diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0539.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0539.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-29_ta_all_0539.json.gz.jsonl"
@@ -0,0 +1,384 @@
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/29080-2015-09-01-02-14-50", "date_download": "2020-07-06T23:09:42Z", "digest": "sha1:VLVX2ULG2DC7SRN2M4M6FC3EVQWDVGNI", "length": 20533, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "கவிதையில் கரைந்த ‘கவிமணி'!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2015\nதென் இந்திய ஆராய்ச்சியில் ஈடுபட்டுழைத்தவர். சுசீந்திரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் ஆகிய ஊர்களில் உள்ள திருக்கோயில்களில் மறைந்தும், புதைந்தும் கிடந்த கல்வெட்டுகளை வெளிக் கொணர்ந்து நுணுகி ஆராய்ந்தவர். செப்பேடுகள், ஓலைக்சுவடிகள் முதலியவைகளையும் தேடித்தேடி ஆராய்ச்சி சேர்ந்தவர். கவிதைகள், உரைநடை நூல்கள், இயல், இசை, நாடகம் என்னும் முத்துறைக்கும் எண்ணற்ற நூல்கள் அளித்தவர். பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்தவர். குமரியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு அரும்பாடுபட்டவர். 'கவிமணி' என்னும் சிறப்புப்பட்டம் அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டவர். 'தேசியக்குயில்' என மக்களால் போற்றப்படுகிறவர் அவர்தான் 'கவிமணி' தேசிய விநாயகம் பிள்ளை\nகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் உள்ள 'தேரூர்' என்னும் சிற்றூரில், சிவதாணுப் பிள்ளை-ஆதிலட்சுமியம்மையார் தம்பதியினருக்கு, 27.07.1876 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் விநாயகம் பிள்ளை. தேரூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். அக்காலத்தில் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனால், பள்ளியில் அவர் மலையாளமே கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் தாய் மொழியாம் தமிழ் மீது பற்றுக் கொண்டு தமிழை ஆர்வத்துடன் கற்றார்.\nதேரூரின் வடக்குப் பக்கத்தில் உள்ள ஏரியில் 'வாணன் திட்டு' என்னும் பெயரில் ஒரு தீவு உள்ளது. அத்தீவில் உள்ள திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான மடத்தில் வ���ழ்ந்து வந்த சாந்தலிங்கத் தம்பிரான் என்பவரிடம் தமிழ் கற்றார்.\nதொடக்கக் கல்வியை முடித்ததும் கோட்டாற்றில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். மீண்டும் சாந்தலிங்கத் தம்பிரானிடம் சென்று தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயின்றார். தமிழில் கவிதை புனையும் ஆற்றல் கைவரப்பெற்றார். பள்ளியில் பயிலும் போதே பாடல் எழுதினார். தமிழாசிரியரின் பாராட்டையும் பெற்றார் தம்பிரான் வேண்டுகோளுக்கிணங்க 'அழகம்மை ஆசிரிய விருத்தம்' பாடினார்.\nநாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. படிப்பை முடித்தார். பின்பு திருவனந்தபுரத்தில் ஆசிரியப்பயிற்சியை முடித்தார். உமையம்மையார் என்பவரைத் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.\nகோட்டாற்றில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பதோடு, குழந்தைகளுக்கான பாடல்களும் இயற்றினார். அவரின் சிறந்த ஆசிரியப் பணியினால் ' நல்லாசிரியர்' எனப் போற்றிப் பாராட்டப்பட்டார். பின்பு, கோட்டாற்றில் உள்ள ஆசிரியப் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நாகர்கோவிலில் போதனாமுறைப் பாடசாலையிலும், திருவனந்தபுரம் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமையாசிரியராகவும், மகாராஜா கல்லூரியில், தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.\nபுத்தபிரான் பற்றி ஆங்கிலக் கவிஞர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய 'லைட் ஆப் ஆசியா' (Light of Asia) என்னும் நூலை 'ஆசிய ஜோதி' எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.\nபாரசீகக் கவிஞர் உமர்கயாம் பாடல்களையும் தமிழில் பெயர்த்தார். இவரது, 'மலரும் மாலையும்' என்னும் கவிதை நூலில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பல இடம் பெற்றுள்ளன.\nபிறமொழி இலக்கியங்களைக் கவிதைத் தமிழில் கொண்டு வந்து சேர்த்தவர் 'கவிமணி'. மேலும் 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' –என்ற நகைச்சுவை நூலையும், 'தேவியின் கீர்த்தனைகள்' என்ற பக்தி நூலையும் படைத்து அளித்துள்ளார். இவரது பாடல்கள் பாமரரும் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும்படி எளிமையான முறையில் அமைந்துள்ளன.\nஅனைவரும் போற்றும் 'காந்தளூர்ச் சாலை' என்னும் ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1926 முதல் 1936 வரை, தமிழ்ப் பேரகராதியின் சிறப்பு ஆலோசகராகவும், 1941 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் பல்கலைக் கழக தமிழ்ப்பாடக் குழுவில் உறுப்பினராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றி பலரின் பாராட்டைப் பெற்றார்.\nசென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர், 24.12.1940ஆம் நாள், சென்னை பச்சையப்பன் கல்லூரியல், 'தமிழ்வேள்' உமா மகேசுவரனார் தலைமையில் தேசிய விநாயகம் பிள்ளைக்குப் பாராட்டு விழா நடத்தினர். அந்த விழாவில் அவரைப் பாராட்டி 'கவிமணி' என்னும் சிறப்புப் பட்டம் அளித்தனர்.\nசெட்டிநாட்டு அரசர் அண்ணாமலைச் செட்டியார், கவிமணிக்கு பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். திருநெல்வேலியிலும், 1944ஆம் ஆண்டு, கவிஞருக்குப் பாராட்டு விழா நடத்தினர்.\nநாகர்கோவிலில், கவிமணிக்கு எழுபதாவது ஆண்டு விழா நடை பெற்றது. அந்த விழாவில், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கிப் பாராட்டினார். அவர் பிறந்த ஊரில் மக்கள் நன்கொடை திரட்டிக், 'கவிமணி நிலையம்' ஒன்று கட்டி எழுப்பி உள்ளனர்.\nவள்ளுவர், ஒளவையார், கம்பர், பாரதியார் பற்றியெல்லாம் பாடல்களைப் பாடிப் பரவசம் கொண்டுள்ளார்.\n“வள்ளுவர் தந்த திருமறையைத் தமிழ்\nஎனத் திருக்குறளைப் போற்றிப் பெருமிதத்துடன் பாடியுள்ளார்.\n“தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை\nதமிழின் பன்முக வளர்ச்சிக்காக நாளும் பொழுதும் கவிதையில் கரைந்த, 'கவிமணி' தேசிய விநாயகம் பிள்ளை, 26.09.1954ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://orinam.net/ta/academics-support-delhi-high-court-decision-in-section-377-case-ta/", "date_download": "2020-07-07T00:22:28Z", "digest": "sha1:XADQHGHJRLTPOPNTMEAVPB4ZHG63SFXC", "length": 17869, "nlines": 130, "source_domain": "orinam.net", "title": "377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மா��ுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபிப்ரவரி 7, 2011:ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம், நாஸ் பவுண்டேஷன் மற்றும் தில்லி அரசாங்கம் இவர்களுக்கிடையிலான வழக்கில், “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இப்பொழுது இந்திய உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.\nஒருபாலீர்ப்பு (Homosexuality) என்றால் என்ன என்று சரியான விஞ்ஞான புரிதல் இல்லாத பலர், தாங்கள் எல்லாம் தெரிந்த மேதாவிகள் என்ற இறுமாப்புடன், ஒருபாலீர்ப்பு தவறானது என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இதில் பலர் தாங்கள் சொல்லுவது தான் சரி என்றும், உச்சநீதிமன்றம் தங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறத்தி வருகிறார்கள். இந்த எதிர்ப்புக்கு சவாலாக, இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல கல்வி வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் இரண்டு தரப்பு மனுக்களையும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஅறிவியல், விஞ்ஞாயனம், சமூகவியல், சர்வதேச சட்டம், அரசியல், பாலியல், போன்ற துறைகளில் வல்லுனர்களான இந்த கல்வி வல்லுனர்கள், முக்கியமான இந்த வழக்கில் தங்களது கருத்துக்களையும் உச்சநீதி மன்றம், கருத்தில் கொள்ளவேண்டும் என்று தங்கள் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்கள். இது போன்ற சமூகமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டங்கள் மாற்றியமைக்க படும்போது, கல்வி அறிவும், அனுபவமும் கொண்ட எல்லோர் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும் என்றும், மதவாதிகளும், மத தலைவர்களும் சொல்லும் வார்த்தையே கடைசி வார்த்தையாக கொண்டு, சமூகத்தில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களை அமைக்க கூடாது என்றும் கல்வி வல்லுனர்கள் இந்த மனுவில் வலியுறுத்திகிறார்கள்.\n“ஏட்டு சுரக்காய், கறிக்கு உதவாது” என்பது போன்றதல்ல இந்த கல்வி வல்லுனர்களின் கருத்துக்கள். தீர்ப்பை எதிர்க்கும் பலர், தங்களது வாழ்க்கையில் ஒருபாலீர்ப்பாலர்களை கண்டிராதவர், அவர்களை பற்றி ஒன்றும் அறிந்திராதவர். ஆனால் இந்த கல்வி வல்லுனர்களோ, தங்களது அன்றாட வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான ஒருபாலீர்ப்பாளர்கள் மற்றும் பல மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை சந்தித்தவர்கள், சந்தித்துக் கொண்டிருப்பவர்கள். பாலியல் சிறுபான்மையினர், எப்படி இந்த சமூகத்தால் ஏச்சுக்கும், பேச்சுக்கும், வேற்றுமைபடுத்துதலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் என்று தினசரி கண்டு வருபவர்கள் இந்த கல்வி வல்லுனர்கள்.\nகல்லூரிகள், பல்கலைகழகங்கள் போன்ற கல்வி நிலையைங்களில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பிற வேலையில் உள்ளவர்கள் போன்ற பலர் எப்படி பல கஷ்டங்களுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்றும் நேரடியாக அறிந்தவர்கள் இந்த மனுதாரர்கள். ராகிங், கல்லூரியை விட்டு நீக்கம், பணிநீக்கம், பதவிநீக்கம் போன்ற கொடுமைகளுக்கு மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. 377 சட்டப்பிரிவு, இது போன்ற மனிதநேயமற்ற தீயசெயல்களுக்கு ஊக்கம் அளிக்கிறது என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள் இந்த கல்வி வல்லுனர்கள். கல்வி நிலையங்கள் எல்லோரும் தயக்கமின்றி, கலக்கமின்றி, வந்து சுதந்திரமாக, திறந்த மனத்துடன், கற்க வேண்டிய கூடங்கள் என்றும், 377 சட்டம் இந்த சூழலுக்கு பங்கம் விளைவிக்கிறது என்றும் கூறுகிறார்கள் இவர்கள்.\nபெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\n[கதை] ஒரு முடிவுரையும், ஒரு முன்னுரையும் Jun 24 2020\nதிருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு Dec 3 2019\nபகடைக் காய்கள் Nov 28 2019\nசிறுகதை: கட்டிப்பிடி வைத்தியம் Sep 14 2019\nகவிதை: ஆம், அவன் தான் Sep 13 2019\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(186,226 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(92,810 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் ம���ுத்தாக்கல்(67,345 views)\nஅணில் வெளியே வந்த கதை(35,246 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(27,475 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=17994", "date_download": "2020-07-06T23:40:41Z", "digest": "sha1:CXLPMQ2FI6RCRNWHAGFJYDTEMZEW5O4E", "length": 66297, "nlines": 218, "source_domain": "puthu.thinnai.com", "title": "வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்\nஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987), என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist), உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தவர். அதன் பயனாக உலகில் உள்ள புராணக் கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு. இவர் 1949 ஆம் ஆண்டு இக்கருத்தை மையமாகக் கொண்டு “ஆயிரம் முகங்களுடைய நாயகன்” (The Hero with a Thousand Faces) என்ற நூலை எழுதினார். அவர் அப்புத்தகத்தில் கதைகளில் வரும் “கதாநாயகனின் பயணம்” (Hero’s Journey) எவ்வாறு ஒ��்றைப் புராண விதிகளைக் கொண்டிருக்கிறது என்பதனை பயணத்தின் பல கட்டங்களையும் பட்டியலிட்டு விவரித்தார்.\nஒற்றைப் புராணத்தின் வாழ்க்கைப் பயண நிலைகள்:\nநாயகன் தீரங்களை நிகழ்த்தும் பயணப் பாதையின் பொதுவான அடிப்படை சூத்திரம்:\nபிரிவு–துவக்கம்–திரும்பி வருதல் என்ற கருவினைக் கொண்டதாகும்.\n(இங்கு குறிப்பிடப்படும் நாயகனின் வாழ்க்கைப் பயண நிலைகள், கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தின் “இலக்கியத்தின் ஊடாக வரலாற்றை அறியும் திட்டம்” (History Through Literature Project, University of California, Berkeley, >>http://orias.berkeley.edu/hero/about.html) வழங்கும் நிலைகளை ஆதாரமாகக் கொண்டு கொடுக்கப் பட்டுள்ளது.\nஒற்றைப் புராணம் குறிப்பிடும் கதாநாயகனின் வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு நிலைகள்:\nநாயகன் கருவில் தோன்றியது, பிறப்பு, வளர்ப்பு ஆகியவை அதிசயங்கள் நிறைந்த வகையில் இருக்கும். அவை அவனது உயர்ந்த தனித்தன்மையைக் குறிக்கும் ஒற்றைப் புராணத்திற்கு அடிப்படையாக அமையும்.\nநாயகன் சாகசப் பயணத்திற்கான சூழ்நிலை உருவாவதாலோ அல்லது தூதுவர் போன்றவராலோ அழைக்கப் படுவான். அந்த அழைப்பை நாயகன் விருப்பத்துடனோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ ஏற்றுக் கொள்வான் .\nபயணத்தின் துவக்கத்தில் நாயகனின் நலம்விரும்பி தேவையான உதவிகளைப் புரிவார். இந்த உதவியைச் செய்யும் வழிகாட்டிகளாய் வருபவர்கள் பெரும்பாலும் மந்திரவாதி, வயது முதிர்ந்த பெரியோர், வினோதமான குள்ளர்கள் மற்றும் தேவதைகள் ஆவார்கள். அத்துடன் தாயத்து, பாதுகாப்பு கவசங்கள் போன்றவற்றையும் கொடுத்து உதவுவார்கள்.\nநாயகனின் பயணம் ஒரு உச்சகட்ட நிலையை அடையும்பொழுது, அவன் ஒரு துன்பத்தில் உழன்று சராசரி வாழ்க்கையைவிட வேறுபட்ட தீரச் செயல்களைப் புரியும் நிலைக்குச் செல்ல வேண்டும். இந்த அனுபவம் வலியற்றதாக ஒரு இருண்ட குகைக்குள் நுழைந்து வருவதாகவும் இருக்கலாம், அல்லது திமிங்கிலத்தால் விழுங்கப்படும் கொடுமையைப் போன்றதாகவும் இருக்கலாம். இக்கட்டத்தின் தனிச் சிறப்பு, நாயகனின் அனுபவத்தை தினசரி நடவடிக்கைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதாகும்.\nகனவு போன்ற சாகசம் நிறைந்த பயணத்தைத் தொடரும் கதைத் தலைவன் அப்பயணத்தில் பல சோதனைகளைத் அடுத்தடுத்து சந்திக்க நேரிடும். இந்தச் சோதனைகள் கொடூர அரக்கர்களை, மந்திரவாதிகளை, எதிரியின் படைகளை, அல்லது இயற்கையின் தாண்டவாங்கள் போன்றவற்றை எதிர்கொள்ளவதாக இருக்கும். ஒவ்வொரு போராட்டத்திலிருந்தும் வெற்றிகரமாக மீண்டு வருவது கதாநாயகனின் திறமையை, போராட்டத்தின் இலக்கை அடைய அவனுக்கு உள்ளத் திறமையை நிரூபிக்கும்.\nபெரும்பாலும் நாயகனின் பயணத்தில் அவனது உற்ற தோழமைகள், நட்புகள் அவனுக்கு உதவி செய்து சோதனைகளில் இருந்து அவன் மீண்டு வர உதவுவார்கள். சில கதைகளில் இவ்வாறு உதவி செய்பவர்கள் தெய்வீகத் தன்மை போன்ற சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.\nஇறுதியான முக்கியத் தருணத்தில் நாயகன் எதிரியுடன் போரிட வேண்டியிருக்கும். இந்த எதிரி அரக்கன், மந்திரவாதி, எதிரிப்படை வீரர்கள் போன்றவர்கள். இவர்களுடன் போர் புரிந்து நாயகன் பயணத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவான்.\nகடமையை நிறைவேற்றிய பின்பு தனது சராசரி வாழ்விற்குத் திரும்புவதற்கு கதாநாயகன் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளும் கட்டம் இது. நாயகன் எதிரியை ஆத்திரப்படுத்தியிருந்தால், எதிரியின் பொருளைக் கவர்ந்து வர நேர்ந்திருந்தால், அல்லது கொடிய அரக்கனை அழித்திருந்தால், இவ்வாறு திரும்புவது அவசரமாகத் தப்பியோடும் செயலாக இருக்கும். அவ்வாறில்லாமல் கதாநாயகன் தேடியது அவனுக்கு முழுமனதுடன் வழங்கப் பட்டிருந்தால் இந்த ஓட்டம் ஆபத்தற்றதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.\nஇக்கட்டத்தில், நாயகன் மீண்டும் பயணத்தின் சோதனை எல்லையைக் கடந்து நிகழ்கால உலகிற்கு வந்து தினசரி வாழ்க்கையை வாழ வேண்டும். இது விழித்தெழுதல், மறுபிறவி எடுத்தல், உயிர்த்தெழுதல் போன்றவையாகவோ, அல்லது குகை, காடு போன்றவற்றை விட்டு வெளிவருவதாகவோ இருக்கும். சில நேரங்களில் கனவு போன்ற பயண உலகில் பயணிக்கும் நாயகன் நிஜ உலகின் சக்தி ஒன்றினால் பழைய வாழ்க்கைக்கு இழுத்து வரப்படுவான்.\nநாயகன் பயணத்தின் போது பெற்ற பொருள், அறிவு, அனுபவம், வரம் போன்றவை தினசரி வாழ்வில் உபயோகப் படுத்தப் படும். பெரும்பாலும் இவை வாழ்க்கையின் குறைகளை நீக்கப் பயன் பட்டாலும், சில நேரங்களில் சமுதாதயத்தில் கதாநாயகனின் பங்களிப்பு என்ன என்பதையும் வரையறுக்கும்.\nகதாநாயகன் தான் துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து சேர்தல். பயணத்தில் பெற்ற வரத்தை, வெற்றியை, அனுபவத்தைக் கொண்டு தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவுவது பயணத்தின் இறுதிக் கட்டம்.\nஒரு சில கதைகளோ, புராணங்களோதான் குறிப்பிடப்பட்ட அனைத்து பயண நிலைகளையும் கொண்டிருக்கும். ஒரு சிலவற்றில் பல நிலைகள் அமையப் பெற்றிருக்கலாம், சில கதைகள் சில நிலைகளைக் கொண்டிருக்கும், மேலும் சில ஓரிரு நிலைகளை மட்டும் விரிவாகக் கொண்டிருக்கும். அத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பயண நிலைகளின் வரிசையும் பல கதைகளில் வெவ்வேறு வகையில் மாறு பட்டிருக்கும். சிலநேரங்களில் இந்த சுழற்சி ஒருமுறைக்கும் மேலும் இடம் பெறக்கூடும்.\nஇலக்கிய அல்லது புராணக் கதாநாயகர்களின் “வாழ்க்கை சுழற்சி” அல்லது ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு “வாழ்நாள் சுழற்சி”யும் கதாநாயகனின் பயணம் என்று ஜோஸப் கேம்பெல் குறிப்பிட்டதன் அடிப்படை நியதியிலேயே அமைந்திருக்கிறது என்பதனைக் கூர்ந்து கவனித்தால் புலப்படும். புராணங்களில், புத்தர், ஏசு, மோசெஸ் போன்றோரின் வாழ்க்கைப் பயணமும் இராமாயணமும் வாழ்க்கை சுழற்சி பயண நிலைகளைக் கொண்டிருப்பதற்கு எடுதுக்காட்டகக் கொடுக்கப் படுகிறது. தற்காலக் கதைகளில் ‘ஹாரி பாட்டர்‘ (Harry Potter), ‘ஸ்டார் வார்ஸ்‘ (Star Wars), ‘மேட்ரிக்ஸ்‘ (Matrix) கதைகள் மற்றும் திரைப்படங்களின் கதைகளில் இந்த வாழ்க்கை சுழற்சி தத்துவம் அடிப்படையாக இருப்பது தெரிகிறது. ஸ்டார் வார்ஸின் இயக்குனர் ஜோஸப் கேம்பெல் குறிப்பிட்ட வாழ்க்கை சுழற்சி நியதியையும், மற்ற பல உலக புராணக் கதைகளின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு ஸ்டார் வார்ஸ் கதையை அமைத்ததாகக் கூறியுள்ளார்.\nகல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி (1899-1954) அவர்கள் எழுதிய “பொன்னியின் செல்வன்” கதையுடன், ஜோஸப் கேம்பெல் குறிப்பிடும் ஒற்றைப் புராணக் கோட்பாட்டையும், கதாநாயகனின் பயணத்தின் நியதிகளையும் ஒப்பிட்டால் அது பொன்னியின் செல்வன் கதை ஓட்டத்துடனும் பொருந்துகிறது. பொன்னியின் செல்வன் கதையினைப் படித்திருக்காத தமிழர்கள் இருப்பது அரிது. எனினும் படித்திராத ஒரு சிலருக்காகக் கதையின் சுருக்கம் கீழே கொடுக்கப் படுகிறது. ஐந்து பெரும் பகுதிகளாக வந்த வரலாற்றுக் கதையை முடிந்தவரை மிகச் சுருக்கமாகக் கொடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதை சோழப் பேரரசின், தமிழத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மன்னர் ராஜ ராஜ சோழனைப் பற்றியது. இக்கதை அவருக்கு முடிசூட்டிய பின்னணியைக் குறிப்பது என்றாலும் ���தைத் தலைவன் அவர் அல்ல. அரசரின் நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவன்தான் கதையின் நாயகன். வந்தியத்தேவனின் பயணத்தைப் பற்றியக் கதையே பொன்னியின் செல்வன். இனி கதையின் சுருக்கம். கதை தெரிந்தவர்கள் இப்பகுதியைத் தாண்டிச் சென்று அடுத்த ஒப்பீடு பகுதியிலிருந்து மேலே தொடரலாம்.\nபொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்:\nமுதலாம் பராந்தகசோழ மன்னரின் மூத்த மகன் ராஜாதித்தன் போரில் இறந்துவிட, அவரது இரண்டாம் மகன் கண்டராதித்தன் மன்னராகிறார். அவர் இறக்கும் பொழுது அவரது மகன் மதுராந்தகன் சிறுவனாக இருந்ததாலும், மேலும் அவர் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தனது சகோதரன் அரிஞ்சய சோழருக்கும், அவருக்குப் பின் அரிஞ்சயரின் மகன் இரண்டாம் பராந்தகனுக்கும் அரசுரிமை செல்லுமாறு ஏற்பாடு செய்கிறார். இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழரின் மூத்த மகன் அரசுரிமைப் பெற்று நாட்டின் வடதிசைக் காவல் பொறுப்பேற்று காஞ்சியில் இருக்கிறான். இவன் மிகச் சிறந்த வீரன், சிறுவயதிலேயே சோழ எதிரி பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் வென்று அவனது தலையை வெட்டி கொணர்ந்ததால் புகழப் பட்டவன். சுந்தர சோழரின் மகள் குந்தவை பழையாறையிலும், அவரது கடைசி மகன் அருண்மொழி வர்மன்(பிற்கால ராஜ ராஜ சோழன்) இலங்கைப் போரின் பொறுப்பேற்று இலங்கையிலும் இருக்கிறார்கள். இந்நிலையில் சுந்தர சோழர் நோயுற்று தஞ்சை அரண்மனையில் தனாதிபதி பெரிய பழுவேட்டரையரின் பாதுகாப்பில் இருக்கிறார், மன்னரின் பாதுகாப்பு என்ற போர்வையில் மற்றவர் யாரும் அவரை அணுக முடியாத நிலை ஏற்படுத்தப் படுகிறது. இதனை விரும்பாத ஆதித்த கரிகாலன் தனது தந்தையைக் காஞ்சிக்கு வருமாறு தனது உற்ற தோழன், சிற்றரசர் குல வழி வந்த வல்லவரையன் வந்தியத்தேவனின் வழியாக மன்னருக்கு ஒலை கொடுத்தனுப்புகிறான். பழையாறையில் தங்கைக்கும் வந்தியத்தேவன் வழியாக செய்தி அனுப்புகிறான். இந்தப் பயணம் ஒரு ரகசியப் பயணம். பொன்னியின் செல்வன் கதை தொடங்குவது இந்த இடத்தில்தான்.\nதஞ்சைக்கு தனது ரகசியப் பயணத்தைத் துவக்கும் வந்தியத்தேவன் வழியில் தனது நண்பன் கந்தமாறனின் கடம்பூர் அரண்மனையில் தங்குகிறான். கந்தமாறனின் தங்கை மணிமேகலை வந்தியதேவன் மேல் ஒருதலைக் காதல் கொள்கிறாள். இரவில்கடம்பூர் அரண்மனையில் விருந்தினராக வந்து கூடிய சோழ சிற்றரசர்கள், பெரிய பழுவேட்டரையின் தலைமையில், கண்டராதித்தர் மகன் மதுராந்தகனுக்குத்தான் அரசுரிமை சொந்தம் எனக் கூறி அவனை அரியணை ஏற்ற மதுரந்தகனுடன் சேர்ந்து செய்யும் சதியை எதேச்சையாக வந்தியத்தேவன் காண நேர்கிறது. வந்தியத்தேவன் பயணத்தின் இடையில் சந்திக்கும் ஆழ்வார்க்கடியான் பெரிய பழுவேட்டரையரின் இளையராணியான தனது சகோதரி நந்தினியைப் பற்றி வந்தியத்தேவனுக்குக் கூறுகிறான். அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்காத தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறான். தஞ்சை கோட்டைக்கு செல்லும் வழியில் எதிர்பாரா வகையில் பல்லக்கில் நந்தினியை சந்திக்கும் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பற்றி கூற, அவள் தனது முத்திரை மோதிரத்தை வந்தியத்தேவனுக்குக் கொடுத்து மறுநாள் தனது அரண்மனையில் வந்து சந்திக்கச் சொல்லிச் செல்கிறாள்.\nஅந்த முத்திரை மோதிரத்தை தஞ்சைக் கோட்டைக்குள் நுழைய வந்தியத்தேவன் பயன்படுத்திக் கொள்கிறான். பலத்த பாதுகாப்பினால் சிற்றரசர்கள் சதியை தஞ்சையில் உள்ள மன்னரிடம் வந்தியத்தேவனால் தெரிவிக்க வழியில்லாது போகிறது. ஓலையைச் சேர்ப்பித்துவிட்டு, நந்தினியைச் சந்தித்து அவள் மாளிகையில் உள்ள இருண்ட கருவூலத்தின் சுரங்கவழியாக வெளியேறி, பழுவேட்டரையாரால் கொலைகுற்றம் சுமத்தப் பட்டு, தஞ்சை வீரகளிடம் இருந்து தப்பி ஓடுகிறான். திரும்பும் வழியில், ஆதித்த கரிகாலன் ஆணைப்படி இளவரசி குந்தவையை பழையாறையில் சந்திக்கும் பொழுது அவளிடம் சிற்றரர்களின் சதியைக் கூறி எச்சரிக்கிறான். சதியை முறியடிக்க எண்ணிய குந்தவை உடனே இலங்கை சென்று அருண்மொழிவர்மனைக் கையோடு அழைத்து வரச் சொல்லி வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்தனுப்புகிறாள். கோடிக்கரை வழியாகப் படகில் இலங்கை செல்ல படகோட்டி பூங்குழலி வந்தியத்தேவனுக்கு உதவுகிறாள்.\nபழுவேட்டரையரின் முத்திரை மோதிரத்தை வைத்திருந்த வந்தியத்தேவனை இலங்கையில் கோட்டை வீர்கள் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சோழ ஒற்றனான ஆழ்வார்க்கடியான் அவனை விடுவித்து அருண்மொழிவர்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அருண்மொழி வர்மனின் நட்பைப் பெற்று இளவரசரை அழைத்து வரும் பொழுது, கப்பலைப் புயல் தாக்கி அது கடலில் மூழ்குகிறது. தத்தளிக்கும் இளவரசனையும், வந்தியத் தேவனையும் பூங்குழலி படகில் ஏற்றிச் சென்று கரை சேர்க்கிறாள். நோயுற்ற அருண்மொழிவர்மனின் பாதுகாப்பினைக் கருதி நாகை சூடாமணி விகாரத்தில் சேர்ப்பிக்க பூங்குழலி மூலம் ஏற்பாடு செய்த பின்பு, வந்தியத் தேவன் பழையாறைக்கு விரைகிறான்.\nஇதற்கிடையில் நந்தினி சோழ குலத்தை வேரறுக்கத் திட்டமிடுகிறாள். இவள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் மகள், ஆனால் இந்த உண்மை வெளியுலகம் அறியாது. சோழ அமைச்சர் அநிருத்த பிரமராயரின் சீடன் மற்றும் ஒற்றனான ஆழ்வார்க்கடியானின் தங்கையாகத் தத்தெடுக்கப்பட்டு அவன் குடும்பத்தில் வளர்க்கப் பட்டவள் நந்தினி. தனது தந்தையைக் கொன்ற ஆதித்த கரிகாலனைப் பழிவாங்குவது அவள் திட்டம். எனவே கிழவரான சோழ நாட்டின் தனாதிபதி பெரிய பழுவேட்டரையரை மணந்து, தஞ்சையில் அரச குடும்பத்துடன் இருந்து கொண்டே, பாண்டிய நாட்டு சதிகார்களுடன் கூடி திட்டம் தீட்டுகிறாள். நந்தினி சோழ அரச நிர்வாகத்தைப் பங்கிடும் காரணம் என்று கூறி ஆதித்த கரிகாலனை கடம்பூர் அரண்மனைக்கு வரவழைக்கிறாள். சதிக்கூட்டத்தினரால் ஒரே நாளில் கடம்பூரில் ஆதித்த கரிகாலனையும், நாகையில் இருந்து தஞ்சை திரும்பும் அருண்மொழி வர்மனையும், தஞ்சையில் சுந்தர சோழரையும் கொன்றுவிடத் திட்டம் தீட்டப் படுகிறது. மூவரும் இறந்து மதுராந்தகன் ஆட்சிக்கு வந்தபின்பு கலகமேற்படுத்தி வீரபாண்டியனின் வாரிசின் மூலம் சோழ நாட்டைக் கைப்பற்றுவது சதிகாரர்களின் திட்டம்.\nபழையாறையில் வந்தியத் தேவன் குந்தவையை சந்திக்கும் பொழுது, அவள் ஆதித்த கரிகாலனின் கடம்பூர்ப் பயணத்தை நிறுத்தவோ, இயலாது போனால் அவனுக்கு பாதுப்பாக உடனிருக்கவோ வந்தியத்தேவனை வேண்டுகிறாள். கடம்பூரில் ஆதித்த கரிகாலனின் மெய்க்காவலனாக வந்தியத் தேவன் உடனிருந்தும், அவனையும் மீறி சதிகாரர்களால் ஆதித்த கரிகாலன் குத்திக் கொல்லப்பட்டு அப்பழி வந்தியத் தேவன் மீதே விழுகிறது. ஆனால் அருண்மொழி வர்மனும், சுந்தரசோழரும் எதிர்பாராத விதத்தில் உயிர் தப்புகிறார்கள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பொழுது அங்கிருந்து வந்தியத்தேவன் தப்பி ஓடுகிறான். வழியில் கூர்வாளால் எதிர்பாராதவிதமாக தவறாகத் தாக்கப் பட்டு மீண்டும் பூங்குழலியாலும், ஆழ்வார்கடியானாலும் காப்பாற்றப் படுகிறான். பிறகு குற்றமற்ற��ன் என்ற உண்மை அறிந்து வந்தியத்தேவன் விடுதலை செய்யப் படுகிறான்.\nஆதித்த கரிகாலன் மரணத்தால் அருண்மொழிவர்மனுக்கு வாரிசுப் பட்டம் சூட்ட ஏற்பாடு நடக்கிறது. அருண்மொழிவர்மனோ வாரிசு முறைப்படி மதுராந்தகனைச் சேர வேண்டும் என்று விட்டுக் கொடுத்து மதுராந்தகனை அரசனாக்குகிறான். வந்தியத்தேவன் குந்தவையின் காதலைப் பெறுகிறான். அவனை நினைத்து ஒருதலைக் காதலில் மதிகலங்கி இறக்கும் தருவாயில் உள்ள மணிமேகலையைக் கடம்பூரில் சந்திக்கிறான். மணிமேகலை வந்தியத்தேவனின் மடியில் உயிர்விடுகிறாள் (பொன்னியின் செல்வன் கதை >> http://ta.wikisource.org/s/ep, பொன்னியின் செல்வன் கதையின் சுருக்கப் பட்ட பதிப்பு >> http://poniyinselvan.blogspot.com/ ஆகியவற்றைப் படிக்க விரும்புபவர்கள் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் வழியே சென்று படிக்கலாம்).\nபெரும்பாலோரால் இக்கதையில் விரும்பப்படும் பாத்திரங்கள் சோழ ஒற்றன் ஆழ்வார்க்கடியானும், படகோட்டி பூங்குழலியும் ஆவார்கள். சோழப் பேரரசை சதிகார்களிடம் இருந்து காப்பாற்ற நடக்கும் முயற்சியில் வந்தியத்தேவன் காஞ்சியில் தொடங்கி, தஞ்சை, பழையாறை, இலங்கை, கடம்பூர் எனச் சுற்றியலைந்தாலும், வந்தியத்தேவனுக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் இவர்கள் இருவரும்தான் அவனுக்கு உதவி செய்து அவனது கடமையை நிறைவேற்ற வழி வகுப்பவர்கள்.\nகதாநாயகன் வந்தியதேவனின் பயணத்துடன் ஒப்பீடு:\nஒற்றைப்புராணத்தின் கதாநாயகனின் பயணத்தின் நிலைகளாக ஜோஸப் கேம்பெல் குறிப்பிடும் நிலைகளை பொன்னியின் செல்வன் கதையுடன் ஒப்பிட்டுக் கீழ்வரும் நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கவனம் கொள்ள வேண்டியது அனைத்து நிலைகளும் அமையத் தேவையில்லை, அத்துடன் அவை அதே வரிசையிலும் அமையத் தேவையில்லை என்ற விதி. ஆனாலும் பொன்னியின் செல்வனின் கதையோட்டம் குறிப்பிடத் தக்க மாறுதல்களின்றி ஒற்றைப் புராண கதாநாயகனின் பயணநிலைகளைப் பின்பற்றுவதைக் கீழ்வரும் கதைப்பகுதியின் மேற்கோள்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.\nஆதித்ய கரிகாலனின் தூதுவனாக தஞ்சைப் பயணம் மேற்கொள்ளல்\nநந்தினியின் முத்திரை மோதிரத்தைப் பெற்று கோட்டைக்குள் செல்லல்\nஇருண்ட கருவூல வழியாக பழுவேட்டரையரிடம் இருந்து தப்பி ஓடுதல்\nஇலங்கைப் பயணத்தின்பொழுது ஏற்படும் சோதனைகள், சிறை செய்யப் படுத்தல், புயலில் பாதிக்கப் படுத்தல்\n��லங்கைப் பயணத்திற்கு பூங்குழலியும், இளவரசனை சந்திக்க ஆழ்வார்கடியானும் உதவுதல்\nபுயலில் சிக்கிய மரக்கலம் மூழ்கி உயிருக்குப் போராடுதல்\nகுந்தவையின் வேண்டுகோள் படி இளவரசனை அழைத்து வருதல்\nபழையாறைக்குத் திரும்பி குந்தவையை சந்தித்தல்\nகடம்பூருக்குத் திரும்பி மணிமேகலையின் மரணத் தருவாயில் உடன் இருத்தல்\nஇங்கு குறிப்பிடப்படுவது முழுக்கதைக்கும் உள்ள ஒப்பீடு. கதையை நன்கு அறிந்தவர்கள் இந்த ஒற்றைப்புராண வாழ்க்கை சுழற்சி முறையானது ஒருமுறைக்கும் மேலும் பொன்னியின் செல்வன் கதையில் இடம் பெற்றுள்ளதைக் கண்டுணர முடியும். எடுத்துக்காட்டாக, ஆதித்த கரிகாலனின் தூதுவனாக முதல்முறையும், குந்தவையின் வேண்டுகோள்படி ஒருமுறை இலங்கைக்கும், பிறகு இலங்கையில் இருந்து வந்த பின்பு குந்தவையின் வேண்டுகோளை மீண்டும் ஏற்று கடம்பூரில் ஆதித்த கரிகாலனின் உயிர்காக்க வந்தியத்தேவன் பயணிக்கும் மற்றொருமுறையும் இதே வாழ்க்கை சுழற்சி அமைவதை தனித்தனியாகப் பிரித்தும் காணலாம். ஆதித்த கரிகானிடம் இருந்து முதலில் தஞ்சைப் பயண அழைப்பும் குந்தவையிடம் இருந்து இலங்கை செல்லவும், கடம்பூர் செல்லவும் இரு அழைப்புகள் அடுத்தடுத்து வந்தியதேவனுக்குக் கிடைக்கிறது. இப்பயணங்களையும் தனித்தனியே ஒற்றைப்புராண வாழ்க்கை சுழற்சி முறை கோட்பாட்டிற்கு உட்படுத்த முடியும்.\nSeries Navigation சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வுவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3\nமணலும் (வாலிகையும்) நுரையும் – (9)\nசிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்\nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’\nஇந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்\nகற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்\nசி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு\nவந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3\nவங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூர��ய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்\nஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்\nவால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)\nகவிஞர் நெப்போலியனின் காதல் கடிதங்கள் 2013\nஉண்மையே உன் நிறம் என்ன\nஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2\nPrevious Topic: சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு\nNext Topic: வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3\n13 Comments for “வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்”\nவணக்கம். கட்டுரை முழுமையாக இடம் பெறவில்லை. நான் அனுப்பிய மின்னஞ்சல் இணைப்பில் DOC கோப்பில் இக்கட்டுரை முழுமையாக இருக்கிறது. மறுபதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nமிகவும் அருமையான பதிவு தேமொழி அவர்களே\n//இனி கதையின் சுருக்கம். கதை தெரிந்தவர்கள் இப்பகுதியைத் தாண்டிச் சென்று அடுத்த ஒப்பீடு பகுதியிலிருந்து மேலே தொடரலாம்.// கதை தெரிந்திருந்த போதும் சுருக்கமாக அளிக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் கதையை படிக்காது மேலே தொடர மனம் வரவில்லை. :-) 5 பாகங்களில் விரிந்திருந்த கதையை அத்தனை அழகாக சுருக்கமாக அளித்துள்ளீர்கள். வந்தியத்தேவனின் வாழ்க்கைப் பயண நிலைகளை அழகாக ஒப்பிட்டு காட்டியுள்ளீர்கள். மேலும் வந்தியத்தேவன் எனக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் என்பதாலும் இந்தப் பதிவு மிகவும் பிடித்திருந்தது.\n” வத்தியத் தேவன்: அவன் ஒரு கதாநாயகன் ” எனும் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படைத்துள்ள தேமொழிக்கு எனது பாராட்டுகளை முதலில் சமர்ப்பிக்கின்றேன். இதற்குக் காரணம் ஜோசப் கேம்பெல் புராணக் கதைகள் பற்றி கூறியுள்ள ஒற்றைப் புராண விதிகளின்படியே கல்கியின் ” பொன்னியின் செல்வன் ” அமைந்துள்ளது என்று ஆதாரப்பூர்வமாக சொல்லியுள்ளதால் என்றே கருதுகிறேன். உங்களின் கதைச்சுருக்கம் அருமையிலும் அருமையே அதன் மூலமாக ஆதித்த கரிகாலன், வத்தியத் தேவன், அருண்மொழிவர்மன், மதுராந்தகன், சுந்தரமாறன் , சுந்தரச் சோழர், குந்தவை, நந்தினி, தானாதிபதி பெரிய பழவேட்டரையர், சோழ ஒற்றன் ஆழ்வார்க்கடியான், படகோட்டி பூங்குழலி என அநேகமாக அனைத்து கதைமாந்தர்களையும் மீண்டும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் அதன் மூலமாக ஆதித்த கரிகாலன், வத்தியத் தேவன், அருண்மொழிவர்மன், மதுராந்தகன், சுந்தரமாறன் , சுந்தரச் சோழர், குந்தவை, நந்தினி, தானாதிபதி பெரிய பழவேட்டரையர், சோழ ஒற்றன் ஆழ்வார்க்கடியான், படகோட்டி பூங்குழலி என அநேகமாக அனைத்து கதைமாந்தர்களையும் மீண்டும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் பொன்னியின் செல்வன் படித்த போது உண்டான உணர்வுகூட உண்டாவது உண்மையில் விசித்திரமான அனுபவமே பொன்னியின் செல்வன் படித்த போது உண்டான உணர்வுகூட உண்டாவது உண்மையில் விசித்திரமான அனுபவமே அதனால்தான் இப் பின்னூட்டத்தைப் படித்தமாத்திரத்தில் உடன் எழுத நேர்ந்தது\nஉலகின் புராணக் கதைகள் அனைத்துமே ஒரேவகையான அடிப்படை நியதிகளைக்கொண்டே எழுதப்பட்டுள்ளன என ஜோசப் கேம்பெல் ஆராய்ந்து சொல்லியுள்ளது ஓரளவு உண்மையே. அவற்றின் கதாநாயகர்கள் ” ஆயிரம் முகங்களையுடைய நாயகர்கள் ” என்று வர்ணிக்கப்ப்டுவதும் ஏற்புடையதே. இதிகாசங்கள் எழுதப்பட்ட அல்லது புனையப்பட்ட காலகட்டத்தில் நூல் வடிவில் அவை எழுதப்படவில்லை. பெரும்பாலும் வாய்மொழி இலக்கியங்களாகவே அவை வழங்கப்பட்டன. அவற்றில் கதாநாயாகன் ஒரு நீண்ட பிரயாணத்தின்போது பல்வேறு வீரதீரச் செயல்களைப் புரிவதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். 1001 இரவுகள், Ulysus , விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன், பீர்பால் கதைகள், இராமாயணம், மகாபாரதம், போன்றவை முடிவில்லாமல் தொடர்ந்து வாய்வழி கூறப்படும்போது புதிய புதிய சாதனைகளையும் சேர்த்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இவற்றைப் படித்து அறியாமல் வாய்வழியாக கேட்டே அறிந்து மற்றவர்களுக்கு கூறியும் வந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே பல கிளைக்கதைகளும் திரித்து கூறப்படுவதுமுண்டு. குலேபகாவலி, அலாவுதினும் அற்புத விளக்கும்,பாதாள பைரவி போன்ற பழம்பெரும் திரைப்படங்களும்கூட இந்த பாணியில் எடுக்கப்பட்டவையே\nபொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை தேமொழி கூறியுள்ளதுபோல் அதன் கதாநாயகன் வத்தியத் தேவனே எனலாம். அவனின் நீண்ட பிரயாணம் காஞ்சிபுரத்தில் இருந்து துவங்கி கடம்பூர், தஞ்சை, இலங்கை என்று அங்காங்கே பல்வேறு இன்னல்களையும், ஆபத்துகளையும் எதிர்கொண்டு அருன்மொழிவர்மனை பத்திரமாக தஞ்சைக்கு கொண்டுவரும் முயற்சி கூறப்பட்டுள்ளது. இந்த நாவல் முழுதும் கல்கியின் வர்ணனைகளும், கதைப்பின்னலும், சம்பவக்கொர்வையும், நமக்கு பிரமிப்பை ஊட்டுபவை இதற்கு ���டான ஒரு தமிழ் நாவல் இதுவரை வந்துள்ளதா என்பது கேள்விக்குறியே\nதக்க நேரத்தில் திண்ணையின் வழியாக பொன்னியின் செல்வனை நினைவூட்டிய தேமொழிக்கு பாராட்டுகள்\nஅதோடு ஒரு அன்பு வேண்டுகோள் பொன்னியின் செல்வனை இன்னும் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்துப்பாருங்கள் பொன்னியின் செல்வனை இன்னும் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்துப்பாருங்கள் தமிழ் இலக்கியத்தில் இப்படியும் உள்ளதா என்று நிச்சயமாக வியந்து போவீர்கள் தமிழ் இலக்கியத்தில் இப்படியும் உள்ளதா என்று நிச்சயமாக வியந்து போவீர்கள்\nமிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். புகழ் பெற்ற எந்த கதைகளுக்கும் தாங்கள் சொல்லும் நியதி பொருந்தத்தான் செய்கிறது. அல்லது தாங்கள் சொன்ன நியதியின் படி எழுதாத கதை புகழ்பெறாது.\nஎன்னுடைய மணிமகுடத்தின் கதையும்,மலர்ச்சோலை மங்கை மற்றும் கயலியன் கதையும் தற்பொழுது முடியும் தருவாயில் இருக்கும் முத்துசசிப்பியின் கதையும், தாங்கள் சொல்லும் நியதிக்கு கிட்டத்தட்ட பொருந்தத்தான் செய்கிறது. எனது புதினங்கள் நன்றாக விற்பதற்கு எனது கதைகள் தாங்கள் சொன்ன நியதியில் அமைந்த காரணம் தான் போலும்.\nதாங்கள் சொல்லும் நியதிக்கு பொருந்தாமல் புகழ் பெற்ற கதைகள் ஏதேனும் உண்டோ மரியாதைக்குரிய படித்த பொன்னியின் செல்வனின் அன்பர்கள் சொன்னால் அது பற்றியும் ஆராயலாம்..\nஅன்புத் தங்கை தேமோழி மிக அருமையாக வழி காட்டலுக்கு நனறி.\nகட்டுரை மிகவும் அருமை.பொன்னியின் செல்வன் கதைக்குள் மீண்டும் பயணித்தேன். கதையை இதைவிடத் தெளிவாயும், சுருக்கமாகவும் எழுதவியலாது என்றே எண்ணுகின்றேன். கதாநாயகர்களின் பொதுவான குணாதிசயங்களை அழகாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்\nஎன் கட்டுரையையைப் படித்து பாராட்டுக்களும், கருத்துக்களும் பகிர்ந்துகொண்ட பர்வத வர்தினி, டாக்டர் ஜி.ஜான்சன், டாக்டர் எல். கைலாசம், ராஜா, மேகலா ஆகியோருக்கு என் நன்றியைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகதைச்சுருக்கமும் கட்டுரையும் மிக அருமை.நான் பல முறை பொன்னியின் செல்வனை படித்திருந்தாலும் கதைச் சுருக்கத்தை படிக்காமல் மேலே போக முடியவில்லை.யார் கதாநாயகன் என்ற விவாதம் பாத்திர படைப்பிற்கு மெருகு ஊட்டும்.\nநான் ஜோசெஃப் காம்பெல்லின் ரசிகன். அவருடைய மாணவி ஒருவருடன் நட்பு கிடைத்ததால், அவரை பற்றி பல சுவையான விஷயங்களை கேட்டு அறிய முடிந்தது. நாம் புதிதாக எழுத என்ன இருக்கிறது என்ற சர்ச்சையை சமீபத்தில் பார்த்தேன். அதை முறியடித்து விட்டார், தேமொழி. கேம்பலின் ‘ஒற்றைப்புராணத்தையும்’ ( நான் அதை ‘தனிமேதை கனவுகாவியம்’ என்பேன்) கல்கியையும் நேர்த்தியாக, சுவைபட, ஆய்வின் அறுவடையாக இணைத்து இருப்பதற்கு வாழ்த்துக்கள்.\nடாக்டர் ஜான்சன்:ஜோசப் கேம்பெல் புராணக் கதைகள் பற்றி கூறியுள்ள ‘தனிமேதை கனவுகாவியம்’ விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்பது என் கருத்து.\nகட்டுரையைப் படித்து தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருவாளர்கள் வளவன், இன்னம்பூரான், அருண் நாராயணன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/innippu-maruththuvam.html", "date_download": "2020-07-06T23:35:58Z", "digest": "sha1:5QX5RYHI54B6HUL47OYJ5KC756TDPAA5", "length": 6362, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "இனிப்பு மருத்துவம் – Dial for Books : Reviews", "raw_content": "\nஇனிப்பு மருத்துவம், கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 200ரூ.\nநம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன.\nகதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் போட்டுவிடுகிறார் டாக்டர் கு.கணேசன்.\nநன்றி: தமிழ் இந்து, 13/7/19\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, இனிப்பு மருத்துவம், கு.கணேசன், தமிழ் இந்து\n« இன்புற்று சீலத்து ராமானுஜர்\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.drrweb.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=206:2019-04-05-15-36-39&catid=8&Itemid=125&lang=ta", "date_download": "2020-07-06T23:48:09Z", "digest": "sha1:BVMVSBJMYMIRHOXVYM2PHDX2JW2MIOTY", "length": 9810, "nlines": 99, "source_domain": "www.drrweb.dmc.gov.lk", "title": "පවතින වියලි කාලගුණික තත්වය තුළ පුද්ගලයින්ට විවිධ හැකි සංකූලතා ඇතිවිය හැක", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.��)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://www.news.kalvisolai.com/2019/08/9-1.html", "date_download": "2020-07-06T22:57:29Z", "digest": "sha1:NK5W7S2PTUR7A2CEERGHB64DAFLX4QEL", "length": 10152, "nlines": 191, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: 9, பிளஸ்-1 வகுப்புகளுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது 'பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை", "raw_content": "\n9, பிளஸ்-1 வகுப்புகளுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது 'பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை\nசென்னை , ஆக. 21: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மற் றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக் கும் மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்ட பாடங்களை மட்டுமே பள்ளிகள் நடத்த வேண்டும். அதைவிட்டு வேறு பாடங்களை நடத்தினால் அந்த மாணவர்கள் அடுத்த தேர்வை எழுத அனுமதி கிடைக்காது என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. உயர்நிலை மற்றும் மேல்நி லைப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே அதற்குரிய பாடங்களை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக 9-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பாடங்களும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிளஸ் 2 பாடங்களையும் நடத்துகின்ற னர் என்ற குற்றச்சாட்டு பொது வாக உள்ளது. இதன் மூலம் அந்த மாணவர் கள் பத்து மற்றும் பிளஸ் 2 தேர் வுகளில் அதிக மதிப்பெண் எடுப் பார்கள் என்று பள்ளி நிர்வாகங் கள் கருதுகின்றன. பெற்றோர் தரப்பில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல புகார�� கள் இதுபோன்று வருகின்றன. இந்தநிலையில் இது தொடர் பாக சிபிஎஸ்இ நிர்வாகம் பள்ளி களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் விவரம்: 1 சிபிஎஸ்இ அங்கீகாரம் அளித் துள்ள மற்றும் வரையறுத்துள்ள பாடங்களை மட்டுமே 9 மற் றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்க ளுக்கு நடத்தவேண்டும். அதை மீறி வேறு பாடங்களை நடத்தவோ, அல்லது அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத் தினாலோ அந்தப் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக 9-ஆம் வகுப்பு (Skill), பிளஸ் 1 வகுப்பு (Academic and Skill) ஆகியவற்றில் சிபி எஸ்இ அங்கீகரித்துள்ள பாடங் களை மட்டுமே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும். அதன்படி அந்தப் பள்ளிக ளைச் சேர்ந்த மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்ப டும். அவர்கள் அந்தத் தேர்வுகளை எழுத தகுதியற்றவர்களாகக் கரு தப்படுவார்கள். மேலும் சம்பந்தப்பட்ட பள் ளிகள் மீது அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்ப டும். சிபிஎஸ்இ அங்கீகாரம் வழங் கியுள்ள பாடங்கள் தொடர்பான பட்டியல் cbseacademic.nic.in/ Curriculum.htm என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள் ளது. 9 மற்றும் பிளஸ் 1 மாணவர் களுக்கு வகுப்புகளைத் தொடங் குவதற்கு முன்னதாக சம்பந்தப் பட்ட பள்ளிகள் அந்தப் பாடங் களின் பட்டியலை மாணவர்க ளுக்குத் தெரிவித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகே பாடங்களை நடத்தத் தொடங்க வேண்டும். 9ஆம் வகுப்பு (Skill), பிளஸ் 1 வகுப் பு (Academic and Skill) ஆகியவற் றில் சிபிஎஸ்இ அங்கீகரித்துள்ள பாடங்களை மட்டுமே மாணவர் களுக்கு கற்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://erodenagaraj.blogspot.com/2011/10/", "date_download": "2020-07-06T23:38:45Z", "digest": "sha1:XC2F2N3UQWKRGVFDZMBRASU2NGO3O2T3", "length": 17653, "nlines": 168, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: October 2011", "raw_content": "\nரஜினி, விஜய் யாரேனும் கண்ணா அண்ணா என்று விளித்து...\nவழவழப்பானது முதல் சாணிப் பேப்பர் வரை விதவிதமாக எம்.ஜி.ஆர்., ரஜினி எல்லாம் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஆங்காங்கே முகத்திலும் உடையிலும் வருடினால் நெருடும் ஜிகினாக்களை ஒட்டியிருப்பார்கள். இயற்கைக் காட்சிகள், உ���்மாச்சிகள், பூக்கள் என்று மளிகைக் கடைகளில் கூட படங்கள் பரப்பிவைக்கப்பட்டிருக்கும். ஓரமாக வெவ்வேறு அளவுகளில் கவர்கள் அடுக்கப்பட்டிருக்கும்.\nஎட்டணாவிலிருந்து ஏழெட்டு ரூபாய் வரை விலையிருக்கும் வாழ்த்துகளை நழுவிக்கொண்டே இருக்கும் 'டவுசரை' சமாளித்தபடியோ, பின்புறத்தைத் தடவிக்கொண்டோ, டயரையும் குச்சியையும் ஒரே கையில் பிடித்தபடி, வண்டி நிறுத்தும் இடம் தேடும் சிக்கலின்றி சிறுவர்கள் மூவரேனும் வேடிக்கை பார்த்தபடி இருப்பார்கள்.\nபட்டாசு எத்தனை ரூபாய்க்கு என்பதைப் போலவே, வாழ்த்து அட்டைகளுக்கான ஒதுக்கீடும் முடிவு செய்யப்படும். தீபாவளிக்கு பத்து பதினைந்து நாட்கள் முன்னமே மெல்லிய பரபரப்பு தொடங்கிவிடும். வெளியூர், வேறு மாநிலம் என முக்கியமான முகவரிகள் கொண்ட பழைய நாட்குறிப்பொன்று ஒரு வாரத்திற்கு சோ.அய்யர், ப்ரவீண் குமார் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் பெற்றுவிடும். எந்த உறைக்கு எத்தனை ரூபாய் தபால் தலை யாருக்கு வெறும் கார்டு மட்டும், யாருக்கு சற்று விலை கூடிய வாழ்த்து என்று குழப்பம் வரும். எட்டாம் வகுப்பில் என்னிடம் நிறைய தகராறு செய்து கொண்டிருந்தார் சாமிநாத வாத்யார்.\nகணக்கு பீரியட் வந்தாலே, சற்று சுணக்கம் வரும். ஏனோ, என்னைப் பிடிக்கவில்லை அவருக்கு. விபூதி ரேஞ்சுக்கு சந்தனம் வைத்துக்கொண்டு கலர் கலரான சட்டைகள், சற்று தொளதொளா காற்சட்டை, கையில் மஞ்சப்பை, சில ஜாதகக் குறிப்புகள் என்று வகுப்பில் வந்தமர்வார். நான், மூர்த்தி, மேகலனாதன், மாதேஸ்வரன் எல்லோரும் முதல் வரிசையில் இருப்போம், படிப்பினால் அல்ல;உயரத்தால்.\nபொங்கலுக்கு சில நாட்கள் முன்பாக, சாமிநாத வாத்யார் எம்.ஜி.ஆர். ரசிகர் என்று தெரிய வந்தது. A4 சைசில் ஒரு எம்.ஜி.ஆர். வாங்கி, (தலையின் நீட்சியாகவே இருந்த வெள்ளை புசுபுசு தொப்பி, கண்ணிலொன்றும் கையிலொன்றுமாக அந்தக் கறுப்புக் கண்ணாடி, முழுக்கை சட்டை-வேட்டி மட்டுமின்றி முகத்திலும் தென்பட்ட ஜிகினாக்கள், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் முதல்வர்) அவருடைய முகவரியை ஜோசியப் புத்தகத்திலிருந்து திருடி(), அனுப்பி வைத்தேன். அதில் மிகவும் ஃபீலாகி, 'நாகராஜனுக்கு.. ரொம்ப நல்ல உள்ளம்' என்று வெகு காலம் கூறிக்கொண்டிருந்தார். பாராட்டுகளும் வாழ்த்துகளும் மகிழ்வின் பகிர்தலும் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும், வாழ்க்கையில் அவற்றின் இடம் என்ன என்பதை அறிந்து கொண்டேன்.\nலியோனிகளிடத்தும் நமீதாக்களிடமும் நாள் முழுவதும் சிந்தை தொலைக்கும் சமூகத்தையும் 'விடுமுறை நாள்' நிகழ்ச்சிகள் வழங்கும் தொலைக்காட்சிகளையும் பார்க்கையில், சின்னப் பையனா லக்ஷணமா இல்லாமல் அப்போதெல்லாம் ஏன் முதல் பக்கத்தில் கையில் மத்தாப்புடன் சிரிக்கும் நடிகையின் படத்தோடு இருக்கும்\nதினசரிகளை கிண்டல் செய்தோம் என்று இப்போது வருத்தம் மேலிடுகிறது.\nBook-Post க்கு தமிழில் நூல் அஞ்சல் என்று தெரிந்துகொண்டதும் அப்போது தான். சில பெயர்களை எழுதும்போதே சொல்லொணா உணர்வு மேலிடும். பிரிவுணர்தல் தான் அது என்று இப்போது தோன்றுகிறது. வேண்டுமென்றே ரஜினி ரசிகனுக்கு கமல் வாழ்த்து அனுப்புபவர்கள் உண்டு. சில மாமாக்கள் அலுவலகச் சுற்றுலா சென்ற போது, தங்கள் தலையில் கட்டப்பட்ட பிருந்தாவன் கார்டன், குதுப்மினார், தாஜ்மஹால் எல்லாம் அனுப்பித் தொலைப்பார்கள். கிருஷ்ணராஜ சாகர் பரவாயில்லை, தாஜ்மஹால் ஒரு நினைவிடம் தானே, பண்டிகைக்கும் அதற்கும் என்னய்யா ஸ்நான ப்ராப்தி என்று கேட்பாரில்லை. ஸ்டெப் கட்டிங் அண்ணாக்கள் தங்கள் பெல் பாட்டம் எங்கே புரளுகிறது என்றறியாமல் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவைஎல்லாம் எக்ஸ்சேஞ் செய்துகொள்வார்கள். 'எனக்கு அனுப்பாத, என் தம்பிக்கு கமல் படம் வாங்கி அனுப்பிச்சிரு.. என்ன..' என்று பெண்கள் குறிப்பு தருவார்கள். வாழ்த்து வாங்க காசில்லாத என் நண்பன், தினத்தந்தியில் வந்த சில படங்களை ஓரத்தில் பேனாவால் எழுதி விடுப்பு முடிந்து பள்ளி தொடங்கியதும் நேரில் கொடுத்தான். ஒவ்வொருவர் பையிலும் இருபது வாழ்த்துகளேனும் இருக்கும். மதிய உணவு இடைவெளியில் கடை பரப்பி, 'சோடி போட்டுப்' பார்த்துக்கொள்ளுவோம். பெயர் போடாமல் வந்தவற்றைக் கூட பெரும்பாலும் அனுப்புனர் யாரென்று கண்டுபிடித்துவிடுவோம். எப்படியும் முத்திரை அடிக்கப்படாத சில தபால் தலைகளேனும் கிடைக்கும்.\nதிறந்தால் happy birthday பாடும் விசேஷ வாழ்த்து அட்டைகள் பிறகு தான் வந்தன. இப்போதும் அதை தீபாவளி பொங்கல் காலங்களில் விற்கலாம். திறந்தால் ரஜினி, கமல், அஜித், விஜய் யாரேனும் கண்ணா.. அண்ணா... என்று விளித்து வாழ்த்துமாறு செய்து விற்கலாம். ஆனால், அவர்கள் ஏதோ ஒரு குடும்ப தொலைக்காட்சியில் நாயகிகள் சஹிதம் ர���ிகனை க்ளோஸ் அப்பில் பார்த்துக் கையசைத்து வாயும் அசைத்துவிடுகிறார்கள்.\nபெரிய பாக்கெட் மணியெல்லாம் இல்லாத காலமது. ஆனாலும், வாழ்த்துகள் அனுப்புவது நின்றதேயில்லை. இப்போது ஐம்பது பைசாவிற்கு என்ன மதிப்பு என்றே தெரியவில்லை; ஆனால் பண்டிகைக் காலங்களில் குறுஞ்செய்திகளை யாரும் அனுப்புவதில்லை. உதவாத வெற்று forward -கள் அனுப்புபவர்களாய் இருக்கும் நல்ல உள்ளங்கள் நிரம்பிய missed call சமூஹம் அன்று கைபேசியைக் காதிலேயே கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு அலையுமோ, யார் அழைத்தாலும் உடனே சொல்லிவிடவேண்டும், 'இனிய தீபாவளி வாழ்த்துகள்' என்று...\nஇப்போது குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் 'க்ரீட்டிங்க்ஸ் டாட் காம்'களும் நம்மை சுவீகரித்துக்கொண்டு வருடங்கள் ஆகிவிட்டன. போதாக்குறைக்கு மிஸ் யுனிவர்சிலிருந்து மிஸ்- கூடுவாஞ்சேரி போல் புதுவருட வாழ்த்து முதல் காதலர், அன்னையர், தந்தையர், வருத்தப்படாத வாலிபர் தினங்கள் வரை கொண்டாடுவதற்கான காரணிகள் பெருத்துப் போய், வெறுத்துப்போன கூட்டமும்.\nபோகட்டும், அன்றேனும் செல்லிடத்துக் காப்பான் செய்தி காப்பானாக இருக்கட்டும் அந்த பாவப்பட்ட வஸ்துவாகிய மொபைல். என்ன விளங்கவில்லை என்றால், பலரும் இப்போதிருந்தே குறுஞ்செய்தி அனுப்பிய கையோடு ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வாழ்த்திக்கொண்டேயிருக்கிறார்கள். விழாக்கால நாட்களில் இவைகளுமா கட்டணம் கேட்கின்றன அல்லது யாரேனும் தண்ணீர் குடித்தால் நமக்கும் குடிக்கத்தோன்றுமே, அது போல\nLabels: தீபாவளி, நாட்டு நடப்பு, பொங்கல்\nரஜினி, விஜய் யாரேனும் கண்ணா அண்ணா என்று விளித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-06T22:40:56Z", "digest": "sha1:GBVH6R7JNNGYZWC652DGINPX7OJRJVI3", "length": 16246, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. சுப்புலாபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nடி. சுப்புலாபுரம் ஊராட்சி (T subbulapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட��சி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5804 ஆகும். இவர்களில் பெண்கள் 2787 பேரும் ஆண்கள் 3017 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 9\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 48\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஆண்டிபட்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருமலாபுரம் · திம்மரசநாயக்கனூர் · தெப்பம்பட்டி · தேக்கம்பட்டி · டி. சுப்புலாபுரம் · சித்தார்பட்டி · ஷண்முகசுந்தரபுரம் · ரெங்கசமுத்திரம் · இராமகிருஷ்ணாபுரம் · இராஜக்காள்பட்டி · இராஜகோபாலன்பட்டி · இராஜதானி · புள்ளிமான்கோம்பை · பிச்சம்பட்டி · பழையகோட்டை · பாலக்கோம்பை · ஒக்கரைப்பட்டி · மொட்டனூத்து · மரிக்குண்டு · குன்னூர் · கோவில்பட்டி · கொத்தப்பட்டி · கோத்தலூத்து · கதிர்நரசிங்காபுரம் · கன்னியப்பபிள்ளைபட்டி · ஜி. உசிலம்பட்டி · ஏத்தக்கோவில் · போடிதாசன்பட்டி · அனுப்பபட்டி · அம்மச்சியாபுரம்\nஉ. அம்மாபட்டி · தம்மிநாயக்கன்பட்டி · டி. சிந்தலைச்சேரி · டி. மீ��ாட்சிபுரம் · டி. ரெங்கநாதபுரம் · இராயப்பன்பட்டி · இராமசாமிநாயக்கன்பட்டி · பல்லவராயன்பட்டி · நாகையகவுண்டன்பட்டி · மேலச்சிந்தலைச்சேரி · லட்சுமிநாயக்கன்பட்டி · கோகிலாபுரம் · ஆனைமலையான்பட்டி\nவருசநாடு · தும்மக்குண்டு · தங்கம்மாள்புரம் · சிங்கராஜபுரம் · பொன்னன்படுகை · பாலூத்து · நரியூத்து · மயிலாடும்பாறை · முத்தாலம்பாறை · முறுக்கோடை · மேகமலை · மந்திசுணை-மூலக்கடை · குமணன்தொழு · கடமலைக்குண்டு · கண்டமனூர் · எட்டப்பராஜபுரம் · துரைச்சாமிபுரம் · ஆத்தங்கரைபட்டி\nசுருளிப்பட்டி · நாராயணத்தேவன்பட்டி · குள்ளப்பகவுண்டன்பட்டி · கருநாக்கமுத்தன்பட்டி · ஆங்கூர்பாளையம்\nவேப்பம்பட்டி · சீப்பாலக்கோட்டை · சங்கராபுரம் · புலிகுத்தி · பொட்டிப்புரம் · பூலாநந்தபுரம் · முத்துலாபுரம் · கன்னிசேர்வைபட்டி · காமாட்சிபுரம் · எரசக்கநாயக்கனூர் · எரணம்பட்டி · சின்னஓவுலாபுரம் · அய்யம்பட்டி · அழகாபுரி\nவெங்கடாசலபுரம் · உப்பார்பட்டி · ஊஞ்சாம்பட்டி · தப்புக்குண்டு · தாடிச்சேரி · ஸ்ரீரெங்காபுரம் · சீலையம்பட்டி · பூமலைக்குண்டு · நாகலாபுரம் · குப்பிநாயக்கன்பட்டி · கோட்டூர் · கொடுவிலார்பட்டி · காட்டுநாயக்கன்பட்டி · ஜங்கால்பட்டி · கோவிந்தநகரம் · தர்மாபுரி · அரண்மனைபுதூர் · அம்பாசமுத்திரம்\nவடபுதுப்பட்டி · சில்வார்பட்டி · சருத்துப்பட்டி · முதலக்கம்பட்டி · மேல்மங்கலம் · லட்சுமிபுரம் · கீழவடகரை · ஜெயமங்கலம் · ஜல்லிப்பட்டி · குள்ளப்புரம் · ஜி. கல்லுப்பட்டி · எருமலைநாயக்கன்பட்டி · எண்டப்புளி · டி. வாடிப்பட்டி · பொம்மிநாயக்கன்பட்டி · அழகர்நாயக்கன்பட்டி · அ. வாடிப்பட்டி\nஉப்புக்கோட்டை · சில்லமரத்துப்பட்டி · சிலமலை · இராசிங்காபுரம் · நாகலாபுரம் · மஞ்சிநாயக்கன்பட்டி · மணியம்பட்டி · கொட்டகுடி · கூளையனூர் · கோடாங்கிபட்டி · காமராஜபுரம் · டொம்புச்சேரி · அணைக்கரைபட்டி · அம்மாபட்டி · அகமலை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T23:19:57Z", "digest": "sha1:PHC4ICW5SEVU3HKMQWSVWM774BVZNZUX", "length": 14528, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 186 பக்கங்களில் பின்வரும் 186 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல் ஹலீம் ஜாபர் கான்\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஎம். எம். தண்டபாணி தேசிகர்\nகோபாம் ஓங்பி நங்பி தேவி\nசங்கீத நாடக அகாதமி விருது\nசாகீர் உசைன் (இசைக் கலைஞர்)\nசிட்டி பாபு (வீணைக் கலைஞர்)\nசெம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்\nசேத்ரியம் ஒங்காபி தோரானிசாபி தேவி\nடி. என். ராஜரத்தினம் பிள்ளை\nடி. கே. கோவிந்த ராவ்\nதிருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி\nதிருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை\nதிருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை\nபாப்பா கே. எஸ். வெங்கடராமையா\nபி. கே. நாராயணன் நம்பியார்\nவலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2020, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-noon-headlines-6-11-19/", "date_download": "2020-07-06T23:04:53Z", "digest": "sha1:TSIZVHZ72PLJJJK5P7CRW2WDRPSJVKKZ", "length": 10726, "nlines": 189, "source_domain": "www.sathiyam.tv", "title": "நண்பகல் தலைப்புச் செய்திகள் | 06 Nov 2019 | - Sathiyam TV", "raw_content": "\nமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் வெல்லலாம் – விஜயபாஸ்கர்\nபொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா..\nமுதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை – ஆர்.பி.உதயகுமார்\nசாத்தான்குளம் மரணம் குறித்து CBCID-யிடம் விளக்கம் அளித்த பென்னிக்ஸ் நண்பர்கள்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 4 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 03 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 06 Nov 2019 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 4 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 03 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 03 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 02 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 30 JUNE 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள்\nமாலை நேர தலைப்புச் செய்திகள்\nமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் வெல்லலாம் – விஜயபாஸ்கர்\nபொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா..\nமுதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை – ஆர்.பி.உதயகுமார்\nசாத்தான்குளம் மரணம் குறித்து CBCID-யிடம் விளக்கம் அளித்த பென்னிக்ஸ் நண்பர்கள்\nகைது செய்யப்பட்ட 5 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைப்பு\n தமிழகத்தின் தற்போதைய நிலவரம் என்ன..\nஅரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் – தேர்வுத்துறை\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇன்று முழு ஊரடங்கு – மதுரை நிலவரம் என்ன\nவெறிச்சோடிய திருச்சி மாநகராட்சி சாலைகள் – பிரத்யேக கழுகுபார்வை காட்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/18134751/1182677/Ration-shops-closed-in-Cuddalore.vpf", "date_download": "2020-07-07T00:43:01Z", "digest": "sha1:N26ON5HSSEBQ27KT37ER2A2BX74YOQ5R", "length": 10237, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் - கடலூர் மாவட்டத்தில் 900 ரேஷன் கடைகள் மூடல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் - கடலூர் மாவட்டத்தில் 900 ரேஷன் கடைகள் மூடல்\nரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 900 ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது.\nநுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம், ஓய்வூதியம், பணிவரன் முறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள், இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து115 ரேஷன் கடைகளில் 900 கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் ஏழு மண்டலங்களில் நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம், கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு\nதிருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை\nஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி\nபுதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nலா லீகா கால்பந்து தொடர் - பார்சிலோனா அணி 22வது வெற்றி\nலா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 22வது வெற்றியை பதிவு செய்துள்ளது.\n\"பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா\" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர்.\nஅதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை\nஅதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.\nமதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்\nநடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஒரு கோடியை கடந்த கொரானா வைரஸ் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nஇந்தியாவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.\nசென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anbulla-maan-vizhiyae-song-lyrics/", "date_download": "2020-07-06T23:48:17Z", "digest": "sha1:SWM3EJTSCRGNC3B44P7VF2UIIY5XJMN2", "length": 6781, "nlines": 183, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anbulla Maan Vizhiyae Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : அன்புள்ள மான்விழியே\nஉயிர்க் காதலில் ஓர் கவிதை\nஓர் கடிதம் அதைக் கைகளில்\nஆண் : { நலம் நலம்தானா\nசுகம்தானா முத்து சுடரே } (2)\nஆண் : இளைய கன்னியின்\nஆண் : வண்ணப் பூங்கொடி\nஆண் : அன்புள்ள மான்விழியே\nஉயிர்க் காதலில் ஓர் கவிதை\nபெண் : { நலம் நலம்தானே\nநீ இருந்தால் சுகம் சுகம்\nதானே நினைவிருந்தால் } (2)\nபெண் : இடை மெலிந்தது\nபெண் : வண்ணப் பூங்கொடி\nஓர் கடிதம் அதைக் கைகளில்\nஆண் : அன்புள்ள மான்விழியே\nஉயிர்க் காதலில் ஓர் கவிதை\nபெண் : உனக்கு ஒரு பாடம்\nஒரு பாடம் கேட்டு கொண்டேன்\nஆண் : பருவம் என்பதே\nஆண் & பெண் : ஒருவர்\nஆண் : அன்புள்ள மான்விழியே\nபெண் : ஆசையில் ஓர் கடிதம்\nஆண் : அதை கைகளில் எழுதவில்லை\nபெண் : இரு கண்களில் எழுதி வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2009&month=02&day=27&modid=174", "date_download": "2020-07-07T00:06:09Z", "digest": "sha1:4MPPVSQQLUAG7P52BYCHWICBOJB4VT2T", "length": 4342, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுலியெதிர்ப்பு ஜனநாயக அரசியல் என்பது மாமா அரசியலாகிவிட்டது\nபி.இரயாகரன் - சமர் /\t2009\nநாம் புலியெதிர்ப்பு என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகம் செய்து பயன்படுத்திய போது, அதற்கென்று ஒரு அரசியல் அர்த்தம் இருந்தது. இதை பலரும் எம்மிடமிருந்து பெற்று, பயன்படுத்தத் தொடங்கிய போது, நாம் பயன்படுத்திய அரசியல் அர்த்தத்தில் இருந்தும் அது திரிந்து போனது.\nஏகாதிபத்தியத்திடம் தமிழரின் தலைவிதியை ஒப்படைத்தல்\nபி.இரயாகரன் - சமர் /\t2009\nஇப்படி ஒரு திடீர் அறிக்கையை புலிகள் விடும் அபாயம், இன்று காணப்படுகின்றது. ஓரு துரோகத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இரகசிய பேரங்களாக திரைமறைவில் நடைபெறுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amtv.asia/16805/", "date_download": "2020-07-06T23:03:06Z", "digest": "sha1:A7UYHKEY6IRKCR2NJYUTSK6PY5TIQLTP", "length": 6977, "nlines": 92, "source_domain": "amtv.asia", "title": "Organizing Blood Donation Camp on 12th January 2020 – Sunday to honour Swami Vivekananda’s Birthday on National Youth Day Inaugurated", "raw_content": "\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nமக்களுக்கு நம்பிக்கை விதையை மட்டும் விதையுங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை\nதண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு\nஎச்.ஆர்.ஓ. சர்வதேச அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் எம் ஆர் சஞ்சீவி அவர்களின் தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/category/qa/page/3/", "date_download": "2020-07-07T00:35:11Z", "digest": "sha1:2RV27GI3C5HCHIENNNZYP74JA3J2UH4S", "length": 7202, "nlines": 131, "source_domain": "mithiran.lk", "title": "Q&A – Page 3 – Mithiran", "raw_content": "\nகேள்வி: பேயாகும் மனைவிக்கும் பேயோட்டும் கணவனுக்கும் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் -இளம்பிறையோகன், புத்தளம். பதில்: நோயோடும் நொடியோடும் இருக்கும். *** கேள்வி: அன்பு ஆரவள்ளியே, ஒரு கன்னிப்பெண் எப்படியான வாளிபனை விரும்புகிறாள் -இளம்பிறையோகன், புத்தளம். பதில்: நோயோடும் நொடியோடும் இருக்கும். *** கேள்வி: அன்பு ஆரவள்ளியே, ஒரு கன்னிப்பெண் எப்படியான வாளிபனை விரும்புகிறாள்\nகேள்வி: காதலிக்காக நினைவுச்சின்னம் வைக்கும் ஆண்கள் மனைவிக்காக எதையும் செய்வதில்லையே… ஏன் ஆரவள்ளி இளம்பிறை யோகன், புத்தளம். பதில்: ஏ… லூசு. தாஜ்மஹால் யாருக்காக கட்டப்பட்டதென்று தெரியுமா இளம்பிறை யோகன், புத்தளம். பதில்: ஏ… லூசு. தாஜ்மஹால் யாருக்காக கட்டப்பட்டதென்று தெரியுமா\nஉங்களை ஒருவ���் ரகசியமாக காதலிப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nநண்பர்கள் மத்தயில் உங்களை ரகசியமாக ஒருவர் காதலிக்கலாம். இந்த தகவல் வேறு ஒரு நண்பர்கள் மூலமோ அல்லது அவர்களது நடவடிக்கை மூலமோ உங்களுக்கு தெரியவரும். அவ்வாறாக உங்களை ரகசியமாக காதலிக்கும் நபர்களை நீங்கள்...\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் ராமர்களே\nகேள்வி என் வயது 36.என் கணவரின் வயது 40; தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன; குழந்தை இல்லை....\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு:மாற்றமும் வித்தியாசமும்\nகேள்வி: எனக்கு வயது 18. எனது உறவுமுறைப் பெண் ஒருவருக்கு வயது 33. நெருங்கிய உறவினர். எனது வீட்டுக்கு அருகாமையில்தான் இருக்கிறார். கடந்த சில...\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு:உங்கள் காதல் உண்மையானதா\nகேள்வி நான் ஒரு ஆண். எனக்கு வயது 24. நான் வேற்று இனப் பெண்ணைக் காதலிக்கிறேன். எனது வீட்டில் பல காரணங்களை முன்வைத்து எமது...\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு\nஎனக்கு வயது 31. என் கணவருக்கு 33. திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் கொடுத்தனுப்பிய ஒரு...\n ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன், ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன். ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன், ஆயிரம் முறை தப்பித்து...\nஇது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…\nபாடசாலை காலத்திலேயே பொன்னியின் செல்வனை ஆராய்ந்த சதீஸ்கல்கியானின் நேர்காணல் 1.வணக்கம், உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாமே… வணக்கம், எனது பெயர் சதிஸ்லோ பிரசாந்த்....\nகொரோனா… அதிக உடல் எடை ஆபத்து\nகொரோனா தொற்று தாக்குதலுக்கு எல்லாரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சற்று கூடுதலாக கவனமாக இருக்க வேண்டியவர்கள் அதிக உடல் எடையுள்ளவர்களே. நியூயோர்க்கில் கொரோனா...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப் ஏலக்காய்தூள் – அரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnainfo.com/2017/10/19/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-07T00:28:05Z", "digest": "sha1:SJFCUR5KIHTPWOTKYQ6BNYU32JVIJWVG", "length": 7639, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "தனி தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் பாராளுமன்றில் சி.சிறீதரன் M.P | tnainfo.com", "raw_content": "\nHome News தனி தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் பாராளுமன்றில் சி.சிறீதரன் M.P\nதனி தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் பாராளுமன்றில் சி.சிறீதரன் M.P\nஇறுதி யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களும் கொத்தணிக் குண்டுகளும் பாவிக்கப்பட்டன. இதன் மூலம் தமிழ் மக்க்ள் பலர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்\nஇதற்கு சரவதேசம் பல ஆதரங்களை வெளியிட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்\nநேற்று முன்தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடரந்து உரையாற்றுகையில்\nதற்போது உலகம் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு முன்னேறி வருகின்றது ஆனால் வடக்கில் இன்றும் அடிப்படை வசதிகள் இன்றி தமழி மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்\nஇவ்வாறான பிரச்சினைகளை நவீன டிஜிட்டல் தொழில்நுடபத்தின் கீழ் அரசாங்கம எவ்வாறு கொண்டு வரப்போகின்றது\nதுமிழ் மக்களுக்கான உரிய தீர்வு கிடைக்கா வி;ட்டால் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதா பிரிந்து வாழ்வதா என வாக்கெடுப்பு நடாத்தப்டவேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசர்வதேசத்தின் பிடிக்குள் இறுகும் இலங்கை அரசு: பப்லோவின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு Next Postஊர்ப் பிள்ளைகளைச் சாவடித்து அதிலே அரசியல் செய்யாதீர்கள்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asiavillenews.com/article/indhuja-ravichandran-new-photoshoot-48511", "date_download": "2020-07-07T00:30:33Z", "digest": "sha1:5GSPMOYDHGNFGGUVGMZXJ64HBEYQ5NHJ", "length": 4243, "nlines": 47, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(indhuja): ’மேயாத மான்’ இந்துஜா-வின் ரீசண்ட் போட்டோஷூட் | Indhuja Ravichandran New photoshoot", "raw_content": "\n’மேயாத மான்’ இந்துஜா-வின் ரீசண்ட் போட்டோஷூட்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 21/06/2020 at 8:14PM\nமேயாத மான், மெர்குரி, மகாமுனி , பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்துஜா.\nவிஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்\nஇந்துஜா ரவிச்சந்திரன் ரீசண்ட் போட்டோச்ஷூட்\nமேயாத மான் படத்தில் வரும் ‘ தங்கச்சி’ பாடலால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.\nமேயாத மான், மெர்குரி, மகாமுனி , பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்துஜா.\nசிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.\nபுதிய புகைப்படங்களை வெளியிட்ட கண்ணக்குழி அழகி லைலா\n”தோனி”யின் காதலி கியாராவின் போட்டோஷூட்\n`மாபியா ராணி' பிரியா பவானி சங்கர் - கலர்புல் ஆல்பம்\nநான் அப்படி சொல்லவே மாட்டேன்... நடிகை இந்துஜா வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/90706/", "date_download": "2020-07-07T00:27:24Z", "digest": "sha1:MPUA3NU6HEQYKAMFWMYXUKB2EWBJVZPR", "length": 4780, "nlines": 43, "source_domain": "tamil.fastnews.lk", "title": "ஜனாதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி - FAST NEWS", "raw_content": "\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்\nசுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்\nமேலும் 6 மாதங்களு��்கு தடை நீடிப்பு\nபல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்\nகொலைச் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு\nஜனாதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையெழுத்தை மற்றும் கடித தலைப்பு என்பவற்றை மோசடியாகப் பயன்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் குருணாகல், யத்தம்பலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான ஒருவராவார்.\nபணி நீக்கம் செய்யப்பட்டிருந்த இந்நபர், கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுடன் மீள சேவையில் இணைத்துக் கொள்ளும்படி குறிப்பிட்டு ஜனாதிபதியின் கடித தலைப்பில் அவரது கையொப்பத்துடனான கடிதமொன்றை இலங்கை வங்கியின் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅது போலியானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குமார என்ற குறித்த நபரை வங்கியின் தலைமையகத்திற்கு அழைத்த பின்னர் நேற்று கைது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் செய்யப்பட்டுள்ளார்.\nகடிதத்தை தயாரிக்க பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் ஏனைய உபகரணங்கள் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்\nசுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்\nமேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு\nபல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்\nகொலைச் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/seermiku-vaanpuvi-thaevaa-thothram/", "date_download": "2020-07-07T00:29:02Z", "digest": "sha1:5C6HJMQXYPBKMCK45RPGI3MEK7FDKGAT", "length": 4148, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Seermiku Vaanpuvi Thaevaa, Thothram, Lyrics - Tamil & English Others", "raw_content": "\n1.சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,\nசிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,\nஇரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா.\n2.நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம்,\nநித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,\nஆர் மணனே, தோத்ரம், உனது\nஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா.\n3.ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்,\nதினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்,\nஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா.\nதகுமன்புக்கே தோத்ரம��, மா நேசா.\n5.\tமாறாப் பூரண நேசா, தோத்ரம்,\nமகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்,\nதாராய் துணை, தோத்ரம், இந்தத்\nதருணமே கொடு, தோத்ரம், மா நேசா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://topic.cineulagam.com/celebs/vijayashanti", "date_download": "2020-07-06T23:38:59Z", "digest": "sha1:NZUOO5EIDFLNIGFFZO222DWUU6NA3D5S", "length": 6247, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Vijayashanti, Latest News, Photos, Videos on Actress Vijayashanti | Actress - Cineulagam", "raw_content": "\n தூள் கிளப்பும் பிரபல நடிகரின் அம்மா\n மிக அழகாக மாறிவிட்டார் பாத்தீங்களா\nமேக்கப் போட்டுகொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nரம்யா கிருஷ்ணனில் இருந்து நயன்தாரா வரை அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள், ஒரு சிறப்பு பார்வை\nஇந்த வயதிலும் இப்படியா.. வைரலாகும் விஜயசாந்தி விடீயோ\n50 வயதாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- முதன்முறையாக கூறிய நடிகை விஜய்சாந்தி\nகுழந்தை பெற்றுக்கொள்ளாததன் ரகசியத்தை வெளிப்படையாக கூறிய பிரபல நடிகை\n13 வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கும் விஜயசாந்தி\nநயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் மூத்த நடிகை\nபிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் அடுத்த அதிரடி சூப்பர் ஹீரோவுடன் மிரட்டலான கூட்டணி\nசூப்பர் ஸ்டாரின் படம் மூலம் ரீ எண்டிரி கொடுக்கும் பிரபல நடிகை சினிமாவை விட்டு போனவருக்கு சம்பளம் இத்தனை கோடியாம்\nசினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு\n50 வயது ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி பதில்\nசிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பிரபல நடிகை அடையாளம் தெரியாமல் மாறிய நடிகையின் தோற்றம்\nநடிகை விஜயசாந்தி வீட்டில் நடந்த கொடுமை - போலீஸில் புகார் அளித்த நடிகை\nசிரஞ்சீவி, ராம் சரணை வைத்து ரீமேக் செய்ய விரும்பும் படம் எது\n\"இம்சை அரசிகள் 7 1/2\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2558922", "date_download": "2020-07-07T01:12:14Z", "digest": "sha1:KEBVK6SSPTBPPXLA7G4P34MRO3SJ3CMH", "length": 20193, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "ம.பி.,யில் மோடி மாஸ்க்கிற்கு மவுசு!| Masks with PM Modi's face printed on it goes on sale in Bhopal | Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, ச���ங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 3\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nம.பி.,யில் மோடி மாஸ்க்கிற்கு மவுசு\nபோபால்: மத்திய பிரதேசத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் உருவங்கள் கொண்ட முகக்கவசங்கள் வியாபாரத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது. அதிலும் மோடி உருவ முகக்கவசங்களுக்கு அதிக தேவை உள்ளது என்கின்றனர்.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் தொற்று எண்ணிக்கை தற்போது 11,000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 465 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வங்கிகள் மற்றும் நகைக் கடைகளுக்கு வருபவர்கள், சிசிடிவி கேமராக்களில் பதிவாக 30 விநாடிகள் முகக்கவசங்களை அகற்ற வேண்டும் என மாநில காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.\nஉத்தரகண்ட், கேரளா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் டில்லி போன்ற மாநிலங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் தலைவர்களின் உருவம் கொண்ட முகக்கவசங்கள் பிரபலமாகியுள்ளது. குறிப்பாக மோடி உருவ முகக்கவசங்களை பலரும் விரும்பி அணிகின்றனர். அவற்றிற்கு தேவை அதிகரித்துள்ளதாக கார்மென்ட்ஸ் தொழில் செய்பவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி காங்கிரஸ் எம்.பி., ராகுல், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ஆகியோரின் உருவ முகக்கவசங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்திய ராணுவம் எல்லை தாண்டியதாக சீனா அபாண்டம்(11)\nகொரோனாவை மறந���து தேர்தலில் கவனம்: டிரம்ப் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் நாட்டு அறிவாளி - Mannargudi,இந்தியா\nகொரோனா பின் பக்கமாகவும் வருகிறதாம். வெறி கிரேசி இண்டியன்.\nவைத்தியர்களுடன் ஆலோசித்து முக கவசம் எப்படி இருக்கவேண்டும் என்ற வழிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். நமது நாட்டில் எல்லாத் துறையிலும் அரசியல் நுழைந்து விடுவது துரதிர்ஷ்டமே.\nமாஸ்க்கில் உங்கள் போட்டோவை பகிர்ந்தார்கள் பிசினெஸ் கொஞ்சம் டல் ஆயிடுச்சி இப்போ இதன் மூலம் பிசினெஸ்ஸை கொஞ்சம் விருத்தி செய்திருக்கின்றார்கள். இது ஒரு வியாபார உத்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்திய ராணுவம் எல்லை தாண்டியதாக சீனா அபாண்டம்\nகொரோனாவை மறந்து தேர்தலில் கவனம்: டிரம்ப் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559813", "date_download": "2020-07-07T01:10:57Z", "digest": "sha1:CFCH6EJGFQNY7LIC73I5BGK2Z6KLC4IF", "length": 16848, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "கொந்தகையில்அகழாய்வு விஸ்தரிப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 3\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nதிருப்புவனம்:கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.\nகொந்தகையில் சுரேஷ் நிலத்தில் இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இதில் 10 முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டு அதில் உள்ள எலும்புகள், மண்டை ஓடுகள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.இந்நிலையில் கதிரேசன்நிலத்தில் தென்னங்கன்ற��கள் நடவு செய்வதற்காக தோண்டப்பட்ட குழியில் முதல் நிலை முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது, அந்த இடத்தில் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கின.\nதொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில்,முதல்நிலை முதுமக்கள் தாழி இந்த இடத்தில் கிடைத்ததால் அகழாய்வு பணிகள் மேற்கொண்டுள்ளோம், நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடக்க உள்ளன. முதுமக்கள் தாழி கிடைத்த இடத்தை சுற்றிலும் தோண்டும் பணி நடைபெறுகிறது, என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'டிக் டாக்' உட்பட 52 சீன செயலிகள் இந்தியாவில் முடக்க பரிந்துரை(1)\n'கொரோனா' நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'டிக் டாக்' உட்பட 52 சீன செயலிகள் இந்தியாவில் முடக்க பரிந்துரை\n'கொரோனா' நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563278", "date_download": "2020-07-07T01:13:07Z", "digest": "sha1:MME3TV762THCPTTS24OPUVJGYNCAJ56W", "length": 17818, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "எதுக்கு... சுரண்டறதுக்கா?| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 3\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\n'தஞ்சாவூரில் இருந்து பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்' என, திருப்பனந்தாள் காசிமடம் சார்பில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, தபால் அனுப்பும் போராட்டம், சமீபத்தில் நடந்தது.இதில், காசித் திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்��ுக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பேசுகையில், 'மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, நிர்வாக வசதி கருதி, புதிய தாலுகா, மாவட்டங்களை, தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், அனைத்து தகுதிகளையும் ஒருங்கே அமையப் பெற்ற கும்பகோணத்தை, புதிய மாவட்டமாகவும், திருப்பனந்தாளை, தாலுகாவாகவும் அறிவிக்க வேண்டும்' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'போற போக்க பார்த்தா, ஒவ்வொரு ஊரும், தாலுகா ஆகிடும் போல... அஞ்சல் உள்ள ஊரை எல்லாம், மாவட்டம் ஆக்கிடலாம்...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'எதுக்கு, கட்சி ரீதியா, மாவட்டம், வட்டம்ன்னு போட்டு, எல்லாத்தையும் சுரண்டவா...' எனக் கோபமாய் பார்வையை வீச, இளம் நிருபர், 'கப்சிப்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'கொரோனா மீது பயம் போயிருச்சு\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல்வர் உட்கட்சியிலேயே வட்ட , மாவட்ட பதவிகளுக்கு அடிதடி தாங்காமல் குக்கிராமங்களைக்கூட தாலுக்கா ஆக்கி, ‘இஷ்டப்படி ஆட்டம் போட’ வசதி செய்து கொடுத்து நிம்மதியைத் தேடிக்கொண்டாலும் வியப்பில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கொரோனா மீது பயம் போயிருச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563773", "date_download": "2020-07-07T01:07:02Z", "digest": "sha1:WRXM57OPOA6EWKIXR7MQRK3WWUOXZJHZ", "length": 16164, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வரும் 30ல் தபால் துறை குறை கேட்பு கூட்டம்| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nவரும் 30ல் தபால் துறை குற�� கேட்பு கூட்டம்\nஈரோடு: ஈரோடு அஞ்சல் கோட்டத்தின், மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் வரும், 30ம் தேதி காலை, 11:00 மணி முதல், 12:00 மணி வரை, ஈரோடு முதுநிலை அஞ்சல்க கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. அஞ்சல் துறை சேவை குறித்தும், குறைகள், கோரிக்கைகள் குறித்தும் கேட்டறியப்படும். இதுபற்றிய புகார், மனுக்களை தபால் மூலம் வரும், 26க்குள், 'முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001' என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது வரும், 26 வரை அலுவலக நாட்களில் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, நேரில் வழங்கலாம். இத்தகவலை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மாஸ்க்' அணியாமல் வந்த 965 பேருக்கு அபராதம்\nசென்னை ராயபுரத்தில் 6,607 பேருக்கு கொரோனா (3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் ப��ிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மாஸ்க்' அணியாமல் வந்த 965 பேருக்கு அபராதம்\nசென்னை ராயபுரத்தில் 6,607 பேருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564169", "date_download": "2020-07-07T01:11:41Z", "digest": "sha1:4D5FH4HDFW2TBWQCS2EM5WV3XIPXUJRF", "length": 16497, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "சின்னசேலத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 3\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nசின்னசேலத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி\nசின்னசேலம் : சின்னசேலம் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மதியம் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான எரவார், மேலுார், பெரிய சிறுவத்துார், நைனார்பாளையம், கனியாமூர், தகரை ஆகிய கிராமங்களில் நேற்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெளியூர்களில் இருந்து 25 பேர் சங்கராபுரம் வருகை\nகரிகாலன் ஓட்டல் திறப்பு விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெளியூர்களில் இருந்து 25 பேர் சங்கராபுரம் வருகை\nகரிகாலன் ஓட்டல் திறப்பு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564664", "date_download": "2020-07-07T01:06:10Z", "digest": "sha1:WKDAT7BFYNUOCN5G4RSMKLLQZGDSQITC", "length": 20174, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆன்லைன் வகுப்புக்கு விதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\n'ஆன்லைன்' வகுப்புக்கு விதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nசென்னை; மாணவர்கள��க்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்த, விதிகள் வகுப்பது குறித்து, மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 6க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.\nசென்னையைச் சேர்ந்த, சரண்யா தாக்கல் செய்த மனு:பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மொபைல் போன், மடிக்கணியை, மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அப்போது, ஆபாச இணையதளங்களால் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாமல், ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇம்மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், ''உரிய விதிகள் வகுக்கப்படவில்லை என்றால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொது மக்களின் பாதுகாவலன் என்ற முறையில், அரசு தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிமுறைகள் வகுப்பது குறித்து அறிக்கை அளிக்க, அவகாசம் கோரினார்.\nஇதையடுத்து, மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 6க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.ஆன்லைன் வகுப்புகளை மொபைல் போன், மடிக்கணினி வழியாக பார்ப்பதால், கண் விழித்திரைக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க, ஒரு வார அவகாசம் அளிக்கும்படி, சிறப்பு பிளீடர் கோரினார். அதையும், நீதிபதிகள் ஏற்றனர்.\nஇவ்வழக்கில், மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:கொரோனா பரவல் அச்சுறுத்தலால், பள்ளிகளை திறப்பதில் ஆபத்து உள்ளது. அதனால், பல மாநிலங்களில், ஆன்லைன் வகுப்புகளை நடத்த துவங்கி விட்டனர். மனுதாரர் எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, தேவையான விதிகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன.சட்டவிரோதமான, தேவையற்ற காட்சிகள் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், புகார் தெரிவிக்கலாம். உள்ளூர் போலீசிலும், மனுதாரர் புகார் அளிக்கலாம்.மாணவர்களின் தொடர் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை, அரசு உறுதி செய்கிறது. பாதுகாப்பான முறையில் ஆன்லைன் கல்வியை வழங்க, மத்திய அரசு உறுதி செய்கிறது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள��ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசி.பி.எஸ்.இ., 10, 12ம் வகுப்பு தேர்வு ரத்து(3)\nசசிகலா பினாமி என சொத்து முடக்கம் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசி.பி.எஸ்.இ., 10, 12ம் வகுப்பு தேர்வு ரத்து\nசசிகலா பினாமி என சொத்து முடக்கம் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565555", "date_download": "2020-07-07T01:05:05Z", "digest": "sha1:TO4UVBZO45NBBHJWIRENL2NOEYOML7EP", "length": 17081, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்ரீமுஷ்ணத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நிலவரி கணக்கு முடிப்பு நிகழ்ச்சி நடந்தது.\nதாலுக்கா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தனி துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) ஜெயக்குமார் பங்கேற்று கிராம கணக்குகளை ஆய்வு செய்தார்.நேற்று ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்திற்குட்பட்ட 38 கிராமங்களின் கணக்குகளை ஆய்வு செய்தார். மேலும் வரும் 29ம் தேதி காவனுார் குறுவட்டத்திற்குட்பட்ட 13 கிராமங்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்களிடம் மனுக்கள் பெறவில்லை.\nபொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை இ-சேவை மையங்கள் மூலம் https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வரும் 29ம் தேதி முத���் ஜூலை மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாசில்தார் முகமது அசேன், தலைமையிடத்து துணை தாசில்தார் சேகர், மண்டல துணை தாசில்தார் சசிக்குமார், வட்ட துணை நில ஆய்வாளர் ஜெயலட்சுமி, ஆர்.ஐ. குமார கிருஷ்ணன், வி.ஏ.ஓ., சரத்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிராம கணக்குகளை சப் -கலெக்டர் ஆய்வு\nபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிராம கணக்குகளை சப் -கலெக்டர் ஆய்வு\nபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566446", "date_download": "2020-07-07T01:01:32Z", "digest": "sha1:S7U4C6QAUNURTMTBVHK7MOCXNWQ5VILA", "length": 20323, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் மின்னலாய் பரவும் கொரோனா; இன்றும் 3500ஐ தாண்டுகிறது?| COVID-19 continues to spread fast in Tamil Nadu | Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nதமிழகத்தில் மின்னலாய் பரவும் கொரோனா; இன்றும் 3500ஐ தாண்டுகிறது\nசென்னை: தமிழகத்தில் இன்றும் (ஜூன் 28) கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல மாவட்டங்களில் பெருமளவு அதிகரித்ததால், தொடர்ந்து 3வது நாளாக ஒரே நாளில் 3,500 பாதிப்பை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதால் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று (ஜூன் 27) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பும் 78,335 ஆக அதிகரித்தது. இன்றும் பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து 3 நாட்களாக 3,500 என்ற நிலையை கடக்க இருக்கிறது.\nஇன்று மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,003 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று மேலும் 162 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5073 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், திருவள்ளூரில் மேலும் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூரில் 88 பேரும், கடலூரில் 35 பேரும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் பணிபுரிந்த 17 பேரும் இன்று புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா அதிகரிப்பு; பிரசாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க துணை அதிபர்(2)\nசெஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா(31)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த நியூஸியை உங்க ஜீயார்கிட்ட காட்டுங்க\n8 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டில் எப்படி சமூக இடைவெளி பின்பற்ற முடியும்.... உதாரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்க ஆரம்பித்தால் சமூக இடைவெளி 100 சதம் பின்பற்ற முடியாது\nபல தொற்றுகள் தோன்றி மறைந்துள்ளன. உச்ச கட்டத்தை அடைந்த பிறகு தான் மறைந்துள்ளது. குறையும் நேரத்தில் மருந்து கிடைக்கும். கொரோனாவிற்கு பயந்து வீட்டில் முடங்குவது ஒரு பயனும் இல்லை. பயமே பரவலுக்கு காரணமாய் இருக்கலாம். முக கவசம் கைக்கு உறை சமூக இடைவெளி கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை. இவைகளை கடைபிடிக்காதவர்களை கண்காணா இடத்திற்கு அனுப்பினால் போதும் கொரோனா மாயமாகிவிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா அதிகரிப்பு; பிரசாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க துணை அதிபர்\nசெஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567832", "date_download": "2020-07-07T00:34:29Z", "digest": "sha1:HO2N2BXIGBMIWT3LI4C4CHIEOGL3FG3T", "length": 16997, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கிராம கடைகளுக்கும் சீல்: விதிமீறல் தடுக்க எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ... 4\nகிராம கடைகளுக்கும் 'சீல்': விதிமீறல் தடுக்க எச்சரிக்கை\nபொள்ளாச்சி:வெளிமாவட்டங்களில் இருந்து பொள்ளாச்சி கிராமங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொரோனா பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, நோய் பரவல் தடுப்பு விதிகளை தவறாது கடைப்பிடிப்பதே தீர்வாகும்.ஆனால், கிராமங்களில் செயல்படும் கடைகள், தொழில் நிறுவனங்களில் தடுப்பு விதிகள் கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாக தெரியவருகிறது. இது குறித்து, தெற்கு ஒன்றிய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊராட்சிகளில் செயல்படும் கடைகள், பெட்ரோல் பங்க், ஓட்டல், டீக்கடை, சலுான், ரேஷன் கடை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் இரு தரப்பினருமே கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி, தொற்று பரவலை தடுக்க வழி செய்ய வேண்டும். தவறும் கடை, நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து'சீல்' வைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாரியம்மன் கோவிலில் அன்னதானம் துவக்கம்\nஆனைமலை ஏலத்தில் கொப்பரை விலை சரிவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாரியம்மன் கோவிலில் அன்னதானம் துவக்கம்\nஆனைமலை ஏலத்தில் கொப்பரை விலை சரிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வா���கர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/hrd-ministry-bans-selling-junk-foods-in-college-premises/", "date_download": "2020-07-07T00:42:38Z", "digest": "sha1:53WNJXH6HEN5F3SS43CNTMCGAN4KIZ5K", "length": 12333, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "நொறுக்குத் தீனிக்கு கல்லூரிகளில் 'நோ' சொல்லும் மத்திய அரசு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநொறுக்குத் தீனிக்கு கல்லூரிகளில் ‘நோ’ சொல்லும் மத்திய அரசு\nகல்லூரி வளாகங்களில் பிட்சா, பர்கர் போன்ற நொறுக்குத் தீனிகளை விற்க மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தடை விதித்துளது.\nதமிழகத்தில் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் வளாகத்துக்குள் மொபைல் உபயோகிப்பதை தடை செய்தது எப்போதும் மொபைலும் கையுமாகவே திரியும் பல மாணவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மத்திய மனித வளத்துறி அமைச்சகம் மாணவர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஅந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிட்சா, பர்கர் உள்ளிட்ட பல நொறுக்குத் தீனிகளை கல்லூரி வளாகத்தினுள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் மாணவ மாணவிகளின் ஆரோக்யம் பெருதும் பாதிப்பு அடைகிறது. இந்த நொறுக்கு தீனிகள் உடல் எடையை அபரிமிதமாக கூட்டவும் பல்வேறு நோய்களை உண்டாக்கவும் செய்கிறது.” என குறிப்பிட்பட்டுள்ளது\nதிமுக 77: அதிமுக 73: இது ஜூனியர் விகடன் கணிப்பு பா.ஜ.க பிரமுகர் மாவோயிஸ்ட்களால் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார் ரெயில் கொள்ளை: பணம் சென்னையில் கொள்ளையடிக்கப்பட்டது..\nPrevious ஓய்வுக்கு பின் நிதி அமைச்சகத்தில் மீண்டும் பொறுப்பேற்றார் அருண்ஜெட்லி\nNext ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பஞ்சாப் முன்னாள் நீதிபதி வஷிஸ்டர் தலைமையில் குழு அமைப்பு\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட���டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlthinakkural.com/2020/06/23.html", "date_download": "2020-07-06T22:51:43Z", "digest": "sha1:U5ZQGKM25FMUY7USS64CLTQWO2TGZS65", "length": 3651, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொரோனா தொற்று!! -23 இலங்கையர்கள் வெளிநாட்டில் பலி- கொரோனா தொற்று!! -23 இலங்கையர்கள் வெளிநாட்டில் பலி- - Yarl Thinakkural", "raw_content": "\n -23 இலங்கையர்கள் வெளிநாட்டில் பலி-\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களில் 23 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏழு பேரும், துபாய், அபுதாபி,குவைத், சவுதிஅரேபியா ஓமானில் ஏனையவர்களும் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇவர்களில் எத்தனைபேர் பணிப்பெண்கள் என்பது தெரியவில்லை என வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக அந்தநாடுகளின் முறைப்படி இறுதிசடங்குகள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள அவர்உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் அதற்கு சம்மதம்வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.tamilnews.com/2018/06/06/sudarshani-fernandopulle-2/", "date_download": "2020-07-07T00:32:26Z", "digest": "sha1:KGNADPBGXAMMGMRWIJNJJXDHOF3K72QM", "length": 49814, "nlines": 578, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Sudarshani Fernandopulle,Sri Lanka 24 Hours Online Breaking News,", "raw_content": "\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\nபிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி தனக்கான தோல்வி அல்ல என்றும் அது பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.(Sudarshani Fernandopulle)\nபிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆனந்த குமாரசிறி தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சபையில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே இதனைக் கூறினார்.\nமுதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பதவிக்கு முதற்தடவையாக பெண் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே என்ற நபருக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல.\nபெண் ஒருவருக்கு ஏற்பட்ட தோல்வியாகும். இருந்தபோதும், பாராளுமன்றத்தின் உயர் பதவி ஒருவருக்கு பெண் ஒருவர் போட்டியிடும் நிலைக்கு முன்னேறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.\nதனது பெயரை முன்மொழிந்த எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஆதரவு வழங்கி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.\nஇதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியல் வரலாற்றில் செனட் சபையாக இருந்தபோது முதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவர் இருந்துள்ளார். பெண் ஒருவர் அடுத்த சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றார்.\nதமது ஆட்சியிலேயே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\n : பாராளுமன்றில் எதிரொலித்த TNL விவகாரம்\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள��ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இரு���்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=mj_nov2000_2", "date_download": "2020-07-06T23:30:13Z", "digest": "sha1:WEN6IWUGXDREN7LTQ2USZAUXYSUQQ6NN", "length": 4257, "nlines": 112, "source_domain": "karmayogi.net", "title": "இம்மாதச் செய்தி | Karmayogi.net", "raw_content": "\nஅபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தை பற்றி நம் மனத்தின் முடிவு\nHome » மலர்ந்த ஜீவியம் நவம்பர் 2000 » இம்மாதச் செய்தி\nஅன்பின் ஆணைக்குக் கட்டுப்படுவதே உயர்ந்த வாழ்வு என்பது உலகம் அறிந்தது. அன்பு பக்தியாகி, பக்தி பவித்திரத்தால் உயர்ந்து, சரணாகதியால் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அன்பின் ஆணை தெய்வத்திருவுள்ளமாகிறது. திருவுள்ளத்தைத் தன் வாழ்வில் நிறைவேற்றும் பக்தன் வாழ்வை பரமபதமாக்கிக் கொள்கிறான். அவனை ஆணையிடும் அன்பு பரமாத்மாவின் பாதமலர்களின் இதழ்களாகும். இதழ் அவிழ்வதால் விரியும் மணம், சரணாகதியின் நறுமணமாகும்.\nதீண்டிய திருவடிகளை நீங்காமல் சிரமீது தாங்கும் நித்திய பாக்கியம் சத்தியஜீவசொர்க்கம்.\n\"நினைத்தறியாத நிறைவை உன் இருபாதங்கள் என் தலை மீது நின்று கொடுத்தருளின. நிறைவை நிரந்தரமாக்கி என்னை நினதாக்கிக் கொள்வாய் அம்மா.''\n‹ யோக வாழ்க்கை விளக்கம் IV up “ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் நவம்பர் 2000\nயோக வாழ்க்கை விளக்கம் IV\n“ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன்\nலைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-07T00:18:57Z", "digest": "sha1:SQTYAG2N45EDC4NU7QR36464MO7VNNUJ", "length": 7098, "nlines": 132, "source_domain": "mithiran.lk", "title": "போரால் உருவான நெப்கின் – Mithiran", "raw_content": "\nமுதலாம் உலகப்போர் பல வலிகளைத் தந்திருந்தாலும் இதனால் சில மாற்றங்களும் நிகழ்ந்தன. சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது.\nபோர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், நம் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தன. பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நெப்கின்கள், காகித கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டலங்கள், ஜிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள் (உருக்கினாலான பொருட்கள்), புற ஊதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை இப்படிக் குறிப்பிடலாம்.\nசாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல பஞ்சு தாவரப் பொருள் அடையாளம் காணப்பட்டு, முதலாம் உலகப் போரின்போது காயம்பட்டவர்களுக்கு கட்டு போடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.\nஇந்தப் பஞ்சுப் பட்டிகளை யுத்த களத்தில் சிப்பாய்களுக்கு பயன்படுத்தி வந்த செவிலியர்கள், மாதவிடாய்க் காலத்தில் இதனைப் பயன்படுத்திக்கொண்டனர். அதைத் தொடர்ந்தே நெப்கின் உருவானது.\nஇது தவிர, மாவியம் எனப்படும் செல்லுலோஸ்களை அயர்ன் செய்து மெலிதான தாள் போல செய்வதற்கு வழி கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் காகித கைத்துண்டுகள் உருவாகின.\nகல்விச்சூழலில் பெண்கள் மனதில் உறுதி வேண்டும் சமூகத்தின் பார்வையில் பெண்… வேஸ்டிங்கில் முன்னிற்கும் நாம்… இணையம் இல்லா உலகம் பெண்களும் சிறுவர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்களா உழைப்பாளர் தினம் வங்கியாளர் ஆனார் பொற்கொல்லர்\n← Previous Story வங்கியாளர் ஆனார் பொற்கொல்லர்\nஇது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…\nகொரோனா… அதிக உடல் எடை ஆபத்து\n ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன், ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன். ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன், ஆயிரம் முறை தப்பித்து...\nஇது விமர்சனமல்ல ஒரு ரசிகனின் எண்ணவோட்டம்…\nபாடசாலை காலத்திலேயே பொன்னியின் செல்வனை ஆராய்ந்த சதீஸ்கல்கியானின் நேர்காணல் 1.வணக்கம், உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாமே… வணக்கம், எனது பெயர் சதிஸ்லோ பிரசாந்த்....\nகொரோனா… அதிக உடல் எடை ஆபத்து\nகொரோனா தொற்று தாக்குதலுக்கு எல்லாரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் சற்று கூடுதலாக கவனமாக இருக்க வேண்டியவர்கள் அதிக உடல் எடையுள்ளவர்களே. நியூயோர்க்கில் கொரோனா...\nதேவையான பொருட்கள்: அரிசி – 2 கப் உளுந்து – அரை கப் தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப் ஏலக்காய்தூள் – அரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=sallinglindahl7", "date_download": "2020-07-06T23:00:18Z", "digest": "sha1:T3PBNLITMA6PTYNPHLDZPTRFMDW6BQNO", "length": 2870, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User sallinglindahl7 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/tag/karunanidhi/", "date_download": "2020-07-06T23:16:46Z", "digest": "sha1:7ZTXNNUDKJT73VVVN25RKUP53LH44CQQ", "length": 6310, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "karunanidhiChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஎன்னை பச்சை தமிழன் என கருணாநிதி கூறினார்: இரங்கல் தீர்மானத்தில் ஓபிஎஸ்\nகருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்: கண்ணீர் விட்ட ஸ்டாலின் – துரைமுருகன்\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்களா\nபிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்தது ஏன்\nநடிகர்கள் அரசியலுக்கு வந்தால் யாருக்கு லாபம்\nகருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை: திருச்சி சிவா\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் என்ன ஆச்சு\nராஜாஜி ஹாலுக்கு வந்தது கருணாநிதி உடல்\nஎமனையும் வென்றவர் கருணாநிதி: வைகோ புகழாரம்\n வதந்தி என அண்ணா பல்கலை விளக்கம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டர் ரத்தா\nஎம்.சி.ஏ மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங��கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71464/Coronavirus-Lockdown--Vijay-fans-help-one-family-in-chennai-s-madipakkam", "date_download": "2020-07-07T00:43:23Z", "digest": "sha1:DNEDTLLHP72JLJBI3NHXR2ZXUSVNZUS6", "length": 9829, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பால் வாங்கக்கூடப் பணம் இல்லாமல் தவித்த சரவணன் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி | Coronavirus Lockdown: Vijay fans help one family in chennai's madipakkam | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபால் வாங்கக்கூடப் பணம் இல்லாமல் தவித்த சரவணன் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி\nகுழந்தைக்குப் பால் வாங்கக்கூடப் பணம் இல்லாமல் தவித்த சரவணன் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் தற்போது கொடுக்கப்பட்டாலும் தொடக்கத்தில் தளர்வுகள் ஏதும் இன்றி ஊரடங்கு அமலானது. இந்த ஊரடங்கால் பலரும் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அன்றாடம் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த கொரோனாவால் வறுமையில் சிக்கியவர்களின் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சரவணன் என்பவரும் ஒருவர். உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சரவணன் தற்போது வேலை இல்லாமல் திண்டாடி வந்தார். இதனால் அவரது குழந்தைகளுக்குப் பால் வாங்கக் கூட பணமில்லாமல் அவர் வறுமையில் சிக்கினார். மாத வாடகை கொடுக்கவில்லை என அவரது வீட்டின் உரிமையாளர் மின் இணைப்பையும் துண்டித்துள்ளார். வறுமையில் சிக்கிச் செய்வதறியாது இருந்த சரவணன் குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.\nஇந்நிலையில் இவரது செய்தியைப் பார்த்த நடிகர் விஜய்யின் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பாதிக்கப்பட்ட சரவணனின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான வாடகை தொகையும், 25 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவி செய்து உள்ளனர்.\nநடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு மாவட்டங்களில் உதவி செய்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினருக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசாஹல் மீது சாதிய ரீதியிலான பேச்சு - வருத்தம் தெரிவித்தார் யுவராஜ் சிங்\nதிருப்பதி கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்களுக்கு சாமி தரிசனம் \nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாஹல் மீது சாதிய ரீதியிலான பேச்சு - வருத்தம் தெரிவித்தார் யுவராஜ் சிங்\nதிருப்பதி கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்களுக்கு சாமி தரிசனம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstm.in/devotional/is-arjuna-spiritual-when-the-thunder-is-blowing-science/c77058-w2931-cid340436-s11179.htm", "date_download": "2020-07-06T23:13:16Z", "digest": "sha1:FLB4FRD5NXYUNECWJ37QGFHOQE5A6KQG", "length": 7614, "nlines": 23, "source_domain": "newstm.in", "title": "இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா அறிவியலா", "raw_content": "\nஇடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\nபேசும் வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறதா அந்த சக்தி பிரபஞ்சத்தை இயக்கு கிறதா அந்த சக்தி பிரபஞ்சத்தை இயக்கு கிறதா அப்படி இயக்குவதை ஆன்மிகம் என்பதா அப்படி இயக்குவதை ஆன்மிகம் என்பதா\nபேசும் வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறதா அந்த சக்தி பிரபஞ்சத்தை இயக்கு கிறதா அந்த சக்தி பிரபஞ்சத்தை இயக்கு கிறதா அப்படி இயக்குவதை ஆன்மிகம் என்பதா அப்படி இயக்குவதை ஆன்மிகம் என்பதா அறிவியல் என்பதா எப்படியாக இருந்தால் என்ன நடப்பவை நன்மையாக இருக்கும் பட்சத்��ில் அவை ஆன்மிகமாகவும் இருக்கலாம். அறிவியலாகவும் இருக்கலாம்.\nகிராமங்களில் இடி இடித்தால் போதும் ஊரில் இருக்கும் நண்டுகள், பொடிசுகளி டம் அர்ஜூனா என்று சொல் என்பார்கள். அப்படிச் சொன்னால் இடி மேலே விழாது என்பது பலரது எண்ணம். ஆனால் காலப்போக்கில் இப்போதுதான் இடி தாங்கியை கட்டடங்களின் கூரைகள் மேல் பொருத்தி விடுகிறோமே என்று கேட்கலாம்.\nஆனால் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் இடி இடிக்கும் போது அர்ஜூனா அர்ஜூனா என்றால் உண்மையில் அதற்கு சக்தி உண்டு. அந்த சக்தி உங்கள் உடல்நிலையைப் பாதிக்கும் வகையில் எவ்வித குறை பாட்டையும் கொண்டு வராது. ஆன்மிக ரீதியாக அர்ஜூனன் என்பவனை வழிபட்டாலும் ஆழ்ந்து நோக்கினால் அதிலிருக்கும் அறிவியல் புரியும்.\nமழைக்காலங்களில் இடி இடிக்கும் போது அர்ஜூனா அர்ஜூனா என்று சொன் னால் இடி தாக்காது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் பொதுவாக இடி என்பது மின்னலின் வெப்பத்தின் காரணமாக விரிவடையும் காற்று அளவுக்கு அதிகமாக விரிவடையும் போது பெரும் சத்தத்துடன் வெடிக்கிறது. இதுதான் இடி என்று அழைக்கிறோம்.\nமின்னலும் இடியும் ஒரே நேரத்தில் தான் நிகழ்கின்றது. மின்னல் அதிவேகத் தில் செல்வதால் பார்க்க முடிகிறது. இந்த மின்னல்தான் பூமியைத் தாக்குகி றது. மின்னலில் இருக்கும் வெப்பமே பூமியில் உள்ள பொருளின் மீது பட்ட தும் தீ பிடித்து எரிய காரணமாக இருக்கிறது. அதனால் தான் பச்சைமரமாக இருந்தாலும் அது மின்னலின் வெப்பம் பட்டதும் தீப்பிடித்து எரிந்துவிடுகிறது.\nநன்றாக கவனித்துப் பார்த்தால் இடி இடிக்கும் போது, சிலருக்கு காது ஙொய்ங் என்ற சத்தத்தோடு ரீங்காரம் பாடுவதைக் கேட்கலாம். அதன் பிறகு சில நிமிடங்கள் காதுகள் இரண்டும் அடைத்துக்கொள்ளும். இந்த காதுகளை அடைப்பில் இருந்து விடுவிக்கும் மந்திரம் தான் அர்ஜூனா அர்ஜூனா என்று வாய்விட்டு அழைப்பது. எப்படி என்கிறீர்களா\nஅர் என்று சொல்லும் போது நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். ஜூ என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறுகிறது. னா என்னும் போது வாய் பகுதி முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகிறது. இந்தமாதிரி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதனால்தான் அர்ஜூனாவை துணைக்கு அழைக்கிறார்கள் முன்னோர்கள்.\nகிருஷ்ணபரமாத்மாவுக்குப் பிரியமானவன் அர்ஜுனன். அவன் பெயரை மனதார உச்சரிப்பதால் மனதுக்கு இதமாக இருக்கும். மனதில் ஆன்மிக ஞானம் பெருகும். அதே நேரம் அறிவியல் ரீதியாக இடி இடிக்கும் போது காதுப்பகுதி அடைக்க கூடாது என்பதாலேயே இதில் அறிவியலும் இணைகிறது.\nஅதனால் மனதுக்குள் அர்ஜுனனை உச்சரிக்காமல் அழுத்தம் திருத்தமாக உரக்க சொல்லுங்கள் கிருஷ்ண பரமாத்மாவின் பிரியத்துக்குரிய அர்ஜூனனுக்கும் கேட்கும்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/16038-delhi-court-adjourns-aircel-maxis-case-against-p-chidambaram-sine-die.html", "date_download": "2020-07-07T00:40:50Z", "digest": "sha1:NYTY3HXYHLC477HSHWGUCN7U4EJLCAOE", "length": 14458, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு | Delhi Court adjourns Aircel-Maxis case against P Chidambaram sine die - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்து வாய்தா கேட்டு வந்ததால், நீதிபதி கோபம் அடைந்தார். வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.\nஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி அன்னிய முதலீடு வந்ததில் முறைகேடு செய்ததாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇதே போல், ஏர்செல் நிறுவனத்திற்கு மலேசிய நிறுவனமான மேக்ஸிஸ் நிறுவனம் வெளிநாட்டு முதலீடு அளித்ததிலும், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஊழல் புரிந்ததாக சிபிஐ ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்திலும் சட்டவிரோத பணிபரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொள்வது தொடர்பான வாதங்கள் நடைபெற்று வந்தன. இன்று இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக விசாரணைக்கு வந்தது.\nஅப்போது வெளிநாடுகளில் இருந்து தகவல் பெற வேண்டியுள்ளதால் விசாரணையை அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்குமாறு சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி சைனி,அரசுதரப்பில் ஒவ்வொரு முறையும் வாய்தா கேட்பதே வழக்கமாகி விட்டது. எனவே, தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை தள்ளி வைக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து தகவல் பெற்றவுடன் நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று கூறி, விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.\nதிகார் சிறையில் சிதம்பரம்... தூக்கமில்லா முதல் இரவு : டி.வி, நியூஸ்பேப்பர் பார்க்க அனுமதி\nவிமர்சனம்: மாட்டிக் கொண்டது யார் மகாவா\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ��ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..\nஸ்மார்ட் டிவியில் இப்படி ஒரு ஆபத்தா… பெண்களே உஷார்\nஎடியூரப்பா மகன் ஊழல்.. கர்நாடக பாஜக தள்ளாட்டம்\nபொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி\nஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. சிபிஐ மீது நீதிபதி கோபம்.. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nசிதம்பரத்திடம் 450 கேள்விகள் 90 மணி நேர விசாரணை : சிபிஐ கொடுமைப்படுத்தியதா\nதிகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு : செப்.19ம் தேதி வரை காவல்\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்\n உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/cinema/47123/", "date_download": "2020-07-06T23:51:18Z", "digest": "sha1:NTUTPIQZFOO6IRTWESRELQDMIILM3T5A", "length": 10580, "nlines": 116, "source_domain": "thamilkural.net", "title": "கொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை - தமிழ்க் குரல்", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை\nஜப்ப���னில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 44பேர் உயிரிழப்பு\nஇந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா\nஅரச தரப்பினர் பலமுறை தேர்தல் சட்டங்களை மீறியுள்ளனர் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு\nதொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம்\nதம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை – விக்கி விளாசல்\nபிரபாகரன் மாத்திரமே தமிழ் மக்களின் தேசிய தலைவர்\nபுலிகளின் மேடையில் பேசியதை முடிந்தால் வெளியிடுங்கள் – கருணாவிற்கு சிவாஜி சவால்\nஇலங்கையில் திடீர் கோடீஸ்வரர்கள் மீது விசாரணைகள் ஆரம்பம்\nதமிழ்க் குரல் மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome / சினிக்குரல் / கொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை\nin சினிக்குரல் 7 days ago\t0\nகொரோனாவில் இருந்து மக்கள் அனைவரும் தப்பிக்க நடிகை தேவயானி யோசனை சொல்லி இருக்கிறார்.\nகொரோனாவில் இருந்து வயதானவர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நடிகை தேவயானி வற்புறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது:- கொரோனா கஷ்ட காலத்தில் அந்தியூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கணவர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறேன். விதவிதமாக சமைத்து போடுகிறேன். தோட்ட வேலைகள் செய்கிறேன். வெளியே எங்கேயும் போவது இல்லை.\nகட்டில் படத்தை டைரக்டு செய்து வரும் இ.வி.கணேஷ் பாபு இயக்கிய அரசின் கொரொனா விழிப்புணர்வு படத்தில் ஆடுகளம் ஜெயபாலனுடன் நடித்துள்ளேன். இந்த விழிப்புணர்வு படம் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் எல்லோரும் முக கவசம் அணிய வேண்டும். அது உயிர்கவசம். கபசூர குடிநீர் குடியுங்கள். சமூக விலகல் வேண்டும். கைகுலுக்காமல் கை கூப்பி வணங்குங்கள். இதைத்தான் பாடல் மூலம் விழிப்பணர்வு படத்தில் சொல்லி இருக்கிறேன்.\nவயதானவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோய் இருப்பவர்கள், குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். கொரோனா எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்து உள்ளது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் விரைவில் ஒழிய ஆண்டவனை வேண்டுகிறேன். ஊரடங்குக்கு பிறகு மீண்டும் சினிமா தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை ஆர்வமாக எதிர்பார்க���கிறேன்“ இவ்வாறு தேவயானி கூறினார்.\nகொரோனா சினிமா தேவயாணி நடிகை\t2020-06-29\nTagged with: கொரோனா சினிமா தேவயாணி நடிகை\nPrevious: மீளத் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி\nNext: சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை\nவிஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nமகனை மாஸ் ஹீரோவாக்க விக்ரம் எடுத்த அதிரடி முடிவு\n – யுவன் சங்கர் ராஜா\nஇரு கவிதைகள் | அலைமகன் | தணல் செடி | தீபச்செல்வன்\nகவிதை | லொக்டவுன் | தமிழ்நதி\nஅவளைக் கொன்றவர்கள் – அகரமுதல்வன் (சிறுகதை)\nசாதியவாதிகளின் கூடாரமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nஅனந்திக்கு திறந்த மடல் : ஏமாற்று நடிப்பரசியல்தான் உங்களின் விருப்பமுமா\nமகிந்தவுக்கு மாம்பழம் கொடுத்த கூட்டமைப்பின் சரவணபவன்\nசுமந்திரன் – சிறீதரன் டீலின் உண்மையான பின்னணி \nசுமந்திரனை கொல்ல முயன்றது கோட்டாவின் ஆட்களா – சிறீதரனுக்கு திறந்த மடல்\nவிஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nமகனை மாஸ் ஹீரோவாக்க விக்ரம் எடுத்த அதிரடி முடிவு\n – யுவன் சங்கர் ராஜா\nதங்க மாஸ்குடன் வலம் வரும் நபர்\nஊரடங்கில் ஹெலிகாப்டரில் பயணித்த அக்ஷய் குமார்மீது விசாரணை\nநடிகர் அக்ஷய் குமாருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதி அளித்தது யார் என்பது குறித்து போலீசார் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2556484", "date_download": "2020-07-06T23:13:19Z", "digest": "sha1:SGPPYT4NFYT57MZYJYF3WVZVMJ6PNDH6", "length": 21356, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2.97 ஆக அதிகரிப்பு| Dinamalar", "raw_content": "\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ...\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ...\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 2\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ... 3\nகல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு உண்டு\nமாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா ... 1\nபாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nஇந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2.97 ஆக அதிகரிப்பு\nபுதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8,498 ஆக உள்ளது.\nஇது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகவச உடையுடன் நடிகை ராகுல் ப்ரீத்சிங்(1)\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் இபிஎஸ் தண்ணீர் திறந்து வைத்தார்(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது பத்தாது.. கான்.+ கிராஸ் .. என்ற பாவத்துக்கு துணை போன குற்றம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பலனை அனுபவிக்க வேண்டும்...\nஅரசால் மட்டும் தீர்க்கும் பிரச்னை இல்லை கூட்டு முயற்சி மிகவும் தேவை. பொதுமக்கள் வணிகர்கள் எதிர்க்கட்சிகள் இவர்கள் இடையே முதலில் இணக்கம் தேவை. இதில் காணும் வெற்றிதான் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாய் இருக்கும். இந்த கால கட்டத்தில் ஊடகங்கள் நேர்முறை செய்திகள் பெருமளவு தலைப்பு செய்தியாய் வெளியிடவேண்டும்.\nபொது முடக்கம் வேஸ்ட் என நம்ம அறிவு ஜீவி பப்பு என்ன கூவு கூவினான். இதுல ஒரு ஜோக் என்ன என்றால் ஆரம்பத்தில் பொது முடக்கம் ஆதரித்து கூவியவனும் அவனே.இப்போது சீனா உள்ளே வந்து விட்டது என கதறுகிறான்.நமது ராணுவம் மேல் நம்பிக்கை வேண்டும்.இப்போது கூட தேச விரோதமா.பப்பு மாற்று காங்கிரஸ் தேச விரோத கொள்ளையர் கூடாரம் நெஞ்சில��� சுமப்பது பாகிஸ்தான் மற்றும் சீனாவை.இங்குள்ள தேச விரோத மூர்க்கன் பாகிஸ்தானை நெஞ்சில் சுமப்பதால் அவர்களின் வோட்டு பிச்சைக்காக நமது ராணுவதையே கேலி செய்த கூட்டம் பப்பு சுடலை கான் மம்தா பேகம் லுட்யன்ஸ் குரூப் செகுலர் என திரியும் ...கள்.சீனாவை ஆதரிப்பது அவர்களாவது மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவார்களா என.இந்த தேச விரோத கூட்டத்தை குண்டர் சட்டத்தில் தூக்கி ஒரு வருஷம் உள்ளே போட்டால் தப்பில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி ���ெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகவச உடையுடன் நடிகை ராகுல் ப்ரீத்சிங்\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் இபிஎஸ் தண்ணீர் திறந்து வைத்தார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559652", "date_download": "2020-07-07T01:10:30Z", "digest": "sha1:SY6IKTNTIPYAPYPY6T62BY3IL3TG4FPA", "length": 18756, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் டைரி| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 3\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 3\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nமின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி\nநகரி: திருப்பத்துார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, பல்லாலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 33. இவர், காளஹஸ்தி பகுதியில், கள் இறக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், மேடாம் காலனியில், கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியபோது, மரத்தின் அருகே சென்ற மின்ஒயர் மீது, அவரது கைபட்டதில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nநகரி: சித்துார் மாவட்டம், சத்தியவேடு அடுத்த, கண்ணாவரம் கிராமத்தைச் ச��ர்ந்தவர் ராணியம்மாள், 80. இவர், நேற்று முன்தினம் தனது கிராமம் அருகே செல்லும் தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, கால் தவறி கால்வாயில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். சத்தியவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nநகரி: சித்துார் மாவட்டம், ஜோடிசிந்தல பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், சிறப்பு படை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, சித்துார் - குடியாத்தம் சாலையில் வேகமாக சென்ற காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.காரில், 35 செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். காரில் இருந்த குடியாத்தம் பெருமாள், 40, என்பவரை கைது செய்தனர்.\nநகரி: சித்துார் மாவட்டம், புங்கனுார் டவுன் பகுதியில், காபி பொடி விற்பனை செய்பவர் ரூபாவிஸ்வநாதன், 65. இவர், சில மாதங்களாக குடும்ப தகராறு காரணமாக, மனவிரக்தியில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம், காபிபொடி கடையில், முதியவர் ரூபாவிஸ்வநாதன் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். புங்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமதுபானம் பதுக்கிய 5 பேர் கைது\nரேஷன் கடை ஊழியர்கள்; கருப்பு சட்டை போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுபானம் பதுக்கிய 5 பேர் கைது\nரேஷன் கடை ஊழியர்கள்; கருப்பு சட்டை போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565394", "date_download": "2020-07-07T01:03:20Z", "digest": "sha1:XG7TSGMYCCZH6CMTNACHZX2EPRGKHXSG", "length": 18669, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "பசுஞ்சாணத்தில் விபூதி தயாரிப்பு: விவசாயிக்கு ‛கொட்டி கொடுக்கும் கோமாதா| Dinamalar", "raw_content": "\nஇந்தோனேஷியா, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ... 1\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nபசுஞ்சாணத்தில் விபூதி தயாரிப்பு: விவசாயிக்கு ‛கொட்டி கொடுக்கும் 'கோமாதா'\nசிவகங்கை:சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் பசுஞ்சாணத்தில் இயற்கை முறையில் விபூதி தயாரித்து கோயில்களுக்கு வழங்கி வருகிறார் விவசாயி சம்பத்.\nஇவர், வீட்டருகே உள்ள பண்ணையில் காங்கேயம், வெச்சூர், மலைநாடு கிடா (கேரளா), நாகூரி (ராஜஸ்தான்), தர்பார்க்கர், சாகிவால் (வட மாநிலம்), காங்கிராஜ், கிர் (குஜராத்) நாட்டு இனத்தை சேர்ந்த 36 பசுக்கள், 10 கன்றுகள், 2 காளை மாடுகள் என 45 உள்ளன. தினமும் மாடு ஒன்றுக்கு 10 கிலோ சாணம் சேகரித்து பதப்படுத்தி உருண்டையாக்கி காய வைக்கிறார். இப்பணியில் 20 ஊழியர்கள் உள்ளனர்.\nமுற்றிலும் ஆன்மிக முறையில் செங்கல், புற்று மண்ணால் தயாரித்த சூளைக்குள் சாண உருண்டையை வைத்து புகை மூட்டம் போடுவார். இவை பக்குவமாக எரிந்து விபூதியாகிறது. ஒரு முறை சூளையில் சாண உருண்டை எரித்தால் 25 முதல் 50 கிலோ வீதம் மாதம் 400 கிலோ விபூதி தயாரிக்கின்றனர். ராமேஸ்வரம், திருச்செந்துார், வடபழனி உட்பட பல்வேறு கோயில்களில் இவர் தயாரித்த விபூதி சுவாமிக்கு அபிேஷகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.\nசம்பத் கூறியதாவது: ஆன்மிக நாட்டத்தால் , 'சிவம்' என்ற பெயரில் விபூதி தயாரிப்பில் ஈடுபட்டேன். செலவும், வருவாயும் சமம் தான். ஆனால், சுவாமிக்கு பூஜை பொருளாக பயன்படுகிறதே என்ற திருப்தி அடைகிறேன். பசுக்களுக்கு தீவனத்திற்காக 4 ஏக்கரில் கோ- 4 ரக பசுந்தீவனம் வளர்க்கிறேன்.\nதற்போது விபூதி கிலோ ரூ.500, பஞ்சகாவ்யம் லிட்டர் ரூ.150 முதல் 250, பசுவின் கோமியம் லிட்டர் 30 முதல் 100 ரூபாய்க்கு விற்கிறேன். கடுமையாகவும், உண்மையாகவும் உழைத்தால் கால்நடைகளும், விவசாயமும் என்றைக்கும் விவசாயிகளை கைவிடாது, என்றார்.\nஇவரை பாராட்ட 73389 39369.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தொற்று பாதிப்பு: வீட்டினர் வெளியேற தடை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தொற்று ப���திப்பு: வீட்டினர் வெளியேற தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566285", "date_download": "2020-07-07T00:57:55Z", "digest": "sha1:KILOAOUTTNS5BDZOOT2WGCXNP7DZQVY3", "length": 16722, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "கிருமி நாசினி தெளித்து பஸ் ஸ்டாண்ட் கிளீன்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ...\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ...\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை'\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nகல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு உண்டு\nமாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா ...\nபாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nமாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nகிருமி நாசினி தெளித்து பஸ் ஸ்டாண்ட் 'கிளீன்'\nஈரோடு: கொரோனா ஊரடங்கால், நேதாஜி காய்கறி, பழ மார்க்கெட், கடந்த மார்ச், 26ல் ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்டது. கடந்த, 1ம் தேதி முதல் பஸ் இயக்கம் துவங்கியதால், வ.உ.சி., பூங்கா மைதானத்துக்கு இடமாற்றம் செய்ய, பணி நடந்து வருகிறது. இதற்கிடையில், காய்கறி வியாபாரிக்கு தொற்று ஏற்பட்டதால், பஸ் ஸ்டாண்டில் இருந்த சில்லறை விற்பனை கடைகளை, நேற்று முன்தினம் முழுமையாக வெளியேற்றினர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து, நேற்று சுத்தப்படுத்தினர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: பணி, தொழில், முக்கிய காரணத்துக்காக பிற மாவட்டம் செல்வோருக்கு, எளிய முறையில், இ-பாஸ் வழங்கி, பஸ் இயக்கும் யோசனை உள்ளது. இதற்காக பஸ் ஸ்டாண்டை தயார் நிலையில் வைக்கும்படி கூறியதால், தூய்மை செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமதுரையில் கொரோனா கோரதாண்டவம்: ஒரே வாரத்தில் பாதிப்பு ஆயிரத்தை கடந்தது(5)\nசென்னிமலைக்கு வந்��� 35 பேருக்கு 'தனிமை'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுரையில் கொரோனா கோரதாண்டவம்: ஒரே வாரத்தில் பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nசென்னிமலைக்கு வந்த 35 பேருக்கு 'தனிமை'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567671", "date_download": "2020-07-07T00:32:31Z", "digest": "sha1:4XYATQPCQSFFI5QJ7L32UX73TJBRDZNJ", "length": 19060, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா அச்சத்தில் போலீசார் பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும் | Dinamalar", "raw_content": "\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; ... 4\nகொரோனா அச்சத்தில் போலீசார் பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும்\nசெஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் கொரோனா தொற்று ஏற்படும் என அச்சப்படுவதால் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் முழு உடல் பாதுகாக்கும் பிபிஇ கிட் கவச உடைவழங்க வேண்டும்.\nசென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் சேலம், திருவண்ணாமலை, புதுச்சேரி என முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரதான வழியாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது. இந்த வழியாக செல்லும் கார், பைக் , லாரி என அனைத்து வாகனங்களையும் விழுப்புரம் மாவட்ட போலீசார் நிறுத்தி இ-பாஸ் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்கின்றனர். இதில் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் அதிகம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சென்னையில் தொற்று அதிகரித்து வருவதால் , முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் பின் ஏராளமானவர்கள் அச்சத்தின் காரணமாக எந்த அனுமதியும் இன்றி இரு சக்கர வாகனங்களில் சொந்த கிராமங்களுக்கு செல்கின்றனர். இவர்கள் கொரோனா பரிசோதனையும் செய்யாமல் வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.இந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சென்னையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய விழுப்புரம் மாவட்ட போலீசார் அச்சப்படுகின்றனர். ஏற்கனவே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட போலீசார் கொரானாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு துவைத்து பயன்படுத்தும் ' பிபிஇ கிட் 'எனப்படும் முழு உடல் பாதுகாப்பு கவச உடைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nக்யூ பிரிவு டி.எஸ்.பி.,க்கு கொரோனாஅலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு\n'மொபைல் ஆப்'களுக்கு மத்திய அரசு தடை: சீனா கெஞ்சல்(21)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி ��ருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nக்யூ பிரிவு டி.எஸ்.பி.,க்கு கொரோனாஅலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு\n'மொபைல் ஆப்'களுக்கு மத்திய அரசு தடை: சீனா கெஞ்சல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568067", "date_download": "2020-07-07T00:51:43Z", "digest": "sha1:UG2K7477MDVI4K2KN52Y3KENT5NA3RMO", "length": 17794, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பாதிப்பில் இறந்தவர் உடல் ஆம்புலன்சில் காத்திருப்பு| Dinamalar", "raw_content": "\nஅருணாச்சல பிரதேசத்திற்காக பூடானை வம்புக்கிழுக்கும் ...\nஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு\nரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக ... 1\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு 3\nதமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: ...\nஇந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ... 2\nஇந்தியா உதவியில் நேபாளத்தி���் சமஸ்கிருத பள்ளி ...\nகண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு; ... 1\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை' 3\nகொரோனா பாதிப்பில் இறந்தவர் உடல் ஆம்புலன்சில் காத்திருப்பு\nபண்ருட்டி : கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி வ.உ.சி.,நகரில் வசித்த 55 வயது அடகுக் கடைக்காரர் எலும்பு புற்றுநோயால் அவதியடைந்தார்.\nகடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகம் அடைந்த டாக்டர்கள் பரிசோதனைக்கு மாதிரி எடுத்தனர்.நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தததால், வீட்டிற்கு அழைத்து செல்ல அறிவுரை வழங்கி, அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்த போது, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சென்னை மருத்துவ மனையில் இருந்து தகவல் தெரிவித்தனர்.மேலும், உடல்நிலை மோசமடைந்த அவர் வரும் வழியில் இறந்தார்.\nதகவலறிந்து பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை செக்போஸ்டில் போலீஸ், சுகாதாரத் துறையினர் ஆம்புலன்சை நிறுத்தி, அவரது உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி மறுத்தனர். பின் அங்கேயே அடக்கம் செய்ய சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் நேற்றிரவு 9:00 மணிக்கு பிறகு பண்ருட்டி நகராட்சி எரியூட்டும் தகன மேடை அருகே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அங்கு உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅண்ணன், தம்பி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்: கடலுார் கோர்ட் தீர்ப்பு\nகடலுாரில் நேற்று 29 பேருக்கு தொற்று\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல��, கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅண்ணன், தம்பி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்: கடலுார் கோர்ட் தீர்ப்பு\nகடலுாரில் நேற்று 29 பேருக்கு தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jvpnews.com/srilanka/04/244617?ref=fb", "date_download": "2020-07-07T00:24:06Z", "digest": "sha1:D4HWLV6635FGTADQKPN2ED2UQA7OA3PG", "length": 15510, "nlines": 288, "source_domain": "www.jvpnews.com", "title": "கோத்தபாயவிற்காக வடக்கிற்குள் நுளையும் முக்கிய இராணுவ அதிகாரி - JVP News", "raw_content": "\nபூநகரி விபத்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவனின் வீட்டில் நெகிழ வைத்த நண்பர்கள்\nயாழ் பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்கும் படி நடந்தவரை நடு வீதியில் புரட்டியெடுத்த யுவதி\nதென்னிலங்கை பெண்களுடன் ஜெனிவா சென்ற தமிழர் அரங்கேற்றியவை அனைத்தும் அம்பலம்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nமட்டக்களப்பில் பிக்குவால் வெடித்த அரசியல் பூகம்பம் பின்னணியில் உள்ள தமிழரின் இரகசிய உறவுகள் அம்பலம்\nதன் முன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனிய அகர்வால், எதற்கு தெரியுமா\nகொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ\nசினிமாவில் நான் இருக்க ஒரே காரணம் தல அஜித் தான்.. வெளிப்படையாக கூறிய விஜய், அஜித் பட நடிகர்..\nகோடிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கோண்டாவில், Montreal, Toronto\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகோத்தபாயவிற்காக வடக்கிற்குள் நுளையும் முக்கிய இராணுவ அதிகாரி\nசில காலத்தின் முன் கண்ணீர், மாலை மரியாதை, இனஐக்கியம் என சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி கேணல் ரத்னப்பிரிய பாண்டு, கோட்டாபய ராஜபக்சவிற்காக களமிறங்கியுள்ளார்.\nசெய்தியாளர்களை சந்தித்த ரத்னப்பிரிய இந்த தகவலை தெரிவித்தார்.\nவடக்கிலுள்ள இளைஞர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கோட்டாவிற்காக வடக்கில் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.\nசுமார் ஒரு மாதத்தின் முன்னர் வடக்கை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று என்னை சந்திக்க வந்தது.\nசேர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். அவரது வெற்றிக்கு நாம் என்ன செய்வது\nநீங்கள் ஏன் அந்த முடிவை எடுத்தீர்கள் என்று நான் உங்களிடம் கேட்டேன். “சேர்.. இந்த அரசாங்கத்திடம் பல விடயங்களை கேட்டோம்.\nஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் தனிச்சட்டத்தையோ, தனி நாட்���ையோ கேட்கவில்லை.\nஎங்களுடன் போரில் ஈடுபட்ட தெற்கிலுள்ள சிங்கள பௌத்தர்களிடம், எங்கள் வாழ்க்கையைப்பற்றித்தான் கேட்டோம்.\nஎங்கள் நாட்டை ஒப்பந்தம் செய்து விற்கத்தான் முயல்கிறார்கள். ஒப்பந்தங்களால் நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறதென்றால், நாமும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றனர் என தெரிவித்துள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-07-06T23:26:42Z", "digest": "sha1:3LST6YWVETRGZQPYZDQT7RZJEUJ5B55E", "length": 12727, "nlines": 164, "source_domain": "www.thisisblythe.com", "title": "எங்களை பற்றி", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nபிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் (£)\nகனடிய டாலர் (CA, $)\nசீன யுவான் (சிஎன் ¥)\nஹாங்காங் டாலர் (HK $)\nநெதர்லாந்து ஆன்டிலியன் கில்டர் (ANG)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nகட்டாரி ரியால்களை (தி குவார்)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிர்ஹம் (AED)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nகருப்பு முடி விருப்ப பொம்மை\nபொன்னிற முடி விருப்ப பொம்மை\nநீல முடி விருப்ப பொம்மை\nபழுப்பு முடி விருப்ப பொம்மை\nவண்ணமயமான முடி விருப்ப பொம்மை\nஇஞ்சி முடி விருப்ப பொம்மை\nபச்சை முடி விருப்ப பொம்மை\nசாம்பல் முடி விருப்ப பொம்மை\nபுதினா முடி விருப்ப பொம்மை\nநியான் ஹேர் விருப்ப பொம்மை\nஆரஞ்சு முடி விருப்ப பொம்மை\nஇளஞ்சிவப்பு முடி விருப்ப பொம்மை\nபிளம் முடி விருப்ப பொம்மை\nஊதா முடி விருப்ப பொம்மை\nசிவப்பு முடி விருப்ப பொம்மை\nடர்க்கைஸ் முடி விருப்ப பொம்மை\nவெள்ளை முடி விருப்ப பொம்மை\nமஞ்சள் முடி விருப்ப பொம்மை\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nWww.thisisblythe.com க்கு வரவேற்கிறோம். நாங்கள் இந்த இணைய அங்காடியில் தங்கள் பொது அனுபவத்தை மாற்ற முடிவு ஆர்வமு���்ள டெவலப்பர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஒரு குழு. நாங்கள் அதைப் போலவே விரும்புகிறோம் என்பதையும் இங்கு ஒரு பெரிய ஷாப்பிங் அனுபவம் இருக்கிறது என நம்புகிறோம். எங்கள் பிரதான குறிக்கோள் ஒரு கடையை உருவாக்குவதேயாகும், அதில் உங்களுக்கு தேவையான எந்தவொரு பொருளையும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.\nஎங்களைப் பற்றிய எங்கள் புதிய பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்க\n, துணிச்சலான கிரியேட்டிவ், மற்றும் திறந்த மனதோடு இருங்கள்\nஎங்கள் வாடிக்கையாளர்கள் நீண்ட கால உறவுகளை உருவாக்கவும்\nவளர்ச்சி மற்றும் கற்றல் நாடுங்கள்\nமகிழ்ச்சி மற்றும் பாசிட்டிவிட்டி இன்ஸ்பயர்\nநிச்சயமாக எங்கள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி என்பதை உறுதி செய்ய\nநாங்கள் தொடர்ந்து எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வேலை மற்றும் எந்த ஆலோசனைகளை திறந்த வருகிறோம். நீங்கள் எந்த கேள்விகள் அல்லது பரிந்துரைகள் என்றால், எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nஉலகின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான நிறுவனங்களுடன் நாங்கள் வேலை செய்கிறோம், எனவே நீங்கள் பாதுகாப்பான ஷாப்பிங் மற்றும் விரைவான விநியோகத்தை அனுபவிக்க முடியும்.\nஇது பிளைட் உலகின் மிகப்பெரிய ப்ளைத் பொம்மை வழங்குநர். 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் பிளைத் புகைப்படம் எடுத்தல் புத்தகமாகத் தொடங்கிய எங்கள் நிறுவனம், இப்போது வாடிக்கையாளர்களுக்கு 6,000 க்கும் மேற்பட்ட பிளைத் பொம்மை தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களுக்கான அணுகலை வழங்குகிறது. எங்கள் பிளைத் பொம்மைகள் மற்றும் வலைத்தளம் உள்ளிட்ட உலகின் முன்னணி வெளியீடுகளில் சில இடம்பெற்றுள்ளன ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126569", "date_download": "2020-07-06T22:49:53Z", "digest": "sha1:UQ4JTQI2UJO2NDLZL5KQD24WWNZXCC7V", "length": 12220, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Man convicted for murder of boy and girl Execution: Supreme Court dismisses petition,கோவையில் சிறுவன், சிறுமி கொலை குற்றவாளிக்கு தூக்கு உறுதி: சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி", "raw_content": "\nகோவையில் சிறுவன், சிறுமி கொலை குற்றவாளிக்கு தூக்கு உறுதி: சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி\nகொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை கொரோனா தொற்றுக்கு 33 வயதே ஆன சென்னை ஆயுதப்படை காவலர் பலி\nபுதுடெல்லி: கோவையில் சிறுவன், சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித். ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகள் முஸ்கான்(11), மகன் ரித்திக் (8) ஆகிய இருவரும் கடந்த 2010 அக்டோபர் 29-ம்தேதி பள்ளி சென்றபோது, வேன் டிரைவர் மோகன்ராஜ், கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரால் கடத்தப்பட்டனர். உடுமலை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வாய்க்காலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியின் தம்பி ரித்திக்கும் வாய்க்காலில் தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த இரட்டை கொலை தொடர்பாக, வேன் டிரைவர் மோகன்ராஜ், அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது கடந்த 2010 ம் ஆண்டு நவம்பர் 9-ம்தேதி, குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்தை காண்பிப்பதற்காக குற்றவாளிகள் இருவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மோகன்ராஜ், போலீசாரின் கைத்துப்பாக்கியை பிடுங்கி அவர்களை நோக்கி சுட்டார். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதி, முத்துமாலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். போலீசார் திருப்பி சுட்டதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஎஞ்சிய குற்றவாளி மனோகரன் மீதான வழக்கு விசாரணை கோவை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில், மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதிசெய்தது. இதன்பின்னர், இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றது. இதில் கடந்த ஆகஸ்ட் 1-ம்தேதி மனோகரனின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் மனோகரனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.\nஇந்த நிலையில், மனோகரன் தரப்பு வழக்கறிஞர், கீழ்கோர்ட்டில் மனோகரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை ஆய்வுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் அக்டோபர் 16-ம்தேதி வரை மனோகரனை தூக்கில் போடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து குற்றவாளி தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், சஞ்சய் கண்ணா, சூரியகாந்த் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். அந்த தீர்ப்பில், ‘‘கோவை சிறுமி, சிறுவன் கொலை வழக்கில் மனோகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. இதில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது’’ என்று கூறி, மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து முக்கிய ஆலோசனை: அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை மாற்றம்\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை; சர்வதேச விதிமுறைப்படி நடக்கும்: சர்ச்சைக்கு ஐசிஎம்ஆர் விளக்கம்\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு கேரளாவில் ரூ10,000 அபராதம்\nஎப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...₹2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு\nஉபி.யில் நள்ளிரவில் பயங்கரம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் சுட்டுக் கொலை\nபீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு; பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி: மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி\nசீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு\nபீகார், உத்தரபிரதேசத்தில் இடியுடன் மழை மின்னல் தாக்கி 110 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 15,968 பேர் பாதிப்பு: உலக பட்டியலில் 21வது இடத்தில் சீனா\nஇந்தியாவில் 4.4 லட்சத்தை கடந்த நிலையில் கொரோனா பாதித்த 56% பேர் ‘குணம்’: மத்திய சுகாதார துறை தகவல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதார��� ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indictales.com/ta/2017/10/24/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-07T00:17:39Z", "digest": "sha1:SIYBP46DCZYJMCTOROAO64I5LQK34L27", "length": 14421, "nlines": 75, "source_domain": "indictales.com", "title": "அயோத்தி சச்சரவில் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்களின் இந்துமத எதிர்ப்புநிலை - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூலை 7, 2020\nHome > அயோத்தி ராமர் கோயில் > அயோத்தி சச்சரவில் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்களின் இந்துமத எதிர்ப்புநிலை\nஅயோத்தி சச்சரவில் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்களின் இந்துமத எதிர்ப்புநிலை\ntatvamasee அக்டோபர் 24, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், சர்ச்சைகள், சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், பேச்சு துணுக்குகள்\t0\n1980ம் ஆண்டுகள்வரை ஒரு ஏகோபித்த கருத்து நிலவி வந்தது அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி. எஸ்கிமோக்கள், ஐரோப்பிய பயணிகள், ஐரோப்பிய காலனியர்கள், மேலும் இந்துக்கள் யாவரும் பாபர்மசூதி ஒருகோயில் இருந்த இடத்தில் பலாத்காரமாகக் கட்டப்பட்டது என்றே நினைத்துவந்தனர். சுமார் 1880ம்ஆண்டில் இந்த சச்சரவை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பு ஒன்று வழங்கினார். அதில் நீதிமன்றத்தில் இருந்த ஒருவருக்கும் சந்தேகம் எழவில்லை. அவர் கூறியதாவது “ஆம்\nஇந்த எஸ்கிமோக்கள் இந்து கோயிலை பலகாலம் முன்பே தகர்த்தனர். அது பலநூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஆதலால் இப்போது சரிசெய்யஇயலாது. “எனவே இதுவரை உள்ள நிலைமையை அப்படியே விட்டுவிட்டார். வேறு என்ன செய்தாலும் ‘பண்டோரா பெட்டி’திறப்பது போல் ஆகிவிடும், என்னவெல்லாம் கிளம்பும் என்று தெரியாது என நினைத்திருக்கலாம். ஆங்கிலேய ஆட்சியில் மதவாத மோதல்கள் எவ்வாறேனும் தடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் இதுவரை உள்ள நிலைமை இருப்பதே புத்திசாலித்தனம் என்று நீதிபதி தீர்மானித்தார்.\nமதசார்பற்றவர்கள் 1980ம் ஆண்டுகளில் இதே நிலைமை வகித்திருக்கக்கூடும். அவர்கள் எஸ்கிமோக்���ள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்தது நியாயமற்ற செயலாக இருப்பினும் இப்போது மாற்றுவழி கண்டுபிடிப்பது சரியல்ல என்று நினைத்திருக்கக்கூடும். ஆனால் அதிகார ஆணவத்தில் மூர்க்கமான பேராவல் கொண்டு பலநூற்றாண்டுகளாக இருந்துவந்த பொதுவாக பலதரப்பட்ட மக்களிடையே ஏகோபித்து\nநிலவிவந்த கருத்தை எதிர்த்தனர். அந்த இடத்தில் கோயில் ஒன்றும் இல்லை, எனவே இடிக்கப்படவுமில்லை என்றனர். ஆங்கிலேய நீதிபதியின் தீர்ப்புக்குமுன் கேள்வி என்னவென்றால், இந்துக்கள் அந்த இடத்தில் கோயில் மீண்டும் கட்டலாமா என்பதே. ஆனால் அந்நிலை மாறி அந்த இடம் இந்துக்களுடையதுதானா என்று ஆகிவிட்டது.\nஇப்போது மேலும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் அவர்கள் தரப்பில் ஒருவிதமான ஆதாரமும் இல்லாதபோது, அந்த இடம் இந்துக்களுக்கு புனிதமானது என்று தெரிந்தும், ஒரு சந்தேகத்தை அசட்டையாக எழுப்பியது\nகண்டிக்கத்தக்கது. இந்த நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் கூற்றை யாரேனும் கடுமையாகத் தாக்கி தள்ளுபடி செய்வார்கள் அல்லது இறைவன் பாடம் புகட்டுவான் என நினைத்தது உடனே நடக்கவில்லை.\nஇவர்கள் ஏற்றுக்கொள்ளும் மேற்கத்திய சரித்திர சிந்தனையாளர்கள் ஒருவரும் இல்லை, இந்த இடத்தில் கண்டிப்பாக ஒரு கோயில் இருந்தது, உங்கள் நிலைப்பாடு\nதவறு என்று கூறுவதற்கு. ஆனாலும் பீட்டர் வான் டெர் வீயர், ஹான்ஸ் பக்கர் என்ற மேலைநாட்டு ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களில் இந்த இடத்தின் இந்து வரலாற்றைப் பற்றி எழுதியிருந்தனர். ஆயினும்,நம் இந்திய நடுநிலை வரலாற்று ஆசிரியர்களிடம் அவர்களது நிலைப்பாடு சரியல்ல என்று கடுமையாகச்சொல்லாமல் விட்டுவிட்டனர்.\nஇது ஒரு சௌகரியமான நிலை. உண்மைக்குப்புறம்பான ஒன்றைக்கூறிவிட்டு நிரூபிக்க அவசியமின்றி இருப்பது. அயோத்தியைப்பற்றி உண்மை பேசியதற்கு தண்டனை நிரூபணம் செய்யவேண்டும். இது இந்து மதத்திற்கு ஒரு கொடுமை மிக்க இகழ்ச்சியாகும். வேறு எந்த மதத்தினரையும் இவ்வாறு கேலியாக கேட்க இயலாது. கோவில் மௌண்ட் ஏன் புனிதமானது,அல்லது வாடிகன்நகரம் ஏன் புனிதமானது நியாயப்படுத்துங்கள் என்றெல்லாம் கேட்பதற்கு இடமே இல்லை. நடுநிலை வகிக்கும் அரசாங்கம் இத்தகைய கேள்வி எழுப்ப இயலாது.\nராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகாரம் எரிந்துகொண்டிருக்க இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ���ேசும் உண்மைக்குப்புறம்பான செய்திகள்.\nதெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்\nமுகலாய படையெடுப்பாளர்களின் எண்ணம் யாது என நமக்குப்புரிதல் ஏன்அவசியம்\nநகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்\nதொல்பொருள் சான்றுகள் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பற்றி கூறுவது என்ன\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\nUncategorized அயோத்தி ராமர் கோயில் ஆரியன் ஆக்கிரமப்பைப்பற்றிய ஜோடனை இந்திய அரசியலமைப்பு இந்திய ஞானம் இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் இந்து கோயில்களை அவமதித்தல் இந்து கோயில்களை விடுவித்தல் இராமாயணம் இலங்கை இஸ்லாமிய ஆக்ரமிப்பு உங்களுக்குத் தெரியுமா உபநிஷதங்கள் கடற்பகுதி வரலாறு காஷ்மீரம் குர்பான் நெக்ஸால் கோயில் திருட்டுகளை ஒழித்தல் சட்டவிரோத குடியேற்றம் சத்ரபதி சிவாஜி பேரரசர் சிந்துசரஸ்வதி நாகரிகம் சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும் சுதந்திரப் போராட்டம் சுவிசேஷ அச்சுறுத்தல் புராதனவரலாறு பேச்சு துணுக்குகள் மகாராஷ்டிரம் மங்கலான வரலாற்றுக்காலம் முக்கியமான சவால்கள் வேதங்களும் புராணங்களும் ஹிண்டூசம் மற்றும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kauveryhospital.blog/category/mother-care/", "date_download": "2020-07-06T23:27:05Z", "digest": "sha1:YFZ6LIFMC36LGIO4IGUYPXFD6O52SCQJ", "length": 3320, "nlines": 113, "source_domain": "kauveryhospital.blog", "title": "Mother care – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nபிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nமன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் தெரியுமா\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://livecinemanews.com/master-distributors-list/", "date_download": "2020-07-06T22:39:19Z", "digest": "sha1:BD6PHFGQH6HHLZJ77LZU3LGZZLCTT7WO", "length": 4806, "nlines": 121, "source_domain": "livecinemanews.com", "title": "மாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர்களின் பட்டியல் வெளியானது! ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nமாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர்களின் பட்டியல் வெளியானது\nin தமிழ் சினிமா செய்திகள்\nபிகில் வெற்றிக்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். எக்ஸ்.பி. பிலிம் கிரியேஷன் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். படத்தை தமிழகம் முழுவதும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மிக பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.\nஇந்நிலையில், மாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் யார் யார் வெளியிடுகிறார்கள் என்பதை ஒரு வீடியோவாக மாஸ்டர் பட குழு வெளியிட்டுள்ளது.\nதற்போது அந்த வீடியோவை நாம் பார்ப்போம்…\nசீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மையப்படுத்திய அஜய் தேவ்கனின் புதிய படம்\nநீச்சல் உடையில் சீரியல் நடிகை\n‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூப்பில் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-07T00:05:04Z", "digest": "sha1:4J4B27LASYXDVHN4UOE3SJVYB3TY4RJO", "length": 11919, "nlines": 211, "source_domain": "news.tamilmurasam.com", "title": "துடுப்பாட்டம் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிருத்தானியா சென்றடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி ; மீண்டெழும் துடுப்பாட்டம்\nஹ���ரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல பந்து வீச்சாளர்; ஜூன் 2 வரை விளக்கமறியல்\nகொரோனா உதவிகள் : ஒரு மாத உணவுப்பொருள்களை வழங்கும் தெண்டுல்கர்\nவிளையாட்டு செய்திகள் : உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரராக “பென் ஸ்டோக்ஸ்” தேர்வு\nகொரோனா தாக்கம் : மே 28 வரை துடுப்பாட்ட போட்டிகள் கிடையாது\nடி20 பெண்கள் உலகக் கோப்பை : 5வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா\nபெண்கள் 20 ப. பரிமாற்ற உலக கோப்பை ; வெற்றியுடன் தொடங்கியது இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது தொடர் 2வது நாள் ஆட்டம்; நியூசிலாந்து 216/5.\n3வது ஒருநாள் துடுப்பாட்டம் : நியூசிலாந்து அணி வெற்றி\nஇந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது வங்காளதேசம்\nஇளையோருக்கான உலகக் கோப்பை : வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை\nஅணித்தலைவராக அதிக ஓட்டங்கள் : கங்குலியை முந்தினார், விராட்கோலி\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,316 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 530 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 365 views\nதமிழ் மக்களுக்கு ஓர் அவசர... 316 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 315 views\nவடக்கில் படையினரின் கண்காணிப்பு தீவிரம்\nபிரித்தானிய வாசி யாழில் அடித்து கொலை\nமன்னாரை சேர்ந்தவரே யாழ் பெரியகோவிலில் கைது மனநிலை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை\nவடக்கில் திடீரென புதிய சோதனைச்சாவடிகள்\nவடக்கில் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தல் ஒருவர் கைது\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-hall-ticket-for-group-4-exam-released-direct-download-005187.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-06T23:11:55Z", "digest": "sha1:ZOZZPJH27NGE557HBELRRVOWJRH57TVA", "length": 13187, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு! | TNPSC Hall Ticket For Group 4 Exam Released. Direct Download Link Here - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை tnpscexams.in என்னும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nதமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 6491 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது.\nதற்போது, குரூப் 4 தேர்வுக்கான தேர்வு நுழைவுச் சீட்டினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இதனை tnpscexams.net அல்லது tnpscexams.in என்னும் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டு கிடைக்காதவர்கள், தேர்வுக்கட்டணம் செலுத்திய ரசீதை, ஜெராக்ஸ் எடுத்து contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கட்டண ரசீதை அனுப்புவதற்கு ஆகஸ்ட் 28ம் தேதி கடைசி நாளாகும். அதற்குப் பிறகு வரும் மின்னஞ்சல் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.\nதேர்வு நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்கள் உடனே மின்னஞ்சல் அனுப்பும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு நுழைவுச் சீட்டு இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் திட்ட உதவியாளர் வேலை\n மத்திய அரசில் திட்ட உதவியாளர் வேலை\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியாய விலைக் கடையில் வேலை வாய்ப்பு\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தர்மபுரி நியாய விலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை\n 12-வது தேர்ச��சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\n நீலகிரி நியாய விலைக் கடைகளில் அரசாங்க வேலை\nதிருச்சி நியாய விலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை\nரூ.69 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\n200-க்கும் மேற்பட்ட தமிழக அரசு வேலை 10-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்\n12 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n12 hrs ago NRCPB Recruitment 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n14 hrs ago NRCPB Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n15 hrs ago NRCPB Recruitment 2020: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews உறையும் ரத்தம்.. கொரோனாவால் இறப்பதற்கு முக்கிய காரணம் இதுவா\nAutomobiles திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது\nFinance 2021 - 22 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கடன் 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும்\nTechnology 4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\nMovies பட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nSports எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nLifestyle கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபள்ளி, கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்படாது\n மத்திய அரசில் திட்ட உதவியாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamils4.com/cat/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-06T22:52:06Z", "digest": "sha1:H3POGJNQBH55UQ5VOROAA2Z6D6LELA6W", "length": 5871, "nlines": 92, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொடர்பாக காவல்துறைக்கு அளித்த ஒரு நாள் சம்பளத்தை திருப்பி த�\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமல்படுத்தப்பட்டுள\nஇரண்டே நாளில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய திருமணம்\n30வது வயது வரை பெண் என்று நினைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்�\nபிரதமர் நிவாரண நிதிக்கும், சீன ஆக்கிரமிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேம\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என இந்திய பிரதமர் நரேந்திர மோ�\nதோனி பட நாயகன் சுஷாந்த் சிங் குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி\nகடலில் மாயமான இந்திய மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டார்\nதிருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nதேர்தலை இலக்காக கொண்ட அனைத்து சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகளையும் நிறுத�\nஇதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று\nகீழடி ஆய்வில் விலங்கின் எலும்புக்கூடு மீட்பு\nகர்ப்பிணி யானை கொலை தொடர்பாக விஜயகாந்த் அறிக்கை\nமழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை\nஇந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு;\nசிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 7வது நாடாகியது இந்தியா\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உய ..\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சா ..\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனித ..\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண ..\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி ..\nMEMS TODAY PHOTOSS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்க்கை முறை வினோதங்கள் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesakkatru.com/black-tiger-mejor-arulan/", "date_download": "2020-07-06T23:05:26Z", "digest": "sha1:VLFY2VC7IENGUN2I4BVFBXM7YMRTPJ5R", "length": 50909, "nlines": 347, "source_domain": "thesakkatru.com", "title": "கரும்புலி மேஜர் அருளன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநவம்பர் 5, 2019/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து\nமௌனக் குமுறல்: கரும்புலி மேஜர் அருளன்\nஅமைதியான பொழுது… சூரியன் விழுந்துவிடக்கூடாது என்று வானம் போராடியதற்கு அடையாளமாய் முகில்கள் இரத்தமாய் சிவந்திருந்தது. அருளன் தனிமையில் நடந்து கொண்டிருந்தான். அவனிற்கும் பூமிக்குமான இடைவெளி நீண்ட தூரமாகிக்கொண்டு போனது. நினைவுகள்தான் இப்போது அவனுடன் ஒட்டியிருந்தன.\nஅவன் மனசைத்தவிர எல்லா இடமுமே அமைதி நிலைகொண்டிருந்தது. அந்த வெளியில் முளைத்திருந்த பற்றைகளும் இடிந்து போன கட்டடங்களும் அமைதியாக இருந்தாலும் அவனிற்கு அவை பேசுபவையாகவேயிருந்தன. அவனது நடையில் தளர்வு இல்லை. துயர் தெரிந்தது. இதுதான்… இந்த இடம்தான்… தாண்டிக்குளச் சண்டைக்கு போன கரும்புலிகள் அணிக்கு அவன் பயிற்சி கொடுத்த இடம். இந்த மரக்குற்றியில் இருந்துதான் ஓய்வு நேரத்தில எல்லோரும் தேநீர் குடிப்பது. அந்த மண்பிட்டியில் தான் எப்போதும் நிதன் இருந்து ஏதாவது ஒருகதை சொல்லிக்கொண்டிருப்பான். இதே வெட்டைக்கரைதான் ஆனையிறவுத்தளம் மீதான ஊடுருவித்தாக்குதலிற்காக சென்ற கரும்புலி அணியிற்கு பயிற்சி கொடுத்த இடம்.\nஒவ்வொரு இடத்தையும் பார்க்கின்ற போது நினைவுகள் அவனை பிடித்து இழுப்பது போல் இருந்தது. பழைய நினைவுகள் அவனிற்குள் தீ மூட்டிக்கொண்டிருந்தன.\nஅருளன் கரும்புலிகள் அணியின் பயிற்சி ஆசிரியன். அவன் பயிற்சி கொடுத்து அனுப்பிய பல கரும்புலி வீரர்கள் தங்களிற்கான இலக்கை அழித்துவிட்டு தாய் மண்ணோடு நிலைத்து விட்டார்கள். அவர்களின் நினைவுகளைச் சுமந்த படிதான் இப்போது அருளன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். நடந்து கொண்டிருந்த அருளன் நிழலிற்காக அந்த மரஅடியோடு அமர்ந்தான். அவனுக்கு நிழல் எதற்கு இத்தனை நினைவுகள் அவனை சூழ்ந்து நிழல் கொடுக்கின்றபோது மரத்தின் அடியில் இருந்தபடியே எட்டுத் திசகளையும் சுற்றி வந்தன கண்கள். நினைவுகள்… சுபேசனாக… சிற்றம்பலமாக… ஆசாவாக… உமையாளாக… இப்படி ஒவ்வொரு கரும்புலி வீரர்களினதும் முகங்களாக படையெடுத்து மூச்சுவிடக்கூட கடினப்படும் அளவிற்கு சுற்றி வளைத்து முற்றுகையிட்டன.\n“இந்த மரத்திற்கு கீழயிருந்தே எத்தின பேர் பயிற்சி ஓய்வு நேரங்களில பம்பல்அடிச்சு கதைச்சுச்சிரித்திருப்பினம்” ஆழ்மனத்தில் இருந்து தவிப்பாய் ஒருகுரல் மேல்எழுந்து வந்தது.\nகண்கள் சட்டென ஒரு இடத்தில் குற்றி நிலைத்தன. அது ஒரு இடிந்தும் இடியாமலும் கிடக்கின்ற கட்டிடம். அதுவும் மனிதர்களைப் போலதான். இல்லாமல் போனவர்களிற்காக அவர்களின் நினைவுகளைக் கொண்டு வாழ்பவர்களைப் போல சிதைந்துபோன சில கற்கட்டகளையும் ஓடுகளையும் வைத்துக் கொண்டு வீடு என்பதை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது.\n“சரி இனி நாங்கள் செய்யப்போகின்ற சண்டையின்ர மொடலைச்செய்து காட்டுங்கோ” அருளன் அதில் வைத்துத்தான் தாண்டிக்குளம் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சென்ற கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுத்தான். அவனது கட்டளை கிடைத்ததும் தாக்குதலில் ஈடுபடப்போகும் கரும்புலிவீரர்கள் டொள்…. டொள்… என்று வாயால் சத்தம் இட்டபடி உண்மையிலேயே எதிரியை எதிர்கொள்வதைப்போல் ஆவேச பாவத்துடன் முன்னேறினார்கள். பயிற்சி யின் ஒரு கட்டத்தில் சண்டை இறுகியது “சார்ச் காரன் மூவ்..” என்று அணித்தலைவன் சத்தமாகக் கட்டளையிட்டான். களத்திலே அதை நிறை வேற்றப்போகின்ற கரும்புலிவீரன் ஓடிவந்து தனது உடலில் கட்டிய வெடிமருந்தினை வெடிக்கச் செய்வது போல பாவனைசெய்து டுமார் என்று கத்திக்கொண்டு சிரித்தபடியே கீழேவிழுவான். அணிகள் தொடர்ந்து முன்னேறும்.\nஇதைப் பார்த்த உடனேயே அருளனது கண்கள் கலங்கிப்போய்விடும். சண்டையில இது உண்மையாகவே நடக்கப்போவது. பயிற்சி இடைவேளை வந்ததும் அணிகள் ஓய்வெடுப்பதற்காகப் போய்விடும். அருளன் தனிமையில் இருப்பான். பயிற்சியில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்து நினைத்து விம்முவான். இந்த நேரம் தான் அவன் அழுதுதீர்த்துவிடும் நேரம். உடலில் கட்டிய வெடிகுண்டை வெடிக்க வைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அதைச்செய்யப்போகின்ற போராளியை நினைத்து அழுத கண்கள் வீங்கியிருக்க ஓய்வை முடித்து மறுபடியும் பயிற்சி கொடுப்பதற்கு அருளன் தயாராகுவான்.\nஅவனின் மென்மையான இயல்பிற்கு அந்தப்பணி ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் போராட்டமாகவேயிருந்தது. அதனால் என்ன அவனிற்கு இந்த போராட்டம் வழங்கிய பணியிது. அதை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுச்செய்து கொண்டிருக்கிறான். கட்டடத்தின் மீது பதிந்து போன பார்வையைப் பிரித்து எடுத்தான். மீண்டும் விழிகள் சுழலத் தொடங்கின. விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகின்ற காட்சிகளில் ஏராளமான நினைவுகள் புதைந்து கிடந்தன. மரத்திற்கு கீழ் இருந்தவன் எழுந்தான். தொடர்ந்தும் நடக்க தொடங்கினான். சிறியதொரு வெட்டை அந்த மணல் வெட்டையில் ஒருசில காற்சுவடுகள் அழிந்தும் அழியாமலும் பதிந்துகிடந்ததாக அவனின் கண்களிற்குத்தெரிந்தது. அந்த மண்ணிற்கும் அவனிற்கும் மட்டும்தான் தெரியும் அவை யாருக்குச்சொந்தமென்று.\nஅந்த காற்சுவடுகள் ஆனையிறவு கரும்புலித்தாக்குதலிற்கு செல்வதற்காக கரும்புலிகள் அணி பயிற்சி எ��ுத்த இடத்திற்குரியது. அந்த இடம்தான் எப்போதும் அழியாத அடையாளமாய் அவனுள் இருந்தது. தனிமை அவனுக்கு வேண்டியதாகவும் அதுவே வேதனையாகவும் இருந்தது. கண்கள் மீண்டும் வெட்டை முழுவதும் உலவின. கல்லுக் குவியல்… கால்கள் வேகமாக நடந்து அருகில் சென்று தரித்துக் கொண்டன. கண்கள் அந்தக் கற்குவியலையே உற்றுப்பார்த்தன. அருளன் அதற்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான். உயிரின் ஓசை உமையாள்… உமையாள்… என்று துடித்தது. ஆனையிறவுத் தாக்குதலிற்கு பயிற்சி நிகழ்ந்து கொண்டிருந்தவேளை, அந்த இடத்தில் வைத்துத்தான் கரும்புலி மேஐர் ஆசாவின் அணிக்கு பயிற்சி கொடுத் தான்.\nகுண்டு எறியும் பயிற்சி நேரம் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவர்கள் எறிவதற்கு கற்களை பொறுக்கிக் குவிப்பார்கள். கற்களையே குண்டாக நினைத்து எறிந்து பயிற்சி செய்வார்கள். அப்படி குவிக்கப்பட்ட கற்களில் இது உமையாள் குவித்தகற்கள். அவள் ஓடியோடி நிறையகற்கள் பொறுக்கி குவித்தவள். பயிற்சி முடிந்தபோதும் அவள் கற்களை எறிந்து முடிக்கவில்லை. அந்தகற்கள்தான் அப்படியேயிருக்கின்றன.\nதாண்டிக்குளத்தில் நிதன் வீரச்சாவு என்ற செய்தியோடு உருவானபுயல் தொடர்ந்தும் நெஞ்சுக்குள் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. நினைவுகளின் வேகம் சிலவேளை அதிகரிக்கின்ற போது இமைகள் கசிந்து எச்சரிக்கும். அவனின் மௌனக்குமுறல்கள் அஞ்சல்களின் மடிப்புகளிற்குள் தலைவரிக்கு அனுப்பப்பட்டன. கடிதங்களாக வெளியிட்ட உணர்வுகளை அண்ணனைக் காணுகின்ற போது நேரிலே தெரியப்படுத்தினான். அருளன் கதைத்தபோதும் அவனின் மனக்குமுறல்களைப் புரிந்து கொண்ட தலைவர் சிரித்தார். “சந்தர்ப்பம் வரேக்குள்ள” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.\nசந்தர்ப்பம் எப்பவரும் என்று அவனது கண்கள் காத்திருக்கத்தொடங்கின. படைத் துறைப்பள்ளியில் ஆசிரியர்கள் தேவைப்பட அருளனது ஆசிரியப்பணி அங்கேயும் தொடர்ந்தது. அவன் சிறந்தவொரு ஆசிரியன் என்தற்கு இங்கேயும் ஒரு எடுத்துக்காட்டு. படைத் துறைப்பள்ளியில் பயிற்சிகள் தொடங்கப்பட முன்தரத்தின் அடிப்படையில் ஐந்துபிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஐந்தாவது பிரிவு மெல்லக் கற்போரிலும் மிகமெதுவாகக் கற்போர்பிரிவு. ஆசிரியர்கள் ஒன்று கூடி அவர்களிற்கான வகுப்புக்களைத் தெரிவு செய்தபோது அந்த வகுப்பை பொறுப்பெடுக்க ம��ன்வந்தான் அருளன். நான் ஐந்தாவது பிரிவை ஆளாக்குவேன் என்றான். பாடங்கள் தொடங்கியது. வகுப்பறை நேரம் மட்டும் அருளன் ஆசிரியன். மீதி நேரங்களில் எல்லாம் அவன் அன்பு அண்ணன். பல்தேச்சு விடுவது. நகம் வெட்டிவிடுவது. கால் தேத்துக்குளிக்க வைப்பது, இப்படி அவன் எல்லா வற்றையும் கவனித்துக்கொள்வான்.\nஅங்கே சில போராளிகளிற்கு சிரங்கு. அருவருப்போ வெறுப்போபடாது முருக்கம் இலை அரைத்த சாறுவைத்து குளிக்கவைப்பான் சிரங்கு மாறும் வரைக்கும் அந்தப் போராளிகளை அவனே கவனித்துக்கொள்வான். படிப்புச் சொல்லிக்கொடுக்கின்ற நேரத்தில் சிலவேளை அவன் கடுமையாகப் பேசிவிட்டால் கூட தான் பேசியதை நினைத்து இரவில் தனக்குள்ளே அழுவான். ஓய்வான நேரங்களில் அவர்களைப் பாடச்சொல்லி இவனும் சேர்ந்து தாளம்போடுவான். படைத்துறைப்பள்ளி வாழ்க்கை நினைவுகளைச் சற்று தனித்துவைத்திருந்தனவே தவிர மாற்ற வில்லை. மீண்டும் அவனிடம் இருந்து கடிதங்கள் தலைவரை நோக்கிப்புறப்பட்டன. அப்போது உருவாக்கிக் கொண்டிருந்த புதிய கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தப்பணியை செய்து கொண்டு இருக்கின்றவேளையில்தான் கரும்புலியணியில் சேருவதற்கு அவனிற்கு அனுமதி கிடைத்தது.\nஅவன் கரும்புலி வீரனானதே தாக்குதல் ஒன்றிற்கு கரும்புலிகள் அணி தயாரான வேளையிற்றான். மணலாற்றில் ஒரு முக்கியமான இலக்கை அழிப்பதற்கு அணிகள் தயார்ப்படுத்தப்பட்ட போது அந்த அணியின் முதன்மைப் பொறுப்பாளராக அருளனே தெரிவுசெய்யப்பட்டான்.\nபயிற்சிகொடுப்பதற்காக கரும்புலிகள் அணியிற்கு வந்தவன் தானும் ஒருகரும்புலியாய் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். கடும்பயிற்சியை அருளன் எப்படிச் செய்யப்போகிறான். பயிற்சி எடுப்பதற்கு அவனது உடல் இயலாமை காரணமாய் இருக்குமே என்று அனைவரது மனங்களிலும் சிறு புள்ளியிருந்தது. அந்த சிறுபுள்ளியைக்கூட அவனின் உறுதி இல்லாமல் செய்தது. உண்மையிலேயே அருளனின் உடல் நிலை கடும் பயிற்சி எடுப்பதற்கு இயலாமற்றான் இருந்தது. முகாமில் நிகழ்ந்த வானூர்தித் தாக்குதல் ஒன்றில் அவனது முதுகில் துளைத்த உலோகத்துண்டு ஒன்று குடலோடு சேர்த்து சுவாசப்பையிலும் சிறு சிதைவேற்படுத்தியிருந்தது. காயம் மாறினாலும் வயிற்றில் தையல்போட்ட அடையாளம் நீளமாக அழியாதவடுவாய் இருந்தது. பலமான வேலைகள் செய்வதால் வயிற்றுக் குத்து, வயிற்றுநோ என்று எல்லாவருத்தங்களும் வரும். ஆனால் அனைத்து வருத்தங்களையும் அவன் தனது புன்னகைக்குள் புதைத்து விடுவான். எந்தப் பயிற்சிகளிலும் தளர்வில்லாது அனைத்துப் பயிற்சிகளையும் செய்தான்.\n“இந்தக்காயத்திற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தூரம் நீந்துவியல்” எனத்தோழர்கள் யாரும் கேட்டால் இமைகள் குவிய கண்கள் சுருங்க சிரிப்பான். எப்போதும் உலராத உதடுகள் சொல்லும். “நீந்திறதென்டா மூன்று மீற்றர் கூட நீந்த இயலாது. தேசத்திற்குத் தேவையெண்டு நீந்த வேண்டியிருந்தால் மூன்று கடல்மைல் கூட நீந்தி முடிப்பன்.” சொல்லிவிட்டு மறுபடியும் சிரிப்பான். அவனது கண்கள் உறுதியாய் ஒளி வீசும். அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நேரங்க ளில் அவனோடு எப்போதும் ஒரு கடிதம் இருக்கும். தகட்டில் தலைவரினதும் நிழல் கரும்புலிகளினதும் படம் ஒட்டப் பட்டிருக்கும். அந்தக்கடிதம் அவனின் ஒரேயொரு ஆசைத் தங்கை வரைந்த கடிதம். தங்கையின் கண்ணீரால் நனைத்து எழுதியது அவனது வியர்வையில் நனைந்து கொண்டிருக்கும்.\n“அண்ணா.. நான் உனக்கு ஒரேயொரு தங்கச்சி எண்டதாலயோ இவ்வளவு கஸ்ரப்படுறன். எனக்கு உன்னோட சேர்ந்துவாழ எவ்வளவு ஆசையாயிருக்கு. எப்பவருவாய்…” அது நதிக்கரைகளைப்போல நனைந்து நனைந்து நீழும். அருளனின் வாழ்வை ஆதாரமாக வைத்தே அவனின் ஆசைத்தங்கையும் அம்மாவும். இதனை நினைக்கின்ற போதெல்லாம் அவனின் நெஞ்சு கனமாகும். பிள்ளைகளுக்காக வாழ்வைச் சுமக்கின்ற அம்மாவும் அந்தச் சிறு வீடும் இமைகளுக்குள் ஈரம் ஏற்படுத்தும். பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று அம்மா எவ்வளவு துயரப்பட்டு உழைத்தாள். ஆனால் அருளனிற்கு அம்மாவின் கண்ணீர் சுட்டது ஒரு சூடு என்றால் அம்மாக்களின் கண்ணீர் ஆயிரம் சூடுகள் சுட்டன. அதற்காகத்தான் தனக்காக வாழ்கின்ற அம்மாவையும் தன்னை நினைத்தே வாழ்கின்ற தங்கையையும் மனசோடு வைத்துவிட்டு இந்தத் தாய் நாட்டிற்கு வாழ்ந்துகொண்டிருந்தான்.\nகொழும்பு றோயல்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன் சிறப்புச் சித்தியடையக்கூடிய மாணவன் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவனோ போராடவேண்டும் என்பதற்காக கொழும்பில் இருந்து அவனின் சொந்த ஊரான மானிப்பாய் வந்தடைந்தான். மானி���்பாய் இந்துக்கல்லூரியில் சிறிதுகாலம் தன் கல்வியைத் தொடர்ந்தவன், பின் அவன் நினைத்து வந்ததைப்போலவே போராட்டத்தில் இணைந்து கொண்டான். அவன் கதைக்கின்ற போதெல்லாம் அவன் வார்த்தைகளில் அதிகம் வருவது பிள்ளைகளை இந்தப் போராட்டத்திற்காய் விலை கொடுத்துவிட்டிருக்கும் தாய்களினது கதை யாகத்தான் இருக்கும். அவனுக்குத்தெரியும் பிரிந்திருக்கின்ற வேதனையோடு பார்த்தால் பிரசவத்தின் வேதனை ஒரு துளியென்று. பிள்ளைகளை இழந்த தாய்களிற்காய் கண்கள் கசிவான்.\nஒவ்வொரு போராளியையும் அவன் நினைத்திருந்தான் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் இறுதி நல விசாரிப்பைத் தெரிவித்தான். அவனது விரல்கள் இறுதியாக வரைந்த கடிதங்களை உரியவர்களிற்காய் உறையில் இட்டன.\n”அம்மாட்டக் கொடுங்கோ” ஒரு கடிதம். “தங்கச்சியிட்டக் குடுங்கோ…” ஒரு குறிப்புப் புத்தகம்(நோட்புக்), ஒரு அல்பம். “அம்மாவையும் தங்கச்சியையும் சந்தோச மாய் இருக்கச்சொல்லுங்கோ” அவன் புறப்படப் போகின்றான் என்றாலும் கொடுத்து விட்டுப்போக நிறைய நினைவுப்பொருட்கள் இருந்தன.\n“இது நிதன் அண்ணை தந்தது..” மனசின் மடிப்பினைப் போல அவனது பாக்கினுள் ஒரு லைற்றர். கவனமாய் இருந்தது. எடுத்துக் கொடுத்தான்.\n“இந்தாங்கோ இதையும் கவனமாய் வைத்திருங்கோ…” ஒரு கல்லு, கரும்புலி கப்டன் உமையாள் என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. நினைவுகளை வார்த்தைகளாலும் நினைவுப் பொருட்களை கைகளாலும் கொடுத்துவிட்டு அவன் புறப்பட்டான்.\nஅந்த தாக்குதல் நீண்ட காலத்தயார்ப் படுத்தலில் பெரியதிட்டமோடு நிகழவிருந்தது. ஓயாத அலைகள் மூன்றிற்கு பலம் சேர்க்க அது மிகவும் முக்கியமானது. எனவேதான் விரைவு விரைவாக அந்த இலக்கை அழிப்பதற்கு அருளன் தலைமையிலான அணி புறப்பட்டுக் கொண்டிருந்தது. 04.11.1999 நள்ளிரவு நேரம் ஆரம்பித்த பயணம் காலைவிடிகின்ற வேளைதான் முடிவிற்கு வந்தது. இறுதித் தங்குமிடத்தில் தங்கியிருந்த அணிகள் உள்நுழைவதற்கு தேவையான இருளை எதிர்பார்த்திருந்தனர்.\nகாலை 10:48 இருளுக்காக காத்திருந்த போராளிகளை இரைச்சல் தின்றது. இறுதி தரிப்பிடத்தில் நின்ற வேளை எதிர்பாராத விதமான ஸ்ரீலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகள் நடாத்திய தாக்குதலில் அந்த இடத்திலேயே அருளனும் மேஜர் சசியும் ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்�� படியே உயிர் பிரிகின்றார்கள். கூட இருந்தவர்களின் நினைவு அருளனைக் கரும்புலி ஆக்கிய தென்றால் அருளனது நினைவுகளோடு இன்னும் எத்தனை கரும்புலிகள் உருவாகுவார்கள்.\nநன்றி – விடுதலைப் புலிகள் குரல் 122.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி வீரவணக்க நாள்\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vakilsearch.com/advice/ta/caro-2016-how-does-the-audit-report-apply-to-companies/", "date_download": "2020-07-06T22:53:46Z", "digest": "sha1:YWGK47P3EFCUQIVNDVJ6234WYAKCZREN", "length": 47273, "nlines": 425, "source_domain": "vakilsearch.com", "title": "CARO 2016: தணிக்கை அறிக்கை எவ்வாறு பொருந்தும்?", "raw_content": "\nCARO 2016: நிறுவனங்களுக்கு தணிக்கை அறிக்கை எவ்வாறு பொருந்தும்\nCARO 2016 என்றால் என்ன\nCARO 2016 (நிறுவனங்கள் தணிக்கையாளரின் அறிக்கை ஆணை) என்பது MCA (கார்ப்பரேட் விவகார அமைச்சகம்) வழங்கிய உத்தரவு. CARO 2016 இன் படி, நிறுவன தணிக்கையாளர்கள் சில நிறுவனங்களைப் பொறுத்தவரை அவரது / அவள் அறிக்கையில் குறிப்பிட்ட பொருட்களை சேர்க்க வேண்டும். CARO 2016 இல் சேர்க்கப்பட்டுள்ள குறிப்பிட்ட உருப்படிகள் 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் 143 ன் கீழ் காணப்படுகின்றன. CARDO 2016 ஐ MCA ஆல் 29 மார்ச் 2016 அன்று CARDO 2015 ஐ முறியடிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. CARDO 2015 ஏப்ரல் அல்லது அதற்குப் பிறகு அதன் நிதி ஆண்டு தொடங்கும் நிறுவனங்களின் அறிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1, 2015. இப்போது CARDO 2016 இந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்.\nCARO 2016 நிறுவனங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை விளக்குங்கள்\nCARO 2016 அனைத்து நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும் –\nபிரிவு 2 இன் படி, நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு (42); இது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்ட ஒரு அமைப்பாக வரையறுக்கிறது;\nநிறுவனம் அல்லது ஒரு வணிக முகவர் மூலம் இயங்கும் ஒரு இந்திய அலுவலகம், உண்மையான உடல் அலுவலகம் அல்லது டிஜிட்டல் அலுவலகம், அல்லது\nஇந்தியாவில் வணிக நடவடிக்கைகளை வேறு வழிகளில் நடத்துகிறது.\nபின்வரும் நிறுவனங்களுக்கு CARO பொருந்தாது;\nவங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 5 (சி) இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நிதி / வங்கி நிறுவனங்கள்.\nநிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 8 இன் படி ஒரு தொண்டு நோக்கத்துடன் செயல்பட நிறுவனம் அங்கீகாரம் பெற்றது\nகாப்பீட்டு நிறுவனங்கள் 1938 இன் கீழ் வரையறுக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள்.\nநிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 2 இன் பிரிவு (62) இன் கீழ் வரையறுக்கப்பட்ட ஒரு நபர் நிறுவனம் (OPC) அல்லது ஒரு உறுப்பினர் நிறுவனம்\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 2 (85) இன் கீழ் வரையறுக்கப்பட்ட சிறு நிறுவனங்கள்.\nபொது நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனமும்:\nஅதிகபட்சம் ரூ. 50 லட்சம் பணம் செலுத்திய பங்கு மூலதனமாக அதிக தொகை பரிந்துரைக்கப்படாவிட்டால் (அல்லது ஒப்புதல்) ரூ. 5 கோடிக்கு மேல் மிகாது.\nலப நஷ்ட அறிக்கையின் படி ஆண்டு வருவாய் ரூ. 2 கோடி அதிக தொகை பரிந்துரைக்கப்படாவிட்டால் (அல்லது ஒப்புதல்), இது ரூ. 20 கோடிக்கு மேல் மிகாது.\nஇருப்பினும், பின்வரும் நிறுவனங்கள் ஒரு சிறிய நிறுவனமாக வகைப்படுத்தப்படாது:\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு வணிக நிறுவனம்.\nஒரு ஹோல்டிங் அல்லது ஒரு துணை நிறுவனம்.\nஎந்தவொரு சிறப்புச் செயலால் நிர்வகிக்கப்படும் எந்தவொரு வணிகமும் அல்லது நிறுவனமும்.\nCARO 2016 க்கான பொருந்தக்கூடிய விதிகள் யாவை\n(அ) சீரான இடைவெளியில் உயர் நிர்வாகத்தால் நிலையான சொத்துக்களின் இயற்பியல் சரிபார்ப்பு.\n(ஆ) முரண்பாடுகள் ஏற்பட்டால், கணக்கு புத்தகங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.\n(இ) நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து நிலையான சொத்துகளுக்கான அனைத்து விவரங்கள் மற்றும் நிலை புதுப்பிப்புகளுடன் சரியான பதிவுகளை நிர்வகித்தல்\n(அ) நியாயமான இடைவெளியில் சரக்குகளின் உடல் சரிபார்ப்பை நிர்வாகம் நடத்தினால்.\n(ஆ) சரிபார்ப்பில் பொருள் முரண்பாடுகள் குறிப்பிடப்பட்டு கணக்கு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 189 இன் கீழ் பராமரிக்கப்பட்ட பதிவேட்டில் உள்ளடக்கப்பட்ட பிற நிறுவனங்கள், நிறுவனங்கள், வணிகங்கள், எல்.எல்.பி.க்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நிறுவனம் வழங்கிய எந்தவொரு மற்றும் அனைத்து கடன்களும் (பாதுகாக்���ப்பட்ட மற்றும் பாதுகாப்பற்றவை) இதில் அடங்கும்.\n(அ) நிபந்தனைகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் நிறுவனத்தின் ஆர்வத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றால்.\n(ஆ) அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான காலம் வழக்கமான திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் ரசீதுகளுடன் நிர்ணயிக்கப்பட்டிருந்தால்.\n(இ) திருப்பிச் செலுத்துதல் தாமதமாக இருந்தால், கடந்த 90 நாட்களில் மொத்த தொகை தாமதமாகவும் மொத்த தொகை தாமதமாகவும் இருந்தால் மற்றும் அசல் தொகையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா.\nவைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதற்கு நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய பின்வரும் கட்டளைகளுக்கு இணங்க வேண்டும்;\n(அ) நிறுவனங்கள் சட்டம், 2013 இன் 73,74,75 மற்றும் 76 பிரிவுகளின் விதிகள் (அல்லது பிற பிரிவுகளின் பொருத்தப்படி) மற்றும் அவற்றின் விதிகள்.\n(ஆ) நிறுவன சட்ட வாரியம் (சி.எல்.பி), தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி) அல்லது ரிசர்வ் வங்கி அல்லது வேறு ஏதேனும் சட்ட அமைப்பு ஒப்புதல் அளித்த வைப்புகளை ஏற்றுக்கொள்வது.\n(இ) கட்டளைகளுக்கு இணங்காததால் தணிக்கையாளர் அனைத்து முரண்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும்.\nஇயக்குநருக்கு கடன் மற்றும் நிறுவனத்தின் முதலீடுகள்:\nநிறுவனத்தின் கடன்கள், பாதுகாப்பு, அல்லது உத்தரவாதங்கள் மற்றும் முதலீடுகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் சட்டம் 2013 இன் 185 மற்றும் 186 பிரிவுகளின் விதிகளுக்கு இணங்குதல். தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.\nமத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, நிறுவனங்கள் சட்டம், 2013 இன் 148 (1) இன் கீழ் செலவு பதிவுகளை பராமரித்தல்.\nநிறுவனம் தனது கடன்கள் அல்லது கடன்களை வங்கிகள் / நிதி நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்தவில்லை எனில், தணிக்கையாளர் கால அளவையும் மொத்தமாக செலுத்தப்படாத தொகையையும் தெரிவிப்பார்.\n(அ) வருங்கால வைப்பு நிதி, பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிதி, வருமான வரி, விற்பனை வரி, சேவை வரி போன்ற சட்டரீதியான நிலுவைத் தொகைகளை அந்தந்த ஒழுங்குமுறை அமைப்புகளிடம் வழக்கமாக வைப்பது. வைப்புத்தொகை வழக்கமானதாக இல்லாவிட்டால், தணிக்கையாளர் தனது அறிக்கையில் நிதியாண்டின் கடைசி நாளில் நிலுவையில் உள்ள வைப்புத் தொகையை 6 மாத காலத்திற்குள் முதல் மாதத்திலிருந்து முதல் தேதி வரை குறிப்பிடுவார்.\n(ஆ) சர்ச்சைகள் காரணமாக வருமானம், விற்பனை, சேவை அல்லது கடமைகள் போன்ற சட்டரீதியான நிலுவைத் தொகைகள் டெபாசிட் செய்யப்படவில்லை எனில், தணிக்கையாளர் நிலுவையில் உள்ள மொத்த வைப்புத்தொகை மற்றும் சர்ச்சை நிலுவையில் உள்ள மன்றம் ஆகியவற்றைப் புகாரளிப்பார்.\nநிறுவனம் அல்லது அதன் ஊழியர்கள் செய்த எந்தவிதமான மோசடி நடவடிக்கைகள், அதன் தன்மை மற்றும் மோசடியில் ஈடுபட்ட தொகை ஆகியவற்றை தணிக்கையாளர் தெரிவிக்க வேண்டும்.\nகம்பனிகள் சட்டம், 2013 இன் அட்டவணை 5 உடன் படித்த பிரிவு 197 ன் படி, பணம் செலுத்திய நிர்வாக ஊதியம் ஒப்புதல்களுக்குப் பதிலாக இருப்பதை தணிக்கையாளர் சரிபார்க்கிறார். அங்கீகரிக்கப்படாவிட்டால், தணிக்கையாளர் ஊதியத்தின் அளவு மற்றும் பெறுவதற்கான நடைமுறை ஆகியவற்றைப் புகாரளிக்க வேண்டும் அதே பணத்தைத் திரும்பப் பெறுதல்.\nஐபிஓ மற்றும் மேலும் பொது சலுகைகள்\nஆரம்ப பொது சலுகை மற்றும் மேலும் பொது சலுகை மூலம் திரட்டப்பட்ட நிதிகள் மற்றும் அதற்கான கால கடன்களுக்கான விண்ணப்பம் ஆகியவற்றை தணிக்கையாளர் தெரிவிக்கிறார். இல்லையென்றால் தணிக்கையாளர் இயல்புநிலை, தாமதங்கள் மற்றும் திருத்தம் ஆகியவற்றைப் புகாரளிப்பார்.\nநிகி 1:20 விகிதத்தில் நிகர சொந்தமான நிதியை டெபாசிட் செய்திருந்தால், பொறுப்பை பூர்த்தி செய்ய, அத்துடன் நிதி விதிகள் 2014 இன் படி 10% கணக்கிடப்படாத கால வைப்புத்தொகையை பராமரித்திருந்தால் தணிக்கையாளர் புகாரளிக்க வேண்டும்.\nதொடர்புடைய கட்சி பரிவர்த்தனைகள் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 177 மற்றும் 188 க்கு இணங்குவதை தணிக்கையாளர் உறுதிசெய்கிறார். இந்த பரிவர்த்தனைகள் கணக்கியலின் நிலையான நடைமுறைகளின்படி பல்வேறு நிதி அறிக்கைகளில் தோன்றும்.\nபணமில்லாத பரிவர்த்தனைகளுக்காக (அல்லது அவருடன் தொடர்புடைய நபர்கள்) நிறுவனம் இயக்குநருடன் ஈடுபட்டிருந்தால், நிறுவனம் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 192 க்கு இணங்கியுள்ளதா என்பதை தணிக்கையாளர் சரிபார்க்க வேண்டும்.\nகம்பனிகள் சட்டம், 2013 இன் பிரிவு 42 ன் படி, தணிக்கையாளர் மதிப்பாய்வு செய்யும் அதே நிதியாண்டில், நிறுவனம் பங்குகள் அல்லது கடன் பத்திரங்���ளை முன்னுரிமை அளித்துள்ளதா என்பதை தணிக்கையாளர் உறுதி செய்ய வேண்டும். ஒரு காரணத்திற்காக திரட்டப்பட்ட நிதிகள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை தணிக்கையாளர் சரிபார்க்கிறார். இல்லையெனில், மற்ற காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிதிகள் மற்றும் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களின் முன்னுரிமை ஒதுக்கீட்டைப் பொறுத்து இணங்காத வகையை தணிக்கையாளர் தெரிவிப்பார்.\nரிசர்வ் வங்கி சட்டம் 1934 இன் கீழ் பதிவு செய்தல்\n1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45 IA இன் கீழ் நிறுவனம் பதிவு செய்ய வேண்டுமா என்று தணிக்கையாளர் சரிபார்க்கிறார். இந்த விஷயத்தில், பதிவை எவ்வாறு பெறுவது என்பதை தணிக்கையாளர் சரிபார்க்கிறார்.\nCARO 2016: நிறுவனங்களுக்கு தணிக்கை அறிக்கை எவ்வாறு பொருந்தும்\nCARO 2016 என்றால் என்ன\nCARO 2016 (நிறுவனங்கள் தணிக்கையாளரின் அறிக்கை ஆணை) என்பது MCA (கார்ப்பரேட் விவகார அமைச்சகம்) வழங்கிய உத்தரவு. CARO 2016 இன் படி, நிறுவன தணிக்கையாளர்கள் சில நிறுவனங்களைப் பொறுத்தவரை அவரது / அவள் அறிக்கையில் குறிப்பிட்ட பொருட்களை சேர்க்க வேண்டும். CARO 2016 இல் சேர்க்கப்பட்டுள்ள குறிப்பிட்ட உருப்படிகள் 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் 143 ன் கீழ் காணப்படுகின்றன. CARDO 2016 ஐ MCA ஆல் 29 மார்ச் 2016 அன்று CARDO 2015 ஐ முறியடிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. CARDO 2015 ஏப்ரல் அல்லது அதற்குப் பிறகு அதன் நிதி ஆண்டு தொடங்கும் நிறுவனங்களின் அறிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1, 2015. இப்போது CARDO 2016 இந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்.\nCARO 2016 நிறுவனங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை விளக்குங்கள்\nCARO 2016 அனைத்து நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும் –\nபிரிவு 2 இன் படி, நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு (42); இது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்ட ஒரு அமைப்பாக வரையறுக்கிறது;\nநிறுவனம் அல்லது ஒரு வணிக முகவர் மூலம் இயங்கும் ஒரு இந்திய அலுவலகம், உண்மையான உடல் அலுவலகம் அல்லது டிஜிட்டல் அலுவலகம், அல்லது\nஇந்தியாவில் வணிக நடவடிக்கைகளை வேறு வழிகளில் நடத்துகிறது.\nபின்வரும் நிறுவனங்களுக்கு CARO பொருந்தாது;\nவங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 5 (சி) இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நிதி / வங்கி நிறுவனங்கள்.\nநிறுவனங்கள் சட்டம் 2013 இன் பி���ிவு 8 இன் படி ஒரு தொண்டு நோக்கத்துடன் செயல்பட நிறுவனம் அங்கீகாரம் பெற்றது\nகாப்பீட்டு நிறுவனங்கள் 1938 இன் கீழ் வரையறுக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள்.\nநிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 2 இன் பிரிவு (62) இன் கீழ் வரையறுக்கப்பட்ட ஒரு நபர் நிறுவனம் (OPC) அல்லது ஒரு உறுப்பினர் நிறுவனம்\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 2 (85) இன் கீழ் வரையறுக்கப்பட்ட சிறு நிறுவனங்கள்.\nபொது நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனமும்:\nஅதிகபட்சம் ரூ. 50 லட்சம் பணம் செலுத்திய பங்கு மூலதனமாக அதிக தொகை பரிந்துரைக்கப்படாவிட்டால் (அல்லது ஒப்புதல்) ரூ. 5 கோடிக்கு மேல் மிகாது.\nலப நஷ்ட அறிக்கையின் படி ஆண்டு வருவாய் ரூ. 2 கோடி அதிக தொகை பரிந்துரைக்கப்படாவிட்டால் (அல்லது ஒப்புதல்), இது ரூ. 20 கோடிக்கு மேல் மிகாது.\nஇருப்பினும், பின்வரும் நிறுவனங்கள் ஒரு சிறிய நிறுவனமாக வகைப்படுத்தப்படாது:\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு வணிக நிறுவனம்.\nஒரு ஹோல்டிங் அல்லது ஒரு துணை நிறுவனம்.\nஎந்தவொரு சிறப்புச் செயலால் நிர்வகிக்கப்படும் எந்தவொரு வணிகமும் அல்லது நிறுவனமும்.\nCARO 2016 க்கான பொருந்தக்கூடிய விதிகள் யாவை\n(அ) சீரான இடைவெளியில் உயர் நிர்வாகத்தால் நிலையான சொத்துக்களின் இயற்பியல் சரிபார்ப்பு.\n(ஆ) முரண்பாடுகள் ஏற்பட்டால், கணக்கு புத்தகங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.\n(இ) நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து நிலையான சொத்துகளுக்கான அனைத்து விவரங்கள் மற்றும் நிலை புதுப்பிப்புகளுடன் சரியான பதிவுகளை நிர்வகித்தல்\n(அ) நியாயமான இடைவெளியில் சரக்குகளின் உடல் சரிபார்ப்பை நிர்வாகம் நடத்தினால்.\n(ஆ) சரிபார்ப்பில் பொருள் முரண்பாடுகள் குறிப்பிடப்பட்டு கணக்கு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன\nநிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 189 இன் கீழ் பராமரிக்கப்பட்ட பதிவேட்டில் உள்ளடக்கப்பட்ட பிற நிறுவனங்கள், நிறுவனங்கள், வணிகங்கள், எல்.எல்.பி.க்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நிறுவனம் வழங்கிய எந்தவொரு மற்றும் அனைத்து கடன்களும் (பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்றவை) இதில் அடங்கும்.\n(அ) நிபந்தனைகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் நிறுவனத்தின் ஆர்வத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை எ���்றால்.\n(ஆ) அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான காலம் வழக்கமான திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் ரசீதுகளுடன் நிர்ணயிக்கப்பட்டிருந்தால்.\n(இ) திருப்பிச் செலுத்துதல் தாமதமாக இருந்தால், கடந்த 90 நாட்களில் மொத்த தொகை தாமதமாகவும் மொத்த தொகை தாமதமாகவும் இருந்தால் மற்றும் அசல் தொகையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா.\nவைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதற்கு நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய பின்வரும் கட்டளைகளுக்கு இணங்க வேண்டும்;\n(அ) நிறுவனங்கள் சட்டம், 2013 இன் 73,74,75 மற்றும் 76 பிரிவுகளின் விதிகள் (அல்லது பிற பிரிவுகளின் பொருத்தப்படி) மற்றும் அவற்றின் விதிகள்.\n(ஆ) நிறுவன சட்ட வாரியம் (சி.எல்.பி), தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி) அல்லது ரிசர்வ் வங்கி அல்லது வேறு ஏதேனும் சட்ட அமைப்பு ஒப்புதல் அளித்த வைப்புகளை ஏற்றுக்கொள்வது.\n(இ) கட்டளைகளுக்கு இணங்காததால் தணிக்கையாளர் அனைத்து முரண்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும்.\nஇயக்குநருக்கு கடன் மற்றும் நிறுவனத்தின் முதலீடுகள்:\nநிறுவனத்தின் கடன்கள், பாதுகாப்பு, அல்லது உத்தரவாதங்கள் மற்றும் முதலீடுகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் சட்டம் 2013 இன் 185 மற்றும் 186 பிரிவுகளின் விதிகளுக்கு இணங்குதல். தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.\nமத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, நிறுவனங்கள் சட்டம், 2013 இன் 148 (1) இன் கீழ் செலவு பதிவுகளை பராமரித்தல்.\nநிறுவனம் தனது கடன்கள் அல்லது கடன்களை வங்கிகள் / நிதி நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்தவில்லை எனில், தணிக்கையாளர் கால அளவையும் மொத்தமாக செலுத்தப்படாத தொகையையும் தெரிவிப்பார்.\n(அ) வருங்கால வைப்பு நிதி, பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிதி, வருமான வரி, விற்பனை வரி, சேவை வரி போன்ற சட்டரீதியான நிலுவைத் தொகைகளை அந்தந்த ஒழுங்குமுறை அமைப்புகளிடம் வழக்கமாக வைப்பது. வைப்புத்தொகை வழக்கமானதாக இல்லாவிட்டால், தணிக்கையாளர் தனது அறிக்கையில் நிதியாண்டின் கடைசி நாளில் நிலுவையில் உள்ள வைப்புத் தொகையை 6 மாத காலத்திற்குள் முதல் மாதத்திலிருந்து முதல் தேதி வரை குறிப்பிடுவார்.\n(ஆ) சர்ச்சைகள் காரணமாக வருமானம், விற்பனை, சேவை ���ல்லது கடமைகள் போன்ற சட்டரீதியான நிலுவைத் தொகைகள் டெபாசிட் செய்யப்படவில்லை எனில், தணிக்கையாளர் நிலுவையில் உள்ள மொத்த வைப்புத்தொகை மற்றும் சர்ச்சை நிலுவையில் உள்ள மன்றம் ஆகியவற்றைப் புகாரளிப்பார்.\nநிறுவனம் அல்லது அதன் ஊழியர்கள் செய்த எந்தவிதமான மோசடி நடவடிக்கைகள், அதன் தன்மை மற்றும் மோசடியில் ஈடுபட்ட தொகை ஆகியவற்றை தணிக்கையாளர் தெரிவிக்க வேண்டும்.\nகம்பனிகள் சட்டம், 2013 இன் அட்டவணை 5 உடன் படித்த பிரிவு 197 ன் படி, பணம் செலுத்திய நிர்வாக ஊதியம் ஒப்புதல்களுக்குப் பதிலாக இருப்பதை தணிக்கையாளர் சரிபார்க்கிறார். அங்கீகரிக்கப்படாவிட்டால், தணிக்கையாளர் ஊதியத்தின் அளவு மற்றும் பெறுவதற்கான நடைமுறை ஆகியவற்றைப் புகாரளிக்க வேண்டும் அதே பணத்தைத் திரும்பப் பெறுதல்.\nஐபிஓ மற்றும் மேலும் பொது சலுகைகள்\nஆரம்ப பொது சலுகை மற்றும் மேலும் பொது சலுகை மூலம் திரட்டப்பட்ட நிதிகள் மற்றும் அதற்கான கால கடன்களுக்கான விண்ணப்பம் ஆகியவற்றை தணிக்கையாளர் தெரிவிக்கிறார். இல்லையென்றால் தணிக்கையாளர் இயல்புநிலை, தாமதங்கள் மற்றும் திருத்தம் ஆகியவற்றைப் புகாரளிப்பார்.\nநிகி 1:20 விகிதத்தில் நிகர சொந்தமான நிதியை டெபாசிட் செய்திருந்தால், பொறுப்பை பூர்த்தி செய்ய, அத்துடன் நிதி விதிகள் 2014 இன் படி 10% கணக்கிடப்படாத கால வைப்புத்தொகையை பராமரித்திருந்தால் தணிக்கையாளர் புகாரளிக்க வேண்டும்.\nதொடர்புடைய கட்சி பரிவர்த்தனைகள் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 177 மற்றும் 188 க்கு இணங்குவதை தணிக்கையாளர் உறுதிசெய்கிறார். இந்த பரிவர்த்தனைகள் கணக்கியலின் நிலையான நடைமுறைகளின்படி பல்வேறு நிதி அறிக்கைகளில் தோன்றும்.\nபணமில்லாத பரிவர்த்தனைகளுக்காக (அல்லது அவருடன் தொடர்புடைய நபர்கள்) நிறுவனம் இயக்குநருடன் ஈடுபட்டிருந்தால், நிறுவனம் நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 192 க்கு இணங்கியுள்ளதா என்பதை தணிக்கையாளர் சரிபார்க்க வேண்டும்.\nகம்பனிகள் சட்டம், 2013 இன் பிரிவு 42 ன் படி, தணிக்கையாளர் மதிப்பாய்வு செய்யும் அதே நிதியாண்டில், நிறுவனம் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களை முன்னுரிமை அளித்துள்ளதா என்பதை தணிக்கையாளர் உறுதி செய்ய வேண்டும். ஒரு காரணத்திற்காக திரட்டப்பட்ட நிதிகள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை தணிக்கையாளர் சர��பார்க்கிறார். இல்லையெனில், மற்ற காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிதிகள் மற்றும் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களின் முன்னுரிமை ஒதுக்கீட்டைப் பொறுத்து இணங்காத வகையை தணிக்கையாளர் தெரிவிப்பார்.\nரிசர்வ் வங்கி சட்டம் 1934 இன் கீழ் பதிவு செய்தல்\n1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45 IA இன் கீழ் நிறுவனம் பதிவு செய்ய வேண்டுமா என்று தணிக்கையாளர் சரிபார்க்கிறார். இந்த விஷயத்தில், பதிவை எவ்வாறு பெறுவது என்பதை தணிக்கையாளர் சரிபார்க்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/09/44338/", "date_download": "2020-07-06T23:15:46Z", "digest": "sha1:DCOWN74QOYQP2O63IVTGAXEHMDX7YH67", "length": 7625, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "டெல்லி நகரில் பட்டாசுகளை வெடித்த 310 பேர் கைது - ITN News", "raw_content": "\nடெல்லி நகரில் பட்டாசுகளை வெடித்த 310 பேர் கைது\nதுப்பாக்கிச்சூடு-10பேர் பலி 0 23.ஜூலை\nஹொங்கொங் விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு 0 13.ஆக\nமெக்சிகோவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை உயர்வு 0 02.ஜூன்\nடெல்லி நகரில் பட்டாசுகளை வெடித்த 310 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனுமதியின்றி பட்டாசுகளை கொளுத்தியுள்ளனர். டெல்லி நகரில் வளி மாசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு பாவனையை குறைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இரு மணித்தியாலங்களுக்கு மாத்திரம் பட்டாசுகளை கொளுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக பட்டாசுகளை கொளுத்த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. குறித்த நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்களை பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். அவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கினறன.\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nசுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது\nருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமம்\n2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லையென்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு\nT20 – சிறந்த வேகப் பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு\nஇங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/215313?ref=archive-feed", "date_download": "2020-07-07T00:26:23Z", "digest": "sha1:HQAJY763AD4CRIEPGWW3P5B3EIEJQTAB", "length": 8330, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அல் - கைதா இயக்கத்தின் இறுவெட்டு வைத்திருந்த நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅல் - கைதா இயக்கத்தின் இறுவெட்டு வைத்திருந்த நபர் கைது\nஅல் - கைதா இயக்கத்தின் யுத்த பயிற்சி பற்றிய இறுவெட்டு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது அவரிடமிருந்து இரண்டு இறுவெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை அல் கைதா இயக்கத்தின் யுத்த பயிற்சி பற்றிய இறுவெட்டுக்கள் என தெரியவருகிறது.\nசம்பவம் தொடர்பில் திருகோணமலை ஜமாலியா பகுதியை சேர்ந்த இப்ராஹீம் ஷா மஹ்ரூப் (55 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரை இன்று திருகோணமலை நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்���ை எடுத்துள்ளதாகவும், இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/?fn=i1603135", "date_download": "2020-07-07T00:00:38Z", "digest": "sha1:E3CUMEHKSMZJNNZTXZAPSFOM3GMLTM7Y", "length": 2830, "nlines": 29, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத். 68 இல. 11", "raw_content": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nமுதன் முதலாக த்ரிஷா எடுக்கும் ரிஸ்க்\nதளபதி பாடலுக்கு நடனமாடிய பிரபல பாலிவுட் ஹிரோ\nநிஜ மக்கள் கலைஞன் கலாபவன் மணி\nஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா\nமட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை\nபெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nஇந்திய அணிக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்புகள்\nஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்\nநிஜ மக்கள் கலைஞன் கலாபவன் மணி\n| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/news/tanvuvas-interview-postponed/", "date_download": "2020-07-07T00:06:48Z", "digest": "sha1:ZGJBHSOFFEQCBAC2GGQ7GTQYGZG2D7SX", "length": 4994, "nlines": 46, "source_domain": "thoothukudibazaar.com", "title": "கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு |", "raw_content": "\nகால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு\nதூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (பிப். 22) தொடங்குவதாக இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு வெள்ளிக்கிழமை (பிப்.22) முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை தூத்துக்குடி, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து நேர்காணல் கடிதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் யாரும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம். நேர்காணல் குறித்து புதிய தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: சுரேஷ் ஐஏஎஸ் அகாடெமியில் பயின்ற 4 பேருக்கு குரூப்-1 பதவி\nNEXT POST Next post: தூத்துக்குடி மாநகரில் பிப்ரவரி 21 மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnainfo.com/2017/01/25/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-07T00:49:50Z", "digest": "sha1:P22R457A47E34UGBHN4PEN4G2R6IFU5P", "length": 10500, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசா���்கமே பொறுப்பு\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் வவனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை மீளாய்வுசெய்ய வேண்டிவருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரித்தார்.\nதிறைசேரிமுறி மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றாதுள்ளது. இது விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்கின்றார் என்பதற்காக ஒட்டுமொத்த கூட்டமைப்பினரோ அல்லது தமிழ் மக்களோ சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வார்களென கருதக்கூடாது.\nயுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆளும் கட்சியில் உள்ள எவருக்காவது கூற முடியுமா\nமாறி ,மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஆணைக்குழுக்களை அமைப்பது, அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குப்பைத் தொட்டிக்குள் போடப்படுகின்றமை என்பதே நீடித்து வருகிறது. காணாமல் போனவர்கள் குறித்து ஆராய கடந்த அரசு குழுவொன்றை அமைத்திருந்தது. இக்குழுவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சாட்சியமளித்திருந்தனர். இந்த சாட்சிகள் தற்பொழுது குப்பையில் போடப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇதில் பெண்கள் மற்றும் வயதானவர்களே கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். காணாமல் போனவர்களின் உறவுகள் உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவ���லேயே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious Postஅரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டினால் பொதுமக்கள் அதிருப்தி – சம்பந்தன் Next Postரவிராஜ் கொலை வழக்கு மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/dmk-candidate-kadhir-anand-wins-vellore-lok-sabha-e.html", "date_download": "2020-07-06T22:55:03Z", "digest": "sha1:XTUZVZFJ33RRTQNSJIK4L3QQCQCXX6IK", "length": 7794, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "DMK Candidate Kadhir Anand Wins Vellore Lok Sabha E | Tamil Nadu News", "raw_content": "\nபல சுவாரஸ்ய திருப்பங்களுக்கு பிறகு, வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவு... வெற்றி வேட்பாளர் யார்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n பல சுவாரஸ்ய திருப்பங்களுக்கு பிறகு, வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவு... வெற்றி வேட்பாளர் யார்\nகடந்த 5-ஆம் தேதி திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிட்ட வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலுக்கு பிறகு வாக்கு எந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன.\nஇதனையடுத்து இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகளை எண்ணும்போதும், அதன் பிறகு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விடவும், ஏ.சி.சண்முகம் 14683 வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார்.\nஆனால் அந்தர் பல்டி 12, 588 வாக்குகளே எண்ணப்பட வேண்டியிருந்த நிலையில், கதிர் ஆனந்த் 4 லட்சத்து 78 ஆயிரத்து 855 வாக்குகள் பெற்று ஏ.சி.சண்முகத்தை பின்னுக்குத் தள்ளி 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார். இறுதியில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 459 வாக்குகள் பெற்று திமுகவின் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக-வின் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதே தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 26 ஆயிரத்து 880 பெற்று வெற்றியடைந்தார்.\nஇதன் மூலம் தமிழகத்தில் திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.\nவேலூர் கோட்டையை பிடிக்கப் போவது யார் பாராளுமன்ற தேர்தல் முடிவில் புதிய திருப்பம்... முன்னணி நிலவரம்...\n'38 வருஷம் பின்னாடியே நடக்குறேன்'..வயசு 2 லட்சம்'.. இன்னும் என்னலாம் நடக்கப் போகுதோ\n'ப்ளீஸ் உடனே இத பண்ணுங்க'.. காங்கிரஸ் 'தலைவர்' பொறுப்பை ராஜினாமா செய்த ராகுல் ட்விட்டரில் செய்த காரியம்\n'கொஞ்சம் பொறுங்க 'ராகுல்'... 'ஏன் இவ்வளவு அவசரம்'... வைரலாகும் வீடியோ\n'பதவியேற்பு நிகழ்விலேயே அதகளம்'... 'கைதட்டலுக்கு நடுவே பதவியேற்ற ஒரே எம்.பி.'\n'பதவியேற்பில் கெத்து காட்டிய 'கனிமொழி'... 'ஏன் அவங்க அப்படி கத்துனாங்க'\n'நடிகை ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு'... 'காத்திருந்த ஆச்சரியம்'\n'துணை முதல்வராகும் நடிகை ரோஜா'... பரபரக்கும் அரசியல் களம்\n'வெளியேறிய நடிகை திவ்யா ஸ்பந்தனா'... 'அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்கள்'\n.. புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் முழு விவரம்’\n‘புதிய அமைச்சரவையில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல்’\n‘புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்’\nவிரைவில் தமிழக முதல்வராக வ��� வேண்டும்.. மு.க.ஸ்டாலினை வாழ்த்திய ஜெகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamils4.com/", "date_download": "2020-07-06T23:21:55Z", "digest": "sha1:4VBPAFTDQDS5F5CTLPQNO4UVFSR454LP", "length": 27920, "nlines": 398, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முதல் மனைவி\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 நாட்கள் யாழ், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் இன்றுடன் (ஜூன் 30) முடிவுக்கு வரவுள்ளது\nதேர்தலை முன்னிட்டு 75 ஆயிரம் காவல்துறை மற்றும் விசேட அதிரடி படையினரை கடமையில் ஈடுபடுத்த காவல்துறை தலைமையகம் தீர்மானித்துள்ளது\nவடக்கு, கிழக்கு பிரபாகரனின் கோசம்-மேதானந்த தேரர்\nபுலிகளே புலிகளை கொன்றனர்; காணாமல் போனவர்கள் அப்படி கொல்லப்பட்டிருக்கலாம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர்- அடையாளம் காணப்பட்டுள்ளார்\nகருணா பற்றி சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nமூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்\nதேவாலயத்திற்குள் இராணுவம் மச்ச உணவுகளை கொண்டு சென்றதில்லை: பாதுகாப்பு செயலாளர்\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 நாட்கள் யாழ், கிளி�\nமுதலாவது தேர்தல் முடிவு எப்பொழுது வெளியாகும்\nகொரோனா வைரஸ் தொடர்பாக காவல்துறைக்கு அளித்த ஒரு நாள் சம்பளத்தை திருப்பி த�\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முதல் மனைவி\n2ஆம் கணவரை விவாகரத்து செய்தது ஏன்\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா கொடுத்துள்ள பதிலடி\nவனிதா- பீட்டர்பால் திருமணம் சட்டபூர்வம் அற்றது\nநடந்து முடிந்த வனிதா திருமணம்\n2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி: ஆட்டநிர்ணய சதி ஆதாரங்களை இன்று ஐசிசிக்கு அனு\nமோசடி கும்பலிடமிருந்து மயிரிழையில் தப்பிய நடிகை\nஇலங்கை இந்தியா உலகம் சுவிஸ் ஜரோப்பா கனடா சினிமா ஆன்மிகம் சோதிடம் சமையல் அழகு குறிப்பு ஆரோக்கியம் விளையாட்டு தொழில்நுட்பம் கவிதைகள் குழந்தைகள் அறிவித்தல்கள் சட்டம் உதவிகள் வாழ்க்கை முறை MEMS TODAY PHOTOS கட்டுரைகள் வினோதங்கள்\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 நாட்கள் யாழ், கிளி�\nகொரோனா வைரஸ் தொடர்பாக காவல்துறைக்கு அளித்த ஒரு நாள் சம்பளத்தை திருப்பி த�\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமல்படுத்தப்பட்டுள\nஇரண்டே நாளில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய திருமணம்\n30வது வயது வரை பெண் என்று நினைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்�\nபிரதமர் நிவாரண நிதிக்கும், சீன ஆக்கிரமிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு\nஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் அதிகாரிகள் மீது, வொஷிங்டன், விசா கட்டுப்பாடுகள\nஉலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 இலட்சத்தை கட�\nஇலங்கையின் கடல் சார்ந்த எல்லைப் பகுதிகள் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து க\n2020 இறுதி வரை எல்லைகளை மூட அவுஸ்திரேலியா தீர்மானம்\nசுவிஸில் இளம் தாயொருவர் மரணம்\n300 பேர் வரை மக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி\nகுறைந்த அளவே அறிகுறிகள் கொண்ட கொரோனா நோயாளிகள்\nபாலியல் பொம்மைகள் விற்கும் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா ஆன்டிபாடி சோதனை\nகொரோனாவால் இலங்கையர் ஒருவர் மரணம்\nகுழந்தை பாலியல் எண்ணங்களில் இருந்து விடுபட விண்ணப்பிப்போர் அதிகரிப்பு\nபக்கிரங்காம் அரண்மனையை விட்டு வெளியேறிய பிரித்தானிய ராணி\nகொரோனாவுக்கு ஜெர்மனியில் முதல் பலி\nஉலகை ஆக்கிரமித்துள்ள கொரோனா – சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் அதி���ரிக்கு�\nதுருக்கி கிரேக்க எல்லையில் பொலிஸ்- புலம்பெயர்ந்தோருக்கிடையில் மோதல்\nஉள்நாட்டு விமானங்களில் இருக்கை தூர நெறிமுறையை ஜூலை 1ஆம் திகதி முதல் அகற்ற�\nநெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து 18 வயதில் ஈழத்து பெண்\nகொவிட்-19 தொற்றால் 377பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு\nபெலேர் மேன் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து\nஒன்றாரியோவில் அவசரகால நிலை நீடிப்பு\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முத�\n2ஆம் கணவரை விவாகரத்து செய்தது ஏன்\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா கொடுத்துள்ள\nநடந்து முடிந்த வனிதா திருமணம்\nமோசடி கும்பலிடமிருந்து மயிரிழையில் தப்பிய �\nபிரபுதேவாவை பிரிய இதான் காராணமா\nநடிகைக்கு மிரட்டல் – 4 இளைஞர்கள் கைது\nஷோபா முதல் சுஷாந்த் வரை.. இந்திய சினிமாவின் த�\nபெண் தெய்வங்களை போற்றும் ஆனிச்செவ்வாய்… வீ�\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஜனவரி 20 முதல் ஜனவரி 26 வரை\nஆண்டு பலன் - 2020\nவனிதா- பீட்டர்பால் திருமணம் சட்டபூர்வம் அற்றது\nஇஞ்சித் துவையல் செய்வது எப்படி..\nவிஜய்சேதுபதி விஜய்க்கு முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது மாஸ்டர\nஅண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nஅழகை பராமரிக்க பயன்படும் பூண்டு\nகண் இமைகளில் முடி அடர்த்தியாக வளர\nதலைமுடிக்கு ஹேர்-டை பயன்படுத்துவதால் வரக்க�\nநைட் தூங்கும் போது இத போடுங்க.. சீக்கிரம் வெள�\n10 பழக்கவழக்கங்கள் உங்களை இளமையாக வைக்கும்…\nதைராய்டு பிரச்சனைக்கு தேங்காய் பூ சிறந்த மருந்து\nஇரவில் உணவை தாமதமாக சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்\nசர்க்கரை நோயாளிகள் பருப்பு வகைகளை சாப்பிடலாமா\nகொரோன வைரஸ் சளி, இருமல் மற்றும் நுரையீரல் குறைபாட்டை நீக்கும் கசாயம்\n'கொரோன' சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேதம்\n2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி: ஆட்டநிர்ணய சதி ஆதாரங்களை இன்று ஐசிசிக்கு அனு\nஇலங்கையில் ஐ.பி.எல் தொடரை நடத்தலாம்-கவாஸ்கர் தெரிவித்துள்ளார்\nபாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nபேஸ்புக்கின் Portal வீடியோ அழைப்பு சேவையில் புத�\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொ�\nகூகுள் நிறுவனத்தின் புதிய அதிரடித்திட்டம்\nஅலைப்பேசியால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து…\nகுழந்தைகள் சுகாதாரமாக இருக்க கற்று தருவது எ�\nகுழந்தைகள் வெயி��ில் விளையாடுவதால் சரும பிர�\nஉங்கள் குழந்தை யானையா.. புலியா..\nஉங்கள் குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய வ�\nபிறந்தநாள் பூப்புனிதநீராட்டு திருமணம் திருமணநாள் மரண அறிவித்தல் நினைவஞ்சலி திருவிழா சினிமா சோ நிகழ்வுகள் மலிவு விற்பனை விளம்பரம்\nசிங்கப்பூரில் மேலும் கொரோனா தொற்று கண்டறிய�\nரஷ்ய பிரதமர் மிகைல் மிஷூஸ்டின்ம் கொரோனாவின�\nஹூபெய் மாகாணத்தில் எவருக்கும் கொரோனா தொற்ற�\nஉங்களின் தரவுகளை உங்களுக்குத் தெரியாமல் பண�\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்\nசைபர் தாக்குதலுக்கு உள்ளான பேஸ்புக்\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அவசர அதிர்ச்சித் த�\nகொரோனா தொற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது\nகுளிக்கும் போது ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது த�\nஇப்படி கட்லிங் செய்தால் – உங்க வாழ்க்கை வேற �\nகர்ப்ப காலத்தில் பெண்கள் தூக்கமில்லாமல் அவ�\nபெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம்\nMore வாழ்க்கை முற News\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில�\n62 வயது பெண்ணை மணந்த 26 வயது இளைஞன்- சுவாரசியமான\nஉண்மையான அன்புக்கும் காதலுக்கும் வயது முக்�\nகெட்டப் பய சார் இந்த காளி... இணையத்தை கலக்கும்\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்...\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிப�...\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முதல் மனைவி...\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல...\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 ...\nமுதலாவது தேர்தல் முடிவு எப்பொழுது வெளியாகும்...\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்...\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிப�...\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனிதா கணவரின் முதல் மனைவி...\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஐ.தே.க உறுப்பினர்கள்\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல...\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 ...\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உய ..\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சா ..\nமீண்டும் அதிரடி கிளப்பும் வனித ..\nபொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண ..\nETI நிறுவனத்தை இடைநிறுத்த கோரி ..\nMEMS TODAY PHOTOSS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய ச��ய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்க்கை முறை வினோதங்கள் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/23/39774/", "date_download": "2020-07-07T00:40:32Z", "digest": "sha1:Q4ZJNPH27B4KFDKK3UFNRFRDVFTAMMKY", "length": 6258, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "மிக நீளமான கடல் பாலம்(video) - ITN News", "raw_content": "\nமிக நீளமான கடல் பாலம்(video)\nட்ரம்புக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி 0 15.மார்ச்\nசிரியாவின் வட பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினர் முழுமையாக மீளப்பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0 21.அக்\nபிரித்தானிய பொதுத்தேர்தல் இன்று 0 12.டிசம்பர்\nஉலகின் நீளமான கடல் பாலமொன்று சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக செய்திகளை கீழுள்ள காணொளி வழியே பார்வையிட முடியும்.\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nசுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது\nருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமம்\n2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லையென்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு\nT20 – சிறந்த வேகப் பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு\nஇங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/11/22220656/1058938/Debate-on-Politics-Behind-Indirect-Mayor-Election.vpf", "date_download": "2020-07-07T00:45:05Z", "digest": "sha1:QQPVE26SXH2V6JJX3SKNW6PZ7AND4EZC", "length": 10814, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "(22/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் - புதுப் புது அர்த்தங்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(22/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் - புதுப் புது அர்த்தங்கள்...\nசிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // ப்ரியன், பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // மல்லை சத்யா, ம.தி.மு.க\n* உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் உள்ளாட்சி தேர்தல்\n* முட்டுக்கட்டை போட தி.மு.க முயற்சி - முதல்வர்\n* புது மாவட்டங்கள்-தேர்தலுக்கு தொடர்பில்லை என பதில்\n* மறைமுக தேர்தலை எதிர்க்கும் பா.ஜ.க\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\n(07.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா Vs ஹைட்ராக்சிக்ளோரோகுவின்\nசிறப்பு விருந்தினராக - Dr.விஜயராகவன், மருத்துவர் //பி.ஏ.கிருஷ்ணன்,அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // ஜெயசீலன், மருந்து உற்பத்தியாளர்\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\n(03/05/2020) ஆயுத எழுத்து : தளர்வுகள் : கொரோனாவுக்கு சிவப்பு கம்பளமா...\nசிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் - திமுக || பொன்ராஜ் - விஞ்ஞானி || ரவிக்குமார் - மருத்துவர் || உமாபதி - சாமானியர் || ஜவஹர் அலி - அதிமுக || ரமேஷ் ராஜா - சாமானியர்\n(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...\nசிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்\n(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா\n(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமாஅவசியமா - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ\n(06/07/2020) ஆயுத எழுத்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..\nசிறப்பு விருந்தினர்களாக :மருது அழகுராஜ், அதிமுக // ஜமால் முகமது, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் // அஜிதா பக்தவத்சலம், வழக்கறிஞர் // தமிமுன் அன்சாரி, மனதநேய ஜனநாயக கட்சி\n(05.07.2020)ஆயுத எழுத்து: கிராமத்து கொரோனா : என்ன செய்யப்போகிறது அரசு\nசிறப்பு விருந்தினர்களாக: Dr.சுப்ரமணியம், மருத்துவர் // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ், அதிமுக // பொன். குமார், சாமானியர் - மதுரை // தங்கதமிழ்செல்வன், திமுக\n(04.07.2020) ஆயுத எழுத்து : ஆகஸ்ட் 15ல் கொரோனாவுக்கு விடுதலையா \nDr.ரவீந்திரநாத், மருத்துவர் சங்கம் // Dr.வேலாயுதம், சித்த மருத்துவர் // Dr.மாரியப்பன், ஐ.சி.எம்.ஆர்(ஓய்வு) // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்\n(03.07.2020) ஆயுத எழுத்து : மோடி முழக்கம் : எச்சரிக்கையா\nசிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன், பாஜக // மாணிக் தாகூர், காங்கிரஸ் // கர்னல் தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(02.07.2020) ஆயுத எழுத்து: சி.பி.சி.ஐ.டி அதிரடி : அழுத்தமா \nசிறப்பு விருந்தினர்களாக : பாபு முருகவேல், அதிமுக // விஜயதரணி, காங்கிரஸ் // எவிடென்ஸ் கதிர், சமூக ஆர்வலர் // வள்ளிநாயகம், நீதிபதி(ஓய்வு)\n(01.07.2020) ஆயுத எழுத்து : பதிலடிக்கான இடம் : எல்லையா \nசிறப்பு விருந்தினர்களாக: ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க // மனுஷ்யபுத்ரன், திமுக // பொன்ராஜ், விஞ்ஞானி // கஸ்தூரி,நடிகை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/20532-2012-07-19-11-35-58", "date_download": "2020-07-06T22:54:46Z", "digest": "sha1:DV5PE3UFGQQEYP33XOUXYNFRKHHNRBOJ", "length": 41408, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "வலிந்து பேசப்படும் காயத்தின் ஆழங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nவெளியிடப்பட்டது: 19 ஜூலை 2012\nவலிந்து பேசப்படும் காயத்தின் ஆழங்கள்\nஅன்பாதவனின் ‘கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்கள்’\nகவிஞன், தன் மனத்தில் உதித்துவிட்ட கவிதையை வெளிக்கொணர்வது ஒரு பிரசவ வேதனையைப் போன்றது. கவிதைக்கான மொழி பிடிபடும்வரை அதை உள்ளேயே வைத்திருக்க வேண்டும். அந்த மொழி மனத்திற்குள் முதலில் கருக்கொண்டு உருவான பின்பே எழுதத் தொடங்க வேண்டும். கவிதைக்கான கரு மனத்தில் உதித்துவிட்ட உடனேயே எழுதத் துவங்கிவிடுவதும், இருண்மைத் தன்மை, குறியீட்டுத் தன்மையுடன் அறிவுஜீவிதத்தைக் காட்டிக் கொள்வதற்காக எழுதுதலும் கவிதையை / கவிதையின் தன்மையைச் செயலிழக்கச் செய்துவிடும். அதுமட்டுமின்றி, சமூக அபத்தங்களை / சமூகப் பிரச்சனைகளை எழுதுவதுதான் கவிதை; அவ்வாறு எழுதுவதன் மூலம் புரட்சி ஏற்பட்டுவிடும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுவதும், சமூக அவலங்களைப் படைப்பாக்குவதன்மூலம் தான் ஒரு சமூகப் பிரக்ஞை / அக்கறை உள்ளவன் என்று காட்டிக் கொள்ள முனைவதும்கூட வீண்வேலைதான். சமூகத்தில் எத்தனையோ அபத்தங்கள் அரங்கேறலாம். ஆனால், அது நமக்குள் என்னமாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதைப் பொருத்தே அந்தப் பிரச்சனை கவிதையாக / படைப்பாக உருமாறும். எனவே, கவிதை என்பது அனுபவம் சார்ந்தது. மொழியின் மூலம் பதிவு செய்யப்படுகிற அனுபவம் வாசக அனுபவமாக மாறும்போதுதான் அக்கவிதை வெற்றி பெறுகிறது. கவிதையை வாசிக்கின்ற வாசகனுக்குத் தேவையானது அக்கவிதை பேசும் மொழியும், அது கிளர்த்தக்கூடிய அனுபவமுமே.\nதலித்தியக் கவிஞர் என்று அடையாளப்படுத்தப்பட்ட அன்பாதவனின் மற்றொரு பரிமாணம்தான் கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்கள் கவிதைத் தொகுப்பு. சுமார் நூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு நீளும் இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் 2006லிருந்து 2011 வரை எழுதியவை. இத்தொகுப்பின் பொருண்மைகள் நகர்சார் வாழ்வியலை மையமிட்டவை. சென்னையிலும், மும்பையிலும் ஏற்பட்ட மின்ரயில் பயண அனுபவங்கள், மின்ரயிலோசை, இரயில் நிலையத்தில் பிச்சையெடுக்கும் பார்வையற்ற பிச்சைக்காரர்கள், மனிதம் தொலைந்துபோன இயந்திரத்தனமான நகர்சார் வாழ்க்கை அனுபவங்கள், நவீனக் கவிதைகள் மற்றும் கவிஞர்கள் குறித்த விமர்சனங்கள், ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அந்நியமாதல் உணர்வு, கீழ்வெண்மணிப் பிரச்சனை, இலங்கைப் பிரச்சனை எனப் பல்வேறுபட்ட பொருண்மைகள் கவிதைகளாக உருக்கொண்டுள்ளன.\nஇயந்திரமயமான சூழலில் ரயிலில் பாடிப் பிச்சையெடுக்கும் பார்வையற்ற பிச்சைக்காரர்களின் பாடலைக் கேட்டு உணரும் மனநிலை அலுவலகம் செல்லும் நகரவாசிகளுக்கு இருப்பதில்லை. ரயிலில் கைக்குட்டை, புல்லாங்குழல், செல்ஃபோன் கவர் என இதர பொருட்களை விற்பவர்களின் குரல்களுக்குச் செவிமடுப்பதில்லை. பெருநகர இரைச்சலில் பறவைகளின் கீதங்களை இழந்து கொண்டிருக்கிறோம். கடிகாரம் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. டிவி, செல்ஃபோன் போன்றவை மனித உறவுகளைத் தனித்தனித் தீவுகளாக ஆக்கிவிட்டன. உலகமயமாக்கல், நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களில்கூட நீக்கமற நிலைத்துவிட்டது. கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் இதைப் பற்றித்தான் பேசுகின்றன.\nசென்னையிலும், மும்பையிலும் கவிஞர் வாழ்ந்திருப்பதால் மின்ரயில் பயண அனுபவத்தையும், நகர்சார் வாழ்க்கை அனுபவத்தையும் வெகு இயல்பாகப் பதிவு செய்துள்ளார். ‘சிற்றகல்’ என்னும் தலைப்பில் அமைந்த முதல் கவிதையே மின்ரயில் பயண அனுபவத்தினைப் பேசும் கவிதைதான். பெருகிவரும் நகர்மயமாக்கல் சூழலில் மனிதர்கள் இயந்திரங்களைப்போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விமர்சனம் இக்கவிதையில் தொனிக்கிறது. மாநகர இரைச்சலில் நாம் கேட்கத் தவறுகின்றவற்றைப் பட்டியல் போட்டுச் சொல்லும் கவிதைசொல்லி, கடைசிவரியில்,\n‘பெருநகர ஒளிவிளக்குகளின் நிழல்களில் / தேடுகிறேன் என் அமைதிக்கான / சிற்றகல் சு���ரை’ என்று முடிக்கிறார். இந்தக் கவிதை மட்டுமின்றி, மஹா மசானம், பரவசம், இன்றும் மற்றுமொரு நாளே… நிகழ்வொன்று, நவீனன், மனித வனம், நுங்கம்பாக்கம், பயணிகள் கவனிக்கவும் ஆகிய தலைப்புகளில் அமைந்த கவிதைகள் ஒருபொருள் குறித்து அதாவது மின்ரயில் பயணச் சூழல் மற்றும் நகர்சார் வாழ்க்கைச் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட வலி குறித்து எழுதப்பட்டவை.\nஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளுள் காக்கைகளும் நானும், காதலின் பெரும்புகை என்னும் கவிதைகள் குறிப்பிடத்தகுந்தன. இக்கவிதைகளை வாசிக்கிற வாசகன், அதைத் தனக்கான அனுபவமாக உணர்வது தவிர்க்க முடியாதது.\nகீழ்வெண்மணியில் 44 தலித்துகள் எரித்து வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குறித்து சமீபத்தில் முகப்புத்தகத்தில் படித்த செய்தி மிகவும் அதிர்ச்சியானது. கீழ்வெண்மணி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணக்காரர்கள், ஜமீன்தார்கள் என்பதால் அவர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தீர்ப்பில் எழுதப்பட்டிருந்ததாம். ‘பதில்’ என்னும் தலைப்பில் அமைந்த அன்பாதவனின் கவிதை இத்தீர்ப்பை விமர்சிப்பது போல அமைந்துள்ளது.\nதழும்புகளை வருடும்போது / மறக்க முடியாதபடிக்கு / இன்னமும் வலிக்கிறது / காயத்தின் ஆழம் என்று கீழ்வெண்மணி துயரத்தை வலியோடு பேசும் அக்கவிதை, ‘எல்லா கேள்விகளுக்கும் / கட்டாயமுண்டு / பதில்’ என்று முடிகிறது. அதிகாரத்தினைப் பயன்படுத்தி, செய்த குற்றத்திலிருந்து ஆதிக்கச்சாதிகள் தப்பித்துவிடலாம். ஆனால், காலத்தின் தீர்ப்பிலிருந்து யாரும் தப்பித்துவிட முடியாது என்று எச்சரிக்கை செய்கிறது.\nஇத்தொகுப்பில் ஆண்மம் என்னும் தலைப்பில் அமைந்த கவிதை, ஆண்மையச் சமூகத்தில் பெண் எவ்வாறு ஒடுக்கப்படுகிறாள் என்பதைப் பேசுகிறது. ஆண்மையச் சமூகத்தில் பெண்ணுக்கான இடம் சமையலறையும் படுக்கையறையுமாகச் சுருக்கப்படுகிறது. அதைத் தாண்டிப் பெண்கள் பேசவோ, எழுதவோ, ஆளுமையை நிறுவவோ முயலக்கூடாது. அப்படி மீறினால் கற்பின் பெயரால் தூற்றப்படும் அவலம் இன்னமும் புரையோடிக் கிடப்பதை இக்கவிதை பேசுகிறது. பாரதி, பெரியார், பூலே போன்றவர்கள் பேசிச் சென்ற பெண்விடுதலைதான் இங்குக் கவிதையாக உருமாறி இருக்கிறது.\nஆனால், தொடக்கத்திலிருந்தே பெண்ணுக்காகவும் சேர���த்து ஆண்களே பேசியும், எழுதியும் வந்ததைப் பெண்ணியவாதிகள் மறுக்கின்றனர். பெண்களின் வலிகளை, வேதனைகளை, ஒடுக்குமுறைகளை, வேட்கைகளை, உணர்வுகளை நாங்களே எழுதுவோம் என்று பெண்கள் எழுத வந்துவிட்ட காலம் இது. பெண்களின் பிரச்சனைகளைப் பெண்கள்தான் பேச வேண்டும் என்னும் முழக்கம் ஒருபுறம் இருக்கிறது. எனவே, ஆண்மம் கவிதை, ஒரு தொடக்கநிலைக் கவிதையின் வெளிப்பாடே. இதைத்தாண்டி பெண்கள் எத்தனையோ பொருண்மைகளை, பெண்விடுதலை, உரிமை, சமத்துவம் சார்ந்து எழுதத் தலைப்பட்டுவிட்டனர். ஆணை நிராகரித்தல், பாலியல் சமத்துவம், பெண்ணுடலைக் கொண்டாடுதல் என்கிற அளவில் பெண்ணியக் கவிதைகள் சென்றுவிட்ட நிலையில் இக்கவிதை பேசுவது தொடக்கநிலைக் கவிதையின் சாயலாகத் தோன்றலாம். ஆனால், இத்தகைய நிலையில்தான் இன்னமும் பெண்ணினம் இருந்து கொண்டிருக்கிறது என்பதையும், இத்தகையப் பிரச்சனைகளை இன்னமும் ஆண்கள் / ஆண்கவிஞர்கள்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையான உண்மையையும் யாரும் மறுக்கமுடியாது.\nஇக்கவிதையில், வன்மத்தோடு ஆணென்னும் மமதையில் / இருக்கிறாய் இந்த முகங்களோடு / அப்பா, சகோதரன், புருஷன், மகன் / மாமன், மச்சினன், மாமனார், அதிகாரி / ஆசிரியர், பேராசிரியர், முதல்வர், மேலாளர் / துணைவேந்தர், இயக்குநர், ஆய்வு வழிகாட்டி / இயக்குநர், கங்காணி…யென / எப்போது பிறப்பாய் / புரிதலுள்ள மனிதனாய்… என ஆண்களின் முகங்களைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறார் கவிஞர். குடும்ப நிறுவனத்திற்குள்ளும், சமூக நிறுவனத்திற்குள்ளும் ஆண்மையச் சமூகத்தின் கோரமுகங்களாக ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை ஓர் ஆணே ஒப்புக் கொள்வது வியப்புக்குரியதாக இருக்கிறது. இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆணை முற்றிலுமாக நிராகரிப்பதும், குறை சொல்வதும் மட்டும் பெண்ணியம் ஆகிவிடாது. மனித மனத்தின் அடியாழத்தில் புதைந்து போயிருக்கும் ஆண்மையச் சிந்தனைகளைத் தகர்த்தெறிவதன் மூலம் மட்டுமே இத்தகைய பெண்ணொடுக்குமுறைகள் களையப்படலாம்.\nஇத்தொகுப்பில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு கவிதை வேதாளத்துடன் ஓர் உரையாடல். இலங்கைப் பிரச்சனையில் தமிழக அரசு, இந்திய அரசு, தமிழர்கள் இவர்களின் நிலைப்பாட்டையும், செயல்பாட்டையும் விமர்சனம் செய்துள்ள கவிதை இது. இந்தக் கவிதையை எழுதியதற்காக��் கவிஞரைப் பாராட்டலாம். ஆனால், அப்படிப் பாராட்டுவதில் சில சிக்கல்கள் உண்டு. இந்தக் கவிதையில் புதுமை என்று சொல்வதற்கு ஏதுமில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் மு.மேத்தாவின் செருப்புடன் ஒரு பேட்டி கவிதையை வாசித்தவர்களுக்கு இக்கவிதையைப் பாராட்டுவதில் உள்ள சிக்கல் புரியும். ஆனால், இத்தொகுப்பு 2009 அல்லது அதற்கு முன்பு வெளிவந்திருந்தால் இக்கவிதை பேசும் பொருண்மை, முன்வைக்கும் விமர்சனம் ஆகியவற்றிற்காகப் போற்றப்பட்டிருக்கும். ‘தோழர் கிருஷ்ணவேணியும் இடஒதுக்கீடும்’ கவிதையும்கூட குறிப்பிடத்தகுந்த கவிதைதான்.\nஇக்கவிதைத் தொகுப்பில் சலிப்பூட்டுகிற விஷயமாக இருப்பது சில கவிதைகளுக்கு அடியில், அடைப்புக்குறிக்குள் புதியமாதவிக்கு, கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு, செல்லமகள் சக்திஜோதிக்கு, கவிஞர் அரங்க.மல்லிகாவுக்கு, தம்பி பாலபாரதிக்கு… … என்று எழுதியிருப்பது. அதேபோல ‘நானிப்போது மும்பையில் இல்லை’ என்னும் கவிதையும் இதே பாணியில்தான் இருக்கிறது. 1993இல் மும்பையில் நடந்த மதக்கலவரம் முதல் சமீபத்தில் தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் வரையிலான மும்பையின் கலவரங்களை, இயற்கைப் பேரழிவுகளைப் பட்டியலிட்டுப் பேசும் கவிதையில், ‘மதியும் மாதவியும் எச்சரிக்க…’, ‘அருமைத் தோழி அரங்க மல்லிகாவுக்கு / நானும் மதியும் விடை கொடுத்தது…’, ‘கடற்கரைச் சாலையில் நடந்து மகிழ்ந்ததை / கவிதைத் தோழி சக்திஜோதி சிலாகித்த’ என்பன போன்ற வரிகள், இவர்களெல்லாம் மும்பை நகர வாழ்க்கையை, மும்பை நகரச் சூழலைப் பகிர்ந்து கொள்கிற அளவிற்கு நெருக்கமான தோழிகள் அன்பாதவனுக்கு என்பதைத் தவிர வேறெதையும் வாசகர் மனதில் பதித்துவிடாது என்றே தோன்றுகிறது.\nமேலும், ’வீசும் புயலோ வெடிகுண்டுகளோ / தொடர்மழையோ துப்பாக்கி ரவைகளோ / குலைத்து விடாது எதுவுமே / மும்பையின் மன உறுதியை’ என்னும் வரிகளே இக்கவிதையில் போதுமானவை. ’மும்பை துயரங்களின் தாய்மடி – ஆனால் / நம்பிக்கையின் முலைப்பால்’ என்னும் கடைசி வரியும், அடைப்புக் குறிக்குள் தம்பி பாலபாரதிக்கு என்ற சமர்ப்பணம் செய்யப்பட்ட பெயரும் கவிதையோடு ஒட்டாமல் தனித்து நிற்கின்றன. இப்படி, கவிதைக்கு அடியிலும், கவிதையிலுமாக கவிஞர்களின் பெயர்களை எழுதியிருப்பதன் மூலம் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்ப��ு மிகப்பெரிய கேள்வி. இவர்களெல்லாம் என் எழுத்துலக நண்பர்கள் என்று வாசகனிடத்தில் மறைமுகமாகப் பதிய வைக்க விரும்புகிறாரா தெரியவில்லை. ‘கீதாவுக்குப் பதிலாக எந்தத் தோழியின் பெயரையும் உபயோகித்துக் கொள்ளலாம்’ என்ற பெயர் சுட்டப்பட்ட கவிதையில் இருக்கும் பொதுமைத்தன்மையும், கவித்துவமும் மேல்குறிப்பிடப்பட்ட கவிதை வரிகளில் இல்லை என்றே சொல்லலாம்.\nஅசூயை மிகுந்த மற்ற சில விஷயங்களையும் இங்குச் சுட்டிக்காட்ட வேண்டும். ‘நவீனத்தின் அளவு’, ‘பின்தொடரும் நிழலோடோர் உரையாடல்’, ’நவீனம் : சில கவிதைகள்’, ‘சோதனைச் சாலை வெள்ளெலிகளுக்காக னவீந அறிவுஜீவிகளின் கையொப்பமிட்ட கூட்டறிக்கை மூன்றிலொரு பங்கு சுருக்கம்’, ‘வரவேற்பு வாசகம்’ போன்ற மொன்னைத்தனமான கவிதைகளை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கலாம். இக்கவிதைகள் அனைத்தும் சிறுபத்திரிகைச் சூழலில் நிலவும் குழு அரசியலை விமர்சனம் செய்கின்றன.\n‘சோதனைச் சாலை வெள்ளெலிகளுக்காக னவீந அறிவுஜீவிகளின் கையொப்பமிட்ட கூட்டறிக்கை மூன்றிலொரு பங்கு சுருக்கம்’ என்னும் கவிதையில், நவீன கவிதைகள் இஸங்களை உட்செரித்தபடி, வாசகனுக்குப் புரியாதபடி, இருண்மைத் தன்மையுடனும், படிமம், குறியீடுகளுடனும் எழுதப்பட்டுச் சிறுபத்திரிகைகளில் வெளிவருகின்றன என்பதை விமர்சனம் செய்துள்ளதோடு, கவிதையின் இறுதியில் அடைப்புக்குறிக்குள் செல்லமகள் சக்திஜோதிக்கு என்றும் எழுதியிருப்பதன்மூலம் கவிதை சொல்லவருகிற விஷயத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளார் அன்பாதவன். நவீனக் கவிதைகள், வாசகனுக்குப் புரியாதபடி, இருண்மைத் தன்மையுடனும், படிமம், குறியீடுகளுடனும் எழுதப்படுகின்றன என்பதை எலிகள், குடுவை, நீலச்சுடர், பிப்பெட் என்று புரிந்தும் புரியாத மொழியில் எழுதுவதற்குப் பதிலாக, நவீனக் கவிதைகளின் போக்குகள் இன்றைக்கு எவ்வாறு இருக்கிறது என்று விமர்சனக் கட்டுரை எழுதியிருக்கலாம். (நவீனக் கவிஞர்களின் போக்குகள் குறித்தும்.) இத்தொகுப்பின் பின்னுரையாக அமைந்துள்ள படைப்புவெளி : வலியும் வாஞ்சையும் என்பதை வாசிக்கின்ற வாசகனுக்கு, அந்தப் பின்னுரையின் மாறிய அல்லது விரிந்த வடிவம்தான் மேற்சுட்டப்பட்ட கவிதைகள் என்பதும் தெளிவாகத் தெரியும்.\n’வரவேற்பு வாசகம்’ கவிதை, ஒரு கவியரங்கக் கவிதையா வானம்பாடி இயக்க���்தினர் சொல்வதுபோல் பூமிப்பந்தைப் புரட்டிப் போடக்கூடிய நெம்புகோல் கவிதையா வானம்பாடி இயக்கத்தினர் சொல்வதுபோல் பூமிப்பந்தைப் புரட்டிப் போடக்கூடிய நெம்புகோல் கவிதையா பிரச்சாரக் கவிதையா இக்கவிதையை வாசித்து முடிக்கும்போது இத்தகைய கேள்விகள் மட்டுமே மிஞ்சுகின்றன. அதுமட்டுமின்றி, கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு என்று அக்கவிதையைச் சமர்ப்பணம் செய்திருப்பதும் சிந்திக்க வைக்கிறது. மேலும், ஒருபக்கச் சிறுகதையாகவும் இல்லாமல், வடிவத்தில் கவிதையாகவும் இல்லாமல், கவிதைநூல் குறித்த முன்னுரையாகவும் இல்லாமல், சிறுபத்திரிகைச் சூழல் குறித்த விமர்சனமாகவும் இல்லாமல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுவிட்ட ‘முள்பந்து’, ‘சந்தேகம்’ ஆகியவையும், ‘நெடுஞ்சாலை ஞெகிழித்தாள்’ தலைப்பிலான சிறுவடிவ கவிதைகளும் வாசகனிடத்தில் இது என்ன என்ற கேள்வியை மட்டுமே விட்டுச் செல்கிறது.\nஇக்கவிதைத் தொகுப்பை வாசிக்கும்போது அன்பாதவனின் இரண்டுவிதமான முகங்களை வாசகன் உணரமுடியும். ஒன்று தனக்குக் களம் கொடுக்காத சிறுபத்திரிகைக்காரர்களை நிராகரிப்பது அல்லது விமர்சனம் செய்வது. மற்றொன்று மனுஷ்யபுத்திரன், சக்திஜோதி, அரங்க. மல்லிகா, பாலபாரதி போன்றவர்களைக் கவிதைக்குள்ளும், கவிதைக்கு அடியிலும் பெயர் சுட்டி, தனக்கு மிக நெருக்கமானவர்களாக அடையாளம் காட்டிக் கொள்வது. அதற்கான உரிமை அன்பாதவனுக்கு உண்டு என்றபோதும் கவிதையில் அது எத்தகைய தாக்கத்தினை உருவாக்குகிறது என்பதை அன்பாதவன் யோசித்ததாகத் தெரியவில்லை.\n’எனக்கான கவிதைகளை எழுத முற்படுகையில் / வரி வடிவங்களை மறைத்து / சொற்களைப் பதுக்குகிறது மொழி’ என்று எதிராக வீசும் காற்று என்னும் கவிதையில் எழுதியுள்ளார். ஆனால், இனிவரும் காலங்களில் திறந்த மனத்துடன், வாழ்க்கையையும் கவிதையையும் அணுகும்போது மொழி இவரைக் கைவிடாது என்று நம்ப இடமுண்டு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/27223", "date_download": "2020-07-06T22:43:58Z", "digest": "sha1:OLJMEJ6TXEBN5JDLTYUQ5MRI27DYW4M3", "length": 7843, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "husbandta nalla peyar vanguvathu eppady | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகணவரிடம் நல்ல பெயர் வாங்க\nஉங்க அன்பை அவர் உணர்வது போல் செய்யனும். அதுக்காக பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். அவருக்கு பிடித்த சமையலை செய்ங்க.அவருக்காக நீங்க என்ன வேண்டுமானாலும் செய்வீங்கன்ற எண்ணம் அவருக்கு வரணும். எனக்கு கல்யாணம் ஆகி 4 வருசம் ஆகுது. இதுக்குள்ள நாங்க 3 வாட்டி பிரிஞ்சி சேர்ந்துட்டோம். கடைசியா போன ஜனவரில பிரிஞ்சி செப்டம்பர்ல சேர்ந்தோம். இந்த பிரிவு ரொம்ப பெரிது. இதுக்கு முன்னாடி 10 நாள் கூட இருக்க முடியாது. இந்த 8 மாத பிரிவு எங்க 2 பேருக்குமே நிறைய கத்துக்கொடுத்துருக்கு. இப்ப எங்களுக்குள்ள சண்டையே வரது கிடையாது. அவங்கள அத்தான்னு விளையாட்டுக்குதான் கூப்பிட ஆரம்பிச்சேன். ஆனா அதுல தான் விழுந்துட்டேன்னு அவங்க சொன்னதுல உண்மை தெரிஞ்சது. அவங்க என்ன அம்மான்னு கூப்பிடுறதும் நான் அவங்களை குட்டி பாப்பானு கூப்பிடறதும் சாதாரணம். ஆனா இந்த அத்தான் மந்திரம் 2 பேரையும் நிறைய மாத்திடுச்சி. நாம செய்யற சின்ன விசயங்களையும் ரொமான்சோட செஞ்சா அவங்களும் நம்பள விரும்புவாங்க. நாமளும் அவங்கள உயிரா நினைப்போம். ஆல் தி பெஸ்ட்\nஉறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்\nகுழந்தை வரதிர்காக எதிர்பார்திற்கும் அன்பார்ந்த தோழிகளே......\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karainagar.org/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-06T23:21:15Z", "digest": "sha1:EPNL4QCT7TNM2UHKZJTEUQNC2F4UPKLU", "length": 5746, "nlines": 148, "source_domain": "www.karainagar.org", "title": "எமது சங்கத்தின் உண்டியல்கள் | Karainagar.org", "raw_content": "\nகாரைநகர் வைத்தியசாலை அபிவிருத்திகள் July 2, 2020\nமூளாய் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவு ��ிருத்தம் June 26, 2020\nகண்ணீர் அஞ்சலி – குலரத்தினம் கனகம்மா June 10, 2020\nகண்ணீர் அஞ்சலி – அமரர் சபாபதி சபாநாதன் June 9, 2020\nகண்ணீர் அஞ்சலி – அமரர் சபாபதி சபாநாயகம் May 2, 2020\n« பிரித்தானிய காரை …\n“உண்டியல்கள் மூலம் எமது சங்கத்தால் சேகரிக்கப்படும் நிதி, இலங்கை வடமாகாணத்தின் சுகாதார சேவைகளுக்கு ஒதுக்கப்படுவது யாவரும் அறிந்ததே.”\nகுறிப்பாக காரைநகர் தவிர்ந்த பிற இடங்களின் மருத்துவ தேவைகளுக்கும், இவ் “உண்டியல்களால் சேகரிக்கப்படும் நிதி” செலவிடப்பட வேண்டும், எனும் நோக்கத்துடனேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்ட்டது.\nகடை வியாபாரிகளான காரைநகர் மக்கள்,\nவடமாகாணத்திற்கான எமது சங்கத்தின் சேவையை,\nபலமடங்கு பெருக்க உதவி செய்யுமாறு,\nஎமது சங்கம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.\n« பிரித்தானிய காரை …\nநேரம்: காலை 10 முதல் மாலை 4 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:15:02Z", "digest": "sha1:HH2TGTTODBDKSATWL5JUMZZ2IVJFQSXQ", "length": 8165, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேங்கில் இணைக்கப்பட்ட ஒரு மனிதன், சாங்காய், ஜான் தாம்சன் எடுத்த ஒரு புகைப்படம் அண். 1870. இதில் பொதுவாக பெயர், விலாசம், மற்றும் தண்டனையின் விவரம் ஆகியவை எழுதப்பட்டிருக்கும். பிணைக்கப்பட்டவர் உணவுக்காக வழியில் செல்வோரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.\nகேங்என்பது ஒரு கருவி ஆகும். இது பொது இடத்தில் அவமானப்படுத்தவும், உடல் ரீதியான தண்டனைக்கும் இருபதாம் நூற்றாண்டு வரை கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள், சீனாவில்[1][2] பயன்படுத்தப்பட்டது. இது சிலநேரங்களில் சித்திரவதைக்காகவும், சித்திரவதையின்போதும் பயன்படுத்தப்பட்டது. இது மனிதன் நடமாடுவதைத் தடைசெய்தது. இதனால் இதை அணிந்த மக்கள் பொதுவாக பட்டினியால் இறந்தனர். ஏனெனில் அவர்களால் நடந்து எதையும் எடுக்க முடியாது.\n\"கேங்\" என்பது பிரெஞ்சு வார்த்தை ஆகும். இது போர்த்துகீசிய வார்த்தையான \"கன்கா\"வில் இருந்து தோன்றியது. இதன் பொருள் நுகத்தடி ஆகும். இக்கருவியும் அதே விளைவுக்குப் பயன்படுத்தப்பட்டது. இரு கைகளும் நுகத்தடியின் இரு முனைகளில் பிணைக்கப்பட்டன. இதே கருவி ஐரோப்பாவிலும் பில்லோரி என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. ஒரே வேறுபாடு கேங்கில் பலகையானது தரையுடன் இணைக்கப்பட்டிருக்காது, கைதி பலகையைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்.[1]\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2020, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-07T01:20:07Z", "digest": "sha1:VHYAHX5FIH7A2DWV3H2YA5NWK2M5EUKS", "length": 8073, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிய லபாட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறிய லபாத்தி / லொபாட்டு\nசிறிய லபாட்டி (Big Lapati ) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[1]. இக்கிராமம் கார் நிகோபர் தாலுக்காவில் பெரிய லபாட்டிக்கு அருகில் அமைந்துள்ளது.\nஇந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சிறிய லபாட்டி கிராமத்தில் மொத்தம் 242 குடும்பங்கள் வாழ்ந்தனர். 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 83.12% ஆகும். [2]\nமக்கள் தொகையியல் (2011 கணக்கெடுப்பு [2]\nமக்கள் தொகை 938 501 437\n6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 97 51 46\nபட்டியல் சாதியினர் 0 0 0\nபட்டியல் பழங்குடியினர் 920 484 436\nபடித்தவர்கள் 699 397 302\nதொழிலாளர்கள் (மொத்தம்) 381 209 172\nமுதன்மை தொழிலாளர்கள் (மொத்தம்) 79 56 23\nமுதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மை 0 0 0\nமுதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மைக் கூலிகள் 3 2 1\nமுதன்மை தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 0 0 0\nமுதன்மை தொழிலாளர்கள்: பிற 76 54 22\nகுறு தொழிலாளர்கள் (மொத்தம்) 302 153 149\nகுறு தொழிலாளர்கள்: வேளாண்மை 2 0 2\nகுறு தொழிலாளர்கள்: விவசாயக் கூலிகள் 12 10 2\nகுறு தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 4 2 2\nகுறு தொழிலாளர்கள்: பிற 284 141 143\nவேலையற்றவர்கள் 557 292 265\nகார் நிகோபார் வட்டத்திலுள்ள கிராமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2016, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பா���்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/18120213/Prabhu-Solomon-film-prepared-in-3-languages.vpf", "date_download": "2020-07-06T23:55:40Z", "digest": "sha1:DLSGCSSDMBTXAZXFONBBZDZCT7QGLQUU", "length": 9961, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prabhu Solomon film prepared in 3 languages || 3 மொழிகளில் தயாரான பிரபு சாலமன் படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தோனேசியாவின் செமரங்கிற்கு வடக்கே ரிக்டர் அளவில் 6.3 நிலநடுக்கம்\n3 மொழிகளில் தயாரான பிரபு சாலமன் படம்\nஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க, பிரபு சாலமன் டைரக்ஷனில், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ஒரு படம் தயாராகி வருகிறது.\nஇதில் கதாநாயகனாக ராணா தக்குபதி நடிக்க, முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்து இருக்கிறார். இந்த படத்துக்கு தமிழில், ‘காடன்’ என்றும், தெலுங்கில், அரண்யா என்றும், இந்தியில், ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்றும் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\nஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகி இருக்கிறது. மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் படம் எடுத்துரைக்கிறது. படத்தை பற்றி டைரக்டர் பிரபு சாலமன் கூறியதாவது:-\n“அசாம் மாநிலம் காசிரங்காவில் யானைகளின் வசிப்பிடத்தை மனிதர்கள் ஆக்கிரமித்த சம்பவத்தை மையமாக கொண்ட கதை இது.\nகாட்டையும், அதன் விலங்குகளையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு தான் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்வின் அடித்தளத்தை ஆக்கிரமிப்பு குணம் கொண்ட மனிதர்களின் முயற்சிகள் சீர்குலைக்க முயற்சிக்கும் போது காட்டையும், விலங்குகளையும் மீட்டெடுக்க முற்படும் யானைகளின் போராட்டத்தை மையப்புள்ளியாக கொண்ட படம்.\nசுற்றுச்சூழல் குறித்த எந்த ஒரு அறிதலும், புரிதலும் இல்லாமலே மனிதன் அதை கடந்து போவதையும், அதனை வளர்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமிப்பதையும், அழிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறான். இந்த படம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்கினங்கள் எவ்வாறு மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தும்.”\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ர��ந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. நடிகர் விஜய் குடும்பத்து மாப்பிள்ளை ஆகிறார், அதர்வா தம்பி பெண் டைரக்டருடன் காதல் திருமணம்\n2. மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்\n3. கமல் மகளா இவர்\n4. ரூ.30 கோடியில் உருவான ‘சூரரை போற்று’ சூர்யா படம் ரூ.55 கோடிக்கு வியாபாரம்\n5. கூட்டம் வருமா, வராதா சினிமா தியேட்டர்கள் திறப்பது எப்போது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/house-owner-review-tamilfont-movie-review-22750", "date_download": "2020-07-07T00:14:51Z", "digest": "sha1:VE4OSX4PPGUL6YBCRTKS7XYRNXS6A4ND", "length": 11497, "nlines": 131, "source_domain": "www.indiaglitz.com", "title": "House Owner review. House Owner தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nஹவுஸ் ஓனர்: உணர்ச்சியமான ஹவுஸ்\nஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி போன்ற தரமான படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஹவுஸ் ஓனர்' திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்\nசென்னை வெள்ளத்தின்போது நடந்த ஒரு நிஜ நிகழ்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை. வெள்ளத்தின்போது ஒரு வீட்டில் தனியே மாட்டி கொண்ட வயதான தம்பதியின் நிலை என்ன, அவர்களின் முடிவு என்ன என்ற ஒன்லைன் கதைதான் இந்த படத்தின் கதை\nஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், மறதி நோய் பாதிக்கப்பட்டவராகவும் கிஷோர் நடித்துள்ளார். அவருடைய நடிப்பின் ஒவ்வொரு துளியையும் ரசிக்கலாம். ரொம்ப இயல்பான நடிப்பு. நாற்பது வருட நிகழ்வுகளை மறந்துவிட்டு 25 வயதில் இருந்த ஞாபகங்களை மட்டும் வைத்து கொண்டு, இளமை நினைவுடன் முதுமையை காலந்தள்ளும் கேரக்டரில் கச்சிதமாக நடித்துள்ளார் கிஷோர். மனைவியையே யார் என கேட்பது, மகளிடம் போனில் அன்பாக பேசிக்கொண்டு திடீரென நீ யார் என கேட்பது, மகளிடம் போனில் அன்பாக பேசிக்கொண்டு திடீரென நீ யார் என கேட்பது, கிளைமாக்ஸில் வெள்ளத்த���ல் தத்தளித்தபோதிலும் ராணுவ காலத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை காப்பாற்ற முயற்சிப்பது என நடிப்பில் அசத்தியுள்ளார் கிஷோர்.\nகிஷோருக்கு அடுத்தபடியாக அவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனியை கூறலாம். கணவர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும் ஞாபக மறதி நோயால் அவர் கொடுக்கும் கஷ்டங்களை பொறுத்து கொண்டு வெறுப்பு கலந்த அன்பு செலுத்தும் கேரக்டரில் நடித்துள்ளார். திடீரென கணவனே 'நீ யார் என்று கேட்கும்போது அதிர்ச்சியுற்றாலும், 'நான் தான் உங்கள் ராதா' என பொறுமையாக புரிய வைக்க முயற்சிப்பது, வெள்ளத்தின்போது கணவரை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகளிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nகிஷோர், ஸ்ரீரஞ்சனியின் இளமைக்கால ஜோடிகளாக 'பசங்க' கிஷோர் மற்றும் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகரும் நடித்துள்ளனர். இருவருமே மிகைப்படுத்தாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதால் ரசிக்க முடிகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இந்த நான்கு கேரக்டர்கள் தான் மாறி மாறி வருகிறது என்றாலும் எந்த இடத்திலும் சலிப்பு வரவில்லை என்பதே இயக்குனரின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.\nஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் அருமை என்றாலும் பின்னணி இசை உறுத்துகிறது. நாமே வெள்ளத்தில் சிக்கியிருப்பது போன்ற காட்சியை அருமையாக இயக்குனர் வைத்திருந்தாலும் அதற்கேற்ப பின்னணி இசை இல்லை என்பது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.\nகிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவு சூப்பர். குறிப்பாக மழை, வெள்ள காட்சிகள், இருட்டில் லைட்டிங் செட் செய்த விதம் என வெகு அருமை. பிரேம்குமாரின் படத்தொகுப்பும் ஓகே ரகம். படம் 109 நிமிடங்களில் முடிந்துவிடுவது ஒரு திருப்திகரமான விஷயம்\nஇயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப கலைஞர்களை மிக அருமையாக வேலை வாங்கியுள்ளார். அதற்கு பாராட்டுக்கள். குறிப்பாக வெள்ள நீர் வீட்டின் உள்ளே வரும் காட்சியில் நாமே வெள்ளத்தில் சிக்கியது போன்ற ஒரு உணர்வை கலை இயக்குனர் செய்துள்ளது சின்ன பட்ஜெட் படத்தில் ஒரு ஆச்சரியம். ஆனால் அதே நேரத்தில் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வது, திரும்ப திரும்ப வரும் ரிப்பீட் காட்சிகள் கொஞ்சம் சலிப்படைய செய்கிறது. கிஷோருக்கு ஞாபகமறதி நோய் என்பதை பார்வையாளர்களுக்கு பத்தே நிமிடத்தில் புரிய வைத்துவிட்ட இயக்குனர், அதையே மீண்டும் மீண்டும் குறிப்பிடும் காட்சிகள் வைத்திருப்பது தேவைதானா என்று எண்ண தோன்றுகிறது. ஒருமணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் குறும்படமாக எடுக்க வேண்டியதை, வேண்டுமென்றே நீளமாக்கியுள்ளது போல் ஒரு உணர்வு படம் பார்த்தவர்களுக்கு ஏற்படுகிறது. அதேபோல் படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு முழுமையான படத்தை பார்த்த திருப்தியும் உணர்வும் மனதில் ஏற்படவில்லை. ஏதோ விடுபட்டுவிட்டது போன்ற ஒரு உனர்வு ஏற்படுகிறது.\nமொத்தத்தில் சென்னை வெள்ளத்தை கண்முனே கொண்டு வந்து காட்டும் ஒரு இயல்பான திரைப்படம் என்பதால் ஒருமுறை பார்த்து ரசிக்கும் படமாகவே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.tamilsasi.com/2004/12/blog-post_24.html", "date_download": "2020-07-07T00:47:40Z", "digest": "sha1:WNPH5UBOI4XQKITY6KHUZEPWQU5BYYGJ", "length": 13057, "nlines": 124, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: நரசிம்மராவும் பொருளாதாரமும்", "raw_content": "\nஇன்றிருக்கும் பொருளாதார சூழ்நிலைகளையும், 1991ல் இருந்த சூழ்நிலைகளையும் ஒப்பு நோக்கும் பொழுது நரசிம்மராவ் என்ற கிழவரின் சாதனைகள் புரிபடும். அவரது ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்டவை தான் இன்று வளர்ந்துள்ளது. இந்திய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நரசிம்மராவ், பொருளாதாரத்தில் பெரிய மேதை இல்லை என்பது தான் அச்சரியமான ஒன்று. பொருளாதாரத்தில் பெரும் புலமை இல்லாத அவர் நாட்டின் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தும் செயல்களை செய்தது நிச்சயம் சாதாரணமானது அன்று.\nராஜிவ் காந்தி போலவோ, வாஜ்பாய் போலவோ கவர்ச்சிகரமான, மக்களை வசிகரிக்கக்கூடிய சக்தி இல்லாத பிரதமர், நமக்கு 1991ல் கிடைத்தது தான் மிகப் பெரிய வரப்பிரசாதம். நாட்டின் பொருளாதார தேவைகளை உணர்ந்து அதற்கு ஏற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து, அதனால் கிடைக்கும் புகழை பிறருக்கு தாரைவார்க்கும் மனம் நிச்சயமாக ஒரு கவர்ச்சிகரமான பிரதமருக்கு இருந்திருக்காது. ராஜீவ் காந்தி இறக்காமல் இருந்து அவரே பிரதமராக 1991ல் பதவியேற்றிருந்தாலும், இந்த பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்க கூடும்.\nஆனால் அவர் தன்னை முன்னிறுத்தி, நிதித் துறையில் உள்ள பல அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, பொருளாதாரத்தை நாலாபக்கங்களிலும் இருந்து பலரும் ஆட்டிப்��டைக்க மந்தகதியில் பொருளாதாரம் சென்றிருக்கும்.\nஇமேஜ் இல்லாத பிரதமராக நரசிம்மராவ் கிடைத்ததால் தான் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி, சுதந்திரம் அளித்து, பொருளாதார சீர்திருத்த புகழை எல்லாம் அவருக்கு தாரைவார்த்து, முடிக்கிடந்த நாட்டின் பொருளாதார கதவுகளை அகல திறக்க முடிந்தது.\nஅது போலவே அரசியல் சக்திகளிடமிருந்து மன்மோகன் சிங்கை காப்பாற்றி எந்தளவுக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார் என்பது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் நடந்த நிகழ்வுகளை நோக்கும் பொழுது புரிபடும். நிதி அமைச்சர், தனியார் மயமாக்க ஒரு அமைச்சர், அவர்களுக்கு உத்தரவு கொடுக்க சுதேசி கோஷத்துடன் சங்பரிவார் என எல்லாவற்றையும் சமாளித்து வாஜ்பாயால் தனது ஆட்சிக் காலத்தின் ஐந்தாவது ஆண்டில் தான் \"இந்தியா ஒளிர்கிறது\" என்று கோஷமிடமுடிந்தது.\nஆனால் இமேஜ் இல்லாமல், மக்கள் சக்தியும் இல்லாமல் அரசியல் எதிர்ப்புகளை சமாளித்து அவரது ஆட்சிக்காலத்திலேயே பல பொருளாதார சீர்திருத்தங்களை செய்தது அசாத்தியமானது.\nவெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க இந்திய பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது, தொழில் தொடங்க இருந்த பல பிரச்சனைகளை களைந்தது என்று அவரின் பொருளாதார சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nசொற்ப அந்நிய செலவாணியுடன் இருந்த இந்தியா இன்று 130 பில்லியன் டாலர் அந்நிய செலவாணியுடன் சொகுசாக இருக்கிறது. பங்குச் சந்தை 6000ஐ கடந்து 7000ஐ நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவிப்பதாலேயே இது சாத்தியமாகிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது நரசிம்மராவின் ஆட்சியில் தான்.\nஉலகத்தரத்துடன் மிக நவீனமயமாக்கப்பட்ட, முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட, நாடெங்கிலும் பல்வேறு மையங்களிலும் எளிதில் பங்கு வர்த்தகம் செய்யக் கூடிய தேசிய பங்குச் சந்தை தொடங்கப்பட்டதும் நரசிம்மராவின் ஆட்சியில் தான்.\nநரசிம்மராவ் - பங்குச் சந்தை என்றவுடன் ஹர்ஷத் மேத்தா வின் ஊழல் நினைவுக்கு வரும். சீர்திருத்தங்கள் செய்யும் பொழுது சில ஓட்டைகள் அடைக்கப்படாமல் போவது சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய் விடும். ஏதாவது பிரச்சனை வந்தால் தான் அந்த ஓட்டைகள் வெளிவரும். பின் ஓட்டை���ள் அடைக்கப்படும். ஹர்ஷத் மேத்தா ஓட்டையை பயன்படுத்திக் கொண்ட புத்திசாலி. அவ்வளவு தான். அப்பொழுது நடக்காமல் போய் இருந்தால் பின் எப்பொழுதாவது நடந்திருக்கும். அந்த ஊழல் மூலம் ஓட்டைகள் அடைக்கப்பட்டு சரியான அளவிலான கண்காணிப்புடன் இன்று பங்குச் சந்தை செயல்படுகிறது.\nமற்ற எந்த பிரதமர்களைக் காட்டிலும் இந்தியாவின் பொருளாதார மேன்மைக்காக வித்திட்ட பிரதமர் நரசிம்மராவ் தான். இன்னும் 50 வருடத்திற்க்குப் பிறகு இந்தியா பொருளாதார வல்லரசாகும் பொழுது அதற்கு விதை விதைத்தவர் ஒரு எழுபது வயது கிழவர் என்பதை அனைவரும் மறக்காமல் இருந்தால், அவரது அத்மா அமைதி அடையும்.\nபத்ரியின் இரங்கல் : பிரகாஷின் Obituary\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nசுனாமி : பொருளாதார பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jeeveesblog.blogspot.com/2020/05/even-if.html", "date_download": "2020-07-06T23:47:16Z", "digest": "sha1:FBNAIC37T2BRY2ZSNJTX4VX647EQDPMW", "length": 31314, "nlines": 273, "source_domain": "jeeveesblog.blogspot.com", "title": "பூ வனம்: EVEN IF--ம் இந்திரர் அமிழ்தமும்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம்\nEVEN IF--ம் இந்திரர் அமிழ்தமும்\nஒரு பிரபலத் தொலைக்காட்சியில் பேராசிரியர் ஒருவர் ஆங்கில மொழிக்கான இலக்கணப்பாட வகுப்புகளைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டிருந்தார். சென்னை தி.நகரில், சுலபமாக ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி வகுப்புக்களைக் கொண்ட டூடோரியல் பள்ளி ஒன்றையும் மிகப் பிரமாதமான முறையில் அந்தப் பேராசிரியர் நடத்தி வருகிறார்.\nஅந்தப் பேராசிரியரின் பாடம் நடத்தும் ஆற்றலில் கவரப்பட்டு, அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தவறாது பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன்.\nஒரு நாள் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ----\nIf- என்னும் ஆங்கில Conjunction சொல்லின் தொடர்பாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை விவரமாக விளக்கப்புகுந்தவர், \"EVEN IF\" என்ற வார்த்தையை எந்த நேரத்து எப்படியெல்லாம் உ���யோகப்படுத்தலாம் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇடி இடித்துப் புயல் வீசினும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.\nஆயிரம் டாலர் பணம் தந்தாலும், அந்தக் காரியத்தைச் செய்யமாட்டேன்.\n'Even if' என்கிற வார்த்தையை உபயோகப்படுத்துதலில் இன்னும் பல உதாரணங்களைச் சொல்லி மிக அழகாக அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் சிறார்களின் மனத்தில் படியும்படி பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.\nதீர்மானமாக, உறுதிபட செயல்பட முடியாது என்று முடிவெடுக்கையில், இந்த 'Even if' வரும்;\nஅதே மாதிரி எதுவரினும் செயல்படுவேன் என்கிற இடத்தும் இந்த 'Even if' ஒட்டிக்கொண்டு ஓடோடி வரும்.\n'EVEN IF'--ன் மாறுபட்ட எதிர் எதிரான இரண்டு உபயோகிப்புக்கள் இவை.\nஇந்த 'Even if'-ஐ தொலைக்காட்சியில் அந்தப் பேராசிரியர் விளக்கிக் கொண்டிருக்கையில், கண்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, மனமோ தறிகெட்டு சங்க காலத்திற்குப் பறந்தது. கண்கள் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியை நினைத்துப் பனித்தன\nவழுதி என்கிற வழக்கிலேயே அவன் பாண்டிய மன்னனென்று தெரிகிறது. பெருவழுதி எப்படி இறந்திருப்பான்.. எதிர்பாராத இறப்பு மாதிரி தான் தெரிகிறது, அவன் எந்தப் பெருவழுதி என்று குறிப்பிட்டுச் சொல்வதற்காக சுட்டப்படுவது, 'கடலுள் மாய்ந்த' என்னும் குறிப்புச் சொற்றொடர்\nகடல் கடந்து படையெடுத்துச் சென்று வெற்றிவாகை சூடுவது, அன்றைய தமிழக மன்னர்களுக்கு இயல்பான ஒரு செயலாக இருந்தது. \"கடாரம் கொண்டான்\" என்று கடல கடந்து சென்று கடார நாட்டை வெற்றி கொண்டதைக் குறித்துச் சொல்லும்படி இராஜராஜ சோழனைக் குறிப்பிடுவதிலிருந்து, இந்த மாதிரி கடல் தாண்டிய போருக்கெல்லாம், தாங்களே தலைமை தாங்கிப் படை நடத்திச் சென்று வென்றிருக்கிறார்கள் தமிழக மாவேந்தர்களென்று தெரிகிறது அப்படி ஒரு படையெடுப்பின் பொழுதுதான் இந்த பெருவழுதி கடலுள் மரக்கலம் கவிழ்ந்து மாய்ந்து விட்டானோ அப்படி ஒரு படையெடுப்பின் பொழுதுதான் இந்த பெருவழுதி கடலுள் மரக்கலம் கவிழ்ந்து மாய்ந்து விட்டானோ...கடலுள் மாய்ந்த இந்த பெருவழுதி, இளம் வயதுடையோன் என்றுக் குறிக்க இளம் பெருவழுதியோ...கடலுள் மாய்ந்த இந்த பெருவழுதி, இளம் வயதுடையோன் என்றுக் குறிக்க இளம் பெருவழுதியோ\n--என் நினைவுகள், பரிதாபச் சூழலில் முக்கித் தவித்தன.\n..இவன் யாத்ததாக புறநானூற்றில் ஒரு பாடல்தான் இன்று நமக்குப் படிக்கக் கிடைக்கப்பெறினும், அந்த ஒரு பாடலே ஓராயிரம் அர்த்தங்களை நமக்குச் சொல்லி நானூற்றில் நட்சத்திரமாக ஒளிவிடுகிறது...பண்டைய தமிழன் தலை நிமிர்ந்து நிற்க முற்றிலும் தகுதியுடையோன் என்று பறைசாற்றும் இப்படிப்பட்ட அட்டகாசமான பாடல்களை வாசிக்கும்\nநேரத்து உள்ளம் விம்மி களிப்பெய்துகிறது\n\"உண்டால் அம்ம, இவ்வுலகம் -- இந்திரர்\nஅமிழ்தம் இயைவது ஆயினும், 'இனிது' எனத்\nதமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;\nதுஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி\nபுகழ் எனின், உயிரும் கொடுகுவர்; பழியெனின்\nஉலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;\nஅன்ன மாட்சி அனையர் ஆகி\nதமக்கு என முயலா நோன் தாள்,\nபிறர்க்கு என முயலுநர் உண்மையானே\"\nஅமுது கிடைப்பினும் இனிது எனத்\nதான் மட்டும் உண்ணார்; பிறரை வெறுத்தலும்\nபுகழ் என்றால் உயிரையே கொடுப்பர்\nபழி என்றால் இந்த உலகையே\nதனக்கென்றால், வலிந்து எந்த முயற்சியிலும் ஈடுபாடாதார்,\nபிறர்க்கென்றால், எதையும் முயன்று செய்து கொடுக்கும் தன்மையுடையோர்.....\n---'இப்படிப்பட்டவர் இருக்கையினால் தான், ஐயா, 'உண்டால் அம்ம இவ்வுலகம்'---இந்த உலகம் இருக்கிறது'\n--- என்று பிரகடனப்படுத்துகிற வகையில்,பாடலின் முழு அழுத்தத்தையும்\nமுதல் வரியில் கொண்டு போய்ச்சேர்த்து முடிக்கும் கவி அரசனின் மாசுமறுவற்ற உள்ளமும் மொழியை தான் சொல்ல வந்ததற்கேற்ப வளைத்துக் கையாண்ட அவனது மொழியாற்றலும் சிலிர்ப்பேற்படுத்துகிறது\n\"இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே\"-- என்கிற வரிக்கு, \"Even if\"--என்னும் ஆங்கில Conjunction- வார்த்தையைப் பொருத்திப் பார்த்து உள்ளம் மகிழ்கிறது.\nஅமிழ்தம் எப்படிப்பட்ட உச்சகட்டச் சிறப்பு உடைத்து என்பது தெரியும்; அந்த அமிழ்தமே கிடைக்கப்பெறினும், தான்மட்டும் தனியே உண்ணமாட்டார்களாம்\n\"Even If\"--என்ன அருமையாக இங்கே பொருந்துகிறது, பாருங்கள்\nஹப்பா... அந்த பழைய, நான் ரசித்த ஜீவி சாரின் தமிழ் இடுகை. இதைப் படிக்கப் புகுந்துதான் உங்கள் தளத்தால் கவரப்பட்டேன்.\nநல்லா ரிலேட் பண்ணி எழுதியிருக்கீங்க. மிகவும் ரசித்தேன். (ஆனாலும் முன்னமே இதனைக் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு சந்தேகம்.. உண்டாலம்ம தொடரை).\n//ஹப்பா... அந்த பழைய, நான் ரசித்த ஜீவி சாரின் தமிழ் இடுகை..//\nஆறோ ஏழோ எழுதினேன். அப்புறம் வழக்கம் போல விட்டுப் போயிற்று. இந்தப் பகுதியில் சங்க நூல்களின் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற\nபுத்தம் புதிய ஆசை பிறந்திருக்கிறது. அதற்கான தயாரிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறேன். அதற்கான ஆரம்பம் தான் இது.\nஒவ்வொரு சங்கச் செய்யுளுக்கும் கவிதை வடிவிலேயே அதற்கான பொருளைக் கொடுக்கப் போகிறேன். அது தான் இதுவரை யாரும் செய்திராத புதுமையாக அமையப் போகிறது. பேராசிரியர்கள்தனமாய் இல்லாமல் வழக்கமான பழக்கப்பட்ட எழுத்து நடை இருக்கவே இருக்கிறது. அது கைகொடுக்கும். எப்படி அமையப் போகிறது என்று பார்க்கலாம்.\n//(ஆனாலும் முன்னமே இதனைக் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு சந்தேகம்.. உண்டாலம்ம தொடரை).//\nமறந்து போனேன். என்ன சந்தேகம் சொல்லுங்கள். தீர்த்து வைக்க முடியுமா என்று பார்க்கிறேன்.\nஆரம்பித்து வைத்ததற்கு நன்றி, நெல்லை.\nநல்ல ரசனை. நிகழ்ச்சியிலிருந்து பாடல் நினைவுக்கு வந்ததோ, பாடலிலிருந்து நிகழ்ச்சியை இணைத்தீர்களோ... ஒன்றைச் சொல்லப் புகுந்து அதனினும் சிறந்த ஒன்று கிடைத்தது சிறப்பு.\nஆஹா... தமிழமுது. எனக்கு நீண்ட நாள் ஆசை உண்டு - அகநானூறு, புறநானூறு பாடல்களை ஒவ்வொன்றாக விளக்கத்துடன் ரசிக்க வேண்டும் எனும் ஆசை.\nஉங்களுடைய பதிவினை ரசித்தேன். நன்றி.\n// நிகழ்ச்சியிலிருந்து பாடல் நினைவுக்கு வந்ததோ, பாடலிலிருந்து நிகழ்ச்சியை இணைத்தீர்களோ.//\nகொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததால் கொடியசைந்ததா கதையோ எனில்,\nநிகழ்ச்சிதான் என்றோ வாசித்த கவிதை பக்கம் இழுத்துச் சென்றது. இப்படி ஒன்றின் நினைவில் இன்னொன்று என்பது வரம். தட்டுப்பட்டால் விட்டு விடக்கூடாது என்பது சுய அனுபவம்.\nதங்கள் இனிய வரிகளில் சங்கக் கவிதைகளின் மறுபிறப்பைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.\nஅப்போ, தொடங்கியிருக்கும் இந்தப் பகுதி உங்களுக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து வாருங்கள், வெங்கட்.\nதொலைக்காட்சியில் Even if ஐ பயன்படுத்துவது பற்றி பாடம் நடத்திய அந்த ஆங்கில பேராசிரியருக்கு நன்றி சொல்லவேண்டும். இல்லாவிடில் ‘உண்டால் அம்ம, இவ்வுலகம்’ என்ற புறநானூற்று பாடலுக்கான அழகிய விளக்கத்தை பெற்றிருக்கமுடியுமா\nஇதுபோல் இன்னும் பல சங்கப் பாடல்களை சுவைக்கக் காத்திருக்கிறேன்.\nஒரு ஆங்கில ஆசிரியராக உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன். even if ஐ மி��� அழகாகச் சங்கப்பாடல்களுடன் டக்கென்றுப் பொருத்திச் சென்ற விதம் அருமை. இது போன்று தொடர்வீர்கள் என்று நினைக்கிறேன்.\nஅழகான பகுதி. அந்த ஆங்கிலப் பயிற்சி நிலையம் எதுவென்று புரிந்தது. அந்த ஆசிரியர் ஆங்கிலம் பயிற்றுவிப்பதை முன்பு பார்த்திருக்கிறேன்.\nரசித்துச் செய்திருக்கிறீர்கள். டக்கென்று பாடல் நினைவுக்கு வந்து இதோடு கோர்த்துச் சொன்னது ஒரு ஸ்வாரஸ்யமான சிறப்பான பதிவு.\nமிக அருமை ஜீவீ சார்.\nதமிழ்ப் பாடலைக் கொண்டு வரமுடியுமானால் உங்கள் சிந்தனை வளத்தை என்ன வென்று சொல்வது.\nவழுதி,இளம் வழுதி, இளம் பெரிய வழுதி வாழ்க.\nதமிழ் மக்களின் மேன்மை சொல்லித்தான் அடங்குமோ.\nஇன்னும் பாடல்கள் வரக் காத்திருப்போம். நன்றி சார்.\n1957-ல் மர்ரே எஸ்.ராஜம் அவர்கள் பதிப்பித்த பதிப்பின் இரண்டாம் பதிப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1981-ல் இரண்டாம் பதிப்பாக பன்னிரண்டு தொகுதிகளாக சங்க இலக்கியம் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். முன் வெளியீட்டு திட்டத்தில் அப்பொழுதே வாங்கி வைத்திருந்தது தான் இப்பொழுது துணையாக இருக்கிறது.\nசங்க இலக்கியத்தில் எந்தச் செய்யுளை எடுத்துக் கொள்கிறோமோ அதற்கு ஒத்து போகிற மாதிரியான ஒரு நிகழ்வை கற்பனையில் கதை போல எழுதி செய்யுளுக்கான பொருளை நவீன கவிதை வரிகளில் கொண்டு வந்து விட்டால் வேலை முடிந்த மாதிரி தான்.\nவிட்டதைத் தொட்டு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பார்க்கலாம், ஸார்.\n@ வே. நடன சபாபதி\nகாலம் போகிற போக்கில் சங்க இலக்கியங்களையே மறந்து போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. தமிழாயாந்த தமிழ் அறிஞர்களைப் பார்ப்பது அவர்கள் உரைகளைக் கேட்பது என்பனவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகையில் பழந்தமிழ்ச் செல்வங்கள் என்ன ஆகுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது. அந்த அச்சம் தான் அடிப்படை. அது தான் இப்படியான ஒரு உந்துதல் வேகத்தை மனத்திற்கு தந்திருக்கிறது. தங்கள் உற்சாகமூட்டல் அதற்கான சக்தியைத் தரும். பார்க்கலாம், ஐயா.\n.. தங்களை இங்கு பார்த்ததில் சந்தோஷம்.\nதங்கள் உற்சாகம் எனக்கு எழுதுவதற்கான வலிமையைத் தருகிறது. இது போலவே பொருத்தமான செய்திகளோடு தொடர்கிறேன். நன்றி, நண்பரே\nஜெயா டிவி என்று நினைக்கிறேன். அதில் தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. கரும்பலகை துணையுடன் ஆசிரியர் ராஜகோபால் அவர்கள் மாணவ���்கள் எதிரே அமர்ந்திருக்கிற மாதிரி கற்பிதம் கொண்டு ஆங்கில வகுப்பெடுக்கும் அந்த நிகழ்ச்சி பிரமாதமாக இருக்கும். நீங்களும் அதை ரசித்திருப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.\nகருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம், சகோ.\nசங்கப்பாடல் -- அதற்குப் பொருத்தமான ஒரு கற்பனை நிகழ்வு -- சங்கப் பாடலான நிஜத்தின் நிழலான ஒரு புதுக்கவிதை.. பிரமாதப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு செய்யலாம் என்றிருக்கிறேன்.\nதொடர்ந்து வந்து விடுங்கள். உங்களுக்குப் பிடிக்கும். நிறைய பேசலாம்.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த ஆங்கில பேராசிரியர் வழங்கும் நிகழ்ச்சியை நானும் விருப்பத்தோடு பார்ப்பேன். அதோடு சங்கப்பாடலை முடிச்சுப் போட்ட உங்கள் திறமைக்கு ஒரு வணக்கம். மேலும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\n// அந்த அமிழ்தமே கிடைக்கப்பெறினும், தான்மட்டும் தனியே உண்ணமாட்டார்களாம்\nசங்ககால பாடல் எடுத்துக்காட்டு அருமை.\n\"விருந்துப் புறத்ததாத் ...\" குறளில் சாவாமருந்தெனும் அமிழ்தம் ஆனாலும் விருந்தினரை விட்டு உட்கொள்ளக் கூடாது என்னும் திருக்குறளை விட ஒருபடி மேலே சென்று யாரையாவது தேடிப்பிடித்து பகிர்ந்து கொள் என்று சொல்வது நம் தேசத்து நாகரீகத்தின் உச்சம். தமிழமுதம் பகிர்வுக்கு நன்றி\nநெடுங்கதை: இது ஒரு ... (6)\nEVEN IF--ம் இந்திரர் அமிழ்தமும்\nசின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/category/946/posted-monthly-calendar-2019-9-20/start-84&lang=ta_IN", "date_download": "2020-07-07T00:51:28Z", "digest": "sha1:3XJGGEGZTUXPA4J5CLOWXDKCAP54SA6N", "length": 5528, "nlines": 97, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "สายสนับสนุน / กิจการนักศึกษา | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவி���ப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2019 / செப்டம்பர் / 20\n« 19 செப்டம்பர் 2019\n26 செப்டம்பர் 2019 »\nமுதல் | முந்தைய | 1 2 3 4 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/2019/08/18/", "date_download": "2020-07-07T00:00:40Z", "digest": "sha1:4XNURZDFWH2BWKICHATFQVDEFTVOXEE4", "length": 5209, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 August 18Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n‘காலே’ டெஸ்ட் போட்டி: இலங்கை அபார வெற்றி\nநேற்று கொலை வழக்கில் கைது இன்று மாவுக்கட்டுடன் வெளியான புகைப்படம்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வெற்றி பெறுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டர் ரத்தா\nஎம்.சி.ஏ மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2020-07-07T00:43:01Z", "digest": "sha1:K3K775Y3RFOGDF7DINJBYWR3DISRYYXG", "length": 6686, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜில் கெனாரே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜில் கெனாரே (Jill Kennare, பிறப்பு: ஆகத்து 16 1956), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 - 1985 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1982 -1987 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.lankaimage.com/2019/09/blog-post_23.html", "date_download": "2020-07-06T22:58:53Z", "digest": "sha1:BGR52PLDFUTS3HYWPMGMR5WHKM5QVA2T", "length": 8194, "nlines": 70, "source_domain": "tamil.lankaimage.com", "title": "சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ரம்யா பாண்டியன் - Tamil News", "raw_content": "\nHome சினிமா Gossip சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ரம்யா பாண்டியன்\nசமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ரம்யா பாண்டியன்\nசெப்டம்பர் 07, 2019 சினிமா , Gossip Edit\nசமீபகாலமாகத் தமிழ்ச் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டவர் ரம்யா பாண்டியன். அவருடைய புதிய புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். எனினும் அவர் இதுவரை மிகக்குறைவான தமிழ்ப் படங்களிலேயே நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விவேக். ட்விட்டரில் அவர் கூறியதாவது:\nபண்பும் அழகும் பதில்களில் பணிவும் கொண்ட ரம்யாபாண்டியன், தன் நடிப்பால் ஜோக்கர், ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதைச் சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரைத் தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் என்று எழுதி பிரபல இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அட்லி ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அனைத்து குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இஸ்ரேல் அ...\nவெனிசுலாவை நோக்கி செல்லும் 4 ஈரான் கப்பல்களை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி\nவெனிசுலாவுக்கு பெட்ரோல் மற்றும் எரிபொருள் உற்பத்திகளை எடுத்துச் செல்லும் ஈரானின் நான்கு கப்பல்களை கைப்பற்றுவற்கான நடவடிக்கைகளை அமெரி...\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகை\nஅரசு முடிவு; பரிந்துரைக்கு விசேட குழு நியமனம் கொர��னா தொற்று காரணமாக மின் பாவனையாளர்களின் நலன் கருதி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாத மி...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளது...\nபத்து முக்கிய நிறுவனங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்ய வேண்டும்\nகோப் குழுவில் விசாரணை; கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பத்து முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எத...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nவெனிசுலாவை நோக்கி செல்லும் 4 ஈரான் கப்பல்களை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகை\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nபத்து முக்கிய நிறுவனங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்ய வேண்டும்\nஎத்தியோப்பியாவிலிருந்து 230 பேர் நாடு திரும்பினர்\nஆபிரிக்க கண்டத்திலுள்ள பல நாடுகளில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கையர்கள் 230 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/gold-price-action-rise.php", "date_download": "2020-07-06T22:37:47Z", "digest": "sha1:DGN2BESMQWXG6U2N7GR2JHSYLDHYRGYL", "length": 16005, "nlines": 335, "source_domain": "www.seithisolai.com", "title": "\"தங்கம் விலை அதிரடி உயர்வு\" பவுனுக்கு 32 அதிகரிப்பு..... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 32 அதிகரிப்பு….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.\n“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 32 அதிகரிப்பு….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.\nதற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 32 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய ��ாலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.\nசென்னையில் இன்றைய தினத்தில் (11/05 /2019) தங்கத்தின் விலை :\n22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,052 | நேற்றைய விலை : ரூ 3,048 | உயர்வு ரூ 04\n22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,416 | நேற்றைய விலை : ரூ 24,384 உயர்வு ரூ32\n24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,327 | நேற்றைய விலை : ரூ 3,323 | உயர்வு ரூ 04\n24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,616 | நேற்றைய விலை : ரூ 26,584 | உயர்வு ரூ 32\nசென்னையில் இன்றைய தினத்தில் (11/05 /2019) வெள்ளியின் விலை :\n1 கிராம் வெள்ளி : ரூ 40.35 | நேற்றைய விலை : ரூ 40.23 | உயர்வு ரூ 0.12\n10 கிராம் வெள்ளி : ரூ 403.50 | நேற்றைய விலை : ரூ 402.30 | உயர்வு ரூ 1.20\n100 கிராம் வெள்ளி : ரூ 4,035 | நேற்றைய விலை : ரூ 4,023 | உயர்வு ரூ12\n1 கிலோ வெள்ளி : ரூ 40,350 | நேற்றைய விலை : ரூ 40,230 | உயர்வு ரூ 120\nபுதிய மாறுபட்ட நிறம்…. புதிய தோற்றம்…. களமிறங்கும் TVS மோட்டார் சைக்கிள்….\n1முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவில் தினமும் பால் வழங்க தமிழக அரசு யோசனை…..\n“தோனி ரிவ்வியூ சிஷ்டம்” இந்த புகழுக்கு….. ஈடு இணை வேறு உண்டா….\nவரலாற்றில் இன்று ஜூலை 7….\nவாழ்க்கையில் வெற்றி பெற….. MSD-யின் 3 ரகசியம்…..\nகல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்\nசெப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\n“தோனி ரிவ்வியூ சிஷ்டம்” இந்த புகழுக்கு….. ஈடு இணை வேறு உண்டா….\nவரலாற்றில் இன்று ஜூலை 7….\nவாழ்க்கையில் வெற்றி பெற….. MSD-யின் 3 ரகசியம்…..\nகல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்\nசெப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjU3OA==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-07-06T23:11:57Z", "digest": "sha1:MYLCPVBDP7XAUZRKNDQOCUW4ZFIFHKNN", "length": 14956, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனாவை பரப்பிய வுகான் மார்க்கெட் உயிரோட சாப்பிட்டாங்க இப்ப உயிர வாங்குறாங்க", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nகொரோனாவை பரப்பிய வுகான் மார்க்கெட் உயிரோட சாப்பிட்டாங்க இப்ப உயிர வாங்குறாங்க\n* சர்ச்சைகளை மீறி திறக்கப்பட்ட சந்தை* வன விலங்குகளுக்கு மட்டும் திடீர் தடைபறக்கறதுல விமானத்தை மட்டும் விட்டுட்டாங்க, நீந்துறதுல கப்பல மட்டுந்தான் கண்டுக்கல, கால் முளைச்சதுல, டேபிள் நாற்காலியை மட்டும் மறந்துட்டாங்க... - இது சீன மக்களின் உணவுப்பழக்கத்தை பற்றி வேடிக்கையாக கூறப்படும் வாசகம். உலக நாடுகளின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்த சீனர்களின் சாதனையை பற்றி வியந்தவர்களே கூட, சாப்பிடும் ஐயிட்டங்களை பார்த்தால் கண்டிப்பாக முகம் சுழித்து விடுவார்கள். எந்த உயிரினத்தையும் விட்டு வைப்பது கிடையாது. இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகுதான், சீனர்களின் உணவு முறை பற்றி அதிக சர்ச்சை எழுந்தன. வவ்வால்களால் தான் இந்த வைரஸ் பரவியது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். வவ்வால் மட்டுமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களை கூட ருசிப்பவர்கள் அவர்கள். குறிப்பாக, கொரோனா உருவான வுகான் பகுதியில் இதற்கெனவே பிரத்யேக சந்தைகள் உள்ளன. இங்கு, பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, நரி, சிங்கம் போன்றவை விற்கப்படுகின்றன. வுகானில் கொரோனா வைரஸ் தொற்று வவ்வால்களால்தான் பரவியது என்ற தகவல் வெளியான பிறகு, தொற்று நோய் நிபுணர்கள் இதை ஆமோதித்தார்கள். அதோடு, சீனாவில் வன உயிரினங்களையும், அரிய விலங்குகளையும் விற்கும் ‘வெட் மார்க்கெட்’களை கண்டிப்பாக மூட வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான வலியுறுத்தலாக இருந்தது. வெட் மார்க்கெட் என்பது, இந்த அரிய உயிரினங்களை மட்டுமே விற்பதல்ல. காய்கறி, பழங்கள் மற்றும் நம்மூரில் சாப்பிடும் மீன், கோழி இறைச்சிகளும் கூட விற்கப்படுகின்றன. இருப்பினும். அரிய வன விலங்கு இறைச்சிக்கு இந்த மார்க்கெட் படு பிரபலம். எனினும், கொரோனா பரவலுக்கு பிறகு எழுந்த சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளை தொடர்ந்த��, வுகான் வெட் மார்க்கெட்டில் அரிய வன விலங்குகளை விற்க சீனா தடை விதித்தது. ஆனால், சீனர்களுக்கு ருசிக்க முடியவில்லை என்ற ஆதங்கமோ என்னவோ மீண்டும் ஏப்ரலில் உகான் மார்க்கெட், களைகட்ட தொடங்கியது. பாம்பு உட்பட பல உயினங்கள், தங்களை வாங்க யாராவது வருவார்களா என தலைநீட்டி பார்த்துக் கொண்டிருந்தன. எல்லாமே இங்கு உயிரோடு விற்பதில்லை. ஆனாலும், விலங்குகளின் உயிரோடு விளையாடுபவர்கள் சீனர்கள். உயிரோடு வாயில் போட்டு ‘லபக்’குவதில் அவர்களுக்கு அலாதி ஆர்வம்.இதனால் ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து வழக்கமாகவே வன விலங்குகள் விற்பனை தொடங்கிதால், உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. மார்ச் மாதம் 22ம் தேதியே சீனாவின் 94 சதவீத ‘வெட் மார்க்கெட்’கள் திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் கடந்த 13ம் தேதி, அரிய வன விலங்குகள் விற்பனைக்கு மட்டும் சீனா தடை விதித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இந்த தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இன்னும் 5 ஆண்டுக்கு மற்றொரு ெகாள்ளை நோய் பரவாது என்ற உத்தரவாதத்தை தருமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.ஆண்டு வர்த்தகம் 5,54,800 கோடிவிலங்குகளை விற்கும் வுகான் மட்டுமின்றி சீனாவின் ‘பிரஷ் சந்தை’யான வெட் மார்க்கெட்டுகளில் விற்பனை எப்போதுமே களை கட்டும். பல லட்சம் கோடிகள் புரளக்கூடிய சந்தைகள் இவை. சீனா வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி ஆண்டு வர்த்தகம் 7,300 கோடி டாலர். அதாவது ஆண்டுக்கு ₹5,54,800 கோடிக்கு வியாபாரம் நடக்கிறது. சீனாவில் இருப்பது போன்றே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் வெட் மார்க்கெட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அலாதி ருசிவெட் மார்க்கெட்டில் சீனர்கள் ‘ருசிக்கும்’ உயிரினங்கள் சில: பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, குள்ளநரி, சிங்கம், முள்ளம்பன்றி, மான் இது தவிர, கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, பல்லி, பூரான், தேள், நத்தை, நாய், பூனை என எண்ணிலடங்கா ஊர்வன, பறப்பன, நடப்பன என எதையுமே சீனர்கள் விட்டு வைப்பதில்லை. இவற்றில் பலவற்றை உயிரோடு ருசிப்பதில் சீனர்களுக்கு நிகர் சீனர்கள்தான்.நாளை எதுவோ மீண்டும் ஏப்ரலில் உகான் மார்க்கெட், களைகட்ட தொடங்கியது. பாம்பு உட்பட பல உயினங்க��், தங்களை வாங்க யாராவது வருவார்களா என தலைநீட்டி பார்த்துக் கொண்டிருந்தன. எல்லாமே இங்கு உயிரோடு விற்பதில்லை. ஆனாலும், விலங்குகளின் உயிரோடு விளையாடுபவர்கள் சீனர்கள். உயிரோடு வாயில் போட்டு ‘லபக்’குவதில் அவர்களுக்கு அலாதி ஆர்வம்.இதனால் ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து வழக்கமாகவே வன விலங்குகள் விற்பனை தொடங்கிதால், உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. மார்ச் மாதம் 22ம் தேதியே சீனாவின் 94 சதவீத ‘வெட் மார்க்கெட்’கள் திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் கடந்த 13ம் தேதி, அரிய வன விலங்குகள் விற்பனைக்கு மட்டும் சீனா தடை விதித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இந்த தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இன்னும் 5 ஆண்டுக்கு மற்றொரு ெகாள்ளை நோய் பரவாது என்ற உத்தரவாதத்தை தருமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.ஆண்டு வர்த்தகம் 5,54,800 கோடிவிலங்குகளை விற்கும் வுகான் மட்டுமின்றி சீனாவின் ‘பிரஷ் சந்தை’யான வெட் மார்க்கெட்டுகளில் விற்பனை எப்போதுமே களை கட்டும். பல லட்சம் கோடிகள் புரளக்கூடிய சந்தைகள் இவை. சீனா வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி ஆண்டு வர்த்தகம் 7,300 கோடி டாலர். அதாவது ஆண்டுக்கு ₹5,54,800 கோடிக்கு வியாபாரம் நடக்கிறது. சீனாவில் இருப்பது போன்றே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் வெட் மார்க்கெட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அலாதி ருசிவெட் மார்க்கெட்டில் சீனர்கள் ‘ருசிக்கும்’ உயிரினங்கள் சில: பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, குள்ளநரி, சிங்கம், முள்ளம்பன்றி, மான் இது தவிர, கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, பல்லி, பூரான், தேள், நத்தை, நாய், பூனை என எண்ணிலடங்கா ஊர்வன, பறப்பன, நடப்பன என எதையுமே சீனர்கள் விட்டு வைப்பதில்லை. இவற்றில் பலவற்றை உயிரோடு ருசிப்பதில் சீனர்களுக்கு நிகர் சீனர்கள்தான்.நாளை எதுவோஏற்கெனவே சார்ஸ் கொள்ளை நோய் 2003ம் ஆண்டு பரவியபோது, இந்த பரவல் சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புனுகு பூனை விற்பனையோடு தொடர்பு படுத்தப்பட்டது. தற்போது, உகான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட வவ்வால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியாகின. இப்படி உயிரோடு விளையாடும் சீனா, அடுத்ததாக, எந்த உயிரினம் ம��லம் எதை பரப்பப்போகிறதோ என்ற பதைபதைப்பு உலகம் முழுக்கவே பரவிக்கிடக்கிறது.‘புசிக்க’ வழி வகுத்த பாதுகாப்பு சட்டம்எத்தனையோ நாடுகளில் வெட் மார்க்கெட்கள் இருந்தாலும், சீனாவில் ரொம்ப ஸ்பெஷல்தான். சீனா கடந்த 1989ம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. இது, நீங்கள் நினைப்பது போல் வன விலங்குகளை பாதுகாப்பதற்கு அல்ல. வன விலங்கு வர்த்தகத்தை பாதுகாக்கவே இதில் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 2016ல் இந்த சட்டம் திருத்தப்பட்டபோதும், வன விலங்கு வர்த்தகத்தை பாதுகாக்கும் அம்சங்கள் நீக்கப்படவில்லை.\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nகல்வான் பள்ளத்தாக்கில் படைகள் வாபஸ் இந்திய - சீன அதிகாரிகள் பேச்சில் முடிவு\nமிரட்டும் வங்கிகள்: ஸ்டாலின் கண்டனம்\n'சர்வதேச அமைப்புகளில் பொறுப்பான நாடு இந்தியா'\n அரசு வேலைவாய்ப்பு எட்டாக்கனியான...விரக்தியில் பட்டதாரி இளைஞர்கள்\n சிதம்பரத்தை தனி மாவட்டமாக பிரிக்க... முதல்வர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு\nகடைகளும் இல்லை; வாங்கவும் ஆளில்லை தங்கம் இறக்குமதி 86% சரிவு\nசென்னை உட்பட 7 முக்கிய நகரங்களில் அலுவலக குத்தகை 36 சதவீதம் சரிந்தது: கட்டிட உரிமையாளர்கள் திண்டாட்டம்\nகர்நாடகா மாநிலத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇளம் வீரர்களின் நம்பிக்கை சுனில் செட்ரி...: பயிற்சியாளர் இகோர் பாராட்டு\nட்வீட் கார்னர்: போட்டாஸ் அசத்தல்\nசச்சின் தயங்கிய முதல் பந்து: கங்குலி ருசிகரம் | ஜூலை 06, 2020\nஐ.பி.எல்., நடத்த வாங்க: நியூசி., அணி அழைப்பு | ஜூலை 06, 2020\nசிறந்த வீரர் குயின்டன் | ஜூலை 05, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/bollywood-2/", "date_download": "2020-07-07T00:41:54Z", "digest": "sha1:U3KXSYUCBJ5DAKDIGQFUL4IGP4OO3F3L", "length": 5250, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "bollywood Archives - TopTamilNews bollywood Archives - TopTamilNews", "raw_content": "\n“இந்திய நடன பயிற்சியின் தாய்” பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nபிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. சரோஜ் கான் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் நிர்மலா நக்பால். பாலிவுட்டின் பழம்பெரும் நடன இயக்குநரான இவர் 40...\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவுகள் அதிகரிக்கும்\nஇன்றைய ராசிபலன் (07-07-20 ) செவ்வாய்கிழமை நல்ல நேரம் காலை 07.45 மணி முதல் 08.45 வரை பிற்பகல் 01.45 மணி முதல் 02.45 வரை ராகு காலம் பிற்பகல் 3.00 மணி முதல் 04.30 வரை எமகண்டம் காலை...\nஅஜித் தோவலை களமிறக்கிய பிரதமர் மோடி… எல்லையில் படைகளை பின்வாங்கும் சீனா…\nகடந்த மாதம் முதல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் படைகளை குவித்து வந்தது. இதனையடுத்து நமது ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தது. இதனால் இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவியது....\nவருவாய் துறையை சிந்தியா ஆதரவாளர்களுக்கு மட்டும் கொடுக்காதீங்க… பா.ஜ.க. முதல்வருக்கு காங்கிரஸ் கோரிக்கை\nமத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வர் கமல் நாத்துக்கும், அப்போது காங்கிரஸில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சிந்தியா தனது ஆதரவு...\nஆகஸ்ட் 15க்குள் கோவிட்-19க்கான தடுப்பூசி அறிமுகம்… காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்\nபாரத் பயோக்டெக் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/blog-post_1.html", "date_download": "2020-07-06T23:13:19Z", "digest": "sha1:CD4N4NBNWCF2STTHVSZUXU7BOOL3TTV3", "length": 8170, "nlines": 46, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை... வெட்ட வெளிச்சமாக காட்டிய பிக்பாஸ்: பாலாஜி - நித்யா தம்பதிக்கு ஆரம்பத்திலேயே நேரிட்ட அசிங்கம்..! | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை... வெட்ட வெளிச்சமாக காட்டிய பிக்பாஸ்: பாலாஜி - நித்யா தம்பதிக்கு ஆரம்பத்திலேயே நேரிட்ட அசிங்கம்..\nநான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை... வெட்ட வெளிச்சமாக காட்டிய பிக்பாஸ்: பாலாஜி - நித்யா தம்பதிக்கு ஆரம்பத்திலேயே நேரிட்ட அசிங்கம்..\nபாலாஜி- நித்யாவின் குடும்ப பிரச்சனையின் காரணமாக இப்போது பிக்பாஸ் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.\nசென்னை மாதவரத்தை சேர்ந்தவர் தாடி பாலாஜி, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.\nஇவரது மனைவி நித்யா, இவர்களுக்��ு ஏழு வயதில் போஷிகா என்ற பெண் குழந்தையும் உண்டு.\nகடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வீட்டை மீறி பாலாஜியின் மீதான காதலால் மணமுடித்தார் நித்யா.\nஒரு மாதத்தில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானது தெரியவந்ததாம். எனினும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நித்யா, வேலைக்கு சென்று முதல் ஆறு மாதங்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாராம்.\nஇப்படியோ நாட்கள் செல்ல செல்ல குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது தெரியவந்ததுடன், தன்னைப்பற்றி அவதூறாக பேச மனம் நொந்து கொண்டாராம்.\nஒருகட்டத்தில் கடந்தாண்டு மே மாதம், மாதவரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு தன் மனைவி இவ்வாறு செய்வதாகவும், குடும்பமே தனக்கு உயிர் என்றும் பேட்டி கொடுத்தார் பாலாஜி.\nஎனினும் தன் முடிவை மாற்றிக்கொள்ளாத நித்யா, விவாகரத்து கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் பிக்பாஸில் இருவரும் பங்கேற்றுள்ளனர்.\nபாலாஜி, நித்யாவிடம் யார் பேசினாலும் குடும்ப சண்டையை பற்றி விளக்கம் கேட்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாலாஜிக்கு அறிவுரையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nகுடும்ப பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டே நித்யாவின் குணம் இப்படித்தான் இருக்கும் என பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் நினைப்பதாக காட்டப்படுகிறது.\nபிரபலம் என்பதற்காக நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டிய பிரச்சனையை இப்படி நிகழ்ச்சியில் காட்டுவது சரியா பிக்பாஸ் என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டனர்.\nஇதை பார்க்கும் குழந்தைகள், பெரியவர்களின் மனநிலை எப்படி இருக்கும் எனவும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துவிட்டன.\nThanks for reading நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை... வெட்ட வெளிச்சமாக காட்டிய பிக்பாஸ்: பாலாஜி - நித்யா தம்பதிக்கு ஆரம்பத்திலேயே நேரிட்ட அசிங்கம்..\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nமாதவிடாய் காலத்தில் இரத்தத்தின் நிறத்தில் இந்த மாற்றம் ஏற்படுகிறதா\nதம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம் - மக்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25835", "date_download": "2020-07-06T23:37:41Z", "digest": "sha1:2BAQF4RM5RIGUA7OMGIVHQ55WZRXM4FX", "length": 10184, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவனை பூஜித்த விலங்குகள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nகாஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள திருப்புலிவனத்தில், திருப்புலிவலமுடையார் அருள்கிறார். சாபத்தால் புலியாக உருமாறிய முனிவர் இங்கே சிவபெருமானை பூஜித்திருக்கிறார்.\n* யொற்றி நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன்கோவிலில் அம்பிகை பசு வடிவில் வந்து ஈசனை வணங்கினாள். ‘கோ’ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் இத்தல அன்னை ‘கோமதி’ என்றே வணங்கப்படுகிறாள்.\n* திருச்சி, திருவெறும்பூரில் ஈசனை, எறும்புகள் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்லும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.\n* ஈ சிவனை பூஜித்து பேறு பெற்ற தலம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை. யோகினிகளே (பெண் அர்ச்சகர்கள்) இங்கு பூஜை, ஹோமங்கள் போன்றவற்றை செய்கின்றனர்.\n* பாம்பு சிவபெருமானை பூஜித்த தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தல ஈசனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டிருக்கிறது.\n* அணில், குரங்கு, காகம் மூன்றும் சிவனை பூஜித்து நன்மையடைந்த தலம் திருக்குரங்கணில்முட்டம். சாபத்தால் காகமாக மாறிய யமனும், அணிலாக மாறிய தேவேந்திரனும், குரங்காக மாறிய வாலியும் இத்தலத்தில் சாபவிமோசனம் பெற்றனர். காஞ்சிபுரம், மாமண்டூர் தூசி எனும் இடத்தில் உள்ளது.\n* சாபம் காரணமாக மயில் உருவில் வந்து அம்பிகை சிவபெருமானை பூஜை செய்த தலம் மயிலாடுதுறை.\n* கழுகு, சிவபெருமானை பூஜை செய்து வளங்கள் பெற்ற தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் இங்கு கழுகுகள் பூஜித்து வருகின்றன.\n* சிலந்தி சிவனை பூஜித்து முக்தி பெற்ற தலம் திருக்காளத்தி. திருவாரூர், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு உருவில் ஈசனை பூஜித்தார். இன்றும் கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்கிறது.\n* சாபத்தால் நண்டாக மாறிய தேவேந்திரன் ஈசனை வணங்கி பேறு பெற்றான். திருந்துதேவன்குடி எனும் இத்தலத்தை நண்டாங்கோயில் என்றும் அழைப்பர். இது கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது.\n* தஞ்சாவூர், அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள திருச்சக்கராப்பள்ளியில் அருளும் ஈசனை சக்ரவாகப் பறவை பூஜித்து பேறு பெற்றது.\n* திருவாரூர், திருக்கொட்டாரத்தில் அருள்புரியும் ஈசனை, துர்வாசரால் சாபம் பெற்ற ஐராவத யானை பூஜித்து விமோசனம்\n* தஞ்சாவூர், பட்டீஸ்வரத்தில் காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு வழிபட்ட லிங்கம் உள்ளது.\n* காஞ்சிபுரம், திருக்கச்சூரில் அருளும் ஈசனை திருமால் தரிசித்து, தேவாசுரர்கள் அமிர்தம் கடைந்தபோது மந்தார மலையைத் தான் கூர்மமாக (ஆமை) தாங்குவதற்கு சக்தி பெற்றிருக்கிறார். அதனால் இத்தல ஈசன் கச்சபேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.\n* கிளியாக மாறிய சுகமுனிவர் பூஜை செய்த சுகவனேஸ்வரர், சேலத்தில் அருள்கிறார்.\n* ஜடாயு வழிபட்ட தலம் வைத்தீஸ்வரன் கோயில்.\n* தஞ்சாவூர், வடகுரங்காடுதுறையில் தன்னை பூஜித்த சிட்டுக்குருவிக்கு மோட்சப் பதவி அளித்த ஈசன், சிட்டிலிங்கேஸ்வரராக கோயில் கொண்டிருக்கிறார்.\nதன்னைத் தானே பூசித்த தயாபரன்\nஇந்திரன் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.com/2014/01/605.html", "date_download": "2020-07-07T00:31:14Z", "digest": "sha1:B3QK7OEGZ5TRANSELINWPJISGQ3BFVA4", "length": 28168, "nlines": 508, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேரை தேர்வு செய்து இறுதி பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான இறுதி பட்டியலும் விரைவில் வெளியாக உள்ளது.", "raw_content": "\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேரை தேர்வு செய்து இறுதி பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான இறுதி பட்டியலும் விரைவில் வெளியாக உள்ளது.\n15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை வழங்க அரசு சுறுசுறுப்பு: தேர்தல் அறிவிப்புக்கு முன் முதல்வர் தலைமையில் விழா\nலோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது.\nபணி நியமன உத்தரவு:கடந்த, 2012, டிசம்பரில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் பங்கேற்று, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.அதன்பின், மீண்டும் பெரிய அளவிலான பணி நியமனம், விரைவில் நடக்க\nஉள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 12 ஆயிரம், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரும், தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால், இந்நிகழ்ச்சியை, சாதாரண முறையில் நடத்தாமல், முதல்வர் தலைமையில், 2012ஐ போல், பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலை மனதில்கொண்டு, புதிய ஆசிரியர் நியமனத்தை, விரைந்து நடத்த,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தேர்தல் விதிமுறைகள், அமலுக்கு வந்துவிடும்.அதன்பின், பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவை நடத்த முடியாத நிலை ஏற்படலாம். பிப்ரவரி முதல் வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். எனவே, அதற்கு\nமுன்னதாக, ஆசிரியர் நியமன விழாவை நடத்தி முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nவழக்கு:ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாகவும், முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், வழக்குகள் உள்ளன. இந்த வழக்குக��ை, விரைந்து முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடவும், ஏற் பாடுகள் நடந்து வருகின்றன.டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான நிலையில், இன்னும், சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கவில்லை. அதேபோல், முதுகலைதமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல், வெளியானது. மற்ற பாடங்களுக்கு, வழக்கு காரணமாக, இறுதி பட்டியல் வெளியாகவில்லை.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'அனைத்து வழக்குகளும், ஒன்றாக விசாரிக்கப்படுவதால், விரைவில், தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. முடிவு வந்துவிட்டால், ஒரே வாரத்தில், டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, அடுத்த ஒரு வாரத்தில், இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விடுவோம்' என, தெரிவித்தன.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.news.kalvisolai.com/2020/02/blog-post_6.html", "date_download": "2020-07-06T23:12:23Z", "digest": "sha1:4MV5ARME67W4BOFXRWRMW7L2K7DZPYMM", "length": 9007, "nlines": 199, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம் தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு", "raw_content": "\nபள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம் தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு\nதமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்தான நிலையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவை திடீரென்று இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்திருந்தது. தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவிய நிலையில், 4-ந்தேதியன்று அந்த 2 வகுப்புகளுக்குமான பொதுத்தேர்வை ரத்துசெய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.\nஇந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், கைத்தறி, கைவினை பொருட்கள், ஜவுளிகள் மற்றும் காதித்துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டார்.\nபோக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nஅயல்நாட்டு வேலைவாய்ப்பு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ், போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) தீரஜ் குமார், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார்.\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.\nகைத்தறி, கைவினை பொருட்கள், ஜவுளிகள் மற்றும் காதித்துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், அயல்நாட்டு வேலைவாய்ப்பு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.\nநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக், எரிசக்தித் துறையி��் முதன்மைச் செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2014/04/blog-post_30.html", "date_download": "2020-07-06T23:04:01Z", "digest": "sha1:RZ56VVKRC2Z5AW5MQDFWPHYDCS2XRUGW", "length": 19321, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "சிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆர்டர் (வீடியோ இணைப்பு) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » News » சிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆர்டர் (வீடியோ இணைப்பு)\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆர்டர் (வீடியோ இணைப்பு)\nமக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது சிரஞ்சீவி வரிசையில் நிற்காமல் வாக்களிக்க முயன்றபோது பொதுமக்களே அவரை தடுத்து நிறுத்தி வரிசையில் நிற்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் 7வது கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.\nஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி வாக்களிக்கப்பதற்காக வாக்குச் சாவடிக்கு சென்றபோது, வரிசையில் நிற்காமல் நேராக வாக்குச் சாவடிக்குள் செல்ல முயன்றுள்ளார்.\nஅப்போது வரிசையில் நின்றிருந்த வாக்காளர் ஒருவர் சிரஞ்சீவையை தடுத்து நிறுத்தியதுடன், உங்களுக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகை நாங்கள் எல்லாம் வரிசையில் நிற்கவில்லையா நாங்கள் எல்லாம் வரிசையில் நிற்கவில்லையா நீங்களும் போய் வரிசையில் நின்று வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.\nஇதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதுடன், அங்கிருந்த வாக்காளர்களும் கூச்சலிடவே வேறுவழி இல்லாமல் வரிசையில் நின்று வாக்களித்துள்ளார் சிரஞ்சீவி.\nசிரஞ்சீவியை துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய வாக்காளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, வாக்குச்சாவடியில் எந்த ஒரு விதிமுறைகளையும் நான் மீறவில்லை.\nமேலும், வாக்காளர் பட்டியலில் என் பெயரை சரிபார்க்கத்தான் சென்றேன் என்றும், ஊடகங்கள் தான் பரபரப்புக்காக இதுபோன்ற செய்திகள் வெளியிடுகின்றன எனவும் கூறியுள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தி���் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுன்னேஸ்வரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இம்முறையும் மிருகபலி பூசை இல்லை\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nதமிழ் சீரியல்கள்தான் என் உலகம்: வள்ளி வித்யா\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nவாழை தண்டு, வாழை இலை, வாழை பூ, வாழை காய், வாழை பழம் ஆகியவற்றின் பயன்கள்\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடிகை\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanthara\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியர��டன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal", "date_download": "2020-07-06T23:03:20Z", "digest": "sha1:RSDLWFJMQY2D2DRWWHIYBE2ZEDV43OHK", "length": 2586, "nlines": 44, "source_domain": "ilakkiyam.com", "title": "குழந்தைகளுக்கான பாடல்கள்", "raw_content": "\nதமிழில் சிறுவர் சிறுமியர் பாடி மகிழ நிறைய பாட்டுகள் உண்டு. இவை பொதுவாக வாய்வழிக் கலையுருக்களாக வளர்ந்தவையாகும். அதனாலேயே ஒரே பாடலுக்கு பல்வேறு திரிபுகள் இருக்ககூடும்.\nகூடி வாழ்வோம்\t படிப்புகள்: 10901\nஆனை ஆனை அழகர் ஆனை\t படிப்புகள்: 6672\nபள்ளிக் கூடம் போகலாமே சின்ன பாப்பா\t படிப்புகள்: 10063\nமயிலே, மயிலே ஆடிவா\t படிப்புகள்: 8830\nதென்னை மரத்து இளநீரூ\t படிப்புகள்: 5065\nவானம் கறுத்தால், மழை பெய்யும்\t படிப்புகள்: 6082\nஎவரையும் ஏளனம் நீ செய்யாதே\nயானை பெரிய யானை\t படிப்புகள்: 6342\nபொம்மை பார்\t படிப்புகள்: 6199\nபூனை அண்ணா\t படிப்புகள்: 8625\nபக்கம் 1 / 4\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-07T01:15:12Z", "digest": "sha1:4XMPPEDBRDEBD777IHMJ2CLXIOHVMLHC", "length": 29231, "nlines": 143, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஎர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford, ஆகஸ்ட் 30, 1871- அக்டோபர் 19, 1937) நியூசிலாந்தைச் சேர்ந்த[2] புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர். அணுவின் தொடர்ந்த சிதைவினால் ஏற்படும் கதிரியக்கம் பற்றிய ஆய்வுக்கு வழி வகுத்தவரும் இவரே. தனிமங்களின் கதிரியக்கம் மற்றும் கதிரியக்கச் சேர்மானங்கள் குறித்த இவரது கண்டுபிடிப்பிற்காக இவர் 1908 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைப் பெற்றார்[3]. அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையை தன்ன��டைய தங்க மென்தகடுவழி ஏற்பட்ட சிதறல்களினால் கண்டுபிடித்ததால் இவரை 'அணுக்கரு இயற்பியலின் தந்தை' எனப் போற்றுவர்.[4]\nநியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், கனடா\nவேதியியலுக்கான நோபல் பரிசு (1908)\n1871 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி ஜேம்ஸ் ரதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு, 12 குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். இவரதுகுடும்பத்தில் 7 ஆண்களும் 5 பெண்களும் பிறந்தனர். ரதர்ஃபோர்டுஅவர்கள் நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் (தற்பொழுது பிரைட்வாட்டர் என அழைக்கப்படுகின்றது) என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் மார்த்தா தாம்சன் என்பவர் ஆங்கிலேயர்.[5] பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதுமட்டுமல்லாது அவருடைய தந்தையின் பணியைப் பொறுத்து குடும்பம் முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு அவ்வப்போது குடி பெயர்ந்து பல பணிகளில் ஈடுபட்டதுடன் அங்கங்கே விவசாயத்தையும் மேற்கொண்டு வந்தது.\nநியூசிலாந்தில் பிரைட் வாட்டர் என்னுமிடத்தில் உள்ள எர்னஸ்ட் ரதர்ஃபோர்டின் சிறுவயது உருவச்சிலை\nகிராமத்தில் பிறந்து வளர்ந்த ரதர்ஃபோர்டு தன்னுடைய தொடக்கக் கல்வியை அரசுப் பள்ளியில் தொடங்கினார். பள்ளி சென்று வந்ததும் அவர்களுடைய வேலை பசுமாடுகளிடம் பால் கறப்பது, சுற்று வட்டாரங்களில் அலைந்து திரிந்து சுள்ளி பொறுக்குவது. ரதர்ஃபோர்டு தனது பத்தாவது வயதில் ஃபாக்சுஹில் என்ற இடத்தில் பள்ளியில் பயிலும்போது முதன் முதலாக அறிவியல் புத்தகத்தைப் பெற்றார். அப்புத்தகத்தில் கண்ட ஆய்வுகளை உடனுக்குடன் செய்து குடும்பத்தினரை ஆச்சாரியத்தில் மூழ்கடித்தார். இவருக்குப் பயிற்சி அளித்த ஆசிரியரோ கிராமத்துப் பள்ளி ஆசிரியர். ஓரளவிற்கே பயிற்சி பெற்றவர். அப்பள்ளியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.\nபின்னர் 1887 இல் உதவித் தொகை பெற்று நெல்சனில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். இங்கு மூன்றாண்டுகள் பயின்றார். இங்கு இரண்டாம் முறையாக இவருக்கு மீண்டும் உதவித் தொகை கிடைத்தது.[6] நெல்சன் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர், 1890 இலிருந்து 1894 வரை கிரைஸ் மாதாகோவில் உள்ள நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் கான்ட்டர்பரி கல்லூரியில் படிக்க படிப்பூதியம் பெற்றார். இவர் கல்லூரி மானவராக இருந்த காலங்களில் ரக்பி போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டினார். மாணவருக்கான விவாத அரங்குகளில் பங்கேற்றர். அதன் செயல்களில் பங்கு கொண்டார். இடையில் 1892 இல் கணிதம், இலத்தீன், இயற்பியல், ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய பொஆடங்கள் அடங்கிய பி. ஏ. இளங்கலைத் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார். நியூசிலாந்தில் கணிதத்திற்காக வழங்கப்பட்ட உதவித் தொகை இவருடைய கணிதத்திறமையினால் இவருக்குக் கிடைத்தது. பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு எதிர்மின்கதிர்களைக் கண்டறிந்த ஜெ. ஜெ. தாம்சன் என்பவரின் மாணவரானார். இங்கு இயற்பியலில் சில ஆய்வுகளைச் செய்தார். இரண்டு மின்சுற்றுகளுக்கு மிகக் குறுகிய நேரத்தில் மாறி இயங்கக் கூடிய கருவி ஒன்றை உருவாக்கினார். டெஸ்லா என்பவர் உருவாக்கிய மின்கந்தச்சுருள் இவரைக் கவர்ந்தது.\n1893ல் முதுகலை பட்டங்கள் பெற்றார் கணிதம், இயற்பியல், கணித இயற்பியல், மின்சாரவியல், காந்தவியல் ஆகியவற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். படிப்பு முடிந்ததும் பள்ளி ஆசிரியராக முயன்றார். ஆனால் இயலவில்லை. 1894 இல் பொருட்காட்சித் துறையின் சார்பாக அறிவியல் உதவித் தொகை இவருக்குக் கிடைத்தது. கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். அங்கு கேவண்டிஷ் ஆய்வுச் சாலையில் ஜெ. ஜெ. தாம்சனின் கீழ் ஆய்வு மாணவராகப் பயிற்சி பெற்றார். 1897 இல் சிறப்புத் தகுதி பெற்ற ஆய்வு மாணவராக முனைவர் பட்டம் பெற்றார். கனடாவில் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் 'இயற்பியலின் மெக்டொனால்டு' என்ற இயற்பியல் துறைத் தலைமைப் பொறுப்பு இவருக்கு வழங்கப்ப்பட்டது.[7] 1898 இல் அப்பொறுப்பை இவர் ஏற்றார். 1900 இல் மேரி நியூட்டன் என்ற பெண்ணை மணந்துகொண்டார். இத்தம்பதியினருடைய ஒரேமகள் எய்லீன் என்பவராவார்.\n1907 இல் இங்கிலாந்த்து திரும்பிய ரதர்ஃபோர்டு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார்.[8][9] இவருடைய முதல் ஆய்வு நியூசிலாந்தில், இரும்பின் காந்தப் பண்புகளை ஆய்ந்ததுதான். அதிக அதிர்வெண் அலைவில் உள்ளபோது, அதிக அதிர்வெண் இறக்கத்தில் இரும்பின் காந்தப் பண்புகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான். அடுத்து 'மேக்னடிக் விஸ்கோசிட்டி' என்ற இவரது நூல் நியூசிலாந்து இன்ஸ்டிடியூட் மூலம் வெளியிடப்பட்டது. அடுத்த ஆய்வு கால இடைவெளியைப் பற்றி அளப்பதான கருவியைப் பற்றியது. இவர் மின்காந்த அலைகளைக் கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்கினார். வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை பற்றி தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். எக்ஸ் கதிர்களைச் செலுத்தும் போது அவை அடையும் மாறுதல்களை ஆராய்ந்தார்.[10] அக்காலத்தில் பல நாடுகளில் கதிர் வீச்சு மூலக்கூறுகளைப் பற்றிய ஆய்வு, அதனைத் தனிமைப்படுத்தும் முறை இவற்றில் பல அறிஞர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். ரதர்ஃபோர்டும் அது போன்ற ஆய்வினில் ஈடுபட்டார். யுரேனியத்தின் கதிர்வீச்சுப் பற்றி ஆராயத் தொடங்கினார். மின்புலத்தின் வலிமைக் கேற்ப அயனிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல்கள் பற்றி ஆராய்ந்தார். யுரேனியக் கதிர்வீச்சில் ஆல்பா பீட்டா கதிர்கள் வெளிவருவதைக் கண்டறிந்து அவற்றின் பண்புகளை ஆராய்ந்தார்.[11]\nமாண்ட்ரீயேலில் இந்த ஆய்வைத் தொடர்ந்து செய்தார். ஆல்பா கதிர்கள் வெளிப்பாடு பற்றித் தீவிரமாக ஆராய்ந்தார். தோரியம் என்ற தனிமத்தின் கதிர்வீச்சைப் பற்றி ஆராயும்போது அவற்றை 'ரேடான்' என்ற வாயுவின் மூலம் அனுப்பும் போது ரேடானின் ஐசோடோப்பான 'தோரான்' என்பதைக் கண்டுபிடித்தார். பிரெடரிக் சோடி (Frederick Soddy) என்பவர் ரூதர்போர்டுடன் சேர்ந்து ரேடியக் கதிரியக்கச் சிதைவைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அணுவின் தன்மைகள் குறித்து, மூலக்கூறுகளின் அடிப்படையில் அல்லாமல் அணுக்கருப் பிளவைக் கண்டறிந்த 'ஆட்டோ ஹான்' என்பவரும் ரதர்ஃபோர்டுடன் இணைந்து ஆய்வுகளைச் செய்தார்.\nஇந்த ஆய்வின் போது ஓர் ஆல்பாத் துகளைக் கண்டுபிடிக்கவும், ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிர்களைக் கணக்கிடவும் கெய்கர் என்பவருடன் இணைந்து ஒரு கருவியை உருவாக்கினார். இந்த ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்ட பின்னர் அணுவிற்கு ஓர் உட்கரு உண்டு என்பதையும், அதில் ஆல்பாத் துகள்கள் பொதிந்துள்ளதையும் கண்டறிந்தார்.[12] இதுவே பின்னர் புரோட்டான் எனப் பெயரிடப்பட்டது. இவர் தொடங்கி வைத்த இந்த ஆய்வுகள், இவருடனும் இவருக்குப் பின்னரும் நீல்சு போர், மாக்ஸ் பிளாங்க், மோஸ்லி, பிளாக்கெட், காக் கிராப்ட், வால்டன், ஜி. பி. தாம்சன், பவெல், ஆஸ்டன், எல்லிஸ் என்று பல்வேறு அறிஞர்களால் தொடரப்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கூறுகளின் உருமாற்றம் பற்றிய இவருடைய கண்டுபிடிப்புகள் இவருடைய புகழுக்கு மேலும் சிறப்பை அளித்தது.[13]\nஇவர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்தபொழுது செய்த ஆய்வின் பயனாக 1908ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.[14] வேதியலில் கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய வேதியல் கருத்துகளுக்காகவும், தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகவும் இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. சில அணுவில் இருந்து வெளிப்படும் கதிரியக்கமானது அணுவின் தன்னியல்பாய் தானே வெளிவிடும் கதிர்வீச்சு என கண்டுபிடித்தார். கதிரியக்கம் தரும் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்து அதன் பாதியாகக் குறைய ஒரே அளவுக் காலம்தான் எடுக்கின்றன என்று அறிந்தார். இதன் பயனாகக் கதிரியக்க அணுவின் வாழ்வு அரைக்காலம் என்னும் கருத்தை நிறுவினார்.\n1914 ஆம் ஆண்டு இவருக்கு இங்கிலாந்தின் நைட் (knight) விருது வழங்கப்பட்டது.\n1925 இல் இவருக்கு மதிப்பாணை (Order of Merit) வழங்கப்பட்டது.[15]\nராயல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அதன் தலைவராக 1925 முதல் 30 வரை பணிபுரிந்தார்.\nரம்போர்டு பதக்கம், காப்ளி பதக்கம், ஆல்பர்டு பதக்கம், பாரடே பதக்கம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது.\nபல பல்கலைக்கழகங்கள் இவருக்கு சிறப்பு முனைவர் பட்டம் அளித்துத் தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன.\nஇங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இல் ரதர்ஃபோர்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.[16] இவருடைய உடல் மறைந்த அறிஞர்கள் லார்டு கெல்வின், சர். ஐசக் நியூட்டன் இவர்களுடைய சமாதிகளுக்கு நடுவே அடக்கம் செய்யப்பட்டது.[17]\nஎர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-07T00:44:04Z", "digest": "sha1:KPNSSJX3RG4PJ46JWXRVHDRJ6SS5F6JG", "length": 4643, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சன் செய்திகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசன் செய்திகள் (ஆங்கிலம்: Sun News) எனப்படுவது சன் குழுமத்தால் நடத்தப்படும் 24 மணி நேரச் செய்தி அலைவரிசையாகும்.[1] சன் செய்திகள் அலைவரிசையானது ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தென் ஆபிரிக்கா, அவுசுதிரேலியா, நியூசிலாந்து ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கலாக, 27 நாடுகளில் பார்க்கப்பட்டு வருகின்றது.\nசன் செய்திகள் அலைவரிசையானது 2000ஆம் ஆண்டு ஏப்பிரல் 14ஆம் திகதி தொடங்கப்பட்டது. சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பித்து வைத்தார். இதன் செய்தி ஆசிரியர் வி. ராஜா ஆவார்.\nமுதலிய நிகழ்ச்சிகள் சன் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.[3]\n↑ எங்கள் குழு (ஆங்கில மொழியில்)\n↑ 29-சனவரி-2012இற்கான சன் செய்திகள் நிகழ்ச்சி நிரல் (ஆங்கில மொழியில்)\n↑ 30-சனவரி-2012இற்கான சன் செய்திகள் நிகழ்ச்சி நிரல் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2020, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Orchi", "date_download": "2020-07-07T01:10:52Z", "digest": "sha1:O24ZSYLKBVX7MPX5R74K22N5V2653LXL", "length": 4016, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்���ிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n13:02, 18 நவம்பர் 2010 பயனர் கணக்கு Orchi பேச்சு பங்களிப்புகள் தானாக உருவாக்கப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655890566.2/wet/CC-MAIN-20200706222442-20200707012442-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/108373", "date_download": "2020-07-07T01:10:46Z", "digest": "sha1:NAQWGSYQHELGONKG4JHGPBD7TGBNMQN2", "length": 3271, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்திறன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்திறன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:29, 1 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n04:03, 20 நவம்பர் 2005 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n04:29, 1 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nமேலே மின்னோட்டத்தின் தறுவாய் குறியீட்டு பெறுமதி, அதன் [[இணை கலப்பெண்]] (complex conjugate) ஆக மாற்றப்பட்டு இருப்பதை குறிக்க, அதாவது மருவி