான 2 சதவீத வரியும் சேர்ந்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகள் சீரழிகின்றது என்பதன் பொருள் தமது சொந்தப் பணம் பறிபோவது தான் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.\nகல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதையும், மக்கள் அனைவருக்கும் அதனை வழங்குவது அரசின் கடமை என்பதையும் மக்களே மறந்து போகும் அளவுக்கு தனியார்மயக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதில் அரசும், ஆளும் வர்க்கமும் வெற்றி பெற்றிருக்கின்றன. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது போய் பாட்டில் பத்து ரூபாய் அம்மா வாட்டர், அனைவருக்கும் இலவச மருத்துவம் என்பதற்குப் பதில் இன்சூரன்சு திட்டம், அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதற்குப் பதில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்று எல்லாத் துறைகளிலும் தனியார்மயமே நியதி என்று ஆக்கப்பட்டு வருகிறது.\nஇதனை விரைந்து சாத்தியமாக்கும் நோக்கத்துடன்தான் அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுகின்றன. கடலூர் மாவட்டப் பள்ளிகளில் நாம் பார்த்த நிலைமைகள்தான் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நிலவுகிறது. சென்னையிலும் கூட மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிகளின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய மிக மோசமான சூழலிலும், தங்களது அளப்பறிய ஈடுபாட்டின் காரணமாக சில ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மிகக் கடுமையாக உழைத்து அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றி வருகிறார்கள்.\nஇருப்பினும் கல்வி உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு இன்று தேவைப்படுவது ஒரு போராட்டம். தனியார் கல்வி முதலாளிகளையும், அவர்களது புரவலரான இந்த அரசையும் எதிர்த்த போராட்டம். மொத்தத்தில் தனியார்மயக் கொள்கைக்கு எதிரான போராட்டம்\n- புதிய கலாச்சாரம் செய்தியாளர்\nஎங்களுடைய அப்���்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\n\"தீபாவளிக்கும் பட்டாசுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா\nஅரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி \nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/02/yanaimalai-in-danger/", "date_download": "2020-07-07T00:23:03Z", "digest": "sha1:VAXUGFH7L7RVHOUNF4ZAC35KQYS5WECT", "length": 57208, "nlines": 227, "source_domain": "www.tamilhindu.com", "title": "நரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து\nபூமிப் பந்தின்மீது இயற்கை எழுதும் அழகான வரிகள்தான் ஆறுகளாகவும், மலைகளாகவும், மலைத்தொடர்களாகவும், கானகங்களாகவும் காணக் கிடைப்பவை.\nஒருவழியாக, ஆறுகளில் கழிவுநீரைச் கொண்டுசேர்த்து மாசுபடுத்தி சாக்கடை ஆக்கிவிட்டோம். ஆற்று மணலை அளவில்லாமல் வாரி வாரி படுகைகளே இல்லாமல் செய்துவிட்டோம்.\n“நான் மலைடாஆ..” என்று திரைப்படங்களில் இன்னமும் நமது ஹீரோக்கள் டைட் க்ளோசப்பில் சவுண்ட் விட்டுக்கொண்டிருக்க, உண்மையில் மலைகள் எல்லாம் சர்வசாதாரணமாக, சாலைகள் அமைக்கவும், வீடுகளுக்காகவும் தகர்த்து உடைக்கப் பட்டு, வலுவான மலைகள் அனைத்தும் ஜல்லிகளாகவும், கற்களாகவும் உருமாற்றம் அடைந்து தாருடன் இணைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.\nபாளம் பாளமாய் கற்கள் உடைக்கப்பட்டு நம்முடைய நிலங்களின் எல்லைக் கற்களாகவும், அரையடிக் கற்களாக ரியல் எஸ்டேட்காரர்கள் கையிலும் போய்க் கொண்டிருக்கின்றன.\nபொதுவாக குன்றிருக்கும் இடமெல்லாம் தமிழ்க் கடவுள் குமரன் இருப்பான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதுபோலவே நம் முன்னோர் குமரனின் கோயிலோ, அல்லது சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் சைவ மன்னனின் ஆட்சியில் வைணவக் கோயில்களோ அல்லது வைணவ மன்னனின் ஆட்சியில் சைவக் கோயில்களோ ஏற்படுத்தி வைத்தனர்.\nஅவர்களுக்கு இந்தக் கருங்கல்லை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் லாபம் ஈட்டமுடியும் என்று தெரிந்திருக்கவில்லை. எனவே கல்லிலே கலைவண்ணம் கண்டார்கள். சுயலாபத்திற்காக, கோயில்களைத் தாங்கி நிற்கும் மலைகளைக் கூட அவர்களின் சந்ததியினர் உடைக்கத் தயங்க மாட்டார்கள் என்பதை பாவம், அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. எனவே அழகான குடைவரைக் கோயில்களில் தொடங்கி, சிற்பங்களையும், ஓவியங்களையும் மலைகளில் செதுக்கிவிட்டுப் போய்விட்டார்கள்.\nகிட்டத்தட்ட எந்தவிதப் பாரம்பரியமும் அற்ற அமெரிக்கர்களே அவர்களது ”சரித்திர”ப் புகழ் வாய்ந்த இடங்களை, பேணிப் பாதுகாக்கும்போது, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த குடிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழினமான நாம் நமது பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் அமைந்திருக்கும் கோயில்களையும், மலைகளையும் சுயலாபத்திற்காக அழித்துக் கொண்டிருக்கிறோம்.\nசமீபத்தில் யானைமலையைப் பற்றி வந்த செய்தியின் ஒரு பகுதி இது…\nஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே, இயற்கையாக ஒற்றைக் கல்லால் யானைமலை உருவானது. பெரிய யானை படுத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை கொண்டது. யானையின் தலை போன்ற முகப்புப் பகுதியை, மின்ஒளி பாய்ச்சி, குடைந்து, அதன் கூரையினுள்ளே சிற்பங்களை அமைத்தால், நல்லதொரு சுற்றுலாத் தலமாகும். மலையைக் குடையும் போது, ஒரு கோடி கனமீட்டர் அளவு சதுர வடிவக் கருங்கற்கள் கிடைக்கும். மேலும், பாறையிலிருந்து வெளிவரும் தூசியும் அதிகளவில் இருக்காது. இந்த கருங்கல்லைக் கொண்டு நூறு கட்டடங்கள் கட்டலாம். “எல் அண்ட் டி’ நிறுவனம், மலையை குடையும் வேலையைச் செய்யும்.\nஇதன் உட்பொருள், ஏற்கனவே இதைப் பற்றி ‘வல்லுநர்கள்'()ஆராய்ந்து நல்ல வ��ம் கொழிக்கும் வியாபாரம் என்பதை அறிந்த பின்னரே இதனை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nவரலாறு என்பது ஒரு வாழும் முழுமை. அதன் ஏதேனும் ஓர் அங்கம் நீக்கப்பட்டால் அது ஓர் உயிரற்ற பொருளே என்பது பிரிட்டிஷ் வரலாற்றாளன் பிரடெரிக் ஹாரிசனின் கருத்து.\nஇந்தச் சொல்லாடல் மேற்சொன்ன யானைமலைக்கும் மிகக் கச்சிதமாகப் பொருந்தும். யானை ஒன்று அமர்ந்த நிலையில் இருப்பதுபோல இயற்கையிலேயே அமைந்த இந்த மலை, பல அடுக்குப் பாறைகளையும், இரு குடைவரைக் கோயில்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதுதவிர இதிலுள்ள குகைகளில் இலங்கைக் குகைகளில் காணப்படும் ப்ரஹ்மி எழுத்துகளையும் காணலாம். பழங்கால மதுரையில் ஜைன மதம் இந்து மதத்துடன் இணைந்து வாழ்ந்திருந்ததற்கான எச்சங்கள் இவை.\nமஹாவீரர், பர்சவந்தர், இயக்கி, மற்றும் அறுவரின் சிற்பங்கள் இந்த யானைமலையில் இருப்பது ஜைன மதம் மதுரையில் வளர்ச்சி அடைந்து இருந்ததற்கான வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.\nஇதைச் சிதைக்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சின்னத்தைச் சிதைக்கிறோம் என்கிற உணர்வோ, ஆயிரம் ஆண்டுகளாக அதன் வடிவத்திற்காக மட்டுமே ஒரே பெயரில் வழங்கப்பட்டு வரும் ஒரு மலைக்கு, அதன் வடிவத்தைச் சிதைப்பதால் ஏற்படப்போகும் சரித்திரக் குழப்பம் குறித்தோ எந்தவிதக் கவலையுமின்றி, கிடைக்கப் போகும் லாபங்களை மட்டுமே மனதில்கொண்டு திட்டங்கள் தீட்டியுள்ளனர் என்பது புலனாகிறது.\nசுரண்டலும், ஊழலுமே நமது மாநிலத்தின் திட்டங்களைத் திட்டமிடுகின்றன என்பது எவ்வளவு மோசமான விஷயம்.\nஇதனை அறிந்த பொதுமக்களும், அரசுசாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்த வழக்கினாலும், சாலை மறியல் போராட்டங்களினாலும் யானைமலையின் வடிவத்தை மாற்றக் கூடாதென்றும், அது இப்போதிருக்கும் வடிவிலேயே தொடர வேண்டும் எனவும், அதிலிருந்து சோதனைக்குக் கூட கற்கள் எடுக்கப்படக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது கொஞ்சம் தற்காலிக ஆறுதல் அளிக்கிறது. இது எவ்வளவு நாள்களுக்குத் தாங்கும், அல்லது இதைவிடச் சிறந்த வேறு எந்த இடம் அடுத்ததாக அல்லது அதற்குப் பதிலாகக் குறிவைக்கப் படும் என்பது அனுமானிக்க இயலாதது.\nதிராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் தமிழகக் கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nமிக நல்ல உதாரணம்– தமிழகக் கோயில்களில் உள்ள கற்சிலைகளின்மீது, சிலைகளைப் பற்றிய எந்த அறிவும் அற்றவர்களால் நுண்மணல் பீய்ச்சி அடிக்கப்பட்டு (Sand Blasting) சிலைகள் மூளியாக்கப்படுகின்றன.\nநல்ல கலைநயம் கொண்ட சிற்பங்கள் ”காண்ட்ராக்ட்” மூலம் கிடைக்கப்போகும் சில கோடிகளுக்காக சிதைக்கப் படுகின்றன.\nமேலும் கற்சிலைகளுக்கு ”ஆயில் பெயிண்டிங்” அடிப்பதாகக் கூறி நமது சிலைகளின் இயற்கையான அழகைப் பறித்து அவர்களின் மனம் போனபடிக்கு சிலைகளுக்கு வர்ண உடையணிவித்து அவர்களது தரங்கெட்ட ரசனையை காட்டிக் கொண்டனர். இதன் மூலம் சிலையின் உண்மையான உருவம் மறைக்கப்பட்டு பெயிண்ட் அடிப்பவரின் ரசனையை வெளிநாட்டவரும், நம்நாட்டவரும் பார்க்க நேரிடுகிறது. மீண்டும் சிலையினை இயற்கையான நிலைக்குக் கொண்டுவரவேண்டுமெனில் மீண்டும் நுண்மணல் பீய்ச்சி சுத்தம் செய்யப்பட வேண்டும். மீண்டும் சில மூளியாக்கப்படும். எவ்வளவு மோசமான சந்ததியினர் நாம்\nஇஸ்லாமியப் படையெடுப்புகளில் நடந்த இந்துமதக் கோயில்களின் அழிப்பும், ஒழிப்பும் இன்று நவீன பகுத்தறிவுவாதிகளால் அதைவிடத் திறமையாகச் செய்யப்படுகிறது. அன்று எதிரி வெளியிலிருந்தான்; நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்தோம்; எதிர்த்தோம். இன்று இந்துமத நாத்திகம் பேசுபவர்களின் அரசு நடைபெறும்போது, அவர்களாலேயே கோயில்கள் நிர்வகிக்கப்படும்போது ‘சாத்திரம் ஏதுக்கடி’ நிலைதான்.\nயானைமலை, மதுரையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.\nமேலூர் போகும்வழியில் இருக்கும் ஒத்தக்கடையில் இறங்கி நடந்தும் செல்லலாம், அல்லது மினிபஸ் அல்லது நகரப் பேருந்துகளிலும் செல்லலாம்.\nநரசிங்கம் என்றழைக்கப்படும் ஊரின் உள்ளே யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது.\nமதுரை ஒத்தக்கடை – நரசிங்கம் – யோகநரசிங்கப் பெருமாள் கோயிலின் முக்கியத்துவம், அது ஒரு குடைவரைக் கோயில் என்பதே.. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட பழமையான கோயிலாகும்.\nபேயரசு செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள் என்பதுதான் எவ்வளவு உண்மை\nயானைமலை பிராமி எழுத்துக்கள் குறித்த ஒரு சிறிய ஆவணப்படம்\nநன்றி: த ஹிந்து மற்றும் தினமலர்.\nTags: sand blasting, yanaimalai, காண்ட்ராக்ட் கொள்ளை, குடைவரைக் கோயில்கள், சுற்றுலாத் தலம், நரசிங்கம், யானைமலை, யோக நரசிம்மர், வரலாறு\n11 மறுமொழிகள் நரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து\nஇரண்டாண்டுக்கு முன் மதுரையில் இருந்த பொது யானைமலைக்குச் சென்றதுண்டு, நத்தம் செல்லும் சாலையிலிருந்து சில கி.மீ தூரத்திலும் யானைமலையை அடையலாம். பசுமையான நிலங்கள், ரம்யமான தெப்பம், ஒரு லட்சமி கோவிலும் உள்ளது. ஆனால் இன்று விளைநிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக பிளாட் போடப்பட்டு அரசியல் அதிகார மையங்கள் லாபம் பார்க்கிறது. “பேயரசு செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள் என்பதுதான் எவ்வளவு உண்மை\nநரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து « தமிழ் நிருபர் on February 21, 2010 at 8:58 pm\n[…] படும்போது இது எல்லாம் நடக்கும்தான். மேலும் 0 கருத்து | பிப்ரவரி 20th, 2010 at 10:47 pm under […]\nவிழிப்புணர்வூட்டும் ஒரு தேவையான கட்டுரை. யானை மலை மட்டும் அல்ல தமிழ் நாடு முழுவதுமே நம் பாரம்பரியமிக்கச் செல்வங்களான கோவில்கள், ஓவியங்கள், குகைகள், கல்வெட்டுக்கள், அரிய விலங்குகள், காடுகள், நதிகள் என்று தொடர்ந்து அழிக்கப் பட்டே வருகின்றன. இது குறித்து நான் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தையும் அதற்கான அவரது பதிலையும் எதிர்வினைகளையும் இந்த இணைப்பில் சிற்பக் கலைக்கு ஒரு சமாதி என்ற பதிவில் http://www.jeyamohan.in/\nஆம் வளர்ச்சி என்ற பெயரில் ஊழலுக்கு வாய்ப்பாக இருக்கும் வளங்களை அழித்து நம் பாரம்பரியச் செல்வங்களுக்கு நம் அரசியல்வாதிகள் சமாதி கட்டுகிறார்கள். நம் நதிகள் முழுவதும் மண் களவாடப் பெற்று இன்று சாக்கடைகளாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த அனைத்து குன்றுகளும் இன்று காணாமல் போய் விட்டன. இப்பொழுது மிச்சம் மீதம் இருக்கும் குன்றுகளின் மீது கண் வைத்து அவற்றை எப்படி திருடி சொத்து சேர்க்கலாம் என்று திட்டமிடுகிறார்கள் இந்த மலை முழுங்கி மகாதேவர்கள்.\nஇந்த அழகர்கோவில் படங்களைப் பாருங்கள்.\nமூளியாகிப் போன சிற்பங்களைப் பாருங்கள். எந்த நொடியிலும் இடிந்து விழுந்து விடப் போகும் மண்டபங்களைப் பாருங்கள். குப்பைகளும், அசிங்கங்களும் நிரப்பட்ட அந்த அழகிய கோபுர வாசலைப் பாருங்கள், அசிங்கள் குவிந்த அந்தக் தோரண வாயிலைப் பாருங்கள். இவை அனைத்தும் அதே ஆனை மலையின் அருகில் இருக்கும் அழகர் கோ��ிலில் காணப் படும் கண்றாவி நிலவரமே. இந்தச் சிற்பங்களையும் மண்டபங்களையும் இதே தமிழ் நாடு அரசின் தொல் பொருள் துறைதான் பராமரிக்கின்றது. இவற்றை மீட்டெடுத்துப் பாதுகாக்க இவர்களுக்கு அக்கறையில்லை. ஆனால் யானை மலையைக் குடைந்து புதிதாகச் சிற்பக் கலை வளர்க்கப் போகிறார்களாம், இவர்கள் நோக்கம் சிற்பக் கலை வளர்ப்பது அல்லது அதுதான் உண்மையான நோக்கமாக இருந்திருந்தால் இன்று தமிழ் நாடு முழுவதும் அழிந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பழங்காலச் சிற்பங்களைச் செலவு செய்து பாதுகாத்திருக்கலாம். இங்கு மலையைக் குடைந்தால் கிரானைட் கிடைக்கும் அதை உலக மார்க்கெட்ட்டில் பல பில்லியன் டாலர்களுக்கு விற்று காசு பார்க்கலாம் என்பது மட்டுமே இந்தத் திருடர்களின் ஒரே நோக்கம்.\nதிருமலை நாயக்கரும் அவர் மனைவியும் எந்த நேரத்திலும் இடிந்து தரைமட்டமாகி விடப் போகும் மண்டபத்தின் உள்ளே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களாவது கற்சிலைகள் அருகே போகும் மனிதர்கள் ஆடுமாடுகளின் கதி என்ன அதில் இன்னொரு படத்தையும் பாருங்கள், மிக அழகான ஒரு கோட்டையின் அழகான ஒரு தோரண வாயில் இன்று இருக்கும் நிலையைப் பாருங்கள். அங்கு ஆணுறை உட்பட அத்தனை அசிங்களும் கொட்டப் பட்டுக் கிடக்கின்றன.\nஇப்படி நான் தமிழ் நாட்டுக்குள் கண்ட ஒவ்வொரு இடங்களிலும் இதே மாதிரியான காட்சிகள் ரத்தக் கண்ணீர் வரவைக்கின்றன. குப்பைகள், சாக்கடைகள், அசிங்கமான அரசியல்வாதிகளின் சிலைகள் இதுதான் இன்றைய தமிழ் நாடாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு ஆக்கிரமப்பிற்கும் கோர்ட்டுக்குப் போக முடியுமா யார் போவது பல குன்றுகள் மொ த்தமாக அழிக்கப் பட்டு இன்று எருமை குளிக்கும் பாசி படர்ந்த அசிங்கக் குப்பை குளங்களாக மாறிக் கிடக்கின்றன. மலைகளைத் திருடி விட்டார்கள். இங்கு ஒரு மலை இருந்ததே எங்கே காணும் என்று கேட்டால் சிரிக்கிறார்கள்.\nஆஸ்தேரிலியாவின் உலகப் புகழ் பெற்ற அயர்ஸ் குன்றிற்கு சற்றும் குறையாத கம்பீரமும் அழகும் தொன்மமும் கொண்ட மலைகள் இவை. நாகர்கோவில் பகுதிகளில் பல மலைகள் ஆக்ரமிக்கப் பட்டு சர்ச்சுகள் கட்டப் பட்டிருக்கின்றன. மலைகள் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை ஆனால் அவற்றை எப்படி தனியார் சர்ச்சுக்கள் ஒட்டுமொத்த மலைகளையும் சொந்தம் கொண்டாட முடிகிறது என்று தெரியவில்லை. ஒரு முழுக் குன்றை முழுக்கக் கரைத்து அந்த கற்களைக் கொண்டே கட்டப் பட்ட ஒரு பெரிய கிறிஸ்துவ டிரெயினிங் செண்ட்டரை மதுரைக்கருகே உள்ளது. அருகில் இருந்த குன்று காணாமல் போய் விட்டிருந்தது. பேராசிரியர் வாமிநாதன் புதுக்கோட்டைப் பகுதிகளில் இந்த மார்பிள் மாஃபியாக்களின் அட்டூழியம் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். குடுமியான்மலையின் புகழ் பெற்றக் இசைக் கல்வெட்டுக்களைப் பாதுகாப்பதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டி வந்தது.\nஒரு புறம் செம்மொழி என்கிறோம், கடாரம் கொண்டான் என்கிறோம், இமயவரம்பன் என்கிறோம், கங்கை கொண்டான் என்கிறோம் மறுபுறம் அவர்கள் உருவாக்கிய அனைத்தையுமே அழித்துக் கொண்டிருக்கிறோம். தி ஜா ரா வின் நடந்தாய் வாழி காவேரி படிக்கும் பொழுது மனம் கசிந்து கண்ணீர் வருகிறது. எங்கோ பெரும் தவறு நடந்து போய் விட்டது அழிவின் விழிம்பிற்குச் சென்று விட்டோம் திரும்பும் வழியையும் தொலைத்து விட்டோம்.\nஒவ்வொரு ஊரிலும் அல்லது மாவட்டத்திலும் புராதானச் செல்வங்களைப் பாதுகாக்கும் ஒரு தன்னார்வக் குழுவை அவசரமாக அமைக்க வேண்டுவது அவசியம். செம்மொழித் திருடர்களிடமிருந்து தமிழை மட்டும் அல்ல இந்தப் பாரம்பரியச் செல்வங்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.\nகட்டுரை, பதிவு இரண்டும் ஆழம் மிக்கன. ஜெயகுமாரின் கட்டுரைக்கு திருமலையின் பதிவு ‘perfect complement’\nதிருமலை, ஜெயக்குமார் – இந்த விஷயம் பற்றி எழுதியிருப்பதற்கு மிக்க நன்றி.\nதமிழகத்தின் இயற்கை வளங்களும், கலைச் செல்வங்களும் ஒவ்வொரு நாளும் சூறையாடப் படுவது குறித்து இங்கு சரியாகப் பதிவு செய்யப் படுவது கூட இல்லை. இப்பேர்ப்பட்ட திட்டமிட்ட கலாசார ஒழிப்பைப் பற்றி மக்களுக்கு அறிவிக்க ஊடகங்களுக்கும் தோன்றுவதில்லை போலிருக்கிறது – அவையும் இதே சேற்றில் அமிழ்ந்திருக்கின்றன.\nமக்கள் போராட்டம் யானைமலையைக் காக்கும் என்று நம்புவோம். ஒவ்வொரு பாரம்பரிய ஊர்களிலும் கலைப் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக வேண்டும். தங்கள் ஊர்க் கோயில்களில் நடக்கும் கலைச் சிதைவுகளை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் தான் விதவிதமாக பழைய கலைச் சின்னங்களை திரித்து, அழித்து ஒழிக்கிறார்கள் – பழைய கோபுரங்களில் அவற்றின் ஒரிஜினல் உருவமே மறையுமாறு அடிக்க வரும் கலரில் பெயிண்ட���கள் அடிப்பது, கல் தூண்களில் வார்னிஷ்/பெயிண்ட் அடிப்பது, சிற்பங்களை சுத்தப் படுத்துகிறோம் என்று sand blasting செய்வது, பழைய சுதை ஓவியங்களின் மீது வெள்ளை/பெயிண்ட் அடித்து அவற்றை முற்றாக ஒழிப்பது, சிற்பங்களே கண்ணுக்குத் தெரியாதபடி கிராதிகளும், கட்டைகளும் போட்டு மண்டபங்களை இருட்டடிப்பது….\nகோயில் என்றால் அது ஒரு ஆன்மிக நிலையம், கலைச் சின்னம் என்ற பிரக்ஞையே மக்களுக்குப் போய்விட்டது. அவர்களது சுயநல, பேராசைகளை grant செய்யும் கடவுள்கள் இருக்கும் இடம் தான் கோயில் என்ற எண்ணத்தை பத்திரிகைகளும், ‘ஆன்மிக” இதழ்களும் உண்டாக்கி வருகின்றன. ஜோதிடர்கள் சொல்லும் கோயிலுக்கு மட்டும் தான் கூட்டம் போகிறது.. அங்கும் குதிரைக்கு லாடம் அடித்தால் போல, நேரே சன்னிதிக்குப் போய் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்துவிட்டு அப்படியே அடுத்த ஜோதிடக் கோயில் – கண்ணெதிரே நிற்கும் கலையை ஒரு நிமிடமாவது நின்று ரசிக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாதவர்களாக இன்றைய பாமரர்களை தமிழகத்தின் ஜோதிட ”ஆன்மிகம்” ஆக்கி வைத்திருக்கிறது. கொடுமை\n//. எங்கோ பெரும் தவறு நடந்து போய் விட்டது அழிவின் விழிம்பிற்குச் சென்று விட்டோம் திரும்பும் வழியையும் தொலைத்து விட்டோம்.\nஎங்கோ இல்லை – நூற்றி நாற்பது விஷக்கிரிமிகளுக்கு ஒட்டு போட்டதனால் வந்தது – பக்தவத்சலம் அன்றே சொன்னார் – அந்த நூற்றி நாற்பது இன்று பல லட்சங்களாக மாறி உள்ளது. இனி தமிழகத்தை ஆண்டவன் தான் சிரமப்பட்டு காப்பாத்தணும்\nகோவில் அறங்காவலர் பதவி எல்லாம் மூஞ்சில துளி கூட வெளிச்சம் இல்லாத தீக காரன் கிட்ட இருக்கு – அப்புறம் எங்கே – சீர்காழி கோவில்கள் எவ்வளவோ மாக்கியே போயிருந்தன, திருநெல்வேலிக்கும் இதே கதி தான் – எதோ நமது மக்கள் அமேரிக்கா போய் டாலர் சம்பாதிசான்களோ பொழச்சோம் – அவங்க அனுப்பும் கொஞ்ச நஞ்ச பணத்த நம்பி தான் பல கோவில் புனர் நிர்மானகள் நடக்கிறது\nகோவில் நிலத்தில் விளைந்த நெல்லை கோவில் உள்ளேயே அடிச்சு, கோவிலுக்குலேயே பதுக்கி வெச்சு கொள்ளை அடிக்குது இந்த தீக கூட்டம்\nஇந்த காட்டு மிராண்டி கோட்டத்துக்கு ஒட்டு போடறத நிறுத்தவே முடியாதா\nநேத்து தான் பெரும் தலைவர் கநோமொழி ஒரு துறவி என்று அரை கூவல் விட்டிர்கார் – மானத்தை துறந்தாலும் துறவி தான்போல இருக்கு\nஇப்படி எந்த விஷயமென்ற���லும் எதிர்க்க வேண்டும் என்ற மனப்பாண்மை ஒழிய வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கக் கூடாது. இந்த மாதிரி எதிர்ப்புகளை மதித்திருந்தால் தஞ்சை பெரிய கோவில், தாஜ்மஹால், மீனாட்சியம்மன் கோவில் ஆகியவை உருவாகி இருக்காது.\n2000த்தில் சிற்பக்கலை எப்படி இருந்தது என்பதற்கும் இன்றைய சிற்பக் கலை வல்லுனர்களுக்கு ஒரு வாய்ப்பளித்த மாதிரியும், இன்றை கலை கலாச்சாரா பதிவிற்கு வரலாற்று முக்கியத்துவம் கொடுத்த பதிவாக, காலகாலம் நிலைத்து இருக்கும். மலையின் தோற்றமும் பொலிவும் மாறாமல் இதைச் செய்யலாம். சில கான்றாக்ட் லாபத்தைப் பற்றி கவலைப் படுபவர்களும், சுயநலக்காரர்களும் எதிர்க்கத்தான் செய்வார்கள். மலையை கோவிலாக்கினால்தான் நாளை வரும் குவாரி கொள்ளையர்களைத் தடுக்க முடியும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 4\nசகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்\nஅரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்\nகுழப்ப நிலையில் தமிழக அரசியல்\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nஎழுமின் விழிமின் – 25\nஇன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்\nஉச்ச நீதி��ன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்\nதஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு\nநின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: ஐயா, தங்கள் தொடரை ஆவலுடன் படித்து மகிழக் காத்திருக்கிறோம். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/5080", "date_download": "2020-07-06T23:42:26Z", "digest": "sha1:AWIHQOULE2DJIY3V5UXN5KA7AVBDI2Q4", "length": 9556, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Jelai Tembiruhan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Jelai Tembiruhan\nISO மொழியின் பெயர்: Banjar [bjn]\nGRN மொழியின் எண்: 5080\nROD கிளைமொழி குறியீடு: 05080\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jelai Tembiruhan\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nபதிவிறக்கம் செய்க Jelai Tembiruhan\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nJelai Tembiruhan க்கான மாற்றுப் பெயர்கள்\nJelai Tembiruhan எங்கே பேசப்படுகின்றது\nJelai Tembiruhan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Jelai Tembiruhan\nJelai Tembiruhan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் ந���ங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/11500", "date_download": "2020-07-06T23:13:03Z", "digest": "sha1:PSBODHMTKJY4BY5IEO2RE2DLRB3XIXYY", "length": 9515, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Banjar - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Banjar\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nநிரலின் கால அளவு: 12:51\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்��ு வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/07/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-07T00:49:54Z", "digest": "sha1:XWPBNWXZRECUGDEDAGYX2UERO6W54SEE", "length": 10170, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "செல்பியால் பிரிந்த உயிர்… கணவரின் நண்பனுடன் தகாத பழக்கம்! | LankaSee", "raw_content": "\nசோகம் மட்டுமே மிச்சம்… மாற வேண்டியது மாறாது: நடிகர் பிரசன்னா வேதனை\nஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சியமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு நான்கு வீதம் கடன் வழங்கப்படும் -சஜித்\nகொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளை பதிவு செய்ய நடவடிக்கை\nபேருந்து ���யணிகளுக்காக நாளை முதல் அறிமுகமாகும் புதிய செயலி\nஉங்கள் வீட்டில் எந்த கெட்டசக்தியும் நெருங்கமால் இருக்க வேண்டுமா\nபூஜை அறையில் வைக்கும் தண்ணீரை வீணாக்காதீர்கள்\nபுதிய வைரஸால் சீனாவில் 2 பேர் பலி… 146 பேர் தனிமை\nமட்டக்களப்பில் பிக்குகளால் ஏற்பட்ட ஆபத்தை தடுக்க முடியாத கருணாவிற்கு பகிரங்க சவால்\nபிறந்த 4 மாதத்தில் தன்னுடைய திறமையால் கோடீஸ்வரர் ஆகியுள்ள குழந்தை\n24 மணி நேரத்தில் பலி… சீனாவை உலுக்கும் இன்னொரு பெருந்தொற்று\nசெல்பியால் பிரிந்த உயிர்… கணவரின் நண்பனுடன் தகாத பழக்கம்\nஅரியலூர் மாவட்டத்திக் நம்மங்குணம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சுடர்மணி, இவரது மனைவி சங்கீதா, திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இவரும், சரவணன் என்பவரும் வேலை செய்து வருகின்றனர்.\nஒரே கிராமம் என்பதால் சுடர்மணியின் வீட்டுக்கு சரவணன் வரும்போது, சங்கீதாவுடன் தகாத பழக்கம் ஏற்பட்டது.\nதொடர்ந்து சுடர்மணிக்கு மது வாங்கி கொடுத்து விட்டு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர், செல்பியும் எடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து சுடர்மணிக்கு தெரியவர வீட்டில் பிரச்சனை வெடித்ததால், அம்மா வீட்டில் சங்கீதா வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் செல்பி படங்களை காட்டி சங்கீதாவை மிரட்டிய சரவணன், ஆசைக்கு இணங்க மறுத்தால் வாட்ஸ் அப் மற்றும் நெட்டில் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 19-ந் தேதி சங்கீதாவின் உறவினர் அறிவழகன் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.\nஇதுபற்றி அறிவழகன் கேட்டதால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.\nஅவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.\nஇதனை தொடர்ந்து சங்கீதாவின் தந்தை செந்துறை பொலிசில் சரவணன் மீது புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என சங்கீதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.\nஒரே அறையில் இரண்டு பெண்களுடன் தங்கிய நபர்..\nபரு வடுக்களை எளிதில் மறைக்க வேண்டுமா\nகணவனை இழந்து 2 வருடங்களாக தனிமையில் வாடிய மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட ��ம்பவம்\nகாதலித்து திருமணம் செய்தும் சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்\nஅழகு நிலையத்துக்கு சென்ற புதுப்பெண் மர்ம நபரால் கொலை\nசோகம் மட்டுமே மிச்சம்… மாற வேண்டியது மாறாது: நடிகர் பிரசன்னா வேதனை\nஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சியமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு நான்கு வீதம் கடன் வழங்கப்படும் -சஜித்\nகொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளை பதிவு செய்ய நடவடிக்கை\nபேருந்து பயணிகளுக்காக நாளை முதல் அறிமுகமாகும் புதிய செயலி\nஉங்கள் வீட்டில் எந்த கெட்டசக்தியும் நெருங்கமால் இருக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-06T23:56:25Z", "digest": "sha1:73KI7XJBIW2I2DNR2XMUOQOOXFN4DFUL", "length": 13536, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜீன் கெல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூஜின் குர்ரன் கெல்லி (Eugene Curran Kelly ஆகஸ்ட் 23, 1912 - பிப்ரவரி 2, 1996) ஒரு அமெரிக்க-ஐரிஷ் நடனக் கலைஞர், திரைப்பட நடிகர்,மேடை மற்றும் தொலைக்காட்சியின் நடிகர், பாடகர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் நடன இயக்குனர் ஆவார் . இவரின் நடனத் திறமை மற்றும் அழகு மற்றும் சிறந்த கதாபாத்திரம் நடித்தது போன்றவற்றின் மூலமாக பரவலாக அறியப்பட்டார்.\nஆன் தி டவுன் (1949), அன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951), ஆங்கர்ஸ் அவீ (1945) போன்ற பல படங்களில் நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டார்.ஆங்கர்ஸ் அவீ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் . 152 ஆம் ஆண்டில் சிங் இன் தெ ரைன் உட்பட பல இசயினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் நடித்தார். ஜூடி கார்லண்டுடன் இனைந்து நடித்த ஃபார் மீ அண்ட் மை கேள் திரைப்படத்தில் இருந்து பல திரைபடங்களில் நடன இஅயக்குநராகவும், இணை இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார். டு பாரி வாஸ் எ லேடி (1943), தவுசண்ட்ஸ் சியர் (1943), தி பைரேட் (1948), மற்றும் இட்ஸ் ஆல்வேஸ் ஃபேர் வெதர் (1955) போன்றவை இதில் குறிப்பிடத்தகுந்தன. பின்னர் அவர் இசை சார்பற்ற இன்ஹெரிட் தி விண்ட் (1960) மற்றும் வாட் எ வே டு கோ (1964) ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார். கெல்ல��� ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இதில் சில படங்களில் இவர் நடித்துள்ளார். அதில் 1969 ஆண்டில் வெளியான ஹலோ, டோலி (1964) ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார். கெல்லி ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இதில் சில படங்களில் இவர் நடித்துள்ளார். அதில் 1969 ஆண்டில் வெளியான ஹலோ, டோலி முக்கியமான திரைப்படம் ஆகும். [1] [2] [3] இது சிறந்த படத்திற்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. [4]\nகெல்லி பிட்ஸ்பர்க்கின் கிழக்கு லிபர்ட்டி பகுதியில் பிறந்தார். இவர் கிராமபோன் விற்பனையாளரான ஜேம்ஸ் பேட்ரிக் ஜோசப் கெல்லி மற்றும் அவரது மனைவி ஹாரியட் கேத்தரின் குர்ரான் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். [5] இவரது தந்தை கனடாவின் ஒன்டாரியோவின் பீட்டர்பரோவில் ஒரு ஐரிஷ் கனேடிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய்வழி தாத்தா அயர்லாந்தின் டெர்ரியிலிருந்து குடியேறியவர் ஆவார். அவரது தாய்வழி பாட்டி ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர். [6] இவருக்கு எட்டு வயதாக இருந்தபோது, கெல்லியின் தாய் இவரையும் இவரது சகோதரர் ஜேம்ஸையும் நடன வகுப்புகளில் சேர்த்தார். எங்களுக்கு நடன வகுப்புகளுக்குச் செல்வது பிடிக்கவில்லை. மேலும் எங்களது அண்டை வீட்டில் இருந்த சிறுவர்கள் எங்களை பெண் தன்மை கொண்ட சிறுவர்கள் என அழைத்ததால் சில முறை சண்டை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.அதன் பிறகு தான் 15 ஆம் வயது வரை நடனமாடவில்லை எனவும் இவர் தெரிவித்தார்.[7]இவர் பிட்ஸ்பர்க்கின் மார்னிங்சைட் பகுதியில் உள்ள செயின்ட் ரபேல் தொடக்கப்பள்ளியில் [8] பயின்றார். மற்றும் 16 வயதில் பீபோடி உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் பென்சில்வேனியா மாநிலக் கல்லூரியில் ஒரு பத்திரிகத் துறையில் சேர்ந்தார். ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக இவர் வேலைக்குச் செல்லவேண்டி இருந்தது. உள்ளூர் நடன போட்டியில் தனது சகோதரர் பிரெட்டுடன் இணைந்து வெற்றி பெற்றார். பினர் இவர்கள் இரவு வுடுதிகளிலும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.\nசிறப்பு அகாதமி விருதை பெற்றவர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/07/red-wine-increases-women-sexual-desire-aid0174.html", "date_download": "2020-07-06T23:57:13Z", "digest": "sha1:BKHQDJYMFEICGRK6UOXI5P6UOZJRWXJC", "length": 7428, "nlines": 60, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெண்களுக்கு செக்ஸ் ஆசையை தூண்டும் ரெட் ஒயின் | Red wine increases women's sexual desire | பெண்களுக்கு செக்ஸ் ஆசையை தூண்டும் ரெட் ஒயின் - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெண்களுக்கு செக்ஸ் ஆசையை தூண்டும் ரெட் ஒயின்\nபெண்களுக்கு செக்ஸ் ஆசையை தூண்டும் ரெட் ஒயின்\nசிவப்பு ஒயின் குடிக்கும் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.\nஇத்தாலி நாட்டில் உள்ள ஃப்ளோரன்ஸ் பல்கலைக்கழக மருத்துவர்கள் பெண்களின் உணர்வுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனைக்காக 18 வயது முதல் 50 வயது வரை உடைய 800 பெண்களை தேர்வு செய்து மூன்று பிரிவுகளாக பிரித்து ஆய்வு மேற்கொண்டனர்.\nமுதல் வகை பெண்களுக்கு தினமும் 2 டம்ளர் மற்றும் அதற்கு மேல் சிவப்பு ஒயின் கொடுக்கப்பட்டது.\nஇரண்டாவது வகை பெண்கள் தினமும் ஒரே ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் குடிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nமூன்றாவது வகைப்பெண்கள் மது எதுவும் குடிக்காமல் இருந்தனர். சமீபத்தில் இந்த 3 வகை பெண்களிடம் 19 வகையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதன் மூலம் தினமும் 2 டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் அதிக செக்ஸ் ஆசை கொண்டவர்களாக மாறி இருப்பது தெரிந்தது.\nதினமும் ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் செக்ஸ் விஷயத்தில் ஓரளவு ஈடுபாட்டுடன் இருந்தனர். முழுமையான மதுவிலக்குடன் இருந்த பெண்களுக்கு செக்ஸ் ஆசை எழவில்லை என்பது தெரியவந்தது.\nசிவப்பு ஒயின் குடித்தால் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று நீண்டநாள் ஆய்வுக்குப்பிறகு முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.\nசிவப்பு ஒயின்கள் உடம்பில் ரத்த ஓட்டத்தை வழக்கத்தை விட அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதுதான் செக்ஸ் ஆசையைத் தூண்டுவதாக அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது வெளிநாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிதான். நம் நாட்டு பெண்களுக்கு இது எந்த அளவிற்கு ஒத்து வரும் என்பது தெரியவில்லை.\nRead more about: kamasutra, sex, ஆசை, உறவு, சிவப்பு ஒயின், உணர்வுகள்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/gouri-g-kishan", "date_download": "2020-07-06T23:09:52Z", "digest": "sha1:LBAYQF62Y6DYYI5IBUKGC2L2V6GGGJMQ", "length": 5544, "nlines": 103, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Gouri G Kishan, Latest News, Photos, Videos on Actress Gouri G Kishan | Actress - Cineulagam", "raw_content": "\n தூள் கிளப்பும் பிரபல நடிகரின் அம்மா\n மிக அழகாக மாறிவிட்டார் பாத்தீங்களா\nமேக்கப் போட்டுகொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nமாஸ்டர் பட நடிகரை தவறாக அழைத்தற்கு மன்னிப்பு கேட்ட இளம் நடிகை. யார் தெரியுமா\n96 படத்தின் அழகான இளம் நடிகை கௌரி கிஷணின் புகைப்படங்கள்\nதளபதி 64 படத்திற்கு மாஸாக கிளம்பிய அழகான இளம் நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்\nவிஜய் 64 பட படப்பிடிப்பு இடைவேளையில் தளபதி செய்த விஷயம்- வெளியே கூறிய நடிகை\n96 படத்தில் நடித்த ஸ்கூல் பொண்ணா இது, வைரலாகும் கௌரி போட்டோஷுட்\nவிஜய் 64 படப்பிடிப்பில் இணைந்த பிரபலம் புகைப்படம் வெளியீடு - உறுதி செய்யப்பட்டது\nகண்ணை மயக்கும் அழகில் குட்டி திரிஷா கௌரி\nதளபதி64 படத்தில் இணைந்த 96 பட நடிகை\nகாதலர்களை கொள்ளை கொண்ட 96 பட புகழ் ஜானுவின் அழகான புகைப்படங்கள்\n96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானுவா இது செம்ம மார்டன் ஆகிவிட்டார் பாருங்க\n96 படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார் பாருங்க, இதோ லேட்டஸ்ட் புகைப்படம்\n96 புகழ் குட்டி திரிஷாவுக்கு அடிச்ச ஆஃபர் பிரபல நடிகருடன் என்ன ரோல் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/05/23080343/1543466/ADMK-MLA-Semmalai-comments-RS-Bharathi-arrested.vpf", "date_download": "2020-07-06T22:38:58Z", "digest": "sha1:YRAKMG4TP55M4ACGBU756QXY4FANCQMR", "length": 14984, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் பேச வேண்டும்- அதிமுக எம்எல்ஏ || ADMK MLA Semmalai comments RS Bharathi arrested", "raw_content": "\nசென்னை 07-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் பேச வேண்டும்- அதிமுக எம்எல்ஏ\nஅரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.\nஅரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.\nதிமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.\nஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை கூறியதாவது:-\nபழிவாங்கும், அரசியல் நோக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால் ஏற்கனவே தந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும்.\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு\nநவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி- தமிழக அரசு\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nலடாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் பின்வாங்கியதாக தகவல்\n11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற அனுமதி\nஒரே நாளில் 3,793 பேர் டிஸ்சார்ஜ் - 66 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்\nசென்னையில் மட்டும் 70 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை\nகியாஸ் வெல்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - பணம் தீப்பிடித்து எரிந்து நாசம்\nதூக்குப்போட்டு தம்பதி தற்கொலை - நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்\nவன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு- ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு\nஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் ரத்து ஆகுமா காவல்துறை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nடெண்டர் முறைகேடு புகார்... முதல்வருக்கு எதிரான மனுக்களை ��ாபஸ் பெற்றார் ஆர்.எஸ்.பாரதி\nஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன் - காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி\nஆர்எஸ் பாரதியின் ஜாமீன் விவகாரம்- ஐகோர்ட்டை அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம்\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆராய குழு அமைத்தது தமிழக அரசு\nஜாம்பவான் ஆவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை: சச்சினை அறிமுக போட்டியில் அவுட்டாக்கிய வக்கார் யூனிஸ்\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nவெளியான ஒரே மாதத்தில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த சிங்காரி ஆப்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nஉலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் எல்ஜி\nஉங்களிடம் அறிவை விட அதிகமாக பணம் இருக்கிறது - குட்டு வாங்கிய மனிதர் யார் தெரியுமா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/kohli", "date_download": "2020-07-06T23:52:36Z", "digest": "sha1:XVXGNBBJUEZEGW4MXJCN3SJT6QQU5DUA", "length": 18122, "nlines": 371, "source_domain": "www.seithisolai.com", "title": "#kohli Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nபழிக்கு பழி…. ஆஸி_யுடன் பழைய பகையை தீர்த்துக்கொண்ட கோலி அண்ட் கோ…\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை…\nதோனியின் சாதனையைத் தகர்த்த கோலி….\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை அதிவேகமாகக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்தியா…\nஒரே போட்டியில்… இரண்டு சாதனை…. தோனியை காலி செய்த கோலி …\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை, இந்திய அணியின் தற்போதைய கேப்டன்…\n… ”இதுவும் ஒரு சாதனை தான்” எதிர்பார்ப்பில் ஸாம்பா …\nஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் கோலியை அ��ிகமுறை அவுட் செய்த சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆடம் ஸாம்பா பெற்றுள்ளார். தனது…\nஇந்திய சினிமா கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள் விளையாட்டு\nபிரபலங்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்…\nபிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ் இந்திய பிரபலங்களின் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் நடிகர்களை பின்னுக்கு தள்ளி…\nதோனியின் டெஸ்ட் சாதனையை முறியடித்த கிங் கோலி ….\nடெஸ்ட் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட்…\nகோலியின் பத்தாண்டு சாதனையை காலி செய்த கில்….\nதியோதர் டிராபியில் இந்தியா சி கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், உள்நாட்டுத் தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் 10 வருட…\nபடுதோல்வி… இந்திய பந்து வீச்சை ..”புரட்டியெடுத்த” தென் ஆப்பிரிக்கா.\nஇந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க…\nதிணறிய இந்திய அணி…. தென்னாப்பிரிக்காவுக்கு எளிய இலக்கு.\nஇந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 134 ரன்கள் குவித்துள்ளது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான…\nஇப்படி ஒரு கேட்ச்சா…. டேவிட் மில்லரை பார்த்து வாயை பிளந்த கோலி.\nநேற்று நடந்த போட்டியின் போது தவான் அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்த மில்லரை வாயை பிளந்து பார்த்த வீடியோ வைரலாகி…\nமீன ராசிக்கு…மனதில் மகிழ்ச்சி உண்டாகும்…ஆதரவு கிடைக்கும்…\nகும்ப ராசிக்கு…கடன் தொல்லைகள் நீங்கும்…பதவி உயர்வு கிடைக்கும்…\nமகர ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…போட்டிகள் விலகி செல்லும்…\nதனுசு ராசிக்கு…பழைய பாக்கிகள் வசூலாகும்…ஒற்றுமை உண்டாகும்…\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nமீன ராசிக்கு…மனதில் மகிழ்ச்சி உண்டாகும்…ஆதரவு கிடைக்கும்…\nகும்ப ராசிக்கு…கடன் தொல்லைகள் நீங்கும்…பதவி உயர்வு கிடைக்கும்…\nமகர ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…போட்டிகள் விலகி செல்லும்…\nதனுசு ராசிக்கு…பழைய பாக்கிகள் வசூலாகும்…ஒற்றுமை உண்டாக��ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/40400-2020-06-29-01-06-12", "date_download": "2020-07-06T23:11:04Z", "digest": "sha1:Z3BIT3IV5DCAFHMYSG66ZDNCGQUZO3BT", "length": 19667, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "சைவப் பெரியார் மகாநாடு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபோர்க் குணமிக்க பத்திரிகையாளர், குத்தூசி குருசாமி\nமாற்றங்களின் ஊடே மாறாத கொள்கையாளர் நாத்திகம் ராமசாமி\n“பெரியார் லட்சியங்களுக்காக - 60 ஆண்டுகாலம் பல்வேறு தளங்களில் உழைத்தவர்”\nபடைப்புகளால் என்றும் வாழ்வார் தமிழேந்தி\nமூவலூர் இராமாமிர்தம் - தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nபகுத்தறிவு இயக்கத்தின் ஆதி முன்னோடி அயோத்திதாசர்\nகொள்கைவேள் - நாத்திகச் செம்மல் தோழர் குத்தூசி குருசாமி\nபெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர்\nஎழுச்சியுடன் நடந்த ‘குத்தூசி’ நூற்றாண்டு விழாக்கள்\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nவெளியிடப்பட்டது: 29 ஜூன் 2020\nதிருநெல்வேலியிலும், திருப்பாப்புலியூரிலும் சமீபத்தில் கூட்டப்பட்ட சைவப் பெரியார்கள் மகாநாடு என்பதானது திருவாளர்கள் அண்ணாமலை பிள்ளை, சாமிநாத செட்டியார், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், கிருஷ்ணசாமி பாவலர் என்பவர்களுக்கு மகாநாட்டில் கலந்து கொள்ளவும், மகாநாட்டு மேடைமேல் ஏறி அவர்கள் யோக்கியதைக்குத் தகுந்தபடி பேசவும், மகாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஓட்டுக் கொடுக்கவும் தாராளமாய் இடமளித்து திருவாளர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, பூவாளூர் செல்வக்கணபதியார் ஆகியவர்களுக்கும் மற்றும் சில சைவ சமாஜப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க மறுத்ததிலிருந்தும், சைவப் பெரியார்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், அம்மகாநாடு எந்தப் பிரசாரத்திற்காகக் கூட்டப்பட்டது என்பதையும் அதைப் பற்றி நாம் முன் எழுதி வந்தவைகள் எல்லாம் உண்மையா அல்லவா என்பதையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள அம்மகாநாடானது ஒரு அளவு கருவியாக பயன்பட்டமைக்கு நாம் மகிழ்ச்சியுடன் மகாநாட்டைக் கூட்டிய பிரமுகர்களுக்கும் நன்றி செலுத்துகின்றோம்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.06.1929)\n“குடி அரசு” வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்\nஇந்த இரண்டு மூன்று வாரமாய் தெரிவித்து வந்தபடி நமது பத்திரிகாலயத்தை சென்னையில் நிறுவ வேண்டிய ஏற்பாடு செய்து வருகின்றோம். இதனால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் நமது பத்திரிகை தடைப்படலாம். பிறகு சென்னையிலிருந்து மேல்காகிதத்துடனும் 20 பக்கங்களுடனும் வெளிவரும்.\nகுறிப்பு :- “குடி அரசு” ஆரம்பித்த இந்த ஐந்து வருஷ காலத்தில், இரண்டாவது வருஷ முதலில் ஒரு தடவை ஒரே வாரமும், இப்போது ஒரு தடவையும் தான் அதுவும் அபிவிர்த்தி காரணமாகவேதான் தவக்கப்பட்டிருப்பதால், வாசகர்கள் அவசியம் பொறுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.\n(குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 02.06.1929)\nஇந்த மகாநாட்டுக்கு திரு.குருசாமி அவர்களைத் தலைமை வகிக்க ஆதரிப்பதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்பேர்ப்பட்ட தொண்டர் மகாநாட்டிற்கு அதுவும் முதன் முதலாகக் கூட்டப்பட்ட மகாநாட்டிற்கு திரு.குருசாமியாரை வரவேற்புக் கமிட்டியார் தெரிந்தெடுத்ததற்கு நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், நமது இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி மிகத் தெளிவாக உணர்ந்தவர்களும் சிறிதும் சந்தேகம் இல்லாதவர்களுமாக உள்ளவர்களென்று நான் கருதிக் கொண்டிருக்கின்ற சிலர்களில் அதாவது நமது சங்கத் தலைவர் திரு.சௌந்திர பாண்டியனார், சொ. முருகப்பர், எஸ். குருசாமி ஆகிய முக்கியமானவர்களில் ஒருவராவார். ஆகவே, அப்படிப்பட்டவரும் அதோடு கூடவே, செய்கையிலும் ஒவ்வொரு துறையிலும் அக்கொள்கையையே பின்பற்றுகிறவருமாவார்.\nநமது இயக்கத்துக்காக நடைபெறும் ஆங்கிலப் பத்திரிகையாகிய “ரிவோல்ட்”க்கு பெயரளவில் நான் பத்திராதிபனே ஒழிய காரியத்தில் அவரேதான் சகல நடவடிக்கைகளையும் நடத்துகிறவர். அவரது எழுத்துக்களும், கருத்துக்களும் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் வெளிமாகாணங்களிலெல்லாம் சுயமரியாதை மகாநாடு நடத்தும்படி செய்து விட்டது. இந்த மாதத்திலேயே கேரள மாகாணத்தில் கோட்டயத்திலும், பம்பாய் மாகாணத்தில் நாசிக்கிலும், பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலும் நடைபெறச் செய்திருக்கிறது. இந்தியா மாத்திரமல்லாமல் மேல் நாடுகளிலும், அமெரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களிலிருந்து பாராட்டுக் கடிதங்களும் சந்தாதாரர்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர, திரு.குருசாமிக்கு நல்ல கல்வியும் அறிவும் இருப்பதின் நிமித்தம் அவருடைய வகுப்பில் பெரிய பிரபுக்களும் பதினாயிரக்கணக்கான பணத்துடன் பெண்கள் கொடுப்பதற்கு வலிய வந்தும் அவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் கலப்பு மணமே செய்து கொள்ளுவதென்றும், அதிலும் விதவையாயிருத்தலே மேலென்றும் தீர்மானித்துக் கொண்டிருப்பவர். எனவே இப்பேர்ப்பட்ட, அதாவது, எண்ணத்தில், எழுத்தில், பேச்சில், செய்கையில் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான கொள்கையுள்ள ஒரு பெரியார் நமக்குக் கிடைத்தது நமது இயக்கத்தின் முற்போக்கிற்கு ஒரு நல்ல அறிகுறியும் தொண்டர்களுக்கு வழிகாட்டியும் ஆகும்.\n(குறிப்பு : பட்டுக்கோட்டையில் 24.05.1929 இல் சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாட்டுத் தலைவரை வழிமொழிந்து ஆற்றிய சொற்பொழிவு.\nகுடி அரசு - சொற்பொழிவு - 02.06.1929)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/qa/page/4/", "date_download": "2020-07-07T00:46:52Z", "digest": "sha1:PLSUHWXOCTIATNUBESZKUCIJS2VVBE2C", "length": 7435, "nlines": 131, "source_domain": "mithiran.lk", "title": "Q&A – Page 4 – Mithiran", "raw_content": "\nகேள்வி: பேயாகும் மனைவிக்கும் பேயோட்டும் கணவனுக்கும் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் -இளம்பிறையோகன், புத்தளம். பதில்: நோயோடும் நொடியோடும் இருக்கும். *** கேள்வி: அன்பு ஆரவள்ளியே, ஒரு கன்னிப்பெண் எப்படியான வாளிபனை விரும்புகிறாள் -இளம்பிறையோகன், புத்தளம். பதில்: நோயோடும் நொடியோடும் இருக்கும். *** கேள்வி: அன்பு ஆரவள்ளியே, ஒரு கன்னிப்பெண் எப்படியான வாளிபனை விரும்புகிறாள்\nகேள்வி: காதலிக்காக நினைவுச்சின்னம் வைக்கும் ஆண்கள் மனைவிக்காக எதையும் செய்வதில்லையே… ஏன் ஆரவள்ளி இளம்பிறை யோகன், புத்தளம். பதில்: ஏ… லூசு. தாஜ்மஹால் யாருக்காக கட்டப்பட்டதென்று தெரியுமா இளம்பிறை யோகன், புத்தளம். பதில்: ஏ… லூசு. தாஜ்மஹால் யாருக்காக கட்டப்பட்டதென்று தெரியுமா\nஉங்களை ஒருவர் ரகசியமாக காதலிப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nநண்பர்கள் மத்தயில் உங்களை ரகசியமாக ஒருவர் காதலிக்கலாம். இந்த தகவல் வேறு ஒரு நண்பர்கள் மூலமோ அல்லது அவர்களது நடவடிக்கை மூலமோ உங்களுக்கு தெரியவரும். அவ்வாறாக உங்களை ரகசியமாக காதலிக்கும் நபர்களை நீங்கள்...\nஇல்லறத்தை இனிக்க வைக்கும் செண்பகப்பூ\nசெண்பக மரம்: மேல்நோக்கிக் குவிந்த இலை, நறுமணமுள்ள மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள மலர்களையும் உடையது. இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக்...\nதாம்பத்தியத்தை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகளுடன் செயல்பாடுகள், வாழ்க்கை முறை, உள்ளிட்டவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுறுவு கொள்ளாமல் இருந்தால் என்னபாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து...\nஇல்லற இன்பத்தில் திளைக்க இதை ட்ரைப் பண்ணுங்க\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லெட்டை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ‘கடவுள்களின் உணவு’ என்றழைக்கப்படும் சோக்லெட் உணர்வுடனும், காதலுடனும் அதிக தொடர்புடையவை ஆகும். காதலை...\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: ஏன் இந்த விபரீத ஆசை\nகேள்வி எனக்கு வயது 47. எனது கணவர் இறந்து 6 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில், குடும்பத்தைப் பிரிந்து வாழும் ஒரு 63 வயது நபர்,...\n ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன், ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன். ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன், ஆயிரம் முறை தப்பித்து...\nஇது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…\nபாடசாலை காலத்திலேயே பொன்னியின் செல்வனை ஆராய்ந்த சதீஸ்கல்கியானின் நேர்காணல் 1.வணக்கம், உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாமே… வணக்கம், எனது பெயர் சதிஸ்லோ பிரசாந்த்....\nகொரோனா… அதிக உடல் எடை ஆபத்து\nகொரோனா தொற்று தாக்குதலுக்கு எல்லாரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சற்று கூடுதலாக கவனமாக இருக்க வேண்டியவர்கள் அதிக உடல் எடையுள்ளவர்களே. நியூயோர்க்கில் கொரோனா...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப் ஏலக்காய்தூள் – அரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/22507", "date_download": "2020-07-06T23:43:49Z", "digest": "sha1:WTPS6FS3GVXQDA7TOJ4XLTB2YGA3SGS5", "length": 9561, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Banjar Malay மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Banjar Malay\nISO மொழியின் பெயர்: Banjar [bjn]\nGRN மொழியின் எண்: 22507\nROD கிளைமொழி குறியீடு: 22507\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Banjar Malay\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nபதிவிறக்கம் செய்க Banjar Malay\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBanjar Malay க்கான மாற்றுப் பெயர்கள்\nBanjar Malay எங்கே பேசப்படுகின்றது\nBanjar Malay க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Banjar Malay\nBanjar Malay பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=teachers", "date_download": "2020-07-06T22:57:39Z", "digest": "sha1:ACYJ67DP3IR7JFZDUXZKESFRULYJKWE3", "length": 5688, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"teachers | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அவதி: காலை முதல் மாலை வரை போராட்டம் தான்\nபகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை\nநீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக இடைநிலை ஆசிரியர்களுக்கு தலா ரூ5 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் உத்தரவு\nபெண் போலீஸ்காரர்களை தொடர்ந்து மதுக்கடையில் ஆசிரியர்களுக்கு வேலை\n10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி : அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவல்\nசூனாம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு அஞ்சலி\nதனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் :கல்வித்துறை அறிவிப்பு\nசென்னையில் பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு\nதேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் ஜூலை 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே முக்கியம்: மத்திய அமைச்சர் பொக்ரியால்\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nபல்கலை, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மத்தியஅரசு அதிரடி உத்தரவு\nஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் அமைப்பு பிரதமருக்கு கடிதம்\nசமூக இடைவெளி கடைப்பிடிக்காத டீக்கடைகள்: மாநகராட்சி உதவி கமிஷனர் எச்சரிக்கை\nகல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nதமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியீடு\n75 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்\n7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி காரைக்காலில் ஆசிரியர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:05:40Z", "digest": "sha1:UAOUTOWQA5HY6ZJRFZSBZJA5NJP245G2", "length": 6677, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "டன்கிர்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடன்கிர்க் (பிரெஞ்சு: Dunkerque) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் வடபகுதியில் பெல்ஜிய நாட்டு எல்லையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கரையோரமாக அமைந்துள்ளது. டன்கிர்க் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 70,850 (1999).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/university-of-madras-recruitment-2019-jobs-vacancies-today-004962.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-07T00:13:10Z", "digest": "sha1:2337LPUB4HV64AO7HFHIRVSCVIBF2OCP", "length": 12698, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை பல்கலை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..! | University of Madras Recruitment 2019 (Jobs, Vacancies) Today Latest - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை பல்கலை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..\nசென்னை பல்கலை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..\nசென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ப்ராஜக்ட் ஃபெல்லோ பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசென்னை பல்கலை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..\nநிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்\nபணி : ப்ராஜக்ட் ஃபெல்லோ\nமொத்த காலிப் பணியிடம் : 01\nஅறிவிப்பு : அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை preethiragu@gmail.com அல்லது preethiragu@unom.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.06.2019 தேதிக்குள் (இன்று) அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.unom.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைக் காணவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nNRCPB Recruitment 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNRCPB Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNRCPB Recruitment 2020: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nBECIL Recruitment 2020: ரூ.74 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமீடியா துறையில் ஆர்வம் அதிகமா ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகொரோனா எதிரொலி: நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைத்து மத்திய அரசு அறிவிப்பு\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகிழக்கு ரயில்வேத் துறையில் 1000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள்\n13 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n13 hrs ago NRCPB Recruitment 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n15 hrs ago NRCPB Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n16 hrs ago NRCPB Recruitment 2020: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle செவ்வாயால இந்த ராசிக்காரங்க இன்னைக்கு படாதபாடு படப்போறாங்களாம்... எதுக்கும் உஷாரா இருங்க...\nNews உறையும் ரத்தம்.. கொரோனாவால் இறப்பதற்கு முக்கிய காரணம் இதுவா\nAutomobiles திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது\nFinance 2021 - 22 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கடன் 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும்\nTechnology 4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\nMovies பட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nSports எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபள்ளி, கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்படாது\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/90707/", "date_download": "2020-07-07T00:38:53Z", "digest": "sha1:P6X6Z7ACQTEUCJPASRTHWHAY7QSH45SU", "length": 4838, "nlines": 47, "source_domain": "tamil.fastnews.lk", "title": "கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE] - FAST NEWS", "raw_content": "\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்\nசுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்\nமேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு\nபல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்\nகொலைச் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு\nகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1797 ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1790 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 839 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 940 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்\nசுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்\nமேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு\nபல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்\nகொலைச் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/96", "date_download": "2020-07-06T22:54:42Z", "digest": "sha1:SLYQLG4GUQY5CI5GZKVVOIWBTU22GGSU", "length": 6988, "nlines": 141, "source_domain": "topic.cineulagam.com", "title": "96 Movie Movie News, 96 Movie Movie Photos, 96 Movie Movie Videos, 96 Movie Movie Review, 96 Movie Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\n தூள் கிளப்பும் பிரபல நடிகரின் அம்மா\n மிக அழகாக மாறிவிட்டார் பாத்த���ங்களா\nமேக்கப் போட்டுகொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\n96 தெலுங்கு ரீமேக்.. சமந்தா நடித்துள்ள ஜானு பட டீஸர்\nத்ரிஷா இல்லை.. 96 படத்தில் முதலில் நடிக்கவேண்டியது இவர்தானாம்\n96 பட காதலர்களே இந்த விசயத்தை கவனிச்சீங்களா - பலரையும் உருகவைத்த FM நிகழ்ச்சி தொகுப்பாளரின் வீடியோ\nராம் மற்றும் ஜானு பெயரில் FLAMES போட்டு பார்த்த இயக்குனர்\nஇளையராஜா திட்டியதால் இனி 96 படத்தில் ஜானு இந்த பாடலை தான் பாடுவார், கலாய்த்து எடுத்த நெட்டிசன்கள் கமெண்ட் இதோ\nஆண்மையில்லையா என்று தாக்கிய இளையராஜாவிற்கு 96 படக்குழுவினர்கள் பதிலடி\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nஆண்கள் அத்தனை பேரையும் கவர்ந்த பாவனா லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளும் வீடியோ இதோ\n கண்களில் நீர் வழிய வைக்கும் 96 ரீமேக் டிரைலர் இதோ - குவியும் லைக்ஸ்\nஅச்சு அசலாக 96 பட த்ரிஷா வேடத்தில் நடிகை பாவனா\n17 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை அதிலும் விஜய் சேதுபதி, திரிஷா பட இயக்குனருக்கு தான்\nகடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா\nசமந்தா நடிக்கவுள்ள 96 தெலுங்கு ரீமேக் படப்பெயர் இதுதான்\n96 புகழ் குட்டி திரிஷாவுக்கு அடிச்ச ஆஃபர் பிரபல நடிகருடன் என்ன ரோல் தெரியுமா\n96 தெலுங்கு ரீமேக் துவங்கும்முன்பே வந்துள்ள பிரச்சனை\n96 படத்துக்கு இதுதான் சரியான க்ளைமேக்ஸ் - பார்த்திபன் செய்ததை பாருங்க\nவந்ததிலிருந்து த்ரிஷாவ மட்டும்தான் பாக்குறேன் - மேடையிலேயே அசடு வழிந்த விஜய் சேதுபதி\nவிஜய்சேதுபதிக்கு விசித்திரமான பரிசு கொடுத்த அசத்திய பிரபல நடிகர்\nபள்ளி காதலை அழகாக காட்டிய 96 படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்- விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி கொடுத்த விலையுயர்ந்த ரகசிய பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3948", "date_download": "2020-07-06T23:10:56Z", "digest": "sha1:EKEUYLQSJUOF7DKVH6EMRHHHVZEPHAHE", "length": 40326, "nlines": 230, "source_domain": "nellaieruvadi.com", "title": "அறுந்து விழுந்த தூக்குக் கயிறுகள்! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஅறுந்து விழுந்த தூக்குக் கயிறுகள்\nஅறுந்து விழுந்த தூக்குக் கயிறுகள்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 24 மே 2014 21:56\n2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மாலை மணி 4:30\nமுஃப்தி அப்துல் கையூமின் வீட்டுக் கத��ு தட்டப்படுகிறது. திறந்தார். வந்தவர்கள் புலனாய்வுத் துறையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினர். \"என்ன விஷயம்\" என்று முஃப்தி கேட்க, \"ஸஹாப் உன்னைப் பார்க்க விரும்புகிறார்\" என்றனர். குஜராத்தில் 'ஸஹாப்' என்றால் யாரைக் குறிக்கும் என்று அங்கு எல்லாருக்கும் தெரியும்.\n\"நான் போயிருக்கக் கூடாதுதான். ஆனால் வேறு வழியில்லை\" என்று பதினொரு ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்து, நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட பின்னர் 'தி ஸிட்டிஸன்' இணைய இதழுக்குப் பேட்டியளித்த முஃப்தி கூறுகிறார்.\nவாகனத்தில் ஏறி உட்கார்ந்ததும் கண்கள் கட்டப்படுகின்றன. வாகனம் அஹ்மதாபாத்திலுள்ள புலனாய்வுத் துறையின் தலைமையகத்தில் போய் நிற்கிறது. விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முஃப்திக்கு உடனேயே சித்திரவதை தொடங்குகிறது. \"எவ்வளவு கொடூரமான, எத்தனை வகையான சித்திரவதைகளை வேண்டுமானாலும் நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவையெல்லாம் நான் அனுபவித்தவற்றுக்கு ஈடாகாது\" என்கிறார் முஃப்தி.\n\"நினைவு தடுமாறி மயங்கி விழும்வரை அடித்தார்கள்; மின்சார அதிர்வுகளை உடலில் பாய்ச்சினார்கள். நினைவு திரும்பியதும் 'அக்'ஷர்தம் கலாச்சார மண்டபத்தில் நடந்த தாக்குதலில் உன்னுடைய பங்கு என்ன' எனக் கேட்டனர். அதுவரை எதற்காக நான் இங்கு அழைத்து வரப்பட்டேன்; சித்திரவதை செய்யப்படுகின்றேன் என்றே எனக்குத் தெரியாது. நான் அலறினேன். 'எனக்கு வன்முறையிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. என்னுடைய மார்க்கம் வன்முறையைப் போதிப்பதல்ல. வன்முறைக்கு நான் எதிரானவன். நீங்கள் சொல்லுவதில் நான் ஈடுபடவில்லை' என்று வேண்டிய மட்டும் கதறினேன். கேட்கத்தான் ஆளில்லை. ஒருநாள் இரண்டுநாள் இல்லை. பதினொரு நாட்கள் (ஆகஸ்ட் 28 வரை) நான் தாங்கவியலாத சித்திரவதைக்கு ஆளானேன். அதுவரைக்கும் நான் சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்ட விஷயமே வெளி உலகுக்குத் தெரியாது\"\n\"என்னுடைய மஹல்லாவைச் சேர்ந்த பெண்கள், எனக்காகவும் என்னைப் போலவே 'காணாமல் போன' மற்றவர்களுக்காகவும் ஒரு போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். 2003 செப்டம்பர் 23ஆம் தேதி என்னிடமும் மற்ற ஐவரிடமும் 'ஒப்புதல் வாக்குமூலம்' என்பதாக வெற்றுத் தாளில் அதிகாரிகள் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். கூடுதலாக, முர்த்தஸா என்பவருக்கும் அஷ்ரஃப் அலீ என்பவருக்கும் நான் எழுதுவதாகத் தனித் தனியாக இரண்டு கடிதங்களை அதிகாரிகள் சொல்லச் சொல்ல நான் எழுத, அக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, அந்த நரகத்திலிருந்து எங்களைச் சிறைச்சாலைக்கு அனுப்பினர்.\n எங்களைப்போல் எத்தனையோ பேரைப் பார்த்தவர்கள். நாங்கள் குற்றம் செய்யாத அப்பாவிகள் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. சிறை அதிகாரிகள் எங்களை நல்ல முறையில் நடத்தினர்\"\nமுஃப்தி அப்துல் கையூம், விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக அழைத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு வயது 31. அவருடைய ஐந்து வயது மற்றும் எட்டுமாதக் கைக்குழந்தை இருவரும் இப்போது பதின்ம வயதை அடைந்திருக்கின்றர். 'பயங்கரவாதி'யின் மனைவி எத்தனையோ துன்பங்களையும் அவப் பெயரையும் சுமந்துகொண்டு இரு பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தார்.\nமுஃப்தி சிறையிலிருந்த காலத்தில் அவருடைய தந்தை இறந்து போனார். முதிய தாய் விதவையானார். தந்தையின் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்ளக்கூட முஃப்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\n2002 செப்டம்பர் 24, மாலை மணி 4.45.\nகுஜராத் மாநிலம் காந்தி நகரில் 23 ஏக்கர் பரப்பளவில் எழுப்பப்பட்டுள்ள சுற்றுலா கேந்திரமான அக்'ஷர்தம் கலாச்சார ஆலயத்தின் புறவாசல் எண் மூன்றின் அருகில் ஒரு வெள்ளை நிற அம்பாஸ்டர் கார் வந்து நின்றது.\nஅதிலிருந்து இறங்கிய இருவர், தம் பொதிகளைச் சுமந்தவர்களாக உள்ளே நுழைய முயன்றனர். காவலாளி தடுக்கவே, புறவாசல் கதவின் மீதேறி உள்ளே சென்றனர்.\nபின்னர் தம் பொதிகளிலிருந்து துப்பாக்கிகளை எடுத்து, இலக்கில்லாமல் சுட்டனர்; கையெறி குண்டுகளையும் வீசினர். (2008இல் மும்பையில் மாவீரர் கார்கரே கொல்லப்பட்டபோது நடந்த தாக்குதல் போலவே இதுவும் இலக்கற்றதாக இருந்தது. இதிலும் சுரேஷ் எனும் முக்கியமான ஒரு கமாண்டோ கொல்லப்பட்டார்).\nகலாச்சார மையத்தின் உள்ளேயிருந்த காவலர்களுக்கு வயர்லெஸ் மூலமாகத் தாக்குதல் செய்தி அனுப்பப்பட்டது. உள் கதவுகள் மூடப்பட்டன. உள்ளூர் காவல்துறையினரும் தேசிய பாதுகாப்புப் படையினரும் 15 நிமிடங்களுக்குள் வந்து சேர்ந்தனர். அப்போதைய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியின் உத்தரவின் பேரில் கருப்புப் பூனை கமாண்டோக்களும் பறந்து வந்தனர். அந்த நேர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட பயங்கரவாதிகள் பொருட்காட்சியகத்தின் முதலாவத��� மண்டபத்துக்குள் நுழைந்து மறைந்து கொண்டனர்.\nகமாண்டோக்கள் கலாச்சார மையத்தைச் சுற்றி வளைத்துக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தபோது 32 அப்பாவிகள் உயிரிழந்திருந்தனர்; 80 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.\nபயங்கரவாதிகள் தம் பதுங்குமிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டனர். கமாண்டோக்கள் தொடர்ந்து போராடி மறுநாள் 24 செப்டம்பர் 2002 காலை 6.15 மணியளவில் இரு பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.\nஇவை அத்தனையும் குஜராத்தின் முதல்வராகவும் உள்துறை அமைச்சராகவும் மோடி பதவியேற்ற அடுத்த ஆண்டு நடைபெற்ற தாக்குதல் பற்றிய சுருக்கக் குறிப்புகளாகும்.\nஅக்'ஷர்தம் கலாச்சார மையத் தாக்குதல் தொடர்பான விசாரணை, குஜராத்தின் முன்னாள் காவல்துறை துணை இயக்குநரும் சொஹ்ராபுத்தீன் குழுவினர் உட்படப் பலரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்து தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பவருமான வன்சாராவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகலாச்சார மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளாக முர்தஸா ஹாஃபிஸ் யாசீன் மற்றும் அஷ்ரஃப் அலீ முஹம்மது ஃபாரூக் ஆகிய இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லக்'ஷரே தொய்பா அமைப்பினர் என்றும் குஜராத் முதல்வர் மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்றும் பின்னர் இலக்கை மாற்றிக் கொண்டார்கள் என்றும் காவல்துறையினரால் கூறப்பட்டனர்.\nபாகிஸ்தானிலிருந்து வந்த இரு பயங்கரவாதிகளுக்கும் உடந்தையாக உள்ளூர் ஆட்கள் வேண்டுமே\nமுஸ்லிம்களின் பொருளாதார உதவியுடன் தொடக்கக் கல்வியிலிருந்து ஐப்பீஎஸ் வரை படித்த வன்சாரா, அப்பாவி முஸ்லிம்களை அள்ள ஆரம்பித்தார்.\n(1) ஆதம் சுலைமான் அஜ்மீரி, (2) ஷான் மியான் (எ) ச்சாந்த் கான் (உ.பி), (3) முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி, (4) முஹம்மது சலீம் ஷேக், (5) மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரி, (6)அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக்.\nஆகிய அறுவரைக் கைது செய்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதை வசனம் எழுதியது குஜராத் காவல் துறை. ஆதம் சுலைமான் அஜ்மீரி, பயங்கரவாதிகள் தங்குவதற்குத் தம் சகோதரரின் வீட்டைக் காலி செய்து கொடுத்தாராம். அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக், ஆயுதங்கள் வெடி மருந்துகள் சப்ளை செய்தாராம். எந்த இடத்தைத் தாக்குவது என்பதை இலக்கு நிர்ணயித்து வாகன வசதி செய்து கொடுத்தவர்கள் முஃப்தி அப்துல் கையூம் மன்சூரியும் மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரியுமாம். இதில் முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி இரு கடிதங்களை உருது மொழியில் எழுதி பயங்கரவாதிகளின் பாக்கெட்டுகளில் ஆளுக்கு ஒன்று வைத்து அனுப்பினாராம். மேற்காணும் அறுவரைத் தவிர மேற்கொண்டு 28 பேரை காவல்துறை இதுவரை தேடி வருகிறதாம்.\nமேற்காணும் கதை வசனம் குஜராத்தின் POTA சிறப்பு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு, கடந்த ஜூலை 1, 2006இல் (1) ஆதம் சுலைமான் அஜ்மீரி, (2) ஷான் மியான் (எ) ச்சாந்த் கான் (உ.பி), (3) முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி ஆகிய மூவருக்கு மரண தண்டனையும் முஹம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும் மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரிக்குப் பத்தாண்டு சிறையும் அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக்குக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து POTA சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. குற்றத்துக்கான சான்றுகளாக, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 'எழுதிக் கொடுத்த' ஒப்புதல் வாக்குமூலங்களும் பயங்கரவாதிகளின் பாக்கெட்டுகளில் 'கண்டெடுக்கப்பட்ட' முஃப்தி எழுதியதாகக் காவல்துறை கூறிய இரு கடிதங்களும்.\nகுற்றம் சாட்டப்பட்ட அறுவரும் தாங்கள் அனைவரும் நிரபராதிகள் என்பதாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.\n\"மூன்றும் மூன்றும் ஆறு; கணக்கு சரியாத்தானே வருது\" என்பதாக மூவருக்குத் தூக்கையும் மூவருக்குச் சிறையையும் குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 30.5.2010 அன்று உறுதி செய்தது.\nகுற்றம் சாட்டப்பட்ட அறுவருக்காகத் தொடர் போராட்டம் நடத்திய ஜமாஅத்துல் உலமா ஹிந்தின் சட்டத்துறையில் பொறுப்பு வகிக்கும் மவ்லவீ அஷ்ரஃப் மதனீ, உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை நகர்த்தினார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. பட்நாயக், நீதிபதி வி. கோபால கவ்டா ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், கடந்த 16.5.2014 வெள்ளிக்கிழமை, \"குற்றம் சாட்டப்பட்ட அறுவரும் நிரபராதிகள்\" எனத் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் நில்லாமல், \"நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் சவாலான இந்த வழக்கில் புலன் விசாரணை அமைப்புகளின் கையாலாகாத் தனத்தை எண்ணி வேதனைப் படுகிறோம்\" என்று நீதிபதிகள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.\nநன்றி : தி ஹிண்டு\nகமாண்டோக்களின் துப்பாக்கிக் குண்டுகளினால் துளைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் குருதியில் குளித்த ப்பேண்ட் பாக்கெட்டுகளிலிருந்து 'எடுக்கப்பட்ட' முஃப்தி அப்துல் கையூம் மன்சூரியின் கடிதங்கள் மட்டும் இரத்தக் கறை இல்லாமல், தூசி படியாமல், மடிப்புக் கலையாமல் இருந்ததை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவனித்துவிட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது 25 செப்டம்பர் 2002; அவர்களின் ப்பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்து 'எடுக்கப்பட்ட' கடிதம் எழுதப்பட்டதோ 23 செப்டம்பர் 2003இல்.\nமேலும், \"விலை மதிப்பற்ற பல உயிர்களை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலில், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய காவல்துறை, அப்பாவிகளைக் கைது செய்ததோடு அவர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியது. குற்றம் சுமத்தப் பட்டவர்களிடமிருந்து 'பெறப்படும்' ஒப்புதல் வாக்குமூலங்கள் செல்லாது எனும் அடிப்படையான சட்டக் கோட்பாட்டைக் கீழ்க் கோர்ட்டுகள் கவனத்தில் கொள்ளவில்லை\" என்று நீதிபதி கோபால கவ்டா குஜராத் காவல்துறையையும் கீழ்க் கோர்ட்டுகளையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.\nPOTA சட்டம் கடந்த 30.8.2003 காலாவதியானது. அதற்குள் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை POTA வழக்குக்குள் கொண்டுவந்து, அவர்களைத் தூக்கில் போட்டுவிடவேண்டும் என்பதே காவல்துறையின் கனவாக இருந்தது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சான்றுகளின் மூலம் உறுதி செய்தனர்.\n“எனவே, ஜுலை 1, 2006இல் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆணையையும் புறந்தள்ளியும் ஜுன் 1, 2010இல் குஜராத் உயர்நீதி மன்றம் வழங்கிய பொதுத் தீர்ப்பை மறுத்துரைத்தும் அனைத்துக் குற்றவாளிகளையும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கிறோம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n\"கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் வலப்புற ப்பேண்ட் பாக்கெட்களிலிருந்து உருது மொழியில் எழுதப்பட்ட கடிதங்களை 'எடுத்ததாக'க் கூறிய பிரிகேடியர் சீத்தாபதியை POTA சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவேயில்லை.\nமேலும் 46-60 தோட்டாக்களால் துளைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் உடைகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. அவை புழுதியும் உறைந்துபோன இரத்தமும் படிந்தவையாயிருந்தன. பயங்கரவாதிகளின் ப்பேண்ட் பாக்கெட்டுகளைத் துளைத்த தோட்டா, அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட உருதுக் கடிதங்களைத் துளையிடவில்லை என்பது நம்பும்படியாக இல்லை\" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅப்பாவிகளைக் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு நாடகமாடிய குஜராத் காவல்துறையினரை யார் தண்டிப்பது\nகாவல்துறையின் செல்லாத ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, அப்பாவிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளையும் வழக்கு என்னவென்றே படித்துப் பார்க்காததோடு, அப்பாவிகளைக் கைது செய்த குஜராத் காவல்துறை துணை இயக்குநர் வன்சாராவை விசாரிக்காமலேயே தீர்ப்பெழுதிய குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளை யார் தண்டிப்பது\nவிசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக அடைத்து வைத்துச் சித்திரவதை செய்த புலனாய்வு அதிகாரிகளை யார் தண்டிப்பது\nஎல்லாவற்றுக்கும் மேலாக, ஆறு நிரபராதிகள் இழந்த இளமைக் காலப் பதினொரு ஆண்டுகளை யாரால் திருப்பித் தர முடியும்\nஅவர்தம் குடும்பங்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்களையும் துன்பங்களையும் அவப் பெயர்களையும் பொருளாதார இழப்புகளையும் எதைக் கொண்டு ஈடு செய்வது\nஇந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது\n1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ���ழிப்பு குழு - S Peer Mohamed\n18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamils4.com/p/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-03-50-19-2020", "date_download": "2020-07-06T23:45:42Z", "digest": "sha1:BEIUEALBMEQMEYYB6FSO3SG3CLBJ53TR", "length": 10206, "nlines": 144, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nதமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை - ராஷ்மிகா\nநடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த ஒரு வருட காலத்தில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் பிசியாக வலம் வரும் இவர், தற்போது தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் கூட இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு திடீரென பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு சென்று விட்டது.\nதற்போது தெலுங்கில் பீஷ்மா என்கிற படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவரிடம் உங்களது நண்பர், பாய்பிரண்ட் மற்றும் உங்களுக்கு கணவராக வரப்போகிறவர் என எந்தெந்த நடிகர்களை கூறுவீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது..\nஅதில் தெலுங்கு நடிகர் நிதின் என��்கு நண்பராக இருக்க வேண்டும் எனக் கூறியவர், எனக்கு பாய் பிரண்டாக இருக்க வேண்டும் என நான் விரும்புவது நடிகர் விஜய்யை தான் என கூறியுள்ளார் ராஷ்மிகா. ஆனால் தனக்கு கணவனாக வரப்போகும் நபர் என எந்த நடிகரையும் குறிப்பிட்டுச் சொல்லாதவர், தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.\nதமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை - ராஷ்மிகா\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரசுக..\nஅப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை..\nஅஜித் தன்னுடைய பிறந்தநாளை கொண்..\nநடிகர் அஜித்தின் பிறந்தநாளை மு..\nகாதல் தோல்வியில் திருமணம் செய்..\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்...\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிப�...\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முதல் மனைவி...\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல...\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 ...\nமுதலாவது தேர்தல் முடிவு எப்பொழுது வெளியாகும்...\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்...\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிப�...\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முதல் மனைவி...\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல...\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 ...\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உய ..\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சா ..\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனித ..\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண ..\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி ..\nMEMS TODAY PHOTOSS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்க்கை முறை வினோதங்கள் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_888.html", "date_download": "2020-07-07T00:04:48Z", "digest": "sha1:IKAWNFRZ5PIE7M7ABSXMZFXS3R63AG5W", "length": 38535, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்ற, பெயரில் வகுக்கப்பட்ட சதி நடவடிக்கை எம்மால் முறியடிக்கப்பட்டுள்ளது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்ற, பெயரில் வகுக்கப்பட்ட சதி நடவடிக்கை எம்மால் முறியடிக்கப்பட்டுள்ளது\n¨கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளன. கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்து இருப்பார்.\nஅவர் தலைமையில் கட்சியைக் கொண்டு நடத்துவதே எமது தீர்மானம்.\nஇந்தநிலையில், ஐ.தே.கவுக்குள் இருந்துகொண்டும் வெளியில் இருந்துகொண்டும் கட்சியைத் துண்டாட யாரும் நினைத்தார்கள் என்றால் அவர்கள் முகவரியற்றுப்போவார்கள் என்பது உறுதி.\"\nஇவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,\n“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சியைத் துண்டாட வெளியில் இருப்பவர்கள் சதித்திட்டங்களை வகுத்து வருகின்றார்கள்.\nஇந்தத் சதித்திட்டங்களுக்கு கட்சிக்குள் இருப்பவர்களும் துணைபோகின்றார்கள். 'தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்' என்ற கோரிக்கையின் பெயரில் வகுக்கப்பட்ட சதி நடவடிக்கை எம்மால் முறியடிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருப்பவர்கள் அனைவரும் எந்தச் சதி நடவடிக்கைகளுக்கும் துணைபோகாமல் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதே கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பமாகும்\" - என்றார்.\nகல்விக்குப் பொறுப்பான முன்னையநாள் அமைச்சர் பெரிய கள்ளன், கொமிஸ்காரன்,நாட்டு மக்களின் கோடான கோடி ரூபாக்களை செலவழித்து அவருடைய இமேஜை பாடப்புத்தகங்களில் பிரசுரித்து, தனது சுயநல அரசியல் இலாபம் தேட முற்பட்ட தேசத்துரோகி என்பதை இந்த நாட்டு மக்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாட்டின் சொத்துக்களைச் சூறையாடி கபொத உயர்தர மாணவர்களுக்கு டெப்லட் என்ற பெயரில் கோடான கோடி பணத்தைக் கமிசன் அடிக்க போட்ட திட்டத்தை அல்லாஹ் தவிடு பொடியாக்கினான். ஏனைய அத்தனை சுரண்டல்களையும் செய்துவிட்டு இப்போது ஒற்றுமை பற்றிப் பேசுகிறார்\nமுன்னாள் தலைவர் உட்பட இவர்கள் அனைவரும் விலைபோன தேங்காய் மாங்காய்களைز\nமுன்னாள் தலைவர் உட்பட இவர்கள் அனைவரும் விலைபோன தேங்காய் மாங்காய்களைز\nஉங்கள் மகத்தான தலைவரின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில்\nகுறைந்தது 50 ஆசனங்களைக்கூட உங்களால் எடுக்க முடியாது\nஇனிவரும் அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு நீங்கள் ஆட்சியை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது - மர்சூக் மன்சூர்- தோப்பூர்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nவருத்தம் தெரிவித்தது சம்பத் வங்கி\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=614", "date_download": "2020-07-06T23:57:14Z", "digest": "sha1:HUBIVXL2QIQD6YQYMU7535QNEUOKKFVJ", "length": 8946, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum - அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும் » Buy tamil book America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum online", "raw_content": "\nஅமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும் - America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: இயக்கம், கட்சி, தகவல்கள், உலகம், இராணுவ இயந்திரம்\nதீம் தரிகிட (old book - rare) பட்டிமண்டப வரலாறு\nஇந்நூலில் அமெரிக்க இராணுவ இயந்திரம் அதன் பரிணாம வளர்ச்சி, அரசியலுடன் அதற்குள்ள பரஸ்பரத் தொடர்பு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவ இயந்திரம் தோன்றுவதன் மீது தாக்கம் செலுத்திய வரலாற்று மற்றும் சித்தாந்த - அரசியல் பாரம்பரியங்களும் அதன் வளர்ச்சி முறைகள் மற்றும் நியதிகளும் ஆராயப்பட்டுள்ளன. அணு ஆயுத்ததைப் பயன்படுத்தவும் இதற்கேற்ற அணு ஆயுதப் போர்த்திரத்தை உருவாக்கவும் அமெரிக்க இராணுவ இயந்திரத்தைத்தயார்படுத்தி பயிற்றுவிப்பதன் மீது விசேஷக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நூல் அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும், முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்தியப் பொருளாதாரம் - Indiaya Porulatharam\nஅரசியல் பொருளாதாரம் என்றால் என்ன\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nநீதிக்கட்சி வரலாறு இரண்டு தொகுதிகள் - Neethikatchi Varalaru 2 part\nகட்டுரைத் தொகுப்பு - Katurai Thoguppu\nநெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகல்வெட்டுகளில் புதுக்கோட்டை வட்டாரத்தின் இடைக்காலத்திய வரலாறு\nபாரதிதாசன் பாடல்கள் - Bharathidasan Padalgal\nஅத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal\nவேதங்கள் . இந்துயிசம் இந்துத்துவா - Vedangal..Induyisam Induthuva\nலெனின் எனும் குறுந்தாடிக் குயில் (old book) - Lenin Enum Kurnthadi Kuyil\nமிஸ்டர் பார்லிமெண்ட் - Mister Parliament\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/208226?ref=archive-feed", "date_download": "2020-07-06T22:44:39Z", "digest": "sha1:Y6VXS2FII3437L7JUFLU6ZDNPQGEEZNM", "length": 8771, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. உள்ளூர் சாலைகள் மூடல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவி��்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. உள்ளூர் சாலைகள் மூடல்\nபிரித்தானியாவின் லண்டனில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 125 தீயணைப்பு வீரர்கள் விரைந்தன.\nலண்டனின் கிழக்கு பகுதியான வால்தாம்ஸ்டோவ்வில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலில் உணவகங்கள் உள்ள தளத்தில் திடீரென பற்றி தீ பெரும் புகையை கக்கியபடி கொளுந்துவிட்டு எரிந்தது.\nஅதனைத் தொடர்ந்து, உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 125 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபுகைமூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டதாக வால்தாம் வன கவுன்சில் உறுதிபடுத்தியது. இதனால் மக்கள் பலர் சிரமத்திற்குள்ளாகினர்.\nஇந்த விபத்தில் எவரேனும் சிக்கியுள்ளார்களா என்பது தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.\nலண்டனின் தீயணைப்பு படையின் நிலைய மேலாளர் ஸ்டீவ் ஸ்மித், புகைமூட்டம் அதிகமாக உள்ளதால் உள்ளூர்வாசிகள் தங்கள் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடி வைக்குமாறும் அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.\nகட்டிடத்தின் கூரைப்பகுதி தீப்பற்றியதால் இடிந்து விழுந்தது. எனினும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-07-07T00:15:37Z", "digest": "sha1:TRCOJ6QC5XVWH42LKGL2AVZ76NPIGAHX", "length": 14611, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "வினா வெண்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவினா வெண்பா சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. உமாபதி சிவாச்சாரியாரால் 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இது பதின்மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா வடிவில் அமைந்துள்ள வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஆசிரியர் தம் குருவாகிய மறைஞான சம்பந்தரை வினவுவது போலவும், அவரைப் பாராட்டுவது போலவும் பாடலிலுள்ள வினாக்கள் அமைந்துள்ளன. இதற்குத் திருவாடுதுறை நமச்சிவாய தம்பிரான் எழுதிய உரை ஒன்றும் அச்சாகியுள்ளது. இவையன்றி, சில ஏட்டுப்பிரதிகளில் காணப்படுவதாக அருணாசலம் குறிப்பிடுகிறார்.\nஇவற்றில் ஆசிரியர் உமாபதியார் தம் ஆசிரியர் மறைஞான சம்பந்தரை 'மருதைச் சம்பந்தா', 'கடந்தைச் சம்பந்தா' என விளித்து வினாக்களை வினவியுள்ளார்.\nஇராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)\nஉமாபதி சிவாச்சாரியார், நெஞ்சுவிடு தூது, மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\nசைவ சித்தாந்த தமிழ் இலக்கியம்\n14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2014, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/14846/", "date_download": "2020-07-06T23:15:09Z", "digest": "sha1:TRUEQU6IVVXTZ6RYSAMIMTVBP7IBL2R7", "length": 7279, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "ஜீனோர்த்தாராண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்", "raw_content": "\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nமக்களுக்கு நம்பிக்கை விதையை மட்டும் விதையுங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை\nதண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு\nஜீனோர்த்தாராண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்\nஅண்ணா நகர் மேற்கு பாடி குப்பம் சாலை காந்தி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஜீனோர்த்தாராண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் மஹா மாரியம்மன் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீவினைத் தீர்த்த வினாயகர், ஸ்ரீ வெற்றி வினாயகர், நீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர், நீ ஐயப்பன், ஸ்ரீ நவகிரகங்கள் , மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.\nஇக்கும்பாபிஷேக விழாவில் தமிழக தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளார் வி.அலெக்ஸாண்டர், அம்பத்தூர் பகுதி கழக செயலாளார் என்.அய்யனார், 90வது வட்டச் செயலாளார் பி.எம்.ஜோசப் , வட்ட அவைத் தலைவர், எஸ்.பழனிமுத்து, ராஜேஷ், சுரேஷ், பாலாஜி ,சீனிவாசன் , முத்துசாமி பாலு, உமாசங்கர் , திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஜீனோர்த்தாராண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்\nமோடிகேரின் மகத்தான வெற்றியை Jashn-e-Azadi (‘ஜாஸ்-னே-அசாதி’)யுடன் சமீர் மோடி கொண்டாடுகிறார் 6 தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டனர், மோடி கேர் ட்ரீம் கார் நிதியின�� கீழ் ஆலோசகர்களுக்கு அவர்களின் கனவு வாகனங்கள் வழங்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/02/actress-aditi-rao-hydari-open-talk-tamil-cinema-news/", "date_download": "2020-07-07T00:47:15Z", "digest": "sha1:5NM7PHXSGSIROM4CWRVVX4PNQGNJBENG", "length": 46967, "nlines": 579, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Actress Aditi Rao Hydari Open talk tamil Cinema news", "raw_content": "\nபணத்தை விட எனக்கு அதுதான் முக்கியம் ஒரு நடிகையின் மறுபக்கம்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nபணத்தை விட எனக்கு அதுதான் முக்கியம் ஒரு நடிகையின் மறுபக்கம்\nபணத்தை விட நல்ல படங்கள் தான் தமக்கு மிக முக்கியம் என நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.\nகாற்று வெளியிடை படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் அதிதி ராவ் ஹைதரி.\nதெலுங்கிலும் அவர் அறிமுகமாக உள்ளார். சம்மோஹனம் படத்தில் சுதிர் பாபு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 15ஆம் திகதி வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், தனது சம்பளத்தை அதிகரித்து விட்டதாக வெளியான தகவலுக்கு அவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.\nஎனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக சிலர் தகவல் பரப்புகிறார்கள். இது பற்றி மற்றவர்கள் எதற்கு கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை.\nஅது பற்றி எனது தயாரிப்பாளர்கள் தானே கவலைப்பட வேண்டும். பணத்தை விட நல்ல படங்கள் தான் எனக்கு முக்கியம். கவர்ச்சி வேடங்கள் எனக்கு பொருந்தாது.\nபாலிவுட்டில் கூட நான் கவர்ச்சியான வேடங்களில் நடித்ததில்லை. மாடர்ன் உடைகளில் நடித்தாலும் எனது கேரக்டர் ஹோம்லியாகத்தான் பெரும்பாலான படங்களில் இருக்கும். அப்படி நடிப்பதே பிடிக்கும் என்று கூறியுள்ளார்.\nஅஜித்தின் ஸ்பெஷல் TOP-10 பட தொகுப்பு விபரம் உள்ளே\nதமிழகத்தில் கோடிகளை கொட்டும் அவெஞ்சர்ஸ் : வசூல் விபரம்\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..\nஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..\nஎதிர்பார்த்த மாற்றங்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லையாம்\nபிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபா��ளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும�� ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில��� இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite�� அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அ���்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nபிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/29420/%E2%80%98Chekka-Chivantha-Vaanam%E2%80%99:-It%E2%80%99s-a-wrap-for-Arun-Vijay!", "date_download": "2020-07-07T00:53:07Z", "digest": "sha1:EPBWBZJA6CC3LN6Z24L4HDR57QGMNJLR", "length": 7803, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செக்கச்சிவந்த வானத்திற்கு பைபை சொன்ன அருண் விஜய் | ‘Chekka Chivantha Vaanam’: It’s a wrap for Arun Vijay! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசெக்கச்சிவந்த வானத்திற்கு பைபை சொன்ன அருண் விஜய்\nமணிரத்னத்தின் ‘சிசிவி’ படப்பிடிப்பில் இருந்து அருண் விஜய் விடைபெற்றுள்ளார்.\nவெளிவர இருக்கும் மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். இந்த வாய்ப்பு முதன்முறையாக அவருக்கு கிடைத்திருப்பதால் அவர் அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் படத்தை இயக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக துபாய் செல்ல இருக்கிறார்.\nஇந்நி���ையில், இதில் அருண் விஜய்யின் காட்சிகள் முழுமையாக படப்பிடிப்பு செய்யப்பட்டுவிட்டது. அவரது பகுதியை முடித்துக் கொடுத்துள்ள அருண் விஜய், அது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில்,“என் வேலைகள் முடிந்துவிட்டது. ‘சிசிவி’யில் இருந்து விடைப்பெற்றேன். பல நட்சத்திரங்கள் உடன் இணைந்து பணியாற்றியதும் மணிரத்னம் சாருடன் வேலை செய்ததும் அற்புதமான அனுபவம். நான் இந்தப் படக்குழுவை மிஸ் பண்ணுகிறேன். மீண்டும் இணைவோம் ” என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடக தேர்தலில் வெற்றி யாருக்கு - குழப்பிய கருத்துக் கணிப்பு முடிவுகள்\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா - கே.எல்.ராகுல் போராட்டம் வீண்\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக தேர்தலில் வெற்றி யாருக்கு - குழப்பிய கருத்துக் கணிப்பு முடிவுகள்\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா - கே.எல்.ராகுல் போராட்டம் வீண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/93756/", "date_download": "2020-07-07T00:20:34Z", "digest": "sha1:F5NZPUEVDHSO2JYFLGFCMKFA62J6QXYB", "length": 8225, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா நேற்று (01.09.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nTagsதிருவிழா நல்லூர் கந்தசுவாமி கோவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி குண்டுடிவடிப்பு – ஆசிரியை கைது\n“அங்கை இருந்து வந்து முருங்கை மரத்திலை ஏத்திப்போட்டுப் போயிடுவினம்”\nபாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா\nவாக்களிப்பு நேரம் நீடிப்பு July 6, 2020\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம் July 6, 2020\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது July 6, 2020\nபல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம் July 6, 2020\nகுசால் மெண்டிசுக்கு பிணை July 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/119608/", "date_download": "2020-07-06T23:53:16Z", "digest": "sha1:E2VGUD3JU76B3IBCRKYXFULIVZBFRT2F", "length": 10524, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிள் மீட்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிள் மீட்பு\nஅமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிளை மத்திய புலனாய்வு காவல்துறையினர் நெதர்லாந்தில் மீட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள கார்னிஜே என்ற புகழ்பெற்ற நூலகத்தலிருந்து கடந்த 1990-ம் ஆண்டு இந்த நூலகத்தில் ஆவண காப்பாளராக பணியாற்றிய ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து 8 மில்லியன் டொலர் பெறுமதியான 300-க்கும் மேற்பட்ட அரிய பொக்கிஷங்களை திருடி சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇவ்வாறு திருடிச்சென்றவற்றில் 404 ஆண்டுகள் பழமையான பைபிளும் உள்ளடங்குகின்ற நிலையில் சம்பவம் இடம்பெற்று 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டள்ளது. நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், இவ்வாறு திருடப்பட்ட பழமையான பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து 12 ஆயிரம் டொலர்கள கொடுத்து, அந்த பைபிளை மீட்ட மத்திய புலனாய்வு காவல்துறையினர் அதனை கார்னிஜே நூலகத்தில் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட பழமையான பைபிள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான திகதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி குண்டுடிவடிப்பு – ஆசிரியை கைது\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் பலியானவர்களுக்கு பிரார்த்தனை….\nகந்தானை காவல்நிலையத்துக்கு நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான பொதி\nவாக்களிப்பு நேரம் நீடிப்பு July 6, 2020\nஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம் July 6, 2020\nயாழ் பெரியகோயில் வளாகத்தினுள் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர் கைது July 6, 2020\nபல்கலைக்கழக 2ம் 3ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான த���கதியை துணைவேந்தர்களே தீர்மானிக்கலாம் July 6, 2020\nகுசால் மெண்டிசுக்கு பிணை July 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/page/14/", "date_download": "2020-07-06T23:05:20Z", "digest": "sha1:J2TBX3FJFJZQH3ZOVBMNHZKRBHAMZH4P", "length": 11825, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "சிறீலங்கா - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n– சிறீலங்கா செய்திகள் –\nபாராளுமன்றை சபாநாயகர் கூட்டலாம்: ஹக்கீம்\nஇலங்கையில் 330 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று\nயாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nகொழும்பிலிருந்து தப்பிவந்த இரண்டாவது நபர் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு\nஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநா��ன் உயிர்பிரிந்தார் \nகொழும்பிலிருந்து 99 பேர் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்\nமுன்னாள் போராளி வீட்டுக்கு சென்று அச்சுறுத்திய சிறீலங்கா படையினர்\nஆனையிறவு வெற்றிச் சமரின் 20 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று\nகொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை தேர்தலை நடத்தப்போவதில்லை – மஹிந்த தேசப்பிரிய\nயாழ்ப்பாணத்தில் அபாய நிலைமை நீங்க முதல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட கூடாது என கோரியிருந்தோம்\nகொழும்பில் அதிக கொரோனா தொற்றியது சிகை அலங்கரிப்பு நிலையத்தில்\nசிறுவனை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையிட்ட ஐவர் கைது\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,318 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 531 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 365 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 319 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 283 views\nவடக்கில் படையினரின் கண்காணிப்பு தீவிரம்\nபிரித்தானிய வாசி யாழில் அடித்து கொலை\nமன்னாரை சேர்ந்தவரே யாழ் பெரியகோவிலில் கைது மனநிலை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை\nவடக்கில் திடீரென புதிய சோதனைச்சாவடிகள்\nவடக்கில் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தல் ஒருவர் கைது\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-06T23:34:22Z", "digest": "sha1:ROF7I75YULA2ZXLUDR43CXGMCJSUOWO6", "length": 10448, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம், (Board of Radiation and Isotope Technology) என்பது இந்திய அணு சக்தித்துறையின் கீழ், மும்பை[1] நகரத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல் படும் ஒரு அமைப்பாகும்.[2] நடுவண் அரசின் திட்டக் குழு இந்திய அரசின் அறிவுரைகளைக் கருத்தில் கொண்டு நாட்டின் திட்டங்களை உருவாக்கி அதற்கான வழிமுறைகளையும், செயல்முறைகளையும் பரிந்துரைகின்றன. இதன் அடிப்படையில், இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம், அணு சக்திப் பயன்பாட்டைச்சார்ந்த நாட்டின் ஐந்தாண்டுத் திட்டங்கள், ஓராண்டிற்கான திட்டங்கள், இதர திட்டப்பணிகள் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்கின்றது. அணு சக்திதுறையின் கீழ் செயல்படும் வெவ்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து, மேற்பார்வையிட்டு, கட்டுப்படுத்தவும் செய்கிறது.[3] திட்டங்களின் செயல்பாடுகளை சரியான முறையில் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துகிறது. அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த விவகாரங்கள், குழப்பங்கள் ஆகியவற்றை தீர்த்து வைக்கிறது.\nஇந்த அமைப்பு பல வகையான கதிரியக்க ஓரிடத்தனிமப் பொருட்களையும் இந்தியாவில் தயாரித்து, அவற்றை அணு சக்தித்துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. அவற்றில் சில கதிரியக்க வேதிப்பொருட்களும், (radiochemicals) கதிர்வீச்சு மூலக்கருவிகள், காமா கதிரியக்க வரைவியல் கருவிகள் ஆகியவையும் அடங்கும். இவற்றில் சில ஆய்வுக்கூடங்களில் பயன்படுபவை யாகும், இது போன்ற கருவிகளையும், வேதிப்பொருட்களையும் வெளிநாடுகளுக்கும் வழங்கி வருகின்றனர்.[4]\nகைகா · ஹெச். பி. என். ஐ · கக்ரபார் · கூடங்குளம் · கல்பாக்கம் · கோட்டா · தாராப்பூர் · நரோரா\nபார்க் · சைரஸ் · துருவா · கமினி · இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) · பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம் · கனநீர் வாரியம் · வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம் · கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம்\nஇந்திய அணுசக்திப் பேரவை · அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம்(AERB) · அணு சக்தித்துறை · இந்திய அணுசக்திக் கழகம் · இந்திய கதிரியக்க ஓரிடத��தனிம தொழிநுட்ப வாரியம் · பாவினி · அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் போராட்டம்\nசிரிக்கும் புத்தர் · சக்தி நடவடிக்கை\nஇந்திய ஆற்றல் கொள்கை · இந்திய அமெரிக்க உடன்பாடு · மூன்று கட்டத் திட்டம் · விரிவாக்கத் திட்டங்கள்\nஇந்தியாவின் மின்சாரத்துறை · இந்தியாவின் காற்றுத் திறன் துறை · இந்தியாவின் சூரிய ஆற்றல் துறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_70_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-07-07T00:57:56Z", "digest": "sha1:RH74AC64I46C4RNIIFF4QTUMPOSSDVC7", "length": 7122, "nlines": 381, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 70 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 70 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிருத்தாசலம் , கடலூர், தமிழ்நாடு\nமாநில நெடுஞ்சாலை 70 அல்லது எஸ்.எச்-70 (SH 70) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் என்னும் இடத்தையும், பரங்கிப்பேட்டை என்ற இடத்தையும் இணைக்கும் விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலை ஆகும். இதன் நீளம் 50.2 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2015, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2551869", "date_download": "2020-07-07T00:06:23Z", "digest": "sha1:T7LRD3BQ3LTHNK4E7DT5QDML6NPNPTDC", "length": 19414, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "குஜராத்தில் இரு காங்., எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா| Two Congress MLAs from Gujarat resign ahead of Rajya Sabha polls | Dinamalar", "raw_content": "\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\n���ண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ... 4\nகுஜராத்தில் இரு காங்., எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nகாந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலையொட்டி அம்மாநில காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் இன்று ராஜினாமா செய்தனர்.\nகுஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டு முக்கியம்.\nஇந்நிலையில் முதல்வர் விஜய் ரூபானியை காங். கட்சியைச் சேர்ந்த கீர்த்தி படேல், லலித் வசோயா என்ற இரு எம்.எல்.ஏ..,க்கள் சந்தித்து பேசினர்.\nஇதையடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் ராஜேந்திரா திரிவேதியிடம் கொடுத்தனர். அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமொத்தமுள்ள 182 சட்டசபை உறுப்பினர்களில், பா.ஜ.விற்கு 103 உறுப்பினர்களும், காங். கட்சிக்கு 68 உறுப்பினர்களும் உள்ளனர். ராஜ்யசபா தேர்தலில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு முக்கியம் என்பதால் காங். பலத்தை குறைக்க எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா படலம் அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலகப் போரின்போது கூட இப்படி ஊரடங்கு இல்லை: ராகுல் (66)\nமுதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை(9)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாங்கிரஸ் கலைவது தேசப்பிதா காந்தியின் ஆசை அல்லது கனவு... நடக்கட்டும்...\nவாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்\nராவுளுக்கு வெளிநாட்டில் உள்ளவர்களிடம் விடீயோக்களில் பேசி அரசை குறை கூற தான் நேரம் உள்ளது.. தன்னுடைய உட்கட்சி பூசலில் தலையிட்டு ஆக்க பூர்வமான தீர்வை எடுக்க முடியாதவர்.. இப்படி இருக்க பாஜாகாவின் மேல் இங்கிருப்பவர்களுக்கு எதற்க்காக கோவம் பொத்துக்கொண்டு வருகிறது.. மொதல்ல உங்க கட்சியை கட்டுக்கோப்பா வைக்க நினையுங்க..அதை விட்டுவிட்டு வெட்டி பேச்சு பேசினா இந்த மாதிரி ஏடாகூடம் தான் நடக்கும் .. அகில பாரத கட்சி சின்னாபின்னமாக உடைவது உறுதி..அதை ராவுலே முன்னின்று முடித்து வைப்பார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலகப் போரின்போது கூட இப்படி ஊரடங்கு இல்லை: ராகுல்\nமுதல்வரின் காப்பீ��ு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2560779", "date_download": "2020-07-07T01:09:41Z", "digest": "sha1:J33HLM7FBNIBBKQELSM6R74MAD45TXG5", "length": 21581, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "எங்களை ஏன் அழைக்கவில்லை?: ஆம்ஆத்மி கோபம்| AAP not invited for all-party meeting called by PM Modi: Party leaders | Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nபுதுடில்லி: சீனாவுடனான மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதம் நடத்தும் பிரதமர் மோடி, தங்களுக்கு அழைப்பு விடுக்காமல், திட்டமிட்டே புறக்கணித்துள்ளார் என ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.\nலடாக் எல்லை பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜூன் 19) மாலை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்., உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்கின்றன. இதில் ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.\nஇதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது: மத்தியில் விசித்திரமான ஈகோ பிடித்த அரசு ஆள்கிறது. டில்லியில் ஆளும் கட்சி, பஞ்சாபில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம்ஆத்மி கட்சி, 4 எம்.பி.,களையும் கொண்டுள்ளது. இந்தியா-சீனா எல்லை மோதல் போன்ற முக்கிய விவகாரத்தில் ஆம் ஆத்மியின் கருத்துகள் தேவைய���ல்லையா பிரதமர் அந்தக் கூட்டத்தில் என்ன கூறப்போகிறார் என்று நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.\nதேசிய அவசரகாலத்தின் போது, ​​அனைத்து கட்சிகளும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் வாய்ப்பு, அனைவருக்கும் வளர்ச்சி என பாஜ.,வினர் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் செயல் வேறாக உள்ளது. சீனாவுடனான மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதம் நடத்தும் பிரதமர் மோடி திட்டமிட்டே முக்கிய கட்சிகளை புறக்கணித்துள்ளார். எங்களை அழைக்காததற்கு என்ன காரணம். இவ்வாறு அவர் கூறினார்.\nஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், அனைத்து கட்சிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு பதிலாக, யாரை அழைக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதை அறிய பாஜ., கணித சூத்திரங்களைப் பயன்படுத்துகிறது. இது துரதிர்ஷ்டவசமானது,' எனக்கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nலடாக்கில் இந்திய வீரர்கள் வீரமரணம்: அமெரிக்கா, ஜெர்மனி இரங்கல்(7)\nமத்திய அரசு தூக்கம்: ராகுல் காட்டம்(38)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா\nபேசாமே AAP, RJD, AMMIM, கட்சிகளையும் கூப்பிட்டு தொலைத்திருக்கலாம்... இன்னொரு மூணு பேர்தானே... இந்த அனாவசிய கௌரவப் பிரச்சினை வந்திருக்காது..\nநமது ராணுவம் பாகிஸ்தானின் எல்லை கடந்து பலாக்கொட்டில் குண்டு வீசியபோது அதை நடக்கவில்லை என்று கூறிய கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி பார்ட்டி இப்போது பிரதமர் கூறுவதை நம்பவா போகிறார்கள். அவர்களை கூப்பிடாதது நல்லதுதான். சீன எதிரிகளுக்காக உழைக்கும் கம்யூனிஸ்டுகளின் தோழர்கள் ஆம் ஆத்மி கட்சியினர்.\nஎங்க அருணனை கூப்பிடுவீங்களா மாட்டீங்களா.... கூட்டத்தில போண்டா சமோசா மிகுதியானால் யார் பொறுப்பு.... கூட்டத்தில போண்டா சமோசா மிகுதியானால் யார் பொறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் ���வரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலடாக்கில் இந்திய வீரர்கள் வீரமரணம்: அமெரிக்கா, ஜெர்மனி இரங்கல்\nமத்திய அரசு தூக்கம்: ராகுல் காட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563947", "date_download": "2020-07-07T00:45:13Z", "digest": "sha1:YIESOVVGCFX2QNGWD6BBDJIVOCVL3A7Q", "length": 16803, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "மினி டேங்க் திறந்து வைப்பு | Dinamalar", "raw_content": "\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ...\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\nமினி டேங்க் திறந்து வைப்பு\nதிருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் பயன்பாடின்றி காட்சி பொருளாக இருந்த மினி டேங்க் தினமலர் செய்தி எதிரொலியால் நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.\nதிருவெண்ணெய்நல்லுார் மாரியம்மன் கோவில் தெருவில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அப்பகுதியில் உள்ள மாரி யம்மன் கோவில் அருகில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டு திருக்கோவிலுார் எம்.எல்.ஏ., பொன்முடி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் கடந்த 8 மாதத்திற்கு முன் குடிநீர் மினி டேங்க் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்து வந்தது. இதனை கடந்த 4 ம் தேதி தினமலர் நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதன் எதிரொலியாக நேற்று, திருவெண்ணெய்நல்லுார் போரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமயிலத்தில் நாளை முதல் மூன்று நாள் கடையடைப்பு\nமங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமயிலத்தில் நாளை முதல் மூன்று நாள் கடையடைப்பு\nமங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565729", "date_download": "2020-07-07T00:39:10Z", "digest": "sha1:3Q6AVVYBAKALMYFNQKYGST4EJH2DS7CN", "length": 20483, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "நிவாரணப் பணிக்கும் சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு?: சிதம்பரம் கேள்வி| Can you assure China will leave Indian land if RGF returns Rs 20 lakh: Chidambaram to PM Modi | Dinamalar", "raw_content": "\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ...\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\nநிவாரணப் பணிக்கும் சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு\nபுதுடில்லி: ராஜிவ் அறக்கட்டளை தொடர்பாக பாஜ., குற்றம் சாட்டி வரும் நிலையில், 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு என முன்னாள் நிதியமைச்சரும் காங்., எம்.பி.,யுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி, சீனா உடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளது என்றும் இதன் மூலம் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியுள்ளதாகவும் பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா குற்றம் சாட்டினார். மேலும், காங்., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் திருப்பி விடப்பட்டுள்ளது எனவும் பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇது குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்., எம்.பி.,யுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான். ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்பிக்கப்பட்டது.\n 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜ., முடிச்சு போடுகிறது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜ., முடிச்சு போடுகிறது சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருப்பூர் வந்த பெண் எஸ்ஐ, கோவை எஸ்பி அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு கொரோனா\nராயபுரத்தில் 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகேள்வி என்னவென்றால் எதற்க்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பணத்தை எடுத்து ராஜிவ் அறக்கட்டளைக்கு போட்டிர்கள் என்பதுதான் . அதற்க்கு சிதம்பரம் பதில் சொல்லவில்லை. நீ ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து பணம் கொடு .எதற்க்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து எடுத்தாய். இது மஹா அயோக்கியத்தனம்.\nநாட்டை பற்றி பேச தகுதி இல்லாத ஒரு மனிதன் . இந்திய நாட்டிற்கு இவர்களால் கேடு மட்டும் தான் வரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருப்பூர் வந்த பெண் எஸ்ஐ, கோவை எஸ்பி அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு கொரோனா\nராயபுரத்தில் 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8/", "date_download": "2020-07-06T23:53:08Z", "digest": "sha1:GCPJQONSHIRUGXCHEKWQASZPS6CSYEKX", "length": 9670, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "டெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகம் |", "raw_content": "\nபாதுகாப்புத் துறை குழுவில் பங்கேற்காத ராகுல் கேள்வி எழுப்பலாமா\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு முன் மாதிரி பங்களிப்புகளை வழங்கியவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி\nடெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகம்\nடெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகம் செய்யப் பட்டது. பொதுமக்கள் பழைய ரூ.500, ரூ1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்திவிட்டு புதிய ரூ.500 நோட்டுக்களை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கின்றனர்.\nரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாடுமுழுவதும் மக்கள் திண்டாடி வருகின்றனர். அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் நிரப்பிய சிலமணி நேரத்திலேயே பணம் காலியாகிவிடுவதால், காத்திருந்தும் பணம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.\nஇந்நிலையில் புதிய ரூ.500 ரூபாய் நோட்டுகள் நாடுமுழுவதும் அனுப்பட்டு வருகிறது என்று நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறியிருந்தார். மேலும் டெல்லி, மும்பை, போபால், உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என்றும், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியிருந்தார். அதனைதொடர்ந்து டெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ.500 விநியோகிக்கப் பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியிலும் போபாலிலும் பழைய ரூ.500 நோட்டுகளை வங்கியில்செலுத்தி புதிய ரூ.500 நோட்டுகளை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுசெல்கின்றனர். புதிய ரூ.500 நோட்டுகள் விநியோகிப்பதால் பணத்தட்டுப்பாடு ஓரளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டது\n2000 ரூபாய் திரும்பப்பெறும் எண்ணமில்லை\nவழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: நாபார்டு வங்கி…\nநவம்பர் எட்டு பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய தினம்\n4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை போயிருக்கும்\nஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு…\nநிதிசார்ந்த அணுகுண்டு சோதனை (பைனான்ஸி� ...\nபழைய 500, 1000 நோட்டுகளை வரும் 24-ம் தேதி வரை ப� ...\nஇதுதான் கருப்பு வெள்ளை நிஜம்\nஊழலற்ற இந்தியாவை உருவாக்கவே நோட்டுகள ...\nமோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nபாதுகாப்புத் துறை குழுவில் பங்கேற்காத ...\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு முன் மாதிரி � ...\nபுத்தமதத்தையும், பண்பாட்டையும் கையில் ...\nவென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்கா ...\nலடாக்கின் சிந்து நதிக்கரையில் பூஜை செ� ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/atlas", "date_download": "2020-07-07T00:50:01Z", "digest": "sha1:UFRRWEO5KZATDTFP2DN2TEL6474NMZK4", "length": 4192, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"atlas\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\natlas பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\natlases ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/sbi-recruitment-2019-apply-online-for-specialist-cadre-officer-post-sbi-co-in-005358.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-06T23:43:49Z", "digest": "sha1:L7UHHZTPONWJWPIYV7LG5WTVPAKMZMP7", "length": 14328, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "SBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! | SBI recruitment 2019: Apply Online For Specialist Cadre Officer Post sbi.co.in - Tamil Careerindia", "raw_content": "\n» SBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ��ிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு அக்டோபர் 15ம் தேதியன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (SBI)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 67\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழுமையாகக் காணலாம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nகல்வித் தகுதி : இவற்றில் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்பிஏ படித்திருக்க வேண்டும். சில சிறப்பு அதிகாரி பிரிவுக்கு மட்டும் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். (பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.)\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : www.sbi.co.in\nவிண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 15 அக்டோபர் 2019\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 6 நவம்பர் 2019\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nநேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.sbi.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nNRCPB Recruitment 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNRCPB Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNRCPB Recruitment 2020: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nBECIL Recruitment 2020: ரூ.74 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமீடியா துறையில் ஆர்வம் அதிகமா ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகொரோனா எதிரொலி: நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைத்து மத்திய அரசு அறிவிப்பு\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகிழக்கு ரயில்வேத் துறையில் 1000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள்\n12 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n13 hrs ago NRCPB Recruitment 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n14 hrs ago NRCPB Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n15 hrs ago NRCPB Recruitment 2020: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle செவ்வாயால இந்த ராசிக்காரங்க இன்னைக்கு படாதபாடு படப்போறாங்களாம்... எதுக்கும் உஷாரா இருங்க...\nNews உறையும் ரத்தம்.. கொரோனாவால் இறப்பதற்கு முக்கிய காரணம் இதுவா\nAutomobiles திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது\nFinance 2021 - 22 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கடன் 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும்\nTechnology 4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\nMovies பட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nSports எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபள்ளி, கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்படாது\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.azimpremjifoundationpuducherry.org/teacher-reference/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T23:33:36Z", "digest": "sha1:HRNARBRKM2SHYOUFTSVEHBYHUH62PYPZ", "length": 10964, "nlines": 274, "source_domain": "www.azimpremjifoundationpuducherry.org", "title": "விலங்குகள் பற்றிய புதிர்கள் | Azim Premji Foundation Puducherry", "raw_content": "\nநோக்கம்: நம்மைச்சுற்றியுள்ள மரங்கள், செடிகள், கொடிகள் , விலங்குகள், பறவைகள், பூச்சிகள் இவற்றை உற்றுநோக்குதல் அவற்றின் சிந்தித்தல் திறனைத் தூண்டுதல்\nகீழ்க்கண்ட புதிர்களுக்கு ��ிடை சொல்லத் தூண்டுதல்\nஇது ஒரு வீட்டு விலங்கு\nஇரண்டு சிறிய கொம்புகள் உண்டு. சிறிய வால் உடையது.\nநிலத்திலும் வாழும் நீரிலும் வாழும்\nசேற்றுத் தண்ணீரிலே இருப்பது பிடிக்கும்\nமுதுகில் மூன்று கோடுகள் இருக்கும்\nமரத்துக்கு மரம் தாவும் .\nதேனைத்தேடி பூவை நாடி பறந்து செல்லும்\nஆபத்து காலத்தில் வாலை துண்டிக்கும்\nசுவரைக் கண்டால் ஊர்ந்து சென்று\nஎன் நிறத்தை மாற்றிக் கொள்வேன்\nஉதைத்தாலும் என் உடம்பில் இருந்து\nநான் ஒரு பூச்சி வகையைச் சேர்ந்தவன்\nதரையில் ஓடுவேன் சில நேரங்களில் பறப்பேன்.\nதூண்கள் போன்ற கால்கள் உடையவன்\nநிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு இவன்தான்\nஇரண்டு கால்களிலும் சவ்வு உடையவன்\nஇவனைக் கழுத்தைப் பிடித்து தூக்குவார்கள்\nபடகு போன்ற உடலமைப்பு உடையவன்\nஇதுபோன்ற புதிர்களை மாணவர்களிடம் கேட்கும்போது அவர்களுக்குள் உற்சாகம் ஏற்படுகிறது. மேலும் அவர்கள் புதிர்களுக்கான விடையை முதல் குழு அல்லது இரண்டாவது குழு மூன்றாவது குழுவில் அறிகிறார்களா என்பதையும் நாம்அறியமுடிகிறது. மாணவர்களின் சிந்தனைத் திறனை தூண்டுவதாகவும் அமைகிறது. வகுப்பறையை உற்சாகப் படுத்தும் ஒரு செயல்பாடாகவும் இருக்கிறது. மேலும் குழு செயல்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஒரு குழு கேள்வி கேட்க மற்றொரு குழு பதில் சொல்வதற்கும் இந்த செயல்பாடு பயன்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/trailer-of-the-chakra-movie-vishal-to-spray/", "date_download": "2020-07-07T00:18:32Z", "digest": "sha1:CIGNO4EL6FDO7MMHSLPORWIJRUSN53NO", "length": 6587, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "மிரள வைக்கும் சக்ரா படத்தின் ட்ரைலர்.! தெறிக்க விடும் விஷால். - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ மிரள வைக்கும் சக்ரா படத்தின் ட்ரைலர்.\nமிரள வைக்கும் சக்ரா படத்தின் ட்ரைலர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குவர் விஷால் இவர் சமீபகாலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் தள்ளாடி வருகிறார் என்றே கூற வேண்டும். இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்று நடித்து வருகிறார்.\nதற்பொழுது அவர் சக்ரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தின் ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளிவ���்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இப்படத்தை அவரும் அவரது ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.\nஇப்படத்தை எம் எஸ் ஆனந்தன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்தின் நடிகர் விஷால் அவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளார் மேலும் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எடிட்டிங் தியாகு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்திற்காக பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற tamil 360newz வாழ்த்துகிறது.\nPrevious articleசிவப்பு நிற உடையில் செம்ம நச்சின்னு இருக்கும் சாயிஷா. புகைபடத்தை பார்த்து சொக்கிவிழும் ரசிகர்கள்.\nNext articleஉனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் பிடிக்கிறேன் விஜயின் பாடலை பாடி அசத்திய ரம்யா பாண்டியன் இதோ முழு வீடியோ.\nலாஸ்லியாவின் ஃப்ரண்ட்ஷிப் படத்தில் இருந்து சிம்பு பாடிய மாஸ் பாடல் இதோ.\nநயன்தாராவின் பாடலுக்கு செம்ம குத்து குத்திய சனம் ஷெட்டி.\nடிக் டாக்கிற்கு சங்கு ஊதியதால். டுயட் ஆட முடியாததால் தவிக்கும் ஜி. பி. முத்து. டுயட் ஆட முடியாததால் தவிக்கும் ஜி. பி. முத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/06/blog-post_131.html", "date_download": "2020-07-06T22:59:52Z", "digest": "sha1:VDEOIG523V5Y6R7QKSYYPGZGMSTBHFQB", "length": 8687, "nlines": 198, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு", "raw_content": "\nசென்னை, 'ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை, 8 முதல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், அரசு பள்ளி ஆசிரி யர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான, கவுன்சிலிங் விதிமுறைகள், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மைச் செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.இந்த முறை, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை இணையதளத்தில் உள்ள, ஆசிரியர் விபரங்களின் அடிப்படையில், 'ஆன்லைன்' வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள், ஒரே பள்ளியில் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. மேலும், ஒரு பணி தொகுப்பில், 100 காலி பணியிடங்கள் இருந்தால் மட்டும், இடமாறுதல் வழங்கப்படும். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, இடமாறுதல் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, 28ம�� தேதி வரை சமர்ப்பிக்கலாம். ஜூலை, 8 முதல், 15ம் தேதி வரை, பல கட்டங்களாக, இடமாறுல் கவுன்சிலிங் நடக்கும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/191341?ref=archive-feed", "date_download": "2020-07-07T00:12:04Z", "digest": "sha1:RDJPLCKQKJYHBEGTRIP4NW3YM6UOFO64", "length": 9230, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவிக்கு நடந்த பரிதாபம்: இருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவிக்கு நடந்த பரிதாபம்: இருவர் கைது\nமுல்லைத்தீவு - உடையார் கட்டுப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் கலைப்பிரிவில் உயர் தர ப��ீட்சை எழுத சென்ற 19வயது மாணவி பாடசாலையில் பரீட்சை எழுதியபின் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வாகனம் ஒன்றில் வந்த குழுவினர் நேற்று முன்தினம் அவரை கடத்தி பளைப்பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் நிலைய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்தக் குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் இருவரை இன்றைய தினம் பளைப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇதேவேளை, ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கைதாகிய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=950", "date_download": "2020-07-07T00:12:09Z", "digest": "sha1:YIVOLLJEMWIJRCP56MZOUWI5LJAUJW7R", "length": 9472, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Magilchiyaga Irupathu Eppadi? - மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? » Buy tamil book Magilchiyaga Irupathu Eppadi? online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : பசுமைக்குமார் (Pasumai Kumar)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஉங்களுக்குத் தெரியாத செய்திகள் கடிதத்தால் வந்த சண்டை\n என்ற கேள்வி யார் மனதில் தான் எழாதிருக்கிறது இந்தக் கேள்விக்கான விடை தேடி அலுத்தவர்கள் ஏராளம். மகிழ்ச்சியாக இருக்கத் தெரிந்தால் அதைவிட மிகப் பெரி�� சொத்து வேறெதுவும் இருக்க முடியாது.\nமகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க முடியாது. அதே சமயம் மகிழ்ச்சியைக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான உத்திகள் பலவற்றை இந்த நூலில் நூலாசிரியர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். கற்றலில் வளர்ச்சி உண்டு. மகிழ்ச்சியைக் கற்றுத்தேற உதவும் நூல் இது.\nநூலாசிரியர் பசுமைக்குமாரின் மற்ற நூல்களைப் போல இந்த நூலும் தமிழ் வாசகர்களுக்கு தகுந்த பலனைக் கொடுக்கும் என நம்புகிறோம்.\nஇந்த நூல் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி, பசுமைக்குமார் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, மகிழ்ச்சியாக இருப்பது எப்படி, பசுமைக்குமார், Pasumai Kumar, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Pasumai Kumar Suya Munnetram,பசுமைக்குமார் சுய முன்னேற்றம்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Pasumai Kumar books, buy Tamarai publications (p) ltd books online, buy Magilchiyaga Irupathu Eppadi\nஆசிரியரின் (பசுமைக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramum\nதமிழக சுற்றுச்சூழல் - Tamilaga Sutrusulal\nஎது உன் குறிக்கோள் - Ethu Unn Kurikoal\nதியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100\nகாலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal\nஅறிவொளியூட்டும் அப்துல்கலாம் - Arivoliyutum Abdulkalam\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் - Kappalotiya Tamilar Va.U.Chidambaranar\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nகண்ணதாசன் நாவல்களில் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் - Kannadhasan Novelgalil Magalir Vazhviyal Sikkalgal\nஇசையோடு பாட பாரதிதாசனின் பல்சுவைப் பாடல்கள்\nஇனிய வாழ்விற்கு ஒரு திறவுகோல்\nதர்மத்தின் வெற்றி - Tharmathin Vetri\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n50 வயதுக்கு மேல் உடல் நலம்\nபொது அறிவுத் தகவல்கள் - Pothu Arivu Thagavalgal\nமுக்கிய நாட்கள் - Mukiya Naatkal\nஉடலியலும் மருந்து வகைகளும் - Udaliyalum Marunthu vagaigalum\nசெல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள்\nநுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/admk-ex-mp-kicks-off-police-near-salem-49414", "date_download": "2020-07-06T23:21:33Z", "digest": "sha1:B3HTDLJBDZ45CZTBKKEJAXJ7IMBZB6QJ", "length": 8143, "nlines": 50, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( Ex MP Viral Video): காவலரை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி! – வைரலாகும் வீடியோ! | ADMK Ex MP Kicks off Police near Salem", "raw_content": "\nகாவலரை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 29/06/2020 at 12:27PM\nகாவலருக்கும் முன்னாள் எம்.பிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் காவல் உதவி ஆய்வாளரை காலால் எட்டி உதைத்துள்ளார் முன்னாள் எம்.பி. அந்த வீடியோ வைரலாகியுள்ளது.\nமுன்னாள் எம்.பி கே.அர்ஜூனன் காவலரை எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.\nதமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது, இதுவரை 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். கரோனா வைர்ஸ் தொற்று அதிகமாக இருக்கும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கான போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇ-பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், காவலர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி ஒன்றில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் வந்த முன்னாள் எம்,.பி கே.அர்ஜூனனை காவலர்கள் நிறுத்தி விசாரித்துள்ளனர். அதனை அடுத்து, தான் முன்னாள் எம்.பி என அர்ஜூனன் கூறியதாகவும் பின்னர் அதற்கான அடையாள அட்டையை காட்டுமாறும் காவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது காவலர்களை கடுமையாக திட்டியுள்ளார் அர்ஜூனன்.\nஇதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர், அவரை ஒருமையில் திட்டியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் அர்ஜூனன், காவல் உதவி ஆய்வாளரை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட, அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இணையவாசிகள் பலர் இந்த வீடியோவை பதிவிட்டு அர்ஜூனனுக்கு எதிராக கருத்து பதிவிட்டுவருகின்றனர்.\nகே.அர்ஜூனன், தருமபுரி திமுக எம்.பியாக பதவி வகித்தார். பின்னர் அதிமுகவில் இணைந்து மாவட்ட செயலாளரகாவும் பின்னர் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏவாகவும் பதவி வகித்தார். தற்போது ஜெ.தீபாவின் அணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n���மைதியாக படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கும் போலீசார்: வைரலாகும் வீடியோ\nலத்தியை வைத்து பெண்ணை கடுமையாக தாக்கிய காவலர் | வீடியோ\n“இந்தியாவிலும் ஒரு ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம்” – இளைஞரின் கழுத்தை முட்டியால் அழுத்தி கடுமையாக தாக்கிய காவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/11/21-fault-finding-wives-aid0128.html", "date_download": "2020-07-06T23:15:53Z", "digest": "sha1:2LK4CXAM3UTCEOHN6LB4H7IA6MURMSU5", "length": 13292, "nlines": 65, "source_domain": "tamil.indiansutras.com", "title": "எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? | Fault finding wives! | எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்\nஎதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா நீங்கள்\nஇவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.\nகுறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள் இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.\nவாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, நீ எனக்குத் துணை என்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்பேர்பட்ட வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசுவதில் பல பெண்களுக்கு மகா திருப்தி.\nநம்முடைய பாட்டிகள், அம்மாகள் போல இன்றைய பெண்கள் இல்லை. எதையும் நிதானித்து செய்வது, பொறுத்துப் போவது, அட்ஜெஸ்ட் செய்து கொள்வது என பல விஷயங்களிலும் இவர்கள் பலவீனமாகவே இருக்கிறார்கள்.\nபல பெண்களுக்கு திருமண வாழ்க்கை சில மாதங்களில் கசந்துவிடுகிறது. மேலும் கணவன் மனைவிக்கு இடையிலான பல சண்டைகள், பூசல்கள், மோதல்களை பக்கத்து வீட்டு பாப்பாத்தியக்காவிடமும், எதிர்வீட்டு எமிலியிடமும், 3வது வீட்டு மும்தாஜிடமும் போய்ச் சொல்லி அழும் பெண்கள் நிறையவே இருக்கின்றனர்.\nகணவன் மனைவி இடையே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் மூன்றாம் மனிதரைத் தலையிட விடுவது விபரீதத்தில் தான் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். இந்நிலையில் பல பெண்கள் தங���கள் கணவன்மார்களைப் பற்றி அவர் இப்படி, அவர் அப்படி என்று பக்கத்து வீட்டுப் பெண்களிடம் குறை கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படி செய்வதே தவறு.\nஅவர்கள் இவ்வாறு அடுத்த பெண்களிடம் குறைபாடினால் அந்த பெண் என்ன தான் அக்கறையாக இருப்பது போல் பேசினாலும் மனதிற்குள் நீ சந்தோஷமா இல்லையா, ஆஹா இது தாண்டி எனக்கு வேண்டும் என்று திருப்திபட்டுக் கொள்வார்கள். ஆனால் வெளியில் அப்படியாம்மா, அழாதேம்மா என்று ஆறுதல் கூறுவது போல நடித்து உங்களுக்கு எதிராக உங்களையே திருப்பி விட முயலலாம்.\nஇப்படி நீங்கள் அடுத்தவர்களிடம் குறை கூறினால் அவர்கள் இல்லாததும், பொல்லாததும் சொல்லி உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் வாய்ப்புண்டு. நம்ம வீடு மட்டும்தான் நாறனுமா, அவ வீடும் நாறட்டுமே என்ற நல்லெண்ணம் படைத்தவர்கள் நம்மிடையே நிறையப் பேர் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.\nவீட்டில் இருக்கும் பெண்கள் தான் வேலையின்றி இவ்வாறு செய்கிறார்கள் என்றால். வேலைக்குப் போகும் பெண்கள் அவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை. மதிய உணவு இடைவேளையில், கையில் சாப்பாடும், வாயில் கணவர்களையும் போட்டு பிசைந்து சாப்பிடும் பெண்கள் நிறையப் பேர் உள்ளனர். பிற பெண்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே கணவரைக் குறைபாடுவது, நாத்தனார்களை வறுத்தெடுப்பது, மாமியாரை மகா கடுமையாக பேசுவது என பற்களுக்குள் போட்டு குதறி எடுத்து விடுவார்கள்.\nஒருவர் இப்படி பேச ஆரம்பித்தால் உடனே மற்றவர்களும் சேர்ந்து கொண்டு, ஆமாமா, எங்க ஊட்டுலயும் இப்படித்தான் என்று ஆரம்பித்து வம்பளக்கும் செயல்களை நிறைய இடங்களில் பார்க்கலாம்.\nதாம்பத்ய வாழ்க்கையில் எப்போதுமே, எதையுமே பாசிட்டிவாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மன நல நிபுணர்கள். தாம்பத்ய வாழ்க்கை என்றில்லை, எதையுமே, எதிலுமே பாசிட்டிவான மனோபாவம் இருந்தால்தான் நாம் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பது பொன்மொழியாகும்.\nகணவரிடம் குறை இருக்கிறதா, அதை அவரிடமே சொல்லித் திருத்த முயற்சிக்கலாம். முடியாவிட்டால் அவரே உணர்ந்து திருந்தும்படி நாம் நடந்து, சரி செய்யலாம். அகிம்சைக்கு இருக்கிற வலிமை எதற்குமே கிடையாது.\nகணவர்தான் என்றில்லை, மனைவி சரியில்லாவிட்டாலும் கூட இதேபோல கடைப்பிடித்து அவர்களைத் திருத்த கணவர் முயற்சிக்கலாம். இப்படி இரு தரப்பிலுமே விட்டுக்கொடுத்து, நீக்குப் போக்காக நடந்து கொண்டால்தான் வாழ்க்கை சிறக்கும், உறவுகள் வலுப்பெறும். மாறாக புறம் பேசுவதினாலோ, குறை கூறிக் கொண்டு மட்டும் இருப்பதினாலோ எதுவுமே சாதிக்க முடியாது.\nஇப்படி பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு மாறத் தொடங்கினால் விவாகரத்து உள்பட எந்த 'வியாதியுமே' எந்த தம்பதியையும் அண்ட முடியாது. எனவே, புறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே, இனியாவது 'பேச்சை'க் குறைத்து செயலில் காட்ட முயற்சியுங்கள்...\nகணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி\nமனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்\nகணவரிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்\nசரி என்ற பதிலை மனைவி சொல்ல வேண்டுமா\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaninikkalvi.com/search/label/Narendra%20Modi", "date_download": "2020-07-06T23:25:49Z", "digest": "sha1:TL2B5DTHDWXRRW2QCNPCWIKWULZV4JJY", "length": 21986, "nlines": 240, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: Narendra Modi", "raw_content": "\nபிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை\nபிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூ...Read More\nபிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை Reviewed by Agnes on June 29, 2020 Rating: 5\nமே 3ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு\nமே 3ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு Read More\nமே 3ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு Reviewed by Arunji on April 13, 2020 Rating: 5\nபிரதமர்‌ நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை\nபிரதமர்‌ நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார்‌. நாடு தழுவிய 21 நாள்‌ ஊரடங்கு நாளையுடன்‌ நிறைவடைய உள...Read More\nபிரதமர்‌ நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை Reviewed by Arunji on April 13, 2020 Rating: 5\nவீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் - மின்சார வாரியம்\nCORONA - தமிழகத்தில் நாளை இரவு 9 . 00 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் ; மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் - தமிழ்நாடு மின்சார வா...Read More\nவீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் - மின்சார வாரியம் Reviewed by Arunji on April 04, 2020 Rating: 5\nஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கை அணையுங்கள் - பிரதமர் மோடி\nஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடம் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கை அணையுங்கள் - பிரதமர் மோடி. அந்த 9 நிமிடங்கள் நாட...Read More\nஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கை அணையுங்கள் - பிரதமர் மோடி Reviewed by Arunji on April 02, 2020 Rating: 5\nபாரத பிரதமர் மாணவர்களுடன் உரையாற்றும் நேரடி ஒளிபரப்பை நமது தமிழருவி இணையதளத்திலும் காணலாம் (Live Now)\nPariksha Pe Charcha 2020 என்ற மாணவர்களின் தேர்வுபயம் போக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து 3 வது வருடமாக 20.01.2020 அன்று டெல்லி Talkatora ...Read More\nபாரத பிரதமர் மாணவர்களுடன் உரையாற்றும் நேரடி ஒளிபரப்பை நமது தமிழருவி இணையதளத்திலும் காணலாம் (Live Now) Reviewed by Arunji on January 19, 2020 Rating: 5\n10ம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கு Tamil பாடத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு\nஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி..ஜூலை 31 வரை வீட்டிலிருந்து பணிபுரியவேண்டும்,மத்திய அரசு அறிவிப்பு\nSBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nசொந்த வீடு கட்டுவோர்க்கு சில டிப்ஸ்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/08/3.html", "date_download": "2020-07-06T22:45:47Z", "digest": "sha1:SPNTMMNVR2PRNFW4WI5VN7DZCA54TAOT", "length": 22237, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -3) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அரங்கம் , என்.சரவணன் , கட்டுரை , காக்கைச் சிறகினிலே , பட்டறிவு » சிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -3) - என்.சரவணன்\nசிங்கள சமூக அமைப்பில் கன்னிப் பரிசோதனை சடங்கு (பகுதி -3) - என்.சரவணன்\nசிங்கள சமூக அமைப்பில் நிலவிய கன்னித்தன்மையை பரிசோதிக்கும் இந்த சம்பிரதாயம் இலங்கையில் சில பிரதேசங்களில் முஸ்லிம்களிடமும் பரவி புழக்கத்தில் இருந்தது என்கிறார் வினோதினி டி சில்வா (Cultural Rhapsody: Ceremonial food and Rituals of Sri Lanka, Vinodini De Silva, 2000). இந்த இந்த பழக்கம் சிலவேளை அரபு நாடுகளில் இருந்து 17 நூற்றாண்டில் வந்து சேர்ந்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. அரபு தேசங்கள் சிலவற்றில் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது என்கிற கதையாடல்களையும் காண முட���கிறது முஸ்லிம் சமூகத்தில் இது எவ்வாறு இருந்திருக்கிறது என்பது பற்றி “இரு உலகங்களுக்கு இடையில்” தலைப்பில் “முஸ்லிம் பெண்கள் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றில் விளக்கப்பட்டுள்ளது. (Between Two Worlds, published by the Muslim Women’s Research and Action Forum in 1999). அதில் இப்படி குறிப்பிடப்படுகிறது.\n“முதலிரவின் போது படுக்கையில் விரிப்பதற்காக மணப்பெண்ணிடம் ஒரு வெள்ளைத்துணி கொடுக்கப்படும். மணமக்கள் பொதுவாக மணப்பெண்ணின் வீட்டில் தான் முதலிரவைக் கழிப்பார்கள். அதற்கடுத்தநாள் மணமகன் வீட்டார் கொழும்பிலுள்ள மணமகளின் வீட்டுக்கு காலை உணவுக்கு அழைக்கப்பட்டார்கள். சிகப்புப் பூக்களும் மஞ்சளும் மணமகனின் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. மணமகள் “கற்புள்ளவள்” என்பதே அதன் பொருள். அம்பாறை போன்ற பிரதேசங்களில் “கற்புத்தன்மை” நிரூபிக்கப்பட்டதன் குறியீடாக மணமகளுக்கு தங்க நகைகள் பரிசளிக்கப்படும்.”\nஇப்படி திருமணத்தின் போது கன்னித்தன்மை நிரூபிக்கப்படுகையில் தாளம் இசைத்து கொண்டாடுவது மொரோக்கோ, துருக்கி, அசர்பைஜான் என பல நாடுகளிலும் இருந்திருக்கிறது (Encyclopedia of Islam, 1934). உலகப் பிரசித்திபெற்ற அரபுக் கதைகளின் தொகுப்பான “ஆயிரத்தொரு இரவுகள்” என்கிற இலக்கியத்திலும் இது பற்றி மறைமுகமாக குறிப்பிடப்படுகிறது. மணமகளின் தாயார் தனது மகள் கற்புள்ளவர் என்பதை தெரிவிக்க அந்த இரத்தக் கரைகளை அங்கு வந்திருக்கும் பெண் விருந்தினர்களுக்கு கொண்டு சென்று காட்டுவது அந்த நாடுகளில் சம்பிரதாயமாகவும் இருந்திருக்கிறது. பண்டைய யூதர்களிடமும் இப்படி வழக்கம் இருந்திருப்பதை வேதாகம “பழைய ஏற்பாட்டின்” மூலம் அறிய முடிகிறது. இது தண்டனை வழங்கக் கூடிய ஒன்று என்றும் அறிய முடிகிறது.\nபைபிள் - உபாகமம், அதிகாரம் 22\n15. அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.\n17. நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.\n20. அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்���்பட்டதேயானால்,\n21. அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம் பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.\nஇது நீண்ட கால மரபாக சிங்கள சமூகத்தில் நிலவியிருக்கிறதா அல்லது இடைக்காலத்தில் புழக்கத்துக்கு வந்த பழக்கமா என்பது பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. 17 ஆம் நூற்றாண்டின் இலங்கையின் சமூக பண்பாடு குறித்து அறிய ரொபர்ட் நொக்ஸ்ஸின் நூலைப் பயன்படுத்துவது வழக்கம். அவரது நூலில் இத்தகையை சம்பிரதாயங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அதேவேளை அவரது நூலில் இதற்கு எதிர்மாறான விபரங்கள் காணக்கிடைக்கின்றன. அதாவது திருமணம் செய்துகொள்ளும் பெண்ணானவள்; அதற்கு முன் இன்னொருவரின் துணைவியாக இருந்தாரா இல்லையா என்பது முக்கியமான ஒன்றல்ல என்று ரொபர்ட் நொக்ஸ் பதிவிட்டிருக்கிறார்.\nசிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும்.\nஅது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.\n“கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் “முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே ��ன்னித்தன்மையுடையவள்” என்பது.\nஎனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக கடும் உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழ நேரிட்டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அவர்களின் அச்சம் அப்பெண்களுக்கு தொற்றிகொண்டிருக்கும். இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலைகளின் போது, அல்லது ஏதாவது ஒரு வழியில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பங்களால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகிறார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n”ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னித்தன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பார்க்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயலறையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான் நம்ப முடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.\nஇலங்கையில் நிலவும் பல்வேறு கொடிய பிரச்சினைகளுக்கு முன்னாள் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடைமுறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந��திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது.\nஇறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம்.\n\"ஆய்வுகளின்படி 76வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்\nஎன்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்.\nThe Island 2000 மே,யூன் பத்திரிகைகள்.\nபெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு\nஉபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை\nகாலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம்\nக்ரியா தற்கால தமிழ் அகராதி.\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, காக்கைச் சிறகினிலே, பட்டறிவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nஇராவணனை சிங்களத் தலைவனாக ஹைஜாக் (Hijack) செய்வதன் அரசியல்\nமகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் ச...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/minimum-wages-scheme-will-be-implemented-step-by-step-p-chidambaram/", "date_download": "2020-07-06T22:43:37Z", "digest": "sha1:KNDBCXI3ZHYDQ3SK4OLWZFPP54V3TDIY", "length": 15455, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "குறைந்த பட்ச ஊதிய திட்டம் படிப்படியாக அமுல் படுத்தப்படும் : சிதம்பரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுறைந்த பட்ச ஊ��ிய திட்டம் படிப்படியாக அமுல் படுத்தப்படும் : சிதம்பரம்\nகாங்கிரஸ் அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதிய திட்டம் படிப்படியாக அமுல் படுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஇந்த மாதம் 25 ஆம் தேதி அதாவது நேற்று முன் தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் குறைந்த பட்ச ஊதிய திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அந்த திட்டத்தின்படி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மாதம் ரூ.6000 வீதம் ஆண்டுக்கு ரூ.72000 ஊதியம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.\nஇது நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம் என பாஜகவினர் கூறி வந்தனர். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்த திட்டம் நடைபெறக் கூடிய திட்டம் தான் என அறிவித்தார். அத்துடன் அதற்காக ஒரு சில பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டி இருக்கும் என அவர் கூறினார். இன்று முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது சிதம்பரம், “இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் ஒருளாதார நிபுணர்களிடம் கலந்தாலோசித்டுள்ளனர். அவர்கள் இந்த திட்டம் சாத்தியமானது எனவும் நமது நாடு இந்த திட்டத்தை அமுல்படுத்தும் திறன் உடன் உள்ளது எனவும் தெரிவித்த பிறகே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள்து.\nஇந்த திட்டம் நடைமுறைப்படுத்தக் கூடியதுதான் என ஏற்கனவே முன்னாள் ரிசர்வ் வ்ங்கி ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த திட்டம் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வ்ந்த அடுத்த நாளே நிறைவேற்றப்பட மாட்டாது. இந்த திட்டத்தில் சுமார் 5 கோடி குடும்பங்கள் நலம் பெறும். அவர்களை அடையாளம் காணும் பணி ஒரே நாளில் முடியது. அதனால் இந்த திட்டம் படிப்ப்டியாக நிறைவேற்றப்படும்.\nஇந்த திட்டம் நிறைவேற்ற நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அவர்கள் ஆலோசனைப்படி இந்த திட்டம் அமைக்கப்படும். ஒவ்வொரு படியாக வடிமைக்கப்பட்டு அதன் பிறகு அடுத்த கட்டத்துக்கு முன்னேறும். இந்த ஐந்து லட்சம் குடும்பங்களை கண்டறிவதற்கான விவரங்கள் ஏற்கனவே உள்ளது” என தெரிவித்துளார்/\nஇந்திய விமானப் படையின் நடவடிக்கையை பாராட்டிய முதல் மனிதர் ராகுல்க��ந்தி: மோடிக்கு நினைவுபடுத்திய ப.சிதம்பரம் அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது: மோடி பிரஸ்மீட் குறித்து ப.சிதம்பரம் டிவிட் ராகுல் காந்தி அதற்குள் லண்டனுக்குச் சென்று விட்டாரா….\nPrevious ராகுல்முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை ஊர்மிளா….\nNext மைசூர் மகாராஜா திப்பு சுல்தானின் வெள்ளியிலான துப்பாக்கி லன்டனில் 60 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம்….\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/07/blog-post_13.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1277956800000&toggleopen=MONTHLY-1214884800000", "date_download": "2020-07-06T23:47:01Z", "digest": "sha1:3H2HF3V2CLYY6J5DCXSECQO5BCXEW7A2", "length": 11335, "nlines": 189, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: ரோபோ ராஜ்ஜி��ம்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஒரு நாயைக் கண்டாலோ அல்லது ஒரு மொடாக்குடியனைக் கண்டாலோ நமக்கு நம்மையறியாமலே ஒரு பயம் வரும். ஏனென்றால் அவை இரண்டுக்குமே நல்லவன் யார் என்றும் கெட்டவன் யாரென்றும் தெரியாது. குலைத்துக்கொண்டே இருக்கும். எப்போது அவை என்னச் செய்யும் என்று நமக்குத் தெரியாது.அந்த வரிசையில் இப்போது நாம் ரோபோட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ரோபோ அது ஒரு இயந்திரம் அதற்கு நாம் ஏன் பயப்படவேண்டும்\nசோம்பல் மனிதர்கள் ரோபோக்களை அசம்பிள் செய்ய மாய்ச்சல் பட்டு அவ்வேலையை ரோபோக்களிடமே கொடுக்க அவ்ரோபோக்களோ தங்களை தாங்களே உருவாக்கி பூமியை நிரப்பி பின் மனிதனை பின்னங்கால் தட்டத் துரத்துகின்றது. இப்படி ஒரு கெட்டக் கனவு அநேகருக்கு.\nஒருவேளை அப்படி அவ்ளோ பெரிய ரோபோக்கள் உருவாகி நம்மை துரத்தாவிட்டாலும் பொட்டு பொடிசாய் நானோசில்லுப்பூச்சிகள் பல தோன்றி, நம் கட்டுக்கே அடங்காமல், வெறும் சூரிய ஆற்றலை மட்டும் உள்வாங்கிக்கொண்டு கரப்பான்பூச்சிகள் போல இண்டுஇடுக்கெங்கும் சுத்திக்கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றனவாம். சாதா சிலிக்கான் சிப்புகள் தானே அவை. எளிதாய் உருவாகிவிடும். டியூப் லைட்டின் பக்கத்தில் ஒரு பல்லி உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அது உண்மையிலேயே பல்லியா அல்லது யாரோ ரிமோட்டாய் ஏவி விட்ட ரோபோ கம் கேமராவா யானறியேன்.கிச்சன் போகும் போது கூட அது என் கூடவே வருகின்றது.\nஇப்போது அதுவும் போதாதுவென டீம் ஸ்பிரிட்டையும் ரோபோக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள். அவை ஒன்றுக்கொன்று அழகாய் பந்தை கடத்திக் கொண்டு போய் குழுவாய் கால்பந்தாடுகின்றன. பட்டாளம் கூட நெருங்கப் பயப்படும் தீவிரவாத புள்ளிகளையும் நெருங்க துப்பாக்கியேந்திய ரோபோக்கள் குழுவாய் இயக்கப்படுகின்றன. அவைகள் இணைந்து ஒன்றாய் அப்புள்ளியை சுற்றி வளைக்குமாம். அதுவே கொஞ்சம் வித்தியாசமாய் எதிர் வினையாகிப்போய் வீட்டிலுள்ள ரோபோ சாதனங்களெல்லாம் ஒன்றாய் சேர்ந்து எரிச்சலூட்டும் எஜமானனையே அடிக்க வந்தால்..\nஅவ்வளவுதூரம் ஏன் போகின்றோம். பளாரென நம் கன்னத்தில் ஒரு அறைவிட்டுக் கொண்டு ஸாரி சார் அது ஒரு சாப்ட்வேர் bug-குனு சொல்லி அதுவால் நம்மை சமாளிக்க முடியும். நாம் அதை திருப்பி அடித்தால் அதற்கென்ன வலிக்கவாபோகின்றது.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஐபோன் 3G சில நிறைகளும் குறைகளும்\nகண் இமைக்கும் நேரத்தில் களவு\nசில கணிணி சட்டாம்பி டிப்ஸ்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/11/life-is-beautiful.html", "date_download": "2020-07-07T00:32:51Z", "digest": "sha1:C6OKOLDKLKMJWUQA5IAGW3XFPRUVKWAN", "length": 19545, "nlines": 29, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: அழகானது நம் வாழ்க்கை...- LIFE IS BEAUTIFUL", "raw_content": "\nஅழகானது நம் வாழ்க்கை...- LIFE IS BEAUTIFUL\nஅடுத்தூர்வது அஃது ஒப்பது இல் .\nவாழ்வில் துன்பங்கள் நிகழும் தருணங்களில் அத்துன்பத்தை பார்த்து நகைத்துவிடு எதிர்த்து வரும் துன்பத்தை தொலைத்து விட அதைவிட சிறந்த வழியொன்றுமில்லை.\nநமது அன்றாட வாழ்வாதார பிரச்சனைகளுக்காக இயந்திரங்கள் போல காலை முதல் மாலை வரை பணமும் உணவும் உடையும் இருப்பிடமும் தேடி அலைகின்ற நாம் என்றாவது ஒரு நாள் நம் வாழ்வின் நிகழுகின்ற அழகான சின்ன சின்ன தருணங்களை ரசித்துருப்போமா . நமது தீராத இந்த வாழ்க்கையின் ஒட்டம் என்றுமே முடிவில்லாதது . குழந்தைகளின் புன்னகையில் மிளிரும் மகிழ்ச்சியும் , மனைவியின் சாம்பாரில் கிடைக்கின்ற புளிப்பும் அதனூடே கசிந்தோடும் அன்பான இனிப்பும்() , தந்தையின் அளவில்லா கனிவோடு விரிகின்ற நினைவுகள் தாயின் அரவணைப்பு என எத்தனையோ எண்ணிக்கையில்லா சின்ன சின்ன தருணங்கள் தரும் அளவில்லா மகிழ்ச்சியை , பணம் மற்றும் அது தரும் சுகங்களுக்காக கவனியாது கடந்து போயிருப்போம் . ஒவ்வொரு நொடியும் எத்தனை இன்பகரமானது நம் வாழ்வில் , அவற்றை என்றுமே நாம் முழுமையாய் அனுபவிப்பதில்லை . ஒரு சிலர் சிறிய துன்பம் வந்து விட்டாலும் இன்றோடு தன் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல இடிந்து போய் அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள் . வாழ்க்கை அதுவல்ல அது இனிமையானது அழகானது .\nவாழ்வின் இன்பங்கள் நிகழும் தருணங்களில் மட்டும்தான் அவற்றை அனுபவிக்க வேண்டுமா.. துன்பங்கள் ஏற்படும் போது கூட, அதனையும் மிக எளிதாக, வாழ்வில் அன்றாட நிகழ்வினைப்போல எடுத்துக்கொள்ளும் ஒருவனை குறித்த இத்தாலிய திரைப்படமே லைஃப் ஈஸ் பியூட்டிபுல் ( ENGLISH - LIFE IS BEAUTIFUL ) ( ITALIAN - la vita e belle ) . இப்படத்தினை ராபர்ட்டோ பெனிங்கினி ( Roberto benigni ) எழுதி இயக்கியதோடு மட்டுமல்லாது படத்தின் முக்கிய பாத்திரமான(கதாநாயகன் ) கீடோ ( GUIDO ) வாகவும் நடித்துள்ளார் .\nவாழ்க்கையை மகிழ்ச்சியோடு மட்டுமே வாழ்கின்ற இக்கதையின் நாயகன்( யூத இளைஞன் ) , இத்தாலியின் அரிஸோ நகரத்திற்கு பிழைப்புக்காக வருகிறான் . அது இரண்டாம் உலகப்போரில் முசோலினி , நாஜி ஹிட்லர் படையோடு கூட்டணி அமைத்து போரை எதிர்கொள்ள முடிவெடுக்கும் காலம் . அங்கே அவன் தற்செயலாக சந்திக்கும் ஒருத்தியிடம் மனதை பறிகொடுக்க , அவள் இவனை பல முறை தற்செயலாகவே சந்தித்தும் , அவளை சரியாக சந்திக்க வாய்ப்பின்றி தவிக்கிறான் . அவளது நிச்சயதார்த்த விழா அவன் வேலை செய்யும் ஹோட்டலில் நடக்க அங்கே அவன் அவளைகாண , இருவரும் அங்கிருந்து தப்பி திருமண முடித்து கொண்டு இத்தாலியில் ஒரு புத்தகக்கடை மூலமாக சம்பாதித்து மகிழ்ச்சியாய் வாழ்கின்றனர் . காலசுழற்சியில் ஐந்தாண்டுகள் கடக்கிறது . அவனுக்கு ஜோஸ்வா எனும் குழந்தை பிறந்து அவனுக்கு ஐந்தாண்டு நிறைவடையும் ஒருநாளில் அவனும் அவனது குழந்தை மற்றும் மனைவியும் கைது செய்யப்படுகின்றனர் .\nஇரண்டாம் உலகப்போர் உச்சத்தை எட்டுகிறது , நாஜிப்படைகளின் யூதர்கள் மீதான தாக்குதல் தொடங்க அதில் இவர்களது குடும்பமும் மாட்டிக்கொள்கிறது . ஹிட்லரின் யூதர்கள் மீதான இத்தாக்குதலில் கான்சென்ட்ரேசன் கேம்ப் ( concentration camp ) என்னும் முகாம் அமைத்து அதில் யூதர்களை குவியல் குவியலாக கொன்று குவிக்கும்( விஷவாயுவால் மக்களை கொல்லும் GAS CHAMBER ) முகாமில் கீடோவும் அவனது குடும்பமும் சிக்கிக்கொள்ள அங்கே தனது மகனையும் தனது மனைவியையும் எப்படி காப்பாற்றுகிறான் மற்றும் தன் மகனுக்கு அங்கே நடக்கின்ற கொலைகளை பற்றியும் தான் அனுபவித்து வரும் துன்பங்கள் குறித்தும் அறியதராமல் எப்படி அத்துன்பத்தை இன்முகத்துடன் எதிர்கொள்கிறான் என்பதே இப்படத்தின் கதை .\nபடத்தின் நாயகன் கிடோவா நடித்திருக்கும் ராபர்ட்டோ பெனிங்கினி தனது மிகையில்லாத நடிப்பாலும் , படம் நெடுக செய்யும் சிறுசிறு சேட்டைகளாலும் கவர்கிறார் . காதலியை துரத்தி துரத்தி காதலிப்பதில் ஆகட்டும் , தன் காதலிக்கு தன் காதலை உணர்த்தும் காட்சியிலும் , காதலியின் நிச்சயதார்த்தத்தில் , தன் காதலிக்குத்தான் திருமணம் என அறியாது அவ்விழாவில் காதலியினை மணமுடிக்க இருக்கும் மணமகனை கலாய்ப்பதில் ஆகட்டும் தனது நகைச்சுவை உணர்விலும் உடல்அசைவு மொழிகளிலும் அசத்துகிறார் . படத்தின் இரண்டாம் பகுதியில் மனதிற்குள் எந்த நேரத்திலும் தன் மகனையும் தன்னையும் கொன்று விடுவார்களோ என்கிற அச்சத்திலும் தன் மகனிடம் அக்கேம்பை பற்றி கூறுகையில் அது ஒரு போட்டி என்றும் அதில் அவர் கூறும் விதிகளும் தனது அறையில் அச்சிறுவனை அவனது அறையில் மறைத்துவைத்து காப்பதும் அருமையாகவும் அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளது . தந்தைக்கும் மகனுக்குமான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் , தன் மகனை நாஜி படையிலிருந்து காக்க எடுத்துக்கொள்ளும் அக்கறையிலும் திரைக்கதை அமைப்பு அசத்துகிறது . தன்னைக்கொல்ல அழைத்து செல்லும் ஒரு காட்சியில் மறைந்திருந்து பார்க்கும் மகனின் மனம் நோகக்கூடாது என்பதற்காக அந்த இராணுவீரனை இமிடேட் செய்து நடந்து செல்லும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும் .\nபடத்தின் காட்சியமைப்புகள் முதல் பாதியில் காதல்காட்சிகளாலும் நகைச்சுவையாலும் நிரம்பி வழிய மிக மென்மையாகவும் , இரண்டாம் பாதியில் கான்சென்ட்ரேசன் கேம்ப் காட்சிகளின் கொடுமைகளையும் அங்கு யூதர்களின் மீதான தாக்குதல்களையும் கடுமையாகவும் படமாக்கியிருப்பதும் இரண்டு பாதிகளுக்கும் ஏற்ற பிண்ணனி இசையிலும் அசத்தியிருப்பது இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் .\nபடத்தின் இயக்குனர் ராபர்ட்டோ பெனிங்கினி இக்கதையை உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கியிருப்பது படத்தின் மற்றுமொறு பலம் . படத்தில் ஒரு காட்சியில் இராணுவ வீரர்களினூடே தனது மகனை காப்பாற்ற அவனை அழைத்து கொண்டுஅந்த கேம்பில் ஒரு பகுதிக்குச்செல்ல அவ்வேளையில் தன் மகன் உறங்கிவிட பனிமூட்டத்தினூடே இவன் நகர்ந்து செல்ல வழி தெரியாமல் பனிமூட்டத்தை தன்கைகளால் விலக்க பனிக்கு பின்னால் பல ஆயிரம் பிணங்கள் பெருங்குவியலாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் காட்சி ஒன்றின் மூலமாக நாஜிப்படைகளினுடைய மற்றும் அவர்களது யூத வெறுப்பையும் கான்சென்ட்ரேசன் கேம்புகளின் கொடூரத்தையும் சிலவிநாடிகளில் உணர்த்துவது மனதை கனக்க செய்தாலும் வியப்பில் ஆழ்த்துகிறது . ஹிட்லரின் யூத எதிர்ப்பு நிலையை அதைவிட மிக எளிமையாக சொல்ல இயலுமா என தெரியவில்லை மிக அருமையான படமாக்கல் அது . படம் நெடுக யூதர்கள் மீதான அக்கொட���ர தாக்குதல்களை நாயகன் தனது மகனுக்கு அறியாமல் மறைப்பதில் காட்டும் அக்கறையும் அதனால் அவனே உயிரிழக்க நேரிடுவதும் , நாமே அக்குழந்தையை அங்கிருந்து மீட்டு வந்துவிடலாமோ என்கின்ற நமது மனநிலையும் இயக்குனருக்கு கிடைத்த வெற்றி .\n1997 ஆம் ஆண்டு வெளியான இப்படம் குறித்து விமர்சகர்கள் அதிகம் புகழ்ந்தே கூறியிருந்தாலும் , சில விமர்சகர்கள் இப்படத்தில் யூதர்கள் மீதான தாக்குதல்களை படத்தில் காட்டியிருக்கும் விதம் மிக எளிமையாகவும் , அத்தாக்குதல்களின் வலியும் வேதனையும் சரியாக பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது .\nஇப்படத்தில் முதல்பாதியில் வரும் காதல்காட்சிகள் மிக அற்புதமானவை , நிச்சயதார்த்த விழாவில் மிகப்பெரிய விருந்து நடக்கும் ஒரு டைனிங் டேபிளின் கீழே காதலர் இருவரும் தங்களது காதலை சொல்ல அங்கே தரப்படும் முத்தம் திரைப்படங்களில் வெளியான சிறந்த முத்தக்காட்சிகளில் ஒன்றாக திகழ்கிறது .\nதந்தை மகன் அன்பையும் அவர்களிடையேயான உரையாடல்களையுமே மையமாக கொண்டு மென்மையாக அவ்வுறவின் ஆழத்தை வலியுறுத்தும் இப்படம் , ஒவ்வொரு தந்தை மற்றும் மகனும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் .\nஇத்திரைப்படம் நிச்சயம் இத்தாலிய ரசிகர்களுக்கானது மட்டுமல்ல , உலகின் அனைவருக்குமானது . வாழ்வினை ரசிப்போரும் , தந்தையை நேசிப்போரும் குடும்பத்தோடு கட்டாயம் கண்டு ரசிக்கலாம் .\nராபர்ட்டோ பெனிங்கினி - இத்தாலி நடிகரான இவர் இப்படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை இப்படத்திற்காக பெற்றார் . இது தவிர இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த இசை என்ற இரண்டு விருதுகளையும் பெற்றது.\nஇப்படத்தினை நமது தமிழ்நாட்டில் கூட டொக்டர்.விஜய் அவர்களது அபரிமித நடிப்பிலும் விவேக்கின் கருத்திலும் வெளியான '' யூத் '' திரைப்படம் இப்படத்தின் முதல்ப் பாதியை எந்த வித உரிமையும் இன்றி தழுவி ( அல்லது அட்ட காப்பி அடித்து ) எடுக்கப்பட்ட மகா மட்டமான படமாகும் . அப்படத்தின்(யூத்) ஒவ்வொரு காட்சியையும் இவ்வளவு நன்றாக எடுக்க முடியுமா என அறிய விரும்பினால் மேற்ச்சொன்ன இத்தாலிய திரைப்படத்தை காணலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71286/Police-investigate-death-of-teenager-in-pudhukottai", "date_download": "2020-07-07T00:52:39Z", "digest": "sha1:Z5W2SLJARC3DLNCVTBAWQN5TTMMQMUKY", "length": 9245, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மந்திரவாதி கூறியதால் மகளைக் கொன்றாரா தந்தை?: புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்! | Police investigate death of teenager in pudhukottai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமந்திரவாதி கூறியதால் மகளைக் கொன்றாரா தந்தை: புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்\nபெண் மந்திரவாதி கூறியதால் தந்தையே 13 வயது மகளை கழுத்து நெரித்த கொன்ற சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த சம்பவம்\nகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ளது நொடியூர். அப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி தைல மரக் காட்டில் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தந்தையே 13வயது மகளை கழுத்து நெரித்து கொன்றது தெரியவந்தது\nசிறுமியின் தந்தை பன்னீர் தன்னுடைய 13 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பன்னீர் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்தக்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பெண் மந்திரவாதி ஒருவர் எனக் கூறப்படுகிறது.\nமூன்றாவது மகளை கொலை செய்துவிட்டால் அதிக செல்வம் சேரும் என பெண் மந்திரவாதி கூறியதாகவும், அதனால் தான் பன்னீர் கொலை\nசெய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பெண் மந்திரவாதியை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்த தனிப்படை\nதீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n13 வயது சிறுமி கொலை வழக்கில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகாலாம் என எத���ர்பார்க்கப்படுகிறது.\nஉசிலம்பட்டி: கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது\n4 மாவட்டங்களை தவிர பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: முதலமைச்சர் பழனிசாமி\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n4 மாவட்டங்களை தவிர பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: முதலமைச்சர் பழனிசாமி\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-07T00:44:37Z", "digest": "sha1:W2KJRC4BPV2MAFIAITVWHUHMKQEQRJIS", "length": 4685, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கூகுள்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஸூம், கூகுள் மீட்-க்கு போட்டியாக...\nகொரோனா பாதிப்பு பகுதிகளைக் காட்ட...\nகொரோனா வைரஸுக்காக புதிய செயலி : ...\nஇந்தியாவில் மக்களின் நடமாட்டம் ச...\nகூகுள் நிறுவன ஊழியரின் மனைவிக்கு...\nகூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா ...\nகூகுள் தாய் நிறுவனத்தின் தலைமை ச...\nகூகுள், ஃபேஸ்புக் பற்றி எச்சரிக்...\nகூகுள் சிறப்பித்த சிறுமி 'திவ்யா...\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பி...\nஇணைய சேவை இல்லாமல் கூகுள் அசிஸ்ட...\n’ஆபிஸ்ல அரசியல் பேசாதீங்க...’: ப...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சி��ாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2020-07-07T00:51:24Z", "digest": "sha1:B3ORI5PDIFZ2XNF7Y6SPEFJCNFGVYOTG", "length": 4731, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வேலைவாய்ப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n’அமேசான் இந்தியா’வில் 50 ஆயிரம் ...\nவேலைவாய்ப்புகள் நிறைந்த கலை அறிவ...\n2025க்குள் 10 லட்சம் பேருக்கு வே...\n100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில...\nநாளை சென்னையில் வேலைவாய்ப்பு முக...\nவேலைவாய்ப்பு கேட்டு இளைஞர்கள் பே...\nஆண்களைவிட 2 மடங்கு குறைந்துபோன ப...\nநாளை சென்னை கிண்டியில் வேலைவாய்ப...\n4 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்ச...\nமுத்ரா திட்டத்தின் கீழ் வேலைவாய்...\nசென்னையில் இன்று வேலைவாய்ப்பு மு...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/electronics?categoryType=ads&models=xperia-xz-premium", "date_download": "2020-07-07T00:31:25Z", "digest": "sha1:2Q42IMDOV4NOGSWV25KIQH2P2P643HTG", "length": 9854, "nlines": 231, "source_domain": "ikman.lk", "title": "இலத்திரனியல் பொருட்கள் கொழும்பு இல் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் (3,688)\nகணினி துணைக் கருவிகள் (3,278)\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் (2,235)\nகணனிகள் மற்றும் டேப்லெட்கள் (1,851)\nஆடியோ மற்றும் MP3 (934)\nவேறு இலத்திரனியல் கருவிகள் (886)\nகேமரா மற்றும் கேமர��� பதிவுகள் (518)\nTV மற்றும் வீடியோ சாதனங்கள் (406)\nகாட்டும் 1-25 of 21,935 விளம்பரங்கள்\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-07T00:15:54Z", "digest": "sha1:LJNOX2OUTOQTG6SAG663PKU2EGZLFLTU", "length": 6291, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்‎ (17 பகு, 268 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்ற மேலவை‎ (1 பகு, 1 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்‎ (4 பகு, 25 பக்.)\n► தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்‎ (1 பகு, 267 பக்.)\n\"தமிழ்நாடு சட்டமன்றம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇட ஒதுக்கீடு, இந்திய நாடாளுமன்றம்\nதமிழ்நாட்டின் பதிமூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்\nவார்ப்புரு:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர்களின் பட்டியல்\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110\nதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2016, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்���ள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/20103702/Swati-who-deleted-her-husbands-photos.vpf", "date_download": "2020-07-06T23:20:28Z", "digest": "sha1:WL2VQUSDF76ZPU27PMPKU57K752KAVWH", "length": 10486, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Swati who deleted her husband's photos || இன்ஸ்டாகிராமில் இருந்து கணவர் புகைப்படங்களை நீக்கிய சுவாதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇன்ஸ்டாகிராமில் இருந்து கணவர் புகைப்படங்களை நீக்கிய சுவாதி + \"||\" + Swati who deleted her husband's photos\nஇன்ஸ்டாகிராமில் இருந்து கணவர் புகைப்படங்களை நீக்கிய சுவாதி\nநடிகை சுவாதி இன்ஸ்டாகிராமில் இருந்து கணவர் புகைப்படங்களை நீக்கினார்.\nதமிழில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம் பெற்ற “கண்கள் இரண்டால்.. உன் கண்கள் இரண்டால்... என்னை கட்டி இழுத்தாய்” பாடல் காட்சியில் அவர் நிஜமாகவே கட்டி இழுத்ததாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை ஆகிய படங்களிலும் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.\nஐதராபாத்தில் வசித்த சுவாதி 2018-ல் கேரளாவைச் சேர்ந்த விமான பைலட் விகாஷ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் மெலிந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் ஆளே மாறிப்போய் இருந்தார். அவரது உருவத்தை சிலர் கேலி செய்தனர். அதற்கு பதிலடி கொடுத்த சுவாதி, ‘எனது உருவத்தோற்றத்தை பலரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் 34 வயதில் இதுதான் எனது தோற்றம்’ என்றார்.\nஇந்த நிலையில் சுவாதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது திருமண புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென்று நீக்கி விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எதுவும் இல்லை. இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களோ என்று பட உலகில் பேச்சு கிளம்பியது. இருவருக்கும் கருத்து வேறுபாடா என்று பட உலகில் பேச்சு கிளம்பியது. இருவருக்கும் கருத்து வேறுபாடா என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பினார்கள்.\nஇந்த நில��யில் சுவாதி, திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மறைத்து வைத்து இருந்ததை செல்போன் மூலம் வெளிப்படுத்தினார். ஆனாலும் கணவர் புகைப்படங்களை மறைத்து வைத்தது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. நடிகர் விஜய் குடும்பத்து மாப்பிள்ளை ஆகிறார், அதர்வா தம்பி பெண் டைரக்டருடன் காதல் திருமணம்\n2. மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்\n3. கமல் மகளா இவர்\n4. ரூ.30 கோடியில் உருவான ‘சூரரை போற்று’ சூர்யா படம் ரூ.55 கோடிக்கு வியாபாரம்\n5. கூட்டம் வருமா, வராதா சினிமா தியேட்டர்கள் திறப்பது எப்போது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/28012652/45-thousand-corona-tested-so-far-in-nellai.vpf", "date_download": "2020-07-06T23:57:33Z", "digest": "sha1:65YJJYQ4IXDEKJ5GWPYM3YKDPLGYJIIM", "length": 19583, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "45 thousand corona tested so far in nellai || நெல்லை மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை + \"||\" + 45 thousand corona tested so far in nellai\nநெல்லை மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nநெல்லை மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது\nநெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதற்கான தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா, நெல்லை மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று நெல்லை வந்தார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடந்தது. சிறப்பு அதிகாரி அபூர்வா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபின்னர் சிறப்பு அதிகாரி அபூர்வா, கலெக்டர் ஷில்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநெல்லை மாட்டத்தில் 823 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 600 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். மீதி உள்ளவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகழுவ வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nவெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சுமார் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். தனியாக வீடுகளில் இருக்க வசதி இல்லாதவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.\nநெல்லை மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனை செய்யும் உபகரணங்கள் தேவையான அளவு இருக்கிறது. விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து நெல்லை மாவட்டத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு மாவட்ட எல்லையான காவல்கிணறு சோதனை சாவடியில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வந்தால் அனுப்பி விடுகிறோம்.\nதற்போது நெல்லை மாவட்டத்தில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. நெல்லை அரசு மருத்துவமனையில் 1,500 படுக்கை வசதிகள் உள்ளன. சித்த மருத்துவ கல்லூரியில் 200 படுக்கைகள் உள்ளன. அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற கருத்தின்படி, அதனை தடுக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.\nராதாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 3 கல்லூரிகளில் கொரோனா வைரஸ் படுக்கை வசதிகள் அமைக்க��்பட்டு உள்ளன. 30 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஆங்காங்கே சென்று மருத்துவம் செய்து வருகிறார்கள். அவர்களையும் தனிமைப்படுத்தி வருகிறோம். வெளியூரில் இருந்து கங்கைகொண்டான் சோதனை சாவடி வழியாக நெல்லை மாவட்டத்துக்கு ஏராளமானவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு கங்கைகொண்டான எல்காட் வளாகத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.\nஅதிக நேரம் அங்கு காத்து இருக்க வேண்டியது இருக்கிறது என சிலர் கூறுகிறார்கள். கொரோனா தொற்றுள்ள ஒருவர் ஊருக்குள் வந்தால் போதும். அது அதிகமானவர்களுக்கு பரவி விடும். அதை கவனத்தில் கொண்டு நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதாக கூறுகிறார்கள். அதை நாங்கள் விரைவில் சரிசெய்து விடுவோம்.\nகூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீப் தயாள், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன், நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராட்சலம், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்தின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தை முடித்த பின்னர் கங்கைகொண்டான் சோதனை சாவடிக்கு சிறப்பு அதிகாரி அபூர்வா சென்று பார்வையிட்டார். அங்கு பயணிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் வசதிகளை ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் ஷில்பா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.\nநெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம், சிறப்பு அதிகாரி அபுர்வா காணொலி காட்சி மூலம் நலம் விசாரித்தார்.\n1. சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் உயிரிழந்தனர்.\n2. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\n3. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது\nகேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\n4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 9 பேர் பலியானார்கள்.\n5. வடகொரியாவில் கொரோனா வைரசா - மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் எச்சரித்தார்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. தங்கையின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சுடுகாட்டில் அமர்ந்து போராடும் வாலிபர்\n2. பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் பொதுமக்களை மிரட்டியபடி ஊருக்குள் வலம் வந்த ரவுடிகள்\n3. கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு தகவல்\n4. ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டாக்டர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கபசுர குடிநீர்\n5. கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பரபரப்பு 2-வது நாளாக கொட்டித்தீர்த்த மழை வெள்ளக்காடாக மாறிய மும்பை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/25092052/Throughout-the-country-Muslims-prayed-at-home.vpf", "date_download": "2020-07-06T22:37:06Z", "digest": "sha1:I5CLIUFALTZA56FZ3S3H2ZSGI3N2XWXA", "length": 9460, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Throughout the country, Muslims prayed at home || ஊரடங்கால் தமிழகம், புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊரடங்கால் தமிழகம், புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர் + \"||\" + Throughout the country, Muslims prayed at home\nஊரடங்கால் தமிழகம், புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்\nஊரடங்கு உத்தரவால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர்.\nஇஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.\nஇந்நிலையில், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கள் கிழமை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.\nஇதனால், மசூதிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே தொழுகை நடத்தி வருகின்றனர். இவற்றில் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n2. நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் - பல்கலைகழக பதிவாளர் அறிவிப்பு\n3. தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. சித்த மருத்துவத்தில் விரைவில் குணமாகும் கொரோனா\n5. சாத்தான்குளம் தந���தை மகன் கொலை வழக்கு: தீவிரமடையும் விசாரணை; கைதான காவல்துறையினர் வேறு சிறைக்கு மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2009/09/blog-post_09.html?showComment=1252514942920", "date_download": "2020-07-06T22:37:48Z", "digest": "sha1:PF24SIRUFX4UDXHZGHXLPWHAQLDK2FWZ", "length": 51386, "nlines": 355, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தூங்காத விழிகள் ரெண்டு", "raw_content": "\nபுதன், 9 செப்டம்பர், 2009\n• துக்கத்தில் கூட வாழ்ந்துவிடலாம் தூக்கமின்றி வாழமுடியாது.\n• நிறைவேறாத ஆசைகளை கனவாக நிறைவு செய்கிறது தூக்கம்.\n• தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் மீதி இது தான் வாழ்க்கை.\n• தூக்கம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊக்கசக்தி.\nவிழிப்பது போலும் பிறப்பு“ – குறள் 339என்பர் வள்ளுவர்.\nஒவ்வொரு உறக்கமும் ஒரு இறப்பு\nஒவ்வொரு விழிப்பும் ஒரு பிறப்பு என்பதே இதன் பொருள்.\nஇப்படி தூக்கம் மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவையாக விளங்குகிறது.\nஎன்று புலம்புவோர் பலரையும் இன்று காணமுடிகிறது. பணத்துக்காக இரவுப்பணி செய்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள். பணம் வந்தபின்பு உறக்கமின்றித் தவிப்பதைப் பார்க்க முடிகிறது.\nதவம் செய்து “ நித்யத்தவம்“ வாங்கச் சென்றவன், நாரதரின் செயலால் “ நித்ரத்தவம்“ வாங்கி வந்தான். அதனால் தொடர்ந்து ஆறுமாதம் தூங்கினான் என்பார்கள்.\nநன்றாகத் தூங்குபவர்களை, இவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்று பார்ப்போர் சொல்வதுண்டு.\nதூக்கம் வருதல் வரம் என்று சொல்லப்படும் அதே சூழலில்,\nதூக்கமின்மை சாபம் என்றும் சொல்லப்படுகிறது.\n• “தூங்காத விழிகள் ரெண்டு\nஉன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று\nசெம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்\nஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது“\nஅக்கினி நட்சத்திரம் என்னும் திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை யாவரும் கேட்டிருப்பீர்கள்..\nசங்கப் பாடல்களின் தாக்கம் பல திரைப்படப்பாடல்களிலும் காணமுடிகிறது. இத்திரைப்படப் பாடலில்,\nஇந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,\nமலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.\nஇதே உணர்வினை எடுத்தியம்பும் சங்கப் பாடல்கள் பல,\nசான்றாக, குறுந்தொகையில் உறக்கம் வராத த���ைவி ஒருத்தியின் புலம்பல்.\nமூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்\nஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு\nஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்\nஉயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.\n28. பாலை - தலைவி கூற்று-\n(வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.)\nஎல்லோரும் நன்றாகத் தூங்குகிறார்கள் இந்த தலைவிக்கு மட்டும் தலைவனின் நினைவால் உறக்கம் வரவி்ல்லை. இச்சூழலில் நன்றாகத் தூங்குபவர்களைப் பார்க்கிறாள் தலைவி “ தான் மட்டும் தலைவனின் நினைவால் உறக்கமின்றித் தவிக்க இவர்கள் எல்லாம் எந்தக் கவலையும் இன்றித் தூங்குகிறார்களே. இவர்களுக்கு என் நிலையை எப்படித் தெரிவிப்பேன்.\nதலைவியின் மனநிலையைப் புலவர் எவ்வளவு அழகாகப் புலப்படுத்தியிருக்கிறார்..\nநமக்குத் தூக்கம் வராத சூழலில் யாராவது நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தால் நமக்கு என்ன தோன்றும்.\nஉறங்குபவர்களைப் பார்த்து “ இவர்கள் கொடுத்துவைத்தவர்கள்”\nஉறங்குவோரின் உறக்கத்தை கலைக்க வேண்டுமே...\nஆஆஆஆஓஓஒஒ என்று ஏதாவது கத்தி எழுப்பலாமா..\nஇன்றும் நமக்குத் தோன்றும் இந்த உணர்வை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் புலவர்.\n• ‘நள்ளிரவில் நான் கண்விழிக்க\nஉன் நினைவில் என் மெய்சிலிர்க்க\nபஞ்சணையில் நீ முள் விரித்தாய்\nபெண் மனதை நீ ஏன் பறித்தாய்\nஏக்கம் தீயாக ஏதோ நோயாக\nகாணும் கோலங்கள் யாவும் நீயாக’கோபுர வாசலிலே என்னும் திரைப்படப் பாடலில் இடம்பெறுகிறது இப்பாடல்.\nஇதே உணர்வைப் பிரதிபலிக்கும் சங்கப் பாடல்...\nகேட்டிசின் வாழி தோழி அல்கற்\nபொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய\nவாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து\nஅமளி தைவந் தனனே குவளை\nதமியேன் மன்ற அளியேன் யானே.\n30. பாலை - தலைவி கூற்று\n(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி ஏன் என்று வினவுகிறாள். அதற்குத் தலைவி “ யான் ஆற்றியிருப்பினும் தலைவன் கனவில் வந்து தொல்லை செய்கிறான் என்று கூறுகிறாள்)\nநள்ளிரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன் ஒரு கனவு\nநடந்தது உண்மை என்றே எண்ணினேன்....\nபொய்யை மெய்போலக் கூறுவதில் வல்லவனான என் தலைவன் என்னிடம் இன்பம் நுகருவதற்காக இராக்காலத்தில் வந்து என்னைக் கட்டித்தழுவினான். அது கனவு என்பதை அறியாத நான் எழுந்து என் அருகே அவன் இருக்கிறானா..\nவண்டுகளால் உழக்���ப்பட்ட குவளை மலர் போல நிலை குலைந்த நான் தனித்து வருந்தி நின்றேன்.. உறுதியாக நான் இரங்கத்தக்கவள் தான். என்று தோழியிடம் புலம்புகிறாள் ஒரு தலைவி.\n“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்\nதினிதடங் கினரே மாக்கள் முனிவின்று\nஓர்யான் மன்ற துஞ்சா தேனே. “6.\nநெய்தல் - தலைவி கூற்று\nதலைவனின் நினைவால் உறங்காமல்த் தவிக்கும் தலைவி\nநள்ளிரவில் தன் துயரை அறியாது யாவரும் இனிது உறங்குகின்றனர். தன்னை எந்நேரமும் வைதுகொண்டிருக்கும் தாயரும் தூங்கினர். அவர்கள் தன்னைத் திட்டுவதால் மாக்கள் என்றாள்(விலங்கு) வசை மொழி கூறாது உறங்குவதால் இனிது அடங்கினர் என்றாள்.ஓர்யான் மன்றத் துஞ்சாதோளே என்றதால் தன் உயிர்த்தோழியும் தூங்கிவிட்டாள் என்பது புலனாயது. நனந்தலை உலகமும் துஞ்சும் என்றதால் உலகில் உள்ள யாவரும் இனிது உறங்கினர் என்று அறியமுடிகிறது.\nஇவ்வாறு பகை, நட்பு, நொதுமல் என்று யாவரும் உறங்கத் தான் மட்டும் உறங்காமல்த்தவிக்கிறேனே என்ற ஏக்கம் இந்தப் பாடலில் தெரிகிறது.\nஇவ்வாறு இன்றைய திரைப்படப்பாடல்கள் பலவற்றிலும் சங்கப் பாடல்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது.\nat செப்டம்பர் 09, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குறுந்தொகை, தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம், திருக்குறள்\nப்ரியமுடன் வசந்த் 9 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:16\nஉறக்கத்துக்குள் இவ்வளவு இருக்கா குணா\n//இந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,\nமலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.//\nஎங்க நமக்குத்தான் தூக்கம் கெட்டுப்போகுது...\nபெயரில்லா 9 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 12:33\nவால்பையன் 9 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:19\nஅதை பத்தி சங்ககால பாடல்களில் எதாவது சொல்லியிருக்காங்களா\nமுனைவர்.இரா.குணசீலன் 10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:54\n/உறக்கத்துக்குள் இவ்வளவு இருக்கா குணா\n//இந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,\nமலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.//\nஎங்க நமக்குத்தான் தூக்கம் கெட்டுப்போகுது.../\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வசந்த்.\nமுனைவர்.இரா.குணசீலன் 10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:04\nஅதை பத்தி சங்ககால பாடல்களில் எதாவது சொல்லியிருக்காங்களா\nபற்றி நான் இணையத்தில் கண்ட செய்தி..\nஇன்சோமேனியா நோயாளிகளும் எளிய உடற்பயிற்சிகளும்\nஇன்சோமேனியா நோயாளிகள் எளிய உடற்பயிற்சியை மேற்கொண்டாலே, தங்களது தூக்கப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்கிறது, மருத்துவ ஆய்வு.\n'தூக்கம் 2008' என்ற தலைப்பில் மருத்துவ ஆய்வு முடிவுகள், வெஸ்ட்செஸ்டரில் கடந்த புதன்கிழமையன்று (ஜூன் 11,2008) அசோசியேட்டட் புரோஃபஷனல் ஸ்லீப் சொசைட்டிஸ்சின் 22-வது ஆண்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.\nஅதன்படி, தூங்கப்போவதற்கு முன்பாக எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நல்ல தூக்கம் வரும் என்பது தெரியவந்துள்ளது.\nஇரவில் தாமதமாக படுக்கைக்குச் சென்று, உரிய கால அளவில் தூங்காமல் மறுநாள் காலை சீக்கிரமாக எழுந்துவிடும் 'இன்சோமேனியா' என்றழைக்கப்படும் தூக்கச் சிதைவு நோய்க்கு, மருந்துகள் ஏதும் எடுத்துக்கொள்ள தேவையில்லை. மாறாக, எளிய உடற்பயிற்சிகளே போதுமானது என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஉலக அளவில் நடுத்தர வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 30 சதவிகித மக்கள், 'இன்சோமேனியா'வால் அவதியுற்று வருகின்றனர்.\nஇத்தகையோர், மருத்துவர்களின் ஆலோசனையுடன் தினமும் இரவில் எளிய உடற்பயிற்சி மேற்கொள்வது உகந்தது என மருத்துவ ஆய்வு பரிந்துரைத்துள்ளது.\nநிம்மதியான தூக்கத்துக்கு, அமெரிக்கன் அகாடெமி ஆஃப் ஸ்லீப் மெடிசினின் சில வழிமுறைகள்:\n* படுக்கை நேரமானது அமைதியானதாக இருக்க வேண்டும்.\n* ஒவ்வொரு இரவும் முழுமையாக தூங்க முயற்சிக்க வேண்டும்.\n* காஃபின் (காபியில் உள்ள வேதிப் பொருள்) உள்ள உணவுப் பொருட்களையும் பானங்களையும் இரவில் தவிர்க்க வேண்டும்.\n* கவலைகள் இருப்பின், அதைப் பற்றி படுக்கையறையில் யோசித்தல் கூடாது.\n* பசியுடனோ அல்லது வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டோ படுக்கைக்குச் செல்லக் கூடாது; மாறாக, மிதமான உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.\n* படுக்கையறையை வெள்ளிச்சமற்றதாகவும், சிறுது குளுமை நிறைந்ததாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.\n* காலையில் குறித்த நேரத்தில் எழும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.\nதூக்கச் சிதைவு பற்றி சங்க இலக்கியத்தில் நிறைய குறிப்புகள் உள்ளன..\nஇனி தங்களின் கேள்வி குறித்த நோக்கிலும் அப்பாடல்களைக் காண விழைகிறேன்..\nபெயரில்லா 10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:33\nதூக்கம் பற்றி ஒரு சிறு ஆராய்ச்சியே மேற்கொண்டது போல இருக்கு குணா...பல பாடல்களை குறிப்பிட்டு தக்க விளக்கத்தையும் அதிலும் சங்ககால காதலில் தூக்கத்தின் நிலைப்பாட்டை சொல்லியிருக்கீங்க....\nமுனைவர்.இரா.குணசீலன் 10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:39\nகுடந்தை அன்புமணி 10 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:01\nசங்க கால பாடல்களைப் படித்தால் பாடலாசிரியராக மாறிவிடலாம் போலிருக்கு... ம்... அப்படித்தான் பொழப்பு ஓடுது போலிருக்கு...\nமுனைவர் இரா.குணசீலன் 10 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:36\nசங்கப் பாடல்களின் தாக்கமின்றி இன்றைய திரைப்படப்பாடலாசிரியர்களால் இயங்கமுடியாது நண்பரே..\nஅ. நம்பி 10 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:12\nநள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்\nதினிதடங் கினரே மாக்கள் முனிவின்று\nஓர்யான் மன்ற துஞ்சா தேனே.\nபதுமனார் சொல்லும் இத்தலைவியின் குரலைக் கவியரசு கண்ணதாசனின் பின்வரும் திரைப்படப் பாடலிலும் கேட்கலாம்:\nபூ உறங்குது பொழுதும் உறங்குது\nகான் உறங்குது காற்றும் உறங்குது\nமான் உறங்குது மயிலும் உறங்குது\nமனம் உறங்கவில்லை - என்\nவழி உறங்குது மொழியும் உறங்குது\nகாதல் இருவருக்குக் கண் உறங்காது - அதில்\nகாதலன் பிரிந்துவிட்டால் பெண் உறங்காது.\nசங்கப் பாடல்களின் உட்பொருளை எளிய சொற்களில் பல திரைப்படப் பாடல்களில் சொல்லியுள்ளார் கண்ணதாசன்.\nகுமரன் (Kumaran) 11 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:00\nமூட்டுவேன் கொல் பாடலின் உணர்ச்சி வேகம் முதன்முதலில் அந்தப் பாடலைப் படித்த போது ஓங்கி அறைந்தது போல் இருந்தது. அதுவும் 'சங்க கால' ஒளவையார் பாடிய பாடல் இது என்னும் போது இன்னும் அதிர்ச்சி.\nமுனைவர் இரா.குணசீலன் 22 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:19\nநள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்\nதினிதடங் கினரே மாக்கள் முனிவின்று\nஓர்யான் மன்ற துஞ்சா தேனே.\nபதுமனார் சொல்லும் இத்தலைவியின் குரலைக் கவியரசு கண்ணதாசனின் பின்வரும் திரைப்படப் பாடலிலும் கேட்கலாம்:\nபூ உறங்குது பொழுதும் உறங்குது\nகான் உறங்குது காற்றும் உறங்குது\nமான் உறங்குது மயிலும் உறங்குது\nமனம் உறங்கவில்லை - என்\nவழி உறங்குது மொழியும் உறங்குது\nகாதல் இருவருக்குக் கண் உறங்காது - அதில்\nகாதலன் பிரிந்துவிட்டால் பெண் உறங்காது.\nசங்கப் பாடல்களின் உட்பொருளை எளிய சொற்களில் பல திரைப்படப் பாடல்களி���் சொல்லியுள்ளார் கண்ணதாசன்.//\nமுனைவர் இரா.குணசீலன் 22 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:19\nநள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்\nதினிதடங் கினரே மாக்கள் முனிவின்று\nஓர்யான் மன்ற துஞ்சா தேனே.\nபதுமனார் சொல்லும் இத்தலைவியின் குரலைக் கவியரசு கண்ணதாசனின் பின்வரும் திரைப்படப் பாடலிலும் கேட்கலாம்:\nபூ உறங்குது பொழுதும் உறங்குது\nகான் உறங்குது காற்றும் உறங்குது\nமான் உறங்குது மயிலும் உறங்குது\nமனம் உறங்கவில்லை - என்\nவழி உறங்குது மொழியும் உறங்குது\nகாதல் இருவருக்குக் கண் உறங்காது - அதில்\nகாதலன் பிரிந்துவிட்டால் பெண் உறங்காது.\nசங்கப் பாடல்களின் உட்பொருளை எளிய சொற்களில் பல திரைப்படப் பாடல்களில் சொல்லியுள்ளார் கண்ணதாசன்.\nமூட்டுவேன் கொல் பாடலின் உணர்ச்சி வேகம் முதன்முதலில் அந்தப் பாடலைப் படித்த போது ஓங்கி அறைந்தது போல் இருந்தது. அதுவும் 'சங்க கால' ஒளவையார் பாடிய பாடல் இது என்னும் போது இன்னும் அதிர்ச்சி.//\nமு உ சி 22 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:34\n//மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்\nஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு\nஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்\nஉயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.\n28. பாலை - தலைவி கூற்று-//\n நினைத்தது பலன் அளிக்கும் என்றால் தானே செயல்படுத்தல்\nதங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 11 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (103) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபொன்மொழிகள் 20 - தமிழ் & ஆங்கிலம்\nபொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும் ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nஇயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழக...\nஔவை சென்ற தூது (வாள் மங்கலம்)\nமன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுவது வாள்மங்கலம் ஆகும். அதியமானின் படைக்கருவிகள் பாராட்டப்பட்டமையால் இது வாள்மங்கலம் ஆ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/supreme-court-judgement-kumarasamy-demands-to-modi-and-amitshah/", "date_download": "2020-07-07T00:21:55Z", "digest": "sha1:25GSYVHIPIGUPTDUBNVCWEY26SG3LKGE", "length": 15792, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்பு: ``இதையும் செஞ்சிருங்க PM சார்..” - அதிரடி கோரிக்கை வைத்த குமாரசாமி..! - Sathiyam TV", "raw_content": "\nமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் வெல்லலாம் – விஜயபாஸ்கர்\nபொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா..\nமுதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை – ஆர்.பி.உதயகுமார்\nசாத்தான்குளம் மரணம் குறித்து CBCID-யிடம் விளக்கம் அளித்த பென்னிக்ஸ் நண்பர்கள்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 4 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 03 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண��டுமா \nHome Tamil News India உச்சநீதிமன்ற தீர்ப்பு: “இதையும் செஞ்சிருங்க PM சார்..” – அதிரடி கோரிக்கை வைத்த குமாரசாமி..\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு: “இதையும் செஞ்சிருங்க PM சார்..” – அதிரடி கோரிக்கை வைத்த குமாரசாமி..\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு, கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி ஒரு அதிரடி கோரிக்கையை முன்வைத்து உள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் என மொத்தம் 17 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.\nஇதனால், கடந்த ஜூலை மாதத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சி, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது.\nஇந்த நிலையில், அப்போதைய, சபாநாயகர் ரமேஷ்குமார் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ், 17 எம்எல்ஏக்களை, தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார், இதை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\nஅந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் 17 பேரையும் தகுதி நீக்கம் செய்தது, செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nஅதேநேரம், இந்த சட்டமன்ற பதவிக்காலம் முடிவடையும் வரை அவர்கள் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் விரும்பியபடியே இடைத்தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.\nஇதனால் குமாரசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீருக்கு, அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின்கீழ், வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு சாதனை படைத்து விட்டது. அதே பாணியில் கட்சி தாவல் தடைச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து சாதித்து விட்டால் நல்லது என்று தோன்றுகிறது.\nஅந்த சட்டத்தை வைத்து எந்த பலனும் கிடைக்கப் போவது கிடையாது. கடந்த, மூன்று மாதங்களாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், மனதளவில் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டார்கள். இவ்வாறு அவர்கள் கஷ்டப்பட்டதை, பெரிய மனது செய்து மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇதுபோன்ற எம்எல்ஏக்கள் மனக்கஷ்டம் அடைய கூடாது என்றால், கட்சி தாவல் தடைச் சட்டத்தை மத்திய அரசு நீக்கிவிடலாம். இவ்வாறு குமாரசாமி, தெரிவித்தார். 17 எம்எல்ஏக்களும், மறுபடியும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தீர்ப்பால் குமாரசாமி அதிருப்தி அடைந்திருப்பது அவரது பேட்டியிலிருந்து தெரிகிறது.\nகுடியரசுத் தலைவரை இன்று திடீரென சந்தித்த மோடி..\nதிருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல்\nநினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் திறக்க மத்திய அரசுஅனுமதி\nஇந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரம்\nரூ.2.89 லட்சம் மதிப்பிலான தங்க முககவசம்\nஇடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் – மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்\nமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் வெல்லலாம் – விஜயபாஸ்கர்\nபொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா..\nமுதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை – ஆர்.பி.உதயகுமார்\nசாத்தான்குளம் மரணம் குறித்து CBCID-யிடம் விளக்கம் அளித்த பென்னிக்ஸ் நண்பர்கள்\nகைது செய்யப்பட்ட 5 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைப்பு\n தமிழகத்தின் தற்போதைய நிலவரம் என்ன..\nஅரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் – தேர்வுத்துறை\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇன்று முழு ஊரடங்கு – மதுரை நிலவரம் என்ன\nவெறிச்சோடிய திருச்சி மாநகராட்சி சாலைகள் – பிரத்யேக கழுகுபார்வை காட்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/08/blog-post_41.html", "date_download": "2020-07-07T00:36:15Z", "digest": "sha1:FEHVUTKIQXX6RPCN6Y2IQ7EGQYDQJ4ZM", "length": 9311, "nlines": 210, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் மோடி! சவால்களை எதிர்கொள்ள தயார் என சூளுரை!", "raw_content": "\nடெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் மோடி சவால்களை எதிர்கொள்ள தயார் என சூளுரை\nடெல்லி செங்கோட்டையில் 6வது முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மக்களுக்கு உரை :\nபொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு. இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது\nதியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம். மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறோம். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாகி உள்ளது.\n2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். புதிய அரசு பதவியேற்ற 10 வாரங்கள் கூட முடியாத நிலையில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.\nஅடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2009&month=05&day=27&modid=174", "date_download": "2020-07-06T23:00:19Z", "digest": "sha1:XQQ3R4HYLYWXTPUAAGMREPC3EO4VPX3M", "length": 3559, "nlines": 82, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nபி.இரயாகரன் - சமர் /\t2009\nபெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தம���ழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/191314?ref=archive-feed", "date_download": "2020-07-06T23:25:35Z", "digest": "sha1:OIHE4HDQDBC5DQ4R4OQV3KASFBJZCQQU", "length": 9099, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாட்டு பெண்ணை காப்பாற்றி ஹீரோவான இலங்கை இளைஞன்! கடலில் மாயமான பரிதாபம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாட்டு பெண்ணை காப்பாற்றி ஹீரோவான இலங்கை இளைஞன்\nநிலாவெலி கடலில் ஜெட் ஸ்கை படகில் ஏறி வெளிநாட்டு பெண்ணுடன் கடலுக்கு சென்று காணாமல் போன இளைஞன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.\nபேருவளை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞன் தொடர்பிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.\nஅவர் இதற்கு முன்னர் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் மொடல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளார்.\nபின்னர் அவர் கற்கை நடவடிக்கைக்காக நிலாவெலி கடலுக்கு சென்றுள்ளார். இறுதியாக அவர் அந்த பிரதேச கடல் பகுதியிலேயே காணாமல் போயுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் அவருடன் ஜெட் ஸ்கை படகில் வெளிநாட்டு பெண் ஒருவர் பயணித்த நிலையில், அந்த படகு கடலில் மூழ்கியுள்ளது..\nஎனினும் அவர் உயிர் பாதுகாப்பிற்காக அணிந்திருந்த ஜெக்கட்டை குறித்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு பெண்ணிற்கு வழங்கியுள்ளார்.\nஇதனால் வெளிநாட்டு பெண் உயிரை காப்பாற்றியுள்ளார். பின்னர் காணாமல் போன்ற இளைஞர் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிவிட்டு அவர் வெளிநாடு சென்றுள்ளார்.\nபின்னர் சில நாட்களாக அவரை தேடு பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்றைய தினம் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}