diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1512.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1512.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1512.json.gz.jsonl" @@ -0,0 +1,339 @@ +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec18/36351-2018-12-24-17-23-35", "date_download": "2020-06-06T17:38:05Z", "digest": "sha1:VGTHCFMFD637UVIBHLK7CDHVYG4MLRWS", "length": 13028, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "கவுசல்யா மறுமணம் - ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2018\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nசூத்திர சாதி வெறியர்களும், சாதி ஆணவப் படுகொலைகளும்\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nசாதி கொடியது... காதல் வலியது\nசாதியை எதிர்க்க இணைந்து நிற்போம்: அம்ருதா - கவுசல்யா உருக்கமான சந்திப்பு\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\n“வழக்கை நடத்த வேண்டாம் என்று அழுத்தம் தந்தார்கள்”\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 24 டிசம்பர் 2018\nகவுசல்யா மறுமணம் - ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 2015இல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜாதி வெறியுடன் கவுசல்யாவின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 2016 மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கு திட்டமிட்ட கவுசல்யாவின் பெற்றோர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கவுசல்யா மறுமணம் புரிய துணிவுடன் முடிவெடுத்தார்.\nகோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மறுமணம் நடந்தது. பறை இசை முழங்க நடந்த அந்தத் திருமணத்தில் சங்கரின் தந்தை வேலுச்சாமியும் சங்கரின் சகோதரர��களும் கலந்து கொண்டு இணையரை வாழ்த்தினர். இனி, “ஜாதி ஒழிப்புக் களத்தில் துணைவருடன் இணைந்து செயல்படுவேன். ஆணவப் படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்றப் போராடுவேன்” என்று உறுதியுடன் கவுசல்யா கூறினார்.\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலை வகித்தனர். கருப்புச் சட்டை அணிந்த இணையர் பறை இசை முழக்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=307281", "date_download": "2020-06-06T17:38:53Z", "digest": "sha1:6ULOZKD7CZLSL6ABR7Y6HD4DJ7IVAX36", "length": 9727, "nlines": 61, "source_domain": "www.paristamil.com", "title": "வயிற்று பகுதி கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சி- Paristamil Tamil News", "raw_content": "\nவயிற்று பகுதி கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சி\nஜங்க் உணவுகளுக்கு பதிலாக ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து வளமையாக நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பீன்ஸ், நட்ஸ், பயிறுகள் ஆகியவற்றை மாற்றுங்கள். உங்கள் உடலை சுத்தம் செய்யவும் கொழுப்பை அகற்றவும் தினமும் 10-12 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\nவயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால் குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் சீரான முறையில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உணவுகளில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுடன் உடற்பயிற்சியையும் தொடரலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்யாதவராக இருந்தால், 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.\n• குத்த வைத்து மூச்சு விடுவது போன்ற உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்து வயிற்று கொழுப்பை குறைக்கலாம். குத்த வைத்து உட்காரும் போது, உங்கள் கீழ் பகுதியை முடிந்த வரையில் குறைக்கவும். குறைக்கும் போது மூச்சை இழுக்கவும். சில நிமிடங்கள் காத்திருப்புக்கு பின் மெதுவாக மூச்சை வெளியே விட்டு க���றைத்த பகுதியை மேல் கொண்டு வரவும். இந்த உடற்பயிற்சியை 20 முறை தொடர்ந்து செய்யவும்.\n• வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை நீக்க க்ரஞ்சஸ் வகையிலான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உங்கள் தலைக்கு பின்னால் கைகளை கட்டிக்கொண்டு, முட்டியை மடக்கி வைத்து, கால்களை தரையில் திடமாக ஊன்றவும். வயிற்று தசைகளை இறுக்கி, உங்கள் தோள்பட்டையை தரையில் இருந்து தூக்கவும். இதனை 10 முறையாவது செய்யுங்கள்.\n• அதிக அளவிலான தண்ணீரை குடித்து உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சியையும் செய்திடுங்கள். பின்புறமாக படுத்து, முட்டியை மடக்கி, பாதத்தை தரையில் வைத்திடவும். கைகளை படர்ந்து விரித்து, விரல்களை மேற்புறம் பார்த்தவாறு வைக்கவும். மூச்சை வெளியற்றி மெதுவாக உட்கார முயற்சிக்கவும். மூச்சை உள்வாங்கி மீண்டும் மெதுவாக படுங்கள்.\n• நடைபயிற்சி முதல் உட்கார்ந்து எழுந்திருப்பது வரை அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்திடுங்கள்.\n• கொழுப்புகளை வேகமாக குறைக்க வேண்டுமானால், க்ரஞ்சஸ் மற்றும் உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.\n• தற்போது செய்து வரும் உடற்பயிற்சியுடன் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியையும் தொடருங்கள். அல்லது ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டும் தொடருங்கள். உடற்பயிற்சியை மாற்றுவதால் உடலில் அதிர்வு ஏற்பட்டு, மெட்டபாலிக் வீதம் அதிகரிக்கும். அதனால் வயிற்றில் இருந்து கொழுப்பு வேகமாக கரையும். ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியை 30 நிமிடங்களுக்கு செய்யவும்.\n• மேலும் சீராக செய்து வரும் உடற்பயிற்சிகளுடன் நீச்சல் பயிற்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நடை பயிற்சியை 40 நிமிடங்களுக்கு அதிகரித்திடுங்கள். அனைத்து க்ரஞ்சஸ் மற்றும் உட்கார்ந்து எழுந்திருக்கும் உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீச்சல் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம். விதவிதமான உடற்பயிற்சியில் ஈடுபட முயற்சி செய்யுங்கள் - ஸ்கிப்பிங் பயன்படுத்துங்கள் அல்லது லெக் டக் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\nபெண்களின் உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம்\nநோய் எதிர்ப்புசக்தி கொரோனாவுக்கு தீர்வு ஆகுமா\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் கா��்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/19374", "date_download": "2020-06-06T17:30:12Z", "digest": "sha1:MOEL537QJ7UVZKA5VMZ3JX6FPBXMLJCA", "length": 8558, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கடவுள் பற்றி கமல் கருத்தில் மாற்றம் ஏன்? – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்கடவுள் பற்றி கமல் கருத்தில் மாற்றம் ஏன்\nகடவுள் பற்றி கமல் கருத்தில் மாற்றம் ஏன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில்,செப்டம்பர் 1 அன்று கமல் பேசினார். அப்போது, ‘பிக்பாஸ் வீட்டில் கடைசி நபராக இருந்து வெற்றிபெறுபவருக்கான தகுதி, இவருக்கு இல்லவே இல்லை என்று யாரைச் சொல்வீர்கள் என்று கேட்டார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பற்றி சொன்னார்கள்.\nநாங்க எல்லாரும் 75 நாளுக்கும் மேல, இங்கே இருக்கிறோம். ஆனால்விஜயலட்சுமி வைல்டு கார்டு மூலம் இப்பதான் வந்தாங்க. அவங்களுக்கு அதனால தகுதி இல்லன்னு நினைக்கிறோம் என்று யாஷிகா சொன்னார். அதேபோல் ஐஸ்வர்யாவும் இதையே சொன்னார்.\nஅப்போது வரிசையாக சொல்லிக்கொண்டிருக்கும் போது, ஜனனியும் ரித்விகாவும், ஐஸ்வர்யா இதுவரை நாமினேட் செய்யப்படவே இல்லை. நாமினேட் செய்யப்பட்டிருந்தால், மக்களிடம் ஓட்டு கேட்கும்படி ஆகியிருக்கும். மக்கள் மனதில் ஐஸ்வர்யா இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால் அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை. இரண்டு முறை நாமினேட் செய்ய வாய்ப்பு வந்தபோதிலும் யாஷிகாவால் காப்பாற்றப்பட்டார் என்று சொன்னார்கள்.\nஉடனே ஐஸ்வர்யா, கடவுள் காப்பாற்றினார் என்று சொன்னார். அதைக் கேட்டு ரித்விகாவும் ஜனனியும், ‘கடவுள் காப்பாத்தலை சார். அவங்க ஃப்ரெண்ட் யாஷிகாதான் காப்பாத்துனாங்க’ என்று சொன்னார்கள்.\nஅப்போது ஐஸ்வர்யா, ‘கடவுள் யாஷிகா ரூபத்தில் வந்து காப்பாற்றினார்’ என்று சொல்ல, உடனே கமல், ‘கடவுள் எல்லா உருவங்களிலும் வருவார்’ என்று சொல்ல, அதற்கும் கைதட்டி ரசித்துச் சிரித்தார்கள் பிக்பாஸ் நேயர்கள்.\nநான் நாத்திகன் பகுத்தறிவாளன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த கமல், கடவுள் காப்பாற்றவில்லை என்று சொல்வதே தப்பு என்கிறார்.\nஆத்திகர்களிடம் வாங்கிய அடி பலமோ\nஇனி தமிழில் மட்டுமே கையெழுத்து என்ற நடிகருக்குக் குவியும் பா���ாட்டுகள்\nகமல் ரஜினி குறித்து விஜயகாந்த் மனைவி கருத்து\nஇபிஎஸ் ஓபிஎஸ்ஸுக்கு பதிலாக கமல் ரஜினி – மோடியின் புதிய திட்டம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-11-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2020-06-06T18:06:07Z", "digest": "sha1:YRYBBZKOJ2I7YN4VO6S2ZNVSV5W4S4H6", "length": 14470, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரான்சில் மே 11 பின்னர் பொதுப்போக்குவரத்துகளில் நெரிசலாகச் செல்வது தடுக்கப்படும்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரான்சில் மே 11 பின்னர் பொதுப்போக்குவரத்துகளில் நெரிசலாகச் செல்வது தடுக்கப்படும்\nPost Category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா\nமே 11 ஆம் திகதிக்குப் பின்னர் பொதுப்போக்குவரத்துகளில் பயணிகள் நெரிசலாகச் செல்வது தடுக்கப்படும்.\nஇதற்கு வசதியாக அலுவலக நேரங்களை மாற்றி அமைக்குமாறு தொழில் வழங்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர்.\nபாரிஸ் நகரை உள்ளடக்கிய இல் து ப��ரான்ஸ் (Ile-de-France) பிராந்தியத்தில் மே 11ஆம் திகதி சேவைகள் தொடங்கும் போது போக்குவரத்துகளில் தனிநபர் இடைவெளி பேணல் உட்பட சுகாதார நடைமுறைகளை எப்படி முன்னெடுப்பது என்று முக்கிய கூட்டம் ஒன்றில் ஆராயப்பட்டுள்ளது.\nபோக்குவரத்துத்துறை அமைச்சர் Elisabeth Borne, இல் து பிரான்ஸ் தலைவி Valérie Pécresse, பாரிஸ் நகர மேயர் Anne Hidalgo,\nஆகியோருடன் SNCF, RATP ஆகிய போக்குவரத்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nபணியாளர்களின் கடமை நேரம் குறிக்கப்பட்ட அத்தாட்சிப்பத்திரங்களை வழங்குமாறு வேலை வழங்குநர்களைக் கேட்டுக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஒரே நேரத்தில் அனைவரும் திரண்டு போக்குவரத்துச் செய்வதால் உருவாகும் நெருக்கடியைக் கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.\nமே 11 ஆம் திகதி 50 வீதமான சேவைகளே தொடங்கும். பின்னர் வரும் வாரங்களில் அது அதிகரிக்கப்படும். பொதுப்போக்குவரத்துகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக இருக்கும். கைகளை சுத்திகரிக்கும் ‘ஜெல்’ களை விநியோகிப்பது குறித்த சாத்தியப்பாடுகளும் ஆராயப்பட்டுள்ளன.\nஇந்த தகவல்களை பரிஷியன் செய்திச் சேவை வெளியிட்டிருக்கிறது.\nகுறிச்சொல்: ஐரோப்பா, கொரோனா, பிரான்ஸ்\nமுந்தைய பதிவுஊரடங்கை தளர்த்த 20 மாகாணங்கள் தயார் – அமெரிக்க அதிபர்\n ; அதிசயக்க வைக்கும் வேடிக்கையான மருத்துவ சிகிச்சை முறைகள்\nபிரான்சின் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nநோர்வேயில், கொரோனா சட்டம் இன்று நள்ளிரவிலிருந்து ரத்து செய்யப்படுகின்றது\nபிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் கொரொனா நிலவரம் \nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை- ஞானசார தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/gold-and-silver-price-in-chennai-today/articleshow/63361619.cms", "date_download": "2020-06-06T18:34:24Z", "digest": "sha1:QXLD2NJEE3BLMSJM7KF6ZQK33T6ZQAHA", "length": 10730, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Today Gold Rate in Chennai: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்(19/03/18)\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்(19/03/18)\nவர்த்தகத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரை குறைந்துள்ளது.\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்(19/03/18)\nவர்த்தகத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரை குறைந்துள்ளது.\nஇன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.2895-ஆகவும், சவரனுக்கு ரூ.23,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை சவரனுக்கு, ரூ.48 வரை குறைந்துள்ளது. சென்னையில், 24 கேரட் மதிப்புடைய தூய தங்கத்தின் விலை கிராமுக்கு, ரூ.6 குறைந்து, ரூ.3,096 ஆகவும், சவரனுக்கு ரூ.24,768க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.10 காசுகளுக்கும், கிலோ ரூ.41,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரேஷன் கார்டு மட்டும் வைத்து ரூ.50,000 பெறுவது எப்படி\nரேஷன் கார்டு இருந்தால் ரூ.50 ஆயிரம் கடன்\nஅமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு... விவசாயிகளுக்க...\nரேஷன் கார்டுக்கு 50,000 ரூபாய் கடன்\nவீட்டிலிருந்து வேலை: ரூ.75,000 கொடுக்கும் கூகுள்\nஅவசரக் கடன்: வாரி வழங்கிய ஸ்டேட் பேங்க்\n10 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி\nசமையல் சிலிண்டர் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்...\nவருமான வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (19-03-2018)அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nவெடி நிரப்பிய கோதுமை உருண்டையை சாப்பிட்ட கர்ப்பிணி பசு படுகாயம்...\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswakarmatrust.org/medicalcamp_14.06.2015.html", "date_download": "2020-06-06T17:34:52Z", "digest": "sha1:Z5O6OQIS5TWW7TFAEJX7K4BNLTFBDM4S", "length": 2362, "nlines": 31, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\nஇலவச கண் பரிசோதனை முகாம்(14.06.2015)\nபெயர் : இலவச கண் பரிசோதனை முகாம்\nவழங்கியோர் : தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் மற்றும் லயன்ஸ் கிளப் வில்லிவாக்கம் சாரிடபுல் டிரஸ்ட்.\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/20-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-06T16:37:54Z", "digest": "sha1:MSNL3YLVQYAIZDCD3XW2KHVPPEDSMOWA", "length": 6859, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஜீன் மாதம் அரச நியமனம் - தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலர் ! - EPDP NEWS", "raw_content": "\n20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஜீன் மாதம் அரச நியமனம் – தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலர் \nவேலையற்ற பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பட்டதாரி பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் 20 000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜீன் மாதம் நியமனம் வழங்கப்படுமென தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரட்ன தெரிவித்தார்.\nதேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சில் நாடளாவிய ரீதியில் 57,000 வேலையற்ற பட்டதாரிகள் பதிவு செய்திருந்தனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சை கடந்த ஏப்ரல் 21 முதல் 30 வரை மாவட்ட செயலகங்கள் தோறும் இடம்பெற்றுள்ளது.\nநேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படும் பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர் பயிற்சியாளராக மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவை அதிகாரிகள் காரியாலயம் என்பனவற்றில் ஒருவருட பயிற்சிக்காக இணைக்கப்படுவர்.\nஅரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக இணைக்கப்படும் இவர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் மேலதிக செயலாளர் அசங்க தயாரட்ன மேலும் தெரிவித்தார்.\n31.12.2016 ஆம் திகதி வரை பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகள் மாத்திரம் இவ்வாறு நியமனம் பெற உள்ளனர். ஏனையோருக்கு மாகாண சபைகள் மூலம் நியமனம் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு வங்கி ஏற்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.\nவடக்கில் இ.போ.ச. சாரதிகள் பணிப்புறக்கணிப்பு - பயணிகள் அவதி\nபரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nவதந்திகளை நம்ப வேண்டாம் - அரச தகவல் திணைக்களம் \nஇவ்வருடத்தின் இதுவரையான நாட்களில் டெங்குநோயின் தாக்கத்திற்கு இலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளனர். 69 ...\nபொலித்தீன் பாவனைக்கு பதில் வாழை இலை\nஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே அதிகார பகிர்வு ஆகும் - அமைச்சர் மனோ கணேசன்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D370-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-06T18:27:59Z", "digest": "sha1:75ZUIMCXUVKJE27E67BJRUGT2IWCMU5E", "length": 5343, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "எம்ஹெச்370 விமானம் வேறு பகுதியில் விழுந்திருக்கலாம் - புதிய ஆய்வு - EPDP NEWS", "raw_content": "\nஎம்ஹெச்370 விமானம் வேறு பகுதியில் விழுந்திருக்கலாம் – புதிய ஆய்வு\nகாணாமல்போன மலேசிய விமானம் 370இன் உடைந்த பாகங்கள் தேடப்பட்ட மண்டலத்தின் வட பகுதியில் இந்த விமானம் விழுந்திருக்கலாமென தோன்றுவதை புதிய சான்று உறுதி செய்வதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவ���க்கின்றனர்.\n2014 ஆம் ஆண்டு 239 பேர் பயணித்த எம்ஹெச்370 விமானம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டது.\nஇந்த விமானத்தின் பாகங்களை கடலில் தேடிவந்த நிலையில், ஜனவரி மாதத்தில் தங்களுடைய தேடுதல் வேட்டையை நிறுத்தி கொள்வதாக ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா நாடுகள் அறிவித்தன.\nஉண்மையான போயிங் 777 ரக விமானத்தின் இறகு பகுதி, நீரோட்டத்தால் அடித்து செல்லப்படும் மாதிரியை முதல்முறையாக ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், எம்ஹெச்370 விமானம் எங்கிருக்கலாம் என்று கணித்த டிசம்பர் மாத அறிக்கையை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇறுதிக்கட்ட நிர்மாணப்பணியில் அப்துல்கலாம் மணிமண்டபம்\nஅல்ஜீரியாவில் விமான விபத்து பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபதற்றமான நிலையிலும் ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்பினை பயன்படுத்தும் கட்டார் \nஅமெரிக்காவில் இருந்து கியூபாவுக்க 5 தசாப்தத்தின் பின் பயணித்த பயணிகள் விமானம்\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை\nஅமெரிக்காவில் துப்பாக்கிகளை விரைவாக்கும் கருவிக்குத் தடை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-06-06T16:04:53Z", "digest": "sha1:ZIGHVSWQCAYAMHYPEDTGBOIZIFOIBWRH", "length": 4355, "nlines": 91, "source_domain": "www.homeopoonga.com", "title": "ஓமியோபதி மருத்துவ நெறிமுறை -The Organon of Medicine | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nஓமியோபதி மருத்துவ நெறிமுறை -The Organon of Medicine\nநூல் : ஓமியோபதி மருத்துவ நெறிமுறை\nமொழி பெயர்ப்பு : மரு. கு. பூங்காவனம்\nவிலை : உரு. 300/-\nவெளியீடு : வேங்கை பதிப்பகம், மதுரை. தொலைபேசி : +91 94439 62521\nஇந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்\n← மன மருத்துவமும் மலர் மருத்துவமும்\tவீட்டுக்கு வீடு பன்னிரு திரளை உப்பு மருத்துவம் →\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/03/blog-post_30.html", "date_download": "2020-06-06T18:00:13Z", "digest": "sha1:5GFOX2Z662M5PB2IOTHXF57KKUSRE27C", "length": 29308, "nlines": 217, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: இருட்டு - எம். வி. வெங்கட்ராம்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.க��ேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஇருட்டு - எம். வி. வெங்கட்ராம்\nஎம். வி. வெங்கட்ராம் எழுதிய 'இருட்டு' நாவலின் முதல் பத்தி தமிழிலக்கிய வரலாற்றின் மிக முக்கியமான பத்திகளில் ஒன்று. நாவல்களின் சிறந்த துவக்கப் பத்திகள் என்று யாராவது தொகை நூல் வெளியிட்டால் அதில் இதற்கு நிச்சயம் ஒரு இடமுண்டு.\n\"குளிர் தாங்க முடியாதபடி இருந்தது. அடர்த்தியான பனியை அள்ளி வந்த காற்று, காரைக் கீழே தள்ள முயன்று முடியாததாலோ என்னவோ, எங்கள் மீது முழு வேகத்துடன் பாய்ந்தது. என் கை கால்கள், ஏன், உடம்பு முழுவதுமே விறைத்துக் கொண்டிருந்தது. நரம்புகள் தெரிக்க விரும்புகிறவை போல் புடைத்துக் கொண்டன; எலும்புகள்கூட மரத்தன. அந்தக் குளிர், நெருப்பு போல் சுட்டது.\"\n\"சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தது அந்த டாக்ஸி,\" என்ற அடுத்த பத்தியின் முதல் வாக்கியத்திலேயே ஏமாற்றமாகி விடுகிறது. இந்தப் பயணம் லெனின்கிராடிலிருந்து மாஸ்கோவுக்கு இருக்கக் கூடாதா - 'என்ன பனி அது, இரண்டு அடியில் நிற்கிற ஆள்கூடக் கண்ணுக்குத் தெரியாதபடி - 'என்ன பனி அது, இரண்டு அ���ியில் நிற்கிற ஆள்கூடக் கண்ணுக்குத் தெரியாதபடி ஆகாசத்துக்கும் பூமிக்கும் சேர்த்து திரையிட்டதுபோல் கொட்டியது. விண்மீன்களும் களையிழந்து நடுங்கிக் கொண்டிருந்தன...\"\nஅசாதாரணங்களை எழுதுவதில் மற்றவர்களிடம் காண்பதற்கில்லாத ஒரு வேகம் எம்விவியின் எழுத்தில் இருக்கிறது. இது நள்ளிரவின் மயானக் காட்சி : \"சிறிது நேரத்துக்கு முந்தி சிதையில் அடுக்கப்பட்ட பிரேதம், விராட்டிகளால் மண்டுகிற புகை நடுவில், ஒளி கக்கியபடி எரிந்தது; அங்கு அடர்ந்திருந்த இருட்டு, திடீரென்று கண்ணைத் திறந்து ஒளி காட்டிக் கண்ணை மூடிக் கொள்வதுபோல் அது தோன்றியது\". சாதாரண எழுத்தா இது\n1958ல் எழுதப்பட்ட இந்தக் கதையில் கூத்தரசுவும் வெண்ணிலாவும் இறைமறுப்பாளர்கள். புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவு கிடையாது என்றும் புலனின்பத்தைச் சுகிப்பதே வாழ்க்கையைக் கொண்டாடுவதாகும் என்றும் நம்புகிறார்கள். மெய்ப்பொருள் கண்டோர் கழகம் என்ற ஒரு சமூக இயக்கத்தைத் துவக்கி தங்கள் கொள்கைகளைப் பரப்புகிறார்கள்.\nஇதில் வெண்ணிலாவிடம் ஒரு அமானுடத்தன்மை இருக்கிறது - உள்ளபடியே இருக்கும் ஒருவரை வெறுப்பது போல் கடவுளை மிகத் தீவிரமாக வெறுக்கிறாள் அவள். பகுத்தறிவாளர்கள் மீதுள்ள தன் கோபத்தை எம்விவி வெண்ணிலாவைக் கொண்டு தீர்த்துக் கொண்டதாகத் தோன்றுகிறது. புதுமணமான தம்பதியர் இருவரும் பகலில் இறைமறுப்பு, இரவில் மிதமிஞ்சிய சம்போகம் என்று பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் கூத்தரசுவுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது, ஓர் இரவில், தன்னருகே உறங்கிக் கொண்டிருக்கும் வெண்ணிலா அங்கங்கள் துண்டு துண்டாக சிதருண்டிருக்கும் காட்சியை இருட்டில் காண்கிறான் கூத்தரசு.\nமருத்துவர் அம்பலவாணர் அவளுக்கு பேய் பிடித்திருக்கிறது என்பதை மருத்துவ மற்றும் உளவியல் காரணங்களைச் சொல்லி விளக்குகிறார். அது மட்டுமல்ல, அந்தப் பேய் கூத்தரசுவையும் பிடிக்கப் போகிறது என்றும் எச்சரிக்கிறார். ராம நாமத்தை ஜெபித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்படி அவனுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. அவனது தியானத்துக்கு உதவியாக ராமர் பட்டாபிஷேக திருவுருவப் படத்தையும் தருகிறார். கூத்தரசுவும் அம்பலவாணர் சொன்னவாறே செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான், ஆனால் வெண்ணிலாவின் நிலைமை முற்றிப் போய் விட்டதால் அவளைக் காப்பாற்ற வழியில்லாமல் போய் விடுகிறது.\nஇந்தக் கதையின் பாத்திரப்படைப்பும் நிகழ்வுகளும் எம்விவிக்கு இறை மறுப்பின்பாலிருந்த விலகலைப் பேசும் கருவிகளாகவே இருக்கின்றன. இறை மறுப்பாளர்கள் பைத்தியக்காரத்தனமான தீவிர வெறி பிடித்தவர்கள் என்பது மட்டுமில்லாமல், ஏதோ ஒரு அமானுட சக்திக்கு பலியானவர்களும்கூட என்பதுதான் கதையில் தொடர்ந்து வெளிப்படும் சித்திரம். ஏறத்தாழ இதைச் சொல்லவே கதை எழுதப்பட்டது போன்ற தோற்றம் கிடைப்பதால் நமக்கு மிகவும் தட்டையான வாசிப்பு அனுபவத்தை மட்டுமே இருட்டு அளிக்கிறது.\nஇவ்வாறு சொன்னாலும், படிக்க முடியாத கதையல்ல. 110 பக்கம் படிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல, இருந்தாலும் ஒரே மூச்சில் அட்டை முதல் அட்டை வரை படித்துவிட்டுதான் கீழே வைத்தேன். அன்றிரவு தூங்கும்போது சற்றே அச்சமாகக்கூட இருந்தது. இந்த நாவலைப் பொருத்தவரை, இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று வேண்டுமானால் சொல்லலாம், இதையெல்லாம் படிக்க முடியாது என்று சொல்வதற்கில்லை.\n\"இலக்கிய ஆக்கம் என்பது மிகச்சிக்கலான உளவியல் நிகழ்வு. அதன் சாராம்சமான விஷயம் எழுத்தாளனின் ஆழ்மன எழுச்சிதான். படைப்பு அதன் மொழிவெளிப்பாடு மட்டுமே. ஆனால் அதன் வெளிப்பாட்டில் எவ்வளவோ புறவிஷயங்கள் கலந்துவிடுகின்றன. எழுத்தாளனின் அகங்காரம், அவனுடைய அடிமன ஆசைகள், சமகால பண்பாட்டுக்கூறுகள், அரசியல்கள்… அவற்றை எவராலும் முழுமையாகப் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது,\" என்று தன் வலைதளத்தில் அண்மையில் ஜெயமோகன் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது.\nஎம் வி வெங்கட்ராமின் நாவலில் ஜெயமோகன் மேற்சொன்ன எல்லாமும் இருக்கின்றன, ஆனால் புனைவுக்கு கற்பனை கலந்த மெய்ம்மை தேவைப்படுகிறது - அந்தக் கற்பனை உண்மைக்கு வேறொரு இயல்பு தருவதாக இருக்க வேண்டும், தியானம் செய்கிற யோகியர்கள் பூமிக்கு கால் அடி அரை அடி என்று கொஞ்சமே கொஞ்சம் உயர்கிற மாதிரி. எந்த யோகியும் இதுவரை தியான மண்டபத்தின் கூரையை முட்டிக்கொண்டு நின்றதாக நான் கேள்விப்பட்டதில்லை. காரணம், அந்த மாதிரியான லிட்டரலான உண்மைகள் ஒரு மந்திரவாதியின் வேலையாக இருக்கின்றன. தியானத்தில் மனச்சுமைகளை இறக்கி வைத்தவன் முழுக்கவும் லேசாகி கொஞ்சமே கொஞ்சம் பூமியை விட்டு மேலெழும்புவதில் ஒரு கவித்துவமான அர்த்தம் இருக்கிறது. அதற்காக பாரசீக மந்திரவாதி போல் வானத்தில் பறக்க வேண்டுமா என்ன\nஎழுத்தாளனின் ஆழ்மன எழுச்சிதான் ஒரு இலக்கிய ஆக்கத்தின் சாராம்சம் என்று சொல்வது உண்மைதான் என்றாலும், அது படைப்பாக மொழிவெளிப்பாடு காணும்போது எவ்வளவுக்கு அவனது அவசரங்கள் அவசியங்கள் அவஸ்தைகளைக் கட்டறுத்துக் கொண்டு எழுத்தாளனைவிட்டு ஒண்ணரையங்குலமாவது உயர்ந்து எழும்புகிறது என்பதில்தான் ஒரு புனைவாக அது வெற்றி பெறுகிறது.\nவெறுமே ப்ரொஜக்சனாக இருப்பதில் கலை இல்லை - பயிற்சியும் தேர்ச்சியும் தென்பட்டால்தான் கலை. படைப்புக்குள் ஆசிரியர் இருப்பதைத் தவிர்க்க முடியாது, ஆனால் பாத்திரங்கள் அத்தனையும் அவன் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக, ஆசிரியன் மறைத்து வைத்திருக்கும் ஏதோ ஒரு குறிக்கோளை நோக்கிச் செலுத்தப்படும் எந்திரங்களாக, படைப்பெல்லாம் ஆசிரியனே இருந்தால்தான் பிரச்சினை. அதுதான் இங்கும் பிரச்சினை.\nஇருட்டு, எம். வி. வெங்கட்ராம் (1958)\nவானதி பதிப்பகம், தொடர்பு எண் : 04424342810\nபுகைப்பட உதவி : ஆபிதீன் பக்கங்கள்\nLabels: இருட்டு, எம். வி. வெங்கட்ராம், நட்பாஸ், நாவல்கள், புனைவு\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க்\nஇருட்டு - எம். வி. வெங்கட்ராம்\nஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி\nஎட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்\nகிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nஎஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' - அழகியலின் ஆதர்ச...\nமோட்டார் சைக்கிள் டைரி - மருதன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வச...\nநீர் விளையாட்டு - பெருமாள் முருகன்\nநிர்வாக குரு - பகவான் ஸ்ரீஇராமர்\nபேங்கர் டு த புவர் - முஹமது யூனுஸ்\nபுலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்\nஉலகம் குழந்தையாக இருந்தபோது – வெரியர் எல்வின்\nஹர ஹர சங்கர... - ஜெயகாந்தன்\nஇனி வரும் உலகம் - பெரியார்\nஆகஸ்ட் – 15 – குமரி. எஸ். நீலகண்டன்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர��� வாழ்க்கை - நாஞ்சில் நாடன...\nஉபமன்யு சட்டர்ஜியின் English, August\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்\nமங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்\nThe Music Room - நமீதா தேவிதயாள்\nகர்நாடக சங்கீத வித்வான்கள் - வைத்தியநாத பாகவதர்\nஏலகிரியில் சிறுத்தை வேட்டை - கென்னத் ஆண்டர்சன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொ...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/employment-news", "date_download": "2020-06-06T17:38:53Z", "digest": "sha1:ZKKG3O52VYQ5PHRJTXH7CTID4D5U2DTB", "length": 23252, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "வேலைவாய்ப்பு - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nகர்நாடகம்; வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு: 1121 காலியிடங்கள்\nராஷ்ட்ரீய சம்ஸ்க்ருத வித்யாபீடத்தில்… பணி வாய்ப்புகள்\nபணி நீக்கம் செய்ய முடிவு செய்திருக்கும் நிறுவனம்\nகொரோனா: ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம்\nநெட் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்\nஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது…\nஇப்பவே தயாராகுங்க… மே 5 முதல் 17 வரை.. ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம்\nமே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோவையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.\nஆர்பிஎஃப்., கான்ஸ்டபிள் 19952 பணியிடங்களுக்கு… வேலைவாய்ப்பு\n இந்தியன் ரயில்வே அறிவித்தது ‘புதிய கோர்ஸ்’\nஇந்தியன் ரயில்வேயில் நல்ல வேலையில் நிலைபெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. இந்தியன் ரயில்வே, மாணவர்களுக்காக புத்தம்புதிய கோர்ஸ் அறிவித்துள்ளது.\n15- 50 ஆயிரம் வரை சம்பளம்… நாளை கடைசி நாள்\n131 பணியிடங்களுக்கு பணிகளுக்கான விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு: கைநாட்டு போட்டு எக்ஸாம எழுது..\nடிஎன்பிஎஸ்சி தற்போது மேலும் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது\nபி,இ, முதுகலை, முனைவர் முடித்தவ��்களுக்கு காத்திருக்கும் வேலை\nஉடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.\nஅரிய வாய்ப்பு: அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள்\nஅரசுத்துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள் அனைவரும் இவ்விணையதளத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து இவ்வலைதளத்தின் சேவைகளை இலவசமாகப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்''\n 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே\nஅதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nகட்டாய ஓய்வு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர்\nவிருப்ப ஓய்வு திட்டம் என்பது பிஎஸ்என்எல் மட்டுமின்றி மற்ற பொதுத்துறை நிறுவனங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என நீண்டுக் கொண்டு போகிற வாய்ப்பு உள்ளது.\n தமிழக அரசு தரும் சலுகை..\nவிண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்டப்பட்டவராகவும்,\nகுருப் 1 தேர்வு – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது\nசென்னை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியிடம்\nவேதியியல், மானிடவியல், இந்திய வரலாறு, தெற்கு மற்றும் தெற்கு கிழக்கு ஆசிய ஆய்வுகள், கனிம வேதியியல், புவியியல், இந்திய இசை, உளவியல், பொருளாதாரம், தத்துவம், அரசியல் மற்றும் பொதுநிர்வாகம், உயிர் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியிடங்கள்\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று (ஜன.8) வெளியிட்ட அறிவிப்பு குறிப்பிட்ப்பட்டுள்ளது\nநீங்க 10 ஆம் வகுப்பு பாஸா ரயில்வேயில் இருக்கு வேலை பேஷா\nஇதற்கு தேர்வு இல்லை. 10வது மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nTNPSC அறிவிப்பு… உங்கள் சிரமங்களை, கர��த்துகளை தளத்தில் பதிவு செய்யலாமே\nவினாப்பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை 25.11.2019 முதல் 01.12.2019 பதிவு செய்யலாம்.\nமத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (CIPET) வேலைவாய்ப்பு\nடெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n“10ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு இஸ்ரோவில் ரூ.69ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு.\nஇந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பு தகுதியஒ கொண்டவர்கள் சம்பத்தப்பட்ட துறையில் வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகல்வெட்டியல், தொல்லியல் படிக்க வேண்டுமா\nஆர்வம் உள்ளவர்கள் இந்தப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை என்ற www.ulagaththamizh.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nதிரை உலகில் படுக்க கூப்பிடும் கோட் வேர்டு அது: ஷெர்லின் சோப்ரா\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nமாஸ்க் அணிந்து மாஸ் போட்டோ போட்ட நடிகை\nஎடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இருவாரங்கள் கழித்தே வீட்டிற்கு செல்வேன்\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2020 8:30 PM 0\nவரி வசூல் மையங்கள் திறப்பு\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது...\nமருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைங்க\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nஜம்முன்னு ஒரு ஜவ்வரிசி போண்டா\nஆரோக்கிய உணவு: கண்டந்திப்பிலி ரசம்\n அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா\nபாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/category/sellinam-android-version/page/2", "date_download": "2020-06-06T16:12:48Z", "digest": "sha1:ZIXF6NMGW5EC7RO7VHIJPF6VMUCUIQI3", "length": 5779, "nlines": 60, "source_domain": "sellinam.com", "title": "Sellinam Android Version Archives | Page 2 of 13 | செல்லினம்", "raw_content": "\nவிரைவாகத் தட்டெழுத உதவும் சுருக்கெழுத்து\nசில எழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை வழங்குவது பரிந்துரை. நாமே அடையாளமிடும் எழுத்துகளைக் கொண்டு முழு சொல்லையும் தருவது சுருக்கெழுத்து\nதமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்\nசென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் ‘தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்’ என்ற தலைப்பில், சொற்பொழிவு.\nதமிழ் எழுத்துரு வளர்ச்சி குறித்து முத்து நெடுமாறன் உரை\n‘தமிழ் எழுத்துருக்களைக் கண்டுபிடித்தல்: அன்றாடத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் மொழியை இணைத்தல்’ எனும் தலைப்பில் ஆங்கில உரை.\nமீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்\nசெல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக, சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கே தருகின்றோம்.\nசிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்களை இனித் தமிழிலேயே தேடலாம்\nசிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் அனைத்து நூலகங்களிலும் உள்ளக் கணினிகளில், தமிழ் நூல்களைக் காண்பதற்கு இனி தமிழிலேயே தேடலாம்\nஈகைத் திருநாளைக் கொண்டாடும் உலகளாவிய செல்லினத்தின் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துகள்\nநா கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி\nஇணையத்தில் தமிழை முன்னெடுப்பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே மிகத் தீவிரமாக பாடுபட்டவர்களில் ஒருவாரான சிங்கப்பூர் நா. கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு விழா.\nபழைய செயலிகளைப் பட்டியலிடுகிறது புதிய கூகுள் பிளே\nகூகுள் பிளே செயலிகள் அங்காடியில் சில புதிய வசதிகளைச் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். அவற்றில் ஒன்று பயன்பாட்டில் இல்லாதச் செயலிகளை நீக்க உதவுவது\nதமிழ் மொழி விழா – சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தது\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தொனிப்பொருளில், தமிழ் மொழி விழா சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.\nவாட்சாப்: அனுமதி இல்லாமல் இனி குழுவில் இணைக்க முடியாது\nஒருவருடைய அனுமதி இல்லாமல், உரையாடல் குழுக்களில் சேர்க்கும��� செயலை, வாட்சாப்பின் புதிய மேம்பாடு கட்டுப்படுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.realtyww.info/d/search/country,NF/category,72", "date_download": "2020-06-06T16:49:26Z", "digest": "sha1:YLKASXSVW46ETH5GJIYMQTB25CQYISLT", "length": 8433, "nlines": 143, "source_domain": "ta.realtyww.info", "title": "வாகன நிறுத்துமிடம் விற்பனைக்கு மற்றும் வாடகைக்கு இல் NF", "raw_content": "\nபுதிதாக பட்டியலிடப்பட்ட முதலில் குறைந்த விலை முதலில் அதிக விலை\nஅச்சச்சோ, பட்டியல் பொருந்தக்கூடிய தேடல் அளவுகோல்கள் இல்லை. Google தேடலை முயற்சிக்கவும்:\nநாடு, பகுதி அல்லது நகரத்தைத் தட்டச்சு செய்க\nபார்க்கிங் இடம் என்பது நடைபாதைக்கு நியமிக்கப்பட்ட ஒரு இடம், நடைபாதை அல்லது செப்பனிடப்படாதது. பார்க்கிங் இடங்கள் பார்க்கிங் கேரேஜிலோ, வாகன நிறுத்துமிடத்திலோ அல்லது நகர வீதியிலோ இருக்கலாம். இது வழக்கமாக சாலை மேற்பரப்பு அடையாளங்களால் வரையறுக்கப்பட்ட இடமாகும். இணையான பார்க்கிங், செங்குத்தாக பார்க்கிங் அல்லது கோண வாகன நிறுத்தம் மூலம் ஆட்டோமொபைல் விண்வெளியில் பொருந்துகிறது. பார்க்கிங் இடத்தின் இருப்பிடத்தைப் பொறுத்து, நிறுத்த அனுமதிக்கப்பட்ட நேரம் மற்றும் பார்க்கிங் இடத்தைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தப்படுவது தொடர்பான விதிமுறைகள் இருக்கலாம். இடைவெளிகளுக்கான தேவை விநியோக வாகனங்களை விட நடைபாதை, புல் விளிம்புகள் மற்றும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்படாத பிற இடங்களுக்கு மேல் பூங்காவைக் கடக்கக்கூடும்.\nவீடு பற்றி வலைப்பதிவு விலை நிர்ணயம் தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஇந்த பக்கத்தில் காண்பிக்கப்படும் சொத்து விளக்கங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள், விளம்பரதாரரால் வழங்கப்பட்ட சந்தைப்படுத்தல் பொருட்கள், மற்றும் சொத்து விவரங்கள் அல்ல. முழு விவரங்களுக்கும் மேலதிக தகவல்களுக்கும் விளம்பரதாரரைத் தொடர்பு கொள்ளவும்.\nகூட்டாளர்கள் தரவு வழங்குநர்கள் பதிவிறக்க Tamilஎங்களுக்கு ஒரு இடுகையை எழுதுங்கள்TOSதனியுரிமைக் கொள்கை\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநாடு, பகுதி அல்லது நகரத்தைத் தட்டச்சு செய்க\nஉருப்படிகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actress/nikki-tamboli/photoshow/69009406.cms", "date_download": "2020-06-06T18:48:17Z", "digest": "sha1:F7IL7ST7TMPAOOJ77DLX2R4GKRDSFTXZ", "length": 5423, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராகவா லாரன்ஸ் நடிப்பில் வந்த காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.\nஇதற்கு முன்னதாக சைகதி கடிலோ சிதகொட்டுடு என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.\nமுதல் முதலாக காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.\nஇப்படத்தில் ப்ரியாவாக வரும் வேதிகாவின் சகோதரியாக நடித்துள்ளார்.\nதமிழில் அறிமுகமாகிய படமே பேய் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தைத் தொடர்ந்து காஞ்சனா 4 படமும் வெளிவரும் என்று காஞ்சனா 3 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், காஞ்சனா 3 படத்திற்குப் பிறகு இதுவரை எந்தப் படத்திலும் நிக்கி தம்போலி ஒப்பந்தம் செய்யப்படவில்லை.\nகாஞ்சனா 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் காஞ்சனா 4 படத்தில் நடிக்க வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாஞ்சனா 3 படம் கன்னடத்திலும் வெளியாகவுள்ளது. இன்று அதற்கான இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதளபதி 63 நடிக்கும் இந்துஜாவின் அழகிய புகைப்படங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/travel/guide/jog-falls-jogigundi-fallsagumbe-places-to-visit-in-shivamogga-2020-which-is-thalapathy-64-shooting-location/articleshow/72469360.cms", "date_download": "2020-06-06T18:45:32Z", "digest": "sha1:SRX72EZUJ6BU5QQVFEP46T2RWZCNF7LW", "length": 20724, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "thalapathy 64: shimoga 2020 : தளபதி 64 படப்பிடிப்பு நடக்குறது இந்த மாதிரி ஒரு இடத்துலயா தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nshimoga 2020 : தளபதி 64 படப்பிடிப்பு நடக்குறது இந்த மாதிரி ஒரு இடத்துலயா\nதளபதி 64 அப்டேட் என்னாச்சினு அலஞ்சிட்டு இருக்காங்க நம்ம தளபதி விஜய் ரசிகர்கள். அவங்களுக்கு பால் வார்��்தமாதிரி ஒரு அப்டேட்தான் லோகேஷ் கனகராஜ் இயக்குற அந்த படத்தோட அடுத்த ஷெட்யூல் கர்நாடக மாநிலம் ஷிமோகாவுல நடக்கப்போகுதுனு வந்த தகவல். அட இதுல என்ன இருக்கு, வழக்கமா பல இடங்கள்ல எடுக்கப்படுறதுதான தமிழ் படங்களோட ஸ்டைல்னு நீங்க நினைக்கலாம். ஆனா ஷிமோகாவுக்கு பல சிறப்புகள் இருக்கு.. அந்த இடம் எப்படி இருக்குனு நீங்க பாத்தீங்கன்னா வாய பிளந்துடுவீங்க. அட நம்பிக்கை இல்லையா இங்க பாருங்க ஷிமோகா எப்டி இருக்குனு இங்க பாருங்க ஷிமோகா எப்டி இருக்குனு முழு புகைப்படத் தொகுப்பையும் பார்த்துட்டு எங்கெல்லாம் தளபதி64 படம் எடுப்பாங்கன்னு கெஸ் பண்ணுங்க பாக்கலாம்\nகர்நாடக மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்று இந்த ஷிமோகா எனப்படும் ஷிவமோகா. இது அந்த மாநிலத்தின் பசுமையான மாவட்டங்களுள் ஒன்று. இங்கு தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படுவதற்கு காரணம் இங்குள்ள அந்த விசயமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nசயாத்ரி மலைகள், மலநாடு பகுதி, ஜோக் நீர்வீழ்ச்சி மற்றும் பல அழகிய இடங்களும் இங்கு இருக்கின்றன. இவைதான் இந்த படம் இங்கு எடுக்கப்படுவதற்கு காரணம். இந்த பகுதியின் பசுமையான சுற்றுப் புறம் உங்களுக்குள் இருக்கும் இயற்கை விரும்பியை சற்று தட்டி விட்டு பார்க்கும். சந்தேகம் இருந்தால் இங்கு வந்து பாருங்கள்.\nஅருகிலுள்ள விமான நிலையம் - மங்களூர்\nதொலைவு - 195 கிமீ\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - ஷிமோகா\nஅருகிலுள்ள பேருந்து நிலையம் -\nபத்ராவதி - 21 கிமீ\nகடூர் - 70 கிமீ\nபனவரா - 93 கிமீ\nஅரசிகரே - 108 கிமீ\nஹசன் - 151 கிமீ\nமங்களூர் - 195 கிமீ\nபெங்களூர் - 270 கிமீ\nஇந்த பகுதிகளிலிருந்து கர்நாடக அரசின் பொது போக்குவரத்து வசதிகள் உள்ளன.\nமரங்களாலும், மலைகளாலும், மலர்களாலும் நிறைந்து அழகுக்கு அகராதியாக நிற்பது இந்த ஷிமோகா மாவட்டம். உண்மையில் இதன் அழகு உங்களின் புத்துணர்ச்சியை தூண்டி, உங்களின் கல்லூரி நாட்களை கண்முன் நிறுத்தும். உங்களின் இளமையின் பொருளை உங்களுக்கு புரியச் செய்யும்.\nபண்பாடு கலாச்சாரத்திலும் சிறந்து விளங்குவது. ஏனென்றால் இந்த மாவட்டம் பல்வேறு சாம்ராஜ்யங்களையும், வம்சங்களையும் பார்த்தது. இந்த இடத்தை பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களின் கட்டிடக் கலை, பண்பாடு இன்றளவும் இங்கே காணமுடிகிறது.\nதப்பே நீர்வீழ்ச்சி, கர்நாடக மாநிலத்தின் ஷிமோகாவில் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள இடத்தின் பெயர் ஹொசர்கட்டே.\nஇதன் உயரம் 110 மீட்டர் ஆகும். முப்பன்னே இயற்கை கேம்பிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தப்பே நீர்வீழ்ச்சி.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - தல்குப்பா\nமலையேற்றத்துக்கு சிறந்த இடங்களுள் ஒன்றாக கருதப்படும் கோடசத்ரி, ஷிமோகாவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1343 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு இடமாகும். கர்நாடக மாநில அரசின் இயற்கை பாரம்பரிய தலமாக இது விளங்குகிறது. கர்நாடகத்தின் 13வது மிக உயரமான சிகரம் இதுவாகும்.\nஜோக் எனும் கிராமத்தில் அமைந்துள்ளதால் இந்த நீர் வீழ்ச்சிக்கு ஜோக் நீர் வீழ்ச்சி என்று பெயர். இது சித்தப்புராவில் அமைந்துள்ளது. சகாராவில் அமைந்துள்ள காட்சி முனையம் இதுவாகும்.\nஇந்தியாவின் இரண்டாவது மிக உயரமான நீர்வீழ்ச்சி இதுவாகும். மழையின் அளவைப் பொறுத்து அருவியில் வரும் நீரின் அளவு மாறுபடும். உலகின் 13 வது மிக அழகான நீர்வீழ்ச்சியாக இது வகைப்படுத்தப்படுகிறது.\nதென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் ஆகும்பேவின் அழகை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனென்றால் தென்னிந்தியாவிலேயே அதிக அளவு மழை பெய்யும் ஒரு இடமாக இது அமைந்துள்ளது. இங்குள்ள காடுகள் மழை ஆராய்ச்சி காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு மழை ஆராய்ச்சிக்காக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஆகும்பேவில் கோப்ரா வகை பாம்புகளுக்கு சரணாலயமும் அமைக்கப்பட்டுள்ளது.\nமங்களூருவிலிருந்து 98 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nஷிமோகா நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மண்டகட்டே பறவைகள் சரணாலயம். 1.14 ஏக்கர் பரப்பளவில் , துங்கபத்திரை ஆற்றங்கரையில் பரந்து விரிந்துள்ளது இந்த காடுகளும், பறவைகள் சரணாலயமும்.\nஇந்தியாவின் முதல் 20 பறவைகள் சரணாலயங்களில் முக்கியமானது இது.\nஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் நீங்கள் கட்டாயம் பயணிக்க வேண்டிய ஒரு இடமாகும்.\nஇங்கு ஒவ்வொரு வருடமும் 5000 வகையான பறவைகள் இங்கு வந்து சென்று விடுகின்றன..\nகர்நாடக மாநிலத்தின் ஷிமோகா அருகே அமைந்துள்ள இந்த குடாவி பறவைகள் சரணாலயம், 217 வகையான பறவைகளின் புகலிடமாக இருக்கிறது. 0.74 சகிமீ பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ள இந்த இடம், இந்த பகுதியின் முக்கிய சுற்றுலா அம்சமாகும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - ஷிமோகா\nஅருகிலுள்ள விமான நிலையம் - ஹூப்ளி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஜெ. மரணம் தொடரும் மர்மம் தனது இறுதி காலத்தில் இங்கெல்லாம் சென்றாரா தனது இறுதி காலத்தில் இங்கெல்லாம் சென்றாரா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nகல்விச் செலவையும் அரசே ஏற்கும்... ஜாக்பாட் அடிக்கும் நேத்ரா\nAdvt : டாப் ஸ்மார்ட்போன், ஹெட்போன்களுக்கு பல சலுகைகள்\n மிளிர் பட போஸ்டர் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nகொரோனாவால் பிரபல தயாரிப்பாளர் மரணம்: மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என புகார்\nஅனுராக் கஷ்யப் ஒரு முட்டாள்.. நடிகர் நட்ராஜ் கோபமான ட்விட்\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மணிரத்னம் 9 முன்னணி இயக்குனர்கள் கூட்டணி\nதளபதி 65ல் இணையும் முன்னணி நடிகை\nஇன்றைய பஞ்சாங்கம் 06 ஜூன் 2020: இன்று இஷ்டி காலம் - அப்படி என்றால் என்ன\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 05)- கடக ராசிக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்\nவளரும் பிள்ளைக்கு சூப்பர் ஹெல்தி பவுடர் வீட்லயே ட்ரை பண்ணுங்க, முழு தயாரிப்பு விவரம்\nசொல்லாமல் குழந்தைகளை வெளியேற்றிய பள்ளி... கோர்ட்டுக்குப் போகும் பெற்றோர்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா சிகிச்சை பெற இவ்வளவுதான் கட்டணம்: அரசு நிர்ணயம்\nகொரோனா: அடுத்த உச்சத்தை நோக்கி நகரும் சென்னை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ccmc.gov.in/ccmc/index.php/more-ccmcnews/48", "date_download": "2020-06-06T17:56:35Z", "digest": "sha1:MNQRCUENWG46A7DCCU55H2MXJHREVEQI", "length": 14514, "nlines": 245, "source_domain": "www.ccmc.gov.in", "title": "Coimbatore City Municipal Corporation", "raw_content": "\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (31.07.2019) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் உடனுள்ளார்கள்.\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (17.07.2019) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் உடனுள்ளார்கள்.\nகோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து வார்டு பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன்…\nகோயம்புத்தூர் மாநகராட்சி காந்தி பூங்காவிலிருந்து கணேசபுரம் மற்றும் ஒண்டிப்புதூரிலிருந்து கணேசபுரம் ஆகிய இரண்டு புதிய பேருந்து வழித்தடங்களுக்கான பேருந்துகளின் போக்குவரத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.…\nகோயம்புத்தூர் மாநகராட்சி 100 வது வார்டு மேட்டூரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவினையொட்டி படிப்பகத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்…\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாநகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் கட்டமைப்புகளை ஏற்படுத்திட வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகனத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார��கள். மாவட்ட ஆட்சித்தலைவர்…\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாநகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் கட்டமைப்புகளை ஏற்படுத்திட வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர்…\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாதிரியினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பார்வையிட்டார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி…\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (10.07.2019) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.\nகோயம்புத்தூர் மாநகராட்சி சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் திரு.ஜெகதீஸ் ஹெர்மானி அவர்கள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள்,…\nகோயம்புத்தூர் வருகைதந்த மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை விமான நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் மலர் கொடுத்து வரவேற்றார்கள்.\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை, கட்டிட கழிவுகள் மறுசுழற்சி குறித்து கான்ஸ்டிரடேசன் ஆப் ரியல் எஸ்டேட் டெவெலப்பர்ஸ் சங்கத்தினர் (CREDAI ) கோயம்புத்தூர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121876?ref=ls_d_ibc?ref=fb", "date_download": "2020-06-06T18:27:08Z", "digest": "sha1:MESAP3ILJ2D23SCBJ35N7MMX7R7HAQPR", "length": 13413, "nlines": 183, "source_domain": "www.ibctamil.com", "title": "தலையில் சன்னங்களைச் சுமந்து இறுதிவரை போராடிய ஜெயந்தன் படையணி வீரன்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nதலையில் சன்னங்களைச் சுமந்து இறுதிவரை போராடிய ஜெயந்தன் படையணி வீரன்\nதாயகத்தில் நிகழ்ந்த போர் ஆயிரமாயிரம் மக்களையும் விடுதலைப்போராட்ட வீரர்களையும் இன்று நிர்க்கதியாக்கிச் சென்றுள்ளது.\nவடக்கு கிழக்கு என தமிழர் தேசமெங்கும் பரந்து வாழுகின்ற அத்தனை மக்களிடத்திலும் இந்த போரின் தாக்கம் சொல்லெணாத் துயரை விட்டுச் சென்றாலும் அந்த துயரத்திலிருந்து விடுபட்டு வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்காக அன்றாடம் போராடிக்கொண்டிருக்கும் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஅந்த வகையில் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி வாரந்தோறும் வழங்கிவரும் உறவுப்பாலம் நிகழ்ச்சியினடிப்படையில் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருக்கக்கூடிய பொத்துவில் குண்டுமேடு என்ற கிராமத்தில் வசிக்கும் முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரது துயர் நிறைந்த வாழ்வை எடுத்துக்காட்டுகிறது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த படையணியாக இருந்த ஜெயந்தன் படையணியின் முன்னாள் போராட்ட வீரரின் போருக்குப் பிந்திய வாழ்வியல் இந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டுள்ளது.\n16 வருடங்களாக தாயக விடுதலைப் போராளியாக போரிட்டதுடன் கடந்த 2000ஆம் ஆண்டு யுத்த களத்தில் தலையில் அடிபட்ட சன்னங்கள் காரணமாக அவரது இடது கை பாதிக்கப்படுள்ளது.\nஅதற்கான மருத்துவ வசதியினைப் பெறுவதற்கு இருக்கக்கூடிய இடர்பாடுகள் சமூகத்திலுள்ள பகுபாடுகள் என அனைத்தும் தனது நீண்ட ஆண்டு உடலியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தடைக்கற்களாக உள்ளதாக கூறுகின்றார்.\nகுடும்ப வறுமையின் மத்தியிலும் வாழ்க்கையை வெற்றிகொள்வேன் என்ற நம்பிக்கையில் மூன்று பிள்ளைகளுடன் வாழும் இந்த முன்னாள் போராட்ட வீரருக்கு உதவி செய்யும் நல்லுள்ளம் படைத்தவர்கள் +94212030600 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளமுடியும்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/112709/", "date_download": "2020-06-06T18:32:42Z", "digest": "sha1:LMTOJBKF7ZSZ2POMXZT2I2MJMMZTXDVZ", "length": 10454, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகளனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\nகித்துல்கல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று ( 09.02.2019 ) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதங்கல்ல பகுதியிலிருந்து 18 பேர் கொண்ட தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற போது, வழியில் கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் சுழியொன்றில் அகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட���ள்ளது.\nசுவாரபுர பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\nநீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடி கித்துல்கல காவல்துறை பாதுகாப்பு பிரிவினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் கித்துல்கல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsஇளைஞர் களனி கங்கை காணாமல் போயுள்ளார் நீராட நீரில் மூழ்கி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nதாய்லாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இளவரசிக்கு தடை\nதெல்லிப்பளையில் குடும்ப பெண்ணை தாக்கிவிட்டு கொள்ளை\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/09/03/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-06-06T17:18:12Z", "digest": "sha1:KYRIXYGNCJLGFDPAWFH4Y3JGFJP5T3PM", "length": 36173, "nlines": 132, "source_domain": "peoplesfront.in", "title": "பொய் சொல்வது யார்? ஊடகங்களா? உள்துறை அமைச்சர் அமித் ஷாவா? – மக்கள் முன்னணி", "raw_content": "\n உள்துறை அமைச்சர் அமித் ஷாவா\nநிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளின் மூலம் மக்களை ஏமாற்றுவது ஒருவகை. அப்பட்டமான பொய்களைச் சொல்லி ஏமாற்றுவது இரண்டாவது வகை. இவ்விரண்டில் எதற்கும் பா.ச.க. விதிவிலக்கல்ல. அதுவும் அப்பட்டமான பொய்களை ஒரு நாட்டின் உள்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சகமுமே சொன்னால் அந்த நாட்டில் துளியேனும் சனநாயகமோ அரசின் மீது நம்பகத்தன்மையோ இருக்க முடியுமா அப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா இப்போது இருக்கிறது. இந்தியாவின் உள்துறை அமைச்சகமும் அமைச்சரும் தங்கள் பொய்கள் நொறுக்கித் தள்ளப்படுவது பற்றி கவலை ஏதும் இன்றி பொய்களை உற்பத்தி செய்யும் ஆலை போல் இருக்கின்றனர்.\nநேற்று முன்தினம் (1-9-2019) ஒன்றிய ஆட்சிப்புலமான தாதர் மற்றும் நகர் ஹாவேலியில் உள்ள சில்வாசா நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் நிலை குறித்து பின்வருமாறு அடித்துச் சொல்கிறார் – ” அந்தப் பிரிவு நீக்கப்பட்ட நாளில் இருந்து ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது இதுவரை ஒரு துப்பாக்கிக் குண்டுகூட பாயவில்லை. ஆனா உலகத்துக்கும், நாட்டுக்கும் சொல்கிறேன், காஷ்மீர் முழுமையாக அமைதியாக இருக்கிறது. இதுவரை அங்கு ஒருவர் கூட பலியாகவில்லை.”\nமூன்று நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 30 அன்று ”புதிய இந்தியாவில் அரசும் ஊடகமும்” என்ற தலைப்பில் கேரள மாநிலம் கொச்சியில் ந��ந்த கருத்தரங்கில் பேசிய நடுவண் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பின்வருமாறு பேசினார். “காஷ்மீரில் சர்வதேச ஊடகங்களும் களத்தில் உள்ளன. அவற்றில் சில காஷ்மீர் நிலவரம் குறித்து தவறான செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், அது தவறு என்பது உடனுக்குடன் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அரசின் பக்கம் உள்ளனர். எனவே, எத்தனைப் போலி செய்திகளை வெளியிட்டாலும் அது எடுபடாது.\nகாஷ்மீரில் 10,000 பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்றதாக ஒரு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆனால், அதில் ஒன்று கராச்சியில் நடைபெற்றது என்பது மற்றொன்று காஷ்மீரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் வேண்டுமென்றே இந்தியாவுக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகம் எது என்பதும் வெளிப்பட்டுவிட்டது. இதன் மூலம் அந்த செய்தி நிறுவனம் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்துவிடும்”\nஆகஸ்ட் 17 அன்று நடுவண் அரசு 370 ஐ செயலிழக்கச் செய்ததை நியாயப்படுத்தி ஆங்கில இந்து நாளிதழில் கட்டுரை எழுதிய இந்நாட்டின் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, “மேற்கத்திய மற்றும் இந்திய ஊடகங்களில் ஒரு பகுதியினர் செய்யும் பொய்யான மற்றும் குறும்புத்தனமானப் பரப்புரைகளை மக்கள் நம்ப வேண்டாம், அவர்கள் காலனிய கால ’பிரித்தாளும்’ மனநிலையை இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்” என்று அறிவுத்தியிருந்தார்.\nஉள் துறை அமைச்சர் காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்கிறார். செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சரும் துணை குடியரசுத் தலைவரும் அமைதி நிலவுகிறது, மேற்கத்திய ஊடகங்கள் பொய் சொல்கின்றன என்று சொல்கின்றனர். உண்மையில் பொய் சொல்வது யார் என்று நாம் தேடிச் செல்ல வேண்டியுள்ளது.\nஆகஸ்ட் 9 – ஸ்ரீநகர் சவுரா போராட்டம்:\nஆகஸ்ட் 9 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீநகரில் உள்ள சவுரா என்ற இடத்தில் தொழுகை முடிந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் 370 ஐ செயலிழக்கச் செய்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக பிரெஞ்சு ஊடகமான ரெளட்டர்ஸ் ( Reuters), பிபிசி, அல்ஜசிரா ஆகியவைப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தன. போராட்டத்தில் பங்குபெற்றோர் பத்தாயிரம் பேர் இருப்பர் என்று அதை நேரில் கண்ட காவல்துறை அதிகாரி சொன்னதாகப் பதிவிட்டிருந்தது ரெளட்டர்ஸ். போராடிய மக்கள் மீது இரு திசையில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பெல்லட் குண்டு தாக்குதலுக்கு ஆளானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று நேரில் கண்ட ஒருவர் சொல்லியுள்ளார்.\nஇந்த செய்தி வெளிவந்தவுடன் ஆகஸ்ட் 10 அன்று இந்திய உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் இதை மறுத்தது. பத்தாயிரம் பேர் போராடினார்கள் என்பது பொய் என்றும் சில போராட்டங்கள் ஆங்காங்கே நடந்தது என்றும் அதுவும் 20 பேருக்கு மேல் எங்கும் கூடவில்லை என்றும் செய்தி வெளியிட்டது.\nஉடனே, பிபிசியும் அல்ஜசீராவும் போராட்டம் நடைபெற்ற காணொளியை யூடியூபில் வெளியிட்டு ஸ்ரீநகரில் போராட்டம் நடந்தது உண்மையே, ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர், துப்பாக்கிச் சூடு நடந்தது, பன்னிரண்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அடித்துச் சொன்னது.\nஉடனே, இது ஆசாத் காஷ்மீர் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று சிலர் பதிவிட்டு பிபிசியை மீண்டும் உசுப்பிவிட்டனர். பிபிசி தான் உண்மையான செய்தியையே பதிவிடுவதாக மீண்டும் அழுத்தம் திருத்தமாய் சொன்னது.\n”அல்ஜசீரா வெளியிட்ட காணொளியும் பிபிசி காணொளியும் ஒத்துப் போகின்றன. சவுராவில் உள்ள ஜெனாப் சாயிப் மசூதிக்கு அருகில்தான் அந்தப் போராட்டம் நடந்துள்ளது” என்பதை இரு வீடியோக்களையும் ஒப்பு நோக்கி, கூகுள் வரைப்பட உதவியுடன் பூம்லைவ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடைசியில், ஆகஸ்ட் 9 அன்று சவுரி பகுதியில் நடந்ததாக ஊடகங்களில் வந்த செய்திப் பற்றி தனது அதிகாரப் பூர்வ் டிவிட்டரில் ஆகஸ்ட் 13 அன்று இந்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் பதிவிட்டது. ‘ஆம் சில விசமிகள் கூட்டத்தில் இருந்தபடி கல்லெறிப் போராட்டத்தை நடத்தினார்கள்’ என்று ஒப்புக் கொண்டது.\nமுதலில் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று மறுத்த உள்துறை அமைச்சகம் மூன்று நாட்கள் கழித்து நடந்ததை ஒப்புக் கொண்டதை ’இந்திய அரசு அடித்த பல்டி’ என்று ஆங்கில ஊடகங்கள் பலவும் பதிவு செய்துள்ளன.\n’நான் மருத்துவரல்ல’ என்ற அமித் ஷா:\nஆகஸ்ட் 6 அன்று மக்களவையில் காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை ரத்து செய்வது பற்றி விவாதம் நடந்த பொழுது காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா அவையில் இல்லை. தேசியவாத காங்கிரசை சேர்ந்த மக��களவை உறுப்பினர் திருமதி சுப்ரியா அவர்கள், ‘எனது பக்கத்து இருக்கையில் அமரும் பரூக் அப்துல்லா அவைக்கு ஏன் வரவில்லை அவர் கைது செய்யப்பட்டுள்ளரா’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வை நோக்கி கேள்வி எழுப்பினார். உடனே, அமித் ஷா ”பரூக் அப்துல்லா கைது செய்யப்படவுமில்லை, தடுத்து வைக்கப்படவுமில்லை, அவர் தாமாகத் தான் அவைக்கு வரவில்லை” என்று பதில் சொன்னார். ‘அப்படியென்றால் அவர் உடல்நலம் சரியில்லை என்பதால் வரவில்லையா’ என்று கேள்வி எழுப்பினார் சுப்ரியா. ‘அதை சொல்வதற்கு நான் ஒன்றும் மருத்துவரல்ல’ என்று பதில் சொன்னார் இந்நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால், அன்று மாலையே காவல்துறை கட்டுப்பாடுகளை மீறி தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த தன் வீட்டுக்கு வெளியே வந்து ஊடகங்களிடம் உண்மையைப் போட்டு உடைத்தார் பரூக். ‘நான் கைது செய்யப்பட்டு வெளியில் வரமுடியாத படி தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். உள்துறை அமைச்சர் பொய் சொல்கிறார்’ என்று சொல்லிவிட்டு ஓர் உள்துறை அமைச்சர் இப்படி பொய் சொல்வதை எண்ணி தாம் வருந்துவதாகவும் பதிவு செய்தார். உள்துறை அமைச்சர் பொய் சொன்னது மக்களவை விவாதப் பதிவேட்டில் வரலாற்று களங்கமாக பதிவாகியுள்ளது. பரூக் அப்துல்லாவின் பேட்டி எல்லா ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.\nசம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு – யார் அந்த ஏழு பேர்\nதிருடனுக்கு தேள் கொட்டியது போல் அமித் ஷா மக்களவையில் பொய் சொல்லி அம்பலப்பட்டுப் போனதற்கான மூன்றாவது கதை இது. கடந்த ஜூலை மாதத்தில் மக்களவைக் கூட்டத் தொடரில் தேசிய புலனாய்வு முகமை (NIA, என்.ஐ.ஏ) சட்டத் திருத்தத்தின் போது கடுமையான விவாதம் நடந்தது. அஜ்மர் தர்கா குண்டு வெடிப்பு (2007, 3 பேர் சாவு) தவிர என்.ஐ.ஏ விசாரித்த மாலேகான் குண்டு வெடிப்பு(2008), ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு (2007, 14 பேர் சாவு), சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு (2007 – 68 பேர் சாவு) வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்ட அனைத்து இந்துத்துவ பயங்கரவாதிகளும் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டனர். என்.ஐ.ஏ. வால் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த முடியவில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் ரோஹினி சலைன் இந்து தீவிரவாதிகள் பொருத்து மென்மையாக ��டந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார் என்று அவர் குற்றஞ்சாட்டினர். அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரக்யா சிங் இப்போது போபால் தொகுதியின் மக்களவை உறுப்பினர் அஜ்மர் செரிப் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.\nசம்ஜெளதா எஸ்க்பிரஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் அனைவரும் போதிய சான்றுகள் இல்லை என்ற பெயரால் நீதிமன்றத்தில் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் என்.ஐ.ஏ. வால் ஏன் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை ஏன் அரசு மேல் முறையீட்டுக்கு செல்லவில்லை ஏன் அரசு மேல் முறையீட்டுக்கு செல்லவில்லை’ என்று மக்களவையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அப்போது. ”இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் போதிய ஆதாரம் இல்லை” என்று சொன்னார் அமித் ஷா. மேலும் இவ்வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஏழு பேர்தான் உண்மையான குற்றவாளிகள். அவர்களை விட்டுவிட்டு இந்து மதத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரசு அரசால் இவர்கள் வேண்டுமென்று மாட்டிவிடப்பட்டவர்கள்” என்று அமித் ஷா சொன்னார். ஆனால், அமித் ஷா சொன்னது போல் இவ்வழக்கில் முதலில் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக எந்த ஆவணமும் இல்லை. ஒரே ஒரு பாகிஸ்தானியர் மட்டும் பஞ்சாப் காவல்துறையால் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விசாரணையில் அவருக்கு தொடர்பில்லை என்ற காரணத்தின் பெயரால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் தில்லியில் இருந்து லாகூர் செல்லும் ரயிலாகும். இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.\nஅமித் ஷா சொன்னது போல் முதலில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் யார் என்பது அவருக்கே வெளிச்சம். அமித் ஷாவுக்கு தெரிந்த அந்த ஏழு பேரை யார் கைது செய்தார்கள் என்பது அவருக்கே வெளிச்சம். அமித் ஷாவுக்கு தெரிந்த அந்த ஏழு பேரை யார் கைது செய்தார்கள் அவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்றால் அவர்களை என்.ஐ.ஏ.வால் ஏன் தேடிக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த முடியவில்லை என்று கேள்விகள் ஒவ்வொன்றாய் விரிகின்றன. 68 பேர் கொல்லப்பட்ட ஒரு க��ண்டு வெடிப்பு வழக்கில் முதலில் 7 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்ன கூற்றும் மக்களவை விவாதங்களில் பதிவாகியுள்ளது.\nபோகிற போக்கில் வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் உள்துறை அமைச்சர். அது உண்மையா பொய்யா என கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு பிறருடையது என்று கருதுகிறார் போலும்.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா பொய் சொல்வது ஏன்\nஇந்துக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகும், முஸ்லிம்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகும் பாகிஸ்தான் அதை ஊக்குவிப்பதாகவும் கூட்டியும் குறைத்தும் ஒட்டியும் வெட்டியும் செய்திகளை சொன்னால் மட்டுமே பா.ச.க. வால் தமது சர்வாதிகார முடிவுகளை மக்கள் ஏற்குமாறு செய்ய முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில், உண்மைகள் மக்களுக்கு தெரிய வரும் பொழுது பா.ச.க. தலைவர்கள் நம் மக்களால் மிகவும் வெறுக்கப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிவர். அவர்களிடம் நியாயமில்லை என்ற காரணத்தால் தான், ஊடகங்களின் வாயை அடைக்கிறார்கள், இணைய தளத்தில் உண்மையைப் பதிவிடுபவர்கள் மீது கூட வழக்குப் போடுகின்றனர், வாயில் வந்த பொய்களை அள்ளி விடுகின்றனர்.\nஉண்மை எப்போதும் தூங்குவதில்லை, பொய்யே எப்போதும் ஓங்குவதில்லை\nகொரோனா இருளை செயல்பாடின்மை எனும் சூனிய நம்பிக்கையால் அகற்ற முடியுமா \nதோழர் பெ.மணியரசன் மீது தாக்குதல்\nரிசர்வ் வங்கி Vs மோடி அரசு : திசைமாறுகிற ஆட்ட விதிகள்\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சமூக அநீதியே \n”சோறு போட்டப் பின் ஊதியம் எதற்கு” கொரோனா காலத்திலும் தொழிலாளர்களுக்கு எதிராக நீதித்துறை\nஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு…..ஒரு ஆசிரியரின் பார்வையில்\nமும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்கம் \nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி\nஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை\nகொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.\n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2\nஅமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204344/news/204344.html", "date_download": "2020-06-06T17:24:18Z", "digest": "sha1:KUJW4LIVMXRU22HX6QKZOZ7FU5SZ7AP3", "length": 8347, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "எடை குறைப்புக்கு உதவும் காதல் ஹார்மோன்!! (மருத்துவம்) : ந��தர்சனம்", "raw_content": "\nஎடை குறைப்புக்கு உதவும் காதல் ஹார்மோன்\nகாதல் ஹார்மோன் என்னென்ன செய்யும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இது உடல் எடை பராமரிப்பிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Endocrine society.மூளையில் சுரக்கும் ஆக்ஸிடோஸின் என்னும் ஹார்மோன் சமூக தொடர்பு, நம்பிக்கை, கவலை, பாலியல் இனப்பெருக்கம், பிரசவம், தாய்-குழந்தை பிணைப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இதைத்தான் Love hormone என்கிறார்கள். தாய்ப்பால் சுரப்பிலும் ஆக்சிடோஸின் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சிடோசின் ஹார்மோன் உணவுக்கான மூளை வெகுமதி சமிக்ஞைகளை பலவீனப்படுத்துவதாகவும், அது நமது சாப்பாடு நடத்தை மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இதற்காக ஆரோக்கியமான, உடல் பருமனுள்ள 10 இளைஞர்களை இரண்டு முறை வரவழைத்து ஆக்சிடோஸின் நாசில் ஸ்ப்ரேவை சிங்கிள் டோசாக கொடுக்கப்பட்டு சோதனை செய்தார்கள். மருந்து செலுத்தப்பட்டு ஒரு மணி நேரத்தில் வெண்திரையில் அதிக கலோரி, குறைந்த கலோரி உணவுகள் மற்றும் உணவல்லாத படங்களும் காட்டப்பட்டன. அவர்களின் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை நியூரோ இமேஜிங் முறையில் சோதித்தார்கள்.\nஆக்சிடோஸின் கொடுக்கப்படாதபோது உணவுத்தேவைக்கான ரிவார்ட் சென்டர் தூண்டப்பட்டதையும், அதிகமாக உண்ண வேண்டும் என்ற வேட்கையும் ஏற்பட்டது. ஆக்சிடோஸின் கொடுக்கப்பட்டபோது மனம் அமைதியடைந்த உணர்வு ஏற்பட்டதால் உணவுத்தேவை சீராகவும், ஆரோக்கியமானதாகவும் அமைந்தது.\n‘ஆக்சிடோஸின் ஹார்மோன் சுரக்காத போது மன அழுத்தத்துக்கு ஆளாகி அதிகமாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் இதன் முக்கிய காரணம். எனவே, உடல் பருமன் சிகிச்சையில் ஆக்சிடோஸின் மருந்து நல்ல பயனிக்கக்கூடும் என்பதை இதிலிருந்து கண்டறிந்திருக்கிறோம்’ என்று இது பற்றி தெரிவித்திருக்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான டாக்டர் கெரோம். லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த நாளமில்லா சுரப்பியலாளர்கள் கூட்டத்தில் ஆண்டு அறிக்கையாக ENDO 2019 என்ற பெயரில் இதனை Endocrine Society சமர்ப்பித்திருக்கிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204498/news/204498.html", "date_download": "2020-06-06T17:01:59Z", "digest": "sha1:POZSG2F4MTRZ5XZBD7HCNLLICQJT7MHH", "length": 12106, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "குறை சொன்னால் குஷி இருக்காது!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஉமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது இல்லை. சமைப்பதில் ருசி பத்தவில்லை. இப்படி உப்புக்கு சப்பு இல்லாத விஷயங்களில் மனைவி கலா மீது குறை சொல்லி கொண்டிருப்பான். இவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகன் உண்டு. அவன் பள்ளித் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தால் கூட கலாவை திட்டுவதுதான் உமாநாத்தின் வழக்கமானது.\nஇதைத் தொடர்ந்து, படுக்கையறையில் உமாநாத் தொட்டால் கலாவுக்கு எந்தவிதமான செக்ஸ் உணர்ச்சியும் வருவது இல்லை. உமாநாத்தும் அவளுக்கு மூடு வரவழைக்க பலவிதமாக முயற்சி செய்து பார்ப்பான். படுக்கையில் எந்த உணர்ச்சியும் இன்றி கட்டை போல கிடப்பாள். பாலியல் மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைக்கு கலாவை அழைத்து போனான். இருவரிடமும் தனித்தனியே பேசிப் பார்த்தார் மருத்துவர்.\nகலாவிடம் விசாரித்த போது தனது கணவன் மீது அவளுக்கு பெரிய கோபம் எதுவும் இல்லை. அந்த ஆசையுடன் உமாநாத் நெருங்கும் போது எல்லாம் இவளுக்கு அவன் தன் மீது சொன்ன குறைகள் மட்டும் நினைவுக்கு வருவதால் செக்ஸ் ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாகச் சொன்னாள். கலாவின் மனநலம் உமாநாத்தின் குறை கூறும் வார்த்தைகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உமாநாத்துக்கு அறிவுரை சொன்னார் மருத்துவர். மனைவியின் மீது குறை கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டு\nதம்பதிகள் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசிக் கொள்வது கூட மனநிலையை பாதித்து செக்ஸ் ஆர்வத்தை குறைக்குமா என்றால் கண்டிப்பாக குறைக்கும். எப்படி எவர் மீதும் எப்போதும் குறை சொல்பவர்கள், மட்டம் தட்டி பேசுபவர்கள் யார் என்று பாருங்கள் எவர் மீதும் எப்போதும் குறை சொல்பவர்கள், மட்டம் தட்டி பேசுபவர்கள் யார் என்று பாருங்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள், சுய முனைப்பு இல்லாதவர்கள் மட்டும்தான் அடுத்தவரை குறை பேசுவார்கள். இப்படி தம்பதிகள் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தால் மனரீதியான பாதிப்பு ஏற்பட்டு அடுத்து அவர்களது அந்தரங்கமான செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கும்.\nமனைவியை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அவருக்கு தன்னை விட அறிவு இருக்கக் கூடாது என்று பிற்போக்கு எண்ணம் உடையவர்களும் இதே வேலையை செய்கிறார்கள். இப்படி செய்வதால் தம்பதிகள் இருவருக்குமே நஷ்டமே விளையும். மனைவி, கணவரை இப்படி மட்டம் தட்டிப் பேசினால் கணவனுக்கு ஏற்படும் மனரீதியிலான பாதிப்பால் உடலுறவின் போது ஆண்குறியின் விறைப்புத்தன்மையில் பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் இவ்வாறான மன பாதிப்பில் செக்ஸில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பில் சரியான அளவில் திரவம் சுரக்காது.\nஇதனால் உறவு கொள்ளும் போது வலி அதிகமாக இருக்கும். செக்ஸ் என்பது இருவருக்கும் மனமகிழ்ச்சியை தரும் விஷயமாக இருக்க வேண்டும். மனரீதியிலும், உடல்ரீதியாகவும் வலி தரும் அனுபவமாக ஆகிவிடக் கூடாது. பெண்களுக்கு சம உரிமை தருவது அதிகமாகி வருகிற இத்தகைய காலகட்டத்தில் பெண்களை மட்டம் தட்டி அடக்கிவிடலாம் என நினைப்பது ஒரு வகையில் முட்டாள்தனம். கணவன், மனைவி யாராக இருந்தாலும் குறை கூறி தனது இணையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணத்தை அடியோடு விட்டுவிட வேண்டும்.\nதம்பதிகள் அவர்களுக்குள் இருக்கும் குறையை பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும். ‘இந்த விஷயத்தை சரி செய்து கொள்ளலாமே’ என அன்பாகக் கூற வேண்டும். கணவர் நல்லபடியாக அன்பாக நடந்து கொண்டால் மனைவியும் அப்படியே நடப்பார். இதுதான் இயற்கை. குறைகள் இல்லாத நிறைவான மனிதர்கள் யாரும் உண்டா இல்வாழ்க்கை என்பது பூத்துக் குலுங்கும் சோலைவனமாக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் குறைகள் பேசி ஒரு போதும் அதை பாலைவனமாக மாற்றிவிடக் கூடாது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/category/sellinam-android-version/page/3", "date_download": "2020-06-06T16:37:13Z", "digest": "sha1:FWFED4QQPRX2D5EBLARB3V2YO7LXC4BQ", "length": 5424, "nlines": 60, "source_domain": "sellinam.com", "title": "Sellinam Android Version Archives | Page 3 of 13 | செல்லினம்", "raw_content": "\nஅஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்\n‘அஞ்சல்’ விசையமைப்பின் பயன்பாட்டு முறை, ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது. இந்த விசையமைப்பின் பயன்பாட்டையும் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளையும் விளக்கியுள்ளோம்.\nமைக்குரோசாப்டு மொழியாக்கம் – ஐ.ஓ.எசில் புதிய பதிகை\nமைக்குரோசாப்டு மொழியாக்கம் திறன்கருவிகளில் இயங்கும் செயலி. ஐ.ஓ.எசில் இதன் பதிகை அண்மையில் மேம்படுத்தப்பட்டது.\nஇன்று உலகத் தாய்மொழி நாள்\nபன்மொழிப் பயன்பாட்டையும், பன்முகப் பண்பாடுகளையும் போற்றும் நாள்\nமீள்பார்வை: தமிழ்-99 விசைமுகமும் புள்ளியும்\nதமிழ்-99 விசைமுகத்தைக் கொண்டு தட்டெழுதும் போது, சில இடங்களில் தானாக புள்ளி விழுகிறது. இதற்கான விளக்கம்.\nஇடுகைக்கான விசையும் உணர்ச்சிக்குறி விசையும்\nஇடுகைக்கான விசையையும் உணர்ச்சிக்குறி விசையையும் தேவைப்படும் நேரங்களில் செல்லினத்தின் விசைமுகங்களில் பெறுவது எப்படி\nவாட்சாப்பில் புதிய பாதுகாப்புக் கூறுகள்\nஐ.ஓ.எசுக்கான புதிய வாட்சாப் பதிகை வெளிவந்துள்ளது. இதில், உரையாடல்களைப் பூட்டிப் பாதுகாக்கும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.\nகனியும் மணியும் – தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி\nஉடாடும் உயிர் ஓவியக் கதைகளும் விளையாட்டுகளும் அடங்கிய தமிழ்க் கற்பிக்கும் செயலி\nஉரையாடல்களில் ஒட்டிகள் – பயன்பாட்டைச் சேர்க்கிறது வாட்சாப்\nபுகழ்பெற்ற உரையாடல் செயலிகள் ஏற்கனவே வழங்கி வந்த ஒட்டிகள் பயன்பாட்டை, வாட்சாப்பும் விரைவில் சேர்க்கவிருக்கிறது.\nஐ.ஓ.எசில் மீண்டும் தமிழ் விசைமுகப் பெயர்கள்\nமுந்தைய ஐ.ஓ.எசில், வேறு பெயர்களுக்கு மாற்றப்பட்டத் தமிழ் விசைமுகப் பெயர்கள், 12ஆம் பதிகை���ில் அஞ்சல், தமிழ்99 எனத் திருத்தப் பட்டன.\nஆப்பிள் விருது பெற்ற தமிழ் நாட்டின் இராஜா விஜயராமன்\nஇவ்வாண்டு ஆப்பிள் விருது, தமிழ் நாட்டைச் சேர்ந்த இராஜா விஜயராமன் அவர்களால், புதிய அனுகுமுறையைக் கொண்டு உருவாக்கப்பட்டக் கணக்குப் பொறிச் செயலிக்கு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/internet/google-dataset-search-is-a-new-search-engine-to-find-datasets-news-1912554", "date_download": "2020-06-06T18:52:27Z", "digest": "sha1:EX4B33AUYPBDH7QYBADNPIPHOWYCK2MI", "length": 10971, "nlines": 175, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Google Dataset Search Is a New Search Engine for the Scientific Community । டேட்டாவை தேடுவதற்கு தனி சர்ச் இன்ஜினை அறிமுகப்படுத்தியது கூகுள்", "raw_content": "\nடேட்டாவை தேடுவதற்கு தனி சர்ச் இன்ஜினை அறிமுகப்படுத்தியது கூகுள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nடேட்டா செட் சர்ச் என்ற புதிய தேடுதல் சேவையை தொடங்கியுள்ளது கூகுள் நிறுவனம். ஆராய்ச்சியாளார்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் டேட்டா சம்மந்தமான வேலை பார்ப்பவர்கள் அனைவருக்குமானதாக இந்த தேடுதல் இன்ஜின் இருக்கும்.\nபயனாளர்கள் தங்களுக்கு தேவையான தரவுகள் பற்றி இதில் தேடலாம். வெறும் டேட்டா குறித்த தகவல்கள் மட்டுமே இதில் காட்டப்படும். கூகுள் சர்ச் போல அனைத்து தகவலையும் பார்க்க முடியாது.\nகல்வி சம்மந்தமான, கூகுள் ஸ்காலர் சர்ச் போல இந்த டேட்டா சர்ச் பணியாற்றும். “ இந்த சர்ச்சின் மூலம், நீங்கள் தேடும் டேட்டா, இணையதளத்தில் இருந்தோ, டிஜிட்டல் நூலகத்தில் இருந்தோ, தனி நபர் பிளாகில் இருந்தோ எடுத்து வந்து காட்டப்படும்” என்கிறார் கூகுள் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் நடாஷா நொய்.\nடேட்டா சர்ச்சுக்கு ஏற்ற வகையில் தங்கள் டேட்டாவை இணயத்தில் வழங்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என டேட்டா செட்கள் வழங்கும் நிறுவனங்களிடம் கூகுள் வழி காட்டல் செய்துள்ளது.\n“ அந்த வழிகாட்டல்கள் யாதெனில், இந்த டேட்டா செட்டை யார் உருவாக்கியது, எப்போது வெளியிடப்பட்டது, எப்படி திரட்டப்பட்டது, இந்த டேட்டாவை பயன்படுத்த விதிகள் உள்ளனவா, போன்ற தகவல்களை, டேட்டா தரும் நிறுவனங்கள் இணையத்தில் தர வேண்டும்” என்றார் நடாஷா.\nபின், கூகுள் இந்த லிங்குகளை திரட்டி, ஆய்வு செய்து டேட்டா பற்றிய தரவுகளை எடுத்து தரும். சுற்றுச்சூழல் தரவுகள், அரசு தரவுகள், சமூக���் பற்றிய தரவுகள் என இன்னும் பல வகைப்பட்ட தரவுகளை இந்த சர்ச்சில் தேடலாம்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது\nஸ்விக்கி, ஜொமாடோவுக்கு போட்டியாக அதிரடியாக களமிறங்குகிறது அமேசான்\nஇ-காமர்ஸ் சேவைகள் இன்று முதல் நாடு முழுவதும் தொடக்கம்\nகூகுள் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் Google Meet இலவசம்\nஇனி வீட்டிற்கு அருகிலுள்ள மளிகை கடையிலும் ஆர்டர் செய்யலாம்\nடேட்டாவை தேடுவதற்கு தனி சர்ச் இன்ஜினை அறிமுகப்படுத்தியது கூகுள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ஒப்போ ரெனோ 4 சீரிஸ்\nசில்வர் லேக் நிறுவனம் ஜியோவில் கூடுதலாக ரூ.4,547 கோடி முதலீடு\nமீண்டும் ப்ளே ஸ்டோருக்கு வந்தது மிட்ரான் ஆப்\nஹானரின் அட்டகாசமான பட்ஜெட் போன்\n2 பில்லியன் டாலர் பங்குகளை வாங்குகிறதா அமேசான் நிறுவனம்\nவிரைவில் இந்தியாவில் வெளியாகிறது எம்ஐ நோட்புக்; தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nஏர்டெலுக்கு டஃப் கொடுக்கும் ஜியோ ஹாட்ஸ்டார் விஐபி ஓராண்டு சந்தா இலவசம்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A31 விலை, சிறப்பம்சங்கள்\nமேற்கு வங்கத்தில் மதுபானம் ஹோம் டெலிவரி ஸ்விக்கி, ஜொமேட்டோ அசத்தல்-மது பிரியர்கள் உற்சாகம்\n4K திரை கொண்ட நோக்கியா 43-இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/03133020/Rashid-Khan-Reveals-How-Special-Bat-Gifted-to-Him.vpf", "date_download": "2020-06-06T17:51:12Z", "digest": "sha1:2RVNSVKW5PJDPJKREKFQ6CUUXRDBHEIX", "length": 11679, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rashid Khan Reveals How 'Special Bat' Gifted to Him by Virat Kohli Was Stolen || வீராட் கோலி எனக்கு பரிசளித்த மேஜிக் பேட்டை திருடி விட்டனர்- ரஷீத் கான் புலம்பல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீராட் கோலி எனக்கு பரிசளித்த மேஜிக் பேட்டை திர���டி விட்டனர்- ரஷீத் கான் புலம்பல் + \"||\" + Rashid Khan Reveals How 'Special Bat' Gifted to Him by Virat Kohli Was Stolen\nவீராட் கோலி எனக்கு பரிசளித்த மேஜிக் பேட்டை திருடி விட்டனர்- ரஷீத் கான் புலம்பல்\nவீராட் கோலி எனக்கு பரிசளித்த மேஜிக் பேட்டை திருடி விட்டனர் என ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் கூறி உள்ளார்.\nஐபிஎல் போட்டி காரணமாக தற்போது அனைத்து அணியை சேர்ந்த வீரர்களும், இந்திய அணியின் வீரர்களுக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். வெவ்வேறு அணி வீரர்கள் ஒரே அணியில் இருப்பதால், இந்திய வீரர்களுக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். இதனால் தற்போது ரஷீத் கானும், வீராட் கோலியும் கூட நல்ல நண்பர்களாகி உள்ளனர்.\nஇதையடுத்து வீராட் கோலி, ரஷீத் கானுக்கு 'பேட் பரிசு' ஒன்று கொடுத்து உள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் இந்த பரிசை அவர் ரஷீத் கானுக்கு கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதை பாராட்டும் வகையில் வீராட் கோலி இந்த பரிசை கொடுத்துள்ளார்.\nஅதேபோல் பாண்ட்யாவும் இதேபோல் பேட் ஒன்றை பரிசாக ரஷீத் கானுக்கு கொடுத்து இருக்கிறார். இந்த இரண்டு பேட்டுகளையும் ரஷீத் கான் முக்கியமான போட்டிகளில் மட்டும்தான் பயன்படுத்தி வருகிறாராம். ரொம்ப அவசியம் இருக்க கூடிய போட்டிகளில் மட்டும்தான் இந்த இரண்டு பேட்டையும் அவர் பயன்படுத்தி வருகிறாராம்.\nஇந்த நிலையில் வீராட் கோலி கொடுத்த பேட் குறித்து பேசிய ரஷீத் கான் கூறியதாவது:-\nவீராட் கோலி கொடுத்த பேட் மிகவும் ராசியானது. அதில் நான் ஒருமுறை பவுண்டரி அடிக்க முயன்றேன். ஆனால் அது சிக்ஸ் சென்றது. எனக்கு இது பெரிய ஆச்சர்யமாக இருந்தது. நான் அந்த பேட்டில் சிறிய ஷாட் அடிக்க முயன்றால் கூட அது பெரிய ஷாட்டாக மாறும். எனக்கே அது பல முறை ஆச்சர்யமாக இருந்துள்ளது.\nஅந்த பேட்டை தற்போது திருடிவிட்டார்கள். பேட்டை என் கண் முன்பே எடுத்துக் கொண்டு சென்றார்கள். எங்கள் அணியின் மூத்த வீரர் அஸ்கார் ஆப்கான் என் பேக்கில் இருந்து அந்த பேட்டை எடுத்துக் கொண்டு சென்றார். என் கண்ணுக்கு முன்பே அதை அவர் திருடினார்.\nஅதன்பின் என்னிடம் வந்து, அந்த பேட்டில் நீ சிறப்பாக விளையாடினாய். இனி அது என்னுடைய பேட். அது ரொம்ப ராசியாக இருக்கிறது. நானே வைத்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். அவர் அந்த பேட்டில் சரியாகவே விளையாட கூடாத��� என்று சாபம் விடுகிறேன் என்று ரஷீத் கான் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். பின்னர், அந்த பேட்டை அவரே வைத்துக் கொள்ளட்டும் என்று ரஷீத் கான் குறிப்பிட்டார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/12161007/1078244/Puducherry-against-CAA.vpf", "date_download": "2020-06-06T18:54:46Z", "digest": "sha1:CYDMDABKU3MVXTHQ7YHO2Z66WE4EFSRE", "length": 11851, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "\"குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்\" - நாராயணசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்\" - நாராயணசாமி\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\n\"புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை\" - நாராயணசாமி தகவல்\nபுதுச்சேரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய விரைவில் சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\n8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு வரும் முன் நிறைவேற்ற துடிப்பதா\nஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதா என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவேலூர் : மாற்றுத்திறனாளிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான வெங்கடேசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருபதாயிரம் ரூபாய் அளித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்துள்ளார்.\n\"வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பை சுருக்கக் கூடாது\" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை\nவேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\n\"உடனடியாக கோவில் ஊழியர்களுக்கு ஊதியம்\" - பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கோரிக்கை\nகொரோனா ஊரடங்கால் அறநிலையத் துறை அதிகாரிகள் 2 மாதமாக பணிக்கு செல்லாத நிலையில், உடனடியாக கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.\nதமிழக ராணுவ வீரர் வீரமரணம் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல்\nராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/ACJU%20Wattala%20Branch", "date_download": "2020-06-06T18:23:33Z", "digest": "sha1:4VYPTXVT4USV3GR3H6UYGB5QOCHIKSRD", "length": 4790, "nlines": 86, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU Wattala Branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டம் பன்னவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வத்தலை கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n05.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டத்தின் வத்தலை கிளையின் மா��ாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நுஃமான் இன்ஆமி அவர்களின் தலைமயிலமை இப்னு மஸ்ஹுத் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2017/05/blog-post_5.html", "date_download": "2020-06-06T18:24:07Z", "digest": "sha1:MUPSTZJT5ASLFFLYT7XDMNYV3SPEOV23", "length": 23670, "nlines": 391, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: கீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன? தமிழர் நாகரிக வரலாற்றின் உயிர் நாடி", "raw_content": "\nகீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன தமிழர் நாகரிக வரலாற்றின் உயிர் நாடி\nசங்க காலத் தமிழகத்தில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. முதன்முறையாக ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான முழுமையான அடையாளங்கள் கீழடியில்தான் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வளர்ச்சி பெற்ற முழுமையான ஒரு நகரம் இப்போது இங்கு கண்டறியப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு தமிழக வரலாற்றுக் காலத்தை புதிய மறுபரிசீலனையை நோக்கி நகர்த்துகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தின் இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் அறிவியல் பூர்வமான ஒளிபாய்ச்சும் இடமாக கீழடி இருக்கிறது.\nஇந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக்குழு சமூகமாகத்தான் வரையறுத்தார்கள். சிந்துவெளி நாகரிகத்தைப் போல, ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள் கருத்தின் அடிப்படை. இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே கடந்த இலக்கியத்தைக் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அவர்களது கருத்துக்கு உயிர் இருந்தது. ஆனால், இன்று கீழடியில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் அந்தக் கருத்தியலை தகர்த்திருக்கின்றன. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கின்றன.\nநான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்திய வரலாற்றுப் பேரவையின் (ஐசிஎச்ஆர்) மாநாடு இருவாரங்களுக்கு முன் ( 2016 டிச.29,30 தேதிகளில்) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் கீழடி கண்டுபிடிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. அந்த அமர்வுக்கு தலைமை வகித்த வரலாற்று அறிஞர் பேராசிரியர் ரொமிலா தாப்பர், “தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இவை. இக்கண்டுபிடிப்புகளின் மூலம் தமிழக வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.\nகண்டறியப்பட்டுள்ள அந்த நகரத்திற்கு கீழடி என்றுதான் பெயரா\nவரலாற்றில் இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும். ஒன்று, ஹோமர் எழுதிய இலக்கியத்தில் “டிராய்” என்ற பெயர் இருப்பதன் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த நகரத்தை பூமியின் அடியில் ஆய்வு செய்து கண்டுபிடித்தார்கள். இது ஒரு வகை என்றால், இன்னொரு வகையாக இந்தியாவில் ஹரப்பா-மொகஞ்சதாரோவை குறிப்பிடலாம். அங்கு கண்டறியப்பட்ட நகரத்திற்கு முன்பு என்ன பெயர் இருந்தது என்று யாருக்கும் தெரியாது. கண்டறியப்பட்ட இடத்தில் இருக்கும் கிராமங்களின் பெயர்தான் ஹரப்பா-மொகஞ்சதாரோ.\nஇப்போது கீழடியில் கண்டறியப்பட்டுள்ள நகரத்தின் பெயர் என்னவென்று தெரியாது, இப்போது இருக்கும் அந்த கிராமத்தின் பெயர் கீழடி என்பதால், அந்தப் பெயரிலேயே அழைக்கிறோம். ஆனால், சங்க கால இலக்கியங்களில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில், இது பழைய மதுரையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், சங்க இலக்கியத்தில் மதுரை என்பது திருப்புவனத்திற்கு நேர் மேற்கிலும், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கிலும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய மதுரையோ திருப்பரங்குன்றத்திற்கு வடகிழக்கிலும் திருப்புவனத்திற்கு வடமேற்கிலும் இருக்கிறது.\nஆனால், கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள நகரமானது சங்க இலக்கியத்தில் வருகிற நிலவியல் குறிப்பின் படி மிகத் துல்லியமான இடத்தில் அமைந்துள்ள நகரமாக இருக்கிறது. எனவே இதுவே சங்க கால மதுரையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nகீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு நகர நாகரிகம் என்று எதன் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்\nஒரு நகரத்தினுடைய முழுமையான கட்டமைப்பு அங்கு கண்டறியப்பட்டுள்ளது. வரிசை வரிசையாக கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; அந்த தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளிச் செல��லவுமான அமைப்புகள்; அந்தக் கால்வாய் தடத்தை ஒட்டி சிறிதும் பெரிதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள்.\nஇவைகளெல்லாம் முதன்முறையாக கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிடுவதற்கு தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந்தியாவிலோ வேறு இடங்களே இல்லை.\nமேலும் ஆப்கானிஸ்தானப் பகுதியைச் சேர்ந்த சூது பவளத்தினால் ஆன மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும் ,வட இந்திய பிராகிருத பெயர்கள் தாங்கிய எழுத்துக்களும் கிடைத்துள்ளன. பானை ஓடுகளில் இதுவரை 73 பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nஅதேபோல, ஒரு தொழிலகம் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.\nமொத்தத்தில், வணிகமும் பண்பாடும் ஊடறுத்துக் கிடக்கும் பெருநகரமாக இது இருந்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5000க்கும் மேற்பட்ட பொருட்களை முழுமையாக பட்டியலிட முடியாது என்றாலும், வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சிறந்த சான்றுகளை நம்மால் அங்கே காண முடிகிறது.\nஇலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரக...\nகீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன\nவிநாயகர் உருவம் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்\nஅதிகம் கண்டிராத நடராஜர் வடிவம்\nகேரளத்தில் புற்றுநோய்க்கு ஒரு ஆச்சரிய ஆயுர்வேத மர...\nவடமாகாண சபையின் வீழ்ச்சி ,வடக்குக் கல்வி அமைச்சின்...\nமனித புலன்கள் புரிதலும் மற்றும் ஆற்றலறியும் முறைகள...\nபலம் மிக்கதோர் வடக்கு கிழக்கு\nவடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கா...\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களே\nNEET Exam நீட் தேர்வு என்றால் என்ன அது குறித்த உண்...\nஇந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் ...\nகைரேகை ஜோதிடத்தின் படி,பலமுறை காதல் மலர்ந்தவர்களை ...\nசிறுநீரக செயலிழப்பை சரிசெய்யும் மூக்கிரட்டை.\nவசந்த் & கோ கடைகள் 22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 90...\nபன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்...\nகலைவேந்தன் ம.தைரியநாதன் அவா்கள் (16.05.2017) காலமா...\nமுதல் வகுப்பு குழந்தைகளைக் ��ையாள்வதில் தான் வெற்றி...\nஉங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பண்புகள் மீது ஆர்வத்தை ஊ...\nநினைவுகள் புதைக்கப்படாமலே நீறுபூத்துக் கிடக்கிறது\nஅழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ள ராசி\nஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், ...\nஇதய ரேகைகள் ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்\nஆண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கூறுவதை தெரிந்து...\nவித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான ஜோதிட சா...\nபெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கு...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/arun-jaitley-named-after-delhi-stadium/c77058-w2931-cid312605-su6229.htm", "date_download": "2020-06-06T16:17:47Z", "digest": "sha1:IPOULHVX7WC52FFLYIFU7ZDRH4BDZBC4", "length": 2508, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "டெல்லி மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர்!", "raw_content": "\nடெல்லி மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை கவுரவிக்கும் வகையில் டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண்ஜெட்லி பெயர் சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை கவுரவிக்கும் வகையில் டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண்ஜெட்லி பெயர் சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24 ஆம் தேதி காலமானார். இவர், டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராகவும், பிசிசிஐயின் துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், அருண்ஜெட்லியின் பணிகளை நினைவு கூரும் வகையிலும், அவரை கவுரவிக்கும் வகையிலும், டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு அருண்ஜெட்லி பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/students-should-wear-khadi-dresses/c77058-w2931-cid308159-su6229.htm", "date_download": "2020-06-06T16:10:06Z", "digest": "sha1:LQGDXLRYMH3TEIMOAOUPB55MHVRPGBI2", "length": 1740, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "‘மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய வேண்டும்’", "raw_content": "\n‘மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய வேண்டும்’\nகல்லூரி விழாக்களில் மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என்று யூஜிசி தெரிவித்துள்ளது.\nகல்லூரி விழாக்களில் மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என்று யூஜிசி தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பக பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி எழுத்தியுள்ள கடித்தத்தில், பட்டமளிப்பு, கல்லூரி விழாக்களில் மாணவர்கள் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அறிவுறுத்த வேண்டும். கதர் ஆடை அணிவதன் மூலம் இந்தியர்களுக்கான பெருமிதம் கிடைக்கும் என்றும் யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/tnpsc-hall-ticket-for-combined-civil.html", "date_download": "2020-06-06T17:11:13Z", "digest": "sha1:VGNPFBBM4O2OGKHUTBRMBP5M2XPYERHF", "length": 6139, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: TNPSC - HALL TICKET FOR COMBINED CIVIL SERVICE - IV (GROUP IV SERVICES ) HOSTED ONLINE FOR DOWNLOAD - DATE OF EXAM : 11.02.2018 FN", "raw_content": "\nTNPSC - HALL TICKET FOR COMBINED CIVIL SERVICE - IV (GROUP IV SERVICES ) HOSTED ONLINE FOR DOWNLOAD - DATE OF EXAM : 11.02.2018 FN | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் அடங்கிய பணிகளுக்கான, 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ 14.11.2017 அன்று வெளியிட்டு, அதற்கான எழுத்துத் தேர்வினை வருகிற 11.02.2018 அன்று முற்பகல் தமிழ்நாட்டின் 301 தாலுக்கா மையங்களிலும் நடத்தவுள்ளது. இத்தேர்வுக்காக 20.8 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in ல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100/- செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 06.02.2018 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். § விண்ணப்பதாரரின் பெயர் § விண்ணப்ப பதிவு எண் (Registration ID) § விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் (ரூபாய்) § செலுத்திய இடம் அஞ்சலகம் / வங்கி § வங்கிக்கிளை / அஞ்சலகம் முகவரி § Transaction ID and Date 06.02.2018க்குப் பிறகுப் பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என இரா.சுதன், இ.ஆ.ப தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர் தெரிவித்துள்ளார். | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/05/36.html", "date_download": "2020-06-06T17:10:37Z", "digest": "sha1:274XADU3PNA4GLEX4V5DINE6LB2R4NWM", "length": 51258, "nlines": 719, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 36 முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 36 முருகபூபதி\nஒரு காலத்தில் அந்த சித்திவிநாயகர் கோயிலின் பரிபாலன சபையிலும் அங்கம் வகித்தவர்தான் சண்முகநாதன். இரண்டு வருட இடைவெளிக்குப்பின்னர் இப்போது இங்கே தரிசனத்திற்கு வந்துள்ளார்.\nசித்திவிநாயகரின் தரிசனத்துக்காக இந்த சித்திரா பௌர்ணமியன்று தான் இங்கே வரவில்லை என்பது அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்.\nஇடது பக்கமிருந்த கோயில் கணக்கப்பிள்ளையின் அலுவலக அறைக்குச்சென்று, எப்போதோ ஊரில் இறந்துபோன தாயாரின் பெயரில் அர்ச்சனை செய்வதற்கு பணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றார்.\nசண்முகநாதன் முன்னர் நிகும்பலையூரில் வாழ்ந்த காலத்தில் இந்த நடைமுறையி��ுக்கவில்லை. பக்தர்கள் நேரடியாக அய்யரிடம் பணம் கொடுத்தே பெயர் - நட்சத்திரம் - ராசி விபரம் சொல்லி அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு போனார்கள்.\nபரிபாலனசபைகளில் ஆலய நிருவாகத்தில் நவீன மாற்றுச்சிந்தனைகள் வந்தபின்னர், உலகெங்கும் இந்த பற்றுச்சீட்டு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதனால் ஆலயங்களில் கணக்குப்பிள்ளை உத்தியோகமும் வரவாகியிருக்கிறது.\nஇடப்புறமாக கோயிலைச்சுற்றிக்கொண்டு சண்முகநாதன் சென்று வலது புறம் திரும்பி வணங்கியவாறு வருகையில் எதிர்ப்பட்ட முருகன் - வள்ளி – தெய்வானை சமேதராக இருக்கும் சிறிய மண்டபத்தின் முன்னால் கற்பகம் ரீச்சர் வணங்கிக்கொண்டிருப்பதை கண்டார்.\nமனதில் இனம்புரியாத பதற்றம் வந்து. உடலும் வியர்த்தது.\nஅருகில் சென்று “ ரீச்சர்… வணக்கம். “ என்றார்.\nகற்பகம் திரும்பிப்பார்த்து, “ வணக்கம் “ என்று மாத்திரம் சொல்லிவிட்டு முகத்தை முருகனை நோக்கி திருப்பிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.\nஇரண்டு பெண்டாட்டி முருகனிடம் இந்த மனுஷன் என்ன வேண்டுதலோடு வந்திருக்கிறது\nமுகத்தை திருப்பிக்கொண்டவளின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் அவளது புறக்கணிப்பு சண்முகநாதனுக்கு ஏமாற்றமாகியது.\n“ என்ன ரீச்சர்… இன்னுமா கோபம் தணியவில்லை “ என்று இறைஞ்சுமாப்போன்று கேட்டார்.\n“ கோயிலுக்கு வந்தால் சாமியை கும்பிடுங்கோ… அதுக்குத்தான் இங்கே வாரது “ என்று வெடுக்கென பதில் சொல்லிவிட்டு, எட்டி நடந்து கோயிலின் மூலஸ்தானத்தின் முன்பக்கம் வந்தாள் கற்பகம்.\nஅவளது கண்கள் தனக்குத் தெரிந்த வேறு யாராவது வந்திருக்கிறார்களா… எனத் தேடத்தொடங்கியது. ஒரு மாணவி தென்பட்டாள். சண்முகநாதனைத் தவிர்ப்பதற்காக அவளிடம் சென்றாள்.\n“ ஸ்கூல் இல்லை என்பதற்காக வீட்டில் படிக்காமல் இருக்கிறாயா.. ஓகஸ்டில் ஏ. எல். சோதனை வருது தெரியும்தானே.. ஓகஸ்டில் ஏ. எல். சோதனை வருது தெரியும்தானே..\n“ ஓம்… மிஸ் படிக்கிறன். இன்றைக்கு எனக்கு பிறந்த தினம். அதுதான் வந்தேன் மிஸ். நீங்கள் எப்படி இருக்கிறீங்க… இப்போது நீங்கள் மங்களேஸ்வரி மிஸ் வீட்டிலா இருக்கிறீங்க.. அம்மா சொன்னாங்க. “ என்றாள் கமலவேணி என்ற அந்த மாணவி.\n“ ஓம் வேணி. கொஞ்சநாட்களுக்குத்தான். பிறகு முன்பிருந்த…. உமக்குத் தெரியும்தானே அந்த முன்வீடு, அங்கே போய்விட���வேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள். “ கற்பகம் அந்த மாணவியின் தலையில் வலது கரம் வைத்து ஆசீர்வதித்தாள்.\nஅம்மாணவி, சடாரென கற்பகத்தின் தாழ் பணிந்து வணங்கினாள். கற்பகம் அவளது நெற்றியில் திருநீறு தடவி தலையில் உச்சிமோந்தாள்.\nஅந்தக்காட்சியைப் பார்த்ததும் சண்முகநாதனுக்கு மேலும் பதற்றம் அதிகரித்தது.\nஇவ்வாறு வணங்கப்படவேண்டிய ஒரு ஆசிரியையிடமா தான் அன்று அவ்வாறு சில்மிஷம் செய்யநேர்ந்தது. கற்பகத்தின் முகத்தை ஏறிட்டுப்பார்க்கவே மனம் கூசியது.\n“ போயிட்டு வாரன் மிஸ் “ என்று அந்த மாணவி விடைபெற்றபோது, “ நல்லாப்படி. ஏதும் தேவையென்றால் மங்களேஸ்வரி மிஸ் வீட்டை வா. சரியா.. அம்மாவை கேட்டதாகச்சொல் என்ன… “ கற்பகம் விடைகொடுத்துவிட்டு அருகில் வந்துகொண்டிருந்த சண்முகநாதனை பார்த்தாள்.\n‘ உனது தரிசனத்திற்குத்தானே இங்கே வந்தேன் ‘ என்ற ஏக்கப்பார்வையுடன் நோக்கிய அவரைப்பார்த்ததும் கற்பகத்திற்கு அவர் மீது அனுதாபம் தோன்றியது.\nமென்மையாக முறுவலித்தாள். அவர் பற்கள் தெரிய சிரித்தார். தங்கப்பல் தெரிந்தது.\nஅருகே வந்து “ என்னை மன்னித்துக்கொள்ளும். அதையெல்லாம் மறந்திட்டு வீட்டுக்கு வாரும். எல்லோரும் வீட்டில் நிக்கினம். அபிதாவிடத்தில் மத்தியானச்சாப்பாட்டை உமக்கும் சேர்த்துத்தான் சமைக்கச்சொல்லிவிட்டு வந்தனான். வாரும்… என்ன…. இன்றைக்கு சித்திரா பௌர்ணமி “ என்றவரை பார்த்து , “ அபிதாவும் வரச்சொன்னாள்தான். வாரன். நீங்கள் போங்கோ… நான் அய்யர் அம்மாவுடன் பேசிவிட்டு வாரன் “ என்று கற்பகம் திரும்பினாள். அந்த வார்த்தை அவருக்கு இதமாகியது.\nகோயிலில் விரல்விட்டு எண்ணத்தக்கவர்கள்தான் தரிசனத்திற்கு வந்திருந்தனர். அய்யர் பூசையை முடித்துக்கொண்டு வந்து சண்முகநாதனிடம் பேச்சுக்கொடுத்தார்.\n“ அய்யா வணக்கம். உங்களை இங்கே நான் முன்னர் பார்த்ததில்லையே “ என்று தொடங்கிய அய்யரிடத்தில் தனது லண்டன் வாழ்க்கையையும் முன்னாலிருக்கும் வீடு தன்னுடையதுதான் என்றும் ஊரில் இருக்கும் கோயில் கும்பாபிஷேகத்திற்கென புறப்பட்டு வந்து ஊரடங்கு உத்தரவினால் போகமுடியாதிருக்கும் ஏமாற்றத்தையும் சொல்லத் தொடங்கினார்.\nஅய்யர் கிரகங்களின் பார்வை பற்றி ஏதோ சொல்லி, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தமைக்கு சோதிட ரீதியில் பேசத்தொடங்கினார்.\nதான�� கற்பகத்தின் பார்வைக்காக வந்திருக்கும் வேளையில், இந்த அய்யர் கிரகங்களின் பார்வை பற்றிச்சொல்லத் தொடங்கியதும் சண்முகநாதனுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.\n“ என்னதான் ஊரடங்கு வந்தாலும், பிள்ளையாருக்கு ஆறுகாலப்பூசை செய்யாமல் விட ஏலுமா… சொல்லுங்கோ. இன்றைக்கு சித்திரா பௌர்ணமி. கொஞ்சம் சனம் வரும் என்றுதான் எதிர்பார்த்தோம். எல்லாம் வீட்டிலிருந்து ரீவியில் பழைய சுப்பர் சிங்கர் பார்க்கலாம். பட்டிமன்றம் கேட்கலாம். இங்கே நானும் பிள்ளையாரும் அவர்ட குடும்பத்தினரும்தான். கொரோனோ போய்த் தொலையவேண்டும் என்று கூட யாரும் வந்து அர்ச்சனை செய்வதாக இல்லை சேர்… என்னைப்பாருங்கோ…. நானும் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் போலத்தான். நான் என்ன முகக்கவசம் போட்டுக்கொண்டா நிற்கிறன். அதனைப்போட்டால் நான் சொல்லும் மந்திரம் இறைவனுக்கு எப்படி கேட்கும் சொல்லுங்கோ..\n‘ இத்தனை நாட்கள் பேசுவதற்கு ஆள் கிடைக்காமல் இருந்திருப்பார் போலும் ‘ சண்முகநாதன் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.\nஅந்த உரையாடலை வெட்டுவதற்காக, “ அய்யா, மூலஸ்தான பூசை முடிந்ததுதானே…இனி அர்ச்சனை செய்யலாம்தானே.. என்ரை மனைவிபேரில் செய்யவேண்டும் “ எனச்சொல்லியவாறு கணக்கப்பிள்ளை தந்த பற்றுச்சீட்டை நீட்டினார்.\nஅய்யரும் தோளில் தவழ்ந்த சரிகை துப்பட்டாவை சரிசெய்துகொண்டு, அந்தச் சீட்டை வாங்கியவாறு ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டு மூலஸ்தானத்தின் உள்ளே சென்றார்.\nசண்முகநாதன், வலது புறம் சற்றுத்தள்ளி அய்யர் அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் கற்பகத்தை கடைக்கண்ணால் பார்த்தவாறு அய்யரை பின்தொடர்ந்து சென்று, மூலஸ்தானத்திற்கு வெளியே நின்று, தலைக்கு மேல் கைகளைத்தூக்கி ஒன்றிணைத்து பக்தி சிரத்தையோடு “ பிள்ளையாரே பெருமானே… “ என்று வணங்கினார். தோப்புக்கரணம் போட்டு, நெற்றியின் இருபுறத்திலும் குட்டிக்கொண்டார்.\nஅனைத்தும் அந்த பிள்ளையாருக்காக அல்ல என்பதும் அவருடைய மனச்சாட்சிக்குத் தெரியும். கோயில் சந்நிதியில் கற்பகத்துடன் பேசுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்கு அபிதாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.\nஅவருக்கு நெஞ்சிலிருந்த பெரிய பாரம் முற்றாக குறைந்து மனதின் இறுக்கம் இளகிய உணர்வு வந்தது.\nஅபிதாவுக்கு சொன்னவாறு ஒரு மடிக்கணினி வாங்கிக���கொடுக்கத்தான் வேண்டும்.\nசுபாஷினி, வீட்டு வாசலிலிருந்து சமையலறைக்கு ஓடிவந்தாள். அடுப்பிலிருந்த பருப்புக்கறியின் சுவையை பார்ப்பதற்காக ஒரு கரண்டியில் கிள்ளிக்கொண்டிருந்த அபிதாவிடம் வந்து, “ வாங்கோ… வாங்கோ… ஆலாத்தி தட்டம் எடுங்கோ…. “ என்று வாயைப்பொத்திக்கொண்டு சிரித்தாள் சுபாஷினி.\nஅபிதாவுக்கு புரிந்துவிட்டது. “ பிளீஸ் போதும் போதும் சும்மா இரும் “ கண்களால் கெஞ்சிக்கண்டித்தாள்.\n“ எப்படி அபிதா… எப்படி சுபா… எங்கே மஞ்சுளா, ஜீவிகா… எப்படி பொழுது போகுது. என்ன அபிதா உன்ர சமையல் வாசம் வாசல் வரையில் தூக்குது “ கற்பகத்தை தொடர்ந்து சண்முநாதன் வந்து, கோயிலில் கிடைத்த தேங்காய், பழம், பூ, பிரசாதம் அடங்கிய காளாஞ்சியை மனைவியின் படத்திற்கு முன்னால் வைத்து வணங்கினார்.\n‘இனி இந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு வேலை இல்லை ‘ என்று அபிதா மனதிற்குள் சிரித்தாள்.\nஇதேபோன்று மஞ்சுளா – தாயின் பிணக்குகளையும் தீர்த்துவிடவேண்டும். அது தீர்க்கக்கூடியதா..\n“ அபிதா… ரீச்சருக்கு ஏதும் குடிக்கக் கொடு. சமையல் முடிஞ்சுதா… “ சண்முகநாதன் கேட்டதும், “ இன்னும் ஒரு கறிதான் பாக்கி அய்யா. பதினைந்து நிமிடம் பொறுங்க.. “ என்றாள் அபிதா.\nகுளியலறையிலிருந்து ஜீவிகாவும் மஞ்சுளா தனது அறையிலிருந்தும் வெளிப்பட்டு, கற்பகம் ரீச்சரை அணைத்துக்கொண்டனர். எங்கே தானும் அணைக்காதுவிட்டால் நாகரீகம் இல்லை எனக்கருதிய சுபாஷினியும் சம்பிரதாயத்திற்கு அருகில் வந்து கற்பகத்தின் தோளைத் தொட்டு, “ என்ன ரீச்சர் எங்களை எல்லாம் மறந்திட்டீங்களா… உங்கட செமினார் என்னாச்சுது…\n‘ இவள் தெரிந்துதான் கேட்கிறளா.. தெரியாமல்தான் கேட்கிறாளா.. ‘ சுபாஷினியன் நையாண்டிக்குறும்பை அலட்சியம் செய்தவாறு, “ உந்த ஊரடங்கில் என்ன கண்டறியாத செமினார். இந்த நீண்ட விடுமுறையில் யாழ்ப்பாணம் செல்ல முடியாமல் தவித்துப்போனேன். நீர் செமினார் பற்றிக்கேட்டு எரிச்சல் மூட்டுகிறீர்…சரி.. போகட்டும். எப்படிப்போகுது பொழுது…. “ கற்பகம் ஒவ்வொருவர் முகங்களையும் பார்த்தவாறு கேட்டாள்.\nநீண்ட நாட்களுக்குப்பின்னர் அனைவரும் ஒன்றுகூடியிருக்கும் இந்தப்பொழுதுக்காக காத்திருந்தவள் அபிதா. அவள் சமைத்து வைத்திருந்தவற்றை தனிதனிப்பாத்திரங்களில் எடுத்து மேசையில் பரிமாறுவதற்கு சுபாஷினி உதவினாள்.\n“ என்ன மெடம், ஒரு மாதிரியா சமாதான நீதிவான் வேலை பார்த்திட்டீங்க… என்ன… இதுபோல், மஞ்சுளா – அவட அம்மாவின்ர பிரச்சினையையும் தீர்த்துவிடுங்கோ… உங்களுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்கிறேன் “ மெதுவான குரலில், அபிதாவின் இடையில் இடித்துச்சொன்னாள் சுபாஷினி.\n“ உமக்கு நக்கல் சுந்தரி என்று ஒரு பட்டம் சூட்டலாமா.. “ அபிதாவும் சுபாஷினியின் காதுக்குள் கிசுகிசுத்தாள்.\n“ இனி என்ன ரீச்சர் இனி இங்கேதான் வந்துவிடுவாவோ… ஏதும் உங்களிடம் சொன்னாவா… “ சுபாஷினி மெதுவாகக் கேட்டாள்.\n“ நான் என்ன கொண்டோடி சுப்புலட்சுமியா.. இங்கத்தைய கதையை அங்கேயும், அங்கேத்தைய கதையை இங்கேயும் சொல்வதற்கு. சும்மா இரும் சுபா. எனக்கென்ன தெரியும். “\n“ அபிதா… எனக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வருது. கங்கைக்கரை ஓரம் கன்னியர்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே…எப்படி இருக்கு..\nஅபிதா, அவளை அடிக்குமாப்போல் கரண்டியை தூக்கினாள்.\nஜீவிகா எல்லோரையும் சாப்பாட்டு மேசைக்கு அழைத்தாள்.\n உம்முடைய விசேட மிளகு ரசம் இருக்கிறதா.. இருந்தால் ஒரு கப்பில் தாரும். “ கற்பகம் கேட்டாள்.\n“ ஓம் ரீச்சர், உங்களுக்கில்லாமலா… நீங்கள் வருவீங்கள் என்று தெரிந்துதான் ரசமும் வைத்தேன் . “\nமஞ்சுளாவும் சுபாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.\nஅந்தப்பார்வையில், ‘ இங்கே என்னதான் நடந்துகொண்டிருக்கிறது.. ‘ என்ற கேள்விக்கணை தொங்கிக்கொண்டிருந்தது.\nகொரோனாவுடன் சித்திரா பௌர்ணமியும் வந்து அனைவரையும் ஒரு மேசையில் கூடவைத்திருக்கும் மாயத்தை அபிதா மனதிற்குள் வியந்தாள்.\n“ நாளைக்கும் ஊரடங்கு தளர்த்துவாங்கள்தானே ஜீவிகா. உன்னுடைய ஒஃபீஸிற்கு கோல் எடுத்து கேட்கிறாயா…\n“ ஏன்… பெரியப்பா… ஊருக்குப்புறப்படும் எண்ணம் வந்துவிட்டதா.. ரயில் ஓடும் என்றுதான் நினைக்கிறன். ஆனால், இன்னமும் நிச்சயம் இல்லை. “\n“ அதற்கில்லை. நாளைக்கு வௌியில் கடைத்தெருப்பக்கம் ஒருக்கா போய்வரவேண்டும். நீயும் வரவேண்டும்… என்ன வருவாய்தானே..\n“ அபிதாவுக்கு ஒரு பொருள் வாங்கவேண்டும். நீ வந்தால், பார்த்து தெரிவுசெய்வாய். அதுதான் கேட்டேன். “ அபிதா உட்பட அனைவரும் சண்முகநாதனின் முகத்தை பார்த்தனர்.\n“ என்னய்யா… என்ன வாங்கப்போறீங்கள் அய்யா…. எனக்குத்தான் இங்கே எல்லாம் இருக்கிறதே…. எனக��குத்தான் இங்கே எல்லாம் இருக்கிறதே…. ஏதும் தேவையென்டால், ஜீவிகா அம்மா வாங்கித்தருவாங்க… “\n“ இல்லை… இல்லை… நான் உனக்கு வாங்கித்தரவேண்டும் என்று தீர்மானித்ததுதான்… ஒரு லப்டொப். மடிக்கணினி. எனது அன்பளிப்பு. “\nமே 18ம் திகதி ஓஸ்ரேலிய - தமிழர் இனவழிப்பு நினைவு ந...\n18 ஆவது வருட சேவையை தருகிறது அவுஸ்திரேலிய தமிழ் ஒ...\nகிண்டில் வழி தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது எப்படி...\nஇலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட...\nகொஞ்சம் பொறுமை எங்களுக்கு மிகவும்முக்கியம் \nஓரே ஒரு மழை - கவிதை - பாமதி சோமசேகரம்\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 14 - மு...\nபடித்தோம் சொல்கின்றோம்: ஜீவநதி 136 ஆவது இதழ் சிற...\nபுகல்வாழ்வின் நிஜங்கள்: புலம்பல்களில் புனைவின்...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -13 ஊர...\nமரணபீதியில் எல்லைகளை மூடிய நாடுகளுக்கு…. “ மரவள்...\nபொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 1 - C I D சங்கர் - ...\n - நாட்டிய கலாநிதி கார்த்திகா...\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 36 ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/22/communist-losses-is-status-will-be-know-tommorrow/", "date_download": "2020-06-06T18:16:48Z", "digest": "sha1:RHUQR747N7GJGPZ65XWROCNLQEEM5BHC", "length": 11593, "nlines": 112, "source_domain": "kathir.news", "title": "தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்கும் கம்யூனிஸ்ட் கட்சி...? நாளை முடிவுரை எழுதப்படுகிறதா ..?", "raw_content": "\nதேசிய கட்சி அந்தஸ்த்தை ...\nதேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்கும் கம்யூனிஸ்ட் கட்சி... நாளை முடிவுரை எழுதப்படுகிறதா ..\nதேசிய கட்சி அங்கீகாரத்தைத் தக்க வைக்க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.\nதேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு கட்சிகள் உள்ளன. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று. இக்கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டுமே வென்றது. தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள சதவீத வாக்குகளோ அல்லது தேர்தலில் பெறும் தொகுதிகளின் வெற்றியை வைத்துதான் அடுத்த தேர்தலில் குறிப்பிட்ட கட்சி மீண்டும் அந்தச் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கும். குறைவான வாக்கு சதவீதம் அல்லது வெற்றியை பெற்றாலோ அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிடும்.\nதேசியக் கட்சி என்றால் மூன்று மாநிலங்களில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே அதன் அங்கீகாரத்தைத் தொடர்ந்து தக்க வைக்க முடியும். போட்டியிடும் வேட்பாளர்களில் 3 சதவீதம் பேர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓரிடத்தையும் பிடிக்கவில்லை. இந்தத் தேர்தலில் இடதுசாரிகள் கடும் சரிவை சந்திக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல வலுவாக உள்ள கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடங்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டாலும் வாக்கு சதவீதம் பெறுவதில் சிக்கல் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த காலங்களில் தமிழகத்தில் வலுவான கூட்டணியில் இடம்பிடித்து குறிப்பிட்ட வாக்குகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுவந்தது. ஆனால், கடந்த நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தலில் அது சாத்தியமில்லாமல் போனது. இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தைத் தாண்டி வெற்றியும் பெற வேண்டிய நிலையில் அக்கட்சி உள்ளது. தமிழகத்தில் திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றன. அதன்படி இரு தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றால், அந்தக் கட்சி தேசிய அங்கீகாரத்தைத் தக்கவைக்க பெரும் உதவியாக இருக்கும். தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில், வாழ்வா சாவா என்ற நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறது. ஆனால் இந்த தேர்தலோடு கம்பூனிஸ்ட் கட்சிக்கு முடிவு வந்துவிடும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.\n#KathirExclusive புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு பின்னணியில் பீட்டா\nஇந்தியா, சீனாவில் கொரோனா பரிசோதனை அதிகரித்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் - டிரம்ப்\nசத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்\nஅமேசானின் அமெரிக்க விநியோக மைய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nபா.ஜ.க தலைவர் பியூஷ் கோயலின் தாயார் மும்பையில் காலமானார்\nஊரக வாழ்வாதாரத்துக்கு புத்துயிர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.101500 கோடி நிதி ஒதுக்கீடு\nகொரோனா காலத்தில் நிவாரணமாக மோடி அரசு 42 கோடி பேருக்கு ₹53,248 கோடி நிதியுதவி - மொத்த விபரம்\nஇந்தியா - சீனா எல்லை விவகாரம் - ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்\nஅமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா - தலைமை அலுவலகம் சீல்\nஹெலிகாப்டரில் மட்டுமே அமர்நாத் யாத்திரை - சாதுக்களை தவிர 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனையை பற்றி இன்று இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/famous-singer-folk-singer-cum-actress-paravai-muniyamma-passed-away-381196.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-06T18:45:04Z", "digest": "sha1:YHOZ3VHZFVDW23PEVMKJOOPDXOXBFTGD", "length": 24467, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுழன்றடித்த \"சூறாவளி\" ஓய்ந்தது.. மறைந்து போன பரவை முனியம்மா.. உங்களை மறக்கவே முடியாது ஆத்தா! | famous singer folk singer cum actress paravai muniyamma passed away - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் டெஸ்ட் கட்டணம் குறைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\n21 குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம்.. சேலம் கலெக்டர் நேரில் அஞ்சலி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nMovies 11 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் நாக்க முக்கா ஜோடி.. வெளியானது டீசர்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுழன்றடித்த \"சூறாவளி\" ஓய்ந்தது.. மறைந்து போன பரவை முனியம்மா.. உங்களை மறக்கவே முடியாது ஆத்தா\nசென்னை: \"படவாய்ப்புகள் என்னமோ வருது... ஆசையாதான் இருக்கு... ஆனா, பாழாப்போன இந்த உடம்பு ஒத்துழைக்க மாட்டுதுய்யா\" என்று தீராத கலைதாகத்துடன் அன்று சொன்னார் பரவை முனியம்மா.. இன்று அந்த தவிப்பு, சோகம், விசும்பல் மொத்தமாக அடங்கிவிட்டது.. போராடி போராடி இழுத்து பிடித்து வைத்து வந்த பரவை முனியம்மாவின் உயிர் இன்று பிரிந்து சென்றுவிட்டது.. வயது 77\nஎவ்வளவு திறமைகள் இருந்தும் வாழ்நாளெல்லாம் அறியப்படாதவர் திடீரென ஒருநாள் பார் போற்றும் அளவுக்கு உயர்ந்து விடுவார்... அந்த வகையில் பரவை முனியம்மாவையும் குறிப்பிட்டு சொல்லலாம்.\nமதுரை மாவட்டத்தில் இருக்கும் பரவை என்ற ஊரில் ஊரை சேர்ந்தவர்.. ரொம்பவும் ஏழ்மையான குடும்பம்.. 20 வயதிலேயே கும்மி பாட்டுக்களை பாட ஆரம்பித்துவிட்டாலும் திரை உலகம் வாரி அணைத்து கொண்டது இவரது 60 வயதில்தான்\n\"வயசாயிடுச்சே.. இனிமே நம்மளால என்னத்த சாதிக்க முடியும்\" என்ற வழக்கமான புலம்பல் வரிகளுக்கு ஒரு முடிவு கட்ட வந்தவர்தான் முனியம்மா.. என்ட்ரியே \"தூள்\"ஆக இருந்தது.. பரவையில் ��ருந்து புறப்பட்டு வந்த இந்த \"சூறாவளி காத்து\" சுழண்டு சுழண்டு அடித்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. 20 வருடமாக தமிழ் சினிமாவில் கோலோச்சினார்.\nதமிழகம் தொடங்கி வெளிநாடுகள் வரை இவருடைய நாட்டுப்புற மேடை கச்சேரிகள் ரொம்பவும் ஃபேமஸ்.. குவிந்த பட வாய்ப்புகள் மூலம் கலைமாமணி பட்டம் உட்பட ஏராளமான பதக்கங்களை வீடு முழுக்க அடுக்கி கொண்டாரே தவிர, இவருக்கு ஏனோ பணம் சம்பாதிக்க தெரியவில்லை. \"என்னய்யா நல்லாயிருக்கியா\" என்று யாரை பார்த்தாலும் வெள்ளந்திதனமாய் கேட்க தவறாத முனியம்மாவிடம் என்னமோ பணத்தை கரெக்டாக பேசி வாங்கும் கறார் தன்மை கடைசிவரை வரவேயில்லை.. கிடைத்த ஊதியம் குடும்பம் நடத்தவே சரியாக இருந்ததே தவிர, சேமிப்புக்கு என்று எதுவுமே மிச்சமில்லை.\nசினிமாவில் நடித்து கொண்டிருந்தபோதே \"கிராமப்புற சமையல்\" என்ற நிகழ்ச்சியின் மூலம் டிவியிலும் ஃபேமஸ் ஆனார் முனியம்மா.. முழுக்க முழுக்க மண்பாத்திரங்களை வைத்து சமைத்து காட்டிய பெருமை இவருக்குதான் போய் சேரும்.. இல்லத்தரசிகளிடையே பெரிய அளவில் ஹிட்டானது இந்த நிகழ்ச்சி. அம்மியில் அரைத்து விட்டு.. மண்பானை சட்டியில் குழம்பு வைத்து கொண்டே முனியம்மா பாடும் நாட்டுப்புற பாட்டுக்கு ஒட்டுமொத்த தமிழகமே சரண்டர் ஆனது\nஇதற்கு பிறகுதான் இவருக்கு வறுமை வாட்ட தொடங்கியது.. இவர் கஷ்டப்படுகிறார் என்ற விஷயம் கேள்விப்பட்ட உடனேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடனடியாக 6 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார். அதாவது அந்த பணத்தை பேங்கில் செலுத்தி, அதன் வட்டி இவருக்கு மாத மாதம் கிடைப்பது போல வழிசெய்து தந்திருந்தார்.. முனியம்மாவின் கடைசி நேர மருத்துவ செலவு வரை இந்த வட்டி பணமும், எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து கிடைக்கிற மாதாந்தர உதவித்தொகையையும்தான் ஒருவகையில் உதவியது என்பதை மறுக்க முடியாது. அதேபோல நடிகர் சங்கம் உட்பட ஏராளமானோர் தங்களது பங்கினை சரியாகவே செய்தனர்.. உடன் நடிப்பவர்களை தன் பேரன், பேத்தியாகவே பாவித்து வந்ததுதான் இதற்கு முக்கிய காரணம்\nவறுமை, மாற்றுதிறனாளி மகன், இவைகளையும் தாண்டி.. 2014-ல் கணவரின் மரணம் பரவை முனியம்மாவை ரொம்பவே நிலைகுலைய செய்துவிட்டது.. இயல்பாகவே இருக்கும் ரவுசு, குசும்பு பேச்சு லேசாக குறைய தொடங்கியது.. எதையோ பறிகொடுத்ததை போல���ே இருந்தார்.. உடல்நலம் இந்த சமயத்தில்தான் அவருக்கு குன்ற தொடங்கியது.. 3 மகன்கள், 3 மகள்கள்... இதில் செந்தில் என்ற மகன் மட்டும் மூளை வளர்ச்சி குறைந்தவர்.\nஅரசாங்கம் சார்பில் ஏதாவது உதவிகள் கிடைக்குமா என்றுகூட பலமுறை முயற்சி செய்தார்.. இவரை நினைத்துத் தான் பரவை முனியம்மாவுக்கு எப்போதுமே கவலை.. தன் கண்காணிப்பிலேயே மகனை அரவணைத்து காத்து வைத்திருந்தார்.. ஆனால் யார் வீட்டுக்கு வந்தாலும் கையெடுத்து அவர்களுக்கு வணக்கம் சொல்லும் பழக்கத்தை இந்த வளர்ந்த குழந்தைக்கு சின்ன வயசிலேயே கற்று தந்திருந்தார் பரவை முனியம்மா\nஎனினும் உடல்நலம் அதிகமாகவே பாதிக்கப்பட.. ஆஸ்பத்திரி சிகிச்சையும் ஆரம்பமானது.. சிவகார்த்திகேயன் உட்பட நல்லுள்ளங்கள் பரவை முனியம்மாவை அடிக்கடி வந்து நலம் விசாரித்து விட்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்த சமயங்களில் வெளிவந்த வதந்திகளுக்கும் பஞ்சமில்லை.. பதறியடித்து கொண்டு போன கலையுலக பிணைப்புகளிடம் \"நான் நல்லா இருக்கேன்ய்யா.. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க.. ரத்தம் ஏத்திட்டு இருக்காங்க.. தைரியமா இருங்க\" என்று தன்னை சந்திக்க வந்தவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை தந்தார்.\n\"சந்தோஷமா திரும்பி வாங்காத்தா.. காத்திட்டிருக்கோம் உங்க பாட்டுக்களை கேட்க\" என்று அவரது கையை அழுத்தமாக பிடித்து சொல்லிவிட்டு வந்த பேர, பிள்ளைகள் ஏராளம்.. ஆனால் தமிழ்சினிமாவுக்கே இது போதாத காலம் போலும்.. இன்று விடிகாலையில் அவரது உயிர் பிரிந்துவிட்டது.. நாட்டுப்புறப்பாட்டினை திரைத்துறையில் புகுத்தி.. தனது கம்பீரமான குரலாலும், மதுரை மண்ணுக்கே உரிய தன் நடை, பாவனை, வெள்ளந்தி பேச்சாலும் மக்களை சுண்டி இழுத்தவர் பரவை முனியம்மா.. சாதிக்க வயது ஒரு தடை என்பதை சுக்குநூறாக பொசுக்கி நொறுக்கி தள்ளியவர்.. உங்களை எங்களால மறக்கவே முடியாது ஆத்தா\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் டெஸ்ட் கட்டணம் குறைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழு���லையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து\nஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை\nகொரோனா கொடுமை.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. டெஸ்டிங் போதாது\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 7ஆவது நாளாக அதிகரிப்பு\nஜூன் 6 அதிர்ஷ்டமான நாள்.. இன்று நிச்சயம் மழைக்கு வாய்ப்பு.. இல்லாவிட்டால் நாளை பெய்யும்.. வெதர்மேன்\nசோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்.. நிர்ணயித்தது தமிழக அரசு\nஎப்படி இருக்கிறார் ஜெ. அன்பழகன்.. சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nparavai muniyamma பரவை முனியம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/147730?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:39:21Z", "digest": "sha1:MMY4P6KWYJP2IIUPQUX7GDHJCN4WZYX2", "length": 6510, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "ஓவியாவை காப்பியடிக்கும் ஜுலி- இவர் திருந்தவே மாட்டாரா என திட்டும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஉதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமி.. 4 தாத்தா உட்பட 8 பேரால் சீரழிக்கப்பட்ட அவலம்\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nதளபதி விஜய்யின் மகன் அறிமுகமாகவுள்ள திரைப்படம் குறித்து வெளியான முக்கிய தகவல், உண்மையை உடைத்த பிரபலம்\nபா.ரஞ்சித் வெளியிட்ட செம்ம மிரட்டல் போஸ்டர், பிக்பாஸ் பிரபலமா இது\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nமனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nவயிற்று வலியால் துடித்த இளைஞர்... சிறுநீர் பையில் செல்போன் சார்ஜர் வயர் எப்படி சென்றது\nதமிழ் சினிமாவில் ��ம்பர் 1 நம்பர் 2 இரண்டுமே விஜய் தான், பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்\nதம்பி வயது பையனுடன் கல்யாணம்.. 25 வயது பெண்ணை எச்சரித்த பொலிசார்\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nஓவியாவை காப்பியடிக்கும் ஜுலி- இவர் திருந்தவே மாட்டாரா என திட்டும் ரசிகர்கள்\nBiggBoss நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. இவர் தான் செய்த தவறை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தப்புகள் செய்து வருகிறார்.\nதற்போது அவருக்கு பிரபல தொலைக்காட்சியில் சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஇந்த நிலையில் ஜுலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை போட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஏன் ஓவியாவை காப்பியடிக்கிறார் என்று கூறி வருகின்றனர். இதேபோல் ஒரு லுக்கில் ஓவியாவின் ஒரு புகைப்படம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=274641&name=Sampath%20Kumar", "date_download": "2020-06-06T18:50:55Z", "digest": "sha1:XNJ5X7L2RFT77DNLLR7WUYBDUS3QKPED", "length": 12317, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sampath Kumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Sampath Kumar அவரது கருத்துக்கள்\nஉலகம் அரசியல் சாசன திருத்த மசோதாவில் கையொப்பமிட்டார் அதிபர் புடின்\nஅரசியல் ஆம்ஆத்மியினர் வன்முறை செய்திருந்தால் இரட்டிப்பு தண்டனை கெஜ்ரிவால்\nசம்பவம் ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்கு\nசம்பவம் ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்கு\nஅரசியல் ஆம்ஆத்மியினர் வன்முறை செய்திருந்தால் இரட்டிப்பு தண்டனை கெஜ்ரிவால்\nபொது தினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி காலமானார்\nஅரசியல் ஆர்.எஸ்.பாரதியின் ஆணவக் கொழுப்பு எடப்பாடி தாக்கு\nசம்பவம் டில்லியில் சி.ஏ.ஏ.,போராட்டத்தில் வன்முறை போலீஸ் பலி துப்பாக்கிச்சூடு\nசம்பவம் டில்லியில் சி.ஏ.ஏ.,போராட்டத்தில் வன்முற�� போலீஸ் பலி துப்பாக்கிச்சூடு\nஅரசியல் டில்லி கலவரம் கவலை அளிக்கிறது ராகுல்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.seithikkural.com/chiyaan-vikram-in-dhruva-natchathiram-movie-update/", "date_download": "2020-06-06T18:43:59Z", "digest": "sha1:S7ZBSS2FTXVZFP6BMBHP46C5WXEU3DPM", "length": 9454, "nlines": 120, "source_domain": "www.seithikkural.com", "title": "சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் அப்டேட் - செய்திக்குரல் - Seithikkural", "raw_content": "\nசியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் அப்டேட்\nஇயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவநட்சத்திரம் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளி வர உள்ளது. இப்படத்தில் நடிகர் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ரிது வர்மா என்ற தெலுங்கு நடிகை முதல் முறையாக தமிழில் அறிமுகமாகி உள்ளார். அவர்களுடன் நடிகை சிம்ரன், ராதிகா சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப் படத்தில் நடித்துள்ளது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எல்லாம் நிறைவடைந்து தற்போது பின்னணி பணிகள் தொடங்கி விட்டதாகவும் இன்னும் 60 நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து விரைவில், அதாவது வரும் ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு வரும் என்று இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். இத் தகவலை கேட்ட சியான் விக்ரமின் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் சிறிது நாட்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை5409 ஆக அதிகரிப்பு...\n வித்யா பாலன் வெளியிட்ட படு மோசமான புகைப்படம்\n“கடந்த நாலு நாள் எனக்கு அந்த பழக்கம் உள்ளது..” – ஓப்பனாக ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால்\nமுகேஷ் அம்பானி குடும்பத்துக்கு மறைந்த நடிகர் ரிஷி கபூர் மனைவி நன்றி..\nபிகில் பட கேப்டனுக்கு நடிகை நயன்தாரா கொடுத்த சர்பிரைஸ் கிப்ட் வைரல்\nசியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் அப்டேட்\nசெய்திக்க���ரல் (இது மக்களின் குரல்) என்னும் எங்களுடைய இந்த இணையதள செய்தி பக்கம் முழுக்க முழுக்க மக்கள் நலன் கொண்ட நண்பர்களின் முன்முயற்சியில் நடத்தி வருகிறோம்.இதற்கு தங்களின் மேலான ஆதரவினை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ...\nஈஷா ஜக்கி வாசுதேவிற்கு டி.எம்.கிருஷ்ணாவின் பதிலடி ..\nதேர்வுகள் வேண்டாம்: இந்திய கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறத் துணிய வேண்டும் – ரேச்சல் ஜான் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)\nபோபோஷிமா முதல் விசாகா வரை: ஏழைகளையும், சட்டத்தின் விதிகளையும் அழித்தொழிக்கும் ஆபத்தான வரலாறு- பேராசிரியர் எம்.எஸ். ஆச்சார்யுலு (தமிழில் தா.சந்திரகுரு)\nஅனைவருக்குமான இணையக் கல்வி இந்தியாவில் சாத்தியமே இல்லை – புரோட்டிவா குண்டு (தமிழில் தா.சந்திரகுரு)\nஉலகம் முழுவதும் இணையதளங்களில் ஆபாச படம் பார்ப்போர் 95% அதிகரிப்பு: கூகுள், பேஸ்புக், டுவிட்டருக்கு நோட்டீஸ்\nவிரைவில் சியான் விக்ரமை இயக்கப்போகும் அசுரன் வெற்றிமாறன்\n2020 பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் இயங்கும் சிறப்பு பேருந்துகள்\nடெல்லி கார்க்கி கல்லூரி மாணவிகள் முன்பு ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு சுய இன்பம், பாலியல் சீண்டல் அரங்கேறிய கேவலம்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலம்\nமக்களவை தேர்தலில் திமுகவிடம் பணம் பெற்றதாக செய்தி ; அறிக்கை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்ன சிபிஐஎம் பொலிட்பீரோ\nமதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் கோவிலில் மனிதக்கழிவுகளை வீசி விட்டுச் சென்ற பாஜக பிரமுகர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/09_90.html", "date_download": "2020-06-06T18:05:07Z", "digest": "sha1:3WVSATILGQWR62XKL6FJ7O44RNQL5B5M", "length": 7716, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "கோத்தாவிற்காக களமிறங்கியுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / கோத்தாவிற்காக களமிறங்கியுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள்\nகோத்தாவிற்காக களமிறங்கியுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள்\nமட்டக்களப்பில் பல இளைஞர், யுவதிகள் கோத்தாவின் தேர்தல் பரப்புரைக்காக வீடு வீடாக சென்றதான பல படங்களை காணமுடிந்தது.\nவிடுதலை வரலாற்றின் பல ���ெரும் வீரநிகழ்வுகளை ஆற்றிய மைந்தர்கள் மட்டக்களப்பு மண்ணை சேர்ந்தவர்கள் என்பதுடன் ,மண்ணிற்காக தாயக கனவுடன் வித்தான எண்ணற்ற மட்டக்களப்பு மாவீரர்களையும் மனதில் கொண்டு தொடர்வோம்.\nஇலங்கையின் பிரதான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் கோத்தாவின் தேர்தல் பரப்புரைகளை பெரும் பணம் பெற்றுக்கொண்டு பிரசுரிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅதை நாமும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்.\nஆனால் இந்த இளைஞர்களும் , யுவதிகளும் பெரும் விமர்சனங்களுக்குள்ளாகுகின்றார்கள்.\nசிறு பணத்திற்காகவும், வேறு பல சிறு சலுகைகளை எதிர்பார்த்தும் தவறானவர்களின் பின்னால் இந்த இளைஞர்களும், யுவதிகளும் அணிதிரள்கின்றார்கள்.\nஇந்த இளைஞர்களின் எதிர்காலநலன்களில் அக்கறை கொள்ளாது,தமிழர்களை நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டிருக்கும் தமிழ்அரசியல்வாதிகளே இதில் பெரும்குற்றவாளிகள்.\nஆனாலும், எமது வரலாற்றைப்புரட்டிப்பார்த்து , கோத்தாவின் இனப்படுகொலையினை மனதில் கொண்டு, இத் தமிழ் இளைஞர்களும், யுவதிகளும், இக்கொலைகாரனிற்கும் அவனை அண்டிப்பிழைக்கும் ஈனர்களையும் அடித்துவிரட்ட வேண்டும்.\nமட்டக்களப்பில் கோத்தாவிற்கு பரப்புரை செய்யும் இவர்களும் எம் பிள்ளைகளே என உணர்ந்து அவர்களை எம் வழிப்படுத்தலே இன்றைய பிரதானதேவையாகும்.\nஅவனை ஆதரித்து , நீங்கள் கேட்கும் ஒவ்வொரு வாக்கும் படுகொலைசெய்யப்பட்ட உங்கள் உறவுகளிற்கு நீங்கள் செய்யும் துரோகம் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nகோத்தாவிற்கு கொடிபிடித்து துரோக வரலாறுகளில் நீங்கள் இடம்பிடித்துவிடாதீர்கள்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/6467", "date_download": "2020-06-06T16:55:11Z", "digest": "sha1:EFZTXMYEAIACSSP4KLZH3YOIWONRPZ24", "length": 22931, "nlines": 230, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்! - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nதண்டவாளம் அருகே கிடந்த சடலம் தாய் இறந்தது தெரியாமல் பால்...\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்\nகொரோனாவால் ஒரே மாதத்தில் 837 பிரசவம்.. ஒரே மருத்துவமனையில் மட்டும்...\nபெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த...\nபோட்டாச்சு பூஜை 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து...\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\nஜெயலலிதாவின் ரூ913 கோடி சொத்துகளுக்கு தீபா தீபக் தான் வாரிசுகள்...\nமிக மிக மோசமான போருக்கு தயாராகுங்கள் சீன ராணுவத்திற்கு உத்தரவிட்ட...\nசீனாவின் வூகான் ஆய்வகத்தில் கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் வவ்வால்...\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nவண்ணங்களால் அழகாகும் வீடு… சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்\nஒரு வீட்டின் தோற்றம் முழுமையடைவதில், நிறங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வண்ணங்கள், நம் வாழ்நாளின் முக்கியக் கதாபாத்திரமாகவே திகழ்கின்றன. யோசிக்கும் திறன், எதிர்வினை மாற்றங்கள் போன்ற செயல்களுக்கு நிறங்களின் பங்கு முக்கியமானது. ஒவ்வொருவரின் குணங்களுக்கும் நிறங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றன. அந்த வகையில், உங்கள் வீட்டுக்குச் சரியான நிறங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதைப் பார்க்கலாம்.\nபுதுப்பிக்கவுள்ள வீடாகட்டும், புதிதாகக் கட்டப்பட்ட வீடாகட்டும், ஒரு கோட் `பெயின்டிங்’ அந்த வீட்டின் பொலிவை மெருகேற்றிவிடும். வீட்டுக்கு வண்ணம் அடிப்பதற்கு முன்பு, பல காரணிகளை ஆராய்வது அவசியம். எப்போதும் `தரம்’ எனும் ஒற்றை விஷயத்தை மட்டுமே பார்த்து `பெயின்ட்’ வாங்கக் கூடாது. வீட்டின் அழகியலோடு சுவர்களைப் பாதுகாக்க உதவும் பண்புகளைப் பார்ப்பதும் அவசியம். லட்சக்கணக்கான வண்ணங்களில் சரியான ஷேடுகளைத் தேர்ந்தெடுப்பது கடினம் என்றாலும், வீட்டில் வசிக்கப்போகும் நபர்களின் விருப்பத்தையும் சரியாகக் கையாள்வது சவாலான ஒன்றுதான்.\nதற்போதுள்ள காலகட்டத்தில் வெளிர் நிற ஷேடுகளைத்தான் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். முன்பெல்லாம் அடர்ந்த மற்றும் பிரைட் நிறங்களில் வீட்டை அழகுபடுத்தினர். ஆனால் இப்போது, `டார்க்’ ஷேடுகள் வெளிப்புறச் சுவர்களுக்கானது என்றும், `லைட்’ அல்லது வெளிர் நிறங்கள் உள்பகுதிக���ுக்குச் சரியானவை என்கிற பிம்பமும் தோன்றிருக்கிறது. அதிலும் சாம்பல், பீஜ், வெளிர் மஞ்சள், பச்சை, நீலம் போன்ற லைட் ஷேடு நிறங்கள் மட்டுமே பெரும்பாலானோரின் சாய்ஸ்.\nஒவ்வோர் அறைக்கான நிறத்தைத் தேர்வுசெய்யும்போது, கவனமாக இருப்பது அவசியம். நமக்குப் பிடித்த நிறத்தைவிட நம் மனநிலையைப் பிரதிபலிக்கும் நிறங்களைத் தேர்வுசெய்வதே சிறந்தது. அடர்ந்த நிறங்கள், அறையை முற்றிலும் இருளாக்கும். அதிலும், சிறியளவு அறைகளுக்கு அடர்ந்த நிறங்கள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். இது அறையை மேலும் சிறிதாகக் காண்பிக்கும். வெளிர் நிறங்கள், எப்போதும் அறையின் அளவை நன்கு விரிவுபடுத்திக் காண்பிக்கும்.\nபொதுவாக, வீட்டின் உட்புறத்தில் தீட்டப்படும் பெயின்ட்களை டிஸ்டெம்பர் (Distemper), லஸ்டர் (Luster), எமல்ஷன் (Emulsion) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். சுண்ணாம்பை தண்ணீரில் கரைத்து, வீட்டை வெள்ளையடிக்கும் முறை டிஸ்டெம்பர். தண்ணீரில் கலக்கப்படாத எண்ணெய் சார்ந்த பெயின்ட், லஸ்டர். இது காய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் மற்றும் அதிகப்படியான வாசனையையும் கொடுக்கும். இருப்பதிலேயே, தண்ணீரைச் சார்ந்த எமல்ஷன்தான் பெஸ்ட் சாய்ஸ். மழைக்காலத்தின்போது பூஞ்சை பெருக்கத்தைத் தடுத்து நீண்ட நாள் அழியாமல் இருக்கும் பெயின்ட் வகை இதுவே.\nவீடு மொத்தத்தையும் ஒரே நிறத்தில் நிரப்புவது, பழைய ஃபேஷன். பொது அறை முதல் சமையலறை வரை வித்தியாச நிறங்களால் அழகுபடுத்துவதுதான் இன்றைய இளைஞர்களின் விருப்பம். அந்த வகையில், விருந்தினர் நுழைந்ததும் நோட்டமிடும் லிவிங் ஏரியாவை வெளிர் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணங்களில் நிரப்புதன்மூலம் மற்றவர்களிடமிருந்து அதிக கவனத்தை ஈர்க்கலாம். இது, எந்த வகையான கட்டமைப்புக்கும் பொருந்தும்.\nதங்களுக்கென தனிப்பட்ட உலகை உள்ளடக்கிய படுக்கை அறைக்கு, நிம்மதியாக ஓய்வெடுக்கவும், மனம்விட்டுப் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் உதவும் நிறங்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது அவசியம். அந்த வகையில், லாவண்டர், பிங்க், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களின் லைட் ஷேடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இயற்கை விரும்பிகள் பச்சை அல்லது நீல நிறங்களையும், புதிதாக திருமணமானவர்கள் பிங்க் நிறத்தையும், அமைதியை விரும்புவோர் லாவண்டர் நிறத்தையும் தேர்ந்தெடுக���கலாம்.\nஎப்போதும் ஒரு பெயின்டின் நிறத்தைத் தேர்வுசெய்வதற்கு முன், இயற்கை வெளிச்சம் எந்த அளவுக்கு அறையில் உள்ளது என்பதைப் பார்ப்பதும் அவசியம். வெப்பம் அதிகமுள்ள சமையலறைக்கு, மனநிலையைக் கட்டுப்படுத்தும் சரியான நிறத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். அந்த வகையில் வெள்ளை அல்லது சாம்பல் நிற ஷேடுகள்தான் சரியான சாய்ஸ். இது மனநிலையை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. வெளிர் பிரவுன் மற்றும் மஞ்சள் நிறங்களை, பூஜை அறை அல்லது வயதானவர்கள் தங்கும் அறைகளுக்குத் தேர்வுசெய்யலாம். வீட்டின் உட்கூரையின் நிறம், சுவர்களில் தீட்டப்பட்டிருக்கும் நிறத்துக்கு எதிர்மறையாக நிரப்புவதே இப்போதைய ட்ரெண்டு.\nவீட்டுக்குப் பயன்படுத்தும் நிறங்களுக்கு ஏற்றபடி, ஃபர்னிச்சர் மற்றும் அலங்காரப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.\nசன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விடயங்கள்\n#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day15 #Promo2\nவெறும் 45 நாட்கள் தினமும் 30 கிலோ நாட்டுக் கத்தரிக்காய்...\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க\nபெண்களே வீட்டை பராமரிப்பது எப்படி\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன்...\nஊரடங்கு உத்தரவு காலங்களில் வெளியே செல்வதை குறைத்து வீட்டிலேயே மகிழ்ச்சியாக...\nகீரை விற்கும் பட்டதாரி இளைஞன்… சாதித்த தமிழனின் கதை\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nஇலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை: லெபனான் அரசு\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\nதமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவு\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\n50 வயதில் கிடுகிடுவென குறைந்த குஷ்புவின் உடல் எடை கும்மென்று...\nவராந்தாவில் குடும்பமே அரட்டை தத்தி தத்தி பாத்ரூமுக்குள் சென்ற குழந்தை...\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும்...\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட...\nஅபிக்யாவின் தங்கை கொடுத்த அதிர்ச்��ி செய்தி \nஅம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஆனால் நான் படிச்சி என்...\nஉடம்பு ரொம்ப வலிக்குதும்மா கதறிய மகள் 8 மாத கர்ப்பம்...\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\nமன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமா..\nவீட்டுக் குறிப்புகள் – 2\nபழுக்காத பாகற்காய் மொறுமொறு வெண்டைக்காய் சமையலுக்கு சூப்பர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/11/09/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-06-06T17:27:07Z", "digest": "sha1:ON4QZW4PFUVWKKGWRG4ZIZI7TL52YDLK", "length": 27530, "nlines": 135, "source_domain": "peoplesfront.in", "title": "ஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுக்கூட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே தமிழர் நிலத்தை அழிக்காதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுக்கூட்டம்\nநாள்: 9-12-2018, ஞாயிறு, மாலை 5 மணி\nஇடம்: ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சாவூர்.\nவரவேற்புரை: பிரபாகரன், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் இயக்கம்\nதலைமை: அருண்சோரி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nக.விநாயகம், தலைமைக் குழு, த.தே.ம.மு\nவழக்கறிஞர் கென்னடி, தலைமைக் குழு, த.தே.ம.மு\nஇரணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர், நிலம்-நீர் பாதுகாப்பு மக்கள் இயக்கம்\nதமிழ்மாந்தன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்\nஅயனாவரம் முருகேசன், பொதுச்செயலாளர், த.தே.மு\nதங்க. குமரவேல், பொதுச்செயலாளர், த.ம.வி.க.\nஉச்சநீதிமன்றம் ஏழு தமிழரை விடுவிக்க சட்டத்தில் இடமுண்டு என்று சொல்லிவிட்டது. தமிழக அமைச்சரவை விடுதலைத் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பிவிட்டது. காங்கிரசு, பா.ச.க. தவிர அத்தனைக் கட்சிகளும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்துகின்றன. ஆனால், சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்கும் கதையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்னும் ஆர்.எஸ்.எஸ். பேர்வழி விடுதலைக்கு குறுக்கே நிற்கிறார். இரட்டை நாக்கு காங்கிரசு தமிழ்மண்ணில் ஒரு பேச்சும் தில்லியில் ஒரு பேச்சும் பேசுகிறது, பா.ச.க.வும் அ.தி.மு.க.வும் சேர்ந்து கொண்டு பயங்கரவாதத்திற்கு துணை போகின்றன என எழுவர் விடுதலையைப் பற்றி அறிக்கைவிடுகிறது.\nசாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ��ெயக்குமார் ஆகிய எழுவரும் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று 28 ஆண்டுகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். 26 பேரை தூக்கில் போட வேண்டுமென 1996 இல் முதல் தீர்ப்பு வந்த நாள் தொட்டு தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. கீழ் நீதிமன்றம் 26 பேரையும் தூக்கில் போட சொல்ல மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் நால்வருக்கு கொலைத் தண்டனை தந்தது.\nஇராஜீவ் கொலையின் பெயராலேயே ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களின் உயிர் குடித்தனர். முள்ளிவாய்க்கால் பேரழிவு நடக்கக் கண்டோம். இரத்தவெறி அடங்காத காட்டேறி போல் 2011 இல் மூவரைக் கொல்ல நாள் குறித்தது இந்திய அரசு. செங்கொடி என்ற ஈகநெருப்பு மூண்டது கழுத்தை இறுக்கிய கயிறு அந்த நெருப்பில் கருகி அறுந்தது. செங்கொடியின் ஈகத்தால் சட்டமன்றத் தீர்மானங்கள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி இயற்றப்பட்டன. நீதிமன்றத்தில் தடை கோரியது இந்திய அரசு. சட்டப் போராட்டம் தொடர்ந்தது. ஒருவழியாக சட்டப் புத்தகத்தின் உரிமைப் பக்கங்கள் உயிர்ப்பெற்றன.\nஆனால், ஆளுநர் சிறைக் கதவின் சாவியை எடுத்துக் கொண்டு விளையாடுகிறார். எழுவர் விடுதலை மட்டுமல்ல இது எம் மக்களின் இறையாண்மை. எங்கள் சட்டசபை தீர்மானத்தின் வெகுமானம். எங்கள் தமிழ்த்தேசத்தின் தன்மானம். ஒன்றல்ல, இரண்டல்ல 28 ஆண்டுகள் பத்தாயிரம் நாட்கள் இனியும் காலந் தாழ்த்த வேண்டாம் சிறைக் கதவுகள் திறக்கப்படாவிட்டால், ஆளுநர் மாளிகையை இழுத்துப் பூட்டுவதை தவிர வேறு வழியில்லை.\nஸ்டெர்லைட் என்னும் தாமிர உருக்கு ஆலையை மூடென்று சொல்கிறோம்; இன்றல்ல, நேற்றல்ல 24 ஆண்டுகளாக சொல்கிறோம். ஸ்டெர்லைட்டை மூடச் சொல்லி குடும்பம் குடும்பாக குழந்தை குட்டிகளோடு போனவர்கள் மீது துப்பாக்கியைத் திருப்பியது ஆளும் வர்க்கம். 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உறுப்பிழந்தோர் எண்ணிக்கை நூறைத் தொடும். ஏன் சுட்டார்கள் ஹாலிவுட் படம் பார்ப்பதுபோல் டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்கிறார் முதல்வர். அப்படியென்றால் சுட்டதற்கு ஆணையிட்டது யார் ஹாலிவுட் படம் பார்ப்பதுபோல் டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்கிறார் முதல்வர். அப்படியென்றால் சுட்டதற்கு ஆணையிட்டது யார் ஆட்சியர் ஆணையிட்டரா அவர் அன்றைக்கு எட்டையபுரம் போய்விட்டார். அதன் பிறகு அவரைக் காணவ��ல்லை வழக்கம் போல் ஒரு விசாரணை ஆணையம். அதன் அறிக்கையும் வரவில்லை. ஆலையை மூடிவிட்டதாக அரசு சொல்கிறது. சட்டமியற்றி கொள்கை முடிவெடு என்றால் முடியாதாம்\nமுத்துநகரம் தூத்துக்குடிக்கு மட்டுமா இந்நிலை கார்ப்பரேட் திட்டங்களின் ஆக்டோபஸ் கைகள் நமது நிலமெங்கும் சுற்றி வளைத்துள்ளன. மீத்தேன் எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற அமெரிக்க நிறுவனம் வருகிறது என்றார்கள். போராடினோம், பின்வாங்கினார்கள். ஹைட்ரோகார்பன் எடுக்க ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனம் வருகிறது என்றனர். போராடினோம், பின்வாங்கினார்கள். நெடுவாசல், கதிராமங்கலம், மாதிரிமங்கலம் என போராட்டக் களங்கள் பெருகத் தொடங்கின. ஓ.என்.ஜி.சி. யே வெளியேறு, காவிரி பாயும் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாய் அறிவித்திடு என்றோம். கடலூர், நாகை மாவட்டங்களில் 43 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. 23000 ஹெக்டெரில் 92000 கோடி முதலீட்டு மையமாம்\nநாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாதானம் கிராமம் முதல் தரகம்பாடி தாலுக்கா மேமாத்தூர் வரை நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வழியே 50 க்கு மேற்பட்ட கிராமங்களைக் கடந்து கெயில் குழாய் பதிப்பதற்காக 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது அரசு.\nஅக்டோபர் 1 அன்று நாகை, கடலூர், விழுப்புரம், காரைக்கால் மாவட்டங்களில் சுமார் 4500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தாவும் சிதம்பரத்தை ஓட்டிய பகுதிகளில் 731 சதுர கி.மீ. பரப்பளவில் ஓ.என்.ஜி.சி.யும் நிலக்கரி, மீத்தேன், ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு எரிபொருட்கள் எடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளது இந்திய மோடி அரசு. என்ன செய்ய நினைக்கிறார்கள் தமிழ் நிலத்தை தமிழ்நாடென்ன திறந்த வீடா கார்ப்பரேட் கழுகுகள் வட்டமிடும் வேட்டைக்காடா எத்தனை ஆயிரம் ஆண்டுகளாய் இந்நிலத்தொடு பிணைந்த வாழ்வு நமக்கு உண்டு\nவளர்ச்சி என்றால் ’தேசத்தின் வளர்ச்சி’ என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த காலம் மலையேறிவிட்டது. வளர்ச்சியா யாருக்கு வளர்ச்சி அம்பானி, அதானி, அனில் அகர்வால் போன்ற கார்ப்பரேட்களுக்கா வேளாண் நிலங்கள் பாழாகுமாமே நீரும் காற்றும் மாசுபட்டால் நாங்கள் எப்படி வாழ்வது என்று மக்கள் கேள்விக் கேட்க தொடங்கிவிட்டனர்.\nதமிழர்க��ிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைப் பொறுக்க மாட்டாமல் அடக்குமுறையை ஏவிவருகிறது மோடி அரசு. பேசினால், எழுதினால், பாடினால், முகநூலில் கருத்துப் போட்டால், முழக்கமிட்டால், பொதுக்கூட்டம் நடத்தினால், போராடினால் என எல்லாவற்றையும் குற்றம் என சிறையிலடைக்கிறது அரசு. சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு என்று கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறையே சான்று. காவி-கார்ப்பரேட் கூட்டணி சர்வாதிகார ஆட்சி நடத்திவருகிறது.\nஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத பா.ச.க. புறவாசல் வழியாக தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துகிறது. எடப்பாடியும் பன்னீரும் அடகு வைக்கும் உரிமைகளை மீட்க இன்னும் கால் நூற்றாண்டு போராட வேண்டியிருக்கும். சில சாதிக் கட்சிகள் ஓரிரு மந்திரிப் பதவிக்காக பா.ச.க.வுக்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கின்றன.\nஎதிர்க்கட்சிகளிடம் இருந்து கொள்கை அறிவிப்பு ஏதும் இல்லை. கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கை மீதான மக்களின் சினத்தைக் கொண்டே சிம்மாசனம் ஏறிவிடப் பார்க்கின்றன. காவிரிப் படுகை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுமா கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கைக்கு கதவடைக்கப்படுமா கார்ப்பரேட் வளர்ச்சிக் கொள்கைக்கு கதவடைக்கப்படுமா விளை நிலங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படுமா விளை நிலங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படுமா இதிலேதேனும் ஒரு கேள்விக்கு அவர்கள் உறுதியளிப்பார்களா\nநாடு 2019 பொதுத்தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பத்தாண்டுகாலமாக மக்கள் போராடிக் கொண்டிருக்கிற கோரிக்கைகள் ஒருபுறமும் அது எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாத தேர்தல் அரசியல் மறுபுறமுமென்று களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களுக்கான கோரிக்கைகளையும் அரசியலையும் எல்லாக் களத்திலும் பேச வேண்டியிருக்கிறது.\nபன்முகம் கொண்ட நாட்டினை ஒரே தேசம், ஒரே வரி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சந்தை, ஒரே தேர்வு, ஒற்றை சாளர முறை என ஒற்றையாட்சியை நடத்திடும் பா.ச.க. வை விரட்டியடிப்போம்\nஅதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிப்போம்\nமக்களை மறந்து பதவிக் கனவில் மட்டும் மிதப்போரை நிர்பந்திப்போம்\nகாவி-கார்ப்பரேட் சர்வாதிகார கூட்டணியை முறியடிப்போம்\nதஞ்சையை நோக்கி அணி திரள்வீர்\nகாவி-கார்ப்பரேட் கூட்டணி எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கு ஆதரவு தாரீர்\nகச்சநத்தம் படுகொலை கண்��ித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nதஞ்சை சரபோஜி கல்லூரியின் தமிழ்நாடு மாணவர் இயக்க மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பை வரவேற்றனர்\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்\nகடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது\n7 தமிழர் விடுதலையை மறுக்காதே\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி\nஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை\nகொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.\n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2\nஅமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/04/blog-post_04.html?showComment=1270357928263", "date_download": "2020-06-06T17:26:55Z", "digest": "sha1:37HVHA3P5CT22R7CPPEP3VQJPG5KV7D2", "length": 11258, "nlines": 294, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)", "raw_content": "\nஇனி கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டியதுதான்\nஎன் அடுத்த நாவல் ராமோஜியம் பிரசுரிக்க ஆயத்தமாகிறது. இது முன்னுரை\nகுறுங்கதை 98 சந்தோஷமான முடிவு\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 84\nநான் கண்ட மகாத்மா | முகவுரை | தி. சு. அவினாசிலிங்கம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)\nசில மாதங்களுக்கு முன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் தொடர்பான ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. பேரா. தெய்வசுந்தரம் தலைமையிலான Computational Linguistics துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இது. மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான நிதி உதவியைச் செய்திருந்தது.\nநிறைவு நாள் அன்று அவ்வை நடராஜன் தொல்காப்பியம் பற்றிய முக்கியமான சொற்பொழிவை நிகழ்த்தினார். அதே அமர்வில்தான் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் திருவாசகமும் உரை நிகழ்த்தினார். அது சீரியஸ் நிகழ்வில் கொஞ்சம் நகைச்சுவை அம்சம் கொண்டதாக இருந்தது. அதனால் ���ந்த வீடியோவை இங்கு சேர்க்கவில்லை. கீழே அவ்வை நடராஜனின் உரை பட வடிவில். (அவ்வை நடராஜனின் பல சொற்பொழிவுகளையும் ஒளி/ஒலி வடிவில் சேகரித்து இணையத்தில் ஏற்றுவது வரும் காலத் தமிழ் மாணவர்களுக்கு நல்ல பலன் தரும்.)\nதென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் Sun Apr 04, 10:42:00 AM GMT+5:30\n - எஸ். இராமச்சந்திரன் & ப்ரவாஹன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொன் முட்டை இடும் வாத்து - 0\nஅமர சித்திரக் கதைகள் - இரண்டாவது செட்\nபட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா\nமாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாம...\nதொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)\nஉடைந்த கோயில், அப்புறப்படுத்தப்பட்ட சிலைகள்\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி\nபதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு...\nஅஜந்தா ஓவியங்கள் பற்றி பேரா. சுவாமிநாதன் (வீடியோ)\nஅந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா\nதமிழ் பாரம்பரியம்: விலையனூர் ராமச்சந்திரன் - நரம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000009591_/", "date_download": "2020-06-06T18:06:12Z", "digest": "sha1:35LPJOSJXUARHVXIFINMRDYNLDKPOPFY", "length": 5482, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "யான் பெற்ற பயிற்சிகள் : Dial for Books", "raw_content": "\nHome / விளையாட்டு / யான் பெற்ற பயிற்சிகள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nயான் பெற்ற பயிற்சிகள் quantity\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதாய் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கியின்வாழ்க்கையின் முதல் பாதி துன்பங்களும் துயரங்களும் நிறைந்தவை. அவரது தந்தை இறப்பிற்குப் பின் அவர் சந்தித்த வேதனைகள் பல. அவருக்கு தாயாக, வழிகாட்டியாக இருந்தவர் அவரது பாட்டி அக்குலினா என்பவர்.தனது 10 வயது முதல் தினசரி குறிப்பேடு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் கார்க்கி. அதில் தனது சிறு வயது அனுபவங்களை குறித்து வைத்தார். அவர் பல்வேறு கவிதைகள், நாவல்கள் எழுதிய போதும் அவரது சுயசரிதை இன்றும் பலரை ஈர்த்து வருகிறது.அவர் எழுதிய சுயசரிதையின் இரண்டாம் பகுதியான இதில், அவர் செருப்புக் கடையில் வேலை செய்தது, சிறுவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சவாலால், ஒரு நாள் இரவை மயானத்தில் கல்லறை ஒன்றின் மீது படுத்தபடி கழித்��து, புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடங்கியுள்ளன.மொழிபெயர்ப்பு சரளமாக இல்லாவிடினும், படிப்பதற்கு ஏதுவாகவே உள்ளது.-சொக்கர், நன்றி: தினமலர், 16/10/11.\nநர்மதா பதிப்பகம் ₹ 200.00\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nYou're viewing: யான் பெற்ற பயிற்சிகள் ₹ 350.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-06T18:50:26Z", "digest": "sha1:C5SNAZEAZIFSPYOGZHLMM3ZN4J75T4II", "length": 7869, "nlines": 301, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபதாம் நூற்றாண்டு அ...\nadded Category:ஐக்கிய அமெரிக்க இசுலாமிய அறிஞர்கள் using HotCat\nAddbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: war:Malcolm X\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: el:Μάλκολμ Χ\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: jv:Malcolm X\nதானியங்கி இணைப்பு: sc:Malcom X\nதானியங்கி இணைப்பு: lv:Malkolms X\nதானியங்கி இணைப்பு: ga:Malcolm X\nதானியங்கி இணைப்பு: bg:Малкълм Екс\nதானியங்கி இணைப்பு: cs:Malcolm X\nதானியங்கி இணைப்பு: hu:Malcolm X\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1497028", "date_download": "2020-06-06T18:48:43Z", "digest": "sha1:BZZ5PBV4JQCG5I4VVPMEXHPGBCJV5CUA", "length": 5973, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:11, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n508 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n16:05, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎பயனுள்ள இணைப்பாக த.வி இணைப்பும்: விருப்பம்)\n16:11, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSankmrt (பேச்சு | பங்களிப்புகள்)\n: சிறீ, விக்கிப்பீடியாவில் இணைப்பில்லாத எந்தச்சொல்லின் மீதும் இரட்டைச் சொடுக்குச் செய்யும்போது விக்சனரிக்கு இணைப்பு வருகிறது. தமிழ்க் குரிசில் சொல்வது போல் இது முன்னரே இருந்திருக்கலாம். நான் சொடுக்கிப் பார்த்ததில்லை. தற்செயலாகச் சொடுக்கியபோதே இதை அறிந்தேன். இது ஒரு நல்ல வசதிதான் ஆனால், சொடுக்கும்போது மூலச்சொல்லுக்குச் செல்லும்படி செய்ய வேண்டும். வழி மாற்றுக்களை உருவாக்குவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. தமிழ்க்குரிசில் சொல்வதுபோல் மென்பொருட்களைப் பயன்படுத்தி இதைச் செய்வது நல்லது. ----[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 15:21, 13 செப்டம்பர் 2013 (UTC)\n இது ஏற்கனவே இருந்தது, பல முறை தெரியாமல் இரண்டு முறை சொடுக்கி விக்சனரிக்கு இட்டுச் சென்றுள்ளது. ஸ்டெம்மர் என்ற வசதி மூலச் சொல்லில் இருந்து முன்னொட்டு, பின்னொட்டு சேர்த்து சொற்களை உருவாக்கும் கருவி என நினைக்கிறேன். இதைக் கொண்டு சிறப்பாக செயல்படுத்தலாம். பைத்தான் கற்றோருக்கு வசதியாய் இருக்குமாம். nltk என்ற பொதி இதை எளிதாக்கும் என்று வினோத் கூறுகிறார். :) -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:51, 13 செப்டம்பர் 2013 (UTC)\n*மயூரநாதன், நீங்கள் [[விக்கிப்பீடியா:விக்சனரி பார்]] கருவியை பயன்படுத்திப் பார்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்--[[பயனர்:Sankmrt|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sankmrt|பேச்சு]]) 16:11, 13 செப்டம்பர் 2013 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1850755", "date_download": "2020-06-06T18:56:21Z", "digest": "sha1:FYCPPTXWEOWFB5DDZKGT2BZMJQEFMTY3", "length": 3217, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் (தொகு)\n14:56, 25 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்\n326 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n14:56, 25 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n14:56, 25 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்|திருக்கருப்பறியலூர்|திருக்குறுக்கை|திருக்குரக்குக்கா|27|27}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/118489?ref=home-imp-flag", "date_download": "2020-06-06T18:24:46Z", "digest": "sha1:HR2NRXYMUAGI44BQMMSZ4XQHIBIKFWFA", "length": 15705, "nlines": 186, "source_domain": "www.ibctamil.com", "title": "தற்கொலைதாரிகளின் தந்தைக்கு மகிந்தவுடன் நெருக்கமான உறவு இருந்தது அம்பலம்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nதற்கொலைதாரிகளின் தந்தைக்கு மகிந்தவுடன் நெருக்கமான உறவு இருந்தது அம்பலம்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு மகிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\nபிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலை நடத்தியவர்களாவர். அத்துடன் இவரது இளைய ���ுதல்வரான இஸ்மயில் அகமட் இப்ராஹிம் என்பவரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.\nதொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து தெமட்டகொட வீடொன்றில் நடத்தப்பட்ட தேடுதலின்போது குறித்த வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் இவருடன் சேர்ந்து இவரது மற்றொரு மகனான லியாஸ் அகமட் இப்ராஹிம் (வயது 30) என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.\nதெமட்டகொடவிலுள்ள குறித்த வர்த்தகரின் ஆடம்பர மாளிகையை சோதனையிடசென்றபோது அங்கு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இதில் முதலாவது குண்டுவெடிப்பில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர்.\nஅடுத்து ஆடம்பர மாளிகையின் மேல்மாடியில் பொலிஸார் தேடுதல் நடத்தசென்றவேளை சில நபர்கள் தானியங்கிமூலம் குண்டை வெடிக்கவைத்துள்ளனர். இதேவேளை பிறிதொரு பொலிஸ்குழு தேடுதலை மேற்கொண்டபோது மற்றொரு குண்டுவெடிப்பு கேட்டது. இதில் பாத்திமா ஜிப்றி (வயது 25) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.\nஇந்த இரண்டு குண்டுவெடிப்புக்களும் தானியங்கி மூலமே நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வீட்டில் குண்டுவெடிப்பு நடந்தவேளை சந்தேகத்துக்கிடமாக நின்ற மூன்றுபேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇதேவேளை கைதுசெய்யப்பட்ட வர்த்தகரான அல்காஜ் யூசுப் மொகமட் இப்ராஹிம் கடந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பியின் கட்சியில் போட்டியிட்டதாக விமல் வீரவன்ச நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.\nஅமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இவருக்கு தொடர்பிருப்பதாக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.\nஅமைச்சர் றிசாத் பதியுதீனுடன் குறித்த வர்த்தகர் கலந்துரையாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அது எட்டுவருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதென்றும் வர்த்தககுழு ஒன்றுடன் அமைச்சர் றிசாத் சந்தித்தவேளை அந்த புகைப்படம் எடுக்கப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்ற���ம் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-06-06T16:26:07Z", "digest": "sha1:R7JLHYR7U5OZEUCFUO4IKYJUVDA2Y7ED", "length": 28143, "nlines": 220, "source_domain": "www.inidhu.com", "title": "குளுகுளு கொடை ஆரஞ்சு - இனிது", "raw_content": "\nகொடை ஆரஞ்சு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பழம் ஆகும். இதனுடைய இனிப்பு சுவையுடன் கூடிய சாறும், அடர்ந்த ஆரஞ்சு நிறமுமே இதற்கு காரணமாகும்.\nஇப்பழத்தின் தோலானது ஏனைய ஆரஞ்சுப் பழங்களைவிட குமிழிகள் நிறைந்து மிருதுவாகவும், உரிப்பதற்கு எளிதாகவும், தடிமன் குறைந்ததாகவும் இருக்கிறது.\nஇப்பழத்தின் தோலில் உள்ள எடுக்கப்படும் எண்ணெயானது வாசனை திரவியங்கள் தயாரிப்பிலும், சருமபாதுகாப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\nஇது பெரும்பாலும் குளிர்காலத்தின் முடிவு மற்றும் வசந்த காலத்தின் தொடக்கத்தில் அதிகளவு கிடைக்கிறது. இது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் வளரும் இயல்பினைக் கொண்டுள்ளதால் இது வெப்ப காலநிலைக்கான பழம் என்று அழைக்கப்படுகிறது.\nஇது மற்ற ஆரஞ்சு பழத்தினைவிட அளவில் சிறியதாக இருக்கிறது.\nகொடை ஆரஞ்சானது ருடாசியேயி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் சிட்ரஸ் ரெக்கியூலட்டா என்பதாகும்.\nகொடை ஆரஞ்சின் அமைப்பு மற்றும் வளரியல்பு\nகொடை ஆரஞ்சானது அடர்ந்த குறுமரவகை தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இம்மரமானது வறட்சியைத் தாங்கி வளரும். ஆனால் குளிரானது இம்மரத்திலிருந்து கிடைக்கப்பெறும் பழத்தினை பாதிப்படையச் செய்கிறது.\nஇம்மரமானது 3-5 மீ உயரத்தில் முட்கள��டு கூடிய கிளைகளைக் கொண்டுள்ளது. இதனுடைய இலைகள் 6 முதல் 8 செமீ நீளத்தில் நீள்வட்ட வடிவில் காணப்படுகிறது.\nஇதில் வெள்ளை நிறத்தில் 3-5 இதழ்களுடன் கூடிய பூக்கள் பூக்கின்றன.\nஇப்பூக்களிலிருந்து 5 முதல் 9 செமீ அளவுடைய உருண்டையான அல்லது நீள்வட்ட பழங்கள் தோன்றுகின்றன.\nகொடை ஆரஞ்சின் வெளித்தோலானது அடர் மஞ்சள், பச்சை கலந்த மஞ்சள், அடர் ஆரஞ்சு, பச்சை கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கிறது. கொடை ஆரஞ்சு பழமானது 6-8 ஆரஞ்சுநிற இனிப்பான சாறு நிறைந்த சுளைகளைக் கொண்டுள்ளது.\nகொடை ஆரஞ்சின் தாயகம் வடகிழக்கு இந்தியா மற்றும் தெற்கு சீனாப் பகுதிகளாகும். இது வடகிழக்கு இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே காணப்பட்டிருக்கிறது.\nமுதலில் இப்பழமானது இந்தியாவிலிருந்து சீனாவிற்கும், சீனாவிலிருந்து ஐரோப்பா, வடஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களுக்குப் பரவியது.\n1805-ல் இப்பழமானது சீனாவிலிருந்து இங்கிலாந்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின் அங்கிருந்து இத்தாலி, மத்தியதரைகடல் நாடுகளுக்கும் பரவியது.\n1820-ல் இப்பழமானது ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1840-ல் இத்தாலியால் ஐக்கிய அமெரிக்காவிற்கு இப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டது.\n19-ம் நூற்றாண்டில் இப்பழம் மொராக்கோவிலிருந்து வடக்கு ஆப்பிரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது கொடை ஆரஞ்சு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.\nகொடை ஆரஞ்சில் உள்ள ஊட்டச்சத்துக்கள்\nகொடை ஆரஞ்சில் விட்டமின் ஏ,சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.\nஇதில் தாதுஉப்புக்களான பொட்டாசியம், கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், மாங்கனீசு, செலீனியம், சிறிதளவு சோடியம் ஆகியவை உள்ளன.\nமேலும் இப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, ஆல்பா, பீட்டா கரோடீன்கள், கிரிப்டோ சாந்தின், லுடீன் ஸீஸாக்தைன் ஆகியவையும் இருக்கின்றன.\nகொடை ஆரஞ்சின் மருத்துவப் பண்புகள்\nகொடை ஆரஞ்சில் உள்ள கரோடீனாய்டுகள் மற்றும் விட்டமின் ஏ கல்லீரல் புற்றுநோயைத் தடைசெய்கின்றன.\nமஞ்சள் காமாலை நோயால் பாதிப்படைந்தவர்கள் இப்பழச்சாறினை அடிக்கடி உண்ணும்போது அதில் உள்ள கிரிப்ட�� சாந்தின் கல்லீரல் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதோடு கல்லீரல் புற்றுநோயையும் தடைசெய்கிறது.\nஇப்பழத்தில் காணப்படும் லிமோனின் பொருளானது புற்றுச்செல்களின் வளர்ச்சியை தடுக்கும் பண்பினைப் பெற்றுள்ளது.\nஇப்பழத்தின் தோலானது தோல் புற்றுநோயினை தடை செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு புற்றுநோயினைத் தடுக்கலாம்.\nகொடை ஆரஞ்சு சைன்ஸ்பைன் உடலில் கொழுப்பு உற்பத்தியைத் தடுக்கும் பொருளினை உற்பத்தி செய்கிறது. இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினைக் கூட்டுகிறது.\nமேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டால் இரத்த நாளங்களில் கொழுப்பு சேருவதை இப்பழம் தடைசெய்கிறது.\nமேலும் இப்பழத்தில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான கெமிசெல்லுலோஸ் மற்றும் கரையாத நார்ச்சத்தான பெக்டின் போன்றவை குடலில் கொழுப்பு உறிஞ்சுதலைத் தடைசெய்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கலாம்.\nஇப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுஉப்பான பொட்டாசியம் போன்றவை உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.\nஇவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைப்பதோடு சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.\nஇப்பழத்தில் உள்ள விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை வழங்கி சளி உள்ளிட்ட தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.\nஇப்பழத்தில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பானது உடலில் காயம் ஏற்படும்போது வைரஸ், பாகடீரியா, பூஞ்சை தொற்றுதலிருந்து பாதுகாத்து காயங்களை விரைந்து ஆற்றுகிறது.\nகொடை ஆரஞ்சு செரிமானம் மற்றும் நரம்பு மண்டலங்களை தொற்றுகிருமிகளிடமிருந்து பாதுகாத்து பிடிப்புகள் மற்றும் வாந்தி ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் இப்பழம் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றி இரத்தத்தினை சுத்தம் செய்கிறது.\nகொடை ஆரஞ்சில் உள்ள நார்ச்சத்தானது வயிற்றினை நிறைய நேரம் நிரம்பச் செய்து பசியினை தள்ளிப் போடுகிறது.\nவயிறானது நீண்ட நேரம் நிரம்பி இருப்பதால் உட்கொள்ளும் நொறுக்கு தீனியின் அளவு குறையும். இதனால் உடல் எடை குறையும்.\nமேலும் இப்பழம் இன்சுலின் அளவ���னைக் குறைத்து உடலில் உள்ள சர்க்கரையானது கொழுப்பாக மாற்றப்படாமல் எரிபொருளாக பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இதனாலும் உடல் எடை குறைகிறது.\nஇப்பழத்தில் உள்ள விட்டமின் சி-யின் காரணமாக இப்பழத்தினை உட்கொள்வதாலும், சருமத்தில் தடவிக் கொள்வதாலும் சருமத்திற்கு பாதுகாப்பினை வழங்குகிறது.\nஇப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சருமத்தினை பளபளக்கச் செய்வதோடு சருமத்தினை வளவளபாக்கி மேம்படுத்துகிறது.\nஇப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தினை புறஊதாக்கதிர்கள், சூரிய ஒளி, வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடில்களின் சேயல்பாடுகள் ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.\nமேலும் இது சருமச்சுருக்கங்கள், பரு, சருமம் உலர்ந்து போதல் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறது.\nநம்முடைய பற்கள் மற்றும் எலும்புகள் ஆகியவை கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் கலவையான ஹைட்ரோக்சிபைடிட் என்பதன் மூலம் உருவாகின்றன.\nமெக்னீசியமானது ஹைட்ரோக்சிபைடிட் உருவாக்கத்திற்கு தேவையான நொதிகளை சுரக்கச் செய்வதோடு அவை சரியான அளவில் செயல்படவும் தூண்டுகிறது.\nஇதனால் இந்த தாதுஉப்புகள் அடங்கிய உணவினை உணவில் எடுத்துக் கொள்வதால் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு நோய்களைத் தவிர்க்கலாம்.\nகால்சியம், மெக்னீயம், பாஸ்பரஸ் உள்ள கொடை ஆரஞ்சினை உணவில் சேர்த்து பலமான எலும்புகளைப் பெறலாம்.\nகொடை ஆரஞ்சானது கரையும், கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இவை உணவினை நன்கு செரிக்கச் செய்வதோடு உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றுகிறது.\nமேலும் இந்த நார்ச்சத்துகள் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் துணை புரிகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகள் நீங்குகின்றன.\nஎனவே இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம்.\nகொடை ஆரஞ்சானது கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது.\nஃபோலேட்டுக்களின் குறைபாட்டால் குழந்தைகள் எடைகுறைந்து பிறந்தல், பிறப்பு குறைபாடு ஆகியவற்றுடன் பிறக்க நேரிடும்.\nஎனவே கொடை ஆரஞ்சினை உண்டு கர்ப்பிணிப்பெண்கள் தங்கள் நலத்தினையும், குழந்தையின் நலத்தினையும் பாதுகாக்கலாம்.\nகொடை ஆரஞ்சினை வாங்கிப் பயன்படுத்தும் முறை\nகொடை ஆரஞ்சினை வாங்கும்போது புதிதாகவும், கனமானதாகவும், பளபளப்பாகவும், மேற்தோலில் காயங்கள் இல்லாமல் இருப்பவற்றை வாங்க வேண்டும்.\nமேல்தோல் சுருங்கிய, வெட்டுக்காயங்கள் உள்ள லேசானவற்றை தவிர்க்கவும். இப்பழத்தினை அறையின் வெப்பநிலையில் ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nகுளிர்பதனப்பெட்டியில் இருவாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். கொடை ஆரஞ்சினை உண்ணும்போது மேல்தோலினை உரித்துவிட்டு உள்ளிருக்கும் சுளைகளில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு மெல்லியதோலுடன் உண்ண வேண்டும்.\nகொடை ஆரஞ்சு அப்படியேவும், பதப்படுத்தப்பட்டும் உண்ணப்படுகிறது.\nபழச்சாறு, சாலட், கேக்குகள், இனிப்புகள் தயார் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇயற்கையின் அற்புதமான குளுகுளு கொடை ஆரஞ்சினை கிடைக்கும் காலங்களில் உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.\nCategoriesஉடல் நலம், உணவு Tagsபழங்கள், மருத்துவ பயன்கள், வ.முனீஸ்வரன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious வெஜ் குருமா செய்வது எப்படி\nNext PostNext யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nகொரோனாவிற்குப் பின் தமிழ் நாட்டில் இயல்பு நிலை\nவெந்த கஞ்சி கொஞ்சம் போல\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nசோள இட்லி செய்வது எப்படி\nபடம் பார்த்து பாடல் சொல் – 8\nமரங்கள் நீர்வள பாதுகாப்பு அரண்கள்\nதொந்தியின் தொடக்கம் எப்படி இருக்கும்\nஆட்டோ மொழி – 50\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/05/22234414/1533450/Coronavirus-death-toll-crosses-1500-in-Maharashtra.vpf", "date_download": "2020-06-06T17:01:34Z", "digest": "sha1:SIIFAZV6E42QTURCZEOMNHBVCZF5B4HK", "length": 7902, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus death toll crosses 1500 in Maharashtra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2940 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44,582 ஆக அதிகரித்துள்ளது.\nவெப்ப அளவை பரிசோதிக்கும் ஊழியர்\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஇந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2940 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 44,582 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1517 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்று 80 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா\nநேற்று மட்டும் 9887 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஅமர்நாத் புனித யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம் - பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்....\nஇந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும்- மத்திய அரசு\nஎல்லையில் பதற்றத்தை தணிப்பது எப்படி -இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nதனியார் மருத்துவமனைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nகிருமாம்பாக்கம் அருகே கொரோனா பாதித்த பகுதியை நாராயணசாமி ஆய்வு\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nதிருச்சி மத்திய சிறையில��� கைதிகள் தயாரித்த முகக்கவசம் விலை பாதியாக குறைப்பு\nபரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துங்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு முன்னாள் முதல்வர் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/kiramam/house-maid-shy-hookup-sex/", "date_download": "2020-06-06T17:34:08Z", "digest": "sha1:E4IR7M5BDOAZJ5NYWATJNGAOZ36N4ABS", "length": 11081, "nlines": 221, "source_domain": "www.tamilscandals.com", "title": "கிராமத்து வேலைகாரி வீடுகாரனுடன் ரகசிய மாக ஒத்து கொள்கிறான் கிராமத்து வேலைகாரி வீடுகாரனுடன் ரகசிய மாக ஒத்து கொள்கிறான்", "raw_content": "\nகிராமத்து வேலைகாரி வீடுகாரனுடன் ரகசிய மாக ஒத்து கொள்கிறான்\nஆண் ஓரின செயற்கை 1\nநல்ல நச்சென்று இருக்கும் நாட்டு கட்டைகள் என்று பார்த்தல் அது இந்த சவுத் இந்திய கிராமத்து மங்கைகள் தான். இதில் இந்த வேலைகாரி முதல் முதலாக ஒக்கும் பொழுது அனுபவிக்கும் சுகத்தினை பாருங்கள். அவளது பஞ்சை போர்னு மருது வாக இருக்கும் புண்டையில் ஒத்து அனுபவிக்கும் பொழுது மிகவும் சூப்பர் சுக மாக இருந்து இருக்க வேண்டும். கடைசி யாக அந்த தடியை பிடித்து கொண்டு அவள் எப்படி எல்லாம் ஆட்டி குலுக்கி விளையாடுகிறாள் என்று பாருங்கள்.\nபசங்கள் வீட்டில் இல்லாத பொழுது ஆன்டி செக்ஸ் சேட்டை\nகல்யாணம் ஆகி கொழந்தைகள் எடுத்த பிறகு இந்த கணவன் மனைவி ஜோடிகள் செம்மையாக செக்ஸ் செய்வதற்கு ஆசை பட்டார்கள். ரொம்ப நாட்கள் அப்பறம் தரம் ஆன ஒரு சம்பவம்\nகேரளத்து ஆன்ட்டியின் கொழுத புண்டையில் செக்ஸ்\nஇந்த கேரளத்து மாமிகள் என்றாலே மூடு மிரளும் இங்கே ஒரு கொழுத கேரளத்து ஆன்டி அவளது கள்ள காதலன் உடன் அவளது புண்டையை பழுது பார்ப்பதை பாருங்கள்.\nஆன்ட்டியின் கணவனால் முடியாததை நான் முடித்தேன்\nவீடு பக்கத்துக்கு வீட்டு ஆன்ட்டியிர்க்கு என்னில் அடங்காத அம்சங்கள் இருக்கிறது. ஆனால் எப்போதும் வேலை வேலை என்று அழைத்து கொண்டு இருக்கும் அவளது கணவனுக்கு இவளை வேலை பார்க்கக் முடியலை.\nகாம சரசமாடி அண்ணி சமரசம் செக்ஸ் வீடியோ தமிழ்\nஅது வரைக்கும் நீ பட்டினியா இருனு சொல்ல மாட்டேன். ஆசையோடு அண்ணி கிட்டே பசியாறிக் கொள் என்று கம்பெனி தந்தாள்.\nமாமியோரின் மதன மர்ம தேசம் தமிழ் செக்ஸ் வீடியோ\nமாமியார் முதலில் என் செய்கையால் மிரண்டாலும் பிறகு என்னையே மிரட்டும் அளவுக்கு கம்பெனி கொடுக்க ஆரம்பித்தாள்.\nநள்ளிரவில் நடந்த காமக்கொடை மல்லு செக்ஸ் வீடியோ\nஎனக்கு பிடித்து இருந்தாலும் வேலைக்காரி மீனாட்சிக்கு முன்பு நான் அவனை அடைந்து விட வேண்டும் என்று திட்டம் போட்டேன்.\nமனைவி ஜானகி உடன் உடன் சந்தோஷ மாக ஒரு உடல் உறவு\nஎன்னுடைய மனைவியின் உடல் என்பது ஒரு மாயாஜாலம் அதில் இரவு நேரம் வந்து விட்டால் நான் தவறாமல் என்னுடைய சாவியை விட்டு நான் பயணம் செய்து விடுவேன்.\nநடிகை சப்னா நல்ல படுத்து கொண்டு சப்பும் ஆபாச காட்சி\nஅருமை ஆன நடிகை சப்னா வெறி கொண்டு வாய் போட்டு கொண்டு மட்டும் அவள் உம்ப ஆரம்பித்தால் என்றால் உங்களது வாழ்க்கை தருணத்தில் அது தான் சிறந்த உணர்ச்சியாக நீங்கள் உணர படுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yasentag.com/ta/eas-am-system/", "date_download": "2020-06-06T17:59:04Z", "digest": "sha1:2AQFX5A5UPCGUHJSUC3WJQ3XSILFPBKZ", "length": 6618, "nlines": 188, "source_domain": "www.yasentag.com", "title": "எதிர்கால ஏஎம் சிஸ்டம் தொழிற்சாலை | சீனா எதிர்கால ஏஎம் சிஸ்டம் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\n, EAS முற்பகல் அமைப்பு\n, EAS ஆர்எஃப் அமைப்பு\nரேடியோ அலைவரிசை ஹார்ட் டேக்\n, EAS முற்பகல் அமைப்பு\n, EAS முற்பகல் அமைப்பு\n, EAS ஆர்எஃப் அமைப்பு\nரேடியோ அலைவரிசை ஹார்ட் டேக்\nstoplock க்கான YS816 மினி detacher / பாதுகாப்பு மக்னே ஹூக் ...\n, EAS தா க்கான YS803 சூப்பர் கடை திருட்டு காந்த detacher ...\nSH க்கான லேன்யார்டுடன் கூடிய as014, EAS ரேடியோ அலைவரிசை / முற்பகல் சுய alarmin டேக் ...\nas005, EAS ரேடியோ அலைவரிசை / முற்பகல் சுய ஆபத்தான டேக் மினி சிலந்தி மடக்கு ஊ ...\nYS508 பெரிய மூலதனம் பாட்டில் டேக்\nYS503 மினி பாட்டில் டேக்\nபெரிய வெளிப்படையான மூடியுடன் YS128-2 மதுவை டேக்\nAM002 58khz EAS WiFi சரிசெய்தல் நெருக்குதல், EAS முற்பகல் Securi ...\nYS234 முற்பகல், EAS ஆடைகள் கடினமாக டேக் / சப்பாத்து கடை கடைக்கு மற்றும் ...\nகாலணிகள் கடை க்கான YS233 அதிகாலை 4, EAS கடின டேக்\nகாலணிகள் கடை க்கான YS232 அதிகாலை 5, EAS கடின டேக்\nYS231 எம் 3 முற்பகல், EAS ஆடைகள் கடினமாக டேக் / சப்பாத்து கடை கடைக்கு ...\nYS230 கடுமையான பென்சில் லேன்யார்டுடன் கூடிய டேக்\nCl க்கான YS202 lypo Lypo Uilra பென்சில் முற்பகல், EAS கடின டேக் ...\nஉறைவு க்கான லேன்யார்டுடன் முற்பகல், EAS கடின குறிச்சொல் YS227 மினி டேக் ...\n, EAS முற்பகல் அமைப்பு\nAM002 58khz EAS WiFi சரிசெய்தல் நெருக்குதல், EAS முற்பகல் எஸ் ...\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nமினி எதிர்கால Detacher , மேக்னட் நீக்கி Detacher , Magnetic Key Detacher, எதிர்கால கண்ணாடி டேக் Detacher , ஆப்டிகல் டேக் Detacher , கண்ணாடி டேக் Detacher ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/karlsen91dillon/questions", "date_download": "2020-06-06T16:52:21Z", "digest": "sha1:B37NQF6N5WVAIFPSB5PL5NNYE35L7JDT", "length": 3198, "nlines": 24, "source_domain": "qna.nueracity.com", "title": "No questions by karlsen91dillon - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tropic-ramaswamy-appeals-high-court/", "date_download": "2020-06-06T16:33:50Z", "digest": "sha1:CGKAOU3BVTF4GNS4HS4C4ATJ2GHZME5Z", "length": 8556, "nlines": 159, "source_domain": "in4net.com", "title": "சென்னையில் வீடு இடிந்து சிறுவன் பலி: டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் முறையீடு - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nWE TRANSFER சேவைக்கு வந்த புதிய சோதனை\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nசென்னையில் வீடு இடிந்து சிறுவன் பலி: டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nசென்னை பாரிமுனையில் வீடு இடிந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார். ஆபத்தான பழைய கட்டிடங்களை இடிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததால் விபத்து என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழந்த நிகழ்வை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி கோரிக்கை வைத்துள்ளார்.\nதமிழை ஒழிக்க பாஜக அரசு முயற்சி: திருமாவளவன்\nவைரஸ் காய்ச்சலால் பொறியியல் கல்லூரி மாணவர் பலி\nசென்னையை மிரட்டி வரும் கொரோனா இன்று ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா..\nஊரடங்கு நீட்டிப்பால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக ரூ.1000 உதவித் தொகை\nஊரடங்கு நீட்டிப்பால் மே மாதமும் இலவச பொருள் வழங்கப்படும்\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு –…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-06-06T17:02:59Z", "digest": "sha1:ABPGC4VE2AXAUQA3LUQEW4TCEV4PWOQS", "length": 13274, "nlines": 167, "source_domain": "tamilbeauty.tips", "title": "பொதுவானகைவினை Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nதெரிஞ்சிக்கங்க… வீட்டிலேயே சுலபமாக முகக்கவசம் தயாரிப்பது எப்படி\nஉலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோன�� வைரஸ் (கோவிட்-19) பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கை சுத்தம் செய்யும் சானிடைசர்கள் மற்றும் மருத்துவ முகக் கவசங்கள் ஆகியவற்றின் தேவையும், விற்பனையும்...\nபிளாஸ்டிக் ஒயரில் கூடைகள் பின்னுவதை மட்டுமே நாம் பார்த்திருப்போம். கூடை உபயோகிக்கிற பழக்கம் இடையில் சில காலத்துக்கு மறைந்திருந்தது. இப்போது மீண்டும் ஒயர்கூடையின் உபயோகம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. ஒயரில் புதுப் புது டிசைன்களில் கூடைகள்...\nதேவையான பொருட்கள்: பெரிய பானை உப்புத்தாள் எம்சீல் fabric கலர்கள் வார்னிஸ் 3டி அவுட்லைனர் பிரஷ் பெவிக்கால் செய்முறை: பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும். பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து...\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணக்கொடிகள்\nவீட்டுக்கு அழகு சேர்ப்பவை வண்ணங்களும், அலங்காரங்களும் தான். சூரிய ஒளி, மலர்கள் மற்றும் மஞ்சள் நிறம் எந்த இடத்தையும் பிரகாசப்படுத்த வல்லவையாகும். பிடித்த வடிவங்களில் அறைகலன்களை வாங்கி வீட்டை அழகுப்படுத்துவோம். வீட்டுக்கு உண்மையான அழகை...\nஅந்திவானத்தில் அலையும் மேகங்களில் கிராப்ட் செய்து காதுகளிலும், கழுத்திலும் அணிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு இதமாக இருக்கும். அந்தளவுக்கு எடையற்றவை கியூல்லிங் ஜூவல்லரிகள். வண்ணக் காகிதங்களை விருப்பத்துக்கு ஏற்ப உருட்டி, மடித்து, வளைத்து, நெளித்தால்...\nநீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்\nபயன்படாத துணிகளில் கால்மிதி செய்வது எப்படி என்று பார்த்தோம். பயன்படாத டீ ஷர்ட்டுகளில் ஸ்டஃப்டு பொம்மைகள் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஸ்டஃப்டு பொம்மைகள் செய்ய ஃபர் துணிகள்...\nதேன் மெழுகு மலர்க் கொடி\n​தேவையான பொருட்கள் தேன் மெழுகு – சிவப்பு, பச்சை நிறங்கள் கேக் மெழுகுவர்த்தி – மஞ்சள் நிறம் இதய வடிவ குக்கி கட்டர் – 2 அளவுகளில் இலை வடிவ குக்கி கட்டர் சிறிய...\nபடம் வரைந்து சலிப்பாக இருக்கின்றதாவாருங்கள் ஒரு புது வகையான வரையும் முறையைக் கற்றுக்கொள்ளலாம். இதற்கு தேவையான பொருட்கள் வர்ண காகிதங்கள் தூரிகை/பென்சில் முதலில் ஒரு வர்ண தாளை எடுத்து அதை 1 cm அகலத்திற்கு...\nஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம்\nநவீன மங்கையர் விரும்பும் மெட��டல் ஜூவல்லரி\nமெட்டல் நகைகள் பல்வேறு டிசைன்களில் மங்கையர் விரும்பும் வடிவில் உலா வருகின்றன. தினம் அணிய ஏற்ற வகையில் பல புதிய வடிவமைப்பு மற்றும் பலதரப்பட்ட உலோகங்களான இந்த மெட்டல் ஜூவல்லரி நவீனயுவதிகள் விரும்பி அணிகின்றனர்....\nகைவினைப் பொருட்கள் செய்யறது கைகளுக்கு மட்டுமான பயிற்சி இல்லை. மனசுக்கும் ஆரோக்கியம் கூட்டற விஷயம். தன்னாலயும் ஒரு சுயதொழிலை செய்ய முடியும்கிற தன்னம்பிக்கையை அதிகரிக்கும்” என்கிறார் ஏஞ்சலின் ப்ரின்ஸ். சென்னை அண்ணாநகரை சேர்ந்த இவர்,...\nஅழகிய ஸ்டெயின் கிளாஸ் பெயின்டிங் (stained glass painting)\nகருப்பு கிளாஸ் லைனரில் வரைந்தது தனிப்பட்ட அழகுடைய ஸ்டெயின் கிளாஸ் பெயின்டிங்கை சுலபமாக ஒரே நாளில் செய்து விடலாம். பெரிய ஜன்னல் கண்ணாடிகளிலும் வரையலாம். இதை வரையும் போது சமமான தளத்தில் கண்ணாடியை படுக்க...\nஇந்த கிறுஸ்துமஸ்க்கு நீங்களே அழகான அழகான சாண்டா செய்து பார்க்கலாம் வாருங்கள். தேவைப் படும் பொருட்கள்: முட்டை ஓடு பவுண்டேஷன்[ஃபேஸ் கிரீம்]அல்லது ரோஸ் பவுடர் பஞ்சு சிவப்பு நிற வெல்வட் அல்லது வழவழப்பு பேப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2020/05/07115231/1489921/How-to-care-for-baby-during-the-summer.vpf", "date_download": "2020-06-06T16:05:05Z", "digest": "sha1:755QBRZW7WSQFBHUWZS4UTIDMM53CECL", "length": 9574, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: How to care for baby during the summer", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெயில் காலத்தில் பச்சிளம் குழந்தையை பராமரிப்பது எப்படி\nகோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பச்சிளம் குழந்தையை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nவெயில் காலத்தில் பச்சிளம் குழந்தையை பராமரிப்பு எப்படி\nமுன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம். பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும்.\nகுழந்தைப் பராமரிப்பு என்றதும் இது மகளிருக்கான பகுதி நமக்கெதுக்கு என்று நினைத்துவிட வேண்டாம். குழந்தைப் பராமரிப்���ைப் பொறுத்தவரையில், தாயை விட அதிக அக்கறை எடுத்து கவனிக்கும் தந்தைகளும் இல்லாமல் இல்லை\nஇந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இதோ:\n* வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.\n* வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.\n* குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.\n* ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.\nBorn Baby Care | Kids Care | பச்சிளம் குழந்தை | குழந்தை உடல்நலம்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள்\nசுட்டி குழந்தைகளின் உள்ளம் கவரும் உறவுகள்\nகுழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி\n10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகள்\nஊரடங்கு காரணமாக புத்தகம் வாசிப்பில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்\nஒரு வயது குழந்தைக்கு பசும்பால் கொடுத்தால் இவ்வளவு பிரச்சனை வருமா\nஇரண்டு மாத குழந்தைக்கு வரும் மலச்சிக்கலும், தீர்க்கும் வழிமுறையும்\nகுழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி\nபச்சிளம் குழந்தை பராமரிப்பின் முக்கியத்துவம்\nஅம்மா என்னை தூக்கி கொஞ்சு..\nவெயில் காலத்தில் குழந்தையை வெளியில் அழைத்து செல்லும் போது கவனிக்க வேண்டியவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்���ளைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/05/22143846/1533355/Direct-paddy-procurement-work-CM-Narayanasamy-started.vpf", "date_download": "2020-06-06T17:06:16Z", "digest": "sha1:WT2IUZSH7IZ6GSUGS4LGUTAAXSY3BRXB", "length": 7460, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Direct paddy procurement work CM Narayanasamy started", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநேரடி நெல் கொள்முதல் பணி- நாராயணசாமி தொடங்கி வைத்தார்\nமதகடிப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல் ரகங்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி, பார்வையிட்டு நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.\nமதகடிப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி\nபுதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயரிம் மெட்ரிக் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக்கழகம் நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nபுதுவை, காரைக்காலில் மே 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார்.\nஇதன்படி புதுவையில் தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கரையாம்புத்தூர், காரைக்கால், தென்னங்குடி ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது.\nமதகடிப்பட்டு ஒழுங்கு முறை விற்பனைக்கூட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இந்திய உணவுக்கழகம் மூலம் நெல்கொள்முதல் பணி தொடங்கியது.\nவேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில், அமைச்சர் கந்தசாமி, செயலாளர் அன்பரசு முன்னிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பணிகளை தொடங்கி வைத்தார்.\nவிவசாயிகளிடம் இருந்து சன்னரகம் குவிண்டால் ரூ.1835, மோட்டா ரகம் ரூ.1815க்கு இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்தது.\nநிகழ்ச்சியில் இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் இயக்குனர் வசந்தகுமார், விற்பனைக்கூட செயலாளர் செழியன்பாடு, வேளாண் அலுவலர் தமிழ்செல்வன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஉணவகங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nமதுரையில் மாவோயிஸ்டு தீவிரவாதி கைது\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் முறைகேடு- 3 பூசாரிகள் சஸ்பெண்டு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து அரசாணை வெளியீடு\nகுமரியில் கனமழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nநெல் கொள்முதல் விலை குறைவு- புதுவை விவசாயிகள் வேதனை\nவிவசாயிகளிடம் இன்று முதல் நெல் கொள்முதல் தொடக்கம்- அமைச்சர் கமலக்கண்ணன்\nபுதுவை விவசாயிகளிடம் மத்திய அரசு நெல் கொள்முதல் செய்ய அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithikkural.com/doctor-priyanka-reddy-rape-and-murder-execute/", "date_download": "2020-06-06T18:02:13Z", "digest": "sha1:4OFUIP432HLCBXJVYULULT46DOBTAMEW", "length": 12975, "nlines": 126, "source_domain": "www.seithikkural.com", "title": "திட்டமிட்டு கொலைசெய்யப்பட்ட மருத்துவர் பிரியங்கா ரெட்டி; அதிர்ச்சி தரும் வாக்குமூலம் - செய்திக்குரல் - Seithikkural", "raw_content": "\nதிட்டமிட்டு கொலைசெய்யப்பட்ட மருத்துவர் பிரியங்கா ரெட்டி; அதிர்ச்சி தரும் வாக்குமூலம்\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரசு கால்நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணிபுரிந்து வந்த பிரியங்கா ரெட்டி என்ற பெண் மருத்துவர் கடந்த புதன்கிழமை அன்று காணாமல் போயுள்ளார். அதனை தொடர்ந்து, காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு பிரியங்காவின் பெற்றோர்கள் மற்றும் அவரது சகோதரி சம்ஷாபாத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எப்போதும் பணிகளை முடித்துவிட்டு வீடு வந்து சேரும் அவர் அன்றைய தினம் மற்றும் இரவு பத்தரை மணிக்கு மேலாகும் வீடு திரும்பவில்லை.\nஇன்னொரு கடந்த 27ஆம் தேதி அவசர பணிக்காக மருத்துவமனை செல்ல சின்சபள்ளி சுங்கச்சாவடி அருகே வந்து இருக்கிறார். எப்போதும் அங்கிருந்து அரசு பேருந்தில் மருத்துவமனைக்கு செல்லும் வழக்கமாக இருந்த அவரை எப்படியாவது தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்த முகமது அஷா பிரியங்காவின் இருசக்கர வாகனத்தின் டயரை பஞ்சர் ஆகி உள்ளனர்.\nபிரியங்காவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவர்கள் இரவு ஒன்பது இருபது மணிக்கு சுங்கச்சாவடி வந்த போது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வண்டி பஞ்சர் ஆகி இருப்பதால் அதனை தள்ளிக்கொண்டு செல்ல முற்பட்டார் அப்போது வந்த லாரி ஓட்டுநர் முகமது அஷா, மற்றும் அவரது கிளீனர் சிவா இருவரும் பிரியங்காவை ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்று அங்கே சின்ன கேசவலு,நவீன ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர் என காவல் ஆணையர் சஞ்சனர் தெரிவித்தார்.\nபின்னர் அவரது உடலை தார்ப்பாய் சுற்றிய லாரியில் போட்டு கொண்டு கட்டபள்ளி என்ற பகுதியின் அருகே சென்று பாலத்தின் அடியில் பிரியங்காவின் சடலத்தை தீயிட்டு கொளுத்திய நால்வரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர் என சைபராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் சிறிது நாட்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை5409 ஆக அதிகரிப்பு...\nதேர்வுகள் வேண்டாம்: இந்திய கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறத் துணிய வேண்டும் – ரேச்சல் ஜான் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)\nபோபோஷிமா முதல் விசாகா வரை: ஏழைகளையும், சட்டத்தின் விதிகளையும் அழித்தொழிக்கும் ஆபத்தான வரலாறு- பேராசிரியர் எம்.எஸ். ஆச்சார்யுலு (தமிழில் தா.சந்திரகுரு)\nஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்த மிதுன்; இறுதிப்போட்டியில் தமிழகம் - கர்நாடகா\nமருத்துவர் பிரியங்கா எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் முறையாக எப்ஐஆர் போடவில்லை; 3 போலீசார\nதிட்டமிட்டு கொலைசெய்யப்பட்ட மருத்துவர் பிரியங்கா ரெட்டி; அதிர்ச்சி தரும் வாக்குமூலம்\nசெய்திக்குரல் (இது மக்களின் குரல்) என்னும் எங்களுடைய இந்த இணையதள செய்தி பக்கம் முழுக்க முழுக்க மக்கள் நலன் கொண்ட நண்பர்களின் முன்முயற்சியில் நடத்தி வருகிறோம்.இதற்கு தங்களின் மேலான ஆதரவினை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ...\nஈஷா ஜக்கி வாசுதேவிற்கு டி.எம்.கிருஷ்ணாவின் பதிலடி ..\nதேர்வுகள் வேண்டாம்: இந்திய கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறத் துணிய வேண்டும் – ரேச்சல் ஜான் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உ��ுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)\nபோபோஷிமா முதல் விசாகா வரை: ஏழைகளையும், சட்டத்தின் விதிகளையும் அழித்தொழிக்கும் ஆபத்தான வரலாறு- பேராசிரியர் எம்.எஸ். ஆச்சார்யுலு (தமிழில் தா.சந்திரகுரு)\nஅனைவருக்குமான இணையக் கல்வி இந்தியாவில் சாத்தியமே இல்லை – புரோட்டிவா குண்டு (தமிழில் தா.சந்திரகுரு)\nஉலகம் முழுவதும் இணையதளங்களில் ஆபாச படம் பார்ப்போர் 95% அதிகரிப்பு: கூகுள், பேஸ்புக், டுவிட்டருக்கு நோட்டீஸ்\nவிரைவில் சியான் விக்ரமை இயக்கப்போகும் அசுரன் வெற்றிமாறன்\n2020 பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் இயங்கும் சிறப்பு பேருந்துகள்\nடெல்லி கார்க்கி கல்லூரி மாணவிகள் முன்பு ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு சுய இன்பம், பாலியல் சீண்டல் அரங்கேறிய கேவலம்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலம்\nமக்களவை தேர்தலில் திமுகவிடம் பணம் பெற்றதாக செய்தி ; அறிக்கை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்ன சிபிஐஎம் பொலிட்பீரோ\nமதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் கோவிலில் மனிதக்கழிவுகளை வீசி விட்டுச் சென்ற பாஜக பிரமுகர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/JeramySpear2/answers", "date_download": "2020-06-06T17:38:18Z", "digest": "sha1:7OE7ZK77JA45AR4XBXTB2QZWFGPCMD7Z", "length": 3185, "nlines": 24, "source_domain": "qna.nueracity.com", "title": "No answers by JeramySpear2 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T17:17:14Z", "digest": "sha1:EE6RPIIPNBL3PFTZIISAFR3FCOEMS5P7", "length": 10081, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சீமான் – தமிழ் வலை", "raw_content": "\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள காணொளி அறிக்கையில் கூறியிருப்பதாவது,.... பேரன்பு கொண்டு நான் பெரிதும் நேசிக்கின்ற என் அன்பு...\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஒளியிழை வடங்களைப் பதிக்கும் போர்வையில் முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க முயலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் விடுத்துள்ள...\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nசெம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nகடலூர் - பெரியப்பட்டு நாசகார சாயக்கழிவு ஆலைப்பணிகளைக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண்...\nசிறுவாணி குடிநீரை முடக்க கேரளா முயற்சி – தடுத்து நிறுத்த சீமான் வேண்டுகோள்\nகோவையின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று...\nஊரடங்கைப் பயன்படுத்தி இரகசியமாக 30 காடுகள் தனியாருக்கு தாரை வார்ப்பு – சீமான் கோபம்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...\nதூத்துக்குடிப் படுகொலைகள் ஆட்சியதிகாரங்களை வீழ்த்தியே தீரும் – சீமான் ஆவேசம்\nமக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்ட���்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று 22-05-2020 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, தூத்துக்குடி...\nதமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் – சீமான் உணர்ச்சியுரை\nமே-18, இன எழுச்சி நாள் நிகழ்வு குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...... சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில்...\n20 இலட்சம் கோடி குறித்து சீமான் எழுப்பும் 20 அதிரடிக் கேள்விகள்\nமத்திய அரசு சொல்லியுள்ள 20 இலட்சம் கோடி அறிவிப்பு குறித்து 20 கேள்விகள் எழுப்பியுள்ளார் சீமான். அவை..... இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்...\nமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 14-05-2020 அன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.13454/", "date_download": "2020-06-06T16:52:15Z", "digest": "sha1:7XWVR7RXTSJY6VQOS5H6KVPFZSC5POBG", "length": 11156, "nlines": 336, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "சிற்பியின் கனவுகள் எனது பார்வையில் ??? | SM Tamil Novels", "raw_content": "\nசிற்பியின் கனவுகள் எனது பார்வையில் \nசிற்பியின் கனவுகள் எனது பார்வையில் \nபூர்வ‌ ஜென்ம காதல் மறுபிறவியில் கைசேருவது பற்றிய கதைக்களம்...\nதாய், தந்தையை இழந்த பிறகு சித்தார்த��, திவ்யா பாசமிகு அண்ணன், தங்கையாக தங்கள் துணையுடன் தமிழகம் விட்டு இலங்கையில் குடியேறுகின்றனர்.\nதங்களின் குழந்தைகளுக்கு தங்கள் தாய் தந்தையின் பெயரான கார்முகிலன் மேகவர்ஷினி என்று பெயரிட்டு மகிழ்கின்றனர்.\nஎப்போதும் சண்டையிட்டு கொள்ளும் முகில் மேகா அழகு அரட்டை... அவர்களுடன் கல்லூரி படிக்கும் எழிலும் நிலாவும் தோற்றத்தில் இறந்து போன கார்முகிலன் மேகவர்ஷினியின் தோற்றத்தை ஒத்திருக்கின்றனர்.\nஅவர்களை பார்த்த பெரியவர்கள் அனைவரும் அவர்களை கார்முகிலன் மேகவர்ஷினி மறுஜென்மம் என்று எண்ணி கொள்ள, எழில், நிலா இருவரின் சந்திப்பு, முன்ஜென்ம தொடர் கனவுகள், சண்டை, கோபம், பரிவு, காதல், கலவரம், கல்யாணம் என பயணிக்கிறது கதை... நிறைவான முடிவை நோக்கி...\nமுதல் அத்தியாயத்தில் எடுத்தவுடனே மேகவர்ஷினி விபத்தில் இறந்து விட, அவளின் இழப்பை எண்ணி சில மாதங்களில் கார்முகிலனும் இறந்து போகும் இடங்கள் எல்லாம் அன்பின் கனம்... உயிர் காதலின் கண்ணீர் பதிவுகள் அவை...\nஅடுத்தடுத்த அத்தியாயங்களின் கதையின் போக்கை தீர்மானிக்க முடியாமல் திண்டாட விட்டு இலங்கை தமிழில் சுவையாக கதைக்களத்தை நகர்த்துகிறார் ஆசிரியர்...\nமேகா- முகில், எழில்-நிலா காதல் ஜோடிகள் நெஞ்சை அள்ளுகின்றனர்...\nகதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கார்முகிலன், மேகவர்ஷினியின் காதலின் ஆழத்தையும் பிரிவின் வெறுமையையும் ஓயாமல் ஒவ்வொரு பதிவிலும் அலசியபடி அவர்களை உயிரோட்டமான கதாபாத்திரத்திரங்களாய் உலவச் செய்கிறது...\nஅழுத்தமான காதல் கதையை நேசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான விருந்து 'சிற்பியின் கனவுகள்'\nவாழ்த்துக்கள் சந்தியா ஸ்ரீ ❤️❤️❤️\nரொம்ப நன்றி யுவா அக்கா நீங்க review தருவீங்க என்று நினைக்கவே இல்ல. அழகாக இருக்கு அக்கா.. லவ் யூ சோ மச்...\nரொம்ப நன்றி யுவா அக்கா நீங்க review தருவீங்க என்று நினைக்கவே இல்ல. அழகாக இருக்கு அக்கா.. லவ் யூ சோ மச்...\nஎன்றும் என் துணை நீயேதான்\nஎன்றும் என் துணை நீயேதான்\nஎன்றும் என் துணை நீயேதான்\nபெண்ணியம் பேசாதடி - 10\nஎன்னுள் நீ வந்தாய் - 19\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 06\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nLatest Episode அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1345299", "date_download": "2020-06-06T18:48:14Z", "digest": "sha1:EMTUPLHTDKG2CYJ7CWSTZ2VMTN57JE4T", "length": 6329, "nlines": 189, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெப்ரவரி 11\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெப்ரவரி 11\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:02, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n3,628 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 155 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n12:31, 5 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: nso:Dibokwane 11)\n15:02, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 155 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kamarajar", "date_download": "2020-06-06T18:00:50Z", "digest": "sha1:TSSNBBIJ64BOJJMI3PSH5V4EBL7WKBQ6", "length": 9709, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kamarajar News in Tamil | Latest Kamarajar Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதா\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nசத்தியமா தண்ணி அடிக்க மாட்டோம்.. சிலையை தொட்டோம்.. சுத்தமாயிட்டோம்.. மாணவர்கள் கண்ணீர்\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nவிருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபம்.. திறந்து வைத்தார் முதல்வர்\nகாமராஜரா, மோடியா.. நேத்து ராத்திரி கலகல சண்டை... தமிழிசை, ஜோதிமணி மாறி மாறி டிவீட்\nசேலம் அருகே விபத்தில் சிக்கிய அதிமுக எம்பி.. லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி\nEXCLUSIVE: அனுமதி கொடுத்தது பாஜக.. ஆனால் எய்ம்ஸுக்கான விதை போட்டது காங்.. சுதர்சன நாச்சியப்பன்\nமகாத்மாவை பெற்றோம்.. பெருந்தலைவரை இழந்தோம்.. மறக்க முடியாத காமராஜர்\nராஜாஜி, காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க இடம் தர மறுத்தாரா கருணாநிதி\nபாஜகவினருக்கு காமராஜர் பெயரை உச்சரிக்ககூட தகுதியில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்\nகாமராஜர் சிலைக்கு மாலை காவிக் கொடி... பாஜகவுக்கும் காங்கிரஸுக��கும் இடையே கடும் மோதல்\nவிவசாயம் பாதிக்கக் கூடாது ஓகே... ஆனால் கையகப்படுத்துவதே விவசாய நிலங்களைதானே சார்\nமதிய உணவு திட்டத்தை முதல் முறையாக உலகுக்கே கொண்டு வந்தவர் காமராஜர்\nரேஷன் கார்டுகள் பயன்படுத்தாவிட்டாலும் ரத்து செய்யப்படாது- அமைச்சர் காமராஜ்\nஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களை தமிழக அரசு தடுக்காது: அமைச்சர் காமராஜ்\nகாவிரி பிரச்சனையில் தமிழக அரசு தலையிடவில்லையா கும்பகோணத்தில் அமைச்சர் காமராஜ் விளக்கம்\nதிருவெறும்பூரில் உஷா உயிரிழந்த விவகாரம்: போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு காவல் நீட்டிப்பு\nகாமராஜர் நினைவிட பராமரிப்பில் அலட்சியம், ஜெ. நினைவிடத்திற்கு ரூ. 50 கோடி... கொந்தளிப்பில் காங்\nபோக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட கர்ப்பிணி உஷாவின் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/08_72.html", "date_download": "2020-06-06T16:11:17Z", "digest": "sha1:TJYRISIUV2VZO24L3MI7HG6CRLMHXNQZ", "length": 6374, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் பெருகிவரும் மோசமான செயற்பாடுகள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழில் பெருகிவரும் மோசமான செயற்பாடுகள்\nயாழில் பெருகிவரும் மோசமான செயற்பாடுகள்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்னர்.\nயாழ். குடாநாட்டில் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 5 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் 13 உணவகங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம், கரவெட்டி, நெல்லியடி, நாவலர்மடம், வல்லை ஆகிய பகுதிகளில் உள்ள பல உணகங்களில், வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்படும் மரக்கறிகளை பயன்படுத்தி உணவு தயாரித்துள்ளனர். இதன்போது உணவகங்களை சோதனையிட்ட பரிசோதகர்கள், அந்த மரக்கறிகளை குழி தோண்டி புதைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.\nஇது தொடர்பி���் பல முறைப்பாடுகள் கிடைத்த பின்னர் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனையிடுமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1347-2018-06-11-11-08-26", "date_download": "2020-06-06T17:37:37Z", "digest": "sha1:VWNE6XL22CLQBYMI3XC5RTTLC7LJTCCX", "length": 9685, "nlines": 83, "source_domain": "acju.lk", "title": "சுரக்ஷ மாணவர் காப்புறுதி தொடர்பான ஷரீஆ நிலைப்பாட்டை அறிந்து கொள்ளல் - ACJU", "raw_content": "\nசுரக்ஷ மாணவர் காப்புறுதி தொடர்பான ஷரீஆ நிலைப்பாட்டை அறிந்து கொள்ளல்\nசுரக்ஷ மாணவர் காப்புறுதி தொடர்பான ஷரீஆ நிலைப்பாட்டை அறிந்து கொள்ளல்\nசுரக்ஷா மாணவர் காப்புறுதி ஒன்றை கடந்த 7அம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.\nஅதன்படி எந்த மாணவரும் அதற்கான கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை. பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டவுடன் மாணவன் இறத்தல் மற்றும் பெற்றோர் இறத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் இக்காப்புறுதியின் ஊடாக இழப்பீட்டுத் தொகையை காப்புறுதிக் கூட்டுத் தாபனம் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇது தொடர்பாக அனைத்துப் பாடசாலைகளுக்கும்; விளக்கம் வழங்கப்பட்டுள்ளதோடு அது தொடர்பான விளம்பரங்களும் அனைத்துக் கல்வி வலயங்களிலும் முன்னெடுக்குமாறு கல்வியமைச்சு பணிப்பு விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இணைக்கப்பட்டுள்ளது.\nபின்வரும் விடயங்கள் தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாட்டை பலரும் வேண்டி நிற்கின்றனர்.\n1. சுரக்ஷா காப்புறுதி தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு யாது.\n2. இக்காப்புறுதியை பிரபலப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ள கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு யாது.\n3. இக்காப்புறுதியின் நன்மையை ஒரு மாணவர் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு என்ன\nஇவற்றுக்கான தெளிவான விளக்கத்தை உங்களிடமிருந்து கௌரவத்துடன் எதிர்பார்க்கின்றேன்.\nஇது தொடர்பான ஏதேனும் தெளிவுகள் தேவை எனின் தோலைபேசி ஊடாக அழைக்கலாம்.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஇஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத காப்புறுதி முறைகளில், வட்டி போன்ற இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட பல விடயங்கள் உள்ளன. இம்முறைகளில் ஒருவர்; பணம் செலுத்தி அதன் மூலம் காப்புறுதி பெறுவது இஸ்லாத்தின் பார்வையில் அனுமதிக்கப்படாத ஒன்றாகும்.\nஎன்றாலும், அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுரக்ஷ காப்புறுதித் திட்டத்தில் பாடசாலை மாணவர்களோ அல்லது அவர்களைப் பராமரிப்பவர்களோ காப்புறுதிக்காகக் கட்டணம் செலுத்தி, உடன்படிக்கை எதுவும் செய்வதில்லை, மாறாக அரசாங்கமே இதற்கென்று பணத்தை ஒதுக்கி மாணவர்களுக்காக காப்புறுதி நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்கிறது.\nமேலும், இத்திட்டத்தின் படி, ஒரு மாணவன் இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அல்லது மாணவனின் பெற்றோர் இறந்தால் அதற்காக ஒரு தொகைப் பணத்தைக் குறித்த மாணவனுக்காக அரசாங்கம் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக வழங்குகிறது.\nஎனவே, நீங்கள் குறிப்பிட்டுள்ள இவ்விடயம் யதார்த்தத்தில் அரசாங்கம் செய்யும் உபகாரமாகவே கருதப்படுவதினால், அரசாங்க உபகாரங்களைப் பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2017/05/blog-post_9.html", "date_download": "2020-06-06T18:26:10Z", "digest": "sha1:TA2XTWSEL2RZUQS525C35C5WPDOMD67R", "length": 19766, "nlines": 396, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: இரண்டு திருமணம் அமையும் ராசி எது? அவர்­களின் ஜாதக நிலை எப்படி இருக்கும்?", "raw_content": "\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது அவர்­களின் ஜாதக நிலை எப்படி இருக்கும்\nதிரு­மணம் எனும் இனிய பந்தமான இல்­ல­ற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்���ு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது\nஜாதக நிலையில் குடும்­பஸ்­தானம் மற்றும் களத்தி­ரஸ்­தானம் எனும் இரண்டு நிலைகளும், மிகவும் முக்­கி­ய­மான நிலை­களைப் பெறு­கின்­றது.\nஇவற்றில் அமையும் ஸ்தானங்­களின் கிரகத்தன்மை பல வகை­யில் தம்பதியர்களின் குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடு­கின்­றது.\nஎனவே இதனால் ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்­தி­ரஸ்­கா­ரகன் என்று அமை­கின்ற கிர­கங்­களின் தன்­மை­களும், அதன் செயல்­பா­டு­களும் மிகவும் முக்­கி­ய­மா­னதாகும்.\nதுலாம் ராசியில் பிறந்த பல­ருக்கு இரண்டு தாரப்­பலன் அமையும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இது ஜோதிட நூல்­க­ளிலும் கூறப்­பட்டு இருக்­கின்ற விஷயமாகும்.\nஇதற்கு சந்­திர சுக்­கிர சேர்க்கை தான் உரிய காரணமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்ட போது தெரியவந்துள்ளது.\nதுலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்­சிகம் ராசி­யி­லேயே சந்­திரன் நீச­பங்கம் பெறு­கின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ் ­தா­ன­மான கன்னி ராசியில் சுக்­கிரன் நீச­பங்கம் பெறுவதும் இந்த இரண்டு மனைவி அமையும் நிலைக்கு கார­ண­மா­கின்­றது.\nசித்­திரை, சுவாதி, விசாகம் எனும் நட்­சத்­தி­ரங்­களின் அதி­பதிக் கிர­க­மான செவ்வாய், ராகு, குரு என்­கின்ற கிரகச் சேர்க்கையும் இதற்கு கார­ண­மா­கின்­றது.\nஎனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமை­கின்­றது.\nஆனால் இது முழு­தாக அனைத்து துலாம் ராசிக்கும் அமை­யாது. மேற்­கூ­றிய குடும்ப களத்­திர நிலை கிர­கங்­களின் சேர்க்­கையும் இதற்கு முக்­கிய கார­ணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தார பலன்கள் அமையும்.\nஇரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்\nஒரு­வரின் ஜாத­கத்­தில் களத்­திரம் எனும் 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்­கிரன் போன்ற கிரகங்­க­ளின் நிலையில் அமை­வதும், களத்­தி­ரஸ்­தான நிலைக்கு உரிய கிரகம் நீச­பங்க நிலை பெற்றாலும், அது இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும்.\nஅதேபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்­கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தார பலனை கொடுக்கும்.\nசுக்­கி­ரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்­தாலோ அல்­லது பார்வை பெற்­றாலோ பெண்­களால் தொல்லை அ���மானம் ஏற்­பட்டு, கணவன், மனைவி மனக் கசப்­புகள் அமையும்.\nசூரியன், செவ்வாய் சேர்க்­கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்­தாபம் பிரி­வு­களைக் கொடுக்கும். சுக்­கிரன், சந்­திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்­பத்தை ஏற்படுத்தும்.\nஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிர­கங்­களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரண்டு தாரப் பலன் பெறு­கின்ற நிலை அதிகம் உள்ளது.\nஎனவே மூலம், மகம், சுவாதி, சித்­திரை, கார்த்­திகை, பூசம், பூரம், ஆயி­லியம், ரோகினி போன்ற நட்­சத்­திரம் கொண்ட ஆண், பெண் இரு­பா­லாரும் அவர்­களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்­பட வேண்­டி­யது மிக முக்­கி­ய­மாகும்.\nஆண் ஜாதக அமைப்பில் களத்­தி­ர­கா­ரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்­பதும் குடும்பஸ்­தான அதி­பதி பலவீனமடைந்து இருப்­பதும் முதல்­ தார மனை­வியின் சகோதரியே இரண்­டாம்­ தார மனை­வி­யாக அமையும் நிலை ஏற்­படும்.\nஇலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரக...\nகீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன\nவிநாயகர் உருவம் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்\nஅதிகம் கண்டிராத நடராஜர் வடிவம்\nகேரளத்தில் புற்றுநோய்க்கு ஒரு ஆச்சரிய ஆயுர்வேத மர...\nவடமாகாண சபையின் வீழ்ச்சி ,வடக்குக் கல்வி அமைச்சின்...\nமனித புலன்கள் புரிதலும் மற்றும் ஆற்றலறியும் முறைகள...\nபலம் மிக்கதோர் வடக்கு கிழக்கு\nவடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கா...\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களே\nNEET Exam நீட் தேர்வு என்றால் என்ன அது குறித்த உண்...\nஇந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் ...\nகைரேகை ஜோதிடத்தின் படி,பலமுறை காதல் மலர்ந்தவர்களை ...\nசிறுநீரக செயலிழப்பை சரிசெய்யும் மூக்கிரட்டை.\nவசந்த் & கோ கடைகள் 22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 90...\nபன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்...\nகலைவேந்தன் ம.தைரியநாதன் அவா்கள் (16.05.2017) காலமா...\nமுதல் வகுப்பு குழந்தைகளைக் கையாள்வதில் தான் வெற்றி...\nஉங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பண்புகள் மீது ஆர்வத்தை ஊ...\nநினைவுகள் புதைக்கப்படாமலே நீறுபூத்துக் கிடக்கிறது\nஅழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ள ராசி\nஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், ...\nஇதய ரேகைகள் ஒருவரது காதல் வ��ழ்க்கைக் குறிக்கும்\nஆண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கூறுவதை தெரிந்து...\nவித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான ஜோதிட சா...\nபெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கு...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2019/09/blog-post_76.html", "date_download": "2020-06-06T18:29:22Z", "digest": "sha1:CR2HJT57FCPSIGB2WBQ4DVFTJSU6GNVX", "length": 13786, "nlines": 305, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil G.K: சமண சமயம்", "raw_content": "\nசமண சமயம் பற்றிய முக்கிய குறிப்புகள்...\n* சமண சமயத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.\n* மகாவீரர் வைசாலி நகரில் உள்ள குந்டக் கிராமத்தில் பிறந்தார்.\n* 24-வது கடைசி தீர்த்தங்கரராக கருதப்படுபவர் மகாவீரர்.\n* தீர்த்தங்கரர் என்ற வார்த்தைக்கு ‘கோட்டை கட்டுபவர்’ என்று பொருள்.\n* முதல் தீர்த்தங்கரர் - ரிஷபா\n* 23-வது தீர்த்தங்கரர் - பர்ஷவனதர்\n* திருவள்ளுவரை சமணர் என்று கருதுபவர்கள் முதல் திருக்குறளில் வரும் ஆதிபகவன் என்பது முதல் தீர்த்தங்கரான ரிஷப தேவரை குறிப்பதாக கொள்வார்கள்.\n* மகாவீரர் சால் மரத்தடியில் ஞானம்பெற்ற பின் ‘ஜினா’ என்று அழைக்கப்பட்டார்.\n* ஜினா என்றால் வெற்றி பெற்றவர் என்று பொருள். இந்தச் சொல்லில் இருந்து ஜைனம் என்ற பெயர் உருவானது.\n* சமண சமயத்தின் இரு பிரிவினர் திகம்பரர் மற்றும் ஸ்வேதாம்பரர்.\n* ஆடை அணியாத திகம்பரர்களின் தலைவர் பத்ரபாகு.\n* வெண்ணிற ஆடை அணிந்த ஸ்வேதாம்பரர்களின் தலைவர் ஸ்தலபாகு.\n*சமண சமயம் திகம்பரர்களால் தென்னிந்தியாவிலும், ஸ்வேதாம்பரர்களால் வட இந்தியாவிலும் பரவியது.\n* ராஜஸ்தானில் உள்ள மவுன்ட் அபுவில் உள்ள தில்வாரா ஜெயின் கோவிலும், கர்நாடகத்திலுள்ள சிரவணபெல கோலாவும் சமணர்களின் புனிதத் தலங்கள்.\nஇந்திய எண்ணெய் அமைப்பு (1)\nஇந்திய தகவல் தொடர்பு (1)\nஇந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை (1)\nஇரு பெயரிடுதல் முறை (1)\nகோவிந்த குமார் மேனன் (1)\nசாகித்ய அகாடமி விருது (1)\nசிறுகதைகள் - நூலாசி���ியர் (2)\nசீக்கியர்கள் - சில தகவல்கள் (1)\nசூரிய மையக் கோட்பாடு (1)\nசென்னை சுதேசி சங்கம் (1)\nதமிழக சட்ட மேலவை (1)\nதமிழ் இலக்கண நூல்கள் (1)\nதமிழ்நாடு - சில தகவல்கள் (1)\nதனிமங்களின் பெயர்க் காரணங்கள் (1)\nதிணை - நிலம் (1)\nதேதி சொல்லும் சேதி (1)\nநூல்கள் மற்றும் ஆசிரியர்கள் (3)\nபல கேள்வி ஒரு பதில் (1)\nபெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் (1)\nபொது அறிவு | வினா வங்கி (53)\nபொது அறிவு குவியல் (13)\nபொதுத்தமிழ் - பொருள் அறிதல் (9)\nமத்திய ஆராய்ச்சி மையங்கள் (1)\nமின் காப்பு பொருட்கள் (1)\nமுதன் முதலில் ... (1)\nவடக்கு வண்டல் பகுதிகள் (1)\nவறுமை ஒழிப்புத் திட்டங்கள் (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_37.html", "date_download": "2020-06-06T16:32:53Z", "digest": "sha1:6HS43UWM4SP5MYCL3FN5U2ZBVSPLTQFY", "length": 8989, "nlines": 74, "source_domain": "www.nisaptham.com", "title": "மின்னிதழ் ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு புதிய மின்னிதழ் வந்திருக்கிறது. தமிழ் என்று பெயர். பிடிஎஃப் வடிவம். யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அறுபத்து நான்கு பக்கங்களில் இருக்கும் என்றுதான் அதன் ஆசிரியர் முன்பு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆனால் முதல் இதழ் நூற்றி முப்பத்தெட்டு பக்கங்கள். இது ஆச்சரியமான விஷயம். இவ்வளவு படைப்புகளைத் திரட்டுவதே கூட சிரமமான காரியம்தான். கவிதைகள், கதைகள், ஜெயமோகனின் நேர்காணல், விமர்சனங்கள் , ஓவியம், நிழற்படம், அனுபவம் சார்ந்த பதிவுகள் என்று ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது. பொறுமையாக வாசிக்கலாம்.\nதமிழ் மின்னிதழின் ஆசிரியர் சரவண கார்த்திகேயன். அவருடன் பணியாற்ற ஆசிரியர் குழுவொன்றும், ஆலோசனைக் குழுவொன்றும் இருக்கிறது.\nஇவ்வளவு நல்ல படைப்புகளுடன் பிடிஎஃப் வடிவில் ஒரு மின்னிதழ் வருவது முக்கியமான முயற்சி. இணையம் முக்கியமான ஊடகமாகிக் கொண்டிருக்கிறது. வாசிப்பு சார்ந்த இப்படியான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது அவசியம். எவ்வளவு சாத்தியங்கள் இருக்கின்றனவோ அவ்வளவையும் செயல்படுத்திப் பார்க்க வேண்டும். அடுத்த தலைமுறைத் தமிழ் வாசகர்களின் பரப்பை இத்தகைய செயல்பாடுகளால்தான் விரிவாக்க முடியும்.\nஇப்போதைக்கு காலாண்டிதழாகத்தான் கொண்டு வருவார்கள் போலிருக்கிறது. அதுதான் சரி என்று ந��னைக்கிறேன். மாத இதழ் என்றால் அவசர அவசரமாக வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். சரியான படைப்புகள் வரவில்லையென்றால் சுமாரான படைப்புகளுக்குக் கூட சமரசம் செய்ய வேண்டியிருக்கும். காலாண்டிதழ் என்றால் அந்தப் பிரச்சினையெல்லாம் இருக்காது. அதுவுமில்லாமல் சரவண கார்த்திகேயன் கறாரான ஆள். அதனால் படைப்புகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என தைரியமாக நம்பலாம்.\nஇதழைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவதில் நிறையச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம் ஆனால் அதையெல்லாம் சமாளித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையிருக்கிறது. ஓரளவு கவனம் பெற்றுவிட்டால் போதும். பரவலாக வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.\nமுதல் இதழில் பாஸிட்டிவாகச் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. குறையாகச் சொன்னால்- இதைக் குறையாகச் சொல்ல முடியாது. ஒரு suggestion- வடிவமைப்பில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தலாம். கணினித் திரையில் வாசிக்கும் போது- அதுவும் இவ்வளவு அதிகமான பக்கங்களை- தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை.\nவாசகனாக இந்த மின்னிதழ் குறித்து மிகுந்த சந்தோஷமடைகிறேன்.\nசிரத்தையெடுத்து தரமான மின்னிதழைக் கொண்டு வர வேண்டும் என மெனக்கெட்டிருக்கும் சரவண கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_6.html", "date_download": "2020-06-06T16:55:21Z", "digest": "sha1:PWZLX7Y4IOUCILSWUVZPNLV756X7J4W6", "length": 28392, "nlines": 226, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: விலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல��வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் அம்மா வளர்ந்த கிராமத்திற்கு விடுமுறைக்குப் போனால் அங்கே படிக்கக் கிடைக்கும் விகட, குமுத, சாவி, இதயம் பேசுகிறது’களுக்கு இடையே வித்தியாசமானதாகத் தனியே இருப்பது “சோவியத் யூனியன்” என்ற பத்திரிக்கையே. இந்தியா டுடே புத்தக அமைப்பில் கொஞ்சம் முரட்டுத்தனமாக “என்னைப் படிக்காதேயேன்”, என்று சின்னஞ்சிறுவனான என்னை மிரட்டும் நிறம்போன நிறத்தில் இருக்கும் புத்தகம். அதை யார் அங்கே வாங்கினார்கள், எதற்காக வாங்கினார்கள், யார் வாசித்தார்கள் என்பதெல்லாம் இன்றும் எனக்குக் கேள்விக்குறியே.\nமற்ற பத்திரிக்கைகளில் வரும், ‘மாமா/மாமி, சாரி கொஞ்சம் ஓவர், ஆறு வித்தியாசங்கள், முன் ஜாக்கிரதை முத்தண்ணா” போல பகிரங்கமாகப் படிக்கத் தக்கவைகளோ, அல்லது சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு புரட்டத்தக்கதான நடுப்பக்க அம்பிகாவின் கழுத்திற்கு இரண்டு இன்ச் கீழே கிறக்கமாக கமல் கிஸ் அடிக்கும் படங்களோ இல்லாதவொரு புத்தகம் அது. எப்போதேனும் கண்ணில் அகப்படும் துக்ளக் பத்திரிக்கைக்கும் இந்தப் புத்தகத்திற்கும் பெரிய வித்தியாசம் தெரியாது எனக்கு.\nகம்யூனிசம், தொழிலாளி, பேதம், உழைப்பு, உழைப்பாளி, மேலைநாடு, மார்க்சியம் என்ற வார்த்தைகளெல்லாம் வார்த்தைகளாகத் தட்டுத் தடுமாறிப் படித்த பருவம்.\nஒரு காலகட்டத்தில் சோ ராமஸ்வாமியும் கூட பிடிபட ஆரம்பித்தார். ஆனால் இந்த கம்யூனிசம் மாத்திரம் பிரியமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.\nஅலுவலகத்தில் சப்வே கவுன்டர் கதவடைத்திருந்த ஒரு நல்லிரவுப் பொழுதில் பீட்ஸா கார்னரில் ”செட்டிநாடு சைவ பீட்ஸா” என்ற புது வகையறாவைச் சுவைத்த வண்ணம் “கம்யூனிசம்னா என்ன சார், எல்லாரும் உழைக்கணும், எல்லாருக்கும் எல்லாமும் சரிசமம், எல்லாருக்கும் சரிசம சம்பளம், சரிசம வசதிவாய்ப்புகள், நோ ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஏஸி கம்பார்ட்மெண்ட், எக்ஸெட்ரா எக்ஸெட்ரா.... அதானே”, என்று ஃபிடல் காஸ்ட்ரோவின் தீவிர அபிமானி ஒருத்தரிடம் கேட்க, அவருக்கு மளுக்’கென்று கண்ணில் நீர் வந��துவிட்டது.\n“யோவ்.... ஏன்யா இப்பிடி விக்கிபீடியாவைப் படிச்சிட்டு வந்து உளர்றீங்க”, என்றார். அவர் சட்டையில் பைப் அடித்துக் கொண்டிருந்த சே குவாரே’வும் சேர்த்து என்னை முறைப்பதாய்ப் பட்டது.\nஒரு புனிதப்போராளி ரேஞ்சுக்கு எனக்கு கம்யூனிச மூளைச்சலவை வகுப்பு எடுக்கத் தொடங்கிய நண்பரிடமிருந்து பிய்த்துக் கொண்டு வருவது உன் பாடு, என் பாடு என்றாகிப்போனது. விஷயம் கம்யூனிசம் மீதான என் எதிர்ப்பு அல்ல, அலர்ஜியும் கூட அல்ல. புரிதலின்மை என்று சொல்லிக் கொள்ளலாம்.\nசென்ற வருட சென்னை புத்தகக் காட்சியில் வழக்கம் போல @f5here பிரகாஷ், “இது சூப்பர் புக் அண்ணா. இங்க்லிஷ்ல ஜார்ஜ் ஆர்வெல் எழுதினது”, என்று அச்சு வாசம் மாறாமல் அடுக்கப்பட்டிருந்த “விலங்குப் பண்ணை” புத்தகத்தைக் கையில் புரட்டியபடி சொன்னான்.\nஅன்பர் பிவிஆர் என்கிற பி.வி.ராமஸ்வாமி மொழிபெயர்த்த புத்தகமாச்சே . அவர் அனுப்பிய ”நம்ம மொழிபெயர்ப்பு இந்த புத்தகவிழாவில் ரிலீஸ் ஆகிறது” என்ற டெக்ஸ்ட் மெசேஜ் நினைவுக்கு வந்தது. புத்தகம் ஒரு காப்பி கையில் எடுத்துக் கொண்டேன். சொன்னால் நம்புங்கள் விலங்குப் பண்ணை புத்தகமானது குழந்தைகளுக்கானதொரு விலங்குகளின் கதை சொல்லும் புத்தகம் என்றுதான் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை நம்பிக் கொண்டிருந்தேன்.\nபுத்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டுமுன் பின்னட்டையை நோட்டமிட்டால் அதில், “கம்யூனிசம், ஸ்டாலின், ரஷ்யா”, என்றெல்லாம் எழுதியிருந்தது. இதென்னடாது வம்பாப் போச்சு, நமக்கு ஆவாத சப்ஜெக்டு புஸ்தகத்தைத் தெரியாம வாங்கிட்டமோ என்று வாசிக்க ஆரம்பித்தேன்.\nஒருவேளை அந்த பின்னட்டையை வாசிக்காமல் விட்டிருந்தால் எனக்கு இருக்கும் அரசியல் அறிவுக்கு இந்தப் புத்தகத்தை ஒரு குழந்தைகள் இலக்கியம் என்றுகூட புரிந்து கொண்டிருப்பேன். கையில் எடுத்தால் ஒரு மூச்சில் படிக்கத்தக்க மிகமிக சுவாரசியமான ப்ளாட்.\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆட்சி செய்பவன் அநியாய அரசியல்வாதியாகவும் ஆளப்படுபவன் முதுகொடிந்த அடிமையாகவும்தான் இருக்கமுடியும் என்ற ஒற்றைவரிக் கருத்துதான் அனிமல் ஃபார்ம் புத்தகத்தின் கதைக்கரு. இதற்கு முதலாளித்துவமோ, ஜனநாயகமோ அல்லது கம்யூனிசமோ விதிவிலக்கல்ல.\nஜோன்ஸ் என்னும் பண்ணை உரிமையாளரிடமிருந்து அவரது மேனார் பண்ணையை விலங்குகள் கைப்பற்றுகின்றன. மனிதர்களுக்கு உழைத்தது போதும் என்று அவை இப்போது இரண்டு புத்திசாலிப் பன்றிகள் தலைமையில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் மகிழ்ச்சியாக உழைக்கத் துவங்குகின்றன. அந்த நம்பிக்கை, உழைப்பு, அவற்றின் திசைமாற்றம், புதிய தலைமையின் தகிடுதத்தங்கள், பன்றிகளின் குள்ளநரித்தனங்கள் என்று கதை பயணித்து வஞ்சித்தலின் உச்சகட்டத்தில் கதை நிறைகிறது.\nஇங்கே கதைக்களனாகக் கொள்ளப்பட்டது ரஷ்யாவின் ஸ்டாலின் காலகட்டத்துக் கம்யூனிசக் கலாட்டாக்கள். ஆனால் ஒரு புத்தகத்தின் இடத்திலும் கூட ஸ்டாலின் தர்பார் நம் கண்ணுக்குக் காட்டப் படுவதில்லை. முழுக்க முழுக்க விலங்குகளே கதைமாந்தர்கள்.\nநெப்போலியன், ஸ்நோபால், ஸ்க்வீலர், பாக்ஸர் என்று பன்றிகளும், நாய்களும், குதிரைகளும் வளையவரும் கதையாகவே இருக்கிறது அனிமல் ஃபார்ம். நையாண்டி விதம் (satire) என்பார்களே அந்த ஸ்டைல் கதை. உள்ளதை நேரடியாகச் சொல்லாமல் அனிமல் ஃபார்ம் மூலமாகக் கோடி காட்டியிருக்கிறார் அனிமல் ஃபார்மின் நிஜ வடிவத்தின் ஆசிரியர் ஜார்ஜ் ஆர்வெல்.\nபொதுவாக மொழிபெயர்ப்புப் புத்தகங்களை ரசித்து வாசிப்பவனில்லை நான். ஒரு படைப்பினை அதன் உண்மையுருவில் நாம் உள்வாங்க மொழிபெயர்ப்பு பொதுவாகத் தடையாக இருக்கும் என்பது என் கருத்து. ஆனால், இந்தப் புத்தகத்தைப் பொருத்தவரையில் பிவிஆர் நம்மை ஒரு நேரடித் தமிழ்ப் புத்தகம் வாசிக்கும் அனுபவத்திற்கே கொண்டு செல்கிறார் என்பதை நாம் நிச்சயம் குறிப்பிடவேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கில நாவலை, அதிலும் குறிப்பாக ’ஸ்பெகுலேடிவ் ஃபிக்‌ஷன்” வகை ஒன்றை மொழிபெயர்ப்பதென்பது அத்தனை எளிமையன்று.\nஅதுசரி, கடைசியில் இந்தப் புத்தகம் வாசித்தாவது கம்யூனிசம் நமக்கு விளங்கியதா என்று கேட்டீர்களா யாரேனும்\nநோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் :)\nவிலங்குப் பண்ணை -ஜார்ஜ் ஆர்வெல்\n144 பக்கங்கள் / விலை. ரூ.85/-\nஇணையம் மூலம் வாங்க: கிழக்கு\nLabels: பி.வி.ராமஸ்வாமி, மொழிபெயர்ப்பு, விலங்குப் பண்ணை, ஜார்ஜ் ஆர்வெல்\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் ��விதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு...\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/128392", "date_download": "2020-06-06T18:32:43Z", "digest": "sha1:MFKZURESBPWBXGU64CDDKYZKZ55IYZ4H", "length": 15092, "nlines": 188, "source_domain": "www.ibctamil.com", "title": "ஐரோப்பியர்கள் மட்டும் இல்லை என்றால் உலகம் முழுவதையும் தமிழன் ஆண்டிருப்பான்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடம��ாட்சி துன்னாலை வடக்கு\nஐரோப்பியர்கள் மட்டும் இல்லை என்றால் உலகம் முழுவதையும் தமிழன் ஆண்டிருப்பான்\nபண்டைய தமிழ் மக்களின் மரபணுக்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்களிடம் வியாபித்துள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மானுடவியல் வல்லுநர் டோமின் செமினல் தெரிவித்துள்ளார்.\nமனித இனம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகளை செய்து வரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் ஞாயிற்றுக்கிழமை பழனிக்கு னெ்றிருந்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டோமின் செமினல்,\nகடல் ஆதிக்கத்தில் பழந் தமிழர்களே முன்னோடியாக இருந்ததற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவரும் தென்னிந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்பது தவறானது.\nஅவர்கள் உலகம் முழுவதும் வியாபித்து இருந்துள்ளனர். ஐரோப்பியர்களின் வருகை இல்லாதிருந்தால் உலகத்தையே தமிழர்கள் தங்களது ஆளுமையின் கீழ் கொண்டு வந்திருப்பார்கள்.\nஎகிப்தியர்களின் உருவ அமைப்பு, தமிழர்களின் உருவ அமைப்புடன் ஒத்துப்போகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி போன்ற ஆடைகளையே, அவர்களும் அணிந்திருந்தனர்.\nபண்டைய எகிப்தியர்கள் தமிழ் குடிகளாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். கிரேக்க மன்னர் அலெக்சாண்டரின் படையெடுப்பு காரணமாக பல அடையாளங்கள் அழிந்ததால், பழந்தமிழர்களின் மனிதப் பரவல் குறித்த விவரங்கள் தெரியாமல் போனது.\nஎகிப்தில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த ஒருவகை எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. அதற்கு தேவையான ஏலக்காய்களை தமிழர்கள் மூலமாகவே வர்த்தகம் நடந்துள்ளது.\nஇதன்மூலமே எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்குமிடையே இருந்த வணிகத்தொடர்புகளை தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் அவுஸ்திரேலியா, மலேசியா, ஜாவா, சமுத்திரா, இலங்கை, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் மக்களின் மரபணுக்கள், தமிழர்களின் மரபணுக்களுடன் ஒத்திருப்பது அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.\nஅதேபோல தென்ஆப்பிரிக்க பழங்குடிகளை போலவே, தமிழகத்தில் உள்ள பளியர் மற்றும் இருளர் இனப் பழங்குடிகளின் உருவ ஒற்றுமை உள்ளது. இவர்களை பண்டைய தமிழர்கள் விவசாய பணிகளுக்காக அழைத்து வந்திருக்கலாம்.\nமேலும் இந்த பழங்குடி இன மக்களின் மர���ணுக்கள், ஆப்பிரிக்க நீக்ரோக்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகின்றன. இவைகளின் மூலம் கடல் ஆதிக்கத்தில் பண்டைய தமிழர்கள் முன்னோடியாக இருந்துள்ளனர். ஐரோப்பிய மற்றும் கிரேக்க ஆதிக்கத்திற்கு முன்பு தமிழர்களின் ஆதிக்கம் உலகளவில் இருந்துள்ளது என்றார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4003/", "date_download": "2020-06-06T18:29:09Z", "digest": "sha1:PIGK2T3H6G7AY6RAJ3BIJVNMT3BS62EM", "length": 39913, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலரிலிருந்து மணத்துக்கு…", "raw_content": "\nகவிதை, கேள்வி பதில், தத்துவம், மதம்\nநீங்கள் அவ்வப்போது பழைய பாடல்களுக்கு அளிக்கும் விளக்கங்களை வாசிக்கிறேன். ஆனால் நம் பக்தி மரபில் பெரும்பாலும் தோத்திரப்பாடல்கள்தானே உள்ளன. முருகா உனக்கு அதைத்தருகிறேன் இதைத்தருகிறேன், எனக்கு நீ இதையெல்லாம் தரமாட்டாயா என்ற மாதிரியான பேரம்பேசல்கள். நீ அப்படிப்பட்டவன் அல்லவா, இன்னாருக்கு மருமகன் அல்லவா, இன்னாருக்கு பிள்ளை அல்லவா, இத்தனைபெண்களுக்கு கணவன் அல்லவா, என்பதுபோன்ற துதிகள். இவற்றை ஒருவன் மனப்பாடம்செய்து தினமும் சொல்லிக்கொள்ண்டிருப்பதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது\nஎங்கள் அப்பா முருக பக்தர். சின்ன வயதில் எங்களுக்கு அவர் முருகபக்திப்பாடல்களை சொல்லிக்கொடுத்து மனப்பாடம்செய்ய வைத்தார். பிரம்புநுனியில்தான். ஒரு சொல் தவறினாலும்கூட செம அடி விழும். அதனாலேயே எனக்கு இந்த துதிகள் மேல் ஒ���ே கசப்பு. அப்பாவுக்கு பணம் தவிர வேறு நோக்கமே கிடையாது. ‘உருவாய் அருவாய்…’ என்று அவர் தினம் முருகனைத் துதிப்பதுகூட அந்தப்பாடல் முழுக்க ‘ரூபாய் ரூபாய்’ என்ற சத்தமாக மாறி காதில் விழுவதனால்தான் என்று என் அம்மா சொல்லி சிரிப்பார். எங்களை எல்லாம் அமெரிக்காவுக்கு அனுப்புவதைப்பற்றி மட்டுமே எங்கள் அப்பா நினைத்தார். அந்தக்கனவை நிறைவேற்றிக்கொண்டார்.\nஇப்போது அவ்வப்போது சம்பந்தமில்லாமல் இந்த வரிகள் நினைவுக்கு வரும். என் அப்பா இவர் என்பதை எப்படி மாற்ற முடியாதோ அதேமாதிரி இந்த வரிகளையும் இனிமேல் மனதில் இருந்து மாற்றமுடியாது என எண்ணிக்கொள்வேன். மற்றபடி அப்பாகாலத்து பழைய மேஜை போல என்னுடன் இருந்துகொண்டிருக்கிறது இந்த வரி.\nஅமெரிக்காவில் செல்லுபடியாகக் கூடிய புதிய தோத்திரங்கள், டாலர் டாலர் என்று ஒலிக்கக்கூடியவை, எவற்றையாவது நீங்கள் கற்றுக்கொள்ளலாம். நடைமுறைக்கு உதவியாக இருக்கும். எப்படியும் எவரையாவது துதிபாடிக்கொண்டுதானே இருக்கிறோம். நாம் துதிபாடினால் நம்மை அற்பமாக எண்ணாத ஒருவரை, அவர் கற்பனையே ஆனால்கூட, துதிபாடுவதனால் தவறில்லை. முகத்துதிக்கு முருகத்துதி ஒன்றும் பெரிய தப்பு கிடையாது.\nஇந்து ஞான மரபில் எதுவுமே விதி இல்லை. உங்களுக்கு துதிகள் பிடிக்கவில்லை என்றால் அதை நீங்கள் தாண்டிச்செல்லலாம். செல்வதற்கான வழி நீளம் அதிகம். ஏறுவதற்கான படிகளும் அதிகம். அவற்றில் உங்கள் மூதாதையர்களின் காலடிகளை கொஞ்சம் கவனித்தால் நீங்கள் காணமுடியும்.\nதுதிகள் என நீங்கள் சொல்லும் பெரும்பாலான பாடல்கள் பேரளவிலான பாடல்களில் இருந்து நம் மரபால் நெடுங்கால ஈடுபாட்டின் விளைவாக மெல்லமெல்லத் தேர்வுசெய்யபப்ட்டவை. எவர் எப்படி இப்பாடல்களை முன்னே கொண்டுவந்தார்கள் என அறிவது சாத்தியமாக இல்லை. அவை தானாகவே மேலே வந்துள்ளன என நம்புவதே சிறந்ததாக இருக்கிறது.\nஇப்பாடல்கள் வெறும் துதிகள் அல்ல. துதியே போதும் என்றால் நீங்கள் இதே சொற்களில் இப்படியேதான் துதித்தாகவேண்டும் என்ற கட்டாயம் எங்கே வருகிறது இவை தியானமந்திரங்களாகவே நம் மரபால் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.\nதியான மந்திரங்கள் அல்லது ஆப்தவாக்கியங்கள் என்பவை எளிமையான வரிகள் அல்ல. அவை ஒரு ஆழ்ந்தநிலையில் இருந்து வெளிப்பாடு கொண்டவை. ஆகவே அவற்றினூடாக நாம் ஆழ்���்த நிலை ஒன்றை அடைய முடியும். அவற்றில் நாம் முடிவிலாது ஆழ்ந்து செல்ல பாதை இருக்கும்\nதியான மந்திரங்களை முதலில் அவற்றின் சொல்லமைப்பு மாறாமல் மனப்பாடம் செய்யச் சொல்கிறார்கள். பெரும்பாலான குருமரபுகளில் தியான மந்திரங்களை குரு விளக்குவதே இல்லை. சொற்களை மட்டுமே அளிக்கிறார். அச்சொற்கள் வழியாக மீண்டும் மீண்டும் நமது பிரக்ஞை ஓடிக்கொண்டே இருந்தது என்றால் அவற்றின் பொருள் திறந்துகொள்ள ஆரம்பிக்கும். பின்னர் நம் ஆழ்மனம் அவற்றின்மேல் திறந்து கொள்ளும். முடிவிலாத படிம வெளியாக அது விரியத்தொடங்கும்.\nசிறுவயதிலேயே செய்யுட்களை குழந்தைகளுக்கு அளிக்கும் வழக்கம் எவ்வாறு உருவானதென்றால் அச்செய்யுளின் வரிகள் எந்நிலையிலும் அவர்கள் மனதில் இருக்கும் என்பதனால்தான். வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் அவை அனுபவத்தின் , சிந்தனையின் நீர் பட்டு முளைத்தெழும். நிழல்மரமாக ஓங்கி வளரும். விதை எப்போதும் கூடவே இருக்கட்டும் என்ற எண்ணமே அவற்றை விதைக்கச் செய்கிறது.\nபிரம்பாலடித்துச் சொல்லிக்கொடுத்தலை நான் ஆதரிக்கவில்லை. அது நம் அப்பாக்கள் ஆசிரியர்களின் வழி. அப்படி பிரம்பாலடித்துத்தான் உங்களுக்கு ஆங்கில அகரவரிசையையும் கணிதபாடத்தையும் சொல்லிக்கொடுத்திருப்பார்கள். அவற்றை நீங்கள் வெறுத்தது போல தெரியவில்லை. கணிப்பொறியியலில் அவை கூடவருகின்றன அல்லவா\nநீங்கள் சொன்ன அந்த ‘ரூபாய்’ பாடல் கந்தருனுபூதியில் வருகிறது. அருணகிரிநாதர் எழுதியது. அருணகிரிநாதரின் ஏராளமான பாடல்கள் பொதுவான பக்திப்பாடல்களாக படிக்கப்படுகின்றன. ஆனால் தமிழில் திருமூலரின் திருமந்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் ஆகிய நூல்கள்தான் மிகக்குறைவாக பொருள்கொள்ளப்பட்ட நூல்கள். அவற்றின் பெரும்பகுதிப்பாடல்களின் சரியான பொருளை உணர்ந்த உரைகளே குறைவு.\nஅதிலும் அருணகிரிநாதர் நுட்பமான சம்ஸ்கிருத தத்துவக் கலைச்சொற்களை தாராளமாகவே பெய்து தன் பாடல்களைப் பாடியிருக்கிறார். இருபெருமொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உடைய ஒருவரால் மட்டுமே அந்நூலின் அகம் காணமுடியும், அனுபூதியும் கனியுமென்றால். கந்தரனுபூதியும் அப்படிப்பட்ட நூலே.\nநீங்கள் சொன்ன கவிதை இது. பெரும்பாலான சைவர்களுக்குத் தெரிந்த பாடல் இதுவாகவே இருக்கும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nமிக எளிமையாக ‘முருகனே நீ வந்து எனக்கு அருள்வாய்’ என்று கூவும் வரிகள் இவை என நம்மில் பலர் சொல்லலாம். ஆனால் இவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒரு கூர்ந்த மனம் அடையும் பொருள்நிலைகள் முடிவிலாதவை.\nமுருகனை பரம்பொருளாகக் கண்டுவணங்குகிறது இக்கவிதை. பொதுவாக நம் மரபில் உருவம் கொண்ட எந்த ஒரு தெய்வத்தையும் தோத்திரங்களில் உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பிரம்ம வடிவமாக, நினைப்புக்கு எட்டாத எல்லையற்ற பரம்பொருளாக உருவகித்துப் பாடுவதே வழக்கம்.\nஅந்தப் பரம்பொருளின் சித்திரத்தை இக்கவிதை அளிக்கும் விதமே கூர்ந்து கவனிக்கவேண்டியது. ‘உருவமாகவும் அருவமாகவும், மொட்டாகவும் மலராகவும், மணியாகவும் அதன் ஒளியாகவும், கருவாகவும் அதன் உயிராகவும், செயலாகவும் அதன் விதியாகவும் இருப்பவனே நீ குருவாக வந்து அருள்வாய்’ என்று இறைஞ்சுகிறது.\nஇந்தவரிகளில் அருவமான பரம்பொருள் உருவவடிவம் கொண்டு வருவதன் ஒரு நுண் சித்திரத்தை அருணகிரிநாதர் அளிக்கிறார். இப்பிரபஞ்சவெளியின் சாரமாக உள்ள அலகிலா ஆற்றல், அல்லது இப்பிரபஞ்சத்தின் அடிப்படையாக உள்ள பெருங்கருத்து, அல்லது இப்பிரபஞ்சமேயாக மாறித்தெரியும் அது எவ்வாறு நாமறியும் நூறாயிரம் பொருட்களாக, அவற்றில் நாம் கண்டு வணங்கும் தெய்வங்களாக, உருமாற்றம் கொண்டது இன்றைய இயற்பியலாளனின் பெருவினாவும் அதுவே என நாம் அறிவோம்.\n‘உருவாய் அருவாய்’ என்ற எதிரீடு முதலில் முன்வைக்கப்படுகிறது. நாம் காணும் அனைத்துமே உருவமாக உள்ளன. அவ்வுருவங்கள் அனைத்துமாக தன் இறைவனை உருவகிக்கும் இக்கவிதை பொருள்வயப்பிரபஞ்சமாகவே அவனை முன்னிறுத்துகிறது. அந்தப்பொருள்வயப்பிரபஞ்சம் அல்லாத அருவமான வெளியாகவும் அவனை உருவகிக்கிறது.\nஉருவம் கொண்ட இறைவடிவமாகவும் உருவமில்லாத இறைவடிவமாகவும் இருப்பவன் எனச் சொல்லிவிட்டு அதன்பின் அதற்கு இணையாக பிற எதிரீடுகளை வைத்துச் செல்கிறது கவிதை. ‘உள்ளதாகவும் இல்லாததாகவும்’ என்பது அடுத்த எதிரீடு. உள்ளது உருவம். இல்லாதது அருவம். உள்ளவை எல்லாம் அவனே. இல்லை என்ற நிலையிலும் அவனே இருக்கிறான். பெருவெளியில் இன்மையும் கூட ஓர் ஆற்றலாக, பரம்பொருளின் இருப்பாக ஆகலாம். அது இல்லாமல் இருக்கும்���ிலைகூட அதுவே\nஅடுத்த எதிரீடு எளிய உவமை. ‘மொட்டாகவும் மலராகவும்’ என்ற வரி இந்திய வேதாந்த மரபை உணர்ந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளிக்கும். ‘பரம்பொருள் அருவ நிலையில் இருந்து உருவமாகி வருகிறது’ என்பதே வேதாந்த தரிசனம். அருவநிலையே உண்மையானது, உருவநிலை அந்த அருவநிலை உருவாக்கும் ஒரு மாயத்தோற்றமே என அத்வைதம் வாதிடும்.\nஆனால் இந்த வரி உருவப்பிரபஞ்சத்தை முதல்நிலை உண்மையாக முன்வைத்து அதன் நுண்வடிவமாக அருவநிலையை உருவகித்துக்காட்டுகிறது. உருவத்துக்கு மொட்டும் அருவத்துக்கு மலரும் உவமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. உருவம் கொண்டு நம் முன் நிற்கும் இந்த பெருவெளி என்ற மொட்டு மலர்ந்த நிலையே உருவமிலா பரம்பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது\nஅடுத்த எதிரீடு இன்னொரு உவமைமூலம் அதையே மேலும் வலியுறுத்துகிறது. ‘மணியாகவும் ஒளியாகவும்’. இந்த பருப்பிரபஞ்சம் மாணிக்கம் என்றால் அதன் ஒளிதான் அலகிலாத ஆற்றலாக விரிந்த பரவெளி. அருவம் என்பது உருவமாகி நிற்பவற்றின் சாரமாக உறையும் ஒளியே என்கிறது இந்த உவமை\nமேலும் வலியுறுத்துகிறது அடுத்த எதிரீடு. ‘கருவாகவும் உயிராகவும்’ கரு என்று இந்த பொருள்வயப்பிரபஞ்சமே சொல்லப்படுகிறது. அந்தக் கருவுக்குள் உள்ள உயிரே ஆற்றல்பிரபஞ்சம் அல்லது அருவ வெளி\nகடைசி எதிரீடு பௌத்த தரிசனத்துடன் தொடர்புடையது. பௌத்தம் இப் பொருள்வயப்பிரபஞ்சம் என்பது ஒரு முடிவிலா நிகழ்வே என்று வகுக்கிறது. இந்நிகழ்வின் இயங்குவிதியாக உள்ளதே பேரறம் அல்லது மகாதர்மம். ‘கதியாகவும் விதியாகவும்’ என்ற வரி அதையே சுட்டுகிறது. கதி என்றால் நிகழ்வு. அந்நிகழ்வாகவும் அதன் விதியாகவும் முருகனை உருவகிக்கிறது இவ்வரி.\nஎதிரீடுகளின் வரிசையை வைத்துப் பார்த்தால் உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட பொருள்பிரபஞ்சத்தையே கதி என்று சொல்கிறார் அருணகிரிநாதர். இப்பருப்பிரபஞ்சம் ஒரு கதி [இயக்கமுறை] மட்டுமென்றால் அதன் சாரம் அதன் விதி. அந்த விதியே அருவம், இன்மைநிலை, மலர் , ஒளி, உயிர்… இரண்டும் அவனே என்று சொல்கிறது.\nகடைசி வரி மிக இனிய ஒரு முடிச்சுடன் முடிகிறது. ‘குருவாய் வருக’ என்று முருகனை அழைக்கிறது அது. குரு என்பது இங்கே உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட முதல்நிலையின் இடத்தில் ��ைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அருவம், இன்மை, மலர் , ஒளி, உயிர் எனச் சொல்லப்பட்ட இரண்டம்நிலையில் இருப்பது எது\nமொட்டு மலராவதுபோல, மணியில் ஒளி பிறப்பதுபோல, கருவில் உயிர் நிகழ்வது போல குருவின் விளைவாக உள்ளது ஞானமே. அனுபூதியே உயர் ஞானம். குருவாக முருகன் வந்தால் ஞானமுமாக அவனே நிற்பான் என உரைக்கிறது பாடல். குருவாய் வருக என்ற அழைப்பு அவ்வகையில் மேலும் முன்னகர்ந்து ஞானமுமாக வருக என முடிகிறது.\nஇவ்வரிகள் கந்தரனுபூதியின் கடைசிப் பாடல். இவ்வரிகளில் இருந்து பின்னால்நகர்ந்து முன்னாலுள்ள வரிகளை எட்டினால் பல வரிகளின் ஆழமும் தீவிரமும் நம்மை திகைக்கச் செய்யும்.\n‘தன்னந் தனி நிற்பது தானறிய\nஎன்ற வரி ஓர் உதாரணம். வேதங்கள் முடிவிலா பரவெளியின் ஈடிணையற்ற தனிமையை பாடுகின்றன. அது அல்லாமல் வேறொன்றுமில்லை என்ற நிலையின் தனிமை. பரம்பொருளின் தனிமை. அந்த எல்லையற்ற தன்னந்தனிப்பொருள் தன்னை இன்னொருவருக்கு எப்படி அறிவுறுத்த இயலும்\nஅவ்வினாவுக்கு விடையாகவே குருவாக வருக என்ற அழைப்பு. குருவாகி அது வருகையில் ஞானத்தின் அனுபூதி அதன் விளைவாக நிகழ்ந்தாகவேண்டும் அல்லவா\nகந்தரனுபூதி சைவசித்தாந்தத்தில் கிளைத்த நூல். ஆகவேதான் அது வேதாந்த மரபைப்போல உருவத்தை நிராகரிக்கவில்லை. பருப்பிரபஞ்சமும் அதற்கு ஓர் உண்மையே. அது மாயத்தோற்றம் அல்ல. மாயை என்பது அதை முழுதுணராது மயங்கும் நமது குறைநிலையே. பருப்பிரபஞ்சத்தை அல்லது உருவத்தை முதல் நிலையாக்கி அதில் இருந்து அதன் நுண்நிலையாக பரவெளியை அல்லது அருவத்தைக் கண்டு முன்வைக்கிறது இப்பாடல்.\nஆனால் இந்தியமெய்ஞான மரபுகள் அனைத்துமே உச்சநிலையில் ‘ஆற்றல் X ஜடம்’ அல்லது ‘உருவம் X அருவம்’ என்னும் எதிரீடுகளை தாண்டிய ஒருமையையே முன்னைக்கின்றன. அதையே பாம்பொருள்த்தன்மையாக காட்டுகின்றன. மேலும் பின்னால் சென்றால் இன்னொரு வரியில் அதைக் காணலாம்\nஅறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்\nபிறிவொன்று அற நின்ற பிரான் அல்லையோ\n‘அறிவு என்ற ஒன்று அழியும் நிலையில் நின்று அறிபவர்களின் அறிவில் பிறிது என்ற ஒன்றே அழியும்படியாக நின்ற பிரான் அல்லவா நீ’ அறிவின் உச்சம் என்பது அறிகிறேன் என்னும் நிலை இல்லாமலாதல். அறிவுடன் அறிபவனும் ஒன்றாதல். அந்நிலையில் நின்று அறிபவர் நெஞ்சில் அவர்களில் இருந்து பிறிதாக அல்லாமல் நிற்கும் அதுவே அவன் என்கிறார் அருணகிரிநாதர். அனுபூதி என்பது அந்நிலையே\nஅன்புள்ள கணேசமூர்த்தி, டாலருக்கு மட்டுமல்ல ரூபாய்க்கும் ஒரு மதிப்பு இருக்கக் கூடுமென எப்போதாவது நீங்கள் உணரக்கூடும்\nகேள்வி பதில் – 51, 52\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 4\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 2\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nTags: கவிதை, கேள்வி பதில், தத்துவம், மதம்\nஎங்கள் அப்பாவும் இந்த பாடலை படிக்க வைத்தார். அனால் கட்டாயம் எல்லாம் கிடையாது, சாமி கும்பிடும் போது, இதெல்லாம் படி என்று சொல்லி விட்டு போய்விடுவார், எனக்கும் மனபாடம் ஆயிற்று. நான் வளர்ந்தவிட்டு, மார்க்கத்தின் பால் ஈர்க்க பட்ட விட்டு, இதை படித்தால் இதயம் உருகுகின்றது. சிறு வயதில் மனனம் செய்தேன், பக்தி இல்லை. பக்தி வந்த விட்டு மனம் உருகுகின்றது . சில வரிகளை கேட்டால் கண்ணீர் வருகின்றது. முக்தி’கு ஓஷோ சொல்வது இரண்டே வழிகள் ஒன்று சரணாகதி ( இந்த பாடல் அதில் வருகின்றது), இரண்டாவது கடினமான தர்க்கத்தின் வழி.\nசுஜாதா ஒருமுறை இவ்வாறு சொன்னார் ”நான் லாண்டரி கணக்கு எழுதினால் கூட யாராவது புண்பட காத்திருக்கிறார்கள் ”இவர்கள் இவ்விதமே ஆனால் அவர்கள் கொலையே செய்தால்கூட இதற்குபோய் யாராவது கத்துவார்களா இது பேச்சு சுதந்திரம் அல்லவா என்பார்கள் நீங்கள் எதிர்வினை புரியாமல் புறக்கணிப்பதே சரி அது ஆரம்பத்தில் அவர்களை ரொம்ப சீண்டக் கூடும் பிறகு வேறு ஆளை தேடிப் போவார்கள் பழுத்தமரம் கல்லடிபடும் தானே\nபலூன் கோடாரி -விஷால் ராஜா\nகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்\nநெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை ���ுறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/myliddy-news/nivaranam2", "date_download": "2020-06-06T17:15:01Z", "digest": "sha1:2VOSJQVB6IPFDQFZDOKAZ7EK772TWPOJ", "length": 22115, "nlines": 475, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நலன்புரி முகாம் மக்களுக்கு இரண்டாவது நிவாரணம் வழங்கும் நிகழ்வு படங்களுடன்! - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nநலன்புரி முகாம் மக்களுக்கு இரண்டாவது நிவாரணம் வழங்கும் நிகழ்வு படங்களுடன்\nபாராளுமன்ற உறுப்பினர் திரு.சரவண்பவன் ஐயா ��வர்கள் மூலம் சுவிற்சர்லாந்த் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினரால் வழங்கிய பங்களிப்பின்பேரில் நலன்புரி முகாம்களில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு இரண்டாவது உலர் உணவு நிவாரணம் 26/06/2014 அன்று வழங்கப்பட்டது.\nகடந்தமாதம் அகில இலங்கை இந்துமாமன்றமும் மனிதநேய அமைப்பும் சேர்ந்து முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா ஊடாக வலி வடக்கு இடம்பெயர்ந்து சபாபதி, கண்ணகி, கோட்ஸ், ஊரனி, நீதவான் ஆகிய 5 முகாம்களில் வசிக்கும் விதவைகள், ஊனமுற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், தாய் தந்தை இழந்த பிள்ளைகள், முதியோர்கள் அடங்கிய 104 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் உடுவில் கிளையில் வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.\n26/06/2014 அன்று யாழ் பாராளுமன்ற உறுப்பினரும், உதயன் நிறுவனருமாகிய திரு.சரவணபவன் ஐயா அவர்களினால் சுவிற்சர்லாந்தில் சென் மாக்கிறேத்தன் சென்கானில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகம் வழங்கிய நிதி உதவி கொண்டு வலி வடக்கு இடம்பெயர்ந்து கேணப்புலம், காரைக்கால், குட்டியப்புலம், ஆகிய நலன்புரி நிலையங்களில் வசிக்கும் விதவைகள், ஊனமுற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், தாய் தந்தை இழந்த பிள்ளைகள், முதியோர்கள் அடங்கிய 104 குடும்பங்களுக்கு இரண்டாம் மாத உலர் உணவு வழங்கல் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் துர்க்கை அம்மன் கிளையில் திரு.சரவணபன் ஐயா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். மீள் குடியேற்றத் தலைவர் திரு.அ.குணபாலசிங்கம் அவர்களின் வேண்டுதலுக்கு அமைய வழங்கினார். திரு.சரவணபவன் ஐயா அவர்களுக்கு மீள் குடியேற்றச் சங்கம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n(தலைவர் வலி வடக்கு மீள் குடியேற்றச் சங்கம்)\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜ��வா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes/522", "date_download": "2020-06-06T17:23:36Z", "digest": "sha1:C7AJ7EZD3PCBGRNJ524H6QAPCA33CXZA", "length": 7889, "nlines": 93, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\n03.07.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 19 ஆம் நாள் திங்கட்கிழமை\n03.07.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 19 ஆம் நாள் திங்கட்கிழமை\nசுக்கிலப் பட்ச தசமி திதி பின்னிரவு 1.26 வரை. அதன் மேல் ஏகாததி திதி. சுவாதி நட்சத்திரம் பின்னிரவு 5.49 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. அமிர்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் ரேவதி சுபநேரங்கள் காலை 6.15– 7.15, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகைக் காலம் 1.30– 3.00 வாரசூலம்– கிழக்கு (பரிகாரம் – தயிர்) விவாஹ சுபமுகூர்த்த நாள், வைவஸ்தவ மன்வாதி.அவ­மாகம்.\nமேடம் – வெற்றி, அதிர்ஷ்டம்\nஇடபம் – நன்மை, அதிர்ஷ்டம்\nமிதுனம் – வரவு, லாபம்\nகடகம் – அன்பு, இரக்கம்\nசிம்மம் – தனம், சம்பத்து\nகன்னி – மேன்மை, உயர்வு\nதுலாம் – கவனம், எச்சரிக்கை\nவிருச்சிகம் – கீர்த்தி, செல்வாக்கு\nதனுசு – பகை, பயம்\nமகரம் – பாசம், பிரிவு\nகும்பம் – சுகம், ஆரோக்கியம்\nமீனம் – சுபம், மங்களம்\nஇன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம். அவதரித்த ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர், மாதம் ஆனி, நட்சத்திரம் சுவாதி. அம்சம் கரு டாம்சம், அருளிய பிரபந்தம் பெரியாழ் வார் திருமொழி. பல்லாண்டு பாடிய நம் பட்டார்பிரான் ஸ்ரீ ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை. திருமகள் கேள்வனான திருவரங்க நாதனையேதன் மாப்பிள்ளையாகக் கொண்டதால் பெரிய பெருமானின் மாம னராக திகழ்ந்தமைய��ல் பெரிய ஆழ்வார் எனப் பெயர் பெற்றார். மறு பெயர் விஷ்ணு சித்தர். வல்லப பாண்டியன் சபையில் விஷ்ணுவே பரத்தவம் என்று நிர்ணயம் செய்து பொற்கிழி அருத்தவர். குரு, சந்திர கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7, 3\nபொருந்தா எண்கள்: 6, 9, 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: இளம் சிவப்பு, வெளிர் மஞ்சள், ஊதா நிறங்கள்\nஇராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T17:32:59Z", "digest": "sha1:G2YKYDBMKWSJ6UF6UWGNP7RKCAT7QBHU", "length": 9630, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மனோகணேசன் | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nஜனநாயகத்தை மீறும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால் அதற்கு சவாலை ஏற்படுத்துவோம் - மனோ\nஅரசாங்கம் ஜனநாயகத்தை மீறும் வகையில் செயற்படுமாயின் அதற்கு சாவலை ஏற்படுத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்ப...\nசஜித் தலைமையிலான கூட்டணியை ஆதரித்த மூன்று முக்கிய கட்சிகள்\nசஜித் பிரேமதாச தலைமையிலான 'தேசிய அமைதி கூட்டணி' என்ற புதிய கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக சம்பிக்க ரணவக்க தலைமையிலான...\nஒருபோது அரசாங்கத்தின் பக்கம் செல்லமாட்டோம் - மனோ\nஐக்கிய தேசிய கட்சியின் உட்பிரச்சினையை விரைவில் தீர்த்துக்கொண்டு புதிய கூட்டணியாக தேர்தலுக்கு முகம்கொடுக்க நடவடிக்கை எட...\nஐ.தே.க. பிளவுபடக்க���டாது ; விரைவில் பாரிய தேசிய கூட்டணி - மனோ\nஐக்கிய தேசியக் முன்னணி என்ற கூட்டணிக்குள்ளேயே இன்னும் பல புதிய கட்சிகளையும், சக்திகளையும் உள்வாங்கி பாரிய தேசிய கூட்டணிய...\nஇன்னும் இரண்டு நாட்களுக்குள் தீர்வு - மனோகணேசன்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகள் அடுத்த இரண்டு நாட்களு...\nதான் சொல்ல விளைந்த கருத்துக்களை தனியார் தொலைக்காட்சி திசை திருப்ப முயற்சி - அதாவுல்லா\nசில ஊடகவியலாளர்களின் ஒரு தலைப்பட்சமான சிந்தனைகள் மாற்று அணிகளிலுள்ள அரசியல்வாதிகளின் கருத்துக்களை மழுங்கடித்து சமூகங்களு...\n\"ஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்\"\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய...\nஇனவாதத்தை கக்கிய ஆட்சி மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது - கிளிநொச்சியில் மனோ\nநாட்டை நாசமாக்கி, இனவாதத்தை கக்கிய, தமிழ் மக்களை கொன்றொழித்த கொடுமையான ஆட்சி மீண்டும் தலைதூக்கிவிடக் கூடாது என்று அமைச்ச...\nசமூகவலைத்தளங்களில் சர்சையை ஏற்படுத்திய தமிழ் வாசகம் ; விளக்கமளித்து மனோவுக்கு கடிதம்\nகொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனியார் உணவகமொன்றின் அறிவிப்பு பலகையில் காணப்பட்ட,\nசஜித்திற்கு வாக்களித்து ஜனநாயக ஆட்சியின் இரண்டாவது பயணத்தை நீட்டிப்போம்\nகுடும்ப ஆட்சிக்காரர்களிடம் நாட்டைக் கையளிப்பதா அல்லது ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து செயற்படுவோரிடம் நாட்டைக் கையளிப்பதா என...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/11/blog-post_908.html", "date_download": "2020-06-06T17:08:51Z", "digest": "sha1:C2YBI3SSWRGAKHLIVJRLFNNEYMQUXUJH", "length": 44677, "nlines": 512, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நானும் சக்தியும்", "raw_content": "\nபதின்மூன்று வருடங்களுக்கு முன்பு இதே மாதிரியான நவம்பர் 20 மாலை, சந்தோஷக் களைப்புடன் அன்று த��ன் அணிந்த புத்தம் புதிய இளம் பச்சை ஷேர்ட்டுடன், அதற்கு மட்சிங்காக என் முதல் கிடைத்த சம்பளத்தில் வாங்கிய டையையும் கழற்றாமல் 138ஆம் இலக்க பஸ்ஸில் வந்திறங்கி அப்போது நம் இருந்த வீட்டுக்கு வழியான மயூரா பிளேஸ் ஊடாக நடந்து வரும்போது மனதெல்லாம் ஒரு நிம்மதி, பெருமிதம்; அத்துடன் இன்னும் செல்லும் பாதை நீளமாக ஆனாலும் நல்லதாக இருக்கும் என்றொரு நம்பிக்கை.\nவைரமுத்து சொன்னது போல \"ஒரு காக்காய் கூட உன்னைக் கவனிக்காது; ஆனால் உலகமே உன்னைக் கவனிப்பதாக எண்ணிக்கொள்வே\" என்ற வரிகள் அப்போது எனக்கும் பொருத்தம்.\nஆமாம் நான் ஐம்பது நாட்களாக வேலை செய்துகொண்டிருக்கும் வானொலி, ஐம்பது நாள் பரீட்சார்த்த ஒலிபரப்பு முடித்து உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சிகளுடன் சக்தி FM என்ற பெயருடன் மிக விமரிசையாக ஒலிபரப்பை ஆரம்பித்த நாள் அது 20-11-1998.\nசக்தி FMக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஅட... பதின்மூன்று ஆண்டுகள்.. எப்படி ஓடி முடிந்து விட்டன\nஎன் வாழ்க்கையிலும்.. இந்த வானொலியிலும்\nசக்தியில் ஆரம்பித்த என் வானொலிப் பயணம், சூரியனுக்குப் போய் அங்கே கழிந்த ஆறு ஆண்டுகளுக்குப் பின் வெற்றியில் வந்து நிற்கிறது.\nDJ Special ஆக சக்தியில் நான் ஆரம்பித்த இந்த நெடும் பயணம், வானொலி தொலைக்காட்சி இரண்டினதும் பணிப்பாளராக என்னை உயர்த்தியிருக்கிறது.\nசக்தி FM ஆரம்பிக்கக் காரணமாக அமைந்த எழில் அண்ணாவும் அங்கில்லை; பரீட்சார்த்த ஒலிபரப்புக் காலத்தில் அங்கே இருந்த யாருமே இப்போது அங்கே இல்லை.\nஒலிபரப்பு ஆரம்பித்த முதல் நாள் அங்கே இருந்த எந்தவொரு ஒலிபரப்பாளருமே இப்போது அங்கே இல்லை.(செய்தியாளர்கள் கூட)\nவாழ்க்கை என்றால் இப்படித் தான்.\nஆனால் இன்றும் சக்தி FM வானொலிக்கு என்று ஒரு தனியான மதிப்பும், நிலைத்த தன்மையும் இருக்கிறது என்றல் நிச்சயம் அது மகிழ்ச்சிக்குரியதும் நானும் பெருமைப்படக் கூடியதும் தான்.\nசக்தியின் முதல் மூன்று பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போதும் அங்கே இருந்தவன் என்ற பெருமை இன்று வரை மனதில் பசுமையாக உள்ளது.\nசக்தி FM + சக்தி TV இனது முதலாவது பிறந்தநாள் கொண்டாடியபோது - 1999\n(அப்போது இரண்டு பிறந்த நாட்களுமே ஒரே நாளில் - நவம்பர் 20)\nஅந்த அத்திவாரமும், சரியான வழிகாட்டலும், பயிற்சியும் தான் இன்றளவு வரை நேர்த்தியாக நான் நடக்கவும், இந்தளவு நான் முன்னேற��ும், நான் பழக்கிய, பழக்கும், வழிநடத்தும் இளையவர்கள் சிறப்பாக மிளிரவும் காரணமாக உள்ளது என்பதை எப்போதுமே நன்றியுடன் நினைக்கிறேன்.\nசக்தியின் என் ஆரம்பம் பற்றி சுருக்கமாக முன்னைய பதிவொன்றில் சொல்லி இருக்கின்றேன்.\n10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2\nஎழில் அண்ணா இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாக இராது.\nஇன்று வரை அவரது அன்பும் ஆசியும் இருப்பதை ஒரு வரமாகவே நினைக்கிறேன்.\nவானொலிகளில் நாங்கள் ஒலிபரப்புக்காக வைத்துள்ள பதிவுப் புத்தகம் - Log Book என்பது மிக முக்கியமான ஒன்று.\nசக்தி - பெயரில்லாமல் ஒரு புதிய பரீட்சார்த்த வானொலியாக ஆரம்பித்த முதல் நாளிலேயே எழில் அண்ணா இதை எங்களுக்குப் பழக்கப் படுத்தியிருந்தார்.\nஇன்றைய சக்தி வானொலி அறிவிப்பாளர்கள் பலருக்கே தெரியாத ஒரு விடயம் - சக்தியின் பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பித்தது 103.9 என்ற அலைவரிசையில்.. அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு முக்கோணக் கிரிக்கெட் தொடரின் (Carlton & United Series 1998) நேரலை வானொலி ஊடாக மும்மொழியிலும் ஒலிபரப்பானது.\nஅதன் பின்னர் தான் நிரந்தரமாக 105.1 என்ற அலைவரிசைக்கு மாற்றப்பட்டது.\nசக்தியின் பரீட்சார்த்த ஒலிபரப்பின் Log Bookஇன் ஒரு சில முக்கிய பக்கங்களின் புகைப்படங்கள் இங்கே....\nஒக்டோபர் முதலாம் திகதி பரீட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்தாலும், முழுமையாக ஒரு அணியை உருவாக்கவேண்டும் என்பதிலும், செய்வன திருந்தச் செய்து பூரணமான பின்னரே ஒலிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த எழில் அண்ணா ஐம்பது நாட்கள் பரீட்சார்த்த ஒலிபரப்பில் எம்மை ஈடுபடுத்தினார்.\nஎழில்வேந்தன் அண்ணாவின் முத்து முத்தான கையெழுத்துக்களில் பரீட்சார்த்த ஒலிபரப்பின் முதல் தருணங்கள்..\nஒலிபரப்பை அவர் ஆரம்பித்து வைக்க, ரமணீதரன் அண்ணா (இவர் தொலைக்காட்சிப் பிரிவின் எல்லாமாக இருந்தவர்), ஜானகி ஆகியோர் இணைந்துகொண்டார்கள்.\nசரியாக ஒரு மணிநேரத்தில் நான் இணைந்துகொண்டேன்.\nஎன் எழுத்துக்களில் காலையில் பூக்கும் - காதலே நிம்மதி பாடல் முதல்..\nஎனினும் நானாக ஒலிபரப்பிய முதல் பாடல்\nநீ காற்று நான் மரம் - நிலாவே வா\nஎனது முதலாவது அறிவிப்பு நேரடியாக வானொலியில் ஒலிபரப்பானது ஒரு பரவசமான உணர்வு .\n\"நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது 103.9 என்ற அலைவரிசையில் ஒரு புதிய தமிழ் வானொலியின�� பரீட்சார்த்த ஒலிபரப்பு\"\nஅப்போது சக்தி TVயில் செய்தி வாசிப்பில் ஈடுபட்டு வந்த சூரியப்பிரபா அக்கா (இப்போது திருமதி. சூரியப்பிரபா ஸ்ரீகஜன்), கனடாவில் இப்போது வானொலி பொறியியலாளராக இருக்கும் கௌரிஷங்கர் (ஷங்கர்) ஆகியோரும் அன்று பின் இணைந்து கொண்டார்கள்.\nஅன்றைய நாளின் ஒலிபரப்பு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவுக்கு வரும் நேரம் அறிவித்த வசனங்கள் என் எழுத்துக்களில் அந்த Log bookஇல்.\nநவம்பர் 20 என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.\nஇலங்கையின் இரண்டாவது இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலி சேவையின் பிறப்பு.\nகாலையில் எனது அறிவிப்புடன் பக்திப் பாடல்கள்...\nமுழு நாளும் ஏராளமான பரிசுகள் வழங்கல்; துடிப்பான ஒரு புதிய குழுவுடன் புதிய இலக்குகளோடு எமது பயணம் ஆரம்பித்தது.\nஅன்று முதல் இன்று வரை சக்தி FMஇல் மாறாதிருக்கும் சில விடயங்களை மீண்டும் மீட்டிப் பார்த்தபோது,\nஅழகான தமிழும் இணைந்த இலச்சினை (Logo), வணக்கம் தாயகம் என்ற காலை நிகழ்ச்சிப் பெயர், 105.1 FM.\nஇந்த வேளையில் சக்திக்கும் எனக்கும் இருக்கும் ஒரு அற்புதத் தொடர்பு - நான் சூரியனில் இருந்தவேளையில் நான் பயிற்சியளித்து, எனக்குக் கீழே பணியாற்றிய துடிப்பான தம்பி காண்டீபன் இப்போது சக்தியின் பணிப்பாளர். பெருமையும் மகிழ்ச்சியும்.\nஅவருக்கும் அவர் தம் குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nசக்தி என்ற பெயரை அறிமுகப்படுத்திய வேளையில் எழில் அண்ணா அறிமுகப்படுத்திய நிலையக் குறியிசைகளில் ஒன்று இன்னும் மனதிலே ஒலிப்பது...\nஅதே போல அந்தக் காலகட்டத்தில் வந்திருந்த திரைப்படம் ஒன்றில் பாரதியின் பாடல் ஒன்றும் சக்தி என்றே SPBயின் குரலில் ஒலித்திருக்கும்..\nஅதை அடிக்கடி ஒலிபரப்புவதில் ஒரு பரவசம்..\nதுன்ப மிலாத நிலையே சக்தி,\nதூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;\nஅன்பு கனிந்த கனிவே சக்தி,\nஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;\nஇன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,\nஎண்ணத் திருக்கும் எரியயே சக்தி,\nமுன்புநிற் கின்ற தொழிலே சக்தி,\nமுக்தி நிலையின் முடிவே சக்தி.\nஎன் தொழிலுக்கும் வாழ்வுக்கும் சக்தி கொடுத்த சக்திக்கு என் இனிய வாழ்த்துக்கள்...\nஅந்த சக்தியின் சக்திகளுக்கும், சொந்தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்....\nat 11/20/2011 09:36:00 PM Labels: அனுபவம், ஊடகம், ஊடகவியலாளர், எழில்வேந்தன், சக்தி, சக்தி FM, லோஷன், வானொலி\n//முக்தி நிலையின் முடிவே சக்தி.\nஅந்த பாடலில் எனக்கு அதிகம் பிடித்த வரி.\nஅழகான நினைவு மீட்டல். ரமணி அண்ணா இப்போ எங்கே இருக்கின்றார் என்னுடன் ஒன்றாக மிருதங்கம் பழகிய என் ஊரவர்.\nஅந்தகாலத்தில் வணக்கம் தாயகம் கேட்டே பல தடவை வகுப்புகளுக்கு பிந்திப்போயிருக்கின்றேன். கிட்டத்தட்ட 11 வருடமாக என் காலைகள் உங்கள் குரலுடன் தான் விடிந்திருக்கின்றன. வாழ்த்துக்கள் நண்பா.\nஉங்க‌ளுட‌ய‌ முத்துக்க‌ள் ப‌த்தில் இருந்து இன்ற‌ய‌ விடிய‌ல் வ‌ரை உங்க‌ளை பிந்தொட‌ர்கிரேன், ஆனால் ஒருக‌வ‌லை உங்க‌ளுடன் ப‌ணிபுரியும் வாய்ப்பு க‌டைக்கும் என் நம்மி சூரிய‌னின் நேர்முக‌த்தேர்வுக்கு ந‌ம்பிக்கைஉட‌ன் வ‌ந்தும் யாழ்ப்பான‌ த‌மிழ் பாணிகாட‌ன‌மாய் வாய்ப்பு ந‌ளிவிய‌மை ஒரு சின்ன‌ வ‌ருத்த‌ம் ஆனால் என்றாவ‌து உங்க‌ளை ச‌ந்திக்க‌ வேண்டும் என்ற‌ ஆசை இப்பொழுதும் உள்ளது கார‌ண‌ம் சிறுவ‌ய‌துமுத‌ல் உங்க‌ள் நிக‌ழ்ச்சியை கேட்ட‌ தாக்க‌ம் \nபழைய காலத்து நினைவுகள். உங்கள் மீட்டலுடன் எங்கள் சிறுவயது மீட்டல்களும் வந்து சேர்கின்றன.\nஇலங்கை வானொலியிலும், தொலைக் காட்சியிலும் சலிப்படைந்து இருக்கும் வேளையில் கொழும்பில் இருந்து எங்கள் பாடசாலையில் புதிதாகச் சேர்ந்த ஒரு மாணவன் சொன்னது. \"மச்சான் கொழும்பில ஒரு டீவி ஆரம்பிச்சிருக்கிறாங்கள். ஒரு நாளைக்கு ஒரு தமிழ் படம் போடுவாங்கள்\" எங்களுக்கு அப்படியா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமா அக்காலத்தில் அது நடக்க முடியாத நிகழ்வு. ரூபவாகினியில் ஒரு மாதத்திற்கு ஒரு திரைப்படம் போடுவர். அதுவும் போயா அது இது என்று சொல்லி ஏதாவது பௌத்த நிகழ்ச்சியைப் போட்டு நிரப்பி விடுவார்கள்.\nஅக்காலத்து பல சக்தி அறிவிப்பாளர்களை இன்றும் நினைவிருக்கின்றது. எழில் வேந்தன், லோஷன், வாணி என்று பட்டியல் நீளம்.\nஅக்காலத்தில் வானொலி அறிவிப்பாளர்களுக்கு சினிமா நட்சத்திரங்களுக்கு இணையான மவுசு இருந்தது. :) லோஷன் அண்ணா கூட பல பெண்களின் கனவுக் கண்ணனாக திகழ்ந்தார் என்பதே உண்மை ;)\n//அக்காலத்தில் வானொலி அறிவிப்பாளர்களுக்கு சினிமா நட்சத்திரங்களுக்கு இணையான மவுசு இருந்தது. :) லோஷன் அண்ணா கூட பல பெண்களின் கனவுக் கண்ணனாக திகழ்ந்தார் என்பதே உண்மை ;)//\nஹாஹா என்னுடன் படித்த சில பெண்கள் எனக்கு நண்பிகள் ஆனதே லோஷன் எனக்கு நண்பன் என அறிந்துதான்,\nஅண்ணா நீங்க நடத்துன முத்துக்கள் பத்து சூப்பர்\n///ரமணி அண்ணா இப்போ எங்கே இருக்கின்றார் என்னுடன் ஒன்றாக மிருதங்கம் பழகிய என் ஊரவர்///\nஆஹா... வந்தி. உம்மோட மிருதங்கம் பழகினவர் எண்ட செய்திய பப்ளிக்கில போட்டா அந்தாளுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச பிரைவசியும் இல்லாமல் போய்டாதா. பாவம் ரமணி\nநடந்து வந்த பாதையை மறக்காமலிருத்தலும் ஒரு அழகுதான் லோஷன்\n//ஆஹா... வந்தி. உம்மோட மிருதங்கம் பழகினவர் எண்ட செய்திய பப்ளிக்கில போட்டா அந்தாளுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச பிரைவசியும் இல்லாமல் போய்டாதா. பாவம் ரமணி//\nஇல்லை கீத் அவர் லோஷன் போல எந்த ஈகோவும் இல்லாத நல்ல மனிதர். இதனால் அவரின் பிரைவசி பாதிக்கப்படாது.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவாழ்த்துக்கள் லோஷன். அக்கால கட்டடத்தில் அப்பரீட்சார்த்த வானொலியின் பெயரை கணித்து சொல்லி பரிசு வாங்கியவர்களில் நானும் ஒருவன். பள்ளிகாலத்தில் அந்த பரிசை வாங்க சென்றது ஒரு பெரும் சுவாரசியமான கதை, அதை ஒரு தனி பதிவாகவே இடலாம்.\nநீங்கள் சக்தியுடன் இணைந்திருந்த நாட்கள் உங்களுக்கும் போன்றே எங்களுக்கும் பசுமையானவை. ஆனந்த இரவு, முத்துக்கள் பத்து, வணக்கம் தாயகம் மற்றும் அறிவிப்பாளர் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் போன்றே நிகழ்ச்சிகளில் நீங்கள் பேசியவை கூட மறக்க முடியாதவை.\nநீங்களும் அஞ்சனன் அண்ணாவும் சேர்ந்து நடாத்திய முத்துக்கள் பத்து நிகழ்ச்சியில் \" Chokka Pathi Bikka Pathi\" என்ற விஷேட அம்சம் என்னால் என்றுமே மறக்க முடியாதது. Ele-Ole துப்பறியும் நாடகம், உங்கள் அறிப்பாளர் அரங்கங்கள் இன்னும் அப்படியே என் மனதில் உள்ளன. ஆனந்த இரவில் ஒரு தடவை க.க வை பார்த்து ந.ந \" உங்கள் மூக்கு காக்கை கொத்திய பப்பசிப்பழம் போன்று உள்ளது\" என்று கூறியதும் மறக்க முடியாதது.\nஷக்தியில் உங்களுடன் பணி புரிந்த அஞ்சனன், ராம்பிரசன், ரமணீதரன், மாறன் அண்ணாமார் இப்போது எங்கு எப்படி இருக்கிறார்கள் என அறிய ஆவலாக இருக்கிறது. தயவு செய்து கூறவும்.\nசக்தியில் உங்கள் எல்லோரையும் நகைச்சுவை அறிவிப்பளர்களாக பார்த்தாலும் (அந்த நேரம் சின்ன பிள்ளை சார்) எழில் அண்ணாவை ஒரு கண்டிப்பான, நல்ல தலைவராக பார்க்க முடிந்தது. எங்கள் பாடசாலையில் பிரதம அதிதியாக வருகை தந்திருந்த அவர் கையால் பரிசு வாங்கியது என்றுமே மறக்க முடியாதது.\nஅந்த ந���ட்களில் ஞாயிற்று கிழமை நண்பகல் நேரம் சக்தி தொலைக்கட்சியில் வரும் லோஷன் அண்ணாவுக்கும் இப்போது FB யில் உங்கள் profile picture உள்ள லோஷன் அண்ணாவுக்கும் எந்த வித்தியசாமுமே கிடையாது என்பது என் எண்ணம். :-D\nவணக்கம் தாயகம் மறக்க முடியாது...ஆரம்ப காலத்துல கேள்வி கேட்டு பரிசு குடுப்பீங்க. ஒரு பாடலோட நடு இசைய குடுத்து என்ன பாடல் எண்டு கேப்பீங்க... நல்லா இருக்கும். ஒரு பௌர்ணமி நாள் பேய் நிகழ்ச்சி ஒண்டு செஞ்சீங்க அஞ்சனன் அண்ணா நீங்க எல்லாரும் சேர்ந்து... சத்தியமா நான் அது உண்மையெண்டு அந்த காலத்துல நம்பினேன் :) அக்கால நிகழ்ச்சிகள் போல இப்போ இல்லைன்னு சிலநேரம் வருத்தமா இருக்கும்.\nஅப்டியே சூரியன் fm அனுபவங்களையும் எதிர் பாக்கிறேன்\nசக்தியின் முத்துக்கள் பத்தும் அழைத்து வந்த அறிவிப்பாளரும் விரும்பிக் கேட்ட ஞாபகம் இருக்கிறது. டிவியில் நம் நாட்டு பாடல்களை வரிசைப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்துனீர்கள் என நினைக்கிறேன். சுடுவது போல கைகளைக் கோர்த்து நீட்டி இன்று மூன்றாவது இடத்தில் என்றெல்லாம் சொல்வீர்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கை கிரிக்கெட் - வை திஸ் கொலைவெறி\nபுதிய ஆஸ்திரேலியா, புதிய இந்தியா - சச்சின் 99 not ...\nவிட்டதெல்லாம் சேர்த்து - கிரிக்கெட்டெல்லாம் கோர்த்...\nகமல்ஹாசன் - இன்னும் சொல்கிறேன்\nகமல்ஹாசன் - உள்ள நாயகன்\nவாழ்வுக் கனவு - 'பாடிப்பறை' கவியரங்கக் கவிதை\nஏழாம் அறிவு / 7ஆம் அறிவு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோ��்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜார்ஜ் பிளாய்ட் கொலையில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு\nலாக்டவுன் கதைகள் -10- மொட்டை மாடி\nதமிழ் Quora : கேள்வி பதில்-1\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nஅகிலனின் 'சித்திரப்பாவை' சர்ச்சையை தோற்றுவித்த ஞானப்பிரகாசம் பரிசு\nமலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ \nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/1962/1962-policekaranmakal-all-songs/", "date_download": "2020-06-06T18:34:31Z", "digest": "sha1:NIQWBN5HQXIVPMW2SIEM5CTDBYHUKC4Y", "length": 10428, "nlines": 86, "source_domain": "www.mellisaimannar.in", "title": "1962 policekaranmakal / all songs – 1962 – MMFA Forum", "raw_content": "\nமெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி பாடல்கள் ...\nசொல்லப்போனால் அந்த அறுபதுகளில் குறிப்பாக இவர்கள் இசையமைத்த பாடல்கள் .. இன்னும் கவியரசர் , கைதேர்ந்த இயக்குனர்கள் , அன்றைய பாடகர்களால் எல்லாமும் திரைக்குத் திரை புகழ்பெற்ற பாடல்களாக அமைந்துவிட்டன என்று சொன்னால் மிகையாகாது . அந்த வரிசையில் , ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து , அதில் நான் ரசித்த அத்தனை பாடல்களையும் ( நினைவில் நின்றது ) எழுதத் தலைப்பட்டுள்ளேன் .\nபோலீஸ்காரன் மகள் ... இது இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் கைவண்ணத்தில் உருவான திரைக் காவியம் . அன்னான் தனக்குள்ள ஒரு பாசப்பிணைப்பை .. மையமாக வைத்து பின்னப்பட்ட கதை . இதில் அன்று திரைஇசை உலகில் ஆளுமையாக இருந்த சுசீலாம்மா பாடல் இல்லாமல் ..ஜானகியம்மாவை வைத்தே பிரதான பாடல்கள் இருக்கட்டும் என்று ஸ்ரீதர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இசையமைக்கப் பட்டவை .\nஆரோக்கியமான போட்டிதான் .. அத்தனையும் இன்றும் இசை ரசிகர்கள் முணு முணுக்கும் பாடல்தான் .\nமுதலில் யாருக்கும் ஞாபகத்தில் வந்து நிற்பது ..\" இந்த மன்றத்தில் ஓடி வரும் , இளந்தென்றலைக் கேட்கின்றேன் ..\" பி.பி. ஸ்ரீனிவாஸ் , ஜானகி அவர்கள் பாடிய பாடல் . தங்கை விஜயகுமாரி ..தனது முதன்முறையாக காதல் வயப்பட்டு பாடும் பாடலாக ...இது வரும் . வீட்டின் பின் வாழைக் கொல்லை யில் பாடுவதுபோல் படப்பிடிப்பு , தனது தவிக்கும் மனதை காதலனுக்கு தூதாகச் சொல்வதுபோல் தென்றலை விளி த்து பாடும் பாடல் .. \" நடு இரவினில் விழிக்கின்றாள் , தன உறவினை நினைக்கின்றாள் , விடிந்தபின் துயில்கின்றாள் , எனும் ஒரு மொழி கூறாயோ ..\" என்று உற்சாக மிகுதியில் பாட ...தொடர்ந்து ஒரு மெலிதான புல்லாங்குழலிசை அதை அழகாக எடுத்துச்செல்ல ... , அண்ணன் முத்துராமன் தொடர்ந்து பாடுவார் . சீண்டும் விதமாக ... \" தன் கண்ணனைத் தேடுகிறாள் , தன் காதலைக் கூறுகிறாள் , இந்த அண்ணனை மறந்து விட்டாள் , என்றொரு கவலையைக் கூறாயோ ..\" ...உண்மையில் காட்சி , இசைநுணுக்கம் , குரலினிமை எல்லாம் சேர காவிய பாடலாகின .\n\" பொன் என்பேன் சிறு பூ என்பேன் , காணும் கண் என்பேன் , வேறு என்னென்பேன் ...\"\nஅருமையான தமிழ் நடையில் கவியரசர் வரிகளை என்திக் கொண்டு .. அருமையான ராகத்தில் பலவிதமான சாதகங்கள் கண்டா ஒரு இனிய இசையமை���்பில் நம்மிடம் ...நல்லதொரு ரசனையை பாடுபவர் உருவாக்கித் தருவார் .\nஜனரஞ்சகமாக , \" ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் ...\" பாடலில் இசையமைப்பு மென்மையாக நீண்டு வரும் . கேட்க புதுமையாக இருந்தது . சோகம் ஒன்று வேண்டுமே . நெஞ்சைப் பிழிய வைக்கணும் ..சீர்காழியார் குரலோடு , ஜானகியம்மா குரல் ... இரண்டும் வெவ் வேறு தன்மையில் ..ஆனால் ..பாடல் ..அது சுமந்த வரிகள் ...\n காலமெல்லாம் அழுவதற்கு ...நெஞ்சிலே நினைவதெதற்கு , வஞ்சகரை ...' உருக்கமான இசை .\nஇந்த வஞ்சகரானவனும் எவ்வளவு இனிமையாகப் பாடு வான் .. அதற்கும் ஒரு பாடல் .. பி.பி. ஸ்ரீனிவாஸ் தனியாக ...\n\" நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது /\" இது பாலாஜி , புஷ்பலதாவைப் பார்த்து பாடுவது . கதைப்படி அதை மகளை மணந்தால்தான் சொத்துரிமை என தகப்பன் சொல்ல காதலை மறந்து துறந்து .. அதை மக்களை வசியம் பண்ண .. இந்தப்பாடல் . இது இன்றும் அனைவராலும் ...நல்லதொரு காதல் பாடலாகத்தான் பார்க்கப்படுகிறது . நல்ல இனிமையான குரல் வளத்தில் .. வரிகள் தரும் சுகத்தில் இசையில் மனம் தொலைந்து விடும் .\nநகைச்சுவைக்கு வேண்டுமே ..சந்திரபாபு , ஈஸ்வரி அவர்கள் ... \" பொறந்தாலும் , பொம்பளையா பொறக்கக் கூடாது ...\" அவர்களுக்கே உரிய தனிப்பாணியில் .\nஆக அன்று இவர்களது இசையமைப்பில் பாடல்கள் என்றால் அந்தத்திரையில் அவை அமர்க்களமாக இருக்கும் .\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65-a\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 64\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nRE: ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -60\nவெண்ணிற ஆடை படம் அதில் நடித்த செல்வி ஜெயலலிதாவின் நடிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A/", "date_download": "2020-06-06T16:06:53Z", "digest": "sha1:PFHNB5I3KS2APVJ4CHMXKZALFTBE3ZBT", "length": 29464, "nlines": 167, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கேரளாவில் கள்ள நோட்டு அச்சடித்த பாஜகவினர் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம��� பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவ��ப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூப���ய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜ��-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகேரளாவில் கள்ள நோட்டு அச்சடித்த பாஜகவினர்\nBy Wafiq Sha on\t June 23, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பை சேர்ந்த ராஜீவ் எரச்சேரி என்பவர் கேரளாவில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.\nகேரளா மாநிலம் திரிஷூரில் உள்ள ஸ்ரீ நாராயணபுறம் பகுதியில் அமைந்துள்ள ராஜீவின் வீட்டில் சுமார் 1.35 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் அதனை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், மை ஆகியவற்றுடன் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகாவல்துறையினரின் கூற்றுப்படி ராஜீவ் அவரது சகோதரருடன் இணைந்து 2000 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரையிலான கள்ள நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்துள்ளனர். இந்த ரூபாய் நோட்டுகளை அப்பகுதிளில் உள்ள சிறிய கடைகளிலும் பெட்ரோல் பங்குகளிலும், மதுபான கடைகளிலும் அவர்கள் மாற்றியதாக தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் 65 தும், 500 ரூபாய் நோட்டுகள் 8 டும், 50 ரூபாய் நோட்டுகள் 5 தும், 20 ரூபாய் நோட்டுகள் 10 தும் கைப்பற்றப்பட்டதாக சாலக்குடி DSP சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார். ராஜீவின் கைதை தொடர்ந்து அவரது சகோதரர் தலைமறைவாகியுள்ளார்.\nதங்களுக்கு இவர்கள் மிக குறுகிய காலத்திலேயே பணக்காரர்கள் ஆகியது குறித்த தகவல் சில காலம் முன்னதாகவே கிடைத்ததாகவும் இவர்களின் நடவடிக்கையை தாங்கள் கவனித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் சட்டவிரோத கந்துவட்டி தொழில் செய்து வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோத கந்து வட்டியினருக்கு எதிரான அப்பரேஷன் குபேரா என்றழைக்கப்படும் காவல்துறை நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்டுள்ளது.\nராஜீவின் கைதை தொடர்ந்து அவரும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பதிலை பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பார்த்த சிலர் ராஜீவின் படம் உள்ள பாஜகவின் சுவரொட்டிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் ஒரு சுவரொட்டி கறுப்புப் பணத்திற்கு எதிரான பாஜகவின் பிரச்சார சுவரொட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களை பாஜக தங்கள் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.\nPrevious Articleஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் போட்டி: முஸ்லிம்களுக்கு எதிராக இணையத்தில் பரப்பட்டும் போலி வீடியோக்கள்.\nNext Article உத்திர பிரதேசம்: கற்பழிப்பு புகார் அளித்த பெண்ணை படுக்கைக்கு அழைத்த காவல்துறை அதிகாரி\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்க��்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.endhiran.net/2010/02/", "date_download": "2020-06-06T17:50:56Z", "digest": "sha1:EHICHDH7Q5WLIDDTXUBXOCMG2FXVSOEM", "length": 6246, "nlines": 43, "source_domain": "blog.endhiran.net", "title": "Archives: 2010 February", "raw_content": "\nரஜினியின் எந்திரன் படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முயன்றபோது, டெல்லி மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திலேயே எடுத்து வருகிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், பேட்ச் அப் காட்சிகளாக சிலவற்றை எடுக்க விரும்பினார் ஷங்கர். இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு […]\nஎந்திரன் படத்தில் மீண்டும் அரசியல் பேச்சை எடுக்கிறார் ரஜினி . ‘பொதுவான அரசியல்’ நிலைமைகளைச் சாடுவது போன்ற ஒரு பாடலை இந்தப் படத்தில் அவரே படிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். பொதுவாக திரைப்படங்களில் அரசியலைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும், படத்துக்குப் படம் தொடர்ந்து அரசியல் பேசி வருபவர் ரஜினி. நிஜத்தில் பேச மறுத்தாலும் படங்களில் ப்ஞ்ச் வசனங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களைக் கூறிவிடுவார். இப்போது சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/home-loan-in-dehradun", "date_download": "2020-06-06T17:55:35Z", "digest": "sha1:HNC24HZSKGEUVFYOOOPUTDPOO6ZSRCGP", "length": 68891, "nlines": 573, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங��கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் & நன்மைகள் ஃபிக்ஸ்டு டெபாசிட் கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கைய��� காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு கைப்பேசி ஸ்கிரீன் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் கீ பாதுகாப்பு TV காப்பீடு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்க���ஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nஅசெட் கேர் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வா��்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது தொடங்குங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஎங்கள் பங்குதாரர்கள் ஃப்லிப்கார்ட் அமேசான் Make My Trip யாத்ரா Goibibo Paytm சாம்சங் Pepperfry\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன��-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nவீட்டு தேடல்கள் பெங்களூரில் சிறப்பு திட்டங்கள் மும்பையில் சிறப்பு திட்டங்கள் புனேவில் சிறப்பு திட்டங்கள் ஹைதராபாத்தில் சிறப்பு திட்டங்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nவிண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்\nஉங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்\nபணி வகை ஊதியம் பெறுபவர் சுயதொழில் புரியும் மருத்துவர்கள் சுயதொழில்\nகடனின் வகை பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் + டாப் அப் புதிய வீட்டுக் கடன் சொத்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு எதிரான கடன் சொத்து மீதான க��ன்\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை இரத்து செய்கிறது.T&C\nஉங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது\nதவறான மொபைல் எண்ணை உள்ளிட்டுள்ளீர்களா \nஉங்களிடம் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபராக உள்ளது\nஉங்களுக்கு முன்-ஒப்புதலளிக்கப்பட்ட ரூ. மதிப்புள்ள ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டும் உள்ளது - இப்போது பெறுங்கள்\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் வழங்கல்\nடெஹ்ராடூன் இந்தியாவின் மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். அங்கு ஒரு வீட்டை வாங்க வேண்டுமா பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்-ஐ தேர்வு செய்து, டெஹ்ராடூனில் குறைந்த வட்டி விகிதத்தில் அதிக கடன் வரம்பைப் பெறுங்கள்.\nஃப்ளெக்ஸி ஹைப்ரிட் வீட்டுக் கடன்\nஃப்ளெக்ஸி ஹைப்ரிட் வீட்டு கடன் பெறுங்கள், முதல் சில வருடங்களுக்கு EMI-யாக வட்டியை மட்டும் செலுத்துங்கள், மற்றும் அதன் பிறகு வட்டியுடன் அசல் தொகையை திருப்பிச் செலுத்த தொடங்குங்கள். .\nஉங்கள் தற்போதைய வீட்டுக் கடனை பஜாஜ் ஃபின்சர்விற்கு மாற்றவும். வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதியுடன் ஒரு டாப்-அப் கடன் மீது கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை பெறுங்கள். .\nகூடுதல் ஆவணங்கள் எதுவுமின்றி ரூ. 50 லட்சம் வரை ஒரு டாப் அப் கடன் பெறுங்கள். .\nஒரு சொத்து உரிமையாளராக இருப்பதற்கான சட்ட மற்றும் நிதி கூறுகளுக்கு உதவும் தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கையைப் பெறுங்கள். .\nகூடுதல் கட்டணமின்றி, தவணைக்காலம் முடியும் முன் உங்கள் வீட்டு கடனை பகுதியளவு முன்கூட்டியே செலுத்துங்கள். .\nஉங்கள் முதல் EMI-ஐ நீங்கள் செலுத்திய பின்னர், கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்கலாம். .\nடேராடூனில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் மூலம், எளிதான திருப்பிச் செலுத்தலுக்கு 25 ஆண்டுகள் வரையிலான நீண்ட தவணைக்காலத்தை பெறுங்கள். மாதாந்திர தொகை மற்றும் தவணைக்காலத்தை கணக்கிட எங்களது வீட்டு கடன் EMI கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தவும். .\nஎளிதான வீட்டு கடன் தகுதி வரம்பு மற்றும் குறைவான ஆவணமாக்கல் டேராடூனில் உங்கள் வீட்டு கடனை விரைவாக பெற உங்களுக்கு உதவுகிறது. .\nஎங்களது டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டல் உடன் உங்கள் வீட்டு கடனை எளிதாக நிர்வகிக்கவும். .\nEMI-களை செலுத்த தொடங்குவதற்கு முன் 3 மாதங்களுக்கான அவகாச காலத்தைப் பெறுங்கள். இந்த தொகை உங்கள் கடன் தவணைக்காலம் மீது சரிசெய்யப்படுகிறது. .\nஎதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாக கடனை திருப்பிச் செலுத்தும் நிதிச் சுமைகளில் இருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்க ஒரு காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்கவும். .\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு\nடேராடூனில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் பெறுவதற்கு தகுதி வரம்பு மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றி கண்டறியவும். எங்களது எளிதான வீட்டு கடன் தகுதி கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தி உங்கள் தகுதி வரம்பை சரிபார்க்கவும்.\nவட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்\nதற்போதைய வீட்டு கடன் வட்டி விகிதங்கள் மற்றும் டேராடூனில் உங்கள் வீட்டு கடன் மீது பொருந்தும் கட்டணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nடேராடூனில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்கள் பற்றிய தகவல்களுக்கு, எங்களை 1800-103-3535 எண்ணில் அழையுங்கள் அல்லது 9773633633 எண்ணிற்கு ‘SHOL’ என டைப் செய்து SMS அனுப்புங்கள்.\nதற்போதுள்ள வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 4151 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், +91 9227564444 எண்ணுக்கு SMS அனுப்பவும் அல்லது இதில் எங்களை அணுகவும்: https://www.bajajfinserv.in/reach-us\n2Nd ஃப்ளோர், சித்தார்தா டவர்,\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nவீட்டுக் கடன் வட்டி விகிதம்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nடாப்-அப் கடன் ரூ. 50 லட்சம் வரை\nவீட்டு கடன் வரி நன்மை\nமலிவான வீட்டு வசதி திட்டங்கள்\n3.5 கோடி வரை வீட்டுக் கடன் பெறுங்கள்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nஉங்கள் வீட்டுக் கடன் EMI-களை குறைத்திடுங்கள் மற்றும் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மூலம் ரூ. 50 லட்சம் வரை டாப்-அப் கடன் பெறுங்கள்\nடிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nஎங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலுத்துவீர்கள் என்பதை மதிப்பிடுங்கள்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nஉங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் வசதியாக எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதை மதிப்பிட எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n4th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2014/06/blog-post_26.html?showComment=1403866853339", "date_download": "2020-06-06T16:10:14Z", "digest": "sha1:S72JAGEMNACUSJP36TUL6S43ZCY2JWY5", "length": 27860, "nlines": 183, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சிரிப்பும் சிந்தனையும்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nவெள்ளி, 27 ஜூன், 2014\nநான் மருத்துவராகி நாட்டுக்கு சேவை செய்யப்போகிறேன் என்று யாராவது\nசொன்னால் இப்போதெல்லாம் சிரிப்பு தான் வருகிறது.\nஅரசு நடத்தவேண்டிய கல்விநிலையங்களை தனியார் நடத்துகிறது\nதனியார் நடத்தவேண்டிய மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதன் விளைவாக மருத்துவம் என்பது இன்று அப்பாவி மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டது.\nபணத்தைக் கொட்டி டாக்டர் பட்டம் வாங்கியதால் இன்றைய மருத்துவர்கள் அதை எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மனிதாபிமானம், சேவை என்பதெல்லாம் இன்றைய மருத்துவர்கள் பலரும் கேள்விப்படாத சொற்களாகவே உள்ளன.\nஆயிரம் வேர்களின் பண்பை அறிந்தவரே அரை வைத்தியர் என்ற பழமொழி இன்று பலராலும் ஆயிரம் பேரைக் கொன்றவர்\nஅரை வைத்தியர் என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.\nஇவர்களின் புரிதல் தவறென எண்ணிவந்த நான் இப்போதெல்லாம் இவர்களின் புரிதல் சரிதான் என்று உணர்கிறேன்.\nகடந்த சில நாட்களாக தினமணி நாளிதழில் நான் விரும்பிய சில கேலிச்சித்திரங்கள். (நன்றி தினமணி)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், கேலிச் சித்திரங்கள், நகைச்சுவை, பழமொழி\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nவே.நடனசபாபதி 27 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:30\n//ஆயிரம் பேரைக் கொண்டவரே அரை வைத்தியர்//\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள். எது எப்படியோ இப்போது மருத்துவம் படிப்பது என்பது ஒரு தொழிலை ஆரம்பிக்க முதலீடு செய்வதுபோல் ஆகிவிட்டது.அதனால் தான் போட்ட முதலை எடுக்க படித்து மருத்துவர் ஆனதும் நோயாளிகளிடம் அதிக ஆலோசனைக் கட்டணம் ‘வசூலிக்கிறார்கள்’.\nமுனைவர் இரா.குணசீலன் 29 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:11\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 27 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 6:56\nஇப்போதெல்லாம் மருத்துவரிடம் போவதென்றாலே பயமாக இருக்கிறது..நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களை எப்படி எங்கு கண்டுபிடித்துப் போவது\nமுனைவர் இரா.குணசீலன் 29 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:12\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் கிரேஸ்.\nSeeni 27 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 9:44\nமுனைவர் இரா.குணசீலன் 29 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:12\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nதிண்டுக்கல் தனபாலன் 27 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:01\nமுனைவர் இரா.குணசீலன் 29 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:13\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்\nஆயிரம் வேரைக் கற்றவர் அரை வைத்தியர்\nமுனைவர் இரா.குணசீலன் 29 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:13\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nஇறுதி நகைச்சுவைக்கு ஏற்ப தான்\nமுனைவர் இரா.குணசீலன் 29 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:13\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nமருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய…\nஎன்ற பதிவில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.\nமுனைவர் இரா.குணசீலன் 29 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:14\nதங்கள் பதிவைக் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே.\nசீராளன்.வீ 29 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 6:06\nமுனைவர் இரா.குணசீலன் 29 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:14\nதங்கள் வருகைக்க���ம் மறுமொழிக்கம் நன்றிகள் நண்பரே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (99) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) வலைப்பதிவு நுட்பங்கள் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்��டை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதேய்புரிப்பழங்கயிற்றினார் I சங்கச் சாரல்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...\nஇயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழக...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி ��ன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஎட்டுத் தொகையும் , பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்க...\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம் அ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை அடி மனத...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/520178-ags-cinemas-plans-bigil-release-in-china.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-06-06T17:37:22Z", "digest": "sha1:AYTEYGZXC7LLBL5TGT6JTFW4IJD5LPRT", "length": 17327, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "சீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம் | ags cinemas plans bigil release in china - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தைச் சீனாவிலும் வெளியிட, ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், யூ-டியூப் பக்கத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளது.\nதீபாவளி வெளியீடு என்பதால், இறுதிக்கட்டப் பணிகள் முடித்து தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு. படத்தை தணிக்கை அதிகாரிகள் பார்த்துவிட்டதாகவும், விரைவில் என்ன சான்றிதழ் என்பது தெரியவரும்.\nஇந்நிலையில், படத்துக்குத் திரையரங்குகள் ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகளை இந்��ப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மேலும், இதர மொழிகளுக்கான ட்ரெய்லர் வெளியீட்டுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇதனிடையே, 'பிகில்' படத்தைச் சீனாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, \"இன்னும் சில மாதங்களில் 'பிகில்' திரைப்படத்தைச் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். 'பிகில்’ படத்தைச் சீனாவுக்கு எடுத்துச் செல்வதுதான் எங்கள் அடுத்த பெரிய முயற்சி.\n‘தங்கல்’ போன்ற விளையாட்டு பற்றிய படத்தையும், ’மாம்’ போன்ற பெண்களை மையமாகக் கொண்ட படத்தையும் ஏற்றுக்கொண்ட சந்தை அது. இந்த இரண்டும் இருக்கும் ’பிகில்’ அவர்களுக்குப் பிடிக்கும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.\nமேலும், ’பிகில்’ பட வெளியீடு, கால்பந்து பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வர சரியான நேரமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். சென்னை சிடி எஃப்சி ’பிகில்’ கால்பந்து தொடர் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 64 அணிகள், நாக் அவுட் முறையில் விளையாடுவார்கள். வேளச்சேரி டிகி-டகாவில் அக்டோபர் 10-ம் தேதி யும் 20-ம் தேதியும் இந்த தொடர் நடக்கிறது.\nமேலும் ஏஜிஎஸ் நிறுவனம், ஸ்கை ஈஸ்போர்ட்ஸுடன் இணைந்து, ’ஃபிஃபா 20 பிகில் சாம்பியன்ஷிப்’ கேமிங் போட்டியை நடத்தவுள்ளது. ஆர்க்நெமிசிஸ் கேமிங்கில் அக்டோபர் 17 முதல் 20 வரை இந்த போட்டி நடக்கவுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிகில்பிகில் வெளியீடுவிஜய்அட்லீசீனாவில் பிகில் வெளியீடுஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்அர்ச்சனா கல்பாத்தி பேட்டி\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\n - விஜய் தொலைக்காட்சி விளக்கம்; புதிய தொடர்கள் அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 விஜய் தான்: கேயார்\n'தலைவி' பிரம்மாண்டமான திரைப்படம்; ஓடிடியில் வெளியிட முடியாது: கங்கணா ரணாவத்\nஊரடங்கில் 17,000 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை\nதனக்கும் யுவனுக்குமான நட்பு, திருமணம், மதமாற்றம்: ஷாஃப்ரூன் நிஷா விளக்கம்\n - கார்ட்டூனை உருவாக்கியவர்கள் அறிக்கை\nஊரடங்கில் அதிக வருவாய்: நெட்ஃபிளிக்ஸ், அமேசான் திரையரங்குகளுக்கு உதவ வேண்டும்; '1917' இயக்குநர்...\n - விஜய் தொலைக்காட்சி விளக்கம்; புதிய தொடர்கள் அறிவிப்பு\nமகாராஷ்டிராவை தொடர்ந்து உலுக்கும் கரோனா தொற்று; 3 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nமனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டிக்கு நிவாரணப் பொருட்கள்: அமமுக உதவி\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nபொருளாதாரத் துறையில் சிறந்த இந்தியர் உள்பட மூவருக்கு நோபல் பரிசு\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/16337-49.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-06-06T17:21:29Z", "digest": "sha1:3EEOG7QQN6LZK4Q7YL4HR73HQNIJILP6", "length": 14389, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "முத்தத்தின் விலை ரூ.49 லட்சம்! | முத்தத்தின் விலை ரூ.49 லட்சம்! - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nமுத்தத்தின் விலை ரூ.49 லட்சம்\nஅன்பு மிகுதியால் பிரதிபலன் பாராமல் ஒருவர் இன்னொரு வருக்குத் தருவதுதான் முத்தம். ஆனால் விலைக்கு வாங்கிய முத்தம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா\nகனடாவில் உள்ள வின்ட்சார் எனும் நகரத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு முத்தத்துக்கு விலை வைக்கப்பட்டது.\nஇங்கிலாந்தின் பிரபல நடிகை யான எலிசபெத் ஹர்லி (49), 'எல்டன் ஜான் எய்ட்ஸ் அறக்கட்டளை' சார்பாக எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக மக்களிட மிருந்து நிதியுதவி பெறும�� நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.\nஅப்போது அவரை முத்தமிட விரும்பினார் இந்திய வம்சாவளி கனடியரான‌ ஜூலியன் பாரதி. அதற் காக‌ 50,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் (சுமார் ரூ. 49 லட்சம்) வழங்கி யிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப் பெற்றுக்கொண்ட அந்த நடிகையும் ஜூலியனுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.\nகனடாவின் பிரபல தொழிலதிபர் ஸ்டான் பாரதியின் மகனான இவர் தனியார் வங்கி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகளும் இருக்கின்றன. இந்த முத்தச் சம்பவம் குறித்து தனது மனைவி கிறிஸ்டி எதுவும் தவறாக நினைக்கவில்லை என்று சந்தோஷத்தில் துள்ளுகிறார் ஜூலியன் பாரதி.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஸ்டான் பாரதிமுத்தம்வின்ட்சார்யான எலிசபெத் ஹர்லிஎல்டன் ஜான் எய்ட்ஸ் அறக்கட்டளைஜூலியன் பாரதி\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nஒரே சமயத்தில் உ.பி.யின் 25 பள்ளிகளில் ரூ.1 கோடி ஊதியம் பெற்ற கில்லாடி...\nமகாராஷ்டிராவை தொடர்ந்து உலுக்கும் கரோனா தொற்று; 3 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nமனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டிக்கு நிவாரணப் பொருட்கள்: அமமுக உதவி\nகேரளாவில் இன்று 108 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nபடுக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டன; கவனித்துக் கொள்ள போதிய வசதிகள் இல்லை: ஆப்கானிஸ்தான் அரசு\nநான்கு ஆண்டுகளுக்கும் நான் ஆட்சியில் தொடர வேண���டியது அவசியம்: ட்ரம்ப்\nஇந்தியாவில் கரோனா அதிகரித்து வருகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nமகாராஷ்டிராவை தொடர்ந்து உலுக்கும் கரோனா தொற்று; 3 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nமனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டிக்கு நிவாரணப் பொருட்கள்: அமமுக உதவி\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nநான்கிருந்தால் வியாபாரம் 4 மடங்காக உயரும்\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/15035632/1088548/Sexual-Abuse-Case.vpf", "date_download": "2020-06-06T18:15:44Z", "digest": "sha1:TSEIHJV5TKFO2QU4QRISYSMDED2Z2DMX", "length": 13133, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "9 மற்றும் 7 வயது சிறுமிகள் கூட்டு பலாத்காரம் - ஒரு வருடமாக 2 சிறுமிகளை சீரழித்த 8 பேர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n9 மற்றும் 7 வயது சிறுமிகள் கூட்டு பலாத்காரம் - ஒரு வருடமாக 2 சிறுமிகளை சீரழித்த 8 பேர்\nஉறவினர்கள் 8 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஉறவினர்கள் 8 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n* 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து விட, திண்டிவனத்தில் உள்ள பாட்டி சிறுமிகளை வளர்த்துள்ளார். 2வது திருமணம் செய்துகொண்ட தாய், சென்னை வந்துவிட்டார்.\n*மகள்களை பார்க்க, திண்டிவனம் சென்றபோது, சிறுமிகள் இருவரும் அம்மாவிடம் தேம்பி, தேம்பி அழுதபடியே தங்களை 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததை போட்டு உடைத்தனர்.\n* இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், 8 பேரும் உறவினர்கள் என்பதால் விஷயத்தை மூடிமறைத்துள்ளார். அதோடு மகள்களை புதுச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளார். அங்கு இருவரின் உடலிலும் மாற்றம் ஏற்பட்ட�� நலிந்ததால், சிறுமிகளை விசாரித்த ஆசிரியர்கள், 8 பேர் நாசம் செய்ததை அறிந்து அதிர்ந்துள்ளனர்.\n* உடனடியாக குழந்தைகள் நல அமைப்புக்கு கொடுத்த தகவலை அடுத்து போலீசாரும் வந்துவிட, சிறுமிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் வாக்குமூலத்தை தொடர்ந்து, திண்டிவனம் போலீசார் உறவினர்கள் 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\n8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு வரும் முன் நிறைவேற்ற துடிப்பதா\nஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதா என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாசி மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்\nஇளம்பெண்களை சீரழித்து பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி மீதான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆவ���ங்கள் அனைத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.\nமாஸ்க் அணியாதவரை கண்டறியும் கேமரா - அண்ணா பல்கலை. மாணவர் அசத்தல்\nமாஸ்க் அணியாதவர்கள், தனிமனித இடைவெளி பின்பற்றாதவர்களை, கண்காணித்து கண்டுபிடிக்கும் நவீன கண்காணிப்பு கேமராவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ராகுல் புகழேந்தி உருவாக்கியுள்ளார்.\nசென்னையில் 1,146 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 20,993\nசென்னையில் ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஉச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/56079", "date_download": "2020-06-06T16:58:49Z", "digest": "sha1:W3JNFBHUDLWI6I3VFKAKQ4MRDM7T27OY", "length": 12406, "nlines": 111, "source_domain": "www.thehotline.lk", "title": "2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹி���் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் 2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் ஆண் மாணவர்களின் நன்மைகருதி மீட்டல் பயிற்சிகளில் ஈடுபட்டு, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் நோக்கில் பிரபல பொருளியல் ஆசிரியர் எச்.எம்.எம்.பாகிர் மாதிரி மற்றும் எதிர்பார்க்கை வினா பயிற்சிகளை வாட்ஸ்அப் ஊடாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.\nமாணவர்கள் விடுமுறைகளைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தவும் இடம்பெறவுள்ள பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளவும் கீழேயுள்ள வாட்ஸ்அப குழுமத்தில் இணைப்பின கிளிக் செய்வதன் மூலம் இணைந்துகொள்ள முடியும்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள், உயர் தரம், கல்விப்பிரிவு Comments Off on 2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு Print this News\nஊரடங்குச்சட்டத்தை மீறிய ஒன்பது பேரைக்கைது செய்துள்ளோம் – வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன\nஊரடங்குச்சட்டத்தினை மதித்து, மக்களைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சட்டத்தரணி ஹபீப் றிபான்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவிசேட அதிரடிப்படையினரால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு\nபல திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது – கல்முனைப் பொலிஸ்\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nகிழக்கு மாகாண தொல்பொருள், மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்ய ஜனாதிபதி செயலணி\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nகொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அவரவர் மத அடிப்படையில் இறுதிக்கிரியைகள் நடாத்த அனுமதிக்க வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி\nமுதலமைச்சருடன் கைகோர்த்து செயற்பணியில் குதிக்க சந்தர்ப்பம்\nநேர்காணலில் தெரிவித்த விடயத்தை திரிபுபடுத்தியுள்ளனர் – பைசால் காசிம் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2014/03/successfull-business-ideas-small-business-ideas.html", "date_download": "2020-06-06T17:20:34Z", "digest": "sha1:WB5MWZJAWXFK5FTA7V2OMFAYOFVVA2EA", "length": 15483, "nlines": 70, "source_domain": "www.thozhirkalam.com", "title": "வியாபாரத்தில் வெற்றியடைய 10 வழிகள் - 2 ( தேவைகளை கண்டு பிடியுங்கள் )", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பி���ச்சனைகளை சரிசெய்வோம்\nவியாபாரத்தில் வெற்றியடைய 10 வழிகள் - 2 ( தேவைகளை கண்டு பிடியுங்கள் )\nவியாபாரத்தில் வெற்றியடைய 10 வழிகள் - 2 ( தேவைகளை கண்டு பிடியுங்கள் )\nஅது ஒரு மிகப்பெரிய சந்தை. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து ஒன்றாக கூடுகின்றனர்.\nநம்மாளுக்கு ரொம்ப நாளா, அந்த சந்தையிலிருக்குற நூற்றுக்கணக்கான கடையில ஏதாவது ஒரு கடைய நடத்துனும்னு ஆசை. ஒரு சின்ன பிளாட்பாரத்துல எடம் கெடச்சாலும் போதும் எப்படியும் டெய்லியும் 2000ரூவா கல்லா கட்டிடலாம். அவரு நெனைச்சாப்ல ஒரு நா, 10x10 சைஸ்ல ஒரு கடைய அடிச்சு பேசி வாடகைக்கு புடிச்சு போட்டுட்டாறு. அப்பறம் தான் தலைவருக்கு புத்தியில் ஒரு டவுட்டு வந்துச்சு. எப்டியும் இந்த சந்தையில எல்லா ஐட்டமும் கிடைக்குது. பலம் தின்னு கொட்டபோட்ட வியாபார காந்தங்கள் உலாவிட்டு இருக்குற இந்த ஏரியாவுல, நம்ம எதைய விக்குறதுன்னு\nதலைவரு நைசா ஒரு ரவுண்டு விட்டாரு. வரிசையா துணிக்கடை, செப்பல் கடை, பேக் கடை, எலக்ட்ரானிகஸ், வாட்ச் கடைன்னு புத்திக்கு எட்டற எல்லா ஐட்டமும் ஒன்னுக்கு, பத்தா எதிர எதிர போட்டி போட்டுட்டு வியாபாரம் நடந்திட்டு இருக்கு. சுத்தி சுத்தி களைச்சுப்போன தலைவரு கடைசியா வந்து நின்ன எடம், சாத்சாத் அவரோட கடையே தான். ஹப்பாடான்னு...ன்னு துண்ட விரிச்சுட்டு உட்கார்ந்தாரு.\nதலைக்கு திடீர்ன்னு \"பல்ப்\" எரிய ஆரம்பிச்சிடுச்சு. எப்படியும் நம்மது கடைசி கடைதான். இருந்தாலும் உள்ள எல்லா கடைக்கும் வர்றவக கடைசியா நம்மள கிராஸ் பன்னிதான் போகனும். \"பல்ப்\"க்கு வாட்ஸ்ச கூட்டுன்னாறு.\nகுறைந்தபட்சம் ஒருமணி நேரமாவது சுத்திட்டு வெளில போறவகளுக்கு எப்படியும் ரொம்ப டயார்டா இருக்கும். காலார உட்காரனும் தோனும், எனர்ஜியா எதாது குடிக்க கொடுத்தா வியாபாரம் \"ஜம்ன்னு\" பிச்சுக்கும்.\nடீக்கடை போடலாம்னு யோசிச்சாறு. பின்னாடி, டிரம் டீ வச்சுட்டு நாலஞ்சு பேரு உள்ள சுத்தர யோசிச்சு பார்த்துட்டு டக்குன்னு தலைவரு \" எனர்ஜி சூப்ன்னு \"டைட்டில வச்சு :\"வெரைட்டி சூப்ஸ்\" கூடவே சுண்டல் மசால்ன்னு கலவையா கலந்தடிச்சாரு. \"வியாபரம் பக்கா....\"\n உள்ள கடைக்காரங்க டெய்லியும் டீக்கு பதிலா சூப் பெட்டருன்னு யோசிக்கும்படி \"சூப்\" பத்தின சமாச்சாரங்களையும், நன்��ைகளையும் கடைல பிளக்ஸ் ல எழுதி வைச்சாரு, அப்படியே ஒரு பொடியன போட்டு டோர் டெலிவரி கடைகளுக்கு கொடுத்து பிஸினெஸ பிக்கப் பன்னிட்டாப்ல...\nநீங்கள் மிகவும் பாராட்டிற்குறியவர்; தைரியசாலி. ஆம், நீங்கள் ஒரு தொழில்முனைவோர்.\nபுதிய சிந்தனைகளையும், போராடும் குணமும், கடின உழைப்பையும் முதலீடாக வைத்துக்கொண்டு எதற்காக காத்திருக்கின்றீர்கள்..\nதொழில்முனைவோராக மாற, மக்களின் தேவைகள் பற்றிய விளிப்புணார்வு மட்டும் போதும். முதலீடு, இடம் போன்றவை தன்னால் உங்களுக்கு வந்து சேரும்.\nபெரும்பாலும் அரைத்த மாவையே அரைக்காமல், புதிதாக முயற்சியுங்கள். இங்கே நியூக்ளியர் குடும்ப வாழ்க்கை முறைக்கு இன்னும் தேவைப்படக் கூடிய சமாச்சாரங்கள் எத்தனையோ இருக்கின்றன. தொடர்ந்து தேடினால் நிச்சயம் புதிய யோசனைகள் உங்களை பலப்படுத்தும்.\nதேவைகளை கண்டு பிடிப்பது மிக எளிதான காரியம், ஆனால் அதை பயன்படுத்தி தொழிலை வெற்றிகரமாக்குவதற்கு உங்கள் பார்வையை விஸ்தரப்படுத்திக் கொள்ளுங்கள்.\nதொழிலின் வீழ்ச்சி நிலை எங்குள்ளது என்பதை அறிவது\nமற்றும் யூகங்களை மற்றும் வீண் அகம்பாவத்தையும் ஒதுக்கி வைப்பது\nபோன்றவற்றை விரிவாக ஆராய்ந்து, கவனித்து செயல்பட வேண்டும்.\nஇவற்றில் எந்த ஒரு இடத்தில் உங்களுக்கு சிறிது சந்தேகம் வந்தாலும், அதனை முழுமையாக தீர்த்துக்கொள்ளுங்கள். அல்லது தோல்வி பயம் உள்ளுக்குள் வந்தால் உடனடியாக \"பிராஜெக்டை தள்ளிப் போட்டு விடுங்கள்\".\nதொழில் செய்வதும் ஒருவகை போர்க்கலையே\nதோற்கும் தருணத்தில் உடனே சரணடைவதும் ஒருவகை போர் தந்திரமே\nTips அலோசனைகள் தொழில்முனைவோர் வருமானம் வியாபரம் வெற்றியடைய வழிகள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 ���ாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2016/02/4.html", "date_download": "2020-06-06T17:48:28Z", "digest": "sha1:GFUPUWKHRKYY4IIGOVDRAMNLH7SQAYKU", "length": 23750, "nlines": 178, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: அன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..\nஅன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4\nபுதிய தலைமுறை வார இதழுக்காக ..\nஇந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் நடத்திக்கொ��்டிருந்தார்.ஏனென்றால் அவரது திட்டப்படி யாரும் எதிர்பார்க்காது வடக்கிலும் கிழக்கிலும் கடத்கரையோரமாக உள்ள இராணுவ கடற்படை முகாம்களை முதலில் கடல்புலிகளை கொண்டு கடல்வழியாக தாக்குவதோடு இறுதிப் போரை தொடக்குவது இதுதான் திட்டம்.பேச்சு வார்த்தை தொடங்கியபோதே கடற்புலிகளை பலப் படுத்த அதற்கென தனியாக வெளி நாடுகளில் நிதி சேகரித்து நோர்வே மற்றும் சுவீடன் நாடுகளில் தங்களால் அனுப்பி கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை படித்தவர்களைக் கொண்டு முல்லைத்தீவு கடற்பகுதியில் ஒரு தொழிற்சாலையை உருவாக்கியவர்கள் சிறிய அதிவேக தாக்குதல் படகுகள்.வெடிமருந்துகளை நிரப்பி இலகுவாக தாக்குதல் நடத்தும் கரும்புலித்தாக்குதல் படகுகள் மற்றும் நீர்முழ்கி கப்பல்கள் என கட்டியதோடு கடல்புலிகளுக்கும் கடினமான பயிற்ச்சிகள் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது .\nஅதேநேரம் இந்த தாக்குதலுக்காகவே வெளிநாடொன்றில் வாங்கப்பட்ட விசேடமான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அவர்கது இரண்டு கப்பலும் முல்லைத்தீவுக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது .\nகப்பல் ஆயதங்கள் வந்திறங்கியதும் சண்டை தொடங்கிவிடும் எனவே ஆயுதக் கப்பல்களின் வருகைக்காக கடற்புலிகள் காத்திருந்தார்கள் அந்தக் கப்பலோடு தொலைதொடர்பில் இருந்த நபருக்கு திடிரென தொடர்புகள் விட்டுப் போனது.ஆயுதக் கப்பல்களிட்கு என்ன நடந்தது ..\nசர்வதேசக் கடலில் திடிரென தோன்றிய இரண்டு யுத்த விமானங்கள் ஆயுதங்களை ஏற்றியபடி முல்லைத்தீவுக் கடலில் நுழைந்து கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் மீதும் குண்டுகளைப் பொழிந்தன ஒரு கப்பல் உடனே வெடித்துச் சிதறிவிட இரண்டாவது கப்பல் தாக்குதலில் இருந்து தப்பி மீண்டும் சர்வதேசக் கடலுக்குள் சென்று மறைந்து விட்டது\n..கப்பலில் ஆயுதங்கள் வந்த விடயம் எப்படி இலங்கை அரசுக்கு தெரிய வந்தது யார் தகவல் கொடுத்தது..தாக்குதலை நடத்தியது இலங்கை விமானப்படையா ...இந்தியாவா ...இப்படி பல கேள்விகளோடு புலிகளின் தலைமை தலையை சொறிந்து யோசித்துக்கொண்டிருக்கும் போதே பேச்சு வார்த்தைக்கு தலைமை தங்கிக் கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அழைத்தவர் ஒரு அமெரிக்க அதிகாரி போனை காதில் வைத்த அன்டன் பலசிங்கத்திடம் \" சமாதன காலத்தில் எதற்காக ஆயுதம் வாங்குகிறீர்கள் ..உங்கள் போக்கு எங்களுக்கு நம்ம்பிக்கை கொடுக்கவில்லை.சமாதானத்தில் உண்மையோடும் நேர்மையோடும் இருங்கள்.அதை குழப்பி சண்டையை தொடங்கினால் அதுக்கான விளைவுகள் மோசமானதாக இருப்பதோடு அதன் முழுப் பொறுப்பளிகளும் நீங்களே\" ..என்று கடுமையான குரலில் சொல்லி விட்டு பதில் எதையும் எதிர் பாராமல் போனை வைத்து விட்டார் .\nதாய் லாந்தில் தங்கியிருந்த அன்டன் பலசிங்கத்திற்கு எதுவுமே புரியவில்லை பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்திய போதுதான் விபரங்கள் புரிந்தது.எந்த தாக்குதலையும் இப்போ செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார் .\nஆயுதங்கள் வராமல் போனதாலும் அமெரிக்காவின் அழுத்தத் தாலும் அப்போதைக்கு தாக்குதல் எதுவும் நடத்தாமல் பிற்போடப்பட்டது .ஆனால் ஆயுதக் கப்பல் வருகிற தகவல் யார் கொடுத்தது எப்படி பெற்றார்கள் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்கிற விபரங்களை பின்னர் பார்ப்போம் .அதற்கிடையில் மெல்லப் புகைந்து கொண்டிருந்த கருணா விவகாரம் பெரிதாக வெடித்து விட்டிருந்தது.கொஞ்சம் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த கருணாவை சாந்தப் படுத்துவதற்காக பேச்சு வார்த்தை குழுவில் கருணாவையும் பிரபாகரன் அனுப்பி வைத்திருந்தார்.அப்போ தாய்லாந்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது சர்வதேச நாடுகள் புலிகளின் பிரதிநிதிகளிடம் தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு கோரிக்கையையும் நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்று சொன்னதும் அன்டன் பாலசிங்கம் அவர்கள் சிறிது யோசித்து விட்டு நாங்கள் சமஸ்டி முறையிலான தீர்வுக்கு உடன்படுகிறோம் ஆனால் அதுக்கான சம்மதத்தினை தலைமையிடம் ஆலோசித்து சொல்வதாக சொன்னதும் உடனே குறிக்கிட்ட கருணா .நாங்கள் பேச்சுவார்த்தை மேசையில் முடிவெடுக்கும் அதிகாரத்தோடுதான் இங்கு வந்திருக்கிறோம்.\nதலைமை அதுக்கான அதிகாரத்தை தந்திருக்கிறது சமஸ்டி முறையிலான தீர்வை பரிசீலிக்கிறோம் என்று கையெழுத்துப் போடுங்கள் என்று அன்டன் பாலசிங்கத்தை ஊக்குவித்து கையெழுத்து போட வைத்துவிட்டார் .\nதான் என்ன செய்தாலும் சொன்னாலும் பிரபாகரன் மறு பேச்சு பேசாமல் ஒத்துக் கொள்வார் என்கிற அதீத நம்பிக்கையில் கருணா அப்படி செய்து விட்டார் .ஆனால் அந்த சுற்று பேச்சு வார்த்தை முடிந்ததுமே வன்னிக்கு சென்ற கருணாவிற்கும் அன்டன் பாலசிங்கத்திற்கும் யாரைக்கேட்டு தமிழீழக் கோரிக்கையை கை விட்டு விட்டு சமஸ்டிக்கு கையெழுத்துப் போட்டீர்கள் என்று பிரபாகரன் கோபமாக திட்டித் தீர்த்தது மட்டுமல்லாது பேச்சு வரத்தைக் குழுவிலிருந்து அன்டன் பாலசிங்கமும் கருணாவும் அடுத்தடுத்த பேச்சு வார்த்தை நிகழ்வுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.பேச்சு வார்த்தை குழுவுக்கு தமிழ்ச்செல்வன் பொறுப்பாக போடப்பட்டார் . அதுவரை பிரபாகரனின் வலது கரமாக எல்லைகளற்ற அதிகாரத்தோடு வலம் வந்த கருணா மீது பெறாமை கொண்டிருந்த புலிகளின் உயர்மட்ட தளபதிகள் பலர் கருணாவே சதிசெய்து கையெழுத்து போட வைத்து விட்டதாகவும் அதனால் தலைமைக்கு துரோகம் செய்துவிட்டதாக பகிரங்கமாக குற்ற சாட்டுகளை வைத்ததும் கருணாவை வெறுப்பேத்தி விட்டிருந்தது .\n.அன்டன் பாலசிங்கம் வேதனையோடு லண்டன் சென்றுவிட பெரும் சீற்றத்தோடு கருணா மட்டக்கிளபிற்கு திரும்பியிருந்தான்.பல தளபதிகள் முன்னிலையில் பிரபாகரன் திட்டியது பெரும் அவமானமாக கருதியவன் அடுத்தது என்ன செய்யலாம் என்று தவித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்து நடக்கப் போகும் விபரீதக் காட்சிகளையும் இரத்தக் களரிகளையும் அரங்கேற்றப் போகும் சகுனி கருணாவை சந்திக்கிறான் ..\nயார் அந்த சகுனி ...கருணாவின் பிளவையும் புலிகளின் அழிவையும் யார் எழுதினாலும் அதில் தராகி சிவராம் என்கிற பெயரை தவிர்த்து விட்டு எழுத முடியாது.இங்கு நான் அவரை சகுனி என்கிற அடைமொழியோடு அழைத்தாலும் .சிறந்த பத்திரிகையாளர் .இராணுவ ஆய்வாளர் .பத்தி எழுத்தாளர் .புத்திஜீவி .மேற்குலக இந்திய மற்றும் இலங்கை அரச மட்டத்திலும் உளவமைப் புகளோடும் தொடர்புகளை கொண்டவர் .இறுதியாய் கொல்லப் பட்ட பின்னர் மாமனிதர் .இப்படி பல முகங்கள் அவருக்குண்டு அதே நேரம் ஈழத்தில் தோன்றிய முக்கிய ஆயுதப் போராட்ட குழுக்களான P.L.O.T தமிழீழ மக்கள் விடுதலை கழகம் .L.T.T.E.விடுதலைப் புலிகள் இரண்டையுமே அதன் போராட்டப் பாதையிலிருந்தும் விலகவைத்து அழித்தொழித்து முடித்ததில் தராகி சிவராமின் பங்கு முக்கியமானது.\nஎனவே சிவராம் என்கிற மனிதரைப் பற்றி சுருக்கமாக பார்த்துவிட்டு அடுத்து நகரலாம்.கிழக்கு மாகாணத்தின் மட்டக்கிளப்பு நகரில் பெரும் வசதி படைத்த குடும்பப் பின்னணியை கொண்டவர். தர்மரத்தினம் சிவராம் என்பதுதான் இவரது பெயர் .பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர் 83 ம் ஆண்டு இலங்கையில் நடந்த யூலை கலவரத்தின் பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு P.L.O.T அமைப்பில் இணைத்து கொண்டார்.அவரது புத்திசாலித் தனம் ஆங்கிலப் புலமை என்பன P.L.O.T தலைவர் உமா மகேஸ்வரனை கவர்ந்து கொள்ளவே தலைமையோடு நெருக்கமானார் .பின்னர் அந்த அமைப்பிற்குள் ஏற்பட்ட குழப்பங்கள் அதனால் நடந்த உட்படுகொலைகள் அனைத்திற்கும் தலைமைக்கு உறுதுணையாய் நின்றதோடு பல படுகொலைகளை அவரே செய்தார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது .புலிகளின் பல தாக்குதல்களில் உயிர் தப்பியவர் பின்னர் புலிகள் அமைப்பிற்கு சார்பு நிலையெடுத்து வேலைகள் செய்யத் தொடங்கியது மட்டுமல்லாமல் புலிகளுக்கு சார்பான அரசியல் இராணுவக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதியதோடு புலிகளின் தலைமையோடும் தொடர்புகளை கொண்ட ஒரவராகராகவும் .அதே நேரம் இயல்பாகவே கிழக்கு மாகாணத்தின் மேல் அவர் கொண்ட பற்றால் கிழக்கு பிரதேச வாதி யாகவும் மாறியிருந்ததோடு மட்டுமல்லாமல் அதனை அவர் பகிரங்கமாக எழுதவும் பேசவும் தயங்கியதில்லை .\nபேச்சுவார்த்தை மேசையிலிருந்து அன்டன் பாலசிங்கம் புலிகளால் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடம் தங்களுக்கு கிடைக்குமென நம்பிக்கையோடு இருந்த ஒரு சிலரில் சிவராமும் ஒருவர்.அந்த இடம் தமிழ்செல்வனுக்கு போய் விடவே தமிழ்ச்செல்வன் வகித்த அரசியல் பொறுப்பாவது கிடைக்குமென எதிர்பார்த்தார் அதுவும் கிடைக்கவில்லை.சிவராம் விடயத்தில் புலிகளின் தலைமை தங்கள் தேவைகளுக்கு பாவிப்பதற்காக நம்ப நடந்ததே தவிர நம்பி நடக்கவில்லை .இதனால் லேசான வருத்தத்தில் இருந்தவருக்கு கருணாவின் விவகாரம் காதில் தேனாய் வந்து பாயவே உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த கிழக்கு பிரதேச வாதம் உறுமத் தொடங்க வன்னியோடு கருணாவை பிரித்தெடுத்து .மீன்பாடும் தேன்நாடு என பெயரெடுத்த மட்டக்கிளப்பை தனிநாடக்கி. கருணாவை தலைவனாக்கி தானே அதற்கு அரசியல் ஆலோசகர் என்கிற திட்டங்களோடு கருணாவை சந்தித்தான் ..\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ...பாகங்கள் .7..8..9..1...\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 6\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 5\nஅன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ..பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswakarmatrust.org/mega_mediacal_camp_14-2-16.html", "date_download": "2020-06-06T17:41:35Z", "digest": "sha1:XRGDBQ4D6G5FSBSATSBHESUOFMWTF76U", "length": 2483, "nlines": 30, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\nமாபெரும் இலவச மருத்துவ முகாம் லியர் ஆடோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட். 14.02.2016 (ஞாயிறு) வழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .\nபெயர் : மாபெரும் இலவச மருத்துவ முகாம்\nஇடம் : லியர் ஆடோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65917/Headlines-of-the-day,-today-news", "date_download": "2020-06-06T17:28:41Z", "digest": "sha1:5VQGHRX3OESY3KKLVJ6O3ZTWGPXPVRU5", "length": 8861, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "TopNews | பேராசிரியர் க.அன்பழகன் மறைவு... அச்சுறுத்தும் கொரோனா... முக்கியச் செய்திகள் | Headlines of the day, today news | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nTopNews | பேராசிரியர் க.அன்பழகன் மறைவு... அச்சுறுத்தும் கொரோனா... முக்கியச் செய்திகள்\nமுதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் காலமானார். அப்போலோ மருத்துவமனையில் அதிகாலை 1.00 மணியளவில் உயிர் பிரிந்தது.\nஇன்னுயிர் ஆசான் இறந்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல். பெருந்தகையை பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்ததாகவும் ஸ்டாலின் உருக்கம்.\nபேராசிரியர் அன்பழகன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் இறுதியஞ்சலி. இன்று மாலை வேலங்காடு இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டது. இந்தியாவில் நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு.\nதமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. கொரோனா பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்.\nநெருக்கடியில் உள்ள யெஸ் வங்கி மறுசீரமைப்பிற்கான வரைவு திட்டத்தை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. வாடிக்கையாளர்கள் கவலை கொள்ளவேண்டாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nடெல்லி வன்முறை குறித்து பாரபட்சமாக செய்தி வெளியிட்டதாக 2 மலையாள டிவி நிறுவனங்கள் மீது நடவடிக்கை. 48 மணி நேரம் ஒளிபரப்புக்கு தடைவிதித்தது மத்திய தகவல் தொடர்புத்துறை.\nகுறுஞ்செய்தி மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் மத்திய அரசு\nதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்\nஎம்.எல்.ஏ முதல் பொதுச் செயலாளர் வரை: க.அன்பழகனின் அரசியல் பயணம்\nஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி: 3 ஆயிரத்திற்குக் குழந்தையை விற்ற சோகம்\n”கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா” - திருமாவளவன் கேள்வி\nசீனாவுக்கு எதிராக கார்ட்டூன் வெளியிட்ட அமுல் - கணக்கை முடக்கிய ட்விட்டர்\n\"செல்பி\" மோகத்தால் அடையாற்றில் விழுந்த இளைஞர்\n’மாணவர்களுக்குக் காய்ச்சல் இருந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவர்’ - அரசு அறிவிப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்\nஎம்.எல்.ஏ முதல் பொதுச் செயலாளர் வரை: க.அன்பழகனின் அரசியல் பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-06-06T16:41:39Z", "digest": "sha1:T25B5SVNONYSGM4KQNAS6UJTHM6D6DAR", "length": 26672, "nlines": 166, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்��ய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய க��ள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி\nBy IBJA on\t June 27, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இரண்டு தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்று, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nபாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றது, அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. மேலும், மம்தா பானர்ஜிக்கும் மோடிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்குகளும் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சியும் ஓன்றிணைந்து பாஜகவை வீழ்த்த பணியாற்ற வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nPrevious Articleமத்திய பிரதேசத்தில் நகராட்சி அலுவலரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்எல்ஏ\nNext Article மத்திய பிரதேசத்தில் பசு குண்டர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க திட்டம்\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்��ாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2010/special-tamil-programme-dammam.html", "date_download": "2020-06-06T18:51:09Z", "digest": "sha1:DXWDXHGZ2VSQQRZB75LRWT2CWX6LUZTW", "length": 12658, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமாமில் சோதனையில் சாதனை படைத்த முன்னோர்கள் | Special Tamil programme in Dammam | தமாமில் சிறப்பு தமிழ் நிகழ்ச்சி - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nஜம்மு காஷ்மீருக்குள் ஊருடுவிய தீவிரவாதிகள்.. 25 வயது இளைஞரை சுட்டுக் கொன்று அட்டூழியம்\nகொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் டெஸ்ட் கட்டணம் குறைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\n21 குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம்.. சேலம் கலெக்டர் நேரில் அஞ்சலி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nMovies 11 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் நாக்க முக்கா ஜோடி.. வெளியானது டீசர்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமாமில் சோதனையில் சாதனை படைத்த முன்னோர்கள்\nதமாம்: தமாம் நகரில், சோதனையில் சாதனை படைத்த நம் முன்னோர்கள் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஜூன் 3ம் தேதி வியாழக்கிழமை இரவு எட்டரை மணிக்கு இந்த நிகழ்ச்சி தமாம், ஐசிசியில் நடைபெறுகிறது.\nஎட்டரை மணிக்குத் தொடங்கி பத்து மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இரண்டு உரைகள் இடம் பெறுகின்றன.\nமுதலில் சோதனையில் சாதனை படைத்த நம் முன்னோர்கள் என்ற தலைப்பில் உரை இடம் பெறுகிறது.\nஇந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் பெரும் திரளாக வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவாகன வசதி தேவைப்படுவோர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nமேலதிக விவரங்களுக்கு - இஸ்மாயில் (0503878748)\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசவூதி அரேபியா தம்மாம் நகரில் வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி நடத்திய சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி\nதம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய நல்லொழுக்க பயிற்சி முகாம்\nதம்மாமில் நடந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில நிர்வாக குழு கூட்டம்\nதம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரம் தம்மாம் மண்டலம் நடத்திய சகோதரத்துவ இஃப்தார் நிகழ்ச்சி\nதம்மாம் மாநகரில் நடந்த ஐ.எஸ்.எப். அரசியல் பயிலரங்கம்\nதமாம்மிலிருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஜெட் ஏர்வேஸ் விமான சேவை\nதம்மாமில் நடந்த 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்.. நிர்ணயித்தது தமிழக அரசு\nஜூன் 21ம் தேதி லே போவாரா மோடி.. யோகா செய்வாரா\nஆஸ்திரேலியாவுக்கு பயணிப்பதை தவிர்க்கவும்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fleeing-strong-winds-rameshwaram-fishermen-banned-go-sea-322876.html", "date_download": "2020-06-06T18:30:08Z", "digest": "sha1:O4VRVFDK5EFFNQGMWV4FXHTCEHEOASHH", "length": 15781, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலத்த சூறாவளி.. தொடரும் கடல் கொந்தளிப்பு.. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டிப்பு | Fleeing strong winds Rameshwaram fishermen banned to go to sea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\n21 குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம்.. சேலம் கலெக்டர் நேரில் அஞ்சலி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களை��ும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nMovies 11 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் நாக்க முக்கா ஜோடி.. வெளியானது டீசர்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலத்த சூறாவளி.. தொடரும் கடல் கொந்தளிப்பு.. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது | மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வீடியோ\nராமேஸ்வரம்: பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன், கடலும் கொந்தளிப்பில் காணப்படுவதால் ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தயாரானார்கள். ஆனால் அந்நேரத்தில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பலத்த காற்றும் வீசிவருகிறது. கடலலையும் பலஅடி உயரத்துக்கு எழும்பி செல்கிறது.\nஇதனால் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை கேட்டுக் கொண்டது. அத்துடன், மீன்பிடிக்க அனுமதிக்கும் டோக்கனையும் மீனவர்களுக்கு வழங்க மறுத்தது. ஆனாலும் சில மீனவர்கள் தடை அறிவிப்பினையும் மீறி 2 நாட்களாக கடலுக்கு சென்று வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் இன்று காலையும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்று வீசி வருகிறது. கடலும் அதேபோல் கொந்தளிப்புடன்தான் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடையை இன்றும் நீட்டித்துள்ளது மீன்வளத்துறை. மோசமான வானிலை காரணமாக ஒரு வாரமாகவே மீன்பிடிக்க இயலாமலும், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்கள் கடகுகளையெல்லாம் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎவ்வளவு நல்ல தகவல்.. நாட்டின் 78 மாவட்டங்களில் 14 நாட்களாக கொரோனா பாதிப்பே இல்லை\nடெல்லி டூ தமிழ்நாடு.. அதிர்ச்சி தந்த 3 நாட்கள்.. நம்ம மாநிலமா இது.. 2வது இடத்துக்கு முன்னேறியது ஏன்\nமேலும் 3 புதிய மாவட்டங்கள்.. லிஸ்ட்டில் எடப்பாடியும் இருக்காம்.. தமிழக அரசின் அடுத்த அதிரடி\nவேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts fishermen மாவட்டங்கள் ராமேஸ்வரம் சூறாவளி மீனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/AR+Rahman", "date_download": "2020-06-06T17:43:31Z", "digest": "sha1:VX36MJZVBO3C6I5WIM3RMOJJMGGD3T3I", "length": 7450, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "AR Rahman | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஎம்.ஜி.ஆர்., கத்தி சண்டை போடவில்லையா ஜெயக்குமாருக்கு எதிராக சீறும் விஜய் ரசிகர்கள்\nபிகில் படத்தில் நடிகர் விஜய் கையில் கத்தி வைத்திருப்பது குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக விஜய் ரசிகர்கள் சீற்றம் அடைந்துள்ளனர்.\nபிகில் படக்குழு நினைச்ச மாதிரியே ஃப்ரீ புரமோஷன் ஸ்டார்ட்\nபிகில் இசை வெளியீட்டு விழா நடத்த எந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தீர்கள் என தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபிகில் இசை வெளியீட்டுக்கு பிறகு வெளிநாடு சென்ற விஜய்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில், ஓய்வு எடுப்பதற்காக நடிகர் விஜய் வெளிநாடு சென்றுள்ளார்.\nசிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திற்கு என்ன ஆச்சு தெரியுமா\nஇன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சையின்ஸ் ஃபிக்‌ஷன் படப் பிரச்னையை சிவகார்த்திகேயன் தலையிட்டு முடித்து வைத்துள்ளாராம்.\nஇதுக்கு எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணி ஆடியோ லான்ச் பண்ணீங்க\nபிகில் படத்தின் மொத்த ஆல்பம் ஜூக் பாக்ஸை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இது ரசிகர்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளதா என்பதில் தான் கேள்விக்குறி எழுகிறது.\nஎன் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்.. விஜய்யின் முழு பேச்சு இதோ\nஎன் படத்தை உடைங்க, பேனர்களை கிழியுங்கள் ஆனா, என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகருப்பு சட்டையில் மாஸ் காட்டும் விஜய்\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி, சிறுகலத்தூரில் நடைப்பெற்று வருகிறது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு தளபதி விஜய் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார்.\nஎன்ன பேச போகிறார் விஜய் இன்று பிகில் இசை வெளியீட்டு விழா\nபிகில் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு விஜய் ரசிகர்களை கடந்து விஜய் இன்று என்ன பேச போகிறார் என அனைத்து மீடியாக்களும், சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் எதிபார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.\nபொன்னியின் செல்வனுக்காக புதுமை செய்ய உள்ள வைரமுத்து\nபொன்னியின் செல்வன் படம் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் அந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.\nலீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்\nஅர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் பிகில் பட பாடல் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இதனால், விஜய், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/130860", "date_download": "2020-06-06T18:35:46Z", "digest": "sha1:QILS4HCCZIOS7UBR5HJQ47GFIXE6KS2P", "length": 11073, "nlines": 180, "source_domain": "www.ibctamil.com", "title": "சமையல் எரிவாயுவை மறைத்து வைத்திருப்போருக்கு வருகின்றது ஆபத்து - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nசமையல் எரிவாயுவை மறைத்து வைத்திருப்போருக்கு வருகின்றது ஆபத்து\nசமையல் எரிவாயுவை மறைத்து வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.\nஇந்த நடவடிக்கைக்காக 500 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் போதுமான காஸ் சிலின்டர்கள் தற்சமயம் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்ட்டுள்ளன.\nசமையல் எரி வாயுவை கூடுதலான விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஎனினும் இன்றும் கூட சில இடங்களில் சமையல் எரிவாயுவை வாங்குவதற்கு பலர் வரிசையில் நின்றதுடன், பற்றாக்குறை காணப்படுவதையும் எம்மால் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/02/24/980-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E2%80%98%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E2%80%99-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-18%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-06-06T17:50:21Z", "digest": "sha1:WGPBOCLYTTJFUJNE6XWZ53CJDRCSVMUL", "length": 7055, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஜெய் நடித்த ‘புகழ்’ மார்ச் 18ஆம் தேதி வெளியீடு, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஜெய் நடித்த ‘புகழ்’ மார்ச் 18ஆம் தேதி வெளியீடு\nஜெய் நடித்த ‘புகழ்’ மார்ச் 18ஆம் தேதி வெளியீடு\nஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புகழ்’. இதில் அவருக்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். இப்படத்தை ‘உதயம் என்.எச்.4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார். விவேக், மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இவர்களின் இசையில் அனிருத் பாடிய பாடல் ஒன்று ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் அதிரடி சண்டைகள் நிறைந்த காதல் படமாக உருவாகி இருக்கிறதாம். இப்படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. இப்போது மார்ச் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.\n'அம்மன்' வேடத்திற்காக நயன்தாரா விரதம்\n‘இந்தியாவை ‘பாரத்’ஆக மாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்’\nபொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்லவும்: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெத��வாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/05/blog-post_18.html", "date_download": "2020-06-06T17:29:13Z", "digest": "sha1:FWUUMHFMLNJ347DTNHN6UKJNXDCP2LDZ", "length": 8988, "nlines": 145, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: நாஸ்காம் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இணைந்து வழங்கும் கொரோனா நிவாரண உதவி", "raw_content": "\nநாஸ்காம் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இணைந்து வழங்கும் கொரோனா நிவாரண உதவி\nநாட்டில் நிலவும் ஊரடங்கு கருத்தில் கொண்டு, நாஸ்காம் அசோசியேஷன் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இணைந்து, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.\nஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை பல ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த நிவாரணப் பொருட்களில் அரிசி, கோதுமை மாவு, துவரம் பருப்பு, உப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கும்.\nஇந்த முயற்சியால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். மேலும் ரூ.65 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிப் பொருள்கள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nமேலும் விவரங்களுக்கு, 8056063519 என்னும் அலைபேசியைத் தொடர்பு கொள்ளவும்\nபெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள Ponmagal Vandhal...\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை\nபுரட்சி தளபதி Vishal அவர்களின்\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்ம நடத்தும் பல் திற...\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான\nபொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்கா...\nவேலம்மாள் வித்யாலயாவில் ஆன்லைனில் சதுரங்க விளையாட்...\nசமீப காலமாக தமிழ் சினிமா\nஎன்றும் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், நீங்கள் அன...\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுன...\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' தி...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும்\nகார்த்திக் டயல் செய்த எண்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/04/blog-post_32.html", "date_download": "2020-06-06T17:01:18Z", "digest": "sha1:TD2YCHOOBZTJMLKZO6YHDICOJUYR4KHK", "length": 43299, "nlines": 681, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இரும்புத் திரையிடப்பட்ட நாடு வடகொரியா!", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇரும்புத் திரையிடப்பட்ட நாடு வடகொரியா\nஜனாதிபதி கிம் கதியை அறிந்து கொள்வது சர்வதேசத்துக்கு இலகுவான காரியமல்ல\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் என்ன ஆனார் என்பது உலகெங்கும் இன்று பரபரப்பான செய்தியாகியிருக்கிறது. வடகொரிய ஜனாதிபதியின் தந்தை இறந்த செய்தியையே 2 நாட்கள் கழித்துத்தான் வடகொரிய அரசு அறிவித்திருந்தது. எனவே கிம்மின் உடல்நிலை மோசமாக இருக்கும் செய்தி குறித்து அமெரிக்க உளவுத் துறை அறிய முயற்சித்தாலும் தகவல்கள் கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது.\nகடந்த சில நாட்களாக, அதாவது ஏப்ரல் 15-ஆம் திகதி ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் பாட்டனின் பிறந்த நாள் விழாவில் கிம் கலந்து கொள்ளாதது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது. அவர் கடந்த 12-ஆம் திகதி இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாக சியோல் இணையதளம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.\nஎனினும் இதுகுறித்து வடகொரிய தரப்பிலிருந்து சிறு தகவல் கூட கசியவில்லை. இன்று சர்வதேச ஊடகங்களில் கிம்மின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்றுள்ளன. ஆனால் வடகொரிய நாட்டு ஊடகங்களில் விளையாட்டுப் பொருட்கள், மல்பெரி இலைகளைப் பறிப்பது, பொருளாதாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஇந்நிலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட கிம் தற்போது ஒரு விடுதியில் ஓய்வில் இருந்து வருவதாக வேறு நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. கிம்மின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த கருத்துகளை அறிய அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது.\nஆனாலும் நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு இதே போல் பொது வெளியில் வருவதை கிம் நிறுத்திக் கொண்டார். அப்போதும் இதே போல் அவருக்கு கணுக்காலில் ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட போது மூளைச் சாவு ஏற்பட்டு விட்டதாக வதந்திகள் கிளம்பின. அது போல் தற்போது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதான வதந்திகளை அவர்களது எதிரி நாடுகளில் ஒன்று கிளப்ப வாய்ப்பிருக்கிறது.\nஎன்னதான் கிம்மின் உடல்நிலை குறித்து அமெரிக்க உளவுத் துறை தெரிந்து கொள்ள நினைத்தாலும் வடகொரியாவிடம் இருந்து ஒரு தகவல் கூடக் கசியாது என்றே சொல்லப்படுகிறது. இத்தனை பெரிய உளவுத் துறையை கொண்டுள்ள அமெரிக்காவுக்கு கிம்மின் தந்தை 2011-ஆம் ஆண்டு இறந்ததே தெரியாது. அவர்களாகவே அவர் இறந்து 2 நாட்கள் கழித்துத்தான் அறிவித்தார்கள்.\nஎனவே கிம்மின் உடல்நிலை எப்படி இருக்கிறது, அவர் எங்கு ஓய்வெடுக்கிறார், சபதமிட்டபடி எப்போது அணு ஆயுத சோதனை செய்யவுள்ளார் என்பது குறித்தெல்லாம் வடகொரிய அரசாங்கமே கூறினால் ஒழிய அங்கிருந்து தகவல் கசியவதற்கு ஒன்றுமில்லை என்றே கருதப்படுகிறது. அவர் என்ன ஆனார் என்பது குறித்து ஊகங்கள் நிலவுகின்றதே தவிர உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவுமே இதுவரை தெரியவில்லை.\nஅதற்குள் அவரது தங்கை ஆட்சியைப் பிடிக்கத் தயாராகி விட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் பேச ஆரம்பித்து விட்டன.\nஇதுஒருபுறமிருக்க அவரது மனைவி குறித்து தற்போது உலக ஊடகங்கள் கிண்டிக் கிளற ஆரம்பித்து விட்டன.\nஇவரது தங்கை குறித்தே இப்போதுதான் வெளி உலகுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதிலும் கூட பெரிய தெளிவான தகவல்கள் இல்லை. இந்த நிலையில் மனைவி குறித்து பெரிய அளவில் செய்திகளே இல்லை. அதுதான் உண்மை.\nகிம்மின் தங்கை பெயர் கிம் யோ ஜாங். மனைவி பெயர் ரி சோல் ஜூ. அண்ணனும் தங்கையும் வெளிநாட்டில் அதாவது சுவிட்சர்லாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்கும் அப்படி ஒரு பாசப் பிணைப்பு.\nதந்தை கிம் ஜாங் இல் மரணமடைந்த சமயத்தில்தான் மகள் யோவின் வெளி உலக வருகை ஆரம்பித்தது என்கிறார்கள். அப்பாவின் உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தது மகள் யோதான். கிம் கூட ஒரு ஓரமாகத்தான் இருந்தார். ஆனால் யோ தான் எல்லாவற்றையும் செய்தார். கூடவே அண்ணனுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறியடியும் இருந்தார். அப்பா போன பின்னர் கிம் வசம் ஆட்சி வந்தது. அப்போது அண்ணனுக்கு உறுதுணையாக முழுதாக மாறி விட்டார் யோ. மனைவியை விட யோவிடம்தான் அதிகமாக ஆலோசனை கேட்பார் கிம். காரணம் தங்கை மீது அப்படி ஒரு நம்பிக்கை. அதேபோல யோவும் அண்ணனுக்கு ஆலோசனைகளைக் கூறி அவருக்கு ஆட்சியை முழுமையாக எளிதாக்கியுள்ளார்.\nஇந்த அன்பான உறவை தள்ளி இருந்தபடியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பவர்தான் ரி சோல் ஜூ. இவர் மிகப் பெரிய அறிவுஜீவி குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது அப்பா ஒரு பேராசிரியர். அம்மா ஒரு டொக்டர். மிகவும் வசதியான குடும்பம். அழகானவர். அருமையாக புன்னகைப்பார். இவரது வசீகரமே இவரது சிரிப்புத்தான். அந்த சிரிப்பில் மயங்கித்தான் கிம் இவரை காதலித்து திருமணம் செய்தார்.\nதன்னை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவர் ரி. கணவருக்குத் தேவையானதை செய்து கொடுப்பவர். தனது 3 குழந்தைகளையும் சீராக வளர்க்கிறார். கணவரின் வேலைகளில் தலையிடுவதும் இல்லை. குடும்பத்தோடு இருப்பதே அவருக்குப் பிடித்தமானது. அதை கிம்மும் தடுப்பதில்லை.\n2011ம் ஆண்டுதான் ரி குறித்து தகவல்களே வெளியுலகுக்கு ஓரளவு தெரிய வந்தன. அதாவது அவரது மாமனார் கிம் ஜாங் இல் மரணமடைந்த சமயத்தில்தான் ரி யின் முகமே வெளியுலகுக்குத் தெரிய வந்தது. நிறைய பேருக்கு அப்போதுதான்கிம் ஜாங் உன்னுக்குத் திருமணமான செய்தியே தெரியவந்தது. அப்படி ஒரு இரகசியமான நாடுதான் வட கொரியா. இவர்களுக்கு 2009ல் கல்யாணம் நடந்துள்ளது. சிலர் 2010 என்று சொல்கிறார்கள். கிம் இதுவரை அது பற்றிப் பேசியதே இல்லை.\nவட கொரியா ஆணாதிக்கம் பிடித்த நாடு. அங்கு வீட்டிலும் சரி பொது வெளியிலும் சரி பெண்களுக்கு சம உரிமை கிடையாது. ஆண்களுக்கு அடிமை போலவே அங்கு பெண்கள் நடத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு அதிகாரமும் கிடையாது. ஆண்கள் சொல்வதை மட்டுமே பெண்கள் செய்ய வேண்டும். அப்படி ஒரு நாடு. இதன் காரணமாகவே ரி குறித்தோ, யோ குறித்தோ அங்கு இதுவரை எந்த பெரிய தகவலும் வெளியுலகுக்குக் கசிந்ததில்லை.\nவிளையாட்டுப் போட்டி ஒன்றில் ரியைப் பார்த்து மெய் மறந்து போன கிம் அவரை காதலிக்க ஆரம்பித்தார். ரியும் தனது சம்மதத்தைச் சொல்ல அவர்கள் கணவன் மனைவியாகியுள்ளனர். இந்தத் திருமணத்தை தனது தந்தை இல்லின் சம்மதத்துடன்தான் நடத்தியுள்ளார் கிம். தந்தை மீது அவ்வளவு மரியாதை. மிகவும் இளம் வயதிலேயே ரியை மணந்து கொண்டுள்ளார் கிம். ரி பன்முகத் திறமையானவர். நன்றாகப் பாடுவார். நடனம் ஆடுவார். அதேபோல வீட்டு வேலைகளிலும் திறமையானவர். குடும்பத்தை நிர்வகிப்பதிலும் திறமைசாலி. சீனாவில் இசை படித்துள்ளார். இவர் வட கொரியாவில் உள்ள உன்ஹாசு ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக் குழுவிலும் பாடி வந்துள்ளார். பின்னர் இந்தக் குழுவைச் சேர்ந்த அனைவரையும் கிம் சுட்டுக் கொன்று விட்டதாக செய்திகள் வெளியாகின. என்ன காரணம் என்று தெரியவில்லை.\n2018ல் தனது மனைவியுடன் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார் கிம். அப்போது சீன ஊடகங்கள் கிம்மை விட்டு விட்டு ரியைப் பற்றியே நிறைய எழுதித் தள்ளின. அவரது புகைப்படங்கள் வைரலாகின. இப்படி ஒரு அழகு தேவதையா கிம்முக்கு என்று அத்தனை பேரும் அதிசயித்தனர்.\nதற்போது கிம்மின் நிலை என்ன என்று தெரியவில்லை. ரி எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது யோ என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் அது பற்றிய ஊர்ஜிதமான தகவல்களும் இல்லை. இந்த சமயத்தில் ரி அதிரடியாக உள்ளே புகுவாரா அல்லது கணவரின் தங்கைக்கு விட்டுக் கொடுத்து ஒதுங்கிக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇதுஒருபுறமிருக்க கிம் ஜாங் உன் உடல்நிலை பற்றி, வடகொரிய ஊடகங்கள் நேற்று வாய் திறக்கவே இல்லை என்பது, அவரது உடல் நிலை பற்றிய சந்தேகத்தை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.\nவடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை எளிதாக கண்டறிய ���ுடியாது. அது இரும்புத்திரை நாடு. எனவே அந்த நாட்டு ஊடகங்கள் இது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியிடுமா என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எதுவுமே நடக்காதது போல ஊடகங்களில் பிற செய்திகள்தான் இடம்பிடித்துள்ளன. வடகொரிய ஊடகங்கள் கிம் உடல்நிலை பற்றி மௌனம் காப்பது, அவரது உடல் நிலை தொடர்பாக சந்தேகத்தை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.\nஜாங் உன் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவரது தங்கை ஆட்சிப் பொறுப்பை ஏற்க தயாராக வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் அதிபர் உடல்நிலை மறுபக்கம் அரசியல் மாற்றம் என பல்வேறு விஷயங்களை உலகம் அசை போட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், வட கொரிய ஊடகங்கள், ஏன் மௌனமாக இருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கான விடை எப்போது கிடைக்குமோ தெரியவில்லை. நன்றி தினகரன்\nகொரோணா நீ போய்விடு - செனா பாஸ்கரன்\nஇப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம்---------...\nமருந்து கண்டுபிடிக்கப்படுவது இருக்கட்டும்;| கொரோனா...\nசுயநலத்தை துறந்திட்டால் துன்மபதைத் துடைத்திடலாம் \nஇரும்புத் திரையிடப்பட்ட நாடு வடகொரியா\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் - 10...\nவீடியோஸ்பதியின் புது முயற்சி : ஈழத்து எழுத்தாளர் ச...\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 11 - தம...\nஅஞ்சலிக்குறிப்பு: கலைஞர் ஏ. ரகுநாதன் மறைந்தார் ஈ...\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 33 ...\nஎன்றைக்கும் நிலைக்குந் தமிழ் (கவிதை) வித்யாசாகர்\nசுவீடசிக்ஸ்டி - படிக்காத மேதை - சுந்தரதாஸ்\nஉதவுங்கள்; உலகம் உய்யட்டும் (மனிதர்கள் படிக்கவேண்ட...\nஅட்சய திருதியைக்கு தங்கம் வாங்க செல்பேசி அழைப்பு :...\nவரமா சாபமா மயக்கமா கலக்கமா - மகாதேவ ஐயர் ...\nபெண்களின் காதல் ரகசியம் (கவிதை) வித்யாசாகர்\nபடித்தோம் சொல்கின்றோம்: வாசித்துப் பயன் பெறத்தக்க...\nநரி முகம் நல்ல சகுனம் - கட்டுரை - பி.ஆர்.ஜெயராஜன்,...\nசிட்னி இலக்கிய கலை மன்றம் நடாத்தும் திருக்குறள் ம...\nஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி --...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://kathir.news/news/uk-think-tank-seeks-global-solidarity-to-sue-china-for-65-trillion-for-covering-up-coronavirus-11634", "date_download": "2020-06-06T17:41:31Z", "digest": "sha1:45BNPHSEMX35RLC22RYNKZHD46C4ERWG", "length": 9945, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "கொரோனா வைரஸ் குறித்த உண்மையை மூடி மறைத்த சீனா - 6.5 டிரில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோர இங்கிலாந்து முடிவு!", "raw_content": "\nகொரோனா வைரஸ் குறித்த உண்மையை மூடி மறைத்த சீனா - 6.5 டிரில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோர இங்கிலாந்து முடிவு\nகொரோனா வைரஸின் அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிட்டதற்காக இங்கிலாந்தில் உள்ள கன்சர்வேடிவ் எம்.பி.க்கள் சீனாவை நோக்கி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் லண்டனை தளமாகக் கொண்ட கன்சர்வேடிவ் சிந்தனைக் குழு சீனா மீது சட்டரீதியாக வழக்குத் தொடர வாய்ப்புகளை ஆராய்ந்துள்ளது.\n60,000 க்கும் அதிகமான இறப்புகளையும், டிரில்லியன் கணக்கான டாலர்களை பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுநோயை மூடிமறைத்ததற்காக சீனாவிற்கு எதிராக சர்வதேச சட்டத்தின் கீழ் டிரில்லியன் கணக்கான டாலர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும்\" என்று லண்டன் தி சண்டே மார்னிங் ஹெரால்டு தெரிவித்துள்ளது.\nஹுகான் கடல் உணவு மொத்த சந்தையில் காட்டு விலங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன\" , சண்டே மார்னிங் ஹெரால்டு அறிக்கை கூறியது. சர்வதேச சுகாதார விதிமுறைகள் உட்பட 10 சாத்தியமான சட்ட வழிகளின் கீழ் சீனா மீது வழக்குத் தொடரலாம் என்று அறிக்கை கூறுகிறது.\nஆரம்ப கட்டத்தில் துல்லியமான தகவல்களை வழங்குவதற்கு சீனா பொறுப்பேற்றிருந்தால், \"தொற்று சீனாவை விட்டு வெளியேறியிருக்காது\" என்று அறிக்கை கூறுகிறது. முதலில் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்று கூறி உண்மையை மறைத்துள்ளது.\nதி ஹென்றி ஜாக்சன் சொசைட்டி படி, சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு மாறாக சீனா செயல்பட்டது, சர்வதேச அளவில் பரவக்கூடிய எந்தவொரு நோய்க்கிருமிகளின் பரவல், தீவிரம் மற்றும் பரவுதல் தொடர்பான தரவுகளை நாடுகள் கண்காணித்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.\nசீனாவில் நோய் குறித்த உண்மையை சொல்ல முயன்ற மருத்துவர்களை தண்டித்தது உட்பட பல முறைகேடுகளில் சீனா ஈடுபட்டுள்ளது. சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் சீனாவுக்கு எதிராக வழக்குத் தொடர WHO வழிமுறைகளை வழங்குகியுள்ளது.\n#KathirExclusive புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு பின்னணியில் பீட்டா\nஇந்தியா, சீனாவில் கொரோனா பரிசோதனை அதிகரித்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் - டிரம்ப்\nசத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்\nஅமேசானின் அமெரிக்க விநியோக மைய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nபா.ஜ.க தலைவர் பியூஷ் கோயலின் தாயார் மும்பையில் காலமானார்\nஊரக வாழ்வாதாரத்துக்கு புத்துயிர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.101500 கோடி நிதி ஒதுக்கீடு\nகொரோனா காலத்தில் நிவாரணமாக மோடி அரசு 42 கோடி பேருக்கு ₹53,248 கோடி நிதியுதவி - மொத்த விபரம்\nஇந்தியா - சீனா எல்லை விவகாரம் - ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்\nஅமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா - தலைமை அலுவலகம் சீல்\nஹெலிகாப்டரில் மட்டுமே அமர்நாத் யாத்திரை - சாதுக்களை தவிர 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனையை பற்றி இன்று இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2018/02/07/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-06-06T18:51:07Z", "digest": "sha1:6CL4IDN2OCTZAOUF5QFWQXHIAE7XUQVH", "length": 16867, "nlines": 132, "source_domain": "kottakuppam.org", "title": "உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்! – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nஉங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா\nஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒ���ு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது. அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது.\nஇந்தச் சூழ்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இன்னொரு புகாரை எழுப்பினார். தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கடைக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே அவரது ஆதார் எண் ஐந்து மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், அவர் அப்படி எந்த எண்ணுடனும் இணைக்கவில்லை என ட்விட்டரில் சொல்லியிருந்தார். ஒருவேளை, நமக்கே தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற பயம் பயனர்களிடம் எழுந்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை UIDAIன் தொலைபேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்.\nஇந்தத் தகவலை எப்படி பார்ப்பது ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.\n1) முதலில் ‘https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய முகவரியைத் திறந்துகொள்ளுங்கள்.\n2) ‘Aadhaar Authentication History’ என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.\n3) பின்னர் 4 இலக்க செக்யூரிட்டி கோடை அருகிலிருக்கும் பெட்டியில் பார்த்து டைப் செய்து, GENERATE OTP என்பதை க்ளிக் செய்யவும்.\n4) ஆதார் வாங்கியபோது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.\n5) அந்த OTP எண்ணை, அடுத்த பக்கத்தில் என்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குமுன் கீழ்க்கண்ட தகவல்களை என்டர் செய்யவும்.\n6) இந்தப் பக்கத்தில் Authentication Type என்ற டிராப் டவுன் மெனு ஒன்றிருக்கும். அதில் ALL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்களுக்கு விருப்பமான வகையை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்)\n7) அடுத்து, எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரைக்குமான தகவல் தேவை என்பதை உள்ளீடு செய்யவும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான தகவல்களை இதன் மூலம் பெறலாம்\n8) அடுத்து, எத்தனை என்ட்ரிகளைப் பார்க்க வேண்டுமென்பதைத் தெரிவிக்கலாம். (அதிகபட்சம் 50 என்ட்ரிகள்)\n9) இறுதியாக OTP எண்ணை என்டர் செய்து SUBMIT கொடுக்கவும்.\n10) இப்போது, கடந்த 6 மாதத்தில் உங்கள் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்தினீர்கள் என்ற தகவல்கள் வரும்.\nஒருவேளை, எந்த டிரான்ஸாக்‌ஷனிலாவது சந்தேகம் என்றால் உடனே 1945 என்ற எண்ணை அழைத்துப் புகார் செய்யலாம்.\nPrevious ஹஜ் மானியம் ரத்து… உண்மை என்ன கணக்கு வழக்குகளுடன் ஒரு விரிவான அலசல்\nNext பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின் கட்டிடப்பணிகள் துவக்கம்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பம் புதுவை தனியார் பள்ளிகளின் அடாவடித்தனம் :-\nதமிழகத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பம்\n“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து மட்டுமல்ல… வீட்டு மின்கட்டணமும் உயரும்\nகோட்டக்குப்பம் மக்களே ஜாக்கிரதை :-\nஇந்தியா திரும்ப காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினரா��…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nகோட்டகுப்பதில் வீடுகளில் உச்சம் தொட்ட மின் கட்டணம்... அதிர்ச்சியில் மக்கள்..\n15 ஆண்டுகளுக்கு பின்னால் ஷஹீத் பழனிபாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/india/cbi-investigation-with-chidambaram/", "date_download": "2020-06-06T17:26:45Z", "digest": "sha1:MDZ6FLAYHXFXLNI2O7YNJ7MO4HUK4BC5", "length": 37866, "nlines": 384, "source_domain": "seithichurul.com", "title": "சிதம்பரம் கைது செய்யப்பட்ட இரவில் நடந்தது!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nசிபிஐ கைது செய்த பின்னர் இரவில் நடந்த சிதம்பர(ம்) ரகசியம்\n👑 தங்கம் / வெள்ளி\nசிபிஐ கைது செய்த பின்னர் இரவில் நடந்த சிதம்பர(ம்) ரகசியம்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து உள்ளே சென்று சிதம்பரத்தை கைது செய்து விதம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் இரவு 10 மணியளவில் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு மருத்துவர்கள் குழு ஒன்று சோதனை செய்தது. அதில் ரத்த அழுத்த சோதனை முதலில் செய்தனர். பின்னர் சுகர் இருக்கிறதா என கேட்டனர். அதற்கு சிதம்பரம் இல்லை என பதிலளித்தார்.\nஇரவு உணவு என்ன வேண்டும் என அதிகாரிகள் சிதம்பரத்திடம் கேட்டனர். அதற்கு அவர் ஒரு டீ போதும் என்றார். இதனையடுத்து அவருக்கு டீ வழங்கப்பட்டது. அப்போது அங்கு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்க்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளும், சிபிஐ உயர் அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்களிடம், நான் சட்டத்தை மதிக்கிறேன், நீங்களும் சட்டத்தை மதிப்பீங்கனு நம்பினேன் என கூறி சிரித்தார் ப.சிதம்பரம். அதற்கு அவர்கள் பல் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.\nசிறிது நேரம் கழித்து அவர்களிடம், என்னை எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போகிறீர்கள் என கேட்டார் சிதம்பரம். சார் நாளைக்குதான் உங்களை ஆஜர்படுத்த சொல்லியிருக்கிறார்கள் என கூறி சிதம்பரத்திடம் கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள் ஐஎன்எக்ஸ் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள். அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிபிஐ வட்டாரத்தில்.\nதிருமணத்துக்கு முன்னர் விருப்பத்துடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது: உச்ச நீதிமன்றம் அதிரடி\nப.சிதம்பரம் கனவிலும் கூட இதை நினைத்திருக்க மாட்டார்\nஇன்று இரவு 8 மணிக்கு மக்களிடையில் உரையாற்றும் பிரதமர் மோடி\nகடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியபின் 4 வருடம் கழித்து புகார் அளித்துள்ள எஸ்பிஐ\nகள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டாக் வீடியோ வெளியிட்டவர்கள் கைது\nமோடியின் அறிவுரையை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கிய ப.சிதம்பரம்\nகைது, அடி, சிறை தொடரும் போராட்டம்… ஒரு பொதுவுடைமைவாதியின் வாழ்க்கை\nசென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது\nபுதிய விதிகளுடன் ஜூன் 1 முதல் மேலும் 200 ரயில்களை இயக்கும் இந்தியன் ரயில்வே\nகொரோனா ஊரடங்கை தொடர்ந்து 30 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வேஸ் இயக்கு வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் 30 ராஜ் தானி மற்றும் ஷராமிக் சிறப்பு ரயில்கள் மட்டுமல்லாமல் கூடுதலாக 200 ரயில்களை இயக்க உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. மெயில் மற்றும் விரைவுவண்டி ரயில்களை இயக்குவதற்கான அறிவிப்பு 2 மாதங்களுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்தியன் ரயில்வேஸின் புதிய அறிவிப்புகள்\n1) இந்தியன் ரயில்வேஸின் 167 வருட வரலாற்றில் முதல் முறையாக டிக்கெட் பரிசோதகர்கள் கருப்பு கோட் அணியாமல், கைகளுக்கு கிளவுஸ், மாஸ்க் மற்றும் பிபிஈகள் அணிந்து பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிக்க உள்ளார்கள். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\n2) டிக்கெட் முன்பதிவு கால வரம்பை 30 நாட்களிலிருந்து 120 நாட்களாக உயர்த்தியுள்ளது. இது 230 ரயில்களுக்குப் பொருந்தும்.\n3) கரண்ட் புக்கிங், தட்கல் புக்கிங் போன்றவை முன்பு இருந்த விதிகளின் படியே இருக்கும்.\n4) கடந்த சில வாரங்களாக இயங்கி வரும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் போது பிரசவம், இறப்பு போன்ற சம்பவங்கள் நடந்தேறியது. அதனை அடுத்து கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு அதிகமானவர்கள் ரயில் பயணத்தை தவிர்க்குமாறு இந்தியன் ரயில்வேஸ் கோரிக்கை வைத்துள்ளது.\n5) மே 22-ம் தேதி முதல் ரயில் டிக்கெ���்களை ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்கள், அஞ்சல் அலுவலகங்கள், ஐஆர்சிடிசி ஏஜெண்ட் போன்ற அனைத்து இடங்களிலும் புக் செய்ய இந்தியன் ரயில்வேஸ் அனுமதி அளித்துள்ளது. எனவே இணையதளம் மட்டும் இல்லாமல் பிற வழிகளிலும் ரயில் டிக்கெட்களை புக் செய்ய முடியும்.\nரயிலில் பயணம் செய்ய உள்ளவர்கள் நினைவில்கொள்ள வேண்டியவை\n1) ரயிலுக்கு பணிகள் வரும் போதும், ரயிலிருந்து இறங்கும் போதும் சானடைசர்கள் வழங்கப்படும்.\n2) ரயில் பயணம் செய்ய உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களை வைத்துள்ளவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.\n3) மாஸ் அணிவது மற்றும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயம்,\n4) ரயிலில் ஏறும் முன்பு கொரோனா அறிகுறிகள் ஏதுமில்லையா என்று சோதனை செய்து பார்த்த பிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள். எனவே 2 மணி நேரத்திற்கு முன்பாக ரயிலில் நிலையத்திற்குப் பயணிகள் வந்து சேர வேண்டும்.\n5) ரயிலில் பயணிக்கும் போது சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும்.\nதமிழகத்தில் ஜுன் 1 முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ஒப்புதல்\n1.கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயில் (செவ்வாய் தவிர்த்து மற்ற நாட்களில்)\n2. மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் (தினமும்)\n3. திருச்சி – நாகர்கோயில் விரைவு ரயில் (தினமும்)\n4. கோவை – காட்பாடி விரைவு ரயில் (தினமும்)\n200 ரயில்களின் முழு பட்டியல்:\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nசமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் ஒரு காட்சி வரும் தஞ்சை மாவட்ட விவசாய நிலங்களின் பெரும்பகுதியை வெட்டுக்கிளிகள் கூட்டம் அழிப்பது போன்று. அதனால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவது போன்றும். அது வெறும் கற்பனை அல்ல. தற்போது உலக நாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவின் ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநில விவசாய நிலங்களை இந்த வெட்டுக்கிளிகள் அழித்து வருகின்றன. பார்க்க சாதுவாக இருக்கும் வெட்டுக் கிளிகளால் இன்று உலக நாடுகள் பல பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. கொரோனாவைக் கூட கட்டுப்படுத்திவிடலாம் போல. ஆனால், இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்ற நிலையில் இன்று உலகம் இருக்கிறது.\nவெட்டுக்க���ளிகளால் விவசாய நிலம் பாதிக்கப்படுவது என்பது எகிப்தின் பிரமிடுகள் தோன்றிய காலம் தொட்டே நடந்து வருகிறது. வெட்டிக் கிளிகளின் கூட்டம் ஒரே நேரத்தில் பூமியின் 20 % நிலப்பரப்பை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. உலக மக்களின் வாழ்வாதாரத்தை 10 %க்கும் அதிகமாக பாதிக்கிறது. குறைந்தது ஒரு நாளைக்கு 200 டன் தாவரங்களை உணவாக எடுத்துகொள்கிறது என்றால் அதன் தீவிரத்தை ஆபத்தை உணர்ந்துகொள்ளுங்கள். அப்படியானால் ஒரு கூட்டத்தில் எத்தனை வெட்டுக்கிளிகள் இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.\nவெட்டுக் கிளிகள் வெறும் தாவரங்களை மட்டும் உண்பவை அல்ல. அவை தங்களைத் தாங்களே உண்ணும் ஒரு மாமிச உண்ணிகளும் கூடத்தான். கேட்கவே கொஞ்சம் அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது இல்லையா ஆனால், அது தான் உண்மை. வெட்டுக் கிளிகளின் கூட்டம் ஒரே நேரத்தில் இரு வேறு நாடுகளில் உள்ள கூட்டங்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்கு திறன் வாய்ந்தவை. அப்படி தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் அவைகளால் இனப்பெருக்கத்தை செய்ய முடியாது என்கிறது ஒரு ஆய்வு.\nவெட்டுக் கிளிகளின் கூட்டங்களை கட்டுப்படுத்த சில வழிமுறைகள் சில ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.\nவெட்டுக்கிளிகள் இருக்கும் பகுதிகளில் விமானங்களை தாழ்வாகப் பறக்க விட்டு அந்த சத்தத்தின் மூலம் அவற்றை அழிக்க முடியும் என்கிறது ஒரு ஆய்வு. வெட்டுக்கிளிகளுக்குள் இருக்கும் தொடர்பை அழிக்கும் வகையில் அவை பறக்கும் இடங்களில் டயர்களை எறிப்பது, பள்ளங்கள் தோண்டுவது போன்ற வழிமுறைகளையும் பின்பற்றலாம். ஆனால், இந்த முயற்சிகள் அவற்றைக் கட்டுப்படுத்த ஓரளவே பயன்படும் என்கின்றன.பூச்சிக்கொல்லிகளை தெளித்து அவற்றை தடுக்கலாம் என்றாலும் இது சுற்றுச்சூழலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதுவும் ஆபத்தான ஒன்றுதான்.\nஇவையெல்லாம் இருக்க இன்று தமிழக அரசும் வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் வராமல் இருக்க வந்தால் தடுப்பது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பயிர்ப்பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம். மாலத்தியான் மருந்தினை தெளிப்பான்கள் மற்றும் பெரிய டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் தெளிக்கலாம���. உயிரியல் கட்டுப்பாட்டு காரணியான பெட்டாரைசியன் அனிசோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம், வெட்டுக்கிளிகளை உண்ணும் கோழி உள்ளிட்ட பறவைகள் மற்றும் விலங்குகளையும் கட்டுப்பாட்டு பணியில் பயன்படுத்தலாம். அரசு அனுமதி மூலம் விமானம் மூலம் பூச்சிக் கொல்லிகளை விமானம் மூலம் தெளிக்கலாம் என பல்வேறு அறிவுரைகளை இன்று தமிழக அரசும் வெளியிட்டுள்ளது.\nஆனால், இந்த வெட்டுக்கிளிக் கூட்டங்களை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானதாக தெரியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே இதற்கு ஒரு சிறந்த மருத்து ஆகும். ஆனால், மூன்றே மூன்று வெட்டுக்கிளிகள் மட்டுமே ஒரு கோடிக்கணக்கான வெட்டிக்கிளிகள் அடங்கிய கூட்டத்தை உருவாக்கப் போதுமானது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்….\nவெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி\nபேராபத்தில் மகாராஷ்டிரா, ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் பலி\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 97 கொரோனாவால் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. செவ்வாய்க்கிழமை வரை மகாராஷ்டிராவில் 54,758 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக 2,091 நபர்களுக்கு ஒரே நாளில் கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\n97 நபர்கள் இறந்துள்ளனர். அதனால் மகாராஷ்டிராவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,792 ஆக அதிகரித்துள்ளது. இப்படியே சென்றால் அமெரிக்கா போல இந்தியாவும் கொரோனாவால் அதிக இறப்புகளைச் சந்திக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.\nமகாராஷ்டிராவில் இதுவரை 3,90,170 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்23 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்3 days ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்4 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nவேலை வாய்��்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்23 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1426879", "date_download": "2020-06-06T18:54:14Z", "digest": "sha1:4Y32R2XRGV6HJPTB4FBF4EZMQUXTSUEG", "length": 2716, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மீத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:13, 23 மே 2013 இல் நிலவும் திருத்தம்\n85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:17, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n21:13, 23 மே 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/23/new-tax-regime-will-create-1-3-mn-professionals-008206.html", "date_download": "2020-06-06T17:39:55Z", "digest": "sha1:4VZDEIFV33LBEU5QZNPG6W3XZUSIORG6", "length": 24242, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வேலைவாய்ப்புச் சந்தையில் திடீர் மாற்றம்.. காரணம் ஜிஎஸ்டி..! | New tax regime will create 1.3 mn professionals - Tamil Goodreturns", "raw_content": "\n» வேலைவாய்ப்புச் சந்தையில் திடீர் மாற்றம்.. காரணம் ஜிஎஸ்டி..\nவேலைவாய்ப்புச் சந்தையில் திடீர் மாற்றம்.. காரணம் ஜிஎஸ்டி..\n2 hrs ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n3 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n5 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n6 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nMovies எந்த ஹீரோவும் ரசிகர்களைத் தூண்டிவிட்டு அப்படி பண்றதில்லை.. மீராவுக்கு பிரபல நடிகை அட்வைஸ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் சில நாட்களில் ஜிஎஸ���டி வரி விதிப்பு வர்த்தகச் சந்தையில் அமலாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், வேலைவாய்ப்புச் சந்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nநாட்டின் மறைமுக வரி விதிப்பு முறை, ஜிஎஸ்டி மூலம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் காரணத்தால், பெரிய நிறுவனங்களின் வரி கணக்கிடு மற்றும் தணிக்கை பிரிவுகளில் பணியாளர்களின் சேவைத் தாறுமாறாக அதிகரித்துள்ளது.\nஇதனால் வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது வரி மற்றும் டெக்னாலஜி பரிவுகளில் புதிய வேலைவாய்ப்புகள் குவிந்து வருகிறது.\nதற்போதைய நிலையில் புதிய பணியாளர்களின் எண்ணிக்கை FMGCஇல் அதிகளவில் உள்ளது. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் சந்தை, பார்மா, ரியல் எஸ்டேட், வங்கியியல் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகளில் அதிகளவிலான பணியிடங்கள் உருவாகியுள்ளது.\nஜிஎஸ்டி வரி இன்னும் சில நாட்களில் அமலாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் கார்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களை விரைவாகப் பணியில் அமர்த்த வேண்டுமெனத் திட்டத்துடன் அவர்கள் கேட்கும் சம்பளத்தை எவ்விதமான தடையுமின்றி அளித்து வருகிறது.\nவரிக் கணக்காளர்கள் கூறுகையில் இந்தியாவில் சுமார் 90 லட்சம் நிறுவனங்கள் உள்ளது. இதில் பெரிய நிறுவனங்கள் தங்களது கணக்கு மற்றும் கணக்கீட்டை ஜிஎஸ்டிக்கு மாற்ற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 5 ஊழியர்கள் தேவை. இது மொத்த நிறுவனங்கள் எண்ணிக்கையில் 1 சதவீதம் .\nஅதேபோல் நடுத்தர நிறுவனங்களுக்கு 1 ஊழியர்கள் தேவை. இதன் மூலம் வரித்துறையில் தற்போது சுமார் 13 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.\nஇதில் பல இடங்களில் பல பணிகளை இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே செய்ய முடியும் நிலையில், இவர்களுக்கு நிர்வாகம் எவ்வளவும் சம்பளம் வேண்டுமென்றாலும் அளிக்கத் தயாராக உள்ளது.\nமேலும் இவர்களுக்குச் சந்தையில் கிராக்கியும் தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.\nஅதேபோல் வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள், செலவு கணக்காளர் மற்றும் வரி நிபுணர்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.\nதொழில்நுட்ப பிரிவில் கணக்கைத் தணிக்கை செய்யவும், புதிய கணக்கிற்கு வர்த்தகத்தை மாற்றவும் தொழில்நுட்ப தேவை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஐடி துறையிலும் அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.\nஇந்திய ஐடி��்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்புப் பாதிப்பின் தாக்கம் இதன் மூலம் தணிந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nGST collection: சரமாரி சரிவில் ஜிஎஸ்டி வசூல் கண்ணத்தில் கைவைத்து யோசிக்கும் அரசு\nஏப் 08 முதல் ரூ.11,052 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட்\n GST ரீஃபண்ட் கொடுங்க, இல்லன்னா வரிய சொத்தா கருதி கடன் கொடுங்க\nஜிஎஸ்டி தாக்கலுக்கான கால அவகாசம் செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு..\n6 மாதம் GST ரத்து செய்ய யோசனை அமலுக்கு வருமா எந்த துறைகளுக்கு இந்த சலுகை\nநாஸ்காமின் நீளமான கோரிக்கை பட்டியல் கார்ப்பரேட் வரி & GST எவ்வளவு குறைக்கச் சொல்றாங்க தெரியுமா\nரூ.15 லட்சம் கோடி வேண்டும் அப்ப தான் இந்திய பொருளாதாரம் தாக்குபிடிக்குமென ASSOCHAM கருத்து\n அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள் ப சிதம்பரம் பளிச் ட்விட்\nகொரோனாவ ஒரு பக்கம் விடுங்க பாஸ்.. மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக அதிகரிப்பு..\nஅடி சக்க.. ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி பரிசு பெற வாய்ப்பு.. ஏப்ரல் 1 முதல் அமல்..\nஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி தான்.. சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்..\nRead more about: gst tax jobs ஜிஎஸ்டி வரி லேலைவாய்ப்பு\nநான்காவது நாளாக சரியும் தங்கம் விலை.. இன்னும் சரியுமா\nலாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/it-companies-allowed-function-with-50-percent-staff-during-018601.html", "date_download": "2020-06-06T17:31:23Z", "digest": "sha1:RFFNDIQ6QFRREQIN2XXTFCGGJSFDWMQG", "length": 28401, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "IT ஊழியர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுத்த அறிவிப்பு.. லாக்டவுன் 2.0வில் என்ன சலுகை..! | IT companies allowed function with 50 percent staff during second lock down period - Tamil Goodreturns", "raw_content": "\n» IT ஊழியர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுத்த அறிவிப்பு.. லாக்டவுன் 2.0வில் என்ன சலுகை..\nIT ஊழியர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுத்த அறிவிப்பு.. லாக்டவுன் 2.0வில் என்ன சலுகை..\n35 min ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n3 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n3 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\n5 hrs ago பாகிஸ்தானுக்கு பலத்த அடி நீளும் பிரச்சனைகள் பட்டியல் எல்லாம் கொரோனாவால் வந்த வினை\nNews 13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nAutomobiles சாலை விபத்து உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்போம்: நிதின் கட்காரி சூளுரை\nMovies ஆளை மயக்கும் கவர்ச்சியில் ஆத்மிகா.. டிவிட்டர்ல ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\nSports கொரோனா பாதிப்பு அதிகம்.. ஆனாலும் எல்லாம் சொன்னபடி நடக்கும்.. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தாக்கத்தினை அடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் மக்கள் பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமையன்று வெளியிட்டுள்ளது.\nஉலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி முடிவடைந்த ஊரடங்கினை, வரும் மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.\nஇதற்கிடையில் தான் பொதுமக்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 20-ம் வரை ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும். பின் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.\nஅதிலும் ஐடி நிறுவனங்களுக்கும், ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் என சில நிறுவனங்களுக்கு அரசின் வழிகாட்டுதல் படி அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்கள் 50% வரை ஊழியர்களை வைத்து பணி புரிய அனுமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஊழியர்களின் போக்குவரத்து சேவைகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்களே உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் பொருளாதாரம் என்பது சேவை துறையில் முக்கியமானது ஆகும். அது மட்டும் அல்ல இது தேசிய வளர்ச்சிக்கு தேவையான ஒன்றாகும். இ-காமர்ஸ் துறை செயல்பாடுகள், ஐடி மற்றும் ஐடி துறைகள் செயல்படுத்தப்பட்ட சேவைகளின் செயல்பாடுகள், அரசு நடவடிக்கைகளுக்கான தரவு மற்றும் அழைப்பு மையங்கள், ஆன்லைன் கற்பித்தல், தொலைத்தூரக் கற்றல் அனைத்தும் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஐடி துறை மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் முதல் பூட்டுதல் போது, ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்தன. இந்த நிலையில் தற்போது அரசின் வழிகாட்டுதல் படி, இரண்டாவது கட்டத்தில் ஏப்ரல் 20க்கு பிறகு 50% ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதே நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த விதிகப்பட்டுள்ள லாக்டவுனை தொடர்ந்து, பிபிஎம், ஜிசிசி மற்றும் ஐடி துறையின் சில பகுதிகள் அதிகபட்சம் 70% திறனுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையினால் சில பகுதிகளில் இன்னும் திறம்பட செயல்பட முடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஐடி துறை மட்டும் அல்ல, ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி உள்ளிட்ட தொழில்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் தங்களது பணிகளைத் தொடரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும். ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்ட���ம்.\nமருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மத்திய அரசு தொடர்ந்து அனுமதி. மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20 முதல் இயங்கலாம். அதே நேரத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும்.\nமக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் இயங்க அனுமதி. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கனரக வாகன பழுதுபார்ப்பு கடைகள் மற்றும் அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம். எனினும் மே 3ம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. \nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\nஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nIT நிறுவனங்களின் பகீர் கோரிக்கைகள் அதிர்ச்சியில் IT ஊழியர்கள்\nஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் பிரச்சனைகள்.. இது கொரோனாவை விட மோசமா இருக்கே..\nஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. நாஸ்காம் கணிப்பு..\nஐடி ஊழியர்களுக்கு இதுவும் சிக்கல் தான்.. மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லா அதிரடி..\nIT நிறுவனங்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கொரோனாவுக்கு பிறகு நல்ல காலம் தான்.. \nஐடி ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல செய்தி.. என்ன அது\nஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை.. நிறுவனங்களுக்கும் பிரச்சனை தான்.. எப்படி\nஐடி ஊழியர்களுக்கு இது ரொம்ப நல்ல விஷயமே.. ஊழியர்களின் நலன் தான் முக்கியம்..\nIT ஊழியர்களுக்கு அடுக்கடுக்காய் வரும் பிரச்சனைகள்.. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அதிகரிக்கும் பிரச்சனை\nMutual funds: கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்��த் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/26034504/Radaravi-behavior-Do-not-encourage-Actress-Nayanthara.vpf", "date_download": "2020-06-06T17:25:08Z", "digest": "sha1:RARSWBYZZ25IFPKM5SM6XKJWJCQNZ56E", "length": 17413, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Radaravi behavior Do not encourage Actress Nayanthara reported || கைதட்டி, சிரித்து ரசிப்பதா? “ராதாரவியின் நடத்தையை ஊக்கப்படுத்த வேண்டாம்”நடிகை நயன்தாரா அறிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று\n “ராதாரவியின் நடத்தையை ஊக்கப்படுத்த வேண்டாம்”நடிகை நயன்தாரா அறிக்கை + \"||\" + Radaravi behavior Do not encourage Actress Nayanthara reported\n “ராதாரவியின் நடத்தையை ஊக்கப்படுத்த வேண்டாம்”நடிகை நயன்தாரா அறிக்கை\n‘ராதாரவியின் பேச்சை கைதட்டி, சிரித்து ரசிக்க வேண்டாம் என்றும், அவரின் நடத்தையை ஊக்கப்படுத்த வேண்டாம்’ என்றும் நயன்தாரா கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nநயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படவிழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசும்போது, நயன்தாரா பற்றி குறிப்பிட்டு சில வார்த்தைகளை பேசினார். “சில பெண்களை பார்த்தால் கும்பிட தோன்றும். சில பெண்களை பார்த்தால் கூப்பிட தோன்றும்” என்று அவர் கூறினார்.\nஅவர் பெண்களை பற்றி ஆபாசமாக பேசியிருப்பதாக கூறி, தி.மு.க. மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கியது. நடிகர் சங்கமும் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தது.\nஇந்த நிலையில், நடிகை நயன்தாரா நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\n“நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.\nமுதலில், ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விர��வாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். என் மனப்பூர்வமான நன்றிகள்.\nராதாரவி மற்றும் அவரைப் போன்று பெண்களை இழிவாக பேசும் சிலருக்கும், உங்களையும் ஒரு பெண்மணிதான் பெற்றெடுத்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.\nபெண்களை தரக்குறைவாக பேசுவதன் மூலமும், அவர்கள் மீது எளிதாக பாலியல் கருத்துகளை சொல்வதன் மூலமும், இந்த மாதிரியான ஆண்கள் தங்களின் ஆண்மையை காட்டிக் கொள்கிறார்கள். பெண்களை இப்படி நடத்தும் இந்த மாதிரியான ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் வாழும் அனைத்து பெண்களை நினைத்தும் நான் மிகவும் வருந்துகிறேன்.\nஒரு மூத்த நடிகர் என்ற முறையிலும், கணிசமான அனுபவம் உடைய நடிகர் என்ற வகையிலும் ராதாரவி, இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவர் ஒரு தவறான வழிகாட்டியாக நடந்து கொள்கிறார். பெண்களுக்கு இது மிகவும் கஷ்டமான காலம், பெண்கள் பொது வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் தங்களை தாங்களே நிலைநிறுத்திக் கொண்டு, தகுதியின் அடிப்படையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். ராதாரவி போன்ற நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாத காரணத்தால், மலிவாக பேசி விளம்பரம் தேடிக்கொள்ளும் தந்திரங்களை நம்பியிருக்கிறார்கள்.\nஇந்த ஆணாதிக்க பேச்சுக்களில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், அவரது இந்த மாதிரியான மலிவான பேச்சுக்களை மேடையின் கீழ் இருக்கும் பார்வையாளர்கள் சிலர் கைதட்டி, சிரித்து ரசிப்பதுதான். இந்த மாதிரியான ஆபாசமான கருத்துக்களை பார்வையாளர்கள் ஊக்குவிப்பது தான். ராதாரவி போன்ற பேச்சாளர்கள் பெண்களுக்கு எதிரான நகைச்சுவையை தொடர்ந்து பேச தூண்டுகிறது. ராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம் என நல்ல நோக்கம் உடைய குடிமக்கள் மற்றும் என் அன்பான ரசிகர்களை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். என்றாலும், இந்த அறிவுரையோடு நிற்காமல், ராதாரவி பெண்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக என்னை பற்றி பேசிய தவறான பேச்சுகளுக்கு எதிரான எனது கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை நான் கடுமையாக பதிவு செய்ய விரும்புகிறேன்.\nகடவுள் மிகவும் கருணையோடு எனக்��ு அருமையான தொழில் வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டில் என்னை மற்றும் என் நடிப்பை விரும்பும் ரசிகர்களை எனக்கு கொடுத்திருக்கிறார். எல்லா எதிர்மறையான கருத்துக்களையும், அவதூறுகளையும் தாண்டி, சீதா, பேய், கடவுள், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன். அதன் மூலம் என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்குவதே என் தலையாய நோக்கம்.\nஇறுதியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா விஷாகா வழிகாட்டுதலின்படி, உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா\nமீண்டும் ஒருமுறை, இந்த எதிர்மறையான கட்டத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும்- எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி.\nஎப்போதும் கடவுளின் கருணை மற்றும் உங்கள் நிபந்தனையற்ற அன்புடன்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் நயன்தாரா கூறியிருக்கிறார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. என்னிடம் தவறாக நடந்தார் - பட அதிபர் மீது டி.வி. நடிகை புகார்\n2. தனுசுடன் நடிக்க வைப்பதாக பண மோசடி\n3. புதிய விதியால் படப்பிடிப்பில் பங்கேற்க இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்: இந்திய டைரக்டர்கள் சங்கம் எதிர்ப்பு\n4. கர்ப்பிணி யானையை கொன்ற அரக்கர்கள் - குஷ்பு, சிம்ரன், அமலாபால் ஆவேசம்\n5. சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்கு - நடிகை அம்பிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126350?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-06-06T18:31:50Z", "digest": "sha1:QZD3UULZG7JQKQB35UB6HO3XEOHJ5J6S", "length": 12714, "nlines": 185, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்?; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nஇந்த நாட்டு பொதுமக்களின் அபிலாஷைகளை அறிந்த நேர்மையான ஊழலற்ற சிறந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்ணித்துள்ளார்.\n“அனைவருக்கும் நிழல் உதா கம்மான” செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் மூன்று கிராமங்கள் இனறு பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதஸவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.\nதிம்புலாகலவில் நிர்மாணிக்கப்பட்டசொரிவில கொடராகலகம , தளுகாணேயில் நிர்மாணிக்கப்பட்ட ஜீவஹத்தகம மற்றும் திசாலாகம ஆகிய கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.\n66 வீடுகள் 691 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nஇங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என இதுவரை அறிவிக்கப்படாத போதும், சஜித்தை நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் கூடுதலாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.\nஅத்துடன் சஜித்தும் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கப்போவதாக கூறி வருகின்றார்.\nஇந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சஜித் பிரேமதாசவ��� புகழ்ந்து கூறியுள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-06-06T18:49:58Z", "digest": "sha1:IHXBPQOKPWEX5MBDEWQCS6SCUFSRLCCL", "length": 23091, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆய்வு", "raw_content": "\nஒளியேற்றியவர் அன்பின் ஆசிரியருக்கு, நான் அரசில் பணி செய்ய முயன்றதற்கு காரணமே செயல் தான். எந்த பெரிய பொது செயலை செய்யவும் அதன் பயனை பெறவும் அரசின் பங்கு மிக முக்கிய ஒன்று. சிறிய செயல்களாக பலவற்றையும் தனி நபர்களோ சிறு குழுக்களோ செய்யலாம் ஆனால் அதை நிறுவனமயமாக்குவதென்பது அரசு மட்டுமே செய்ய முடியும். அதனாலேயே நான் இந்த பணியில்சேருவதற்கு முயன்றேன். இந்த பணியில் சேர்வதற்கு முயலும் அனைவரும் அப்படியே எண்ணுகிறார்கள் என்றே நம்புகிறேன். …\nஅபியின் அருவக் கவியுலகு-1 அபியின் அருவக் கவியுலகு-2 அபியின் அருவக் கவியுலகு-3 பகுதி நான்கு- மெத்திடும் மாலை தமிழிலக்கியத்தில் அபியை முக்கியமானவராக ஆக்கும் இரண்டு சாதனைகள் தன் கவிவாழ்வின் பிற்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதை வரிசைகளான காலம், மாலை ஆகியவை. இவற்றில் காலம் ஒரு தொடக்க முயற்சியாக பல பகுதிகள் கொண்ட ஒரு நீள்கவிதைத் தன்மையுடன் உள்ளது. மாலை ஒரு வகையான நவீன காவியம். தத்துவம், அறிவியல், இலக்கியம் ஆகிய மூன்றிலும் எப்போதும் …\nபகுதி ஒன்று: காலொடிந்த நிமிடம் கவிதை���ைப் பொறுத்தவரை முடிவே சாத்தியமில்லாத வினாக்கள் சில உண்டு.இலக்கியத்தின் பிற வடிவங்களில் உள்ள கவித்துவத்திற்கும் கவிதை எனும் வடிவத்தில் உள்ள கவித்துவத்துக்கும் என்ன வேறுபாடு கவிதையின் வடிவத்துக்கும் அதன் சாரத்துக்கும் இடையே என்ன உறவு கவிதையின் வடிவத்துக்கும் அதன் சாரத்துக்கும் இடையே என்ன உறவு(அதாவது வடிவமே கவிதை என்பது எத்த னை தூரம் உண்மை(அதாவது வடிவமே கவிதை என்பது எத்த னை தூரம் உண்மை) கவிதைக்கும் கருத்தியலுக்கும் இடையேயான உறவு என்ன) கவிதைக்கும் கருத்தியலுக்கும் இடையேயான உறவு என்ன கவிதைக்கும் இசைக்குமான பொருத்தம் எப்படிப்பட்டது கவிதைக்கும் இசைக்குமான பொருத்தம் எப்படிப்பட்டது கவிதைக்கும் சமகாலத்து சிந்தனையோட்டங்களுக்கும் இடையே உள்ள உறவு என்ன கவிதைக்கும் சமகாலத்து சிந்தனையோட்டங்களுக்கும் இடையே உள்ள உறவு என்ன\nஆய்வு, ஆளுமை, புனைவிலக்கியம், விமர்சனம்\n[ 1 ] அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த எவரும் எவரேனும் தங்களை நெல்லைப்பகுதியைச் சேர்ந்தவர் என ஒருவர் சொல்லிக்கேட்டால் “எந்தப் பக்கமா” என்று கேட்பார்கள். ஏனென்றால் நெல்லை இரண்டு உண்டு. தாமிரவருணி நனைத்துச்செல்லும் ஒரு நெல்லை, வானம்பார்த்த இன்னொருநெல்லை. ஈரமான, பசுமையான நெல்லை நாம் நெல்லைக்குரியதென இன்று சொல்லும் …\nTags: உபபாண்டவம், கரிசல் இலக்கியம், கோணங்கி, தாவரங்களின் உரையாடல், தேவதச்சன், நெடுங்குருதி, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, புலிக்கட்டம், பூமணி, யாமம், வண்ணதாசன், வண்ணநிலவன்\nஆய்வு, எழுத்து, கேள்வி பதில்\nஅன்புள்ள ஜெ, உங்கள் இமையத்தனிமை கட்டுரையில் இமையம் என்று சொல்லியிருந்தது தவறு, சரியான சொல் இமயம் என்பதுதான், உங்கள் ஆசானுக்குச் சொல் என்று என் அலுவலக நண்பர் சொல்லிக்கொண்டே இருந்தார். நையாண்டியாகவும் இமையம் என்ற சொல்லைவைத்துப் பேசினார். வயதானவர், நன்றாகத் தமிழ் தெரிந்தவர். இலக்கணத்திலே ஆர்வம் கொண்டவர். நான் பார்த்தபோது முன்பு பழைய கட்டுரையில் இமயச்சாரல் என்றுதான் பயன்படுத்தியிருந்தீர்கள். இப்போதுதான் இமையம் என எழுதியிருக்கிறீர்கள். எது சரியானது தவறான சொல்லாட்சி என்றால் திருத்திக்கொள்வீர்களா தவறான சொல்லாட்சி என்றால் திருத்திக்கொள்வீர்களா\nதொ.ப – ஒரு வினா\nஆய்வு, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nதிரு ஜெமோ தொ.ப சமூக ஆய்வாளரோ வரலாற்றாய்வாளரோ அல்ல என்று அதிரடியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நீங்களே அவர் எழுதிய அழகர்கோயில் குறித்த ஆய்வு ஒரு கிளாஸிக் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தக்குறிப்பிலும் அதைச் சொல்கிறீர்கள். ஒரு ஆய்வைச்செய்தவர் ஆய்வாளர் அல்லாமல் வேறு யார் சரி, நீங்கள் என்ன ஆய்வுகளைச் செய்திருக்கிறீர்கள் சரி, நீங்கள் என்ன ஆய்வுகளைச் செய்திருக்கிறீர்கள் செந்தில் அன்புள்ள செந்தில், ஆய்வாளர்களுக்கு இரு அடிப்படைத்தகுதிகள் தேவை. ஒன்று தன்னுடைய துறைசார்ந்து மட்டுமே ஆய்வுக்கருத்துக்களைச் சொல்வது. தன் எல்லையை அறிந்து வகுத்துக்கொள்வதே ஒருவரை அறிஞராக ஆக்குகிறது. …\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-3\n[மேலும்] இம்முறையானது மிக விரைவிலேயே பெரும்பாய்ச்சலை உருவாக்கியிருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம். ஏற்கனவே உலகின் அனைத்துத் தகவல்தொகைகளையும் ஒருங்கிணைத்து ஒரே தகவல்வெளியாக ஆக்கியிருந்தனர். அத்தகவல்தொகையானது மூளைக்கு வெளியே கணிப்பொறிகளில் இருந்தாலும் எக்கணமும் எண்ணிய உடனே அதிலுள்ள அனைத்தையும் மூளைக்குள் நிரப்பிக் கொள்ள இயலும் என்ற நிலை உருவாயிற்று. அதாவது ஒரு தனி மூளையின் தகவல்திறனானது நடைமுறையில் உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் கொண்டதாக மாறியது.மானுடமூளை என்பது கணிப்பொறிகள் மற்றும் புறஸீட்டா கதிர்களினாலான நரம்புவலையால் இணைக்கப்பட்ட ஒற்றைப்பெரும் மூளையாக …\nTags: அறிவியல் புனைகதை, இலக்கிய வடிவங்கள்\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2\n[தொடர்ச்சி] மரபை எதிர்த்தும் உடைத்தும் திரித்தும் எழுதும் நவீனத்துவ எழுத்துக்கள் உருவானபோது அதுவரை வந்த கதைச்சரடுகள் கண்ணாடிப்பிம்பம் போல தலைகீழாக்கப்பட்டுத் தொடர்ந்தன. தி ஜானகிராமனின் மோகமுள்ளை[[1962] ஒருவகைத் தாய்தெய்வப்பாடல் என்றால், நான் சுந்தர ராமசாமியின் ‘ஜெஜெ சில குறிப்புகளை ‘ [1984]ஒருவகை வீரகதைப்பாடல் என்றால், நீங்கள் சற்று சிந்திக்காமலிருக்கமாட்டீர்கள். பலவகையான கதைவடிவங்கள் பரிசீலிக்கப்பட்ட கால��் இது. அப்பரிசீலனைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நாவல் என்றார்கள் .சிறியவடிவங்களை சிறுகதை என்றார்கள். கதையற்ற வடிவங்களும் இவ்வகைமையில்சேர்க்கப்பட்டன. அவ்வாறாக புராதன கதைப்பாடல்கள் பழங்காலத்தில் …\nTags: அறிவியல் புனைகதை, இலக்கிய வடிவங்கள்\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1\nசான்றோர்களே அன்பர்களே, இக்கருத்தரங்கில் இதுவரை முன்வைக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் இன்றுள்ள இலக்கியப் படைப்புகளின் பல்வேறு நுட்பங்களைப்பற்றிப் பேசின . உண்மையில் இலக்கியநுட்பங்கள் என்னும் போது அவையெல்லாம் இலக்கிய வடிவங்களின் நுட்பங்களையே உத்தேசிக்கின்றன. எல்லாக் காலத்திலும் இப்படித்தான் இருந்துள்ளது, இலக்கிய விவாதங்கள் அனைத்தும் இலக்கிய வடிவம் சார்ந்த விவாதங்களே. இலக்கியப்படைப்பின் உள்ளடக்கம் சார்ந்த விவாதங்கள் உண்மையில் இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட தளங்களுக்கு நகர்ந்துவிடுவதுதான் வழக்கம். ஆக, இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதென்றால் இலக்கிய வடிவத்தைப்பற்றியே பேசமுடியும். ஆகவேதான் உருவவியலாளர்கள் இலக்கியம் என்றால் …\nTags: அறிவியல் புனைகதை, இலக்கிய வடிவங்கள்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 59\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/56738", "date_download": "2020-06-06T17:32:04Z", "digest": "sha1:ZUGF67PWCBR3ULBRMZAHNAYY4G5QIAD6", "length": 8146, "nlines": 101, "source_domain": "www.thehotline.lk", "title": "கொரோனா விழிப்புணர்வு – Dr. எஸ்.ஏ.பரீட் | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகொரோனா விழிப்புணர்வு – Dr. எஸ்.ஏ.பரீட்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநேர்காணல்கள், மருத்துவம் Comments Off on கொரோனா விழிப்புணர்வு – Dr. எஸ்.ஏ.பரீட் Print this News\nமக்களின் பாதுகாப்பே முக்கியம் : சந்தைகளை நடாத்த வேண்டாம் – கோறளைப்பற்று தவிசாளர் ஷோபா வெளிநடப்பு\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே கொரோனாவிலிருந்து மீள வழி – ஜவாஹிர் சாலி\nநீரழிவு நோயளர்கள் போலி மருத்துவர்களை நாடிச்செல்வது துர்ப்பாக்கிய நிலையாகும்-Dr. KM. அஸ்லம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nறிசாத் ஏ காதர் உலகின் பெரும்பாலான நாடுகளிலுள்ள மக்களை மிக வேமாகத்தாக்குகின்ற நோய்களில்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகறிவேப்பிலையை பச்சையாக உண்பதால் கொலஸ்றோலைக் கட்டுப்படுத்தலாம்-இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/59249", "date_download": "2020-06-06T15:58:40Z", "digest": "sha1:5TPRNDMHGU7GVM2M2XHZVUT7RRBBNREE", "length": 20842, "nlines": 126, "source_domain": "www.thehotline.lk", "title": "இஸ்ரேல் மீதான முஸ்லிகளின் கவனத்தை திசை திருப்பலும் : ஈரான் மீதான சதாம் ஹுசைனின் படையெடுப்பும் | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்பட���த்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇஸ்ரேல் மீதான முஸ்லிகளின் கவனத்தை திசை திருப்பலும் : ஈரான் மீதான சதாம் ஹுசைனின் படையெடுப்பும்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமுகம்மத் இக்பால் – சாய்ந்தமருது\nஇஸ்ரேல் தனது இருப்பைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. இதில் தோல்வியடைந்தால் எமது யூத தேசம் கைவிட்டுப்போய் விடுமென்ற அச்சம் யூதர்களுக்கு ஏற்பட்டது.\nஇதனைத்தடுப்பதற்காக மத முரண்பாடுகளை மேலோங்கச்செய்வதுடன், தேசியவாதத்தைத் தூண்டி விட்டால், முஸ்லிம்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் அதிகரித்து அவர்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொள்வார்கள். அதனால் கவனம் தங்களை விட்டும் திசை திருப்பப்பட்டு விடுமென்று யூதர்கள் சிந்தித்தார்கள்.\nஅத்துடன், இஸ்ரேல் உருவானதிலிருந்து மன்னர் ஷா தலைமையிலான ஈரான் ��ங்களுக்கு நீண்ட கால நட்பு நாடாக இருந்தது. அங்கு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியினால் அது திடீரென எதிரி நாடாக மாறி விட்டது.\nதற்போது நட்பாக இருக்கின்ற ஏனைய இஸ்லாமிய நாடுகளும் எதிர்காலங்களில் எதிரி நாடாக மாறி விடமாட்டாதென்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. அது ஆட்சியாளர்களின் மனோநிலையைப் பொறுத்ததென்று யூதர்கள் சிந்தித்தார்கள்.\nஅத்துடன், இஸ்ரேலின் மேலதிகப் பாதுகாப்புக்காக மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கப்படைகளை நிரந்தரமாகக் காலூன்றச் செய்வது அவசியமென இஸ்ரேல் திட்டமிட்டது. ஆனாலும், அதற்குரிய சாத்தியம் அப்போது இருக்கவில்லை. அந்தச்சூழ்நிலை உருவாகும் வரைக்கும் அல்லது உருவாக்கப்படும் வரைக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் காத்துக்கொண்டிருந்தது.\nஇதற்கிடையில் ஈரான் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பு அந்நாட்டில் அதிரடி மாற்றங்கள் நடைபெறத் தொடங்கியது. மதச்சார்பற்ற நாடாக மேற்கத்தேய ஆடை கலாசாரம் மேலோங்கியிருந்த நாட்டில் கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்துவது பாரிய சவாலாக இருந்தது.\nமத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் அனைத்து இயற்கை வளங்களையும் கொண்ட பெரிய நாடு. பல தசாப்த காலமாக அந்நாட்டினை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு சுரண்டிக்கொண்டிருந்தது அமெரிக்கா. இஸ்லாமியப் புரட்சியினால் அது கைவிட்டுப்போனமை அமெரிக்காவுக்கு பாரிய இழப்பாகும். இதனை அமெரிக்காவும் விரும்பவில்லை.\nமறுபுறத்தில் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அது முக்கியத்துவம் வழங்கியதுடன், மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்பதற்காக களத்தில் போரிடுகின்ற பாலஸ்தீனப் போராளிகளுக்கு ஈரான் இஸ்லாமியப் புரட்சியானது புதிய உட்சாகத்தைக் கொடுத்தது. இது இஸ்ரேலுக்கு கோபத்தை உண்டு பண்ணியது.\nஅதனால் இஸ்லாமியப் புரட்சியாளர்கள் தங்களது ஆட்சியைப் பலப்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்காமல், உடனடியாக செயலில் இறங்க அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டது. அதற்காக இவர்கள் கையிலெடுத்த துரும்பு தான் ஈரான் – ஈராக் எல்லைப் பிரச்சினையாகும்.\nஈரான், ஈராக் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் எல்லைப்பிரச்சினை இருந்தது. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்தியது அமெரிக்கா. அப்போது ஈராக்கிய அதிபராக சதாம் ஹுசைன் இருந்தார். அவர் அமெரிக்காவின் நெர���ங்கிய நண்பர்.\nஎல்லைப்பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடாத்துவதற்கு அமெரிக்கா ஈராக்கைத் தூண்டியது. தனக்கெதிரான ஆட்சியாளர்களை அழிப்பதற்கு அமெரிக்கா தன்னைப் பயன்படுத்துகிறததென்றும், சகோதர முஸ்லிம் நாடுகளுக்கிடையில் சண்டையை மூட்டி விடுகிறதென்றும் சதாம் ஹுசைன் சிந்தித்திருப்பார். ஆனாலும், இதற்குப் பின்னணியில் யூதர்கள் உள்ளார்கள் என்பதனை அறிந்திருப்பாரோ தெரியவில்லை.\nஇதனை வெறும் எல்லைப்பிரச்சினையாக மட்டும் நோக்காமல் சீயா – சுன்னிப் பிரச்சினையாகவும் சித்தரிக்கப்பட்டது. மத்திய கிழக்கில் பெரும்பான்மையாகவுள்ள சுன்னிப்பிரினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அமெரிக்காவுடன் சேர்ந்து சதாம் ஹுசையினால் இந்தப்பிரசாரம் முடுக்கி விடப்பட்டது.\nஇஸ்ரேலின் மறைமுகத் திட்டமிடலுடன் அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் ஈரானுக்கெதிராக சதாம் ஹுசைன் போரைத் துவங்கினார். இந்தப்போரை ஈரான் எதிர்பார்க்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றி தன்னை இஸ்திரப்படுத்திக் கொள்ளாத நிலையில், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆரம்பத்தில் சில பிரதேசங்களை ஈரான் இழந்தது.\nபின்பு அமெரிக்காவின் எதிரி நாடுகளிலிருந்து அவசர அவசரமாக ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொண்டு ஈரான் தொடர்ந்து போரிட்டது. ஈராக் எதிர்பார்த்தது போல யுத்தம் அமையவில்லை. ஆரம்பத்தில் இழந்த நிலங்களை ஈரான் மீண்டும் கைப்பற்றியதுடன், கள நிலவரம் ஈரானுக்குச் சாதகமாகவே இருந்தது.\nஈராக்கின் இந்தப்படையெடுப்பு விரைவில் முடிவடைந்து விடுமென்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது எட்டு வருடங்களையும் தாண்டிச்சென்று அர்த்தமில்லாத சண்டையாக இருந்தது. இரு நாடுகளிலும் பல இலட்சம் உயிர்கள் கொல்லப்பட்டு, கணக்கிட முடியாத பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டது.\nசதாம் ஹுசைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்காவும், பண உதவிகளை சவூதி அரேபியாவும் வழங்கியது. இந்த யுத்தத்தினால் அமெரிக்கா எதிர்பார்த்த பலனை அடையவில்லை. மாறாக, ஈரானும் ஈராக்கும் தங்களை இராணுவ ரீதியில் பலப்படுத்திக்கொண்டது.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅரசியல், தேசியம் Comments Off on இஸ்ரேல் மீதான முஸ்லிகளின் கவனத்தை திசை திருப்பலும் : ஈரான் மீதான சதாம் ஹுசைனின் படையெடுப்பும் Print this News\nரஹ்மத் பவுண்ட��சனால் வீடு வீடாக இப்தார்\nகல்குடாவில் அரிசி அரசியலுக்கு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி : சட்டத்தரணி றிபானின் ஆதரவாளர்கள்\n#JusticeforThariq – தாரிக் அஹமத்துக்கு நீதி வேண்டி முஹீத் ஜீரான்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅளுத்கம , தர்கா நகர்ப்பகுதியைச்சேர்ந்த 14 வயதான விஷேட தேவையுடைய இளைஞன் தாரிக்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஈராக்கிய இராணுவத்துக்கு என்ன நடந்தது அமெரிக்கப்படைகளை எதிர்த்துப் போரிட்டவர்கள் யார்\nஅமெரிக்காவின் நிற வெறியும் : இஸ்லாம் வழங்கிய கண்ணியமும்\nமட்டு.மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவமும் மக்களின் எதிர்பார்ப்பும்\nகொரோனா : திட்டமிடப்பட்ட சதியா இறைவனின் நாட்டமா\nஈராக்கினுள் யூதர்களினால் இஸ்லாமிய தடயங்கள் அழிப்பும் : அமெரிக்காவினால் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சமும்\nமஜ்மா நகர் பொதுக்காணி தொடர்பில் கல்குடா முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் மெளனம் கலைக்க வேண்டும்\nவியாழேந்திரனிடம் ஒரு சில நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227137-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:39:49Z", "digest": "sha1:BNO3OJAJMXG3VTGLE4JO23BW5CNZAOSA", "length": 64542, "nlines": 492, "source_domain": "yarl.com", "title": "ஏன்? - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nபதியப்பட்டது May 7, 2019\nகருத்துக் களப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு,\nநான் வரவேற்புப் பகுதியில் பதிவிட்டுடிருக்கிறேன். அதிலே உறவுகள் பலர் உற்சாகமாக வரவேற்றுக் கருத்தகளைப் பதிவிட்டள்ளபோதும் என்னால் அவர்களுக்கு பதிலெழுத முடியாமல் உள்ளது. எழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது.\nஎன்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nஇது புதிய விதமான பிரச்சனை நொச்சி.\nநீங்கள் வேறொரு கணணியில் அல்லது இன்னொரு உலாவியில் முயற்சித்துப் பார்த்தீர்களா \nஒவ்வொரு திரிகளுக்கும் கீழ் பதில் கருத்து எழுதும் பெட்டி எவ்வாறு தெரிகிறது \nஒவ்வொரு திரிகளுக்கும் கீழ் பதில் கருத்து எழுதும் பெட்டி எவ்வாறு தெரிகிறது \nஅவரால் இதுக்���ு பதிலெழுத முடியாதே.\nநொச்சி பொறுப்பாளர்களுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.\nReply to this topic... என்று காட்டும் பெட்டியில் கிளிக் செய்த பின்னர் பதிலை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.\nநொச்சி எமது பக்கம் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இணையவன் குறிப்பிட்டது போன்று வேறு ஒரு உலாவி மூலம் முயற்சித்துப்பார்த்தீர்களா\nஎழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது.\nஎன்ன காண்பிக்கின்றது என படமா எடுத்து அனுப்ப முடியும மேலும் என்ன உலாவி பாவிக்கின்றீர்கள் என தனி மடலில் அல்லது மின்னஞ்சலில் குறிப்பிடுங்கள்.\nஎன்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை.\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.\nகணணி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.\nராசவன்னியருக்கு அமைவதெல்லாம் துபாய் சேக்குகள் கொடுக்கும் வரம்.\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nஇது புதிய விதமான பிரச்சனை நொச்சி.\nநீங்கள் வேறொரு கணணியில் அல்லது இன்னொரு உலாவியில் முயற்சித்துப் பார்த்தீர்களா \nஒவ்வொரு திரிகளுக்கும் கீழ் பதில் கருத்து எழுதும் பெட்டி எவ்வாறு தெரிகிறது \nதற்போது நான் கூகிளைவிட்டு MSN ஊடாக முயற்சித்தேன் . சரியாகி உள்ளது. ஆனால் ஏன் கூகிளில் செயற்படவில்லை என்று தெரியவில்லை. மீணடும் நன்றி.\nReply to this topic... என்று காட்டும் பெட்டியில் கிளிக் செய்த பின்னர் பதிலை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nநொச்சி எமது பக்கம் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இணையவன் குறிப்பிட்டது போன்று வேறு ஒரு உலாவி மூலம் முயற்சித்துப்பார்த்தீர்களா\nஎன்ன காண்பிக்கின்றது என படமா எடுத்து அனுப்ப முடியும மேலும் என்ன உலாவி பாவிக்கின்றீர்கள் என தனி மடலில் அல்லது மின்னஞ்சலில் குறிப்பிடுங்கள்.\nஉண்மைதான். இந்த உலாவியிற் செயற்படுகிறது. மற்ற உலாவியூடாக மீண்டும் பார்க்கும் போது படம் எடுத்துப் போடுகின்றேன்.\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.\nகணணி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.\nராசவன்னியருக்கு அமைவதெல்லாம் துபாய் சேக்குகள் கொடுக்கும் வரம்.\nம்.ம்.... வண���்கம் பாஞ்ச் . பாஞ்சவர்களின் \"பாஞ்ச்\" வார்த்தை உண்மைதான்போலும். நன்றி.\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.\nகணணி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.\nராசவன்னியருக்கு அமைவதெல்லாம் துபாய் சேக்குகள் கொடுக்கும் வரம்.\n 'ஷேக்'குகள் மூக்கால அழுதுக்கிட்டு சம்பளம் கொடுக்கிறார்கள்..\nஅவர்களுக்கு திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளர்கள் வேண்டும், ஆனால் சம்பளம் மட்டும் 'பியூன்' அளவிற்குதான் கொடுப்பேன் என்றால் எவன் கிடைப்பான்..\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\n 'ஷேக்'குகள் மூக்கால அழுதுக்கிட்டு சம்பளம் கொடுக்கிறார்கள்..\nஅவர்களுக்கு திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளர்கள் வேண்டும், ஆனால் சம்பளம் மட்டும் 'பியூன்' அளவிற்குதான் கொடுப்பேன் என்றால் எவன் கிடைப்பான்..\nஅவர்களும் இப்போது உலகத்தோடு இணைந்துவிட்டார்களாக்கும் . (இந்த விடயத்தில் மட்டும்)\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇவ்வாறு வர வாய்ப்புள்ளதாக முன்னர் எங்கோ வாசித்ததாக ஞாபகம்\nபதிவு தப்பென்றால் அதனைத் தூக்குவதில் தப்பில்லை.\nதூக்கியதன் காரணம் தெரியத்தானே வேண்டும்.....\nமறுபடி அந்தத் தப்பு வராதிருக்க.\nஎன் பதிவொன்றுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.\n 'ஷேக்'குகள் மூக்கால அழுதுக்கிட்டு சம்பளம் கொடுக்கிறார்கள்..\nஅவர்களுக்கு திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளர்கள் வேண்டும், ஆனால் சம்பளம் மட்டும் 'பியூன்' அளவிற்குதான் கொடுப்பேன் என்றால் எவன் கிடைப்பான்..\nஇளைப்பாறும் வயதில் உங்களை வேலைக்கு வைத்திருக்கிறதே பெரிய காரியம்.\nஇளைப்பாறும் வயதில் உங்களை வேலைக்கு வைத்திருக்கிறதே பெரிய காரியம்.\nஒரு தொழிலிற்குரிய நிபுணத்துவம், அவசர காலத்தில் உடனடியாக முடிவெடுத்து சீர்தூக்கும் தன்மை, படிப்பறிவிலும், அனுபவத்திலும் வருவது.\nவேலை சந்தைகளில் உயரிய தொழிற்நுட்ப திறன் சிலவற்றுக்கு ஆட்கள் அரிதாகவே கிடைப்பார்கள். அம்மாதிரி திறமைகளுக்கு பொறியாளர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுத்தாக வேண்டிய தேவையை தவிர்க்க முடியாது.\nஒரு தொழிலிற்குரிய நிபுணத்துவம், அவசர காலத்தில் உடனடியாக முடிவெடுத்து சீர்தூக்கும் தன்மை, படிப்பறிவிலும், அனுபவத்திலும் வருவது.\nவேலை சந்தைகளில் உயரிய தொழிற்நுட்ப திறன் சிலவற்றுக்கு ஆட்கள் அரிதாகவே கிடைப்பார்கள். அம்மாதிரி திறமைகளுக்கு பொறியாளர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுத்தாக வேண்டிய தேவையை தவிர்க்க முடியாது.\nஆனாலும் வயது கூடினால் திரும்பவும் அதே சம்பளத்தில் வேலை எடுப்பது அமெரிக்காவைப் பொறுத்த வரை குதிரைக் கொம்பு.\nஅதை வைத்தே சொன்னேன்.மற்றும்படி உங்கள் கெட்டித்தனம் தெரியாததா என்ன\nஆனாலும் வயது கூடினால் திரும்பவும் அதே சம்பளத்தில் வேலை எடுப்பது அமெரிக்காவைப் பொறுத்த வரை குதிரைக் கொம்பு..\nபின் அங்கே எப்படிதான் சமாளிக்கிறீர்கள்..\nஅலுவலக வேலையென்றால் அதில் நமக்கு ஒரு 'பிடிமானம்' வைத்துக்கொள்ள வேண்டும்.\nபுதுப்புது தொழில் உத்திகளை புகுத்த வேண்டும், நாம் இல்லையென்றால் அந்த துறையில் சமாளிக்க இயலாது என்ற வகையில் இருக்க வேண்டும், வேலையில் நமது பெறுமதி அப்பொழுதான் மேலிடத்திற்கு தெரியும்.\n\"என் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்\" எனற வகையில் பத்தோடு பதினொன்றாக வேலையில் இருந்தால் நீங்கள் சொன்ன அறுபது வயதிற்கு மேல் வேலையில் நீடிக்க முடியாது. அதுவே இங்கேயும் நிலை..\nபின் அங்கே எப்படிதான் சமாளிக்கிறீர்கள்..\nஅலுவலக வேலையென்றால் அதில் நமக்கு ஒரு 'பிடிமானம்' வைத்துக்கொள்ள வேண்டும்.\nபுதுப்புது தொழில் உத்திகளை புகுத்த வேண்டும், நாம் இல்லையென்றால் அந்த துறையில் சமாளிக்க இயலாது என்ற வகையில் இருக்க வேண்டும், வேலையில் நமது பெறுமதி அப்பொழுதான் மேலிடத்திற்கு தெரியும்.\n\"என் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்\" எனற வகையில் பத்தோடு பதினொன்றாக வேலையில் இருந்தால் நீங்கள் சொன்ன அறுபது வயதிற்கு மேல் வேலையில் நீடிக்க முடியாது. அதுவே இங்கேயும் நிலை..\nவன்னியர் செய்த வேலையை விட்டு புதிய கம்பனிகள் தேடிப் போகும் போதே இப்படியான பிரச்சனை என்பதையே எழுதினேன்.\nஇழவு அரசியல்: மரணங்கள் புனிதமாக்கா...\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nஅமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ\nதொடங்கப்பட்டது 6 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nமகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள் சக்தி: சம்பந்தன் புகழ் மாலை\nதொடங்கப்பட்டது 50 minutes ago\nதிராவிடமும் தமிழ்தேசியமும் — திராவிட புரட்டு\nதொடங்கப்பட்டது 41 minutes ago\nஇழவு அரசியல்: மரணங்கள் புனிதமாக்கா...\nBy கிருபன் · பதியப்பட்டது 2 minutes ago\nஇழவு அரசியல்: மரணங்கள் புனிதமாக்கா... இலங்கை அரசியலில் இழவு அரசியலுக்கு ஒரு வரலாறு உண்டு. அது சில தருணங்களில் அதிகாரத்துக்கான அவாவாக வெளிப்பட்டுத் தொலைக்கும். அந்த அபத்தத்தை கடந்த வாரம் கண்டோம். ஒரு மரணத்தை முதலீட்டாக்கி, அரசியல் இலாபம் பார்க்கும் செயல், 'இலங்கை அரசியல்' அதன் அடியாளத்தில் தேக்கி வைத்திருப்பது, பேராசையையே என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டியது. \"மலை சரிந்துவிட்டது\" என்போர், கடந்த 20 ஆண்டுகளில் மலையக மக்களின் வாழ்வில், எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை முதலில் சொல்லட்டும். அதன் பின்னர், சரிந்தது மலையா, வேறெதுவுமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மரணம் ஒருவரைப் புனிதனாக்கமாட்டா. உணர்வுபூர்வமான கதைகளும் அனுபவப் பகிர்வுகளும் பத்திரிகைகள் எங்கும் குவிகின்றன. ஆனால், மலையக மக்கள் இன்னமும் லயன் வீடுகளில் தான் வசிக்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைவால் மோசமாகப் பாதிக்கப்படுவோர், மலையகத் தோட்டங்களில் வசிப்போரே என உலக வங்கி தெரிவிக்கிறது. மலையகத் தோட்டப்புறத்தில் உள்ள குழந்தைகளில், 36%மான குழந்தைகளுக்கு வளர்ச்சிக் குறைபாடு உண்டு. இது மெல்லக் கற்கும் குழந்தைகள், இடைவிலகல் எனக் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவை, சில அடிப்படையான தகவல்கள் மட்டுமே. தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கை இன்னமும் அப்படியே இருக்கிறது. தோட்டத் தொழிலாளர், தமக்கு நியாயமான சம்பளம் கேட்டுப் போராட முற்பட்டது, இது முதல் தடவையல்ல. தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டித் தங்களை அரசியலில் வலிமைப்படுத்திக் கொண்டு, முடிவில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் விருந்துபசாரங்களிடையே சமரசங்களை ஏற்படுத்திக் கொண்டு, தொழிலாளர்களிடம் நாங்கள் எதைஎதையோ வென்று தந்து விட்டதாக, வீரம் பேசிவந்த மலையகத் தொழிற்சங்க, அரசியல் தலைவர்களின் கேலிக்கூத்து நாம் அறியாததல்ல. மலையகத் தோட்டத் தொழிலாளர் என்ற வாக்கு வங்கியையும் அவர்களிடம் வசூலிக்கின்ற சந்தாப் பணத்தையும் தவிர வேறெதைப் பற்றியும் மலையகத் தொழிற்சங்கத் தலைமைகளுக்கோ, அரசியல் தலைமைகளுக்;கோ அக்கறை இல்லை. மலையக அரசியல் தலைமைகளின் துரோகம், அப்பட்டமாகவே வெளிப்பட்ட ஒரு பிரச்சினை, மேல் கொத்மலை நீர்மின் திட்டம் தொடர்பானதாகும். மலையகத் தமிழ் மக்களுக்கு, ஒவ்வொரு தேர்தலின் போ��ும் வழங்கப்படுகிற வாக்குறுதிகள், தேர்தல் முடியும் முன்னரே மறக்கப்படுகின்றன. மலையகத் தொழிலாளரின் பிரச்சினை, வெறுமனே ஊதியம் தொடர்பானது மட்டுமல்ல. இன்று அவர்களது இருப்பு, மிரட்டலுக்கு உள்ளாகிறது. அவர்களது கல்வி, மருத்துவ உரிமைகள் திட்டமிட்டே மறுக்கப்படுகின்றன. அவர்களது பிரதேசம், சட்டத்தின் உதவியுடனும் சட்டத்தைப் புறக்கணித்தும் பறிக்கப்படுகின்றன. அடிப்படையான வசதிகள் கூட, மிகுந்த புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. இவை அப்பட்டமான தேசிய இன ஒடுக்கல். கொலனிய காலத்திலிருந்து, தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டு வந்துள்ளனர். என்றாலும், அப்போது தொழிலாளர்களுக்கு இருந்த சில உரிமைகளும் சலுகைகளும் உத்தரவாதங்களும் இப்போதைய தனியார் மயமாக்கப்பட்ட தோட்டங்களில் இல்லாமல் போய்விட்டன. அவர்களுடைய குழந்தைகளுடைய எதிர்காலம், தோட்டங்களுக்குள்ளேயே அதி குறைந்த ஊதியத்துக்கு, அதிகூடிய உழைப்பு என்று முடங்கிப்போகும் ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள். எனவே, அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம், அவர்களினதும் அவர்களினது குழந்தைகளினதும் அடிப்படை உரிமைகளில் முக்கியமானவையான கல்வி வாய்ப்பு, நோயற்ற வாழ்வு போன்றவற்றையும் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். ஆனால், அதை எந்தவொரு மலையும் சாத்தியமாக்கவில்லை. கடந்த காலங்களில், இலங்கையின் ஏனைய பின்தங்கிய பகுதிகள் கண்டுள்ள வளர்ச்சியையும் தோட்டங்கள் கண்டுள்ள வளர்ச்சியையும் ஒப்புநோக்கின், இப்போது அரங்கேறியுள்ள 'இழவு அரசியல்' எதைச் சாதித்தது என்று விளங்கும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இழவு-அரசியல்-மரணங்கள்-புனிதமாக்கா/91-251445\nஅமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ\nBy கிருபன் · பதியப்பட்டது 6 minutes ago\nஅமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூன் 05 எதிர்வுகூறல்கள் சரிவரும் போது, மகிழ்ச்சியை விட, சோகமே மிகுதியாகிறது. உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது. மனிதனை மனிதன், மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்பதில் அச்சப்படவும் வெட்கப்படவும் நிறையவே இருக்கின்றன. இக்கணத்திலும், அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்காமல், மௌனியாகவே ஏராளமான மனித மனங்கள் இருக்கின்றன. அடக்குமுறையையும் அநியாயத்தையும் ஆதரிக்கும் குரல்கள் இப்போது, அமெரிக்காவில் நடப்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்;கும் நகைச்சுவையும் இங்கு நடந்தேறுகிறது. மறவாதீர் ஓர் அநியாயத்தை ஆதரிக்கும் சொற்கள், எல்லா அநியாயங்களையும் ஆதரிக்கின்றன. கடந்தவாரம், அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரத்தில், 46 வயதான ஆபிரிக்க-அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்பவரைக் கைது செய்த போது, ஒரு பொலிஸ்காரர், அவரது தொண்டையில் முழங்காலை வைத்து, ஒன்பது நிமிடங்கள் அழுத்தியதால், அவர் இறந்துபோனார். பொலிஸின் கோரப்பிடியில் இருந்தபோது, ஃபுளோய்ட் \"என்னால் மூச்சுவிட முடியவில்லை\" என்று கெஞ்சினார். ஆனால், அவை செவிடன் காதில் விழுந்த சொற்களாகின. இன்று அவை, அமெரிக்காவை வழிநடத்தும் போராட்டத்தின் குறியீடுகளாகியுள்ளன. அவரைப் படுகொலை செய்ததற்கு எதிராக, கடந்த சில நாள்களாக அமெரிக்கா எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள், அமெரிக்காவைத் தாண்டிப் பல நாடுகளுக்கும் பரவியுள்ளன. ஆனால், ஆர்ப்பாட்டக்கார்களை வன்முறை கொண்டு அடக்க முயல்கிறது அமெரிக்கா. இது, இன்றைய பிரதான பேசுபொருளாகி உள்ளது. இனவாதமும் நிறவெறியும் இன்று, உலகெங்கும் புதிய வடிவில் மீள்தகவமைப்புக்கு உள்ளாகி உள்ளன. தேசியவாதத்தின் எழுச்சியும் அதிவலதின் செல்வாக்கும், பாசிசம் மெதுமெதுவாக நிறுவன மயப்படுத்தப்படுதலும் எம் கண்முன்னே அரங்கேறுகிறது. மேற்குலகில், முன்னெப்போதையைக் காட்டிலும் அதிவலதுசாரிகளே, ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். மக்களே, அவர்களை மீண்டும் மீண்டும் தெரிவுசெய்கிறார்கள். விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடும் தேசிய இனங்கள் கவனங்குவிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களை, இவ்வாரக் கட்டுரை பேச முயல்கிறது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகஒழுங்கில், தேசியவாதத்தின் மீள்எழுச்சி எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று, கடந்தவாரப் பத்தியில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இன்று அது நிகழ்ந்துள்ளதுளூ அமெரிக்கா இன்று பற்றி எரிகிறது. இனவாதமும் நிறவெறியும்: நீண்ட முடிவுறாத வரலாறு எங்கே, அடக்கு முறையும் ஒடுக்கலும் உண்டோ, அங்கே கிளர்ச்சியும் விடுதலைப் போராட்டமும் உண்டு. இதுவே, மனிதகுலத்தின் வரலாறு கூறும் செய்தி. மனித இனத்தின் மீட்சி, மனிதரிடையே சமத்துவம் நிறுவப்படுவதன் மூலமே சாத்தியமாகும். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தவும் அடக்கி ஒடுக்கவும் சுரண்டவும் இயலுமான ஒரு சமுதாய அமைப்புக்குள் ஒடுக்கப்பட்டவன் மட்டுமல்லாமல், ஒடுக்குபவனும் தன்னுடைய ஒடுக்கு முறையுடன், தன்னைப் பிணைத்துக் கொள்கின்றான். இன்று, இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்போர், தன்னளவில் எவ்வளவு இனவாதியாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்திப்பதில்லை. ஏனெனில், இனவுணர்வு பற்றிப் பேசுவதற்கு, யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை; சிலசமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே, இனவுணர்வு இருந்துள்ளது. மனிதர்கள் மத்தியில், இனவுணர்வுகள் மற்றவர்களுக்கு ஆபத்தாக அமையாத வரையில் சிக்கலில்லை. ஆனால், தன் இனத்தின் நலன்கள், மற்ற இனங்களின் நலன்களுக்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும், தன் இனத்தின் இயல்புகளை இன்னோர் இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும், இனவுணர்வு இனவாதமாகிறது. இது, மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, பண்பாட்டு, நடைமுறை வேறுபாடுகளை, ஏற்றதாழ்வுகளாக வேறுபடுத்தல், பிரச்சினைகளை இனரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, இனவாதம் தன்னை வேறுவேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. காலப்போக்கில இனவாதம் இனவெறியாகிறது. ஒரு சமுதாயம், முன்னேறிய 'நாகரிகமான' சமுதாயம் என்பதால், அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிரான இனவெறி, தென்னாபிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஜேர்மனிய ஆரிய இனவெறி, ஜார் மன்னனின் ரஷ்யாவில் பேரினவாதம் இவையெல்லாம், பின்தங்கிய சமுதாயங்களுக்கு உரியவையல்ல. இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், ஓர் இனத்தின் இனவாதமும் இனவெறியும், மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன. அமெரிக்கக் கறுப்பினத்தவர்களின் அயராத போராட்டம், வலுவான செய்தி ஒன்றைச் சொல்கிறது. அமெரிக்காவில், நீக்ரோ விடுதலைப் போராட்டம், அடிமை முறையிலிருந்து விடுபடும் போராட்டங்களில் தொடங்கி, பல்வேறு உரிமைப் போராட்டங்களுடாக வளர்ந்து, இன்னும் அமெரிக்க சமுதாயத்தில் நிற வேறுபாடின்றி, சமத்த���வம் வேண்டி நிற்கும் போராட்டமாகத் தொடர்கிறது. 'எனக்கொரு கனவுண்டு' என்ற புகழ்பெற்ற பேச்சை, மார்ட்டின் லூதர் கிங் பேசி 57 வருடங்களின் பின்னரும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வெள்ளை நிறவெறி, மோசமான முறையில் அரங்கேறுகிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களினதும் 'ஹிஸ்பானிக்' (ஸ்பானிய மொழிபேசும் இலத்தீன் அமெரிக்க) சிறுபான்மையினரதும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வந்துள்ளார்கள். மேற்கொள்ளப்பட்ட சிறிய சீர்திருத்தங்கள் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவரத் தவறியுள்ளன. இந்த அனுபங்கள், இலங்கைத் தமிழர்களுக்குச் சில செய்திகளைச் சொல்கின்றன. இதை, மூன்று அடிப்படைகளில் நோக்கவியலும். 1. தேசியப் பிரச்சினையை, தேசியவாதக் கண்ணோட்டத்தில் நோக்குவோரைத் தவிர்க்க இயலாது, பிற தேசிய இனங்களது ஜனநாயக, அடிப்படை உரிமைகளை மட்டுமன்றி, தமது தேசிய இனத்தின் ஜனநாயக, அடிப்படை உரிமைகளையும் மீறும் நிலைப்பாடுகளை அவர்கள் எடுத்துள்ளனர். ஒடுக்கும் தேசிய இனத்துக்கு மட்டுமன்றி, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கும் இது பொருந்தும். சமத்துவக் கொள்கைகளை மறுத்து, இன ஆதிக்க நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் தேசியவாதப் போக்கு, தேசியவாதத்தின் அடியாழத்தில் உள்ள அதன் முதலாளி அதிகார நிலைப்பாட்டிலிருந்து வருகிறது. 2. சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை வெறுமனே பிரிந்துசெல்லும் உரிமையென மிகையாக எளிமைப்படுத்தி, அவ் அடிப்படையில், பிரிவினையின் விரிவான தாற்பரியங்களை மறந்து, பிரிந்துசெல்லும் உரிமையை வலியுறுத்தும் ஆபத்தான போக்கு குறுந் தேசியவாதிகளிடம் உள்ளது. மறுபுறம், அதேயளவு ஆபத்தாக, எந்தச் சிறுபான்மைத் தேசத்தினதும் தேசிய இனத்தினதும் சுயநிர்ணய உரிமையை மட்டுமன்றி, எவ்வித அதிகாரப் பரவலாக்கத்தையும் மறுக்கும் போக்குப் பேரினவாதிகளிடையே உள்ளது. எவ்வகையான அதிகாரப் பரவலாக்கமோ சுயாட்சியோ, பிரிவினையை நோக்கிய ஒரு நகர்வே என, அவர்கள் பொய்யாக விவாதிக்கின்றனர். பிரிவினை, ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தும் என்ற பேரில், சிறுபான்மைத் தேசங்களதும் தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் ஜனநாயகவாதிகள் சிலரும் உள்ளனர். 3. இலங்கையில் தமிழர், எதியோப்பியாவில் எரித்திரியர் போன்று, ஏகாதிபத்தியத்தை நம்பிய தேசிய இனங்களுக்குத் துரோகமிழைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. பொஸ்னியர், கொஸோவர் விடயங்களைப் போன்று, ஏகாதிபத்தியத்தை நம்பினோர், ஏகாதிபத்தியத்துக்கு அடிமையான சந்தர்ப்பங்களும் உள்ளன. அவர்கள், புதிதாக ஏகாதிபத்தியத்துக்கு அடிமையானதன் மூலம், முன்னாள் ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து பெற்ற விடுதலை பொருளற்றதாயிற்று. 'கறுப்பு உயிர்களும் பெறுமதியானவை': சில கேள்விகள் இன்று உலகெங்கும், 'கறுப்பு உயிர்களும் பெறுமதியானவை' (Black Lives Matter) என்ற சுலோகம், மீண்டும் முக்கிய போராட்டக் குறியீடாகவுள்ளது. 2013ஆம் ஆண்டு தோற்றம் பெற்று, ஓர் இயக்கமாக மாறியுள்ள இந்தப் போராட்டம், இப்போது கறுப்பர்களுக்கு அதிகாரத்தில் பங்கு, அதிகமான கறுப்பின அரசியல்வாதிகளை உருவாக்குதல் என்ற திசையில் இயங்குகிறது. இன்னொரு தளத்தில், இது அமெரிக்க ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது. ஆனால், இவை அமெரிக்க-ஆபிரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தக்கவைக்கவும் போதுமானவையல்ல. இன்று, அமெரிக்க அரசு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையை, நடத்துவதிலும் மேற்பார்வை செய்வதிலும் கறுப்பின அமெரிக்கர்களும் பங்காற்றுகிறார்கள். கறுப்பினப் பொலிஸார், கறுப்பின மேயர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை அதிக வலுவுடன் எதிர்த்துப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவின் ஜனாதிபதியாக, கறுப்பினத்தவரான பராக் ஓபாமா எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்தார். ஆனால், அவரது காலத்திலும் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வன்முறை, மோசமான முறையில் அரங்கேறியது. எனவே, பதவிகளைப் பெறுவது வெறுமனே உரிமைகளைப் பெறுவதற்கான வழியாகாது. இன்று அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. வேலையிழப்புகள், பொருளாதார அசமத்துவம், நீதியின்மை, உரிமை மறுப்பு, சமூகநல வெட்டுகள், கொவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி எனப் பல விடயங்களின் ஒத்துமொத்த வெளிப்பாடே, இந்தப் போராட்டங்கள் எனலாம். இவை, அரசுக்கும் ஆளும் அதிகார அடுக்குகளுக்கும் எதிரான வலுவான எதிர்வினை ஆகும். இதைக் 'கறுப்பு உயிர்களும் பெறுமதியானவை இயக்கம்' புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய எதிர்வினைகளை வெறுமனே கறுப்பு எதிர் வெள்ளை என்று அடையாளப்படுத்தல் மிக��்பாரிய தவறு. இது உண்மையில், உள்ளோருக்கும் இல்லாதோருக்கும் இடையிலான போராட்டம்; உரிமைகளுக்கான போராட்டம். எனவே, குறுகிய நோக்கிலிருந்து இந்தப் போராட்டம் விடுபட்டு, பரந்துபட்ட உழைக்கும் மக்களின்; விடுதலைக்கானதாக விரிவடைய வேண்டும். அமெரிக்காவில் பற்றிய தீ, இன்று உலகின் பல நாடுகளுக்குப் பல்வேறு வடிவங்களில் பரவுகிறது. ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா, கனடா, இஸ்ரேல், பலஸ்தீனம், டென்மார்க், அவுஸ்திரேலியா என, எல்லா நாடுகளிலும் ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை செய்யப்பட்டதற்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவை, தீவிரவலது சக்திகளையும் அடக்குமுறைகளையும் அரசின் சிக்கன நடவடிக்கைகளையும் சேர்த்தே எதிர்த்தன. இந்தப் போராட்டத்துக்கான எதிர்வினைகள் (குறிப்பாக இலங்கையர்கள்/ஈழத்தமிழர்கள்) மூன்று தன்மைகளைக் கொண்டிருக்கின்றன: 1. இனவாதத்தை வெளிப்படையாகவே பேசுவோர், கறுப்பின அமெரிக்கர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். 2. புலம்பெயர்ந்து அகதி அஸ்தஸ்துக் கோரி, அந்நாட்டுக் குடியுரிமை பெற்றோர், அந்நாட்டுக்கு அகதிகள் வருவதை எதிர்க்கிறார்கள். போராட்டக்காரர்கள் நாட்டின் எதிரிகள் என்கிறார்கள். 3. ஒடுக்கபட்ட சமூகத்தைச் சேர்ந்தோர் இன்னொரு சமூகம் ஒடுக்கப்படும் போது, ஒடுக்குமுறையாளனுக்கு ஆதரவு நல்குகிறார்கள். இந்தப் போராட்டம், ஈழத்தமிழர்கள் விடயங்களை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவாக ஒரு சமூகம் விளங்கிக் கொள்ளாதவரை, விடுதலை சாத்தியமல்ல. அமெரிக்கக் கறுப்பின மக்களது உரிமையை மறுக்கும் அமெரிக்காவின் தயவில், ஈழத்தமிழர் விடுதலையை நாடிச் சொல்வோர், எவ்வளவு பெரிய அயோக்கியர்கள். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமெரிக்காவும்-ஈழத்தமிழரும்-முன்னை-இட்ட-தீ/91-251443\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஇனி ப‌திலே எழுத‌ மாட்டேன் என்று வில‌கி போனிங்க‌ள் , இப்ப‌ நிர்வாக‌ம் நீக்கின‌ ப‌தில‌ கொப்பி ப‌ண்ணி மீண்டும் இணைக்கிறீங்க‌ள் / அப்போது என் கூட‌ விவாதிக்க‌ முடியாம‌ல் தானே வில‌கி போனிங்க‌ள் , ஏன் மீண்டும் என்னை எழுக்குறீங்க‌ள் 😉\nமகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள��� சக்தி: சம்பந்தன் புகழ் மாலை\nசும்மே எழுதி சம் பெயரில் விட்டிருப்பார். வேடிக்கை என்னவென்றால்.. கடந்த ஆட்சியில் 13 சுற்றுப் பேசி ஏமாத்தினவர்.. இந்த ஆட்சியில் இவர்களுக்கு நாயகன் ஆகிவிட்டார். மைத்திரியை நல்லாட்சி நாயகன் ஆக்கி வாங்கியாச்சு.. எனி இவர். இன்னொரு வேடிக்கை.. அண்ணன் நாயகன்.. தம்பி வில்லன் என்பதுதான். அவரையும் புகழ்ந்து தள்ள வேண்டியானே.. தனிச் சிங்களச் செயலணிச் செயல்வீரனுன்னு.\nதிராவிடமும் தமிழ்தேசியமும் — திராவிட புரட்டு\nநானும் இந்தக் கட்டுரையை மீடியத்தில் சில மணிநேரங்களுக்கு முன்னர் படித்திருந்தேன்😀 திராவிடம் என்பது ஒரு ப்ராண்ட் தவிர வேறு ஒன்றுமில்லை. Re-brand செய்ய கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் செய்திருக்கலாம்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69197/", "date_download": "2020-06-06T16:10:05Z", "digest": "sha1:RCZW4RJEGCL3NSICFBPYDFWL7FS7IK4F", "length": 10041, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nநடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் மூலம் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று(03) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. காலை பத்து மணிக்கு கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற இச் செயலமர்வில் உள்ளுராட்சி முறைமையும்,நல்லாட்சியை உறுதிப்படுத்தலும் எனும் தொனிப்பொருளில் மக்கள் கௌரவத்திற்கும் உரிமைக்குமான நிறுவகம் ஏற்பாடு செய்திருந்தது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கு அனைத்துக் கட்சிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் இச் செயலமர்வில் கலந்துகொண்டனர்.\nTagstamil tamil news உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான கரைச்சி கிளிநொச்சியில் செயலமர்வு பச்சிலைப்பள்ளி பூநகரி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்திய���வில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nலசந்த கொலை தொடர்பான தகவல்களை முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபரே மூடிமறைத்தார்\nஅம்பலவன்சின்னக்கட்டுக்குளம் வற்றியதன் காரணமாக மக்கள் பெரும் சிரமம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/adengappa-an-18mile-long-fishing-boat/c77058-w2931-cid305054-su6225.htm", "date_download": "2020-06-06T16:52:36Z", "digest": "sha1:52HB7B56HUFPBI3LULTPAJC57KHU7JWM", "length": 5347, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "அடேங்கப்பா... 18 மைல் நீள மீன்வலை கொண்ட படகு சிறைபிடிப்பு!", "raw_content": "\nஅடேங்கப்பா... 18 மைல் நீள மீன்வலை கொண்ட படகு சிறைபிடிப்பு\nஅண்டார்டிகா கண்டத்தின் அருகே, சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அந்த படகு 18 மைல் நீளம் கொண்ட வலையை வைத்து மீன்பிடித்து வந்தது தெரிய வந்துள்ளது.\nஅண்டார்டிகா கண்டத்தின் அருகே, சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அந்த படகு 18 மைல் நீளம் கொண்ட வலையை வைத்து மீன்பிடித்து வந்தது தெரிய வந்துள்ளது.\nகில்நெட்டிங் எனப்படும் மீன்பிடி முறை, அண்டார்டிகாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதையும் சல்லடையாக அரித்தெடுக்கும் இந்த முறை, கடல்வாழ் உயிரினங்களை பெருமளவு அழிந்து வந்ததால், அந்த பகுதியில் சர்வதேச நாடுகள் இதை தடை செய்துள்ளன.\nஇந்நிலையில், இதுபோன்ற நூற்றுக்கணக்கான கில்நெட்டிங் வகை வலைகளை ஒன்றாக இணைத்து, மீன் பிடித்து வந்த படகை, இந்தோனேசிய அதிகாரிகள் சிறை பிடித்துள்ளனர். அந்த படகு பயன்படுத்திய வலை சுமார் 18 மைல்களுக்கு (29கிமீ) நீண்டு இருந்ததாம்.\nSTS-50 என்ற அந்த படகை ஏற்கனவே சீன அதிகாரிகள் சிறை பிடித்து வைத்திருந்த நிலையில், அங்கிருந்து அது தப்பித்தது. 8 நாடுகளின் கடற்படையினரிடம் இருந்து அந்தந்த நாடுகளின் கொடிகளை பயன்படுத்தி அந்த படகுக்குழு தப்பி வந்தார்களாம். சமீபத்தில் STS-50 குறித்த விவரங்களை இந்தோனேசிய அதிகாரிகளுக்கு இன்டெர்போல் தெரிவித்திருந்ததாம். அதை வைத்து, அவர்கள் வெற்றிகரமாக படகை கைப்பற்றினர்.\n54 மீட்டர் நீளம் கொண்ட அந்த படகு, சுமார் 30 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டதாம். படகினுள் இருந்த இந்தோனேசியா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 20 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக கடலிலேயே இருப்பதாகவும், சரியான சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள், கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nகடந்த சில வருடங்களில் இந்தோனேசிய கடல்வளத்தை பாதுகாக்க, சட்டவிரோதமான நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மீன்பிடி படகுகளை அந்நாட்டு அரசு சிறைபிடித்து அழித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=6532", "date_download": "2020-06-06T16:47:54Z", "digest": "sha1:FYPU4IWM67TDD5PNBDWLNJ6LTRWABRNB", "length": 5225, "nlines": 92, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இலங்கை – பங்ளாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை – SLBC News ( Tamil )", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இலங்கை – பங்ளாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை\nஉலகக் கிண்ண கிரிக்கெட்போட்டித் தொடரில் இலங்கை – பங்ளாதேஷ் அணிகள் பங்கேற்கும் போட்டி இன்று பிறிஸ்டல் நகரில் நடைபெறும். இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 3 புள்ளிகளைப் பெற்று இலங்கை அணி ஆறாவது இடத்தில் உள்ளது. பங்ளாதேஷ் அணி 2 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.\nஇதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்படும்.\n← ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியும் பிளாஸ்ரிக் உற்பத்திகளைத் தடைசெய்யத் தயாராகும் கனடா.\nபொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரெயில் சேவை →\nசர்வதேச தடைக்குப் பின்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான\nப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளை மூடிய அரங்கில் நடத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931\nபுதிய நோயாளிகள் - 03\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48\nநோயிலிருந்து தேறியோர் - 858\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/diet/the-summer-cools-the-cooling-country-977.html", "date_download": "2020-06-06T16:28:59Z", "digest": "sha1:CMKY32EEM2N5SZ4EZV73Y4AR4SCP4NPD", "length": 10531, "nlines": 156, "source_domain": "www.femina.in", "title": "கோடையை குளிர்விக்கும் நாட்டு வெள்ளரி - The summer cools the cooling country | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகோடையை குளிர்விக்கும் நாட்டு வெள்ளரி\nகோடையை குளிர்விக்கும் நாட்டு வெள்ளரி\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | March 20, 2019, 10:21 AM IST\nவெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையு வெள்ளரியில் உண்டு.\nஇவற்றைவிட, நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும். பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.\nமலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிப் பிஞ்சை உட்கொண்டால் திரிதோஷமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள்பேசுகின்றன. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.\nஅடுத்த கட்டுரை : தேன் தரும் மருத்துவ பண்புகள்\nதூக்கமின்மை நோயாளிகள் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்\nநின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nகோவைக்காய் மசாலாபாத் உணவு தயாரிக்கலாம் வாங்க\nபழ தயிர் பச்சடி தயாரிப்பது எப்படி\nதாமத திருமணமா ஆரோக்கியத்தை கவனியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/02/blog-post_8952.html", "date_download": "2020-06-06T18:04:17Z", "digest": "sha1:MYQZKE27MXYF74XMRCPUX3BUH5RP5MOI", "length": 38699, "nlines": 480, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ஒரு நாள் இன்பம்", "raw_content": "\nசெங்கதிர்கள் இருளின் வயற்றைப் பிளந்தெறிந்ததால் அடிவானம் தோய்ந்து செந்நிறமாகக் காட்சி தந்தது.\nகந்தசாமி புரண்டு படுத்தான். அவன் கொஞ்சம் முன்னதாகவே எழுந்துவிடுவதால் அவனுடைய வீட்டில் ஏதாவது புதுமையாக நடந்துவிடப் போகிறதா தலையைத் தூக்கி ஒரு நோட்டம் விட்டான். அடுப்புப் புகைந்து கொண்டிருந்தது, கோப்பியாக்கும்.\nதங்கம் வாசற்படியில் உட்கார்ந்து தங்களது மூன்றாவது 'படைப்பை' மடியில் வைத்து தலைவாரிக் கொண்டிருந்தாள். கழுதை கெட்ட கேட்டுக்கு குஞ்சம் ஒன்றுதான் குறைச்சல்.\nகந்தசாமி வலது பக்கமாகத் திரும்பிப்படுத்தான். கன்னம் 'சில்'லென்று இருந்தது, தலையணை ஈரம் ஆமாம் இனி அவன் வடிப்பதற்குக் கண்ணீரே இல்லை, எல்லாவற்றையும் வடித்துவிட்டான். சாட்சி நனைந்துபோன அந்தத் தலையணை. இனி அவன் வணங்குவதற்குத் தெய்வமே இல்லை, எல்லா 'தெய்வங்களையும் வணங்கிவிட்டான். சான்று, நைந்துபோன அவனுடைய உள்ளம். இனி அவன் சிந்தித்துப் பார்க்க ஒரு வழியுமே இல்லை. எல்லா வழிகளிலும் சிந்தனையைச் செலுத்திப் பார்த்துவிட்டான். ஆதாரம், தனது சிந்தனா சக்தியை பற்றி அவனுக்கு இருந்த நல்லெண்ணம்.\nஅவனுடைய ஐந்தாவது சிருஷ;டி தவிழ்ந்து வந்து அவனுடைய கால் கட்டை விரலைக் கடித்து, முளைத்து வரும் பல்லின் பலத்தைக் காட்டியது. கந்தசாமி குழந்தையைத் தூக்கி தனது பக்கத்தில் படுக்க வைத்தான். பாயின் முரட்டுப்புல் குழந்தையின் முதுகுப் புண்ணை உராஞ்சியதால் அது வீறிட்டுக் கத்தியது. குழந்தையைத் தூக்கி தன் நெஞ்சில் உட்கார வைத்துவிட்டு சிந்தித்தான். நல்ல வேளை, சிந்திப்பதற்கு பணம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல் இருந்ததே.\nகுழந்தையின் உடல் எல்லாம் கிரந்திப் புண். பிறந்த ஊராக இருந்தால் அளவெட்டிப் பரியார் இருக்கவே இருக்கிறார். இங்கு கொழும்பில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக அவனுக்கு நேரமில்லை. நேரமிருந்தாலும் மருந்துக்கும் பத்தியத்திற்கும் சத்துள்ள உணவிற்கும் மற்றது இல்லை – பணம்\n மணி ஏழாகி விட்டது' என்று சொல்லிக் கொண்டுவந்த தங்கம் கோப்பியை அ���னுக்கு அருகில் வைத்தாள்.\n'போக வேண்டியதுதான்' என்று எழுந்த கந்தசாமி அவளைப் பார்த்துச் சிரித்தான். அவன் சிரித்தது உள்ளம் பொங்கிய களிப்பினால் அல்ல – வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டதாம் இனி அழுதென்ன சிரித்தென்ன என்ற நினைவினால். அந்தச் சிரிப்பு அவனையும் அவளையும் ஏமாற்றிவிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டது.\nகந்தசாமி காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்து வெற்றி முரசு கொட்டும் மூன்றாவது வாரமாக அந்தக் காற்சட்டையை அணிந்து கொண்டான்.\n'விரைவில் இன்னொரு காற்சட்டை தைத்துக் கொள்ள வேண்டும்' என்று வழக்கம்போல அன்றும் எண்ணிக் கொண்டான். அந்த எண்ணத்தை அடித்துப் புரட்டி விழுத்தி விட்டு பாய்ந்தது ஒரு பெருமூச்சு.\nவேலைக்கு போகிறவராச்சே என்று சதம் சதமாகப் பொறுக்கி தங்கம் வாங்கி வைத்திருந்த மூன்று தோசைகளையும் பிள்ளை பரிவாரத்திற்கு பகிர்ந்தளித்து விட்டுப் பிதாவாகப் புறப்பட்டான் கந்தசாமி.\nதாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த, யுத்த காலத்தில் பலத்த பந்தோபஸ்துடன் ஈழத்திரு நாட்டிற்கு வந்து சேர்ந்த வாகனத்தை – சைக்கிளை, வெளியே இழுத்து அதன் முதுகை – ஆசனத்தை சுற்றி ஒரு 'கிளிப்'பைக் கொழுவி விட்டான், காற்சட்டை சைக்கிளில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பது ஊரறிந்த காரணம், அவன் மட்டிலும் தெரிந்த சில பல காரணங்களும் இருக்கலாம்.\nதங்கம் வாசலில் வந்து நின்றாள்.\n நீங்கள் வெளியே புறப்படும் சமயமாக வாசலில் குறுக்கே வந்து நின்று உங்கள் மனைவியர் ஒரு புன்னயையை வலுக்கட்டாயமாக உங்கள் பால் விட்டெறிந்தால் அடுத்து வர இருக்கும் ஒரு பேராபத்திற்கு முகம் கொடுக்கத் தயாராகுங்கள். அவர்களைத் தொட்டுத் தாலி கட்டிய அந்தப் பழைய கணக்கைக் கூட்டிப் பார்த்து ஆறுதலடையுங்கள். மிஞ்சி மிஞ்சிப் போனாலும் அவர்களுடைய கோரிக்கை ஒரு புடவையாகவோ ஒரு புன்னகையாகவோதான் இருக்கும். 'ஆகட்டும்' என்று சொல்லி வைத்தால் போதும் வாக்கைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கண்ணீர்க் குண்டுகளுக்குப் பயந்து உங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தாமல் தைரியமாக நடந்துவிட்டால் உங்கள் வர்க்கத்தினரின் மானத்தைக் காத்த பெருமையைப் பெறவீர்கள்.'\n' கந்தசாமி சிரமப்பட்டு ஒரு சிரிப்பை இழுத்துவந்து தன் முகத்தில் மேயவிட்டான். 'எங்கள் நிலைதான் உனக்குத் தெரியுமே. கடன்காரரால் பகல் நேரத்தில் வீPட்டுக்கு வரவே முடியவில்லை. பொறுத்ததோடு இன்னும் ஒருமாதம் பொறுத்துக் கொண்டால் நீ கேட்ட சேலையை வாங்கி விடலாம்.'\nதங்கத்தின் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியின் பிரதிபலிப்பும் தெரியவில்லை, பெண்ணல்லவா\n'அதுவும்போக', கந்தசாமியே தொடர்ந்தான். 'மற்றவர்கள், வசதியுள்ளவர்கள் ஆடம்பரமாகத்தான் வாழ்வார்கள். அதைப் பார்த்து நாமும் ஆசைப்பட்டால் முடியுமா பிள்ளைகளுக்கே உருப்படியான சட்டை எதுவும் இல்லை. உன்னை இந்தக் கோலத்தில் காண்பதில் எனக்கு மட்டும் திருப்தியா, என்ன பிள்ளைகளுக்கே உருப்படியான சட்டை எதுவும் இல்லை. உன்னை இந்தக் கோலத்தில் காண்பதில் எனக்கு மட்டும் திருப்தியா, என்ன என்னவோ கெட்டகாலம் சேலையை அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம். 'ம்' என்று சொல்லு நான் நிம்மதியாக வேலைக்குப் போய் வரலாம்.' கந்தசாமி நிறுத்தினான்.\n'உங்களுக்கு எப்பொழுதுதான் இந்தப் பஞ்சப்பாடு தொலையைப் போகிறதோ தெரியாது. வருஷம் பன்னிரண்டுமாதம் உங்களுக்குத்தான் கொள்ளையும் கோதாரியும். இனிமேல் உங்களை ஒன்றும் கேட்காமல் தெருவால் போகிறவன் வருகிறவனை சேலை வாங்கித் தரச் சொல்லிக் கேட்கட்டுமா\n' என்றான், 'சீஷர்' பாணியில் அவனுடைய முகத்தில் பரிதாபம் இடம்பிடிக்க அகத்தில் வேதனை குடி புகுந்தது.\n'நீயுமா நிலைமை தெரிந்த நீயுமா என்னை வதைக்கிறாய்' என்றவன் தன் கண்களில் ஜென்மம் பெறும் முத்துகளை மனைவி கவனித்துவிடக் கூடாது என்று சைக்கிளில் ஏறி வேகமாக மிதித்தான்.\n'அவளும் தான் எத்தனை காலத்திற்குப் பொறுப்பாள்\nகந்தசாமியை – கந்தசாமியையா – தாங்க முடியாமல் அந்தப் பழைய சைக்கிள் நெழிந்தது. பின் சில்லு ஒன்பதாவது கம்பியையும் முறித்து பின்னரும் சாமகீதம் பணிவுடன் பாடலுற்றது. கந்தசாமி திருவுளம் இரங்கி சைக்கிளை விட்டு இறங்கி அதைத் தள்ளிக் கொண்டு நடந்தான்.\nகந்தசாமிக்கு முன்;னால் போய்க்கொண்டிருந்த ஒருவன் தனது காற்சட்டைப் பையில் கையைவிட்டு கைக்குட்டையை வெளியே எடுத்தான். அதோடு ஒரு மடிந்த காகிதமும் சேர்ந்து வந்து தெருவில் விழுந்தது.\n' என்று குரல் கொடுத்த படி கந்தசாமி அதை எடுத்து விரித்தான். அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. அதற்கிடையில் உரியவன் தெரு மூலையில் திரும்பிவிடவே கந்தசாமி நோட்டை ஆகாய வெளியில் பிடித்துப் பார்த்தான். சந்தேகமில்லை. அது ஒரு கள்ள நோட்டு\n'.......... வருஷம் பன்னிரண்டு மாதமும் உங்களக்குத்தான் கொள்ளையும் கோதாரியும்.......... வருஷம் பன்னிரண்டு மாதமும் உங்களுக்குத்தான் கொள்ளையும் கோதாரியும்...... வருஷம் பன்......'\nகந்தசாமி நடந்தனான். எதிரே ஒரு பொலிஸ்காரன் வந்தான். கந்தசாமியை ஏதோ ஒன்று எச்சரிக்கை செய்தது. அந்தக் கள்ளநோட்டை எட்டாக மடித்து சட்டைப்பை அடியில் போட்டுக் கொண்டு குனிந்தபடி நடந்தான். பொலீஸ்காரன் போய்விட்டான்.\nகந்தசாமி மேலும் நடந்தான். எதிரே அவனுக்கு கடன் கொடுத்த ஒருவன் வந்தான். கந்தசாமி பயந்துபோய்;, சைக்கிளை தெருவோரத்தில் நிறுத்திவிட்டு ஒரு சந்தில் நுளைந்து மறைந்து கொண்டான்.\nபொலீஸ்காரனைக் கண்டு கள்ள நோட்டை மறைந்த கந்தசாமி கடன்காரனைக் கண்டு தன்னையே மறைத்துக் கொண்டான். ஏன், கந்தசாமியும் அந்தச் சமுதாயத்தில் ஒரு 'ஒரு கள்ள நோட்டு'த் தானா அவனைப் போன்றோர் மனிதரோடு மனிதனாக வெளிப்படையாக வாழவே முடியாதா\nஇங்கு கந்தசாமியைப் பற்றியும் ஒரு வார்த்தை குறிப்பிட வேண்டும். அவன் நடுத்தர வகுப்பில் வந்து விடிந்தவன் - ஒரு குமாஸ்தா\nவழக்கம் போல அலுவலகத்தில் ஒரு கட்டுப்பணத்தையும் அதற்குரிய பத்திரங்களையும் ஒப்புக் கொண்டான் கந்தசாமி. அந்தப் பதினாயிரம் ரூபாவையும் வங்கியில் கொண்டுபோய் கட்டிவிட்டு வர வேண்டும். அவனுடைய உள்ளத்தில் ஒரு மெல்லிய கீறல் விழுந்து துடித்தது. அவனுக்குச் சிந்திக்க நேரமில்லை. மனைவியிடமும் மற்றவர்களிடமும் மதிப்பாக வாழ வேண்டுமென்றால் பொய்யும் புரட்டும் செய்யத்தான் வேண்டுமென்று எண்ணியதோடு துணியவும் செய்தான்.\nஅந்தக் கள்ள நோட்டை எடுத்து அதில் அடையாளமாக ஒரு சிலுவைக் குறியைப் போட்டு அதை நோட்டுக் கட்டுக்கு நடுவில் திணித்தான். ஒரு நல்ல நோட்டை எடுத்து தாம் வைத்துக் கொண்டு நடந்தான்.\nஐயோ, அந்த அரைமணி நேரமாக அவனுடைய மனம் துடித்த துடிப்பு ஏதாவது விபரீதமாக நடந்து விட்டால் நாளைக்கு தங்கத்தின் கதி.... ஏதாவது விபரீதமாக நடந்து விட்டால் நாளைக்கு தங்கத்தின் கதி.... பிள்ளைகளின் நிலை... இனிமேல் இந்த வேலையை நான் செய்யவே மாட்டேன்' என்று எண்ணியவனாய் வங்கிப் படிகளில் இறங்கினான் - கையில் நல்ல நோட்டுடன்\nஅந்த ஒருநாளாவது அவனுடைய குடும்பத்தை இன்பமாக இருக்க வைப்போம் என்ற நினைவு போலும், கடைத்தெருவில் இறங்கினான் கந்தசாமி.\n���ல்லோருக்கும் வரிசையாக உடுப்பு வாங்கினான். நல்ல உணவுப் பொருட்களை தேடி வாங்கினான். தங்கத்திற்கு ஒரு 'கிலிட்' சங்கிலி. தனக்கொரு ஜப்பான் பேனா. மூத்ததுக்கொரு றிப்பன். இளையதிற்கு ஒரு கிலுகிலுப்பை - இன்னும் எத்தனையோ கடைக்காரனுக்கு ஒன்றேகால் ரூபா கடன் வேறு வைத்துவிட்டுத் திரும்பினான் கந்தசாமி.\nஅன்றிரவு கந்தசாமி சாவதானமாக இருந்து கூப்பன் கடைக்கு இவ்வளவு, காய்கறி கடைக்கு இவ்வளவு என்று எதிர்வரும் சம்பளப் பணத்திற்கு பங்கீட்டுக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். அன்றைக்கு குளித்து முழுகி வயிறார உண்டதால் பிள்ளைகள் எல்லோரும் உறங்கிவிட்டனர்.\nதங்கம் வெற்றிலையை மடித்து கந்தசாமியின் வாயில் வைத்துவிட்டுச் சிரித்தாள். பல நாட்களுக்குப் பிறகு அவளுடைய விழிகள் அவனை –\n' என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளப் போனான் கந்தசாமி.\n'ஆமாம். இன்றைக்கு இவ்வளவு பணம் ஏது' என்று தங்கம் கேட்டாள்.\nகந்தசாமி அவளிடம் பொய் சொல்லவில்லை. உண்மையையும் சொல்லிவிடவில்லை. சிரித்து மழுப்பினான். பேச்சை வேறு துறைக்கு மாற்றினான்.\n'இன்றைக்கு நீ மிகவும் அழகாக இருக்கிறாய்' என்று கொஞ்சினான்.\n' என்று அவள் கடைக்கண்ணால் அவனை நோக்கினாள். அவன் அவளை இழுத்து தன் மடியில் படுக்க வைத்தான். அவள் நெளிந்தாள்.\nகந்தசாமி படுக்கையை விட்டு எழவில்லை. எழமுடியவில்லை. அவனுக்கு நல்ல காய்ச்சல். முதல் நாள் வெயிலில் அலைந்ததன் விளைவு. தங்கம் குடி நீர் போட்டுக் கொடுத்தாள். அதைக் குடித்துவிட்டு, வீடு தேடி வந்த கடன்காரனின் வசைகளை வாங்கிக்கொண்டு கிடந்தான்.\nமூன்றாம் நாள் காலை அவனுடைய வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அவன் வேலை பார்த்த கடை முதலாளியே இறங்கி வந்தார்.\n'இப்போ பரவாயில்லை சார்' என்று பயபக்தியுடன் பதில் தந்தான் கந்தசாமி.\n'அவசரப்படாமல் நன்றாகச் சுகம் வந்ததும் வேலைக்கு வா. இது இந்த மாதச் சம்பளம். உனக்கு நெருக்கடியாக இருக்குமென்று இருபத்தைந்து ரூபா மேலதிகமாக வைத்திருக்கிறேன். அதை அடுத்த மாதச் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளலாம்' என்று சொல்லி ஒரு உறையை தங்கத்திடம் கொடுத்தார்.\nகந்தசாமி உறையை வாங்கி ஆவலோடு பிரித்து, உள்ளே இருந்த ஒரே ஒரு நோட்டை வெளியே எடுத்தான். அதன் .... வலது பக்க மேல் மூலையில் .... ஒரு சிலுவை அடையாளம் இருந்தது.\nஒரு நூறு ரூபா நோட்டு\nசிறு பொன் மணி அசையும் - Siru pon mani asaiyum\nஇங்கே இருக்கும் விநாயகர் சிலை ஒரு அற்புதம் இருக்கி...\nH I V நோய் தடுப்பு ...புதிய கண்டுபிடிப்பு\nகுறட்டை சத்தம் அதிகமா இருக்கா அத நிறுத்த இதோ சில ...\nபிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம்\nசிறுநீரகக் கற்கள்... தமிழ்ச்சித்தர்களின் ஓர் எளிய ...\nMEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி \nஇரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nமெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் \n# பாலு மகேந்திரா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம் ...\nகற்ப மூலிகை ஆடாதோடை /ஆடாதோடா/ Adhatoda zeylanica.\nவனம்மாள் - அழகிய பெரியவன்\n22 - 25 வயது..., பெண்களுக்கு மிகவும் கடினமான வயது....\nஞாயிறு ஒளி மழையில் திங்கள்...\nகாலையில் மூன்று வகையான உணவுகள்\nநீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை.\nபாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ்\nதிருக்குறள் குறித்து சுவையான தகவல்கள்\nஉலகின் முதல் முதலாக Sandisk நிறுவனம் வெளியிட்ட 128...\nநீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்\nமினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு\nபொங்கும் பூம்புனல் சுமார் 33 வருடங்களுக்கு முன்பு ...\nசெக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/06/", "date_download": "2020-06-06T16:59:39Z", "digest": "sha1:TNXQVTK5V354MRO44PO5APNHJ6U644IO", "length": 135853, "nlines": 422, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: ஜூன் 2017", "raw_content": "\nஞாயிறு, 25 ஜூன், 2017\nபுரோட்டா, பிளாஸ்டிக் அரிசி அரசியல்\nஇன்றைய தேதியில் பயனுள்ள தகவல் குறிப்பு என்றால் அது, “பிளாஸ்டிக் அரிசையை கண்டுபிடிப்பது எப்படி\nஅந்த அளவுக்கு பிளாஸ்டிக் அரிசி குறித்த பீதி பரப்பப் பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பிளாஸ்டிக் அரிசி குறித்த தகவல்கள் உலவிக் கொண்டிருந்தன என்றாலும் தற்போது தமிழக அரசே இதை முன்னின்று பரப்பியதைப் போல தெரிகிறது.\nவதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், பிளாஸ்டிக் அரிசியைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய குழு அமைத்து நடவடிக்கை, பிளாஸ்டிக் அரிசி குறித்து தகவல் கொடுக்க தனி தொலைபேசி இலக்கம் அறிவிப்பு என தமிழக அரசின் நடவடிக்கைகள் மக்களை பீதிக்கு உள்ளாக்கின.\nஅது என்ன பிளாஸ்டிக் அரிசி\nசமூக ஊடகங்களில் ஒரு காணொளிக் காட்சி பரவி வருகிறது. ஓர் இயந்திரத்தின் ஒரு முனையில் பிளாஸ்டிக் தாளை உள்ளிடுகிறார்கள்.\nஅப்படியே காமிரா நகர்ந்து செல்கிறது, அந்த பிளாஸ்டிக் தாள் பிரிந்து உடுட்டப்பட்டு அரிசி போல் சிறுசிறு துண்டுகளாக வெளிவருகிறது. இந்த இடத்தில் அது அரிசி தானா என்பதை உறுதி செய்ய காமிரா அதை நெருங்கிச் செல்லவில்லை. கழிவு பிளாஸ்டிக் தாளை பிளாஸ்டிக் துருவல்களாக மாற்றும் வேலை நடக்கிறது எனக் கருதுகிறேன். ஆனால் அதை பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் தொழிற்சாலை என்ற தலைப்பில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஒரு கிலோ அரிசி தோராயமாக 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை ரகம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ கச்சா பிளாஸ்டிக் துருவலின் விலை 100 ரூபாய்க்கும் அதிகம். இதில் கலப்படம் செய்து லாபம் பார்க்க வேண்டுமென்றால் ஒரு கிலோ பிளாஸ்டிக்கைக் கொண்டு எத்தனை கிலோ அரிசி தயாரிப்பார்கள்\nஎளிமையான இந்தக் கேள்வி கூட எழுப்பப்படாமல் தான் அந்த காணொளிக் காட்சி ஊரெங்கும் உலா வருகிறது.\nபிளாஸ்டிக் அரிசி என பரப்பப்படும் இந்த அரிசியை செயற்கை அரிசி என்று சொல்லலாம். உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் அரிசி தான் பிளாஸ்டிக் அரிசி என தூற்றப்படுகிறது. சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅரிசியிலிருக்கும் கார்போஹைட்ரேட் தான் உருளை கிழங்கு, மரவள்ளிக் கிழங்குகளிலும் இருக்கிறது என்றாலும் நெல் அரிசியோடு ஒப்பிட்டால் கொஞ்சம் சத்துக் குறைவானது.\nஅதேநேரம் இன்று பீதியூட்டப்படுவது போல இந்த செயற்கை அரிசியை உண்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. இந்தியாவின் பழைய பஞ்ச காலங்களில் உருளைக் கிழங்கும், மரவள்ளிக் கிழங்கும் தான் அரிசிக்குப் பதிலாக உணவாக பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.\nஎன்றால் ஏன் இவ்வாறு பீதியூட்டப்படுகிறது\nஅது தான் இதன் பின்னாலிருக்கும் அரசியல். ஊடகங்களில் பரபரப்பாக திரும்பத் திரும்ப காட்டப்படும் எதுவும் உண்மையாகத் தான் இருக்கும் எனும் பொதுப் புத்தி மிகக் கவனமாக உருவாக்கி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருக்கிறது என்று கூறித் தான் ஈராக்கின் மீது படையெடுத்தது அமெரிக்கா.\nஒரு பேனாக் கத்தியைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தது என்பது பொதுப் புத்தியாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஸ்டாலின் கோடிக் கணக்கில் படுகொலைகளைச் செய்தார் என்று பரப்பட்டிருக்கிறது.\nஅவ்வாறு எழுதியவர்களே பணம் வாங்கிக் கொண்டு தான் அவ்வாறு எழுதினோம் என்று வாக்குமூலம் கொடுத்து விட்ட பிறகும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் ஸ்டாலின் கோடிக் கணக்கில் மக்களை படுகொலை செய்தார் என்பது பொதுப் புத்தியாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது ஊடகங்களை கையில் வைத்திருப்பதன் மூலம் நம்முடைய மூளையை கட்டுப்படுத்துகிறார்கள்.\nஅது தான் இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.\nமரபணு மாற்றப் பயிர்கள் என்பது இன்று சாதாரணமாகி இருக்கிறது. இந்த மரபணு மாற்றப் பயிர்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளை உண்பதன் மூலம் உடலுக்கு எவ்வளவு தீங்கு நேர்கிறது\nஎன்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன என்றெல்லாம் ஆய்வுகள் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் அவை எந்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை.\nதெளிவாகச் சொன்னால், மரபணு மாற்று பயிர்களுக்கு, விதைகளுக்கு எதிராக பேசினால் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. அண்மையில் தெலுங்கானாவில் மரபு சார்ந்த மிளகாய் விதையை பரப்பினார் என்பதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nஊடகங்களில் அந்தச் செய்தி போலி மிளகாய் விதைகளை விற்றவர் கைது என வெளிவந்திருக்கிறது. அது என்ன போலி மிளகாய் விதை\nமரபணு மாற்ற விதைகளை பற்றி மக்களிடம் விழுப்புணர்வு செய்யக் கூடாது. பாரம்பரிய விதைகளை வைத்திருந்து விற்றால் கைது. இந்த இரண்டையும் இணைத்துப் பார்த்தால் என்ன முடிவுக்கு வர முடியும்\nம���தலாளிகளுக்கு, ஏகாதிபத்தியங்களுக்கு எதுவெல்லாம் லாபத்தைக் கொட்டிக் கொடுக்குமோ அவைகலெல்லாம் – அவைகளில் உடலுக்கு தீங்கு இருந்தாலும் – உலகில் நல்லவைகளாக பொதுப் புத்தியில் உருவாக்கப்படும்.\nஏகாதிபத்தியங்களுக்கு லாபத்தை கொட்டிக் கொடுக்காத எதுவும் – அவைகளில் உடலுக்கு நன்மை இருந்தாலும் – உலகில் கெட்டவைகளாக பொதுப் புத்தியில் உருவாக்கப்படும்.\nசில நாட்களுக்கு முன்னால் புரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்றொரு செய்தி தீயாய் பரவியது.\nமைதா மாவு எப்படி உருவாக்கப்படுகிறது\nஅதில் என்னென்ன வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன\nஅவை என்னென்ன விதங்களில் உடலுக்கு தீங்கு செய்கின்றன என்று விரிவான ஆய்வுக் கட்டுரை போல அந்தச் செய்தி அமைந்திருந்தது.\nபடித்துப் பார்த்த பலர் புரோட்டா சாப்பிடுவதையே விட்டு விட்டார்கள். மைதாவுக்கு மெருகூட்ட, அதை வெண்மையாக்க அந்த வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும், அவைகளை உண்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்பதும் உண்மை தான்.\nஇதை புரோட்டாவுக்கு எதிராக மட்டும் ஏன் பயன்படுத்தினார்கள்\nகேக் வகைகளிலிருந்து மேற்கத்திய உணவுகளான பீட்சா வகைகள் வரை அனைத்திலும் மைதா கலந்திருக்கிறது. மைதாவை பயன்படுத்தாதீர்கள் என்று பரப்பினால் அது விழிப்புணர்வு,\nபுரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்று பரப்பினால் அதை விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள முடியுமா\nஏழைகளின் உணவாக மலிவான விலையில், உடலுக்கு உடனடி தெம்பளிக்கும், பரவலாக உண்ணப்படும் உணவான புரோட்டாவை ஒழித்து விட்டு அந்த இடத்துக்கு பீட்சாவைக் கொண்டு வர செய்யப்படும் சதித் திட்டம் என்பதாகத் தானே அதை புரிந்து கொள்ள முடியும்.\nஇதேபோலத் தான் அஜினாமோட்டாவுக்கு எதிரான பிரச்சாரமும். கரும்பு மரவள்ளிக் கிழங்கு ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உப்பு.\nஇதன் வேதிப் பொருள் மோனோ சோடியம் குளூட்டமைட் என்பது. அஜினாமோட்டோவுக்கு எதிரான பிரச்சாரங்களில் எல்லாம் தவறாமல் பயன்படுத்தப் பட்டிருக்கும் ஒரு வாசகம், ‘அதில் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் தீங்கான பொருள் கலக்கப்பட்டிருக்கிறது எனவே அதை பயன்படுத்தாதீர்கள்’ என்பது தான்.\nஆனால் அஜினாமோட்டோவின் ஒவ்வொரு பாக்கெட்டிலும் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் பெயர் தவறாமல் அ���்சிடப்பட்டிருக்கும். அதாவது அஜினோமோட்டோவில் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் பொருள் கலந்திருக்கவில்லை.\nஅஜினாமோட்டோவின் பெயரே மோனோ சோடியம் குளூட்டமைட் தான் என்பதே அதன் பொருள். சாதாரண உப்பை பயன்படுத்தாதீர்கள் அதில் சோடியம் குளோரைடு எனும் தீங்கான பொருள் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது எவ்வளவு நகைப்புக்கு இடமானதோ அதே போலத் தான் அஜினாமோட்டோவில் மோனோ சோடியம் குளூட்டமைட் கலந்திருக்கிறது என்பதும்.\nஇது உணவில் சுவை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஓர் உப்பு.\nசீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பலநூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரு துணை உணவுப் பொருள். அளவோடு பயன்படுத்தினால் எந்தத் தீங்கும் இல்லை.\nஇப்படி உடல்நலம் எனும் பெயரில் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான செய்திகள் தொடர்ந்து பரப்படுகின்றன. மீண்டும் மீண்டும் திணிப்பதன் மூலம் மக்களின் மூளையைக் கட்டுப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. அதற்கு எளிமையான இன்னொரு எடுத்துக்காட்டு தான் உப்பு. சமையலில் சாதாரண உப்பின் பயன்பாடு முழுவதுமாக ஒழிந்து விட்டது என்றே சொல்லலாம்.\nஅந்த அளவுக்கு அயோடின் உப்பின் ஆதிக்கம் இருக்கிறது. அயோடின் உப்பை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆய்வுகள் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் அயோடின் உப்பை பயன்படுத்துவதே உடலுக்கு நல்லது என எண்ணி பயன்படுத்துகிறார்கள்.\nஇந்தியாவில் 7 சதவீத குழந்தைகள் அயோடின் குறைபாட்டுடன் இருக்கின்றன என்றொரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதைக் கொண்டே இந்தியாவின் மொத்த மக்களும் அயோடின் உப்பை பயன்படுத்துவதே நல்லது என்று பிரச்சாரம் செய்தார்கள்.\nஇன்று டாடா உட்பட பல நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளில் அயோடின் உப்பு வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.\nஎல்லாம் இருக்கட்டும், பிளாஸ்டிக் அர்சியிலும், மைதாவிலும் அஜினாமோட்டோவிலும் என்ன ஏகாதிபத்திய ஆதாயம் இருக்கிறது என எண்ணுகிறீர்களா\nபொதுவாக தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் பெயரில் எல்லா நாடுகளிலும் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா. இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதிலிருந்து, விவசாய மானியங்களை ஒழிப்பது வரை எல்லா நாடுகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் தன்னுடைய நாட்டில் விவசாய மானியங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கிறது.\nஇந்த விசயத்தில் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலாக இருப்பது சீனாவின் உற்பத்திப் பொருட்களே. உலகில் சீனப் பொருட்கள் இல்லாத இடங்களே இல்லை எனும் அளவுக்கு அது தன் எல்லையை விரித்துக் கொண்டிருக்கிறது.\nஇதை தடுப்பதற்காக சீனம் சார்ந்த பொருட்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nசெயற்கை அரிசி, அஜினாமோட்டோ போன்றவை சீன உற்பத்திப் பொருட்களே.\nஇன்னொரு முக்கியமான அம்சமும் இதில் இருக்கிறது.\nபிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூகத் தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அது தற்போது திடீரென வேகம் பெற்றதற்கான காரணத்தை நாம் பதஞ்சலியோடு இணைத்துப் பார்க்க வேண்டும். மோடி பிரதமராக உருவாக்கப்பட்டதில் அதானிக்கு இருக்கும் தொடர்பைப் போலவே பதஞ்சலி நிறுவனத்துக்கும் தொடர்பு உண்டு.\nமோடி பிரதமரானதற்கு பிறகு தான் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் வெகுவாக கவனம் பெற வைக்கப்பட்டன.\nஅந்த அடிப்படையில் பதஞ்சலி அரிசி விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது.\nபதஞ்சலி அரிசி என்ற பெயரில் விற்கப்படும் அரிசிக்கான சந்தையை உறுதிப்படுத்தவே, பிளாஸ்டிக் அரிசி என்ற பெயரில் அரிசி குறித்த பீதி திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது.\nஎனவே, நாம் நாமாக நீடிக்க வேண்டுமென்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி நம்முடைய மூளையை பிறர் கைப்பற்றி விடாமல் தடுப்பது மட்டுமே. நம்மைச் சுற்றி நிகழும் எதுவானாலும், முதலில் அதில் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅரசியல் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. எல்லாவற்றிலும் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள அவை குறித்து பருண்மையாகவும் நுணுக்கமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nசுருக்கமாகச் சொன்னால் சமூகத்தில் நடப்பவைகளை நாம் சரியாக உள்வாங்காமல் போனால் நம்முடைய மூளையை பிறர் கைப்பற்றுவதை நம்மால் தடுக்க முடியாமல் போகும்.\nநேரம் ஜூன் 25, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉ ண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை.\nமூச்சடிக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன��� மூலம் சிறிது சரீர திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு “தெய்வீகத்தன்மை” யாதொன்றுமில்லை யென்பதே நமது அபிப்பிராய மாகும்.\nயோகா உடலை இளமையாகவும்,சுறு,சுறுப்பாக வைத்திருக்க உதவும் சிறப்பான உடற்பயிற்சி மட்டுமே.அதில் தெய்வீகம் என்பது ஏதும் கிடையாது.மூச்சுப்பயிற்சி மூலம் மனதை அமைதி படுத்தலாம்.\nஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை முதலியவை களைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.\nஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ “தெய்வீகத்தன்மை” இருப்ப தாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர்.\nஜன சமூகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.\nஇதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித் தால் விளங்கும். “ஹட யோகம்” என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி யென்பவர் சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம்.\nஇந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய் விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமையைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.\nஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார்.\nஇதற்குக் காரணம் விஷம் உண்டவுடன் ‘ஹட யோகம்’ பண்ணுவதற்குக் கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றது.\nஆனால், அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.\nயோகத்தில் ‘தெய்வத் தன்மை’ உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை.\nசாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களையெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வசக்தியென்றும் சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமூகத்தை ஏமாற்றி வருகி��ார்கள் என்பதை அறிய வேண்டு கிறோம்.\nஆகையால் இனியேனும் இது போன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.\nஇப்போது மோடி அரசு செய்வது யோக பயிற்சி அல்ல.விளம்பர யுக்தி.மேலே உள்ள படத்தைப்பார்த்தாலே பாஜக யோக பக்தி புரியும்.\nநேரம் ஜூன் 24, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 ஜூன், 2017\nபாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது\nஇன்று தலித்தை குடியசுத்தலைவராக கொண்டுவரப்பாடுபடும் பாஜக திடீர் தலித் பாசம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.\nமுதல் இந்திய தலித் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன்தான் .\nஅப்போது கே.ஆர்.நாராயணனுக்கு பாஜக கொடுத்த ஆதரவும்,அவர் தலித் என்பதால் காட்டிய பாசமும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய பாசமலர் கதை.\nஇந்துத்துவா மனநிலையை உடைய ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முன் மதசார்பின்றி இயங்கிய கே.ஆர்.நாராயணன் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.\nஇந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் பதவிக்கு தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பது இது இரண்டாவது முறைதான் .\nஇந்தியாவின் 10ஆவது செயல்பட்ட கே.ஆர்.நாராயணன் அவர்கள் தான் முதன்முதலாக தலித் சமுதாயத்திலிருந்து தேர்வு குடியரசுத்தலைவராக செய்யப்பட்டவர்.\nகுடியரசுத்தலைவர் பதவி என்பது ஆளுநர் மற்றும் பிரதமர் அளவுக்கு சக்தி வாய்ந்த பதவி கிடையாது. பொம்மைதான்.குறிப்பிட்டு சொல்லப்போனால் நாம் அடிமைப்பட்ட இங்கிலாந்தை கணக்கில் கொண்டு அரச பரம்பரை அதாவது எலிசபெத் மகாராணி அளவுக்கு இந்தியர்களால்,இந்தியர்களுக்காக அடிமைப்புத்தியுடன் உருவாக்கப்பட்டதுதான்குடியரசுத்தலைவர் பதவி.\nஇங்கிலாந்தில் மகாராணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அவ்வளவுதான் கொண்டவர் நமது குடியரசுத்தலைவர்.\nஆனால், அப்படி வெறும் ‘ரப்பர்-ஸ்டாம்ப்’ குடியரசுத்தலைவராக செயல்பட்டவரல்ல கே.ஆர்.நாராயணன். லண்டன் பொருளியல் பள்ளியில் அரசறிவியல் பயின்றவர்.\nகுஜராத் கலவரத்தை தடுக்க தீவிரமாக முயன்றவர்.\nகுஜராஜ் கலவரத்தை பற்றி இவர் அளித்த பேட்டியை கவனிக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.\nஇனி அன்றைய பாஜக தனக்கு அளித்த தொல்லைகளைப்பற்றி கே.ஆர்.நாராயணன் அவர்களே அளித்த பேட்டி பின் வருமாறு:\n\"குஜராத் கலவரத்திற்குப் பி���கு வாஜ்பாய் திறமையான முறையில் எதையும் செய்யவில்லை. குஜராத் கலவரத்தை தடுத்து நிறுத்தக் கோரி நான் அவருக்குப் பலகடிதங்கள் எழுதினேன்.\nஅவரிடம் இது குறித்து நேரிலும் பேசினேன்.\nஇராணுவத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை வழங்கியிருந்தால் குஜராத் கலவரங்கள் பெருமளவிற்கு தடுக்கப்பட்டிருக்கும் ஆனால் சட்டத்தின் கடமையை மத்திய மாநில அரசுகள் சரிவர நிறைவேற்றவில்லை.\nநான் இரண்டாவது முறையும் குடியரசுத்தலைவராக வரவேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். காங்கிரசும் அதற்கு ஒப்புக்கொண்டது.\nஅதனால் அனைத்துக்கடசிகளும் ஒரு மனதாக என்னைத்தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டும் நான் சம்மதிக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன்.\nஅவர்களுடைய மறைமுக திட்டத்திற்கு (ஆர்.எஸ்.எஸ். வகுத்துக்கொடுத்துள்ள ஹிடன் அஜண்டா) நான் குறுக்கே நிற்பதாக அவர்கள் அஞ்சினர்.\nபா.ஜ.க அரசுகல்வி உள்ளிட்ட பல துறைகளில் தனது ரகசியத்திட்டங்களை செயல்ப்படுத்த முனைந்தது. தங்களுடைய ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரப்ப கல்வியை பயன்படுத்துவதுதான் அவர்களுடைய அன்றைய நோக்கம்.அது இந்திய வரலாற்றையே மாற்றி இந்துத்துவா வெறியர்களை தேச பற்றாளர்களாக,தியாகிகளாக காட்டும் கல்வி திட்டம்.\nமுரளி மனோகர் ஜோஷி அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ் சார்பாளர்களை பல்வேறு துணைவேந்தர்களாக நியமித்த நியமனத்தில் நான் தலையிட்டு தடுத்ததை அவர் கடுமையாக எதிர்த்தார்.\nஎன்னுடைய தலையீடு சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக ரீதியானது.\nஅனைத்துக்கும் மேலாக மதசார்பின்மையே என்னுடைய நோக்கமாக இருந்தது.\"\nஇன்றைய பாஜக முன்னிறுத்தும் குடியரசுத்தலைவர் வேட்பாளர் முழுக்க நனைந்த ஆர்.எஸ்.எஸ்,தொண்டர்.கல்வியை காவி மயமாக்கி நாட்டையும் காவி நிறத்தில் உலக வரைபடத்தில் காட்ட முயற்சிக்கும் பாஜகவின் இந்துத்துவா வெறிக்கு லாலு,நிதிஷ் குமார்,சந்திரசேகர்,மற்றும் அம்மா அதிமுகவும்,ஆத்தா அ திமுகவும் விழுந்தடித்துக்கொண்டு ஆதரவு தருவது நாட்டை புதைகுழிக்குள் தள்ளும் செயல்.\nஆனால் நம் காலத்தின் கட்டாயம் குற்றவாளிகளை அரசியல் தலைவர்களாக வைத்திருப்பதுதான்.\nஅவர்கள் தங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பாஜக காலில் வீழ்ந்து ,மோடி காலை கழுவிக் குடிக்கிறார்கள்.\nஒரு கவுன்சிலை கூட வைத்திருக்காத வெறும் நடிகர் விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்துசெய்தி அனுப்புகிறார் பாஜக வேட்பாளர் ராம்நாத் என்றால் அவர்கள் எப்படியும் வெல்ல வேண்டும் என்பதற்காக எந்த அளவும் செல்வார்கள் என்றுதானே பொருள்.நாட்டை குட்டிசுவராக்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.கார பிரதமரை வைத்திருக்கும் இந்தியாவுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரரே குடியரசுத்தலைவரா\nநாட்டை அந்த பாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது.இந்தியா இன்னொரு எத்தியோப்பியாதான்.\nநேரம் ஜூன் 22, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு ஈசியான வழி இருக்கிறது. எப்போதும் எடுக்கும் முயற்சியைவிட, கூடுதலாக நீங்கள் கடுமையாக உழைத்தால் வெற்றிக்கு அருகில் நீங்கள் சென்று விடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற தீவிரமாக உழைக்கவேண்டும். உழைப்பின்றி வெற்றிக்கனி கிடைப்பதென்பது நிஜத்தில் சாத்தியமற்றது.\nஉங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் 5 சுலபமான வழிகள் இதோ\nமுக்கிய கேள்விகளை உங்களிடமே நீங்கள் கேளுங்கள்\nஉங்கள் கனவை நோக்கிய பயணம் ஏன் இத்தனை முக்கியமானது என்று கேட்டுக் கொள்ளுங்கள். லாபத்தை காட்டிலும் உயரிய குறிக்கோளை கொள்ளவேண்டும். சமூகத்தில் உங்கள் ஐடியா ஏற்ப்படுத்தப் போகும் மாற்றம் என்ன என்று சிந்தியுங்கள். சமூகத்தில் நீங்கள் ஒரு நேர்மறை தாக்கத்தை விட்டுச்செல்லப் போகிறீர்கள் என்ற நினைப்பே உங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து உந்துதலை அளிக்கும். உங்களின் கடின உழைப்பின் பலனை உணர்ந்தால் நீங்கள் செய்யும் வேலை சுலபமாக தெரியும், அதனோடு உங்களுக்கு நெருக்கமும் கிட்டும்.\nஉங்கள் முன்னேற்றத்தை அளவிடும் செயற்திட்டத்தை உருவாக்குங்கள்\nஎத்தனை கடுமையாக உழைத்தாலும், உங்களின் முன்னேற்றத்தை பற்றி அறியாமல் இருந்தால் அது அர்த்தமற்றதாக ஆகிவிடும். உங்களின் இலக்கு, அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் பணியை முடிக்கும் கெடுநாள் ஆகியவற்றை தெளிவாக வரையறுங்கள். இந்த திட்டம் ரெடி ஆனவுடன், பணியை தொடங்குங்கள். ஒரு ஐடியா முழுதும் நிறைவு பெறாமல் அடுத்தவற்றுக்கு தாவாதீர்கள்.\nதொழில் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்\nதொழிலில் ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களுடன் தொடர்பில் இருங்கள். போராடி வென்றவர்கள் பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து உங்களுக்கு உதவி ச��ய்து முன்னேற்றத்திற்கான வழியை சொல்வார்கள். அதே போல் உதவி தேவைப்படும் பிறருக்கும் நீங்கள் உதவிடுங்கள். மற்றவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு உதவிட முடியும் என்று பார்த்து நடந்துகொண்டு, ஒரு நல்ல உறவுமுறையை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சுயநலமாக இருந்து உங்களைப் பற்றி மட்டும் யோசித்தால், மற்றவர்களும் அதேபோல் உங்களிடம் இருப்பார்கள் என்பதை மறவாதீர்கள்.\nஉங்கள் வேலை பலு அதிகமாக இருக்கும். ஆனால் அதற்காக உங்களின் நேரத்தையும் தொழில், பணிக்கு மட்டுமே செலவிடுவது நல்லதல்ல. குடும்பம், நண்பர்கள் என்று அவருகளுடனான உங்கள் நேரத்தை திட்டமிட்டு ஒதுக்குங்கள். அதே போல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படிப்பது, சினிமா என்று நீங்கள் விரும்பிய ஒன்றை செய்ய தவறாதீர்கள். அதுவே உங்களை புத்துணர்வாக்கி செய்யும் வேலையை சிறப்பாக செய்ய உதவிடும்.\nஉங்களின் முக்கிய இலக்கை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்\nநீங்கள் தொடங்கிய முக்கிய இலக்கை எப்போதும் மறவாமல் அதை அடையவே உழைத்திடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே மிகமுக்கியம். உயரிய இலக்கை அடைய மூன்று வழிகளை எழுதிவைத்து அதை ஒவொன்றாக நிறைவேற்றிடுங்கள். அதே போல் ஒவ்வொரு நாளும் அதே ஊக்கத்துடன், குறிக்கோளுடன் செயல்பட்டால் மட்டுமே அந்த இலக்கை நீங்கள் நெருங்கமுடியும்.\nவாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு தெளிவாக வகுத்துக்கொண்டு வாழ்ந்தால் மட்டுமே உங்கள் கனவு நிறைவேற வழி கிடைக்கும். உற்சாகமாக மேற்கூறிய வழிகளை பின்பற்றிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்\nநேரம் ஜூன் 17, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 ஜூன், 2017\n65 ஐஏஎஸ் அதிகாரிகளின் குமுறல்\n(1953-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் ஆன 91 வயது ஹர்மந்தர்சிங் உள்ளிட்ட ஓய்வு பெற்ற 65 மூத்த அதிகாரிகள் எழுதிய திறந்த மடல் இது).\nநாங்கள் அனைவரும் ஓய்வு பெற்ற அதிகாரிகள்.\nஅகில இந்திய மத்திய பணிகளில் பல்வேறு காலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். ஒரு குழு என்ற முறையில் எங்களுக்கு எவ்வித அரசியல் சார்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகிறோம். ஆனால் சார்பின்மை, நடுநிலை, அரசியலமைப்பின் மீது மாறாப்பற்று ஆகியவற்றை எங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் கவலையளிக்கும் செயல்களே எங்களை எழுதத் தூண்டியது.\nஇந்திய அரசியல் தளத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஏற்றுக் கொள்ள முடியாத தவறான நிகழ்வுகளைப் பற்றியதே இந்த திறந்த மடல். ஏன் இப்படி தவறாய் நடக்கிறது; குறிப்பாக இஸ்லாமியர்களை இலக்காகக் கொண்டு மதவெறுப்பு வளர்க்கப்படுவது அதிகரித்திருப்பதாய் தோன்றுகிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மதவெறியைத் தூண்டும் வகையில் வெளிப்படையாக இடுகாட்டிற்கும், சுடுகாட்டிற்கும் எண்ணிக்கை ஒப்பிடப்பட்டு பேசப்பட்டது.\nவெவ்வேறு மதவிழாக்களுக்கு சமமாகத்தான் மின்சாரம் வழங்கப்பட்டதா\nஇவற்றுக்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை.\nஅவை உண்மையுமில்லை. மதச்சிறுபான்மையினரைக் குறி வைத்து இறைச்சிக்கூடங்கள் தடை செய்யப்படுகின்றன. அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இத்தகைய சகிப்பின்மை வன்முறைக்கு வித்திடுகிறது.\nஅதிலும் குறிப்பாக மதரீதியான வெறுப்புகள் மேலோங்கிய பிரதேசத்தில் ஒரு உள்ளூர் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கெதிராக அவர் வீட்டைத் தாக்குவதற்கு தூண்டி விடுகிறார்.\nஅந்தக் குடும்பமே அச்சுறுத்தப்படுகிறது.தங்களை சட்டத்தின் காவலர்களாக கருதிக் கொள்கிற - சட்டப்படி அதிகாரமற்றோரின் நடவடிக்கைகள்பெருகி வருகின்றன.\nஅவர் வீட்டில் மாட்டிறைச்சி இருந்தது என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு அக்லாக் கொல்லப்படுகிறார். ஒரு பெஹ்லூகான், இரண்டு பசுக்களை தன் ஊருக்கு கொண்டு சென்ற போது, தேவையான ஆவணங்களை தன்னிடம் வைத்திருந்தும், நடுத்தெருவில் அடித்தே கொல்லப்படுகிறார்.\nஜம்மு -காஷ்மீரில் நாடோடிகளாக கால்நடை வளர்ப்புத்தொழிலில் ஈடுபட்டவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லும்போது தாக்கப்படுகிறார்கள்.\nதண்டனைச் சட்டம் இவற்றைப் பற்றிய கவலையின்றி ‘பசுக் காவலர்கள்’ செயல்படுகிறார்கள். அரசு இயந்திரங்களின் மறைமுகமான ஆதரவோடும் அல்லது தன்முனைப்பான தூண்டுதலோடும் இதைச் செய்வதாய் தெரிகிறது. வன்முறையில் ஈடுபடுவோர் உரிய முறையில் தண்டிக்கப்படுவதில்லை.\nஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதியும் கொடூரம் நிகழ்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக தங்களைச் சட்டத்தின் பாதுகாவலர்களாக பாவிப்பவர்கள் தாங்களே காவலர்களாகவும், நீதிபதிகளாகவும், தண்டனையை நிறைவேற்றுபவர்களாகவும் செயல்படுகிறார்கள்.\nஇது சட்டத்தின், நீதிவழங்கு முறையின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இது சட்டத்தின் ஆட்சியையும், அரசியல் சாசனத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.\nஏனெனில் அரசுதான் - அதன் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலம்தான் - சட்டத்தை நிலைநிறுத்தும் உரிமை படைத்துள்ளது.\nசட்டத்தைத் தங்கள் கையிலெடுத்துக் கொண்டுள்ள ரோமியோ எதிர்ப்பு குழுக்கள் ஆண்-பெண் இணைந்து வெளியே சென்றால் - காதலனுடன் கைகோர்த்துச் சென்றால் பயமுறுத்தப்படுகிறார்கள். இந்து - முஸ்லிம் உறவுகள் அல்லது திருமணத்தை தடுக்கும் மிரட்டல்களே இவை. இத்தகைய இணைகளைத் துன்புறுத்த சட்டத்தில் இடமில்லை.\nகுறிப்பாக தான் மோசமாக நடத்தப்படுவதாக பெண் புகாரளிக்காத பட்சத்தில் இதற்கு சட்டத்தில் இடமேதுமில்லை.ஹைதராபாத் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் தாக்கப்படுகிறார்கள்.\nசமத்துவம், சமூகநீதி, சுதந்திரம் ஆகியவை பற்றி கேள்வி எழுப்பினாலே தங்களை சங்கடப்படுத்துவதாக கருதி அரசின் உதவியுடன் நிர்வாகங்கள் இத்தகைய தாக்குதலைத் தொடுக்கிறார்கள். ஜோத்பூரில் திட்டமிடப்பட்ட கல்வி குறித்த ஒரு துறை வல்லுநரின் நிகழ்ச்சி நிர்ப்பந்தத்தால் ரத்து செய்யப்பட்டது. அதற்கு ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார்.\nஜோத்பூரில் நடந்தது போலவே வேறு பல இடங்களிலும் நடந்திருக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கூட விவாதங்களுக்கும் உரையாடல்களுக்கும் இரத்த நாளம் போன்றவை. அவை நெறிக்கப்படுகின்றன.\nஏற்க மறுப்பதும் மாற்றுக்கருத்தும் தேச விரோதமாகவும் தேசத்துரோகமாகவும் கருதப்படுகிறது.\nஇத்தகைய அணுமுறைகள் கருத்து சுதந்திரம் மற்றும் எண்ணங்களை கருகிப் போகச் செய்துவிடும்.பல புகழ் வாய்ந்த தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் சமூக இயக்கங்களும் சட்டத்தை மீறியதாக வழக்குகள் புனையப்படுகின்றன.\nமீறல்கள் உண்மையெனில் அவை கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.\nஆனால் நாங்கள் அறிந்தவரை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிலையெடுத்தார்கள். தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தார்கள் அல்��து அரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றார்கள் என்பதற்காகவே வழக்கை எதிர்கொள்கிறார்கள்.\nஆதிக்க கருத்தியலோடு ஒத்துப்போக மறுக்கிறார்கள் என்பதற்காகவே செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தேடித்தேடி அவமானப்படுத்தப்படுகிற, மிரட்டப்படுகிற, சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டலுக்கு உள்ளாகிற அருவருக்கத்தக்க போக்கை காணமுடிகிறது.\nஅடாவடி தேசியவாதம் வளர்ந்து வருகிறது. தேசபக்தன் இல்லையெனில் தேசவிரோதி என்பதாக எல்லாவித விமர்சனங்களையும் சுருக்கி விடுகிறது.\nநீங்கள் அரசாங்கத்தோடு இல்லையென்றால் தேசவிரோதி என்கிறது. அதிகாரத்தில் உள்ளோரை கேள்வி கேட்கக்கூடாது;\nஅதுதான் வெளிப்படையான செய்தி.பெரும்பான்மைவாதமும், எதேச்சதிகாரமும் வளர்ந்து வரும் நிலையில் அது தர்க்கப்பூர்வமான விவாதத்தை மறுக்கிறது.\nவிவாதத்தை, மாற்றுக்கருத்தை மறுக்கிறது. பொது அதிகாரத்தில் உள்ளோர், பொதுநிறுவனங்கள், அரசியலமைப்பு நிறுவனங்கள் அனைவரிடமும் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.\nகவலையளித்திடும் இந்த போக்குகளை கவனியுங்கள்,\n.நமது தேசத்தை உருவாக்கிய தலைவர்களின் நோக்கத்திற்கேற்ப இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் ஆன்மாவை மீட்டெடுங்கள்;\nதமிழில்: க.கனகராஜ்நன்றி : தி வயர் இணைய இதழ்\nநேரம் ஜூன் 14, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்கள் நலனுக்குக் கேடுதரும்மரபணு மாற்றப்பட்ட கடுகை\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒப்புதல் அளிக்கும் குழு (Genetic Engineering Appraisal Committee - GEAC) 11.5.2017 அன்று மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அறிவித் துள்ளது. நடுவண் அரசின் சுற்றுச்சூழல் அமைச்ச கத்தின்கீழ் இக்குழு இயங்குகிறது. அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும், சுற்றுச்சூழல் அமைச் சரின் ஒப்புதல் கிடைத்ததும் மரபணு மாற்றப்பட்ட கடுகு உழவர்கள் பயிரிடுவதற்காக விற்பனையில் கிடைக்கும் என்றும் இக்குழு தெரிவித்துள்ளது. அந் நிலையில் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட முதலாவது உணவுப் பயிராக கடுகு இருக்கும்.\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒப்புதல் வழங்கும் குழுவின் தலைவர் அமிதா பிரசாத், “மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரை வயல்களில் பயிரிடுவதற்காக அனுமதிக்குமுன், மனித உயிருக்குப் பாதுகாப்பானதுதான் என்பதை உறுதிசெய்துள்ளோம். இந்தியா போன்ற நாட்டின் உணவுத் தேவைகளை ஈடுசெய்ய மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இன்றியமையாதவை களாக இருக்கின்றன. இந்தக் கடுகு 30 விழுக்காடு கூடுதல் விளைச்சல் தரவல்லது” என்று கூறியிருக் கிறார்.\nகடுகு இந்திய உணவில் தவறாமல் இடம்பெறும் பொருளாகும். வடஇந்தியாவில் சமையல் எண்ணெய் யாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா தற்போது தன் சமையல் எண்ணெயின் தேவையில் 50 விழுக் காட்டை ஆண்டுதோறும் இறக்குமதி செய்கிறது. இறக்கு மதி செய்யப்படும் எண்ணெய்யில் 90 விழுக்காடு பாமாயில் எனப்படும் செம்பனை எண்ணெய் ஆகும். எனவே மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பயிரிடுவதின் மூலம் அதிக விளைச்சல் பெறுவதுடன் வெளிநாடுகளி லிருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படு வதைக் குறைக்கலாம்; அந்நியச் செலாவணியும் குறை யும் என்று மரபணு மாற்றப்பட்ட கடுகின் ஆதரவா ளர்கள் கூறுகின்றனர். கடுகின் விளைச்சலை உயர்த் திட இதுதவிர வேறு வழி இல்லையா\nஉலக அளவில் ஒரு எக்டரில் கடுகு பயிரில் அதிக விளைச்சல் பெறும் முதல் 5 நாடுகளான செருமனி, பிரிட்டன், பிரான்சு, செக்குடியரசு, போலந்து ஆகிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடப்படு வதில்லை.\nI. மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடப்படாத நாடுகளில் கடுகு உற்பத்தி - கிலோ/எக்டர்\n4. செக் குடியரசு 3157\nII. மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிடப்படும் நாடுகளில் கடுகு உற்பத்தி - கிலோ/எக்டர்\n(புள்ளிவிவர ஆதாரம் : உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு - FAO)\nமேலே உள்ள புள்ளிவிவரம் மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பயிரிடாத நாடுகளில்தான் உற்பத்தித்திறன் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிற உண்மையை உணர்த்துகிறது.\nமேலும் இப்பிரிவில் இந்தியாவின் உற்பத்தி எக்டருக்கு 1196 கிலோவாக இருப்பதை செருமனி, பிரிட்டன், பிரான்சு முதலான நாடுகளில் பின்பற்றப்படும் வேளாண் முறைகளைக் கடைப்பிடித்து உற்பத்தியைப் பெருக்காமல், மரபணு மாற்றப்பட்ட கடுகுதான் உற்பத்தியை உயர்த்துவதற் கான ஒரே வழியாக இந்தியா தேர்ந்தெடுத்தது ஏன்\nமரபணு மாற்றறப்பட்ட கடுகைப் பயிரிடும் நாடுகளின் விளைச்சல் குறைவாக உள்ளபோதிலும், இந்த வழி முறையைத் தேர்வு செய்வதற்கான காரணம் அமெரிக் காவின் பன்னாட்டு நிறுவனங்கள் தரும் அழுத்தமே ஆகும்.\n2002ஆம் ஆண்டில் பன்னாட்டு நிறுவனமான பேயர் (Bayer) உருவாக்கிய மரபணு மாற்றப்பட்ட கடுகை நடுவண் அரசின் ஒப்புதல் வழங்கும் குழு (GEAC) தள்ளுபடி செய்தது. 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோ உருவாக்கிய மரபணு மாற்றப்படட கத்தரிக்கு இக்குழு ஒப்புதல் வழங்கியது. இந்தியாவில் நிலவும் பல்வேறுபட்ட தட்பவெப்பச் சூழல், மண்வளம் ஆகியவற்றுக்கு ஏற்ப 2200 வகையான கத்தரிக்காய்கள் பயிரிடப்படுகின்றன.\nமரபணு மாற்றப்பட்ட (Bt) பருத்தி வந்தபின், நாட்டு வகைப் பருத்திகள் அழிந்ததுபோல், பி.டி. கத்தரியால் நாட்டு இரக கத்தரிகளும் அழிந்துவிடுமோ என்ற அச்சத்தால் உழவர்கள் பி.டி. கத்தரிக்குக் கடும் எதிர்ப் பைத் தெரிவித்தனர். சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர்.\nஅப்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் இந்தியாவின் பல பகுதிகளில் உழவர்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தினார். இறுதியில் பி.டி. கத்தரி கைவிடப்பட்டது. இப்போது பி.டி. கடுகு வந்துள்ளது.\nபி.டி. பருத்தி, பி.டி. கத்தரி, பி.டி. கடுகு என்ப வற்றில் உள்ள “பி.டி.” (Bt) என்பது என்ன மண்ணில் பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringiensis) எனும் பாக்டீரியா வாழ்கிறது. அவற்றில் உள்ள ஜீனைப் (gene) பிரித்தெடுத்து பருத்திச் செடியுடன் ஆய்வுக்கூடத் தில் இணைக்கின்றனர். இதுவே மரபணுப் பொறியி யல் (Genetic Engineering) எனப்படுகிறது. இந்த பாக்டீரியாவின் ஆங்கிலப் பெயரின் சொற்களில் உள்ள முதல் எழுத்துகளான ‘க்ஷ’, ‘வ’ ஆகியவற்றை எடுத் தாண்டு பி.டி. (க்ஷவ) என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்டது.\nபேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்ட புரதப் பொருளான ஜீன் சேர்க்கப்பட்ட பருத்திப் பயிரில் உண்டாகும் காய்களைப் புழுக்கள் சேதப்படுத்துவதில்லை என்று கூறப்பட்டது. அதாவது பி.டி. ஜீன் இருப்பதால் அதன் வேதிப்பொருள் காரண மாக காய்ப்புழுக்கள் அதை உண்ணாமல் விலகிச் செல்கின்றன. சாதாரண இரக பருத்திப் பயிரில் பருத் திக் காய்களுக்குள் புழுக்கள் நுழைந்து தின்பதால் பருத்தி உற்பத்தி குறைவதுடன், அதன் தரமும் குறைகிறது.\nஎனவே பி.டி. பருத்தியைப் பயிரிட்டால் பூச்சி மருந்து தெளிக்க வேண்டியதில்லை; பருத்திக் காய்களைப் புழுக்கள் தாக்குவதில்லை; அதனால் தரமான பருத்தியும், அதிக விளைச்சலும் கிடைக்கிறது; ஆகவே உழவர்கள் அதிக இலாபம் பெறுவார்கள் என்று பரப்புரை செய்யப்பட்டு, மான் சாண்டோ நிறு வனத்தின் பி.டி. பருத்தியை உழவர்கள் பயிரிட நடுவண் அரசு அனுமதித்தது.\nபி.டி. பருத்தி அறிமுகமான சில ஆண்டுகளில் அதிக விளைச்சல் கிடைத்தது. காய்ப்புழுவின் தாக்குத லும் குறைவாக இருந்தது. அதனால் பருத்தி பயிரிடப் பட்ட மொத்த பரப்பில் பி.டி. பருத்தி 95 விழுக்காடு இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் உழவர் களின் விதை உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டது.\nஒவ்வொரு முறையும் மான்சாண்டோ நிறுவனத்திட மிருந்து அதிக விலையில் பி.டி. பருத்தி விதைகளை உழவர்கள் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\nஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பி.டி. பருத்தியிலும் காய்ப்புழுவின் தாக்குதல் ஏற்பட்டது. உழவர்கள் பல தடவைகள் பூச்சி மருந்து தெளிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். விளைச்சல் குறைந்தது. பி.டி. பருத்தியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் மாண்டன.\nஇதுகுறித்து 1990களில் நடுவண் அரசின் ஜவுளித் துறையின் செயலாளராக இருந்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் 25.5.2017 அன்று “தி இந்து” - ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில், “பூச்சி மருந்து தெளிப்பது தவிர்க்கப்படுவதால், செலவு குறை வதுடன் உற்பத்தி அதிகமாகும் என்கிற கூற்றை நானும் நம்பி பி.டி. பருத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nஆனால் எதிர்பார்த்த பயன்கள் பொய்யாகிவிட்டன என்பதை இப்போது உணருகிறேன். கூடுதலாக நீர்ப்பாசனம், உரங்கள் அளித்தபோதிலும் எதிர்பார்த்தவாறு அதிக விளைச்சல் கிடைக்கவில்லை. இந்தியாவைவிட ஒரு ஏக்கரில் அதிக பருத்தி மகசூல் எடுக்கும் பெரும்பாலான நாடுகள் பி.டி. பருத்தியைப் பயன்படுத்துவதில்லை. பி.டி. பருத்தி குறித்து பல உண்மைகள் நமக்கு மறைக் கப்பட்டன. எதிர்காலத்தில் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த உண்மை விவரங்களை அறிய நேர்ந்திருந்தால், பி.டி. பருத்தி இந்தியாவுக்குள் நுழைந் திருக்காது” என்று எழுதியுள்ளார்.\nபி.டி. பருத்திக்கே இந்த நிலையெனில், நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் கடுகு, பி.டி. கடுகாக மாறுவது குறித்து இன்னும் பல மடங்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.\nபி.டி. பருத்தி, பி.டி. கத்தரி ஆகியவை காய்ப்புழுவின் தாக்குதலைத் தவிர்க்கும் ஆற்றல் பெற்றவை என்று கூறப்பட்டது. ஆனால் பி.டி. கடுகிலோ, கொடிய நச்சுத் தன்மையைக் கொண்ட களைக்கொல்லி மருந்துகளை வயலில் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும். களைக் கொல்லி மருந்துகளின் (Herbicide) கொடிய நஞ்சு மனிதர்களையும், சுற்றுச்சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகளைகளை வளரவிடாமல் செய்வதன் மூலம் அதிக விளைச்சல் பெறுவதே பி.டி. கடுகின் குறிக்கோள். களைக்கொல்லி மருந்துகளைத் தெளித்தாலும் அதன் நச்சுத்தன்மையைத் தாங்கும் (herbicide tolerant) வல்லமை உடைய பி.டி. ஜீன்களைக் கொண்டவை பி.டி. கடுகு என்று கூறப்படுகிறது.\nகிளைபாஸ்பேட் (Glyphosphate) எனும் வேதிப் பொருளை அடிப்படையாகக் கொண்டே களைக்கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கிளைபாஸ்பேட் வேதிப்பொருள் சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு நோய், மறதி நோய், புற்றுநோய் ஆகியவற்றை அதிகரிக்கும் என்று அமெரிக்காவில் பி.டி. பயிர்கள் குறித்து கடந்த இருபது ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட் டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) “கிளை பாஸ்பேட்” மனிதர்களிடம் புற்றுநோயை உண்டாக்கும் என்று அறிவித்துள்ளது. அதனால்தான் கிளைபாஸ்பேட் வேதிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட களைக் கொல்லி மருந்துகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் உள்ள பி.டி. கடுகை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், உழவர் களும் எதிர்க்கின்றனர்.\nஅமெரிக்காவில் 20 வகையான களைகள் கிளைபாஸ் பேட்டை அடிப்படையாகக் கொண்ட களைக்கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து இக்களைகளைக் கட்டுப்படுத்த 16 ஆண்டுகளில் இம் மருந்தை பத்து மடங்கு அதிகமாகத் தெளிக்க வேண்டும். அதனால் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள், களைக்கொல்லி மருந்துகளை உலகம் முழுவதும் விற்று, கொள்ளை இலாபம் ஈட்ட, களைக்கொல்லி சார்ந்த பி.டி. விதைகளைப் பயிரிடுமாறு பலவழிகளைக் கை யாண்டு வருகின்றன.\nஅண்மையில் உலகின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களான மான்சாண்டேவும் பேயரும் (Bayer), டோவ் (Dow)ம், டுபாண்ட்டும் (Dupon), சைஜென் டாவும் சைனிஸ்செம்பும் இணைந்தன. இந்நிறுவனங்களிடம் உலகின் பூச்சிமருந்து விற்பனையில் 65 விழுக்காடும், விதை விற்பனையில் 61 விழுக்காடும் உள்ளன. இவைதான் உலகின் விதை - பூச்சிமருந்து சந்தையை ஆட்டிப்படைக்கின்றன.\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற அயலுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கர், “கச்சா எண்ணெயை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், தேசங்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்; உணவுப் பொருள்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், உலகில் வாழும் மக்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்” என்று ஒருமுறை கூறியதைப் பன்னாட்டு நிறுவனங்களின் விதை-பூச்சி மருந்து ஆதிக்கத்துடன் இணைத்து எண்ணிப் பாருங்கள்.\nபா.ச.க. 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், “மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில், நீண்டகாலப் போக்கில் மண், உற்பத்தி, நுகர்வோரின் உடல்நலன் ஆகியவற்றில் எத்தகைய கேடான விளைவையும் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்த பிறகே அனுமதிக்கப்படும்” என்று கூறியிருந்தது.\nபன்னாட்டு நிறுவனத்தின் பி.டி. பயிராக இருப்பின் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் ‘சுதேசி’ பி.டி. கடுகைக் கொண்டுவர உள்ளது. னுஆழ-11 எனப்படும் பி.டி. கடுகு தில்லிப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் தீபக் பென்தால் தலைமையில் நடுவண் அரசின் நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. ‘தேசியம்’, ‘தேசபக்தி’ என்கிற பெயர்களால் எதிர்ப்பு களை பா.ச.க.வின் மோடி அரசு ஒடுக்கி வருவதுபோல் ‘சுதேசி’ பி.டி. கடுகு என்ற பெயரால் எதிர்ப்புகளை அடக்கிவிடலாம் என்று நினைக்கக்கூடும். சுதேசி பி.டி. கடுகானாலும் பன்னாட்டு நிறுவனத்தின் பி.டி. கடு கானாலும் அதனால் ஏற்படக்கூடிய கேடுகளில் மாற்றம் இல்லை. சுதேசி பி.டி. கடுகான - னுஆழ-11 என்பதற் கும் கிளைபாஸ்பேட்டை அடிப்படையாகக் கொண்ட களைக்கொல்லி மருந்தைக் கட்டாயம் தெளிக்க வேண் டும். எப்போதும் களைக்கொல்லி மருந்து பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். மேலும் சுதேசி பி.டி. கடுகு பயிரிட அனுமதிக்கப்படும் போது, “அரசு-தனியார் கூட்டு” என்ற பெயரில் இந்த விதை தயாரிப்பு உரிமை தனியார் நிறுவனத்திடம் தரப்படும்.\nசமையல் எண்ணெய்யின் இறக்குமதியைக் குறைக்க, கடுகின் விளைச்சலைப் பெருக்க என்பன போன்ற போலியான முழக்கங்கள் மூலம் பி.டி. கடுகைப் பயிரிட அனுமதிப்பது எவ்வளவு அடாவடித்தனமானது என் பதை மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் மூலம் தெளிவு படுத்தி உள்ளோம்.\nபி.டி. கடுகு கொடிய நச்சுப் பொருள்களைக் கொண்டது. நுகர்வோரான 125 கோடி மக்களின் உடல்நலனுக்குப் பலவகையிலும் ஊறுவிளைவிப்பது ஆகும். உழவர் களின் விதை உரிமையைப் பறிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதிக விலையில் கடுகு விதையையும், களைக்கொல்லி மருந்தையும் தனியாரிடம் உழவர்கள் வாங்க வேண்டும். எனவே இது தனியார் மயக் கொள்ளைக்கு துணைபோவதாகும். நச்சுத்தன்மை மிக்க களைக்கொல்லி, சூழலை மாசுபடுத்தும். பல உயிர்களுக்கும் நஞ்சாக அமையும்.\nஉலகில் உள்ள 190 நாடுகளில் 17 நாடுகளில் மட்டும் உலகில் உள்ள தாவர, விலங்கு உயிரினங்களில் 70 விழுக்காடு உள்ளன. இந்த 17 நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இரண்டு இலட்சம் நெல் இரகங்கள் இருந்தன. பசுமைப் புரட்சி என்ற பெயரால் இவற்றில் பெரும்பகுதி அழிந்துவிட்டன. உயிர்ப்பன்மயத்துக்கும், விதைப்பன்மயத்துக்கும் முதல் எதிரியாக உள்ள பி.டி. கடுகு போன்றவற்றை முளையிலேயே கிள்ளி எறிதல் போல், நுழையவிடாமல் தடுத்திட வேண்டியதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் நமது கடமையாகும்.\nநேரம் ஜூன் 10, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 4 ஜூன், 2017\nஜெனரிக் மருந்து- சில கேள்விகள்\nகுஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்களின் வசதிக்காகவும், அவர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணமும் மருத்துவர்கள் இனிமேல் ஜெனரிக் மருந்துகளை மருந்துச் சீட்டில் (பரிந்துரை சீட்டு) எழுதவேண்டும் என பிரதமர் மோடி அறிவித்தார்.\nஅதனை தொடர்ந்து இந்திய மருத்துவக் கழகம் பிரதமரின் யோசனையை வழிமொழிந்தது. இது மருந்துத் துறையில் மக்களை பாதுகாக்க வந்த மற்றுமொரு துல்லியத் தாக்குதல் என மோடி பாராட்டப்பட்டார்.\nதொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவும் மோடியின் இந்த கோரிக்கை அறிவிப்பு இந்திய மருத்துவத் துறையின் முக்கியமான திருப்பம் என வருணித்தார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.\nபல காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் இப்பிரச்சனையை விவாதப் பொருளாக்கின. நிற்க. மோடியின் அறிவிப்பு நல்லெண்ணத்துடன் சொல்லப்பட்டதா\nஎன்பதை அறியும் முன்னர் இந்திய மருந்துத் துறையின் ஆரம்ப காலம், வளர்ச்சி குறித்து அறிந்து கொள்��து அவசியம்.\nஇந்தியாவில் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் பன்னாட்டு நிறுவனங்கள் தான் மருந்துகளை இறக்குமதி செய்து, வியாபாரம் செய்து பெரும் லாபம் அடைந்தனர்.\nவிடுதலைக்கு பிறகு சோவியத் யூனியன் உதவியோடு, ஐ.டி.பி.எல் நிறுவனமும், யுனெஸ்கோவின் உதவியோடு எச்.ஏ.எல். (HINDUSTAN ANIBIOTICS LIMITED) நிறுவனமும் துவங்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களும் அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்தன.\nகுறிப்பாக மிக குறைந்த விலையில் அக்காலத்தில் தேவைப்பட்ட அடிப்படை மருந்துகளை சந்தையில் மிக குறைந்த விலையில் கொடுத்தன. இதன் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மருந்துகளின் விலைகளை குறைத்தன.\nஅதோடு சேர்ந்து 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காப்புரிமைச் சட்டம், வழிமுறைக்கான காப்புரிமையை ஏற்றுக் கொண்டதால் ஏராளமான நிறுவனங்கள் மலிவு விலையில் மருந்துகளை உற்பத்தி செய்துஆரோக்கியமான போட்டியை உரு வாக்கின.\nஅடுத்ததாக, ஜெய் சுக்லா ஹாத்திதலைமையிலான குழு கொடுத்த பரிந் துரைகள், குறிப்பாக தேவைக்கேற்ற உற்பத்தி,விலை கட்டுப்பாடு, அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் மருந்துகள் கிடைக்க வழிமுறைகள் என அனைத்தும் இணைந்து இந்திய மருந்துச் சந்தையை உச்சத்துக்கு கொண்டு சென்றன. இந்த அனைத்து நடவடிக்கைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை வெகுவாக குறைத்து பின்னுக்கு தள்ளின.\nஇன்று 2017இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு சந்தையின் மதிப்பு 1லட்சம் கோடி\nயாகவும், ஏற்றுமதி சுமார் 70 ஆயிரம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.\nஇந்த பிரம்மாண்ட சந்தையை, பின்னுக்கு தள்ளப்பட்ட பன் னாட்டு நிறுவனங்கள் எப்படி விடுவார்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உலக மாற்றங்கள் சாதகமாக இருந்தன.\nகுறிப்பாக உலகமயமாக்கல், அதன் நீட்சியாக சுதந்திர வர்த்தகம், உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் என அனைத்து ஒப்பந்தங்களும் ஒவ்வொன்றாக தொடர்ந்தன.\nசொல்லவே வேண்டாம். அனைத்தும் நம் நாட்டின் சுயசார்புக்கு எதிராகவே இருந்தது.\nஇன்று விவாதிக்கப்படும் மிக முக்கியமான மையக்கரு ஜெனரிக் மருந்துகளின் விலை மிகவும் குறைவு, ஆனால் இன்று வர்த்தகப் பெயரோடு (BRANDED DRUGS) சந்தையில் விற்கப்படும் மருந்துகளின் விலைகள் அதிகம் எனும் விவாதம் கிளம்பியுள்ளது. உண்மை என்ன காரணம் பல பத்திரிகைகளில் முழு விவரங்கள் இ��்லாமல் மேலோட்டமாக, நுனிப் புல்லை மேய்ந்து கட்டுரைகள் எழுது கிறார்கள், இந்தியாவில் மருந்து விலைகளை தீர்மானிப்பது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பான தேசிய மருந்து விலை\nஆணையம். இந்தியாவில் சந்தையில் அறி முகப்படுத்தும் அனைத்து மருந்துகளும் அம்மருந்தை உருவாக்க, உற்பத்தி செய்ய ஆகும் செலவுகள், மற்றைய செலவுகள் என அனைத்தையும் கணக்கில் கொண்டு விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதே போல, மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை\nயம் (DRUG PRICE CONTROL ORDER) கட்டுப்பாட்டுக் குள் இருக்க வேண்டிய மருந்துகளின் விலையை தீர்மானிக்கும்.\nகட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய மருந்துகள் என்பது அடிப்படையில் மக்கள் நீண்ட நாட்களுக்கு, தீரா நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகள்.\nதேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் பல காரணிகளை கொண்டு விலைகளை தீர்மானிக்கிறது. அப்படி மருந்துகள் விலை அதிகபட்சமாக போகக் கூடாது எனும் உயர் விலையை அறிவித்த பிறகும் நிறுவனங்கள் அதை மீறுகின்றன.\nஇது எப்படி சாத்தியம் என கேட்கலாம் இந்தியாவில் எதுவும் சாத்தியம்….இங்கு சட்டங்களை மீறுபவர்களே அதிகம். இதற்கு சான்றுகளாக ஏராளமான தரவுகளைகொடுக்க முடியும். உதாரணமாக ரத்தஅழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் மருந்து அம்லோடிபின் (AMLODIPINE). இந்த மருந்தின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.3.10ஆக இருக்கலாம் என தேசிய விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால் பல நிறுவனங்கள் கூடுதல் விலைக்குவிற்கின்றன. நம்மில் பலருக்கு உடனே\nஜெனரிக் மருந்துகளாக இருந்தால் விலை குறையுமே\nவர்த்தகப்பேரில் இருப்பதால் தானே இப்பிரச்சனை யெல்லாம். ஜெனரிக் மருந்துகள் மட்டும் இதற்கு தீர்வல்ல அது ஒரு அரசியல் சூழ்ச்சியின் துவக்கப் புள்ளி.\nஇந்தியாவை தவிர உலகில் எந்த நாட்டிலும் வர்த்தகப் பெயரில் மருந்துகள் இல்லை என்பதை சொல்லி ஜெனரிக் மருந்துகளுக்கு ஆதரவாகவாதாடும் நண்பர்கள் வசதியாக பல விவரங்களை மறைக்கின்றனர். ஏனைய நாடுகளில் மருந்துகளின் விலையை விட இந்தியாவில் தான் மருந்துகளின் விலை குறைவு. காரணம் இங்கே வர்த்தகப் பேரில் மருந்துகள் இருப்பதால் மருத்துவர்கள் எது தன்னுடைய நோயாளிகளுக்கு பலன் தருமோ அதை எழுத வாய்ப்புள்ளது.\nஆனால் மேலை நாடுகளில் ஜெனரிக் மருந்துகள் என ஒன்று மட்டும் தான் இருக்கி��து.\nஆக மருந்துகள் எழுதுவதற்கு பின்னால் பல விவரங்கள் உள்ளன.\nஇந்தியா பல பத்தாண்டுகளாக உலகமய மாக்கல் கொள்கைகளை முழு மூச்சாக நடைமுறைப்படுத்தி வருகிறது. எதிர் 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் காப்புரிமைச் சட்டத்தில் சட்ட மாற்றங்கள் நிறைவேற்றப்பட்டதால் மெல்ல மெல்ல மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இவை அனைத்தும் கொள்கை முடிவுகளாக அரசுகளே எடுக்கின்றன.\nஅதில் ஒன்று மருந்துத் துறை யில் 100சதவீத நேரடி அந்நிய முதலீடு. அனைத்துத் துறைகளிலும் நடைமுறையில் உள்ளது தானே\nஇது என்ன புதுசு என வினவலாம். மருந்துத் துறையில் 100 சதவீத அந்நியமுதலீடு செய்ய தற்போது மோடி அரசு அனுமதித்துள்ளது.\nஇந்தியச் சந்தையின் தற்போ தைய மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடியை தாண்டும். இவ்வளவு மதிப்புடைய சந்தையை பன்னாட்டு நிறுவனங்கள் விடுவார்களா\nஅரசுகளை தங்கள் கைப்பாவைகளாக மாற்றி தங்களுக்கு சாதகமாகச் சட்டம் இயற்றி கொள்ளை லாபம் அடிக்க முயற்சிக் கின்றனர். ஏற்கெனவே காப்புரிமைச் சட்டத் தின் விதிகளுக்கு உட்பட்டு பல புதிய, மருந்துகள் வரும் காலம். காரணம் நமது நாட்டில்ஆராய்ச்சி செய்து எந்த புது மருந்தும் கண்டு\nபிடிக்கமுடியாத சூழலில், பன்னாட்டு நிறு வனங்கள் ஏறக்குறைய 300க்கும் அதிகமான புது மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த மருந்துகள் அனைத்துக்கும் மிக அதிகமான விலை நிர்ணயித்துள்ளனர்.\nதற்போதைய சூழலில் எய்ட்ஸ், மன அழுத்தம், புற்று நோய், நீரழிவு, இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல வாழ்க்கைச் சூழலால்ஏற்படும் நோய்களே அதிகம் என்பதால் அதற்கேற்ப புது மருந்துகளை அறிமுகம் செய்ய காத்திருக்கிறது. இதற்கு தடையாக இருப்பது இந்தியாவில் உள்ள நடைமுறை. அதாவது வர்த்தகப் பெயரால் (BRAND NAMES) பரிந்துரைப்பது.\nஅதை மாற்றினால் தடைகள் நீங்கும்.\nஜெனரிக் மருந்துகள் விலை குறைவாக இருக்கும், ஆகவே மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை எழுதவேண்டும் என மோடி அரசு சொல்வது மக்களின் நலன் கருதி அல்ல.\nபன்னாட்டு நிறுவன பாசம். இவர்களின் அரசு பதவியேற்றவுடன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களில் மருந்து வணிகத்தில் கட்டுப்பாடு இல்லா ஒப்பந்தம் முக்கியமானது.\nஇதன் மூலம் இந்தியாவில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல்( விலை உட்பட)விற்பதற்கான விதியும் ஒன்று. அது மட்டுமல்லாமல், காப்புரிமை சட்ட மாற்றங்களில் தளர்வு, இந்திய நிறுவனங்களுக்கு கண்டிப்பான விதிகள் என அனைத்தையும் விரைவில் ஒப்பந்தங்கள் செய்திட உள்ளன.\nபல உலக நாடுகள் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. விலையும் குறைவாக, தரமும் நிறைவாக இருக்கும் நமது தயாரிப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் மற்ற நாடுகளை பின்பற்றாமல், இந்தியாவை கொள்ளைக் காடாக மாற்ற நினைக்கும் மோடி பாஜக அரசின் தந்திரத்தை என்ன சொல்வது\nஉதாரணமாக, எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை சிப்லா நிறுவனம் மிக குறைந்த விலையில் தயாரித்து, மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இது பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் தடையாக இருக்கிறது. நல்ல தரத்தில் ,குறைந்த விலையில் தருவது ஒரு இந்திய நிறுவனம் அதை சகிக்க முடியுமா\nஆக, ஜெனரிக் மருந்துகள் என வந்து விட்டால், வர்த்தகப் பெயர் இருக்காது. புதிதாக அறிமுகம் செய்யும் மருந்துகள் அனைத்தையும் அதிக விலைக்கு விற்கலாம்.\nமோடி அரசு பதவிக்கு வந்தவுடன் திட்டக்கமிஷனை கலைத்து விட்டு நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது.\nமக்கள் நலன் சார்ந்த பல விஷயங்களை அதில் விவாதிப்பதாக அவ்வப்போது அருண் ஜெட்லி சொல்கிறார்.\nஆனால் ஒரு முறை கூட மருந்துகளின் விலை குறைப்பை பற்றி பேசியதில்லை. மாறாக அது பற்றி சில முதல்வர்கள் கேள்வி எழுப்பினால், கொள்கை முடிவுகள் இங்கு பேசுகிறோம், மற்றவைகளை நாடாளுமன்றத்தில் பேசுகிறோம் என சொல்கிறார்கள்.\nமற்றைய மேலை நாடுகளில் ஜெனரிக் மருந்துகள் தான் பயன்பாட்டில் உள்ளன.\nஆகவே நாமும் மாறவேண்டும் என சொல்கிறது\nஅரசு. பல உலக நாடுகள் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. விலையும் குறைவாக, தரமும் நிறைவாக இருக்கும் நமது தயாரிப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் மற்ற நாடுகளை பின்பற்றாமல், இந்தியாவை கொள்ளைக் காடாக மாற்ற நினைக்கும் இந்த அரசின் தந்திரத்தை என்ன சொல்வது\nமேலை நாடுகளில் உள்ள அரசுகள் தங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க இந்திய கம்பெனிகளை நாடுகின்றன.\nஆனால் மோடி அரசோ பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க இலவச அனுமதி வழங்குகிறது.\nஜென���ிக் மருந்து தான் தீர்வா\nமருந்துகளை பொறுத்தவரை ஜெனரிக் மருந்துகள் எழுதப்படுவது நிரந்தரத் தீர்வு இல்லை. மருந்துகளை விலை குறைவாக விற்பதற்கு ஆக்கப்பூர்வமான பல்வேறு வழிகள் உள்ளன. குறிப்பாக மருந்துகளை உற்பத்தி விலைக்கே விற்க அரசு முயற்சி எடுக்கலாம்.\nமருந்து விலை கட்டுப்பாட்டு விதிகளை மேலும் கடுமையாக்கிட வேண்டும். வரி விதிப்புகளை முறைபடுத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nசமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சைக்கு தேவைப்படும் ஸ்டெண்ட் ( CORONARY STENTS )\nகருவிகளுக்கான வரிகள் பெரும் போராட்டத்திற்கு பிறகு குறைக்கப்பட்டது.\nஇந்த வரிகுறைப்பினால் பாதிப்படைந்தது பன்னாட்டு நிறுவனங்கள் தான். இப்போதும் பல பன்னாட்டு கம்பெனிகள் குறுக்கு வழி களை பின்பற்றி பழைய விலைக்கே விற்கமுயற்சிக்கின்றன. ஆக சட்டங்கள் கடுமை யாக இருந்தாலே தீர்வுகள் கிடைக்கும்.\nமத்திய அரசு மக்கள் மருந்தகங்கள் எனும் பேரில் சில மருந்துக் கடைகளை திறந்துகுறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகள் கிடைக்கும் என அறிவிக்கை செய்கிறது.\nஆனால், இங்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து விதமான மருந்துகளும் கிடைப்பதில்லை. அதற்கான ஆக்கப்பூர்வ மான மாற்றுத் திட்டத்தை அரசு முன்வைக்க வில்லை.\nஎப்போதும் போல மோடி தலைமையிலான அரசு விளம்பர நோக்கத்திற்காக ஜெனரிக்மருந்து விஷயத்தை தற்போது சொல்லியுள்ளது.\nஇரத்த புற்று நோய்க்கான மருந்து இமாட்னிப் ஜெனரிக் மருந்தாக இந்திய நிறுவனம் தயாரித்து குறைந்த விலையில் (ஒரு மாதத்துக்கான மருந்து விலை ரூ. 8000) சந்தைப்படுத்துகின்றது.\nஆனால் அரசோ காப்புரிமை செய்யப்பட்ட மருந்தான கிளிவெக் எனும் வர்த்தகப் பெயர் கொண்ட மருந்தை அதிக விலைக்கு விற்க ( ஒரு மாதத்துக்கான விலை 11,000) அரசு சட்டம் கொண்டு வருகிறது.\nஅதே போல, சிறுநீரக புற்று நோய்க்கான மருந்தை இந்திய நிறுவனம் ஜெனரிக்காக 10,000 ரூபாய்க்கு கொடுப்பதை தடுத்து பன்னாட்டு நிறுவனம் 2,80,000 ரூபாய்க்கு விற்க அரசு சட்டம் போட்டு அனுமதி வழங்குகிறது.\nஒரு பக்கம் மக்களிடத்தில் ஜெனரிக் மருந்துகளை வாங்குங்கள், மருத்துவர்களே ஜெனரிக் மருந்துகளை எழுதுங்கள் என சொல்லிவிட்டு, மறுபுறத்தில் காப்புரிமை எனும் ஆயுதத்தை கொண்டு மக்களை வதைக்க இவர்கள் போடும் வேஷத்தை அம்பலப்படுத்திட வேண்டும்.\nஜெனரிக் மருந்துகள் வேண்டாம் என்பதல்ல ஒட்டுமொத்த மருந்துத் துறையை சீரமைக்க முயற்சியே எடுக்காமல் இந்த முடிவு மட்டுமே பலனளிக்காது என்பதே.\nமக்களின் தேவை, தற்போது உள்ள நிலை என பலவும் பரிசீலிக்கப்படவேண்டும்.\nஉள்ளபடியே அரசு பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யும் தொகை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. ஒட்டு மொத்த துறையும் தனியாரின் ஆதிக்கத்திற்குள் செல்கின்றது. அது பற்றி எங்கு கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்வதில்லை.\nசுகாதாரத்தை தனியார்மயமாக்கும் அரசின் விளையாட்டில் ஜெனரிக் மருந்து பயன்பாடும் ஒன்று என்பதில் மக்கள் தெளிவாக இருத்தல் அவசியம்.\nமோடி திட்டம் (மாட்டிறைசி தடை )வந்தால் இனி சாலை ஒர பன்றிகள் இடத்தை மாடுகள் பிடித்துக்கொள்ளும்.\nநேரம் ஜூன் 04, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...\nமுடிவுக்கு வரும் \"120 நூற்றாண்டுகள்\" வரலாறு\nஅழித்தொழிக்கும் அரசு... ஹசன்கீஃப் (Hasankeyf) துருக்கியில் டிக்ரிஸ் நதி அருகில் அமைந்திருக்கும் 2000ஆண்டுகள் பழமையான மிக (எத்தனை மிகப்...\nஎச்.ராஜா வை வாரிய சரித்திரன்\nஇப்படியா ராஜாவை வாரி விடுவது. காபி பிரியர் முகத்தில் வழிந்த அசடைவைத்து கும்பகோணம் ஊருக்கே டிகிரி காபி கொடுத்திருக்கலாம். இது கொஞ்சம் அதி...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\n► டிசம்பர் 2019 (2)\n► அக்டோபர் 2019 (10)\n► செப்டம்பர் 2019 (4)\n► பிப்ரவரி 2019 (8)\n► டிசம்பர் 2018 (16)\n► அக்டோபர் 2018 (25)\n► செப்டம்பர் 2018 (10)\n► பிப்ரவரி 2018 (6)\n► டிசம்பர் 2017 (5)\n► அக்டோபர் 2017 (1)\n► செப்டம்பர் 2017 (12)\nபுரோட்டா, பிளாஸ்டிக் அரிசி அரசியல்\nபாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது\nமக்கள் நலனுக்குக் கேடுதரும்மரபணு மாற்றப்பட்ட கடுகை...\nஜெனரிக் மருந்து- சில கேள்விகள்\n► டிசம்பர் 2016 (3)\n► அக்டோபர் 2016 (1)\n► செப்டம்பர் 2016 (7)\n► டிசம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (4)\n► அக்டோபர் 2014 (1)\n► செப்டம்பர் 2014 (2)\n► டிசம்பர் 2013 (2)\n► அக்டோபர் 2013 (3)\n► செப்டம்பர�� 2013 (2)\n► பிப்ரவரி 2013 (8)\n► டிசம்பர் 2012 (3)\n► அக்டோபர் 2011 (6)\n► செப்டம்பர் 2011 (3)\n► பிப்ரவரி 2011 (20)\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=566136", "date_download": "2020-06-06T16:09:28Z", "digest": "sha1:45ICYRCHVF7C23E7CJZLE5HFDFYV5JNI", "length": 13296, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம் | South Korea, Coronavirus - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம்\nசியோல்: சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்நாட்டில் சர்ச்சுக்கு சென்ற மூதாட்டியால் பரவிய இந்த வைரஸ், பிரார்த்தனைக்கு வந்த 9,300 பேரை தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 77 ஆயிரம் பேர் இதில் பாதிக்கப்ட்டுள்ளனர். சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்து விட்டது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தற்போது தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.\nஇந்நாட்டில் 200 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென 142 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனால், அங்கு கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 346 ஆக ��யர்ந்துள்ளது. தென்கொரியாவின் சியாங்டோ என்ற பகுதியில் டேனாம் என்ற மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 92 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 2 பேர் ெகாரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அடுத்ததாக, சியாங்டோ அருகில் உள்ள நகரமான டேகுவில் கொரோனா பாதிப்பு உள்ளது.\nஇது, தென்கொரியாவின் 4வது பெரிய நகரம். இங்கு ஷின்சியேன்ஜியில் உள்ள தேவாலாயத்தில் பிரார்த்தனைக்கு வநத 61 வயது பெண் ஒருவருக்கு கடந்த 10ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சாதாரண சளி, காய்ச்சில் என நினைத்து அவர் தேவாலயத்துக்கு தொடர்ந்து 4 பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். அவரிடமிருந்து தான், தேவாலயத்துக்கு வந்த பலருக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. பிரார்த்தனைக்கு சென்ற 544 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. இதனால், பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேரும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்நாட்டில் பீதி நிலவுகிறது.\nஇத்தாலி, ஈரானில் முதல் பலி\nஇத்தாலியில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்ற 78 வயது முதியவர் நேற்று பலியானார். அதேபோல், ஈரானில் பாதிக்கப்பட்டுள்ள 10 பேரில், நேற்று ஒருவர் இறந்தார். இதன்மூலம், இந்த நாடுகளில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.\nசீனாவின் வுகான் நகரத்துக்கு நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்தை அனுப்ப இந்தியா விருப்பம் தெரிவித்தது. இதற்கு அனுமதி தருவதை சீனா தாமதித்து வருகிறது.\nஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மொத்தம் 3,711 பேர் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கப்பலில் இருந்து வெளியேறிவிட்டனர். இன்னும் 1,000 பேர் மட்டுமே கப்பலில் உள்ளனர். இதில் உள்ள 138 இந்தியர்களில் 132 பேர் கப்பல் ஊழியர்கள். இவர்களுக்கு இனிமேல்தான் கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது.\nசிங்கப்பூருக்கு போகாதீங்க மத்திய அரசு எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பரவுவதால், சீனா, ஹாங்காங், தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 21 விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படு���ின்றனர். மேலும், சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்கும்படி நாட்டு மக்களை மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.\nதென் கொரியா கொரோனா வைரஸ்\nலடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நிறைவு; 5 முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு\nபிரேசிலில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் கொரோனாவால் பலி : உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் நிரம்பி வழியும் மையானங்கள்\nபுயல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்...WHO வலியுறுத்தல்...\nஅமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட விவகாரம்: 2 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 57 காவலர்கள் ராஜினாமா\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2018/04/blog-post_24.html?showComment=1524580773555", "date_download": "2020-06-06T16:01:16Z", "digest": "sha1:ZMX2RSBI3CMQ5W6G7TAVR3XX5QPP6DYD", "length": 11134, "nlines": 163, "source_domain": "www.kummacchionline.com", "title": "வன்கொடுமைகளும் ஊடகங்களும் | கும்மாச்சி கும்மாச்சி: வன்கொடுமைகளும் ஊடகங்களும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇப்பொழுதெல்லாம் டி.வீ பெட்டி சீண்டுவாரற்று கிடக்கிறது. வீட்டில் ரிமோட் சண்டை இல்லை. பொதுவாகவே எங்களுக்கு இந்த சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லை. சிலசமயம் இரவு நேரங்களில் உறங்கப்போவதற்கு முன் காமெடி சேனல் ஒரு பதினைந்து நிமிடங்கள் பார்போம். ம���்றபடி செய்திகள் பக்கம் செல்வதே இல்லை. முன்பெல்லாம் காலையில் ஒரு செய்தி, மாலையில் ஒரு செய்தி என்று வழக்கமிருந்தது. இப்பொழுது அது வழக்கொழிந்துவிட்டது. காரணம் ஊரறிந்தது. இந்த விவாதங்கள் நடக்கும் பக்கம் செல்வதே இல்லை, எப்பொழுதாவது தவறுதலாக ரிமோட்டில் கை பட்டு விவாதங்கள் மீது மோதினால் மனைவி முன் \"எஃப்\" சேனல்😍 வந்த கதையாக மனசு பதைபதைக்கும். சரி விஷயத்திற்கு வருவோம்.\nசரி டி.வீ வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தால் வாட்சப்பிலும், மூஞ்சி புத்தகங்களிலும் கேள்வி கேட்காமல் வன்புணர்வு செய்திகளும், அரசியல் கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களின் உளறல்களும் நம்மிடம் வந்து குவிகின்றன.\nஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, சிறுமியிடம் கூட்டு வன்புணர்வு, சிறுமி கற்பழித்து கொலை என்று செய்திகள் ஜாதி நிறம் பூசப்பட்டு நம்மை வந்தடைகின்றன. இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தனிமனித உரிமையோ அல்லது அவர்களது குடும்பத்தின் உரிமையையோ பற்றி ஊடங்கங்களும் சரி, இணையப் போராளிகளும் சரி துளியும் கவலைப்படுவதில்லை.\nபெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளோ இல்லை கொலை வழக்குகளோ ஊடகங்களால் விவாதிக்கப்பட்டு \"Media Trial\" தீர்ப்பும் வழங்கப்பட்டு விடுகிறது. வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வருவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியே தான் .........தக்காளி தூக்கில் போடணும் என்று ஆளாளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். பிறகு மூன்று பேர் அமர்வு பெஞ்ச் தீர்ப்பு சொன்னாலும் காசு வாங்கிட்டாகப்பா என்று ஏற்கனவே முடிவு செய்த தீர்ப்புக்கு வால் பிடிக்கிறார்கள். இதற்கு காரணம் நமது நீதித்துறைமேல் மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மையே.\nஅதுவும் சமீப காலத்தில் வரும் செய்திகள் அடுத்த பொது தேர்தலுக்கான அச்சாரம் போல் தோன்றுகிறது. கொள்கைரீதியாக விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு திறன் இல்லை, ஆதலால் நாளொருமேனியும் பொழுதொரு கற்பழிப்புமாக செய்திகள் வந்து தெறிக்கின்றன. இதில் மட்டும் கட்சி பாகுபாடின்றி ஒரே கொள்கை குறிக்கோளோடு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியா வல்லரசாகும் என்ற நம்பிக்கைக்கு எண்ணெய் ஊற்றி அணையாமல் பாதுகாக்கிறார்கள்.\nவாழ்க இந்தியா, வாழ்க ஜனநாயகம்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nபாரத் மாதா கீ ஜே\nநிச்சயம் இந்தியா வ\"ள்\"லரசாகும்.. நம்புங்கப்பு..\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎன்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்\nகாவிரியும், ஸ்டெர்லைட்டும் மற்றும் திராவிட போராளிக...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2020-06-06T17:03:56Z", "digest": "sha1:KURWVK6LD274CCDIPRNEL5WTNJK5ZFYF", "length": 16358, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "சதுரங்க போட்டி : முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இணைய (ஒன்லைன்) சதுரங்க போட்டி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nசதுரங்க போட்டி : முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இணைய (ஒன்லைன்) சதுரங்க போட்டி\nPost Category:விளையாட்டு / உலகச் செய்திகள் / சதுரங்கம்\nசர்வதேச செஸ் (சதுரங்கம்) சம்மேளனம் மற்றும் செஸ் டாட் காம் (www.chess.com) சார்பில் தேசிய கோப்பைக்கான இணைய (Online) செஸ் போட்டி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே முடங்கி போய் கிடக்கிறது. இதனால் சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருக்கின்றன. இந்த இக்கட்டான நிலைமைக்கு மத்தியிலும் தடங்கல் இல்லாமல் நடைபெறும் போட்டியாக செஸ் (சதுரங்கம்) மட்டுமே விளங்கி வருகிறது. சமீபத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் Online மூலம் செஸ் விளையாடி கொரோனா பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டினார்கள்.\nஇந்த நிலையில் சர்வதேச சதுரங்க சம்மேளனம் மற்றும் chess.com சார்பில் தேசிய கோப்பைக்கான Online சதுரங்க போட்டி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் சீனா, ஐரோப்பா, இந்தியா, ரஷியா, அமெரிக்கா, மற்றும் உலகின் பிற பகுதிகள் என 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அனைத்து அணிகளிலும் முன்னணி வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரேபிட் (விரைவு) முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 முறை லீக் சுற்றில் மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 4 பேர் இடம் பிடிப்பார்கள். இதில் வீராங்கனை ஒருவரும் அடங்குவார்.\nஇந்த போட்டிக்கான இந்திய அணியில் 5 முறை உலக வெற்றிக்கிண்ணத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் இடம் பெற்றுள்ளார். தற்போது ஜெர்மனியில் இருக்கும் அவர் அங்கிருந்தபடி இந்த போட்டியில் Online மூலம் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உலக வெற்றியாளரான விளாடிமிர் கிராம்னிக் (ரஷியா) இந்திய அணிக்கும், முன்னாள் உலக வெற்றியாளரான கேரி காஸ்பரோவ் (ரஷியா) ஐரோப்பிய அணிக்கும் அணித்தலைவராக இருப்பார்கள் என்று தெரிகிறது.\nபோட்டியின் போது வீரர்கள் வெளியில் இருக்கும் நபர்கள் யாரிடம் இருந்து ஆலோசனை எதுவும் பெறக்கூடாது. வீரர்கள் விளையாடும் அறை மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவை கண்காணிப்பு படக்கருவி மூலம் கண்காணிக்கப்படும். அத்துடன் இந்த போட்டியை சர்வதேச நடுவர்கள் காணொளி உரையாடல் மூலம் கவனிப்பார்கள். இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1 கோடியே 37 லட்சம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொல்: ஆசியா, உலகம், விளையாட்டு\nமுந்தைய பதிவுகொரோனா பிருத்தானியா : பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது\nஅடுத்த பதிவு‘ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள்’\nசெயற்கைக்கோள் புகைப்படங்கள் ; மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராகிவரும் வடகொரியா\nசிறீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்\nகொரோனா பாதிக்காத 15 நாடுகள்: சாத்தியமானது எப்படி\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை- ஞானசார தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-06T18:21:21Z", "digest": "sha1:7BIBSNZA66F4SP5CO7BOLXAHRLD5XVFS", "length": 13162, "nlines": 212, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஜெர்மனியில் கொரோனாவுக்கு தடுப்பூசி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nPost Category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா\nகொரோனா தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஜெர்மனியில் பயோன்டெக் மற்றும் அமெரிக்காவின் பைஸர் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா, அமெரிக்கா, சீனா என பல நாடுகளும் போட்டி போட்டு வருகின்றன.\nஇந்தநிலையில் ஜெர்மனியில், அந்த நாட்டின் பயோன்டெக் மற்றும் அமெரிக்காவின் பைஸர் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை (ஆர்.என்.ஏ. தடுப்பூசி) மருத்துவ ரீதியில் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை ஜெர்மனியின் ஒழுங்குமுறை அமைப்பு தி பால் என்ரிச் இன்ஸ்டிடியூட் அளித்துள்ளதாக பெர்லினில் இருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த தடுப்பூசியினால் ஏற்படக்கூடிய இடர்பாடுகள், பலன்கள், சுய விவரம் அனைத்தையும் பரிசீலித்துதான் அனுமதி தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடுப்பூசி, இப்போதே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளது.\nகுறிச்சொல்: உலகம், ஐரோப்பா, கொரோனா\nமுந்தைய பதிவுஇலங்கையில் 330 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று\nஅடுத்த பதிவு“Vivaldi” நோர்வே உலாவி : கண்காணிப்பைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வெளிவந்தது பதிப்பு 3.0\nECUADOR : குவாயாகில் (Guayaquil) நகரில் கிட்டத்தட்ட 800 பேர் பலி\nஅமெரிக்காவில் முடக்கல் நிலைக்கு எதிராக டிரம்ப் அதிர்ச்சி வேண்டுகோள்\nரஷ்யாவில் கொரோனா ; இரண்டாவது நாளாக, பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை- ஞானசார தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-06-06T16:07:11Z", "digest": "sha1:JQZAMZQN33P7RC2PJFZDI5VEBPEF6LMS", "length": 143945, "nlines": 1979, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பகலில் சாமி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்‘ என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.\nஇந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்‘ என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].\nஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து எ��்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…\nகுறிச்சொற்கள்:அநீதி, அரசியல், அவதூறு, இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து சுதந்திரம், சமதர்ம தூஷணம், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், திருடன், தூண்டு, தூண்டுதல், நிலுவை, நீதி, நீதித்துறை, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், முஸ்லீம், வழக்கு, Indian secularism, secularism\nஅடையாளம், அந்நியன், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், காழ்ப்பு, கிறி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திருடன், தீந்து விரோதி, துரோகம், தேசத் துரோகம், நக்கீரன், நாத்திகம், நீதி, பகலில் சாமி, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பாசிஸம், பௌத்தம், மதுரை ஆதினம், மந்திரம், முஸ்லீம், முஸ்லீம்கள், ராஜிவ், வஞ்சகம், வெறி, ஹிந்து, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\n2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத��தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.\nசிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.\nஅர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.\nவிவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nதி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.\nதிஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.\nஉண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.\nகருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.\nஇலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism\nஅடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது\nமுகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது\n கேரளாவில் படிப்பாளிகள் அதிகம், பல மதத்தவர்கள் இருக்கும், அதிலும் “கடவுளுக்கே சொந்தமான இடம்” என்றெல்லாம் கூறப்படுகின்ற நாடு, ஆனால், அந்த கடவுளுக்கு சொந்தமான மாநிலத்தில், கடவுளின் பெயரால், இத்தகைய கைவெட்டும் படலங்கள் எல்லாம் ஆரம்பமாகி விட்டன. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறாரா கேட்டுக் கொண்டிருக்கிறாரா\nபி.காம் வினாத்தாள் பிரச்சினையக் கிளப்பியது: டீ. ஜே. ஜோஸப் தொடுபுழா (இடுக்கி மாவட்டம்) என்ற இடத்தில் உள்ள நியூமேன் காலேஜில் மலையாள மொழி விரிவுரையாளராக வேலைப் பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் வருட பி.காம் வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி முகமது நபியை இழிவுப் படுத்துவதாக உள்ளது என்று முஸ்லீம்கள் ஆட்சேபணைத் தெரிவித்தனர்.\nகடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே ஏற்பட்டக் கற்பனை உரையாடல் சித்தரிக்கப் பட்டபோது ஏற்பட்டப் பிரச்சினை: பி. டி. குஞ்சு முஹமது (இவர் பல பரிசுகள் வென்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சி,பி.எம் மின் எம்.எல்,ஏ) என்பரது ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு, ஒரு வினா இருந்தது போலும். குஞ்சு முஹமது “கர்ஸோம்” என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டு, ஒரு நம்பிக்கையில்லாதவன் (protagonist) கடவுளிடம் பேசுவது மாதிரி சித்தரிக்கப் பட்டிருந்தது. ஒரு பைத்தியக்காரன் கடவுளிடம் பேசுவது மாதிரி உரையாடல் இருக்கும். அந்த கட்டுரையிலிருந்து, ஒரு பத்தியை கமா, புள்ளிகள் முதலியவறை வைத்து, வகைப்படுத்த எடுத்துக் கொண்டார் ஜோஸப். அவ்வாறு செய்யும் போது, அவ்வுரையாடல் கடவுளுக்கும் முகமது நபிக்கும் இடையில் உள்ளது மாதிரி மாற்றியமைதிருந்தார�� என்று குற்றஞ்சாட்டப் படுகிறது (While reproducing the conversation as a passage for punctuation, Joseph replaced the mad man with Muhammed, thus making it seem like a dialogue between God and Muhammed)[1]. கடவுளுக்கும் முஹமதுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கற்பனையான உரையாடல் என்பதில் “முஹமத்” என்பதன “முஹமது நபி” என்றே எடுத்துக் கொண்டு முஸ்லீம்கள் செயல்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன (In the question paper, he had used a passage about an imaginary dialogue between God and Muhammad, and the students were asked to comment. Certain Muslim organisations, assuming that ‘Muhammad’ in the passage was Prophet Muhammad, took offence and staged protest rallies and clamoured for action against the professor)[2].\nகல்லூரி தாக்கப்பட்டது: அந்தகல்லுரியின் மீது கற்கள் எரியப் பட்டன. ஜோஸப்பின் மீது நடவடிக்கை எடுக்கக் கூறினர். அதன்படி, ஜோஸப் கைது செய்யப் பட்டார். பிறகு அந்த கல்லூரியிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார். கல்லூரி அதிகாரம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. ஆனால் கடந்த ஜூலை 4ம் தேதி, ஜோஸப், சர்ச்சிற்குச் சென்று தாய்-சகோதரி இவர்களுடன் திரும்பி வரும்போது, காரிலிருந்து வெளியே இழுக்கப் பட்டு, கத்திகளால் தாக்கப்பட்டார். கால்-கைகளில் வெட்டு விழுந்தன[3].\nகையை வெட்டியதற்காக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டனர்: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது 05-07-2010 அன்று செய்யப் பட்டனர். இதைத்தவிர, தீவிரவாதத்துடன் தொடர்புடைய மற்ற 12 நபர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். முண்டெத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் (37) மற்றும் எரமலூரைச் சேர்ந்த ஜாஃபர் (28) கைது செய்யப்பட்டு, மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துவரப்பட்டடு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாம் ஜோஸப்பின் கையை ஞாயிற்றுக் கிழமை அன்று வெட்டினர் என்று அடையாளங்கணப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய வேதிகை என்ற அமைப்பு போலீஸாரிடம் தமது இயக்க ஆட்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்துள்ளனர். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்பட பல கட்சிகள் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளனர் மற்றும் தாக்கிய நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறுக் கேட்டுக் கொண்டுள்ளனர்[4].\nகடவுளர்கள் விமர்சிக்கப் படக்கூடாது என்றால், அது எல்லொருக்கும் பொறுந்தக் குடியதாக இருக்க வேண்டும்: இந்தியாவில், இந்து மதம், இந்துமதக் கடவுளர்கள், ஏன் பெண் கடவுளர்களே, மிகவும் அசிங்கமாக, ஆபாசமாக தூஷிக்கப் பட்டுள்ளனர்[5]; விமசர்னம் செய்யப் பட்டுள்ளனர்; ஏன் ஹுஸைன் போன்றவஎகளல் படங்களாகவும் வரைந்துக் காட்டப் பட்டுள்ளன[6]; கருணாநிதி போன்ற கஞ்சிக் குடிக்கும் ஆட்கள் இந்துக்களை “திருடர்கள்” என்றெல்லாம் திட்டியிருக்கின்றனர்[7]. வழக்குகள் போட்டும் ஒன்றும் நடக்கவில்லை. சட்டம் தூங்கிக் கொண்டே இருக்கிறது[8]. நீதிபதிகள் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர்[9]. ஆனால், முஸ்லீம்களோ, சட்டத்தை நேராக கையில் எடுத்துக் கொண்டு விடுவார்கள். சிறிது காலத்தில் விஷயத்தை மறந்து விடுவார்கள். ஆக, சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம் என்றால், இந்தியாவில், ஒரே மாதிரியான குற்றங்கள் செய்யும் போது, அனைவரும் அதே மாதிரித்தான் தண்டிக்கப் பட வேண்டும்[10]. வழக்குகளை நடத்தாமல், கருணாநிதி போன்ற கோழைகள் அமுக்கி வைத்தாலும், அது மாபெரும் குற்றம்தான். அத்தகைய சமத்துவம் இந்தியாவில் வரவில்லையென்றால், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசிக் கொண்டு மக்களைத் தொடர்ந்து பேசி ஏமாற்றி வரமுடியாது[11]. மக்களும் கொதித்தெழுந்து விட்டால், தங்களது உணர்ச்சிகள், நினைவுகள், மனங்கள் பாதிக்கப் பட்டால், அவர்களும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவர்.\n[5] நாத்திகம் போர்வையில் எப்படி பலத்ரப்பட்ட சித்தாந்திவாதிகள் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர், பாங்களை எடுத்துள்ளனர், வரைந்துள்ளனர்………..என்பவற்றைப் பட்டியல் போட்டுக் காண்பித்தால், பெரியதாக நீண்டுக் கொண்டேயிருக்கும்\n[6] இந்த கொடிய காமக்குரூரக் காரனும் இந்திய சட்டங்களினின்று தப்பித்து, துபாயில், தீவிரவாதி போல வாழ்ந்து வரௌவது நோக்கத்தக்கது.\n[7] நீதியை, நீதித்தாயை நேராக பார்க்கக் கூட பயந்து சாகும் கோழைகள் இவர்கள், ஆனால், நீதி தேவன் என்றெல்லாம் பேசுவார்கள்.\n[8] மது வேறு தாராளமாக ஊற்றிக் கொடுப்பதனால், தமிழகத்தில் கேட்கவே வேண்டாம், மயகத்தில் தான் உள்ளனர். செம்மொழி மாநாடே அத்தகைய மயக்கத்தில் நடத்டப் பட்டது.\n[9] நீதிபதிகள் எல்லோரும் அரசியல் கட்சிகள் சார்பில், பரிந்துரை செய்யப் பட்டு அமர்த்தப் படுவதால், நீதிதுறையின் மதிப்பே போய்விட்டது. உதாரணத்திற்கு கே. ஜி. பாலகிருஷ்ணன் ராமர் பாலம் விஷயத்தில் கேட்ட கேள்விகள் முதலியவற்றை நினைவில் கொள்ளலாம். அத்தகைய கேள்விகளை பாலகிருஷ்ணன் முகமதியர்கள் விஷயத்தில் கேட்டிருப்பாரா\n[10] ஆனால், இவை நடப்பதில்லை. காஷ்மீரத்திலேயே, இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்த்குப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்; அவர்களது கோடானுகோடி சொத்துகள் அபகரிக்கப் படுகின்றன. ஆனால், சட்டம் தூங்கிறது.\n[11] உண்மையிலேயே இந்துக்கள் தாம், அவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் பட்டு வருகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட காக்கப்படுவதில்லை.\nகுறிச்சொற்கள்:அவதூறு, இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஞ்சு முஹமது, கேரளா, சமதர்ம தூஷணம், சிதம்பரம், ஜிஹாத், டீ. ஜே. ஜோஸப், தீவிரவாதம், தூஷணம், பகலில் சாமி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, மன உளைச்சல், முகமது நபி, Indian secularism, secularism\nஅரசின் பாரபட்சம், அவதூறு, இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இரவில் காமி, உள்துறை அமைச்சர், கசாப், கசாப்புக்காரன், கருணாநிதி, கலாச்சாரம், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, குஞ்சு முஹமது, கேரளா, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சர்வதர்ம சமபாவம், சிதம்பரம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டீ. ஜே. ஜோஸப், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தூஷணம், பகலில் சாமி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nடயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது\nடயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது\nஇந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி: பிரபுதேவாவை திருமணம் செய்ய நயன்தாரா, அதாவது டயானா மரியம் குரியன் என்ற கிருத்துவர் இந்து மதத்துக்கு மாறுகிறார் பிரபுதேவா முன்பு ரம்லத் என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டபோது, அவர் தான் இந்துவாக மதம் மாறி, லதா என்ற பெயரை வைத்துக் கொண்டாராம். தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபு தேவா தங்குகிறார் எனப்படுகிறது. பாவம், இப்பொழுது லதாவை விட்டுவிட்டு நயந்தாரவிடம் ஐக���கியம் ஆகிவிட்டாராம்\nவன்மை முஸ்லீம் மனைவியும், காமக் கிருத்துவக் காதல்-மனைவியும்: பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. நயன்தாராவை அடிப்பேன் என்று மிரட்டினார். கணவரை விட்டு விலகும்படி செல்போனில் எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து அனுப்பினார். பிரபு தேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். எதுவும் பலிக்கவில்லை. மாறாக நெருக்கத்தை இருவரும் தீவிரமாக்கினர்.\nகாமத்திலும் திரியேகத்துவம்: பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்றார்கள். ஐதராபாத்தில் நடந்த படவிழாவுக்கு கைகோர்த்தப்படி வந்தனர். சென்னையில் ஒரே மேடையில் சேர்ந்து நடனம் ஆடி தொடர்பை வெளிப்படுத்தினார்கள். ரம்லத் சோர்வாகிவிட்டார். அடுத்தக்கட்டமாக இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபு தேவா தங்குகிறார். நயன்தாராவுடனான சந்திப்புகள் நட்சத்திர ஓட்டல்களிலேயே நடக்கிறது. அவருக்கு சென்னையில் வீடு பார்த்து தங்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக புரோக்கர்கள் மூலம் வீடு தேடிவருகிறார். ஐதராபாத்திலும் வீடு தேடுகிறார்.\nஆர். எஸ்.எஸ் செய்யாததை பிரபுதேவா செய்திருக்கிறார் பிரபுதேவாவுக்காக மதம்மாற நயன்தாரா முடிவு செய்துள்ளார். இவரது சொந்த பெயர் டயானா மரியம் குரியன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் வைத்துக் கொண்டார். பிரபுதேவா மனைவி ரம்லத் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு அவர் இந்து மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் லதா என மாற்றிக்கொண்டார். அதுபோல் நயன்தாராவும் இந்து மதத்துக்கு மாறி பிரபுதேவாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இப்போதே படப்பிடிப்புகளின்போது அந்தந்த பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா, மதம் மாறவேண்டாம் என்று கூறினாராம். ஆனால் நயன்தாரா கேட்கவில்லை. காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறுவதில் உறுதியாக இருக்கிறாராம்.\nகுறிச்சொற்கள்:இந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி, இரவில் காமி, கலாச்���ாரம், காமக் கிருத்துவக் காதல்-மனைவி, காமத்திலும் திரியேகத்துவம், செக்யூலரிஸம், டயானா, டயானா மரியம் குரியன், பகலில் சாமி, படுக்கை, பிரபு தேவா, மரியம், முத்தம், ரம்லத், லதா, வன்மை முஸ்லீம் மனைவி, Bedroom, conversion, Indian secularism\nஇந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி, இரவில் காமி, செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்ஸ், டயானா, டயானா மரியம் குரியன், நயனதாரா, பகலில் சாமி, படுக்கை, பிரபு தேவா, மரியம், முத்தம், ரம்லத், லதா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஏ.ராஜாவும், எ.ஸ்.வி.சேகரும்: ஜாதியத்தின் உருவங்களா, கருணாநிதியின் பகடைக் காய்களா\nஏ.ராஜாவும், எ.ஸ்.வி.சேகரும்: ஜாதியத்தின் உருவங்களா, கருணாநிதியின் பகடைக் காய்களா\nஏ. ராஜா – எஸ்.ஸி – தலித்– என்ற தகுதி – கோடிகள் ஊழலில் சிக்கியுள்ள ஒரு திமுக மத்திய அமைச்சர். அவர் தலித் என்பதால், யாரும் அவரைத் தொடமுடியாது என்கின்றனர்.\nஎ.ஸ்.வி.சேகர் – பிராமணர், அதிமுக எம்.எல்.ஏ. ஆனால் இப்பொழுது கருணாநிதியின் கையாளாக “போலி பிராமண சங்கம்” எல்லாம் வைத்துக் கொண்டு , பிராமணர்களை ஏமாற்றும் ஒரு “பார்ப்பனர்”. கருணாநிதியும், சேகரும் ஒருவருக்கொருவர்பாராட்டிக் கொல்வதும், ஜோக் அடிப்பதும் தமாஷாகத்தான் இருக்கிறது. திமுகவில் தொண்டனாக இணையும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக எஸ்.வி. சேகர் எம்எல்ஏ கூறியுள்ளார்.\nதேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, கருணாநிதி செயல்படுகின்றார் என்பது தெரிகின்றது.\nகுறிச்சொற்கள்:கருணாநிதி, ஜாதி அரசியல், ஜாதியம்\nஎ.ஸ்.வி.சேகர், ஏ.ராஜா, ஜாதி அரசியல், பகலில் சாமி, பத்மஸ்ரீ இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II\nகருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II\nகருணாநிதிக்கு யோக்கியதை இல்லை: நிச்சயமாக கருணாநிதி என்ற அந்த மனிதருக்கு, இந்து விரோத நாத்திகம் பேசி வரும் தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு [இந்த விஷயத்தில் அவர் மீது போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவயில் உள்ளன], போலி மஞ்சள் துண்டு, யோகா செய்து வரும் ஆன்மீகவாதிக்கு, பலதார சாமானியனுக்கு, மானாட-மயிலாட-மார்பாட- பார்த்து அனுபவித்து வரும் தமிழக-திவாரிக்கு, நாத்திகக் கடவுளுக்கு எந்த யோக்கியதையும் இல்லை. முதலில் இவரையேத் திருத்திக் கொள்ளமுடியாத லட்சணத்தில் மற்றவர்கள் விஷயத்தில் அறிவுறைச் சொல்லக் கூட தகுதியற்றவர். அரசாளுகின்றவன் முன்னோடியாக இருக்கவேண்டும். அவனைப் பார்த்துப் பின்பற்ற வேண்டுமானால் தான் தனது தனி மனித வாழ்க்கையில் தூய்மைமையாக, தூயனாக, திருவள்ளுவர் காட்டிய நெறியில் வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், சினிமா கூத்தாடி வாழக்கை வாழ்ந்து விட்டு, திரைப்படத்தில் நடிப்பது போல, தினம்-தினம் “ஷோக்கள்” காட்டிக் கொண்டு வாழும் போலி முதலமைச்சர்கள் மக்களின் நன்மை பற்றி பேசுவது வியப்பாகத்தான் உள்ளது.\nதிராவிடப் போலித் தனம்: அரிசி, பருப்பு, காய்கறி விஷயத்தில்கூட தனது விளம்பரம் போட்டு அரசு பணத்தை விரயம் செய்யும் இந்த நவீன நீரோக்கு ஏன் அப்பொழுதெல்லாம் வீரம் வரவில்லை “பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது”. உம்மைப் போன்ற நாத்திக அரசியல்வாதிகளே இந்த “கழகத்தில்” தானே வருகிறது “பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது”. உம்மைப் போன்ற நாத்திக அரசியல்வாதிகளே இந்த “கழகத்தில்” தானே வருகிறது கழகம் = சங்க இலக்கியத்தின்படி, திருடர்கள் கூடும் இடம். “பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் சிக்கி பலியாகி, சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது”, இதிலும் எல்லா திராவிட சாமியார்களும், திராவிட புரோகிதர்களும், திராவிட மணம் / மணமுறிவு செய்விக்கும் திராவிட ஐயர்கள், திராவிட நடிகை-நடிகர்கள்………..என வந்து விடிகிறார்களே\nமுற்றும் துறந்த திராவிட முனிவர்களும், படிதாண்டாத் திராவிடப் பத்தினிகளும்: அவர்கள் எல்லாம் என்ன, அண்ணா சொல்லியபடி, “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல, அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல” என்ற “கழக”த்தில் வரு��ிறதா · ஜக்கி வாசுதேவன் அல்லது எந்த சாமியார் மேலேயும் இத்தகைய புகார்களை தாராளமாக, ஏன் எளிதாகக் கொடுக்கலாம். ஏன் செய்யவில்லை.\nகிருத்துவம் மற்ற இதர சாமியார்கள் கற்பழிப்பு, அபாசம், சிறுவர் பாலியல் குற்றாவாளிகள் (phedophiles), ஆபாச படங்கள், திரைப்படங்கள் (pornography), வன்முறை கலவிகள்…………..என்றெல்லாம் நுற்றுக்கணக்கான புகார்கள், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவோ, தண்டிக்கப்படுவதாகவோ தெரிவவில்லை.\nஊடகங்களும் செய்திகளை மட்டும் வெளியிட்டு விட்டு சமர்த்தாக, சாமர்த்தியமாக மௌனிகளாகி விடுகின்றனர் [இதைப் பற்றி வில் ஹுயூம், ஜோ, என்ற விஷயங்களில் பதிவுகளைக் காணலாம்].\nகருணாநிதியோ அதைப் பற்றி மூச்சுக்கூடவிடுவதில்லை. ஒருவேலை அவர்களுடைய கடவுளர்களைக் கண்டால் பயம் போலும், இல்லைக் கஞ்சிக் கூடக் கிடைக்காது என்ற ஏக்கம் போலும்\n“சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது”, என்ற மிரட்டல்களோ, “பகலில் சாமி, இரவில் காமி, என்ற ரம்மியமான ரைம் செர்ந்த செம்மொழிகளோ உதிர்க்கப் படவில்லை. இத்தகையவற்றை பாரபட்சம் மிக்கவை என்று சொல்லாமல் என்ன சொல்வது\nசட்டத்தின் முன்னால் எல்லொருமே சமம் எனும்போது, எல்லா குற்றாவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தப் படவேண்டும். பிறகு எதற்கு சலுகைகள், தளர்த்தல்கள், ரகசியங்கள், மர்மங்கள், மௌனங்கள் எல்லாம்\nகுறிச்சொற்கள்:இரவில் காமி, கருணாநிதி, திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், நித்யானந்தா, பகலில் சாமி\nஅரசின் பாரபட்சம், அரசியல், இரவில் காமி, கருணாநிதி, கலாச்சாரம், களவியல் மன்னன், காதல் கோமாளி, சமத்துவம், சர்வதர்ம சமபாவம், செக்யூலரிஸம், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாக்கிலே உமி, பகலில் சாமி, வீடியோவில் இமி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபகலில் சாமி, இரவில் காமி, வீடியோவில் இமி, நாக்கிலே உமி\nபகலில் சாமி, இரவில் காமிகளா\nசென்னை, மார்ச் 4_ பகலில் சாமிகளாகவும், இரவில் காமிகளாகவும் நடமாடும் சாமியார்கள் பற்றி முதல் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nபகலில் சாமியாகவும் _- இரவில் காமியாகவும் வாழ்க்கை நடத்தி _ பாமர மக்களின் வாழ்வையும் அறி-வையும் பாழாக்கி வருகின்ற- _ பணக் கொள்ளை _ அடிக்கின்ற பகல்வேடக்காரர்களை; பாமர மக்களுக்கு அடை-யாளம் காட���ட பகுத்-தறிவு இயக்கம் பல்லாண்டு கால-மாக, பல சான்று-களைக் காட்டி; பலத்த எதிர்ப்புக்-கிடையிலேயும் பிரச்-சாரம் செய்து வந்தும்-கூட, படக்காட்சிகள், நாட-கங்கள் இவற்றின் வாயிலாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை _ சித்திரித்தும் கூட, உதா-ரணமாக படமாக வெளி வந்த சந்திரகாந்தா – _ சொர்க்கவாசல் மனோ-கரா -_ வேலைக்காரி _- பராசக்தி_தூக்குமேடை போன்றவற்றில் அந்தக் காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்-துக் காட்டியும் கூட, இன்னமும் புரிந்து கொள்ள முடியாத _- புரிந்து கொண்டாலும் திருந்திக் கொள்ள இயலாத – மௌடீகத்தில் மூழ்கியோர் நாட்டில், சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டு-மென்று, அவற்றில் அக்-கறை காட்டுகிற ஒரு மக்-கள் நல அரசு அண்மை-யில் நடைபெற்றதாக கூறப்படுகிற; காட்சி-யாக்கி காட்டப்படுகிற; கயமைத்தன சாமியார்-களின் ஏமாற்று வித்தை-களை பொறுத்துக் கொண்—டிருக்க முடியாது. அதே நேரத்தில் குற்-றங்கள் நடைபெறுவதை விட அந்தக் குற்றங்கள் எப்படி நடைபெற்றன – எங்கே யாரால் நடத்தப்-பட்டன – எந்த முறையில் நடத்தப்பட்டன என்-பதைச் சான்றாகக் காட்ட -வெளியிடப்படு-கின்ற படங்களாயினும், செய்திகளாயினும் அவை அளவுக்கு மீறும்போது அவற்றை தொலைக் காட்சியிலோ பத்திரி-கைகளிலோ படங்களா-கப் பார்த்திடும் இளை-யோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும் -_ அது இளைய சமுதா-யத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்-பதையும் எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்த்து நடந்திட வேண்டு-மென்று கேட்டுக் கொள்-வது ஓர் அரசின் கடமை-யாகும்.\nஅந்தக் கடமையை செய்கின்ற அரசு – அந்தக் கடமையைச் செய்கின்ற நேரத்தில் அந்தக் கடமை வெற்றி பெற அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்-டியது தான் அனைவரும் மேற்கொள்ளும் சூளுரை-யாக இருக்க வேண்டுமே யல்லாமல் ஒரு தீமையை விவரிப்பதின் மூலம் -_ அது மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக் கூடாது.\nஅண்மையில் வெளி-வந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வெளி வருகின்ற செய்தி-கள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்-தோர் அரசுக்கும் _-அர-சின் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டு-மே-யல்லாமல் – தாங்களே முன்-னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது என்பது மட்டுமல்ல; ���த்தகைய தீயவர்களுக்கு தங்கள் செயலை நியாயப்-படுத்த வலிமை சேர்ப்ப-தாகவும் ஆகி விடும்.\nஅருவருக்கத் தக்க செய்திகளை மற்றும் படங்களை வெளியிடு-வது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம் தானே என்று சில ஏடுகளும், தொலைக் காட்சி நிறு-வனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்-கலாம். ஆனால் போதை-யேற்றும் கள்ளை அருந்-தியவனை; மேலும் கள்-ளையூற்றி திருத்த முடி-யுமா அது போலத் தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக் கூடாதே என்ற கவலை-யோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nஇது போன்ற ஏமாற்று-வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழி-யில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்-கின்ற சபல புத்தி உடைய-வர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.\nஇந்த அரசு எடுக்-கின்ற நடவடிக்கை-களுக்கு உண்மையிலேயே பகுத்-தறிவு வளர்த்து, ஊருக்கு உபதேசிகளை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று எண்ணுகின்ற ஒவ்-வொ-ருவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு முதல் அமைச்-சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிச்சொற்கள்:இரவில் காமி, நாக்கிலே உமி, பகலில் சாமி, வீடியோவில் இமி\nஇரவில் காமி, நாக்கிலே உமி, பகலில் சாமி, வீடியோவில் இமி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீர��� ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/hindutva/", "date_download": "2020-06-06T17:58:02Z", "digest": "sha1:OJXYBLG2DMW7JTOMGRN2KRF6BFMK6OYG", "length": 93066, "nlines": 1906, "source_domain": "secularsim.wordpress.com", "title": "Hindutva | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்\nசிதம்பரத்தின் பொறுப்பற்ற பேச்சு, செயல்பாடுகள்: நிதித்துறையைக் கெடுத்து, இப்பொழுது சம்பந்தமே இல்லாத உள��துறைக்கு வந்து, முஸ்லீம்கள் என்றாலே பேதியோடு அலையும் சிதம்பரம்[1], அயோத்தியா விஷயத்தில் தேவையற்ற பொறுப்பற்ற முறையில் பேசி மறைமுகமாக வன்முறையைத் தூண்ட முயற்சித்து வருவது தெரிகிறது[2]. திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் என்று ஒப்பாரி வைத்து மிரட்டியுள்ளார்[3].\nநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த தேதியில் வெளியாகும் என்று ஏன் காங்கிரஸ் கலாட்டா செய்கிறது நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது xசம்பந்தப்பட்ட்ட வாதி-பிரதிவாதிகளே அமைதியாக இருக்கும் போது, காங்கிரஸ், கருணாநிதி, சிதம்பரம் என்று சம்பந்தமே இல்லாதவர்கள் ஏன் தூபம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்\nமசூதிக்காக வழக்காடும் காங்கிரஸ் வக்கீல்: காங்கிரஸ் இந்த உண்மை வெளிவந்து விடும் என்று பயப்படுகிறாதா மசூதிக்காக வழக்காடும் பிரதிவாதி எண்.17 – ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் முன்னால் காங்கிரஸ் முதல் மந்திரி ஸ்ரீபதி மிஸ்ராவின் மறுமகன்[4]. இவர்தான், உச்சநீதி மன்றத்தில், இவழ்ழகின் தீர்ப்பை ஒத்திப் போடவேண்டும் என்று வழக்குப் போட்டவர், ஆனால், நேற்றே (புதன் கிழமை) தள்ளுபடி செய்யப் பட்டது. உடனே சிதம்பரம் கூட்டம் போட்டு இப்படி பேசுகிறார். அலஹாபாத் நீதிமன்றம் ஏற்கெனெவே, இவரது மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இப்படி முஸ்லீம்களுக்காக வாதிடும் வக்கீல் நீதிமன்றத்திற்கு ஓடும் / ஓடுகின்ற வக்கீல்[5], “இப்பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என��றும் சொல்லியுள்ளாராம்\nதிக் விஜய சிங்கின் பொறுப்பற்ற பேச்சு[6]: திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையும் என்று ஒப்பாரி வைத்துள்ளார். நமக்கு முக்கியமானது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியே அன்றி, இத்தகைய பிரச்சினைகள் அல்ல. இதற்காக நாடி ஏற்கெனவே அதிக விலையைக் கொடுத்தாகி விட்டது (Congress on Wednesday warned against another spell of communal violence and strife undermining the country’s current economic boom. “The focus at this point should be entirely on economic growth and not on controversies like this,” said party general secretary Digvijay Singh. He said the country had already paid a heavy price as a consequence of the Ayodhya demolition).\nஅயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல[7]: இந்த சாதாரண விஷயம் எல்லோரிக்கும் தெரியும், இது சிதம்பரம் சொல்லித்தான் தெரிவதில்லை. பிறகு எதற்காக இந்த கலாட்டா இதில் வாதிடுபவர்கள் சட்டம் தெரிந்தவர்கள், சரித்திரம் அறிந்தவர்கள். சிதம்பரத்தைப் போல ஜிஹாதிகளுக்கு பயப்படும், பரிந்து பேசும் கோழைகள் அல்ல. முஸ்லீம் கூட்டத்தில் பங்கு கொண்டு, ஃபத்வா போடும் போது[8], “ஐயையோ, நான் அப்பொது அங்கு இல்லவே இல்லை”, என்று ஓடிப் போகும் பயந்தாகொள்ளிகள் அல்ல[9].\nஅதனால் பாதிக்கப்படும் எந்தத் தரப்பினரும் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது: தாலியறுத்த கசாப்புக்காரன் கசாப் கூட அப்பீலுக்குத் தான் செல்கிறான். பாதிக்கப் பட்டவர் கோடிக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவனுக்குதானே கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அவனைப் போன்ற ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு, காஷ்மீரத்தில் பெண்களை வேறு கூட்டிக் கொடுக்கிறர்கள். இந்த அளவிற்கு கேவலமாக உள்ளவர்கள் தாம் “இறைவனின் மீது” என்று மனிதர்களைக் கொன்றுக் குவிக்கிறர்கள்.\nஎனவே தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்: அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ஒரு சட்ட நடவடிக்கையின் முடிவுதான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் இந்தத் தீர்ப்பு. இதை அமைதியான முறையில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் திருப்தி இல்லாத ஒருவரோ அல்லது இரு தரப்பினருமோ சுப்ரீம் கோர்ட்டை உடனடியாக அணுகி அப்ப���ல் செய்ய வாய்பபுகள் உள்ளன. இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல, யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்து நிவாரணம் தேடலாம். எனவே இதை அமைதியான முறையில் எதிர்கொள்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்தத் தீர்ப்பு ஒருவருக்கு வெற்றி என்றோ இன்னொருவருக்கு தோல்வி என்றோ பார்க்கக் கூடாது.\nகையகப்படுத்தியுள்ள நிலத்தை மாற்றிக் கொடுக்க தாமதம் ஏற்பட்டால்: அந்நிலையிலும் தோற்கும் குழு மேல்முறையீடு செய்யும். அந்நிலையில் நிலத்தை மாற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்கு சமந்தப்பட்டக் குழுக்கள் நீதிமன்ற தீர்ப்பு கொடுத்தப் பிறகுக்கூட, தாங்கள் பாதிக்கப் படுகிறோம், பலனை அனுபவிக்காமல் அரசு செய்கிறது என்பார்கள். (Any intervention that would delay the transfer of the land is certain to provide an opening to community members to invoke ‘victimhood politics’ — despite the court’s order, justice was being denied to them).\nஅனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முன்வர வேண்டும். தீர்ப்பையொட்டி அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் ப.சிதம்பரம். தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலைதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை பரிசீலித்த நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் வேறு கோர்ட்டை நாடுமாறு கூறி விட்டது. இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி தனது தீர்ப்பை 24ம் தேதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ப.சிதம்பரம் இன்று அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து அனைவரும் அமைதி காத்து, ஒத்துழைக்க வேண்டும் என்றார்.\nமறுபடியும் கோவில்-மசூதி என்று பிரச்சினையை மாற்றியுள்ளது: காங்கிரஸ் இப்படி தொடரெந்து நீதித் துறையில் புகுந்து சட்டத்தை அசிங்கமாக்குவது நல்லதல்ல என்பதை மக்கள் பிறகுதான் உணர்வர். ஏற்கெனவே, ஒய்வு பெற்ற காங்கிரஸ் ஆதரவான நீதிபதிகளை வைத்துக் கொண்டு, தொடர்ந்து முக்கியமான பிரச்சினைகளையெல்லாம் ஏதோ கமிஷன் வைத்து[11], அறிக்கைத் தாக்கல் செய்து[12], பிரச்சினைகளைத் தீர்ப்பது போல, சட்டரீதியாக, மேன்மேலும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதேபோல, இந்த ராமஜன்மபூமி-பாபரி மஸ்ஜித் வழக்கிலும் குளறுபடி செய்ய காங்கிரஸ் தீர்மானமாக உள்ளது என்பது தெரிகிறது. கோடிக்கணக்கில் ஊழலில் நாறி, பாலம், கூரைகளே தினம்-தினம் விழும் போது, ஒருவேளை, இப்படி காங்கிரஸ் செய்கிறது என்றும் ஊடகங்கள் விளக்கம் அளிக்கலம், ஆனால், முன்பு இது உள்ளூர் பிரச்சினை, வாதி-பிரதிவாதி விரச்சினை, மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றெல்லாம் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.\n[1] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்\n[2] வேதபிரகாஷ், ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்\n[8] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST\n[9] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/\n[11] ராஜிந்தர் சச்சார், ரங்கநாத் மிஸ்ரா, லிபரான், சகீர் அகமது என்று பல கமிஷன் / கமிட்டிகள் வைத்து விளம்பரப்படுத்தி, கவர்ச்சிகர அறிக்கைகளை சமர்ப்பிக்க செய்து தமாஷக்கள் செய்துள்ளது.\n[12] சச்சார் கமிஷனை உடனடியாக அமூக்ல் படுத்து என்ரு முஸ்லீம்கள் கோழமிட்டனர், ஆனால், கிருத்துவர்கள் எதிர்த்தவுடன் அமைதியாகி விட்டர்து. இதே நிலைதான் தமிழகத்திலும் ஏற்பட்டது – கருணாநிதி முஸ்லீம்கள்-கிருத்துவர்களுக்கு உள்-ஒதுக்கீடு என்று செய்தபோது, கிருத்துவர்கள் தமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.\nகுறிச்சொற்கள்:அயோத்திப் பிரச்சனை, அலஹாபாத் நீதிமன்றம், உள்துறை, காங்கிரஸ், கோவில்-மசூதி, சகீர் அகமது, சிதம்பரத்தின் குசும்பு, ஜிஹாதி, தள்ளுபடி, திக் விஜய சிங், தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, பயங்கரவாதி, பாபரி மஸ்ஜித், மறுமுகமம், ரங்கநாத் மிஸ்ரா, ரமேஷ் சந்திர திரிபாதி, ராஜிந்தர் சச்சார், ராமஜன்மபூமி, லிபரான், ஸ்ரீபதி மிஸ்ரா\nஅயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அலஹாபாத், அல்-குவைதா, இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள��துறை தலையீடு, கசாப், கசாப் சென்ட் கேட்ட மர்மம், கசாப்புக்காரன், கசாப்பைத் தூக்கில் போடவேண்டும், கருணாநிதி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், தீர்ப்பு, நீதிமன்ற தீர்ப்பு, மசூதி, மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவேற்றுமை, லஷ்கர்-இ-தொய்பா, வந்தே மாதரம், Babri Masjid, babur, Babur dying for Humayn, Commission Report, Enquiry Commission, Hindutva, Hindutva terror, Hinduyva terror, Iron Man of India, Justice delayed justice denied, One Man Commission, Sardar forgotten இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/05/private-companies-have-more-freeedom-than-public-companies-007957.html", "date_download": "2020-06-06T16:25:34Z", "digest": "sha1:Q4OHEHCXWWRRMASVYVAECTYOXPRSSMAB", "length": 25087, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தனியார் நிறுவனங்களுக்கு இருக்கும் இந்த 'சுதந்திரம்' பொதுத்துறை நிறுவனங்களுக்கு 'இல்லை'..! | Private Companies have more freeedom than Public Companies - Tamil Goodreturns", "raw_content": "\n» தனியார் நிறுவனங்களுக்கு இருக்கும் இந்த 'சுதந்திரம்' பொதுத்துறை நிறுவனங்களுக்கு 'இல்லை'..\nதனியார் நிறுவனங்களுக்கு இருக்கும் இந்த 'சுதந்திரம்' பொதுத்துறை நிறுவனங்களுக்கு 'இல்லை'..\n59 min ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n1 hr ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nAutomobiles இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... வெளிவரா தகவல்\nNews ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nSports கருப்பின போராட்டம்.. நெல்சன் மண்டேலா வார்த்தைகளை சுட்டிக் காட்டிய சச்சின்.. வைரல் பதிவு\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுவாகச் சந்தையில் அரசு நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அது வேலையாக இருந்தாலும் சரி, முதலீடாக இருந்தாலும் சரி. இதற்குக் காரணம் பாதுகாப்பு.\nஐபிஓ பற்றி வலம் வரும் சூடான செய்தி மற்றும் கிசுகிசு என்னவென்றால் முதலாளிகள் அவர்களின் நிறுவனங்களைப் பொது நிறுவனங்களாக்குவதன் மூலம் எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பற்றிய புள்ளி விவரங்களைத் தெரிவிக்கிறது.\nஇந்தப் பட்டியலில் நாம் இப்போது வணிக உலகின் பாடப்படாத நாயகர்களான இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு இருக்கும் நன்மையைப் பற்றியே பார்க்கப்போகிறோம்.\nதனியார் நிறுவனத்திற்கு அதன் நிதி சார்ந்த முடிவுகளைப் பொது மக்களிடம் வெளியிட வேண்டிய கடமை இல்லை அதே சமயம் பொது நிறுவனத்திற்கு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை அறிக்கை வெளியிட வேண்டிய தேவை இருக்கிறது.\nஅதாவது, அவர்கள் பங்குதாரர்கள் அல்லது பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்புகளின் குறுகிய கால அழுத்தங்களிலிருந்து ஒப்பீட்டளவில் விடுதலை பெற்றிருக்கிறார்கள்.\nதனியார் நிறுவனங்கள் அவர்களுடைய வியாபார விவரங்களைப் பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. போட்டி என்ற விஷயத்திற்கு வரும் போது அது பயனுள்ளதாக இருக்கும்.\nநாமெல்லாம் அறிந்தபடி, போட்டியாளர்கள் உங்கள் வியாபார ரகசியங்களைத் தெரிந்து கொண்டால் அது பாதகமாகும்.\nதனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால வளர்ச்சி உத்திகளில் முதலீடு செய்வது எளிது. கண் கூடாக அந்த நிறுவனங்களால் குறுகிய கால இலக்குகளை உருவாக்க முடியும் ஆனால் அவை உடனடியாக லாபமளிக்காத ஆர் அண்ட் டி மற்றும் பல முதலீடுகளில் சுதந்திரமாக முயற்சி செய்யலாம்.\nதனியார் நிறுவனத்திற்குப் பெருநிறுவனங்களின் அதிகார முறை கட்டுப்பாடு என்ற விஷயத்திற்கு வரும் போது அதிகச் சுதந்திரமும் நெகிழ்வுத்தன்மையும் உள்ளது.\nஅதே சமயம் பொது நிறுவனங்களுக்குத் துல்லியமான மற்றும் தற்போதைய கணக்கியல் நடைமுறைகள் பொருந்தும், ஆனால் தனியார் நிறுவனங்கள் பொது நிறுவனங்களுக்க���ப் பொருந்தக்கூடிய சிக்கலான விதிமுறைகள் மற்றும் தரகட்டுப்பாடுகளைச் சந்திக்க வேண்டியதில்லை.\nதனியார் வணிக உரிமையாளர் அவர் அல்லது அவள் சட்டத்தின் கீழ் கட்டுப்பட்டுச் செயல்படும் வரை எந்தவொரு முறைசார்ந்த அதிகாரத்தினருக்கும் பதிலளிக்கத் தேவையில்லை.\nஎனவே அவர்களுக்கு வணிக நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் எடுப்பதில் அதிகப்படியான அதிகாரம் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவிலேயே அதிக சம்பளம் அளிக்கும் நிறுவனம் இதுதான்.. ஊழியர்களின் செல்லக்குட்டி..\nபெட்ரோல், டீசல் வாங்குவதில் தனியார் நிறுவனங்களுக்கு சலுகை.. அப்போ மக்களுக்கு..\nஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தனியார் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு.. மத்திய அரசின் புதிய திட்டம்..\nரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\n4 நாட்களில் 15 லட்சம் கோடி காலி அதிரடி சர வெடி முதலீட்டாளர்களுக்கு செம அடி\nஉலகப் பணக்காரர்களைப் பதம் பார்த்த கொரோனா வைரஸ்.. 444 பில்லியன் டாலர் மாயம்..\nஇந்தியாவை தவிர்க்கும் முதலீட்டாளர்கள்.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர் கை சோர்மேன்..\nஅடித்தது ஜாக்பாட்.. ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்..\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\nஇனி அன்னிய முதலீடுகள் அதிகரிக்க போகுது பாருங்க.. வரி விலக்கால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nCafe Coffee Day: எட்டு செசன்களில் ரூ.2,167 கோடி போச்சு.. கதறும் முதலீட்டாளர்கள்\nஇந்த மோசமான நிதி பழக்கங்கள் வேண்டாம்.. அது உங்களை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்\nரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nMutual funds: கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு\nலாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/01/infosys-sees-another-senior-level-exit-008565.html", "date_download": "2020-06-06T17:10:23Z", "digest": "sha1:55MTQR4BHRLYFUH6ILEHPZAFLQHCUUKJ", "length": 27776, "nlines": 259, "source_domain": "tamil.goodreturns.in", "title": "40 நாளில் 4 உயர் அதிகாரிகள் ராஜினாமா.. மோசமான நிலையில் இன்போசிஸ்..! | Infosys sees another senior level exit - Tamil Goodreturns", "raw_content": "\n» 40 நாளில் 4 உயர் அதிகாரிகள் ராஜினாமா.. மோசமான நிலையில் இன்போசிஸ்..\n40 நாளில் 4 உயர் அதிகாரிகள் ராஜினாமா.. மோசமான நிலையில் இன்போசிஸ்..\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n5 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ்-இல் கடந்த சில வாரங்களில் மட்டும் 3 உயர் அதிகாரிகள் வெளியேறிய நிலையில், தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் பிராடெக்ட் மற்றும் பிளாட்பார்ம் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் புதிதாக வெளியேறியுள்ளார்.\nஇதன் மூலம் கடந்த 40 நாட்களில் 4 உயர் அதிகாரிகள் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் எட்ஜ்வெர்வ் நிறுவனத்தின் குளோபல் ஹெட் மற்றும் தலைமை வர்த்தக அதிகாரியான அனீர்பென் டே கடந்த வாரம் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇதன் தற்போது அனீர்பென் டே நோட்டீஸ் காலத்தில் இருப்பதாகவும் இன்போசிஸ் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து இன்போசிஸ் நிர்வாகம் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nஅனீர்பென் டே, இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த மார்ச் 2015ஆம் ஆண்டு இணைந்தார். அன்று முதல் இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான எட்ஜ்வெர்வ் நிறுவனத்தின் சேல்ஸ், மார்கெட்டிங், சர்வீசஸ் மற்றும் ஆப்ரேஷன்ஸ் ஆகியவற்றை கவனித்து வந்தார்.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டின் 2.65 பில்லியன் டாலர் வருவாயில், சுமார் 5.4 சதவீதம் அதாவது 143.1 மில்லியன் டாலர் எட்ஜ்வெர்வ் நிறுவனத்தை சார்ந்துள்ளது.\nஎட்ஜ்வெர்வ் வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வங்கிசேவையான பினாக்கல் நிறுவனமும் அடங்கும்.\n16 மாதத்தில் 10 அதிகாரிகள்\nஇன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா நியமனத்திற்கு முன் பல உயர் அதிகாரிகள் வெளியேறியது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், 2016 மார்ச் மாதம் முதல் இன்று வரை சுமார் 10 உயர் மட்ட அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.\nஇதில் துணை தலைவர் முதல் உயர் மட்ட நிர்வாக தலைவர்கள் முதல் அடக்கம்.\nபதவி : எட்ஜ்வெர்வ் நிறுவனத்தின் தலைவர்\nசேர்ந்த மாதம் : அக்டோபர் 2014\nவெளியேறிய மாதம் : மார்ச் 16\nபதவி : நிர்வாக இயக்குனர் பினாக்கல் மற்றும் எட்ஜ்வெர்வ்\nசேர்ந்த மாதம் : ஜனவரி 15\nவெளியேறிய மாதம் : மார்ச் 16\nபதவி : ஜெனரல் கவுன்சில் மற்றும் தலைமை இணக்க அதிகாரி\nசேர்ந்த மாதம் : நவம்பர் 14\nவெளியேறிய மாதம் : டிசம்பர் 16\nபதவி : அசோசியேட் வைஸ் பிரசிடென்ட்\nசேர்ந்த மாதம் : ஏப்ரல் 15\nவெளியேறிய மாதம் : ஏப்ரல் 17\nபதவி : பினாக்கல் நிறுவனத்தின் டெலிவரி மற்றும் டெஸ்டிஹ் பிரிவின் தலைவர் மற்றும் வைஸ் பிரசிடென்ட்\nசேர்ந்த மாதம் : ஏப்ரல் 15\nவெளியேறிய மாதம் : ஏப்ரல் 17\nபதவி : இன்போசிஸ் ஜெர்மனி-யின் ஹெட் மற்றும் வைஸ் பிரசிடென்ட்\nசேர்ந்த மாதம் : மே 2015\nவெளியேறிய மாதம் : மே 2017\nபதவி : பினாக்கல் நிறுவனத்தின் அசோசியேட் வைஸ் பிரசிடென்ட்\nசேர்ந்த மாதம் : பிப்ரவரி 15\nவெளியேறிய மாதம் : ஜூன் 17\nபதவி : நிர்வாக துணை இயக்குனர்\nசேர்ந்த மாதம் : செப்டம்பர் 14\nவெளியேறிய மாதம் : ஜூலை 17\nபதவி : நிர்வாக இயக்குனர்\nசேர்ந்த மாதம் : ஏப்ரல் 15\nவெளியேறிய மாதம் : ஜூலை 17\nபதவி : எட்ஜ்வெர்வ் நிறுவனத்தின் குளோபல் ஹெட் மற்றும் தலைமை ��ர்த்தக அதிகாரி\nசேர்ந்த மாதம் : மார்ச் 15\nவெளியேறிய மாதம் : ஜூலை 17\nபொதுவாக இன்போசிஸ் போன்ற பெரிய பெரிய நிறுவனத்தில் சேரும் உயர் அதிகாரிகள் குறைந்தபட்சம் 5 முதல் 10 வருடங்கள் வரை நிறுவனத்தில் பணியாற்றுவார்கள்.\nவிஷால் சிக்கா நியமனத்திற்கு பின் இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் உயர் மட்ட நிர்வாகத்தில் இருக்கும் பெரும்பாலனவர்கள் அதிகப்படியாக 3 வருட மட்டுமே பணியாற்றியுள்ளார்.\nஇந்நிலையில் அனீர்பென் பணியில் புதிதாக இன்போசிஸ் நிறுவனத்தின் இணைப்பு மற்றும் கைப்பற்றல் பிரிவின் (M&A) தலைவர் தீபக் படாகி நியமிக்கப்பட்டுள்ளாது. இந்த தகவல் எட்ஜ்வெர்வ் இணையத்தில் உள்ளது.\nஇன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா நியமனத்திற்கு முன் வெளியேறிய பெரிய தலைகளின் பட்டியல்\nநீங்களும் வேண்டா உங்க வேலையும் வேண்டாம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகான்டிராக்ட் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் புதிய யுக்தி..\n இன்ப அதிர்ச்சி கொடுத்த Infosys\nஇன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..\n20,000 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்.. இந்தியர்களின் நிலை என்ன..\nWork From Home எதிரொலி.. ஐடி நிறுவனங்களின் புதிய கோரிக்கை.. யாருக்குப் பிரச்சனை..\n“கொரோனாவை விட பசி நிறைய பேரின் உயிரை பலி வாங்கிவிடும்” இன்ஃபோசிஸ் தலைவர் உருக்கம்\nடிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..\nபட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் இல்லாம போச்சே கோபால்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கே இப்படி ஒரு நிலையா.. இப்பவே இப்படின்னா..அடுத்த காலாண்டில் என்ன ஆகுமோ..\nஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\nஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\n“கொரோனா வைரஸ பரப்புங்க” சர்ச்சை ஃபேஸ்புக் பதிவு\nRead more about: infosys employees vishal sikka narayanamurthy இன்போசிஸ் ஊழியர்கள் ராஜினாமா விஷால் சிக்கா நாராயணமூர்த்தி\nரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\nஇந்தியாவின் டைவர்ஸிஃபைட் (Diversified) கம்பெனி பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+370", "date_download": "2020-06-06T16:48:36Z", "digest": "sha1:GSMH343J24PBADPPCTPCJ4UF5JDBNEUM", "length": 3610, "nlines": 45, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காஷ்மீர் பிரிவு 370 | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nபிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; வழக்கறிஞர் தாக்கல் செய்தார்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபிரிவு 370 நீக்கம் எதிரொலி காஷ்மீரில் ஊரடங்கு அமல் ஸ்ரீநகரில் ராணுவம் குவிப்பு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு; பிரச்னையை மேலும் சிக்கலாக்கும்; தெஹ்லான் பாகவி கருத்து\nஎஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகாஷ்மீர் விசேஷ அந்தஸ்து ரத்தால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்; உமர் அப்துல்லா எச்சரிக்கை\nகாஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370ஐ ரத்து செய்தது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உமர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/loeka-maayaiyil-sikkaathae/", "date_download": "2020-06-06T16:23:41Z", "digest": "sha1:JZFSWFIUW5MVJ4XOQWXAMIBMARVHMCBW", "length": 4842, "nlines": 167, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Loeka Maayaiyil Sikkaathae Lyrics - Tamil & English", "raw_content": "\n1. லோக மாயையில் சிக்காது நின்று\nலோக இன்பத்தை அற்பமாய் எண்ணி\nலோக ஞானத்தை நம்பாது சென்று\nலோக ஆசையால் பற்றாது வாழ்வாய்\n2. தேவப்பிள்ளைகள் யார்க்கும் வருமே\nலோக ��ண்ணமே லோக ஆசை\n3. தீர்க்கதரிசி பலரும் உண்டு\nலோக நேசத்தால் குளிர்ந்து போனார்\n4. லோகப்பிரியம் கொள்வாரே மெல்ல\nவேதத்தின் மேலே வாஞ்சை இழப்பார்\n5. சிம்சோன் தன் பெலன் மறைந்து செத்தான்\nகேயாசி குஷ்டம் கண்டு துடித்தான்\nதேமா விலகி ஓடியே போனான்\n6. முந்நாள் நற்சாட்சி பகிர்ந்தோர் பலர்\nஇந்நாள் மழுங்கி வீழ்ந்ததற்குப் பதில்\nலோகத்தின் மேலே நெஞ்சம் சென்றதால்\n7. தேவமைந்தனாம் இயேசுவே இராஜா\nகலப்பை மீதே கைவைத்தேன் ஐயா\nஆசை எதையும் கடந்து நிற்க\nவேண்டுகிறேனே அருள் கூரும் ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126624?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-06-06T18:35:59Z", "digest": "sha1:SA24WRSALUU66MCTU2VHHAKR6W7WPFBS", "length": 10658, "nlines": 179, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய விபத்து; 25 பேருக்கு நேர்ந்த கதி! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nஇலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய விபத்து; 25 பேருக்கு நேர்ந்த கதி\nஇன்று காலை தென்னிலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த விபத்து தம்புள்ளை திகம்பதக பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்தும் சிற்றுந்து ஒன்றும் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.\nமேலும் குறித்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர், காயமடைந்தவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்க���ுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/24981", "date_download": "2020-06-06T16:18:46Z", "digest": "sha1:GR2SD3ZQ2IBU6YTIUTTGYEODPNKZSA6V", "length": 16234, "nlines": 229, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "மீண்டும் ரூ30 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் குடும்பத் தலைவிகள் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஷாக் - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nதண்டவாளம் அருகே கிடந்த சடலம் தாய் இறந்தது தெரியாமல் பால்...\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்\nகொரோனாவால் ஒரே மாதத்தில் 837 பிரசவம்.. ஒரே மருத்துவமனையில் மட்டும்...\nபெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த...\nபோட்டாச்சு பூஜை 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து...\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\nஜெயலலிதாவின் ரூ913 கோடி சொத்துகளுக்கு தீபா தீபக் தான் வாரிசுகள்...\nமிக மிக மோசமான போருக்கு தயாராகுங்கள் சீன ராணுவத்திற்கு உத்தரவிட்ட...\nசீனாவின் வூகான் ஆய்வகத்தில் கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் வவ்வால்...\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nமீண்டும் ரூ30 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் குடும்பத் தலைவிகள் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஷாக்\nதமிழ்நாட்டில் தங்கம் விலை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது.\nகடந்த மூன்று மாதமாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1500 வரை குறைந்தது. அதன்படி, அக்டோபர் ���ுதல் தேதியன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 29,704 ஆக இருந்தது. ஆனால் ஒரே நாளில் ரூ. 400 உயர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி ரூ.30,104/- ஆக ஏறியது. இன்று மீண்டும் ரூ.48 உயர்ந்துள்ளது.\nநேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,787 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,296 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,630 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,040 ஆகவும் இருந்தது.\nஆனால் இன்று சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,636 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,088 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,793 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,344 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:\nவெள்ளி விலை இன்று கிராமுக்கு 49.10 ஆகவும் கிலோ ரூ.49,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..\nவாட்ஸ் ஆப் DPல் காதலியின் நிர்வாண புகைப்படம் நண்பர்களை அதிர வைத்த இளைஞன் பிறகு அரங்கேறிய விபரீதம்\nபருமனா இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா சத்துக்கள் எதில் அதிகம் வெள்ளை கருவிலா மஞ்சள் கருவிலா\nதண்டவாளம் அருகே கிடந்த சடலம் தாய் இறந்தது தெரியாமல் பால்...\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்\nகொரோனாவால் ஒரே மாதத்தில் 837 பிரசவம்.. ஒரே மருத்துவமனையில் மட்டும்...\nபெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த...\nபோட்டாச்சு பூஜை 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து...\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த லொஸ்லியாவின் தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, லொஸ்லியா தானா இது செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இதோ\nஊரடங்கை தளர்த்தியதின் விளைவு… பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுழு நிர்வாணப்புகைப்படத்தை ஏலம் விட்டு.. உதவி செய்யும் பிரபல ஹாலிவுட் நடிகை…\nமனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ���வி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\n50 வயதில் கிடுகிடுவென குறைந்த குஷ்புவின் உடல் எடை கும்மென்று...\nவராந்தாவில் குடும்பமே அரட்டை தத்தி தத்தி பாத்ரூமுக்குள் சென்ற குழந்தை...\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும்...\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட...\nஅபிக்யாவின் தங்கை கொடுத்த அதிர்ச்சி செய்தி \nஅம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஆனால் நான் படிச்சி என்...\nஉடம்பு ரொம்ப வலிக்குதும்மா கதறிய மகள் 8 மாத கர்ப்பம்...\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு: நீக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில்...\n2வது முறை கர்ப்பமான 2வது மனைவி கருவை கலைக்கச் சொன்ன...\nவேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/09/01230255/1050477/Vana-Vatham-Forest-Story-Documentary.vpf", "date_download": "2020-06-06T18:41:15Z", "digest": "sha1:E2G7KKJJLRI7M2GNCTF6D6JFT7QQ4TG5", "length": 4000, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(01/09/2019) வன வதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 01, 2019, 11:02 PM\n(12.04.2020) கோர முகம் காட்டும் கொரோனா... அடங்க மறுக்கும் மக்கள்... 144 கிரிமினல் வழக்கும், எதிர்கால ஆபத்தும்...\n(12.04.2020) கோர முகம் காட்டும் கொரோனா... அடங்க மறுக்கும் மக்கள்... 144 கிரிமினல் வழக்கும், எதிர்கால ஆபத்தும்...\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2019/02/16211003/1025722/thanthitv-TamilCinema-Housefull-Program.vpf", "date_download": "2020-06-06T18:13:33Z", "digest": "sha1:PEYPJZEMRXNT7I6NAAWFV7LFIXBZXIF2", "length": 3798, "nlines": 54, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - (16.02.2019) : சாயிஷாவை கரம் பிடிக்கும் ஆர்யா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - (16.02.2019) : சாயிஷாவை கரம் பிடிக்கும் ஆர்யா\nஹவுஸ்புல் - (16.02.2019) : வர்மாவிலிருந்து விலகிய பாலாவின் விளக்கம்\n* திருமணத்தை தள்ளி போடும் நயன்தாரா \n* ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய 'என்.ஜி.கே' டீசர்\n* ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அனுஷ்கா\n* தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காதல் படங்கள்\n* ஆண்டுகள் கடந்தும் கொண்டாடும் ரசிகர்கள்\n* எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படங்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/04/1-2016.html", "date_download": "2020-06-06T18:21:31Z", "digest": "sha1:IH3DWAO2DVBAZAKENBE4RI66B6KEHXNJ", "length": 10335, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "1-மே-2016 கீச்சுகள்", "raw_content": "\nவணக்கம், நாளை மே 1ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 வரை டிவிட்டரில் உங்களுடன் உரையாடவுள்ளேன். வாங்க பேசலாம். #Tweet2Vijayakant\n சாணியில்.. தோய்த்து, முக்கி, சதாய்த்து.. விளாசணும் போலருக்கு யாரு இந்த ஊர்க்காரன்\nஇந்த கெத்து இந்தியாவுலே வேறு எந்த நடிகனுக்கும் வராது. சூப்பர் ஸ்டாருக்கு இந்த கமல் ரசிகனின் வந்தனம். 🙏 http://pbs.twimg.com/media/ChSoYwdUkAAGmSU.jpg\nநான் ஆன்மிக வாதிதான் ஆனால் ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டும் ஆன்மீக வாதியல்ல.. திருப்பி கொடுக்கனும்ல.. http://pbs.twimg.com/media/ChSObyJWUAApLpF.jpg\nமணித்துளிகள் ஒவ்வொன்றும் யுகங்களாக நகர்கிறது என்பவர்கள் மட்டும் RT பன்னுங்க..\nஅமெரிக்காவில் ஆட்சி அமைக்கப்போவது ���ார்\nஎல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் \nநீ பேரு வாங்க உன் ரசிகர்களுக்கு கொடுக்கர துட்ட உனக்கு தகுதிஇல்ல என்னைக்குமே எங்க தளபதிய திட்ட👊 PUBLICITY BEEP AJITH http://pbs.twimg.com/media/ChTEgFAU8AARAQT.jpg\nகமல் ரஜினியை விட திறமைசாலி, ரஜினி கமலை விட அதிர்ஷ்டசாலி.\nஉச்சி வெயிலில் தன் மண்டை போனாலும் பரவாயில்லை... தனக்கு சோறு போடும் மாட்டை காக்கும் உழைப்பாளியின் அபிமானம் http://pbs.twimg.com/media/ChRczZnWgAA2g8u.jpg\nஅதென்னவோ உண்மை தான் ஜெயலலிதா என்னும் தீய சக்தியிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் #JayaFails http://pbs.twimg.com/media/ChRsq-HU0AAs3Jj.jpg\nபடத்துல வன்முறை ஆபாச காட்சி இல்லேங்க.. இல்ல மனிதன்ன்னு டைட்டில் வச்சவங்களுக்கெல்லாம் வரிவிலக்கு கொடுக்கிறதில்ல http://pbs.twimg.com/media/ChS6_PWUcAAxosa.jpg\nலைப்-ல நமக்கு புடிச்சது மட்டுமே நடப்பதில்லை. புடிச்சது மட்டுமே நடந்தால் அது லைப்-பே இல்லை. #நிதர்சனம்\nஉங்கள் ரகசியத்தை யார்கிட்டயும் சொல்லாதிங்க உங்களாலேயே அதை ரகசியமாக வச்சிக்க முடியாத போது மத்தவங்களால எப்படி முடியும் http://pbs.twimg.com/media/ChQgzQFU8AEhrku.jpg\nஒரு கூட்டுக் கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறித் திரிந்தாலும் கூடு ஒரு கூடு http://pbs.twimg.com/media/ChOOR0_WYAAN8Lg.jpg\nஇதுக்கே பயந்தா...நாளைக்கு துப்பாக்கி ஸ்டைலில் திருப்பி குடுப்பும்💪👊😎 PUBLICITY BEEP AJITH http://pbs.twimg.com/media/ChS8MSRUgAA2UyM.jpg\nபத்து மாதம் அன்னையின் வயிற்றில் மீதி நாட்கள் இயற்கை அன்னையின் வயிற்றில்.. இயற்கையை காப்போம்.. http://pbs.twimg.com/media/ChQ8O05UUAAonZi.jpg\nநீ எந்த விழாக்களுக்கும் செல்வதில்லை.. ஆனால் தல என்ற பெயரை உச்சரிக்காமல் எந்த விழாவும் நிறைவு பெறுவதில்லை.. #FewHoursForThalaNewYear\nஉத்தரகான்ட் காடுகளில் பல ஆயிரம் விலங்குகள் மரங்கள் தீயில் 1 வார காலமாக உயிர் விடுவது இந்த ஊடகங்களுக்கு தெரியவில்லை http://pbs.twimg.com/media/ChOoYhKUYAQVHuh.jpg\nஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள்,மீண்டும் சந்தித்து கொண்டபோது பேசமுடியவில்லையே தோனி & பிராவோ #RPSvGL http://pbs.twimg.com/ext_tw_video_thumb/726077867499622400/pu/img/iyDRXR6uM6e_4qo-.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/28414/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-06T17:01:38Z", "digest": "sha1:YPUW56QUDDUH63DGFK57ZJQY22ISJEKZ", "length": 13528, "nlines": 117, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஐஎஸ் பயங்கரவாதிகள் 7 பேரை கைது செய்ய இந்தியா முழுவதும் சல்லடை போடும் என்ஐஏ விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nஐஎஸ் பயங்கரவாதிகள் 7 பேரை கைது செய்ய இந்தியா முழுவதும் சல்லடை போடும் என்ஐஏ விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ்\nபதிவு செய்த நாள் : 22 மே 2020 18:44\nதமிழகத்தைச் சேர்ந்த 7 ஐஎஸ் தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள என்ஐஏ அவர்களை கைது செய்ய இந்தியா முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகிறது. அது தொடர்பாக சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையைச் சேர்ந்தவர் ஹாஜா பக்ரூதின். இவர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற போது ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது.\nகடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிரியா நாட்டிற்கு சென்றவர் அங்கு இஸ்லாமிய இயக்கத்திற்கு ஆதரவாக ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் இருந்து முதன் முதலாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி ஹாஜா பக்ரூதினை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nஅது மட்டுமின்றி இண்டர்போல் அதிகாரிகளும் ஹாஜா பக்ருதீன் பற்றி துப்பு கொடுப்பவருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்து ஒருபுறம் தேடி வந்தனர்.\nஆனால் 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பயங்கரவாதி ஹாஜா பக்ரூதினை பற்றி தமிழ்நாடு போலீசாருக்கு துப்பு கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணை 2017ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த விதமான என்ஐஏவுக்கு துப்பும் கிடைக்கவில்லை என்பதால் ஹாஜா பக்ருதீனை என்ஐஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவரைத் தேடி பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள என்ஐஏ இந்தியா முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.\nமேலும் இதே போல் கடந்த 2019ம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் தஞ்சாவூர் அதிராமபட்டினத்தைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரகுமான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்கானூதின், சாகுல் ஹமீது, நபீல் ஹாசன் ஆகிய 6 பேரையும் என்ஐஏ அமைப்பு தேடி அவர்களையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். ஹாஜா பக்ருதீன் உள்பட தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள 7 பேரையும் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 1லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்தும் கடந்த 1 வருட காலமாக எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை.\nயார் இந்த ஹாஜா பக்ருதீன்:\nஇதுகுறித்து என்ஐஏ தரப்பு கூறுகையில், ‘‘ஹாஜா பக்ருதீன் கடந்த 2014ம் ஆண்டு சிரியா சென்று அங்கு தீவிரவாதப் பயிற்சி பெற்றவர். பின்பு அந்த இயக்கத்துக்கு நிதி மற்றும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து அதில் இணைப்பதற்கும் தமிழகம் வந்தார். ஐஎஸ் பயங்கவாத இயக்கத்தின் தமிழக தலைராக செயல்பட்ட ஹாஜா பக்ருதீன் பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டும் வகையில் சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரவாத எண்ணங்களை கொண்ட இளைஞர்களை சந்தித்து கூட்டம் நடத்தினார். அவர்களை தனது சொந்த செலவிலேயே சிரியாவுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். அப்போது, சென்னையில் வசித்து வந்த கன்னியாகுமரி திருவிதாங்கோடைச் சேர்ந்த அன்சார் மீரானுடன் ஹாஜா பக்ருதீனுக்கு தொடர்பு ஏற்பட்டு இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள். முக்கியமாக ஹாஜா பக்ருதீன், குடும்பத்துடன் சிரியா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை அன்சாார் வாங்கிக் கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில்தான் ஹாஜா பக்ருதீனுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்ததாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, கடலுார் காட்டுமன்னார் கோயில் காஜா மொய்தீன் என்ற அப்துல் லத்தீப் ஆகிய இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் என்ஐஏவால் கைதாகினர். தலைமறைவாக இருந்த அன்சாரும் 2018ம் ஆண்டு பிப்ரவரி பிடிபட்டான்.\nஹாஜா பக்ரூதீன் மட்டும் இன்னும் கைதாகவில்லை. அவனை கைது செய்ய இந்தியா முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கும் இன்டர்போல் போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.endhiran.net/author/rajoe/", "date_download": "2020-06-06T18:01:02Z", "digest": "sha1:F7YTMEUXNN7Q7GB667DW7TLCRY5ZQMJB", "length": 16386, "nlines": 55, "source_domain": "blog.endhiran.net", "title": "Archives: rajoe", "raw_content": "\n ( Tamil)  எந்திரன் ஜுரம் எகிற ஆரம்பித்துவிட்டது. எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தில் இப்போது ஒரு தெளிவும் பிறந்துள்ளது. இந்த ஆண்டா அடுத்த ஆண்டா என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாய், இந்த ஆண்டே படத்தைக் கொண்டு வருவதில் ஷங்கர் மிக உறுதியாக உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சந்தோஷப்பட வைத்துள்ளது. அதே நேரம் காட்சியமைப்புகளின் சில சாம்பிள்களைப் பார்த்து சன் நிறுவனமே பிரமித்துப் போனதாம். ஹாலிவுட் […]\nEnthiran Delayed due to Aishwarya call sheet(Tamil) மணிரத்னத்தின் ராவண் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் நடித்து வருவதால் ரஜினியின் எந்திரன் படம் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே பெரும் பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் படப்பிடிப்பு 2008-ம் ஆண்டு துவங்கியது. ஆனால் இன்னும் பல்வேறு காரணங்களால் தாமதமாகிவருகிறது. 2007-ல் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் 2008-ல்தான் ஆரம்பித்தது. காரணம் ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட். அதற்காக பல மாதங்கள் காத்திருந்தனர். […]\nரஜினியின் எந்திரன் படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முயன்றபோது, டெல்லி மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திலேயே எடுத்து வருகிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், பேட்ச் அப் காட்சிகளாக சிலவற்றை எடுக்க விரும்பினார் ஷங்கர். இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு […]\nஎந்திரன் படத்தில் மீண்டும் அரசியல் பேச்சை எடுக்கிறார் ரஜினி . ‘ப��துவான அரசியல்’ நிலைமைகளைச் சாடுவது போன்ற ஒரு பாடலை இந்தப் படத்தில் அவரே படிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். பொதுவாக திரைப்படங்களில் அரசியலைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும், படத்துக்குப் படம் தொடர்ந்து அரசியல் பேசி வருபவர் ரஜினி. நிஜத்தில் பேச மறுத்தாலும் படங்களில் ப்ஞ்ச் வசனங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களைக் கூறிவிடுவார். இப்போது சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் […]\nரஜினிகாந்த்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் மெகா படைப்பான எந்திரன் – தி ரோபோ படத்தின் பாடல் என்ற பெயரில் ஒரு ஆடியோ ஃபைல் இணைய தளங்களில் உலா வரத் துவங்கியுள்ளது. படம் வெளியாகும் முன்பே அதை இணைய தளங்களில் லீக் செய்வது வாடிக்கையாகிவிட்டது. முன்பு சிவாஜி படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள், பாடல்கள் அனைத்தும் படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் லீக்காகி பரபரப்பேற்படுத்தின. தரம் மோசமாக இருந்தாலும், முன் கூட்டிய படத்தின் பாடல்களை தெரிந்து கொள்வதில் […]\n இணையதளம் துவங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்த தளத்தில் இதுவரை வெளி வராத ரஜினியின் எந்திரன் ஸ்டில்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. எந்திரன் குறித்த எந்த படங்கள் மற்றும் செய்திகளையும் சன் பிக்சர்ஸ் மீடியாவுக்கு தராத நிலையில், இந்த தளத்தின் மூலம் ரசிகர்களின் சந்தேகங்கள், கேள்விகள் பலவற்றுக்கும் பதில் தர முடிவு செய்துள்ளார் ஷங்கர். இதுகுறித்து அவர் தளத்தில், “லோனாவாலாவிலிருந்து எந்திரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இப்போதுதான் திரும்பியுள்ளேன். வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் […]\n சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது 60வது பிறந்த நாளை எந்திரன் படப்பிடிப்பில், படக்குழுவினருடன் கொண்டாடினார். முன்னதாக எந்திரன் படத்தின் டைட்டில் வடிவில் கேக் தயார் செய்திருந்தனர். ரஜினி படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்ததும், அவருக்கு மலர்க்கொத்துக்களை வழங்கினர் படக் குழுவினர். பின்னர் கேக் வெட்டிய ரஜினி, இயக்குநர் ஷங்கர், ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், ஒளிப்பதிவாளர் […]\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும��� இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஎந்திரன் : ரஜினி நடிக்க சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் எந்திரன் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்துக்கான பேட்ச் அப் காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது ரஜினி இந்தப் படத்துக்கு டப்பிங் பேசி வருகிறார். ரூ 180 கோடியில் தயாராகிவரும் எந்திரன் படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஒரு வருடத்துக்கு மேல் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வாரம் முடிவடைந்தது. இப்படத்தில் ரோபோ, விஞ்ஞானி என இரு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. ரோபோட்ரானிக்ஸ் என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தி பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ellu-urundai-benefits-tamil/", "date_download": "2020-06-06T16:03:26Z", "digest": "sha1:F35XVHRR7OCLZKDUF7J373K6CTFXUIXV", "length": 15570, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "எள்ளுருண்டை பயன்கள் | Ellu urundai benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் எள்ளு உருண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஎள்ளு உருண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nநமது அன்றாட உணவுகளை சாப்பிட்டது போக அவ்வப்போது சிறு நொறுக்குத்தீனிகள் மற்றும் இதர சிற்றுண்டிகளை சாப்பிடுவது பலருக்கும் வாடிக்கையாக இருக்கிறது. அப்படியான சமயங்களில் துரித உணவுகள் போ���்று உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை உண்டு உடல் நலத்தை கெடுத்துக்கொள்ளாமல் உடலுக்கு நமையை செய்யும் உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வாறான ஒரு உணவு வகை தான் “எள் உருண்டை”. இந்த எள் உருண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்வோம்.\nமாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிக கொண்டது. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்ளவது சிறந்தது.\nஎள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது. மேலும் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் உருண்டையை தொடர்ந்து மூலம் போக்க முடியும்.\nமனிதர்களின் தலையில் இருக்கும் தலைமுடி அவர்களுக்கு நல்ல தோற்றத்தை தருவதோடு இல்லாமல், உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கின்றது. எள் உருண்டையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வது குறையும். முடிகள் நல்ல பளபளப்பை பெரும்.\nஒவ்வாமை, சுற்று சூழல் மாசு மற்றும் இன்ன பிற காரணங்களாலும் சிலருக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது நோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது சிரமத்திற்குள்ளாவார்கள். இந்த ஆஸ்த்மாவாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.\nஎள் புரத சத்தை தன்னகத்தே அதிகம் கொண்டது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.\nஉடலில் பலருக்கும் புண்கள் வெட்டுக்காயங்கள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால், அந்த எள் கொண்டிருக்கும் இயற்கை சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.\nமது, சிகரட் போன்ற போதைப்பொருட்களை அதிகம் உபயோகிப்பவர்களின் உடலில் அதிகளவு நச்சுக்கள் தங்கியிருக்கும். இந்த போதை பழக்கத்தை வீட்டொழிக்க நினைப்பவர்கள் தினந்தோறும் ஒரு எள் உருண்டையை சாப்பிட அவர்கள் உடலில் ஏறியிருக்கும் போதை இறங்கி, உடல் தூய்மையடையும்\nசிலர் எப்போதும் ஒருவித படபப்புத்தன்மையுடன் இருப்பார்கள். எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது. இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.\nஎள் நோய் எதிர்ப்பு ரசாயனங்கள் மற்றும் கிருமி நாசினி தன்மை கொண்ட வேதி பொருட்கள் அதிகம் கொண்டது. எள் உருண்டையை குறிப்பாக குழந்தைகள் சாப்பிட்டு வருவார்களேயானால், அவர்கள் அடிக்கடி நோய் பாதிப்புகளுக்கு ஆளாவது குறையும். ஜுரம், சளி போன்ற பாதிப்புகளை விரைவில் நீக்கும்.\nஎள் உருண்டையை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.\nமேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி சிரங்கு படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள், ஆன்மீக தகவல்கள் படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.\nமுடி கொட்டுவது நிற்கவும், அதிவேக முடி வளர்ச்சிக்கும் 3 ரூபாய் போதுமே\nகண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையம் 3 நாட்களில் மறைந்து போகும்\nஒரே நாளில், உங்கள் முகத்தில் இருக்கும் மருக்கள் உதிர்ந்துவிடும். இப்படி செய்து பாருங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2008/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:52:21Z", "digest": "sha1:GZDGCVTJABSZ2UT5OHLYERU6CAQBQ73P", "length": 8978, "nlines": 82, "source_domain": "nimal.info", "title": "கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – பேஸ் புக் – நல்லூர் கந்தன் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – பேஸ் புக் – நல்லூர் கந்தன்\nPosted byநிமல்\t டிசம்பர் 25, 2008 பிப்ரவரி 14, 2010 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – பேஸ் புக் – நல்லூர் கந்தன் அதற்கு 5 மறுமொழிகள்\nஅனைத்து நண்பர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்…\nஇண்டைக்கு சும்மா கன நாளைக்கு பிறகு பேஸ்புக்/மூஞ்சிப்புத்தகம் (Facebook) பாத்துக்கொண்டிருக்கிருந்தேன். திடீரெண்டு ஒரு பக்கத்தில நல்லூர் கந்தன் முகப்பு படம். என்னடா எண்டு பாத்தால் கீழ நான் பாத்துக்கொண்டிருந்த படத்துக்கு முன்னேஸ்வரம் என்பது டிஸ்கிரிப்ஷனாக இருந்தது.\n(படத்தில கிளிக்கினால் பெருசா பார்க்கலாம்)\nFacebook Ads என்பது தொடர்புடைய (related) விளம்பரங்களை காட்டும். அந்த வகையில் முன்னேச்சரத்திற்கு நல்லூர் ஒரு கோவில் என்றவகையில் தொடர்புபட்டவைதான். அவ்வாறேனில் Facebook க்கு தமிழ் தெரியுமா\nஎல்லாம் நல்லூர் முருகன் செயல்.\nநிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஓய்வில்லாத ஒரு ஓய்வு, சில நாட்களுக்கு…\n5 replies on “கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – பேஸ் புக் – நல்லூர் கந்தன்”\nFacebook இற்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ தெரியாது. ஆனால் நல்லூர் முருகனுக்கு தமிழ் தெரியும்.. 😀\nடிசம்பர் 26, 2008 at 1:18 காலை\nஃபெஸ்புக்கிற்கு தமிழ்தெரிதல் நிகழ்காலத்தில் சாத்தியப்படவில்லை.எதிர்காலத்தில் நடக்கலாம். ஆனால்மேற்சொன்ன சம்பவம் நடக்க காரணம் உண்டு.குறித்த புகைப்படத்தை வெளியிட்ட நண்பர் \"நல்லூர் முருகன்\" [ஃபெஸ்புக்]குழுமத்தின் உறுப்பினராயிருக்கக்கூடும். இன்னும் உங்களுடைய பல ஃபெஸ்புக் நண்பர்கள் அக் குழுமத்தின் உறுப்பினர்களாயிருக்கக்கூடும். இத்தகு பெருந்தகுதிகள் பெற்ற உங்களுக்கு அக்குழுமத்தை பற்றிய தகவல் பயன்படலாம் என்று அந்த மென்பொருள் கருதி இவ்விளம்பரத்தை உங்களுக்கு காண்பித்திருக்கலாம்.காகம் இருக்கப் பனம்பழம் விழுந���தகதையாக, அவ்விளம்பரம் நீங்கள் இந்த புகைப்படம் பார்க்கையில் காண்பிக்கப்பட்டமை ஒரு தற்செயல் நிகழ்வே———————————————–[நான் உட்பட]சிலர் தற்செயல் நிகழ்வுகளுக்கும் விதிக்கும் சம்பந்தம் இருக்கிறது என்கின்றனர்.இன்னும் சிலர் விதி இறைவன் உருவாக்கியது, அதை மாற்றியமைக்கவோ திருத்தவோ அவனால் இயலும் என்கின்றனர். இக்கூற்று உண்மை எனில்//எல்லாம் நல்லூர் முருகன் செயல்.//என நீங்கள் எழுதியிருப்பதும் உண்மைதான். 😀\nடிசம்பர் 26, 2008 at 1:59 காலை\nமதுவதனன் மௌ,:-)சுபானு,:Dஆதித்தன்,நீங்கள் சொன்னது சரியான விள்க்கம் தான்… 😀\nஸப்பா தாங்க முடியலையே நிமல்\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/61870/", "date_download": "2020-06-06T18:21:33Z", "digest": "sha1:BZ4ELSA4EDXXVVYIB22CITWLE6FVD5NQ", "length": 7890, "nlines": 116, "source_domain": "tamilbeauty.tips", "title": "சூப்பர் டிப்ஸ்..சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்...!! - Tamil Beauty Tips", "raw_content": "\nசூப்பர் டிப்ஸ்..சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…\nசூப்பர் டிப்ஸ்..சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவவேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.\nஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்கும்.\nசிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.\nதேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளிப்பதால், தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும��.\nவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.\nஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும்.\nவெள்ளரிக்காய் விதையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல செய்து, கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.\nஉங்களுக்கு தெரியுமா மக்காசோளம் சாப்பிட்டு குடிக்கக்கூடாத பழச்சாறுகள் என்னென்ன\n நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்….\nகழுத்தில் தெரியும் உங்கள் வயது\nஅக்குள் கருமையை போக்க வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்…பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/130864", "date_download": "2020-06-06T18:21:37Z", "digest": "sha1:5ZHGUDVNDB7MUU6K4PYPB2XMHSNYRZ7I", "length": 16766, "nlines": 186, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழில் தமிழர்கள் மத்தியில் முழக்கமிட்ட சஜித்! வாக்குறுதிகள் ஏராளம்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nயாழில் தமிழர்கள் மத்தியில் முழக்கமிட்ட சஜித்\nஜனாதிபதி தோ்தலின் பின்னா் யாழ்.மாவட்டம் அபிவிருத்தியில் உச்ச ந��லைக்குக் கொண்டு செல்லப்படும் என கூறியிருக்கும் ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேம தாஸ, அதற்காக தாம் உறுதிபூணுவதாக கூறியிருக்கின்றாா்.\nஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவின் தோ்தல் பிரச்சார கூட்டம் இன்று நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.\nஅங்கு அவா் மேலும் குறி ப்பிடுகையில், யாழ். மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அடிப்படை வசதிகள் சுத்தமான குடிநீர் அதேபோன்று கலாசாரம் போன்ற விடயங்கள் கலாசார மண்டபம் அமைத்தல், வீட்டுப் பிரச்சினை, காணிப்பிரச்சினை சுற்றுலாத்துறையுடன் உள்ள பிரச்சினையை தீர்த்து வைத்தல், சமூக சேவை தொடர்பான விடயங்களை மேம்படுத்தல், இங்குள்ள மீன்பிடி கைத்தொழில் பிரச்சினையை நிவர்த்தி செய்து அதனை\nமக்களுக்கு சிறந்தமுறையில் பெற்றுக்கொடுக்க எதிர்வரக்கூடிய 16 ஆம் திகதி ஜனாதிபதியானதன் பின்பு இந்த யாழ்.மாவட்டதை அபிவிருத்தியின் முன்னணியில் திகழ்கின்ற ஒரு மாவட்டமாக மாற்றியமைக்க உறுதிபூணுகின்றேன்.\nஇந்த நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு இலவச சீருடைகள் ஒரு பாதனியும் பகல் போசனம் இலவசமாக வழங்கப்படும். பாலர் பாடசாலைய கட்டியெழுப்ப பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு\nஅரச சம்பளம் வழங்கப்படும் பாலர் பாடசாலைகளுக்கு மண்டபங்கள் புனரமைக்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பகல் போசனமும் வழங்கப்படும். அத்துடன் பாலர் பாடசாலை கல்வியை முற்றாக இலவசக் கல்வி திட்டத்துடன் இணைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் என்றார். விவசாய துறையை கட்டியெழுப்ப நெல் பயிற்செய்கை சேனைப்பயிற்செய்கை தேயிலை இறப்பர் தென்னை இவை அனைத்துக்கும் ஏற்ற பசளைகளை இலவசமாக என்னுடைய அரசாங்கத்தில் வழங்குவேன். யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களிலும் தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கப்படும்.\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச மாநாடுகளை வடக்கு, கிழக்கில் நடத்துவேன் விசேடமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் இருக்கின்றது . இதில் இருக்கின்ற சிறுகைதொழில் புரிகின்ற சுயதொழில் புரிகின்றவர்கள் பாரிய கைத்தொழினை பெற்றுக்கொள்பவர்களுக்கு சலுகை அடிப்படையில் அனைத்து உதவித்திட்டங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். யுத்தத்தினால் அபயங்களை இழந்த அங்கவீனர்களுக்கு விசேட வேலைத்திட்டத்தினை இந்த நாட்டில் நாங்கள் அங்கத்துவம் வகிக்கும் அரசில் செய்வோம். வடக்கு கிழக்கினை நாங்கள் அபிவிருத்தியின் உச்சகட்டத்தில் திகளும் மாகாணங்களை மாற்றியமைப்போம் என உறுதியாகக் கூறுகின்றேன்.\nயாழ்.மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்கள் உள்ளது 435 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன 1611 சிறு கிராமங்கள் இருக்கின்றது. இதை உள்ளடக்கிய அனைத்து தொகுதிகளையும் அபிவிருத்தி செய்வேன் உறுதியாக கூறுகின்றேன்.\nஒரு நாட்டில் ஒருமித்த நாட்டில் இன மத மொழி கட்சி பேதமின்றி சிங்களம் பௌத்தம் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி ஒரே குடையின் கீழ் ஒருதாய் மக்களாக ஒரு சட்டத்தின்கீழ் வாழக்கூடிய ஒரு எதிர்கால அரசாங்கத்தில் நான் உருவாக்குவேன் என்றார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:21:11Z", "digest": "sha1:YL5KWMVRAAHGRQB446XFZ3TBYEG6DIBJ", "length": 16905, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "காமம்", "raw_content": "\nநீங்கள் உங்கள் வலைத்தளத்தில் ‘காமமும் சாத்வீகமும்’ என்ற பதிவில் என்னுடைய தொடர்புடையதும் தொடர்பற்றதுமான மூன்று டிவீட்டுகளை ஒன்றிணைத்து வாசகர் அனுப்பிய கடிதமொன்றிற்கு பதிலளித்திருப்பதை வாசித்தேன். அதில் உங்கள் கட்டுரைக்கு தொடர்புடையது முதல் ஆற்றல் (காமம்) சாத்வீக ஆற்ற���ாக அடையாளம் காணப்படவேண்டும் என்ற என்னுடைய டிவீட் மட்டுமே. எம் டி முத்துக்குமாரசாமி விளக்கம் http://mdmuthukumaraswamy.blogspot.in/2014/07/blog-post_25.html\nTags: எம்.டி.முத்துக்குமாரசாமி, காமம், சாத்வீகம், சுட்டிகள்\nஜெ, உங்கள் நண்பர் எம்.டி.முத்துக்குமார சாமி இப்படி எழுதியிருந்தார் ஜெயமோகனின் இந்தக் கட்டுரை (‘முதலாற்றல்’ http://www.jeyamohan.in/p=5239 ) சாத்வீகத்தை முதலாற்றலாக அடையாளம் காணத் தவறுகிறது. சாத்வீகத்தின் ஆற்றலை பரிசோதிப்பதையே கலையும் வாழ்வுமாய் கொண்டவனுக்கு அந்தரங்கங்கள் ஏதுp=5239 ) சாத்வீகத்தை முதலாற்றலாக அடையாளம் காணத் தவறுகிறது. சாத்வீகத்தின் ஆற்றலை பரிசோதிப்பதையே கலையும் வாழ்வுமாய் கொண்டவனுக்கு அந்தரங்கங்கள் ஏது சாத்வீக கவிதைகளும் யாருக்கும் பிடிப்பதாக தெரியவில்லை; சாத்வீக உறுதிப்பாடு எடுத்தபின்பு எனக்கு வரும் விகடதுன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. உங்கள் கட்டுரை மீதான இவ்விமர்சனத்துக்கு என்ன பதில் சொல்வீர்க்ள் சாத்வீக கவிதைகளும் யாருக்கும் பிடிப்பதாக தெரியவில்லை; சாத்வீக உறுதிப்பாடு எடுத்தபின்பு எனக்கு வரும் விகடதுன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. உங்கள் கட்டுரை மீதான இவ்விமர்சனத்துக்கு என்ன பதில் சொல்வீர்க்ள் கண்ணன் அன்புள்ள கண்ணன், எம்.டி.எம் என் நண்பர் என் கோணத்தில்தான். அவர் …\nTags: எம்.டி.முத்துக்குமார சாமி, காமம், சாத்வீகம்\nஅன்புள்ள ஜெ, அனல்காற்றை வாசித்து முடித்து, அது என்னுள் நிகழ்த்திய ஊசலாட்டங்கள் நிதானத்திற்கு வருமுன்னரே இதோ இந்தக் கடிதத்தைத் தட்டச்சுகிறேன். நுட்பம்என்கிற சொல்லுக்கானப் பொருளை முழுதாய் உணர்ந்ததைப் போலுள்ளது. கதையில் வரும் இரு மையப் பாத்திரங்களின் மனதி ஆழத்தில் சென்று சிந்தித்ததையொத்த நுட்பத்தைப் பல இடங்களின் விவரிப்பில் காணமுடிந்து. ஏற்கனவே வந்த ஒரு கடிதத்தில் சொன்னது போல கூடுவிட்டுக் கூடுபாய்ந்து எழுதினீரோ என்று வியக்காமல் இருக்கமுடியவில்லை. இந்தக் கதையில் வருவன போன்ற நிகழ்வுகள், அதிதீவிர உணர்ச்சி பொங்கும் …\nTags: அனல்காற்று, காமம், நாவல், வாசகர் கடிதம்\nஓஷோ தன் உரைகளில் மனதின் இரட்டை நிலைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் காந்தியை இழுக்கிறார் என்றே தோன்றுகிறது. மனம் நிச்சயமாக ஒருவழிப்பாதை இல்லை என்று ஏராளமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். இந்தியாவின் பழமைவாத ஒழுக்கம் என்பது எப்பொழு���ும் மனதின் ஒருவழிப்பாதையைப் பற்றி மட்டுமே பேசி வந்துள்ளது. ஒரே ஆணை வாழ்நாளெல்லாம் பூஜித்து வருவது, ஒருவனுக்கு ஒருத்தி, எத்தனையோ பொய் சொல்ல வேண்டிய தருணங்களிலும் வற்புறுத்தி உண்மையே பேசுவது, கோபம் பொத்துக்கொண்டு வரும் போதெல்லாம் அதை அடக்கி வைப்பது, சாந்தமாகப் பேச …\nTags: ஓஷோ, காந்தி, காமம், தாந்த்ரீகம்\nகலாச்சாரம், கேள்வி பதில், மதம்\nஅன்புள்ள அய்யா, கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது. இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள் கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தா மனம் அலைபாயும் இல்லீங்களா கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தா மனம் அலைபாயும் இல்லீங்களா பிறகு எப்பிடி முழு மனமும் தெய்வீகத்துல போகும். ஒரு வேளை காமமும் தெய்வீகம்னு சொல்ல வராங்களா பிறகு எப்பிடி முழு மனமும் தெய்வீகத்துல போகும். ஒரு வேளை காமமும் தெய்வீகம்னு சொல்ல வராங்களா அப்பிடி இருந்தாலும், ரெண்டு பொண்ணுங்க மூணு ஆண்கள்னு இருக்கற சிற்பங்கள், அது எதை விளக்க வருது அப்பிடி இருந்தாலும், ரெண்டு பொண்ணுங்க மூணு ஆண்கள்னு இருக்கற சிற்பங்கள், அது எதை விளக்க வருது இப்படிப்பட்ட சிற்பங்கள், வடக்கில் …\nTags: இந்து மதம், உடலுறவுச்சிலைகள், காமம், சௌரம், தாந்த்ரீக மரபு\nகாமம் காமம் என்ப; காமம், அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே என்ற குறுந்தொகைப் (204 – குறிஞ்சித் திணை – மிளைப் பெருங்கந்தன்) பாட்டு ஒன்று ‘ ‘காடு ‘ ‘ புதினத்துக்குக் கட்டியம் கூறுவதாக முன்வைக்கப்படுகிறது. காமம் காமம் என்று சொல்கிறார்கள். காமம் என்பது அணங்கும் அன்று; பிணியும் அன்று. உள்ளும்போதெல்லாம் இன்பம் தருவதுதான் காமம். எதைப்போல என்றால், …\nTags: கரு. ஆறுமுகத்தமிழன், காடு, காமம், நாவல், விமர்சனம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 63\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 26\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீ��ம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/flood-hazard-warning/c77058-w2931-cid320339-su6269.htm", "date_download": "2020-06-06T17:07:05Z", "digest": "sha1:7BCDN7742YBBD2BBVHFZBPX7J7IXXVLC", "length": 1759, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "பெருஞ்சாணி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை", "raw_content": "\nபெருஞ்சாணி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1500 கனஅடிநீர் திறப்பதன் மூலம் பரளியாறு, குழித்த��றை, தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/27526/%E0%AE%AE%E0%AF%8712-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T17:41:01Z", "digest": "sha1:QO3EK7CBVXPIW7YQ5XH3MKGJBOAC36HE", "length": 8900, "nlines": 112, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மே....12... நாளை உலக செவிலியர் தினம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தூத்துக்குடி\nமே....12... நாளை உலக செவிலியர் தினம்\nபதிவு செய்த நாள் : 11 மே 2020 16:33\nஉலக நாடு­கள் அனைத்­தி­லும் மே 12-ம் நாளன்று உலக செவி­லி­யர் தினம் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது.உல­கில் செவி­லி­யர்­க­ளுக்­காக முதன் முத­லில் பயிற்­சிப் பள்­ளி­யைத் தொடங்­கி­ய­வர் இத்­தா­லி­யைச் சேர்ந்த பிளா­ரன்ஸ் நைட்­டிங்­கேல் என்ற செவி­லி­யர்­தான். அத­னால்­தான் இவ­ரது பிறந்த நாளை செவி­லி­யர் தின­மா­கக் கொண்­டா­டு­கி­றார்­கள்.\nபிளா­ரன்ஸ் நைட்­டிங்­கேல் அவர்­கள், தொண்­டில் சிறந்து விளங்­கி­ய­து­டன் கிரி­மியா போரில் உயி­ருக்­குப் போரா­டிய பல­ரின் கண்­க­ளுக்கு 'கைவி­ளக்கு ஏந்­திய தேவதை'யாகத் தோன்­றி­னார். பிளா­ரன்ஸ் நைட்­டிங்­கேல் அவர்­கள் பிறந்த 200வது ஆண்டு நிறைவை முன்­னிட்டு, 2020ம் ஆண்டு, செவி­லி­யர் மற்­றும், தாதி­யர் உலக ஆண்­டாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது\nஉலக சுகா­தார நிறு­வ­னம், ஐ.நா. அமைப்­பு­க­ளும், அவற்­றோடு ஒத்­து­ழைப்­ப­வர்­க­ளும், அனைத்து நாடு­க­ளும், இந்த நல­வாழ்­வுப் பணி­யா­ளர்­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து, இன்­னும் அதி­க­மான பணி­யா­ளர்­களை உரு­வாக்­கு­வ­தில் அக்­கறை காட்­டு­மாறு கேட்­டுக்­கொண்­டுள்­ளது. தற்­போது உல­கில் 2 கோடியே 20 இலட்­சம் செவி­லி­ய­ரும், தாதி­ய­ரும், பணி­யாற்­று­கின்­ற­னர், இவர்­கள், உலக அள­வில் நல­வாழ்­வுப் பணி­யாற்­று­வோ­ரில் பாதி­ பேர் என்­று­உ­லக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. 2030ம் ஆண்­டுக்­குள் அனை­வ­ருக்­கும் நல­வாழ்வு வச­தி­கள் கிடைக்க வேண்­டு­மெ­னில், மேலும் 90 இலட்­சம் செவி­லி­யர் மற்­றும் தாதி­யர், இவ்­வு­ல­கிற்­குத் தேவைப்­ப­டு­கின்­ற­னர் என உலக சுகா­தார நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.\nசெவி­லி­யர்­கள் பணி­ சேவை மனப்­பான்மை மிக்­கது.\nஅவர்­க­ளின் இத்­த­கைய சேவைக்கு ஈடு இணை இந்த உல­கில் எது­வும் இல்லை என்­பதை சுகா­தா­ரப் பேரி­டர்\nகாலங்­க­ளில் நாம் உண­ர­லாம். கொரோனா நமக்கு இப்­போது அதை உணர்த்தி இருக்­கி­றது. பரி­வன்­போ­டும் பண்­போ­டும், நம் உடல் நல­னில் அக்­கறை செலுத்­தும் அவர்­க­ளின் சேவையை சாதா­ரண நாட்­க­ளில் இருப்­பதை விட இன்­றைய சூழ­லில் பெரும் தியா­கத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளது. அவர்­க­ளின் தியா­கத்­துக்கு இந்த நாளில் நன்றி சொல்­வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/05/10/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2020-06-06T18:04:33Z", "digest": "sha1:FECI73N5LN4ASUHNQBLY3575UA5M2Z2B", "length": 7999, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "உலக இளைஞர் மாநாட்டின் இறுதி நாள் இன்று - Newsfirst", "raw_content": "\nஉலக இளைஞர் மாநாட்டின் இறுதி நாள் இன்று\nஉலக இளைஞர் மாநாட்டின் இறுதி நாள் இன்று\n2014 ஆம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டின் இறுதி நாள் இன்றாகும்.\nஇறுதி நாளுக்குரிய நிகழ்வுகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று காலை 10.30 க்கு இடம்பெறவுள்ளதாக இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த நிகழ்வுக்கான விசேட விருந்தினர்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அரச உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nசர்வதேச இளைஞர் மாநாட்டில் 162 நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் இன்றைய இறுதி நாளுக்குரிய நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, இலங்கையின் இளைஞர் சம்மேளனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவாயிரத்துக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளும் சர்வதேச இளைஞர் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.\nசர்வதேச இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம் ருஹூனுபர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், கடந்த ஆம் திகதி ஆரம்பமானது.\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nஇரணைமடுவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த கடற்படையினர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு\nசட்டதிட்டங்களை மீறி நாட்டினுள் பிரவேசிக்க முடியாது\nகொழும்பு, கம்பஹாவில் பஸ் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது\nசுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பினால் இலங்கைக்கு பெருமை: பிரதமர் தெரிவிப்பு\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nசட்டதிட்டங்களை மீறி நாட்டினுள் பிரவேசிக்க முடியாது\nபோக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்வு\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/02/24/981-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-06-06T17:26:39Z", "digest": "sha1:62GK2TKPR3XOMSACSOCLIV2YT7O2QDKB", "length": 8593, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பள்ளியில் நடக்கும் பாடல் வெளியீடு, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபள்ளியில் நடக்கும் பாடல் வெளியீடு\nபள்ளியில் நடக்கும் பாடல் வெளியீடு\nகார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தோழா’. இதில் அவரது ஜோடியாக ‘பையா’, ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் நடித்த, அவருக்கு ராசியான ஜோடி எனப் பெயர் எடுத்த தமன்னா நடித்துள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாகார்ஜுனா தமிழில் நடித்துள்ள படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மாற்றுத் திறனாளிக்கும் மனரீதியாக பெரும் போராட்டத் தில் ஈடுபடும் ஒருவனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே ‘தோழா’ படத்தின் கதையாம். அனைத்துத் தரப்பு ரசிகர்களுக் கும் ஏற்ற படமாக உருவாக்கப் பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் வெளி யிடப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது.\nஇந் நிலையில் இப்படத்தின் இசையை 26ஆம் தேதி வெளியிடவும் படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த விழாவை கார்த்தி சிறு வயதில் படித்த பள்ளியில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள் ளனராம். சிறு வயதில் படித்த பள்ளிக்கு நாயகி தமன்னாவை கார்த்தி அழைத்து வர இருக் கிறார் என்றும் அந்தப் பள்ளியில் படிக்கும் சுமார் 2500 மாணவர்கள் முன்னிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\n‘தோழா’ படத்தின் ஒரு காட்சியில் கார்த்தி, தமன்னா.\nகொரோனா கிருமியால் உயிரிழந்த தந்தைக்கு மகள் பிரியாவிடை\nபங்ளாதேஷியரிடமிருந்து $140,000 ஏமாற்றிய மூவருக்கு 12 மாதச் சிறை\nகிருமித்தொற்றால் ஆக அதிக உயிரிழப்பு: 3வது இடத்தில் பிரேசில்\nபிரேசிலில் ஒரே நாளில் ஆக அதிக உயிரிழப்பு\nஉணவகங்களில் அமர்ந்து உணவுண்ணுதலுக்கு 'இப்போதைக்கு அனுமதியில்லை'\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிற��ுக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/207922?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:45:37Z", "digest": "sha1:GDRQGMVEXRNCFQDGYV5YF5TZ6C42HMHU", "length": 9711, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "மோசடி செய்து கிரீன் கார்டு பெற முயன்ற ஜோடி: சரியான நேரத்தில் காட்டிக் கொடுத்த அந்தரங்க குறுஞ்செய்தி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமோசடி செய்து கிரீன் கார்டு பெற முயன்ற ஜோடி: சரியான நேரத்தில் காட்டிக் கொடுத்த அந்தரங்க குறுஞ்செய்தி\nகிரீன் கார்டு பெறுவதற்காக திருமண மோசடி செய்த ஒரு ஜோடி, புலம்பெயர்தல் அலுவலரிடம் மொபைல் போனை காட்டும் நேரத்தில் ஒரு அந்தரங்க செய்தி வந்ததையடுத்து, அவர்களது குட்டு வெளிப்பட்டது.\nலைபீரியரான Prince Mark Boley, அமெரிக்க குடிமகளான Amanda Hames-Whitmanஐ மணந்து கொண்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபின்னர் Boleyக்கு கிரீன் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்காக அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் அலுவலகத்திற்கு இருவரும் சென்றுள்ளனர்.\nஅப்போது தங்களுக்கிடையேயுள்ள உறவை நிரூபிப்பதற்காக, Boleyயிடமிருந்து தனக்கு வந்த முக்கிய குறுஞ்செய்திகளை அலுவலரிடம் காட்டிக் கொண்டிருந்தார் Amanda. அப்போது ஒரு குறுஞ்செய்தி வர, அதை பார்த்திருக்கிறார் அந்த குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் அலுவலர்.\nஅதில் Chriss என்பவரிடமிருந்து வந்த ஒரு செய்தி, நாம் பாலுறவு கொண்டது மிகவும் சிறப்பாக இருந்தது என்று கூறியது.\nஉடனே Amanda, ஒரு மாதத்திற்கு முன் தானும் Chrissம் பாலு��வு கொண்டதாக கூறி சமாளிக்க முயன்றார்.\nசந்தேகம் ஏற்படவே, அலுவலர்கள் தொடர்ந்து விசாரிக்க, இருவரும் பதற்றத்துடன் தடுமாறியதுடன், அவர்களால் திருமணம் செய்ததற்கான போதுமான ஆதாரங்களையும் கொடுக்க முடியவில்லை.\nஎனவே அவர்கள் மேலதிக விசாரணைக்காக USCIS மோசடி தொடர்பான விசாரணை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.\nபின்னர் Amanda இந்த மோசடிக்காக தனக்கு பணம் எதுவும் தரப்படவில்லை என்றும், Boley ஒரு நல்ல மனிதர் என்பதாலேயே இதைச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து Boley கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஒவ்வொரு குற்றத்திற்காகவும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:06:32Z", "digest": "sha1:WOQQLHUX6S7XD2QBJVOLNMZBEOZDHSU2", "length": 18234, "nlines": 130, "source_domain": "thiral.in", "title": "மருத்துவம் – திரள்", "raw_content": "\nசொல்லாததையும் செய்கிறோம்; ஸ்டாலினுக்கு பழனிசாமி பதிலடி\nதெரசா மே பதவிக்கு ஆபத்து; மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nபயங்கரவாதிகள் பீதி: அமித் ஷா பெருமிதம்\nவேலூர் வெற்றியை அபகரிக்க ஆட்சியாளர்கள் முயற்சி: ஸ்டாலின்\nஅத்தி வரதரை தரிசிக்க ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் குவிந்தனர்\nதி.மு.க.,வில் சேருகிறார் தங்க தமிழ்செல்வன்\nபோக்குவரத்து நியமனம் ஸ்டாலின் கண்டனம்\nகால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nகால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது நேற்று காலை தொடங்கியது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் சென்னையி���் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 360 இடங்கள் இருக் கின்றன. …\nடயட், உடற்பயிற்சி இல்லாமலேயே ஒரு நாளைக்கு 1 கிலோ எடையைக் குறைக்கும் எளியை வழியைக் கண்டுபிடித்துள்ள டெல்லி டாக்டர்\nஇந்த புதிய யுக்தியை பயன்படுத்தி தினமும் 1 கிலோ எடையை குறைத்துள்ள வாசகர்களிடம் இருந்து எங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான இமெயில்கள் வருகின்றது. முதலில் இதை நாங்கள் நம்பவில்லை. பிற எடை குறைப்பு முறை போன்று தான் இதுவும் என்று நினைத்தோம். அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடிவு செய்தோம். ஆனால் இந்த யுக்தியின் பயன் வியக்கத்தக்க வகையில் இருந்ததால் விசாரணை நடத்த முடிவு செய்தோம் டயட், உடற்பயிற்சி, விலை உயர்ந்த அறுவை சிகிச்சை, பிடித்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது …\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் 9 பேர் பலி\nகேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர காய்ச்சலால் 9 பேர் பலியாகினர். அவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது. இதனை சுகாதார துறை உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் ஜோஸ் தலைமையில் இதனை தடுக்க பணி குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிபா வைரஸ் கடந்த 1998ம் ஆண்டு முதன்முறையாக மலேசியாவில் கண்டறியப்பட்டது. அங்குள்ள மரங்களில் வாழ்ந்து வந்த பழங்களை தின்னும் ஒரு வகை வவ்வால்களால் இந்த வைரஸ் …\nஎபோலா வைரஸ்சால் காங்கோவில் 23 பேர் பலி\nமத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார மையம் உறுதி செய்துள்ளது. எபோலா நோய் பரவல் தற்போது காங்கோவின் கிராமப்புறங்களில் கண்டறியப்பட்டுள்ளது. ஏபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 44 பேரில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். இவை நகரங்களிலும் பரவத் தொடங்கினால் அவற்றை கட்டுப்படுத்துவது கடினம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஏபோலா ந��ய் பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் மருந்துகள் காங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2013 மற்றும் …\n115 நர்ஸ் பணியிடங்கள் புதுச்சேரி ஜிப்மரில்\nLast Date for online Registration:18-5-2018 www.jipmer.puducherry.gov.in 1. Nursing Offier: 91 இடங்கள் (பொது-56, ஒபிசி-17, எஸ்சி-7, எஸ்டி-11). சம்பளம்: ரூ.44,900-1,42,400. வயது: 18 முதல் 35க்குள். தகுதி: ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பாடத்தில் டிகிரி/டிப்ளமோ முடித்து இந்திய/மாநில நர்சிங் கவுன்சிலில் நர்ஸ் மற்றும் மிட்வொய்ப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். 2. Lower Division Clerk: 24 இடங்கள் (பொது-14, ஒபிசி-7, எஸ்சி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பிளஸ் 2 …\nஅதிக நேரம் கணிணி,பைக் பயன்படுத்துவோர்க்கு முதுகு வலி வரக்காரணமும் – தீர்வும்\nஅதிக நேரம், கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கும், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கும், முதுகுவலிப் பிரச்சனை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இரண்டு – மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, முதுகு வலிப் பிரச்சனை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை தொடர்ந்து பைக், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி பிரச்சனைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்குக் காரணம், பைக் மற்றும் …\nபசலைக்கீரை பயன்கள்: இரும்புச் சத்து நிறைந்தது காணப்படுகிறது உடம்பில் உள்ள நச்சுக்கழிவுகள் வயிற்றுப்புண்கள் குணமடையும். நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் திறன் உடையது\nஇயற்கை முறையில் உடல் உஷ்ணத்தை குறைக்க சில வழிகள்..\n1.தண்ணீர் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவென்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமான வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும். 1.1 எள்: உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் …\nபடர்தாமரை வராமல் தடுக்கும் வழிமுறைகள்\nமனித உடலில் ‘டீனியா’ என்ற பூஞ்சையால் ஏற்படும் தோல் நோய் படர்தாமரை. இதன் அறிகுறி உடலில் சிவந்த படைகள் ஏற்படும். உடலின் கதகதப்ப���ன மற்றும் ஈரப்பதமுள்ள இடங்களில் விரைந்து பரவும். தலை, அக்குள், தொடைஇடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கினால் வழுக்கை திட்டு ஏற்படும். படர்தாமரை நகங்களை பாதிக்கும்போது நகம் நிறமாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடை பகுதிகளில் அரிப்பு ஏற்படுத்தும். இது பரவும் தொற்றுநோய். இந்நோய் பாதித்தவர்களின் சீப்பு, முகச்சவர …\nதயிர் சாப்பிடுவது உடம்புக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா\nதயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. இவை பலவகை இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்க்கிருமியை அழிக்கிறது. வயிற்று போக்கை தடுக்கும் ஆற்றலும் உண்டு. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. தினமும் தயிர் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிகளவு கால்சியம் உண்டு. எனவே தயிரை உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். …\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/10021309/Hyderabad-team-exitBowlersCaptain-Shreyas-Aiyar-compliment.vpf", "date_download": "2020-06-06T16:57:22Z", "digest": "sha1:DC4TOV7YKOOFQFBWCQOSUKBIWOT3AJZN", "length": 18567, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hyderabad team exit: Bowlers Captain Shreyas Aiyar compliment || ஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n���ேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று | டெல்லியில் மேலும் 1320 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உயர்வு |\nஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு + \"||\" + Hyderabad team exit: Bowlers Captain Shreyas Aiyar compliment\nஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு\nஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டினார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டினார்.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட ஐதராபாத் அணி போட்டியில் இருந்து வெளியேறியது. வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி தோல்வி காண்பது இது 3–வது முறையாகும். ஏற்கனவே 2013, 2017–ம் ஆண்டுகளிலும் இதேபோல் தோல்வியை சந்தித்து இருந்தது.\nஐதராபாத் அணி நிர்ணயித்த 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து ‘திரில்’ வெற்றியை ருசித்தது. பிரித்வி ஷா 56 ரன்னும் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ரிஷாப் பான்ட் 49 ரன்னும் (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து டெல்லி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பவுண்டரி அடித்து அணி வெற்றி இலக்கை எட்ட வைத்த கீமோ பால் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nகடைசி 3 பந்துகளில் டெல்லி அணி வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் இருக்கையில் அமித் மிஸ்ரா ரன் எடுக்க ஓடுகையில் பந்து வீச்சாளர் கலீல் அகமது பந்தை எடுத்து ஸ்டம்பை குறிவைத்து எறிந்தார். ஆனால் பந்து அமித் மிஸ்ராவின் பின்புறத்தில் பட்டதால் குறி தவறியது. இ��னை அடுத்து ஐதராபாத் அணியினர் ‘அவுட்’ கேட்டு நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதைத்தொடர்ந்து 3–வது நடுவர் வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில் கலீல் அகமது பந்தை ஸ்டம்பை நோக்கி எறிய முடியாத வகையில் அமித் மிஸ்ரா ஓடியது தெரியவந்தது. இதனால் அமித் மிஸ்ரா அவுட் என்று நடுவர் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் பீல்டருக்கு இடையூறாக செயல்பட்டு ஆட்டம் இழந்த 2–வது வீரர் அமித் மிஸ்ரா ஆவார். 2013–ம் ஆண்டில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய யூசுப் பதான் இந்த மாதிரி ஆட்டம் இழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி வீரர் ரிஷாப் பான்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nவெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘கடைசி ஓவரின் போது இருந்த எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அப்போது நான் நரகத்தில் இருப்பது போல் தவித்தேன். வெற்றி பெற்றது அருமையான மகிழ்ச்சியை அளித்தது. எல்லோருடைய முகத்திலும் புன்னகையை பார்க்க முடிந்தது. வெற்றி கொண்டாட்டம் தேவையானது தான். ஐதராபாத் அணி நல்ல தொடக்கம் கண்டது. மார்ட்டின் கப்திலின் அதிரடியை பார்த்த போது அந்த அணி பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று நினைத்தோம். மிடில் ஓவர்களில் நாங்கள் அவர்களை நன்றாக கட்டுப்படுத்தினோம். அமித் மிஸ்ரா அருமையாக பந்து வீசினார். மற்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ரிஷாப் பான்ட், பிரித்வி ஷா அதிரடியாக ஆடினால் கட்டுப்படுத்துவது கடினம். அவர்கள் போக்கில் ஆடினால் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள். அடுத்து சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். அந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.\nதோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் நல்ல ஸ்கோரை தான் எடுத்தோம். 162 ரன்கள் வெற்றிக்கு போதுமான ரன் என்று நம்பினோம். ஒரு கட்டத்தில் நாங்கள் வலுவான நிலையில் தான் இருந்தோம். ஆனால் டெல்லி அணியினர் சிறப்பாக செயல்பட்டு எங்களை வீழ்த்தினார்கள். தோல்வி கண்டது வருத்தம் அளிக்கிறது. எங்களது பந்து வீச்சு கடைசி கட்டத்தில் சரியாக அமையவில்லை. பீல்டிங்கிலு���் சிறப்பாக செயல்படவில்லை. வார்னர், பேர்ஸ்டோ இல்லாதது எங்களுக்கு பாதிப்பு தான்’ என்றார்.\nஆட்டநாயகன் விருது பெற்ற டெல்லி அணி வீரர் ரிஷாப் பான்ட் அளித்த பேட்டியில், ‘20 ஓவர் போட்டியில் 20 பந்துகளில் 40 ரன்கள் தேவை என்றால் ஒரு பந்து வீச்சாளரின் பந்துகளை தாக்க தயாராக இருக்க வேண்டும். யார் பந்து வீசுகிறார் என்று நான் பார்க்கமாட்டேன். இன்று நான் கடினமான ஷாட்களை அடித்து ஆட முயலவில்லை. பந்தை நன்கு கணித்து அதற்கு தகுந்தபடி விளையாடினேன். இதுபோன்ற ஆடுகளத்தில் நிலைத்து நின்றால், கடைசி வரை ஆட்டம் இழக்காமல் உங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும். நான் அணியை வெற்றிக்கு அருகில் வரை அழைத்து சென்றேன். அடுத்த முறை அணி வெற்றியை எட்டும் வரை நிலைத்து நிற்பேன். நான் எதிர்மறையான எண்ணத்துடன் விளையாடவில்லை. அது ஆட்டத்துக்கு உதவாது’ என்று தெரிவித்தார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/130866", "date_download": "2020-06-06T18:08:27Z", "digest": "sha1:XC4GHKOQP6NMYGHLGO2L42GHWWHJWQ6J", "length": 14012, "nlines": 183, "source_domain": "www.ibctamil.com", "title": "அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றாக தீர்வு! ஒரே தேர்வு சஜித் - ரவூப் ஹக்கீம்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் ப��ரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nஅனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றாக தீர்வு ஒரே தேர்வு சஜித் - ரவூப் ஹக்கீம்\nஜனாதிபதி தேர்தலின் மூலம் அனைத்து பிரச்சினைகளும் முற்றாக தீர்க்கப்பட்டுவிடும் என்று எவரும் எண்ண முடியாது. எங்களுக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி ஒருபோதும் அழிந்து போகாது. அவ்வாறு யாரும் கனவு காண வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தலுக்கான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் பிரச்சார கூட்டம் புத்தளத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஇந்த நாட்டின் சுபீட்சமான நிம்மதியான வாழ்கைக்காகவும், எதிர்காலத்தில் அரசியல் நெறிமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்து பிரசார கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.\nஒரு சில நாட்களுக்கு முன்னர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் என்னோடு பேச வேண்டும் என செய்தி அனுப்பியிருந்தார். அவர் ஏற்கனவே, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கிவரும் நிலையில், என்ன விடயம் தொடர்பில் என்னுடன் பேச வேண்டும் என கேட்கப்பட்ட போது, எதிர்வரும் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு முதல் வாக்கை வழங்குவதில் அழுத்தமொன்றை கொடுத்துவரும் நாங்கள், இரண்டாவதாக வழங்கப்படும் வாக்கை சஜித் பிரே���தாஸவுக்கு வழங்குவது பற்றி உங்களோடு கலந்தாலோசிக்க விரும்புகின்றோம் என கூறியுள்ளார்.\nநான் அதற்கு பதிலளிக்கையில், இரண்டாவது வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறிவிட்டேன். ஏனெனில், இது வெறுமனே பூச்சாண்டி காட்டும் கதையாகவுள்ளது. சஜித் பிரேமதாஸவை தோற்கடிப்பதற்கான ஒரு யுக்தியாகவே இதனை நோக்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ் அல்லது வேறு எந்த தரப்பினர் ஆனாலும் எதிரணியின் கூலிப்படைகளாக தான் நாங்கள் அவர்களை நோக்குகின்றோம். என்றார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-06T18:49:29Z", "digest": "sha1:ZDTRUTPVBP2YSVYSVXASCTSFXCLGYCYM", "length": 9000, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆகாயகங்கை/விஷ்ணுபதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48\nபகுதி பதினொன்று : காட்டின் மகள் – 1 குந்தி மூச்சிரைத்தபடி மண்ணில் விழுவதுபோல அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு “என்னால் இனிமேல் நடக்கமுடியுமென்று தோன்றவில்லை” என்றாள். தருமன் “நாம் இங்கே தங்கமுடியாது. விடிவதற்குள் கங்கையைக் கடந்து மறுபக்கம் விரிந்திருக்கும் காட்டுக்குள் சென்றுவிடவேண்டும். காலையொளியில் மலையுச்சிகளில் இருந்து நம்மை எவரும் பார்க்கமுடியும்” என்றான். “என் உடல் நீண்ட பயணத்தை தாங்குமெனத் தோன்றவில்லை தருமா” என்றாள் குந்தி. பீமன் முன்னால் வந்து “நான் உங்களை தூக்கிக் கொள்கிறேன்” என்றான். குந்தி …\nTags: அர்ஜுனன், ஆகாயகங்கை/விஷ்ணுபதி, இடும்பவனம், கசியப பிரஜாபதி, கத்ரு, குந்தி, சகதேவன், தட்ச பிரஜாபதி, தருமன், துருவன், நகுலன், பிடாரகன், பீமன், வினதை\nபுதிய வாசகர்களின் கடிதங்கள் 8\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 5\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/9_63.html", "date_download": "2020-06-06T18:09:32Z", "digest": "sha1:VGI7CMF2U3UUZXV6PWFSOJLN4UBCFCXN", "length": 7713, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "கொள்கைகளின் அடிப்படையிலேயே கூட்டமைப்பின் முடிவுகள் அமையும் – துரைராஜசிங்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கொள்கைகளின் அடிப்படையிலேயே கூட்டமைப்பின் முடிவுகள் அமையும் – துரைராஜசிங்கம்\nகொள்கைகளின் அடிப்படையிலேயே கூட்டமைப்பின் முடிவுகள் அமையும் – துரைராஜசிங்கம்\nவரலாற்று ரீதியாக தங்களது கொள்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபத தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் அமையும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nகளுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சீ.மு.இராசமாணிக்கத்தின் 45வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதற்போது பலவிதமான குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முகங்கொடுப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.\nஇந்த விமர்சனங்களைக் கேட்டு தளர்வடைய வேண்டிய அவசியமில்லை என்றும் ஏனெனில் தாங்கள் மட்டுமே தமிழ் மக்களை கொள்கையின் அடிப்படையில் வழிநடத்துகின்ற ஒரே கட்சியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஎந்தவிதமான விமர்சனங்கள் வந்தாலும் தந்தை செல்வா, இராசமாணிக்கம் போன்ற தலைவர்களால் வழிநடத்தப்பட்ட, தற்போது சம்பந்தனால் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற தமது கட்சியின் கொள்கைகள் சாயம் போகாத உறுதியான கொள்கைகளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவரலாற்றுத் தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்படுகின்ற தமது கட்சி வெறுமனே செய்திகளை மாத்திரம் கருத்திற்கொண்டு முடிவுகளை எடுக்கும் கட்சியாக இருக்கமாட்டாது என குறிப்பிட்டார்.\nவரலாற்று அடிப்படையிலே தங்களது கொள்கைகளை யார் யார் அங்கீகரிக்க இருக்கின்றார்கள் என்பதைக் கவனத்திற்கொண்டே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முடிவினை எடுக்கும் என்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=830", "date_download": "2020-06-06T17:50:26Z", "digest": "sha1:YUFJEXNICQXU452B5BXZER2M7264YPXK", "length": 33381, "nlines": 294, "source_domain": "www.tamiloviam.com", "title": "கொசு – 21 – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\n ஒவயசுல நான் மூணு புள்ள பெத்தவன். தெரியுமா நீயாச்சும் குடிசைல வாள்றவன். நான் பக்கா ப்ளாட்•பார்ம். எங்கப்பன் எப்ப மச்சுவூடு கட்னான்னு தெரியுமா ஒனக்கு நீயாச்சும் குடிசைல வாள்றவன். நான் பக்கா ப்ளாட்•பார்ம். எங்கப்பன் எப்ப மச்சுவூடு கட்னான்னு தெரியுமா ஒனக்கு எப்பிடி கட்டினான்னாச்சும் தெரியுமா எங்கப்பன் வூடு கட்னது இருக்கட்டும். நான் எப்பிடி ஓட்டல் கட்னேன் தெரியுமா அப்பன்காசுன்னு ஊருக்குள்ளார சொல்லுவாங்க. அது இல்ல நெசம். அடிச்ச காசு அது அப்பன்காசுன்னு ஊருக்குள்ளார சொல்லுவாங்க. அது இல்ல நெசம். அடிச்ச காசு அது எங்க அடிச்சேன், எப்பிடி அடிச்சேன், எவன் வயத்துல அடிச்சேன்னு தெரிஞ்சா பேதியாயிருவ சாக்ரதை எங்க அடிச்சேன், எப்பிடி அடிச்சேன், எவன் வயத்துல அடிச்சேன்னு தெரிஞ்சா பேதியாயிருவ சாக்ரதை என்னாண்ட இந்த மாய்மால டிராமால்லாம் வாணா, ஆமா. தப்பு செஞ்சிட்டேன்னா, ஆமான்னு ஒத்துக்க மொதல்ல. நான் மன்னிக்கறனா, இல்லியாங்கறதெல்லாம் அப்பால. மொதல்ல நீ ஒத்துக்க. இல்ல மவன, ஒன்னிய போட்டுத் தள்ளிட்டு செயிலுக்குப் போனாலும் போவனேகண்டி வெறுங்கையோட திரும்பறவன் இல்ல நான்.’\nசன்னதம் வந்தவர் போல் குதித்துக்கொண்டிருந்தார் சிங்காரவேலு. முத்துராமன் உள்ளுக்குள் பதறவில்லை. நிதானமாகத்தான் இருந்தான். இது ஒரு பிரச்னை. சற்றே பெரிய பிரச்னை என்றும் சொல்லலாம். அதனால் பாதகமில்லை. பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். தனது அதிகாரத்தை நிலை நிறுத்த சிங்காரண்ணன் வீடு வரைக்கும் அரிவாளெடுத்து வந்திருக்கிறார். நல்லது. அவருக்கு மங்களம் உண்டாகட்டும். ஆனால் இப்படிப் பேசுகிறவர் வெட்டக்கூடியவர் இல்லை. அது முத்துராமனுக்கு முதலிலேயே புரிந்துவிட்டது. இருப்பினும் ஒரு மரியாதை கருதி, பதற்றமுற்றவன் மாதிரி நடந்துகொண்டான்.\n உங்க உப்பத் தின்னவண்ணே நான் நீங்க பாத்து வளர்ந்த புள்ள. சே.. என்னண்ணே நீங்க நீங்க பாத்து வளர்ந்த புள்ள. சே.. என்னண்ணே நீங்க\n இந்த டகிள்காட்றதெல்லாம் வாணாம். உண்மைய சொல்லிரு. உசிரோட வுட்டுட்டுப் போயிடுறேன். பால் மாறிட்டதானே அந்த எச்சிக்கல என்னாத்த போட்டான் அந்த எச்சிக்கல என்னாத்த போட்டான் எலும்புத்துண்டா, பிரியாணியா\n‘டேய், ஒனக்குத்தாண்டா அவன் எம்.எல்.ஏ. எனக்கு என்னிக்கும் அதே நாயிதான்.’\nமுத்துராமன் சிதறிய சொற்களைச் சேமித்துக்கொண்டான். அவசியம் உபயோகப்படும்.\n‘ஏண்டா பரதேசி, என் கைக்காச செலவழிச்சி உன் குப்பத்து கப்பெல்லாம் போவுறதுக்கு வேலை செஞ்சிக்கிட்டிருக்கேன். குப்ப மேட்ல கெடந்த ஒனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சிக் குடுக்கப் பாக்குறன்.. என்னியவே நீ போட்டுப்பாக்குறியா நுப்பத்தெட்டு வருசம்டா அரசியல்ல கெடந்து புழங்கிட்டிருக்கேன். அத்தினி சீக்கிரம் அழிச்சிர முடியாதுரா.. நேத்து பெஞ்ச மழையில இன்னிக்கி மொளச்ச காளான் உங்க எம்.எல்.ஏ. நீ காளானுக்கு மேல கால் தூக்கி ஒண்ணுக்கடிக்கிற நாயி. என்னா செஞ்சிரமுடியும் உங்களால\n‘அண்ணே.. ஒரு நிமிசம்ணே.. நான் சொல்றத மட்டும் கேட்டுட்டு அப்பறம் நீங்க என்ன செஞ்சாலும் ஏத்துக்கறேன். கண்டிப்பா நான் நியாயம் கேக்கத்தாண்ணே அவுரு வூட்டுக்குப் போனேன். அடியாளுங்கள அனுப்பி நம்ம குப்பத்து வேலைங்கள கெடுக்க நெனச்சிங்களே, நியாயமான்னு கேக்கத்தாண்ணே போனேன். சிங்காரண்ணன் ரத்தத்த சிந்தி பாடுபடுறாரு, இப்பிடி கெடுக்கப்பாக்குறிங்களேன்னு சட்டைய புடிக்கத்தாண்ணே போனேன். அவுரு துண்ட போட்டுத் தாண்டுறாருண்ணே.. அவர் அனுப்பவே இல்லன்னிட்டு..’\nசிங்காரம் அவனை முறைத்துப் பார்த்தார்.\n‘நம்புங்கண்ணே. எங்காத்தா மேல சத்தியம்ணே.. அம்மா, சொல்லேன் பாத்துக்கினு சும்மா நிக்கற’ என்றான் அம்மாவின் பக்கம் திரும்பி.\nமுத்துராமனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சே வரவில்லை. திகைப்புற்று, அப்படியே சமைந்து நின்றிருந்தார்கள். என்ன நடக்கிறது, என்ன நடந்திருக்கிறது எதுவுமே புரியாமல் நின்றார்கள்.\n‘தபாரு முத்துராமா. எல்லாம் எனக்குத் தெரியும். உங்கப்பாரு மூஞ்சிக்��ாக உன்னிய ஒண்ணும் பண்ணாம வுட்டுட்டுப் போறேன். ஆனா ஒண்ணுகண்டி தெரிஞ்சிக்க. எவன் தடுக்க நெனச்சாலும் என் லச்சியம் தோக்காது இதே தொகுதிக்கு அடுத்த எம்.எல்.ஏ நாந்தான். எளுதி வெச்சிக்க. நலத்திட்டத்துக்கு இன்னிக்கி ஆளனுப்பின அதே சிங்காரம் அன்னிக்கி கொளுத்தறதுக்கும் ஆள் அனுப்புவான். அதையும் சொல்லுறேன். நோட் பண்ணிக்க.’\n‘ஐயோ அண்ணே.. என்ன பேசுறிங்க\n‘அடச்சே சொம்மா கெட. ஒன்னையும் தெரியும். அவனையும் தெரியும்டா எனக்கு.’\n‘சத்தியமாண்ணே.. நான் அங்க போனது..’\n‘டாய், இதுக்கு மேல பேசாத. நீ எதுக்குப் போனங்கறது எனக்கு முக்கியமில்ல. எனக்குத் தெரியும்டா. அவன் ஆள் அனுப்பல. வேலைய கெடுத்ததும் அவன் இல்ல. அது எனக்குத் தெரியும்.’\nஒரு கணம் முத்துராமன் வாயடைத்துப் போனான். ‘அண்ணே, பின்ன..’\n நுப்பத்தெட்டு வருச அரசியல் சொல்லிக்குடுத்த பாடம்டா இது இப்ப நான் ஒரு பாடம் சொல்லிக்குடுக்கறேன். நீ கத்துக்க. வேலைய கெடுக்க ஆள் அனுப்பினதே நாந்தான் இப்ப நான் ஒரு பாடம் சொல்லிக்குடுக்கறேன். நீ கத்துக்க. வேலைய கெடுக்க ஆள் அனுப்பினதே நாந்தான்\nமுத்துராமன் அதிர்ந்தான். ‘என்னண்ணே சொல்லுறிங்க\n‘ஆமாண்டா. நாந்தான் அனுப்பினேன். நானே தொடங்கின வேலைய நானே நிறுத்தினேன். நிறுத்திட்டு என்னா செஞ்சேன் கட்சிப் பத்திரிகை எடிட்டர நேரா போயி பாத்தேன். தலைவர் பேருல நான் தொடங்கின காரியத்த கட்சி ஆளூங்க சிலரே கெடுக்கறாங்கன்னு புகார் அறிக்கை குடுத்துட்டு ஊட்டிக்குப் போயி ஒரு வாரம் ரெஸ்டு எடுத்தேன். என்னா ஆச்சி தெரியுமா கட்சிப் பத்திரிகை எடிட்டர நேரா போயி பாத்தேன். தலைவர் பேருல நான் தொடங்கின காரியத்த கட்சி ஆளூங்க சிலரே கெடுக்கறாங்கன்னு புகார் அறிக்கை குடுத்துட்டு ஊட்டிக்குப் போயி ஒரு வாரம் ரெஸ்டு எடுத்தேன். என்னா ஆச்சி தெரியுமா நோட்டு வந்திருக்குது. தலைவர் என்னிய பாக்கணும்னு சொல்லியிருக்காரு. அவ்ளதாண்டா நோட்டு வந்திருக்குது. தலைவர் என்னிய பாக்கணும்னு சொல்லியிருக்காரு. அவ்ளதாண்டா இன்னமே கடவுளே நெனச்சாலும் என்னிய ஒண்ணும் பண்ணமுடியாது. போய் சொல்லு உங்க எம்.எல்.ஏவாண்ட. ஏற்கெனவே கட்சிக்குள்ளார அவனுக்கு ஏகப்பட்ட கெட்ட பேரு. தலைவருக்குப் பிடிக்காத ஆளுங்களோட சகவாசம் வெச்சிக்கினு ரியல் எஸ்டேட் பிசினசு பண்றான் கம்னாட்டி. இந்த வருசத்தோட அவன் ஆ��்டம் க்ளோஸ். போய் சொல்லுடா பரதேசி இன்னமே கடவுளே நெனச்சாலும் என்னிய ஒண்ணும் பண்ணமுடியாது. போய் சொல்லு உங்க எம்.எல்.ஏவாண்ட. ஏற்கெனவே கட்சிக்குள்ளார அவனுக்கு ஏகப்பட்ட கெட்ட பேரு. தலைவருக்குப் பிடிக்காத ஆளுங்களோட சகவாசம் வெச்சிக்கினு ரியல் எஸ்டேட் பிசினசு பண்றான் கம்னாட்டி. இந்த வருசத்தோட அவன் ஆட்டம் க்ளோஸ். போய் சொல்லுடா பரதேசி\nமுத்துராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மண்டைக்குள் பரபரவென்று பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இது அரசியல், இது அரசியல் என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டான்.\n‘அண்ணே, நீங்க என்னாவேணா நெனச்சிக்கங்கண்ணே. நான் சொல்லுறது இதுதான். என்னிக்கி இருந்தாலும் நான் உங்க ஆளு. நீங்க செய்ய சொன்ன வேலைய செஞ்சேன். எவனோ தடுக்க வந்தப்ப, ஏண்டான்னு கேக்கத்தான் அவரு வூட்டுக்குப் போனேன்.’\n‘எலேய், திரும்பத்திரும்ப அதையே சொல்லாத. எனக்கு வர்ற ஆத்திரத்துல ஒன்னிய போட்டு மிதிச்சிருவேன். வேலைய கெடுக்க ஆள் அனுப்பினதே நாந்தான்னு சொல்லிட்டன்ல அப்பறம் என்ன அதையே சொல்லிக்கிட்டு அப்பறம் என்ன அதையே சொல்லிக்கிட்டு உண்மை உன் வாயிலேருந்து வருதான்னு பாத்தேன். வரல. சரி நானே சொல்லுறேன். நீ ஏன் அவன் வீட்டுக்குப் போனன்னு நான் கேக்கல. அவன் உன்னிய எதுக்கு திருநவேலிக்கு அனுப்பினான்னு கேக்குறன். அட, அனுப்பினான். போவசொல்ல என்னாண்ட ஒரு வார்த்த சொன்னியா உண்மை உன் வாயிலேருந்து வருதான்னு பாத்தேன். வரல. சரி நானே சொல்லுறேன். நீ ஏன் அவன் வீட்டுக்குப் போனன்னு நான் கேக்கல. அவன் உன்னிய எதுக்கு திருநவேலிக்கு அனுப்பினான்னு கேக்குறன். அட, அனுப்பினான். போவசொல்ல என்னாண்ட ஒரு வார்த்த சொன்னியா\nதிடுக்கிட்டு விழித்தான் முத்துராமன். இதுவும் அரசியல். ஆனால் தன் சம்பந்தப்பட்ட அரசியல். சற்றே கவனமாக இருந்தாக வேண்டும்.\n நம்ம ஓட்டலுக்கு ஒடனே ஓடியாந்தேண்ணே. நீங்க ஊர்ல இல்லன்னுட்டாங்க. எங்க போயிருக்கிங்க, போன் நம்பர் என்னா, எது கேட்டாலும் தெரியல. அவுரானா, அவசரப்படுத்தறாரு. சரி, கட்சிவேலதானே, நீங்க ஒண்ணும் சொல்லமாட்டிங்கன்னு தாண்ணே போனேன்.’\n டேய், எனுக்குத் தெரியாதாடா அவன’ சிரித்தார். முத்துராமன் தலைகுனிந்து நின்றான்.\n‘தபாரு முத்து. நீ எவனோட வேணா போ. எப்பிடிவேணா வீணா போ. எனக்குப் பிரச்னை இல்ல. ஆனா எனக்கு துரோகம் பண்��ணும்னு நெனச்சா வுடமாட்டேன். இன்னிக்கி ஹோல்டு நம்மாண்ட வந்திருக்குது. தலைவர பாத்துட்டு வந்துட்டன்னா தீந்துது விசயம். இத்தன வருசமா தவம் இருந்திருக்கண்டா.. சொம்மா இல்ல. இனிமே எவன் நெனச்சாலும் என்னிய அழிக்க முடியாது. போய் சொல்லு அவனாண்ட.’\nபேசியபடியே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வேகமாக வெளியேறினார். அவருடன் வந்திருந்த இரண்டு பேரும் முறைத்தபடி பின்னால் போனார்கள்.\nமுத்துராமன் வியர்வையைத் துடைத்துக்கொண்டான். ‘என்னடா இது’ என்றார் அவனது அப்பா.\n‘வந்து சொல்றேம்பா’ என்று உடனே கிளம்பி வண்டியை எடுத்து வேறு வழியில் பாய்ந்தான். இருபது நிமிடத்தில் வேளச்சேரி. எம்.எல்.ஏ. வீடு. ஐயா இருக்காரா\nமேலெ வரச்சொன்னார். ‘சொல்லு முத்து’\n‘அண்ணே ரொம்ப முக்கியமான விசயம்.. கொஞ்சம் தனியா பேசணும்’ என்றான் அருகே வந்து காலடியில் அமர்ந்தவாறு.\nஎம்.எல்.ஏ. தீர்த்தவாரியில் இருந்தார். அரை மயக்கம். அரை நிதானம். கையில் மினுங்கிய கிளாசில் ஆப்பிள் வாசனை கலக்கப்பட்ட வோட்கா. கண்ணைக்காட்டினார். அருகில் இருந்த எடுபிடி வெளியேற, முத்துராமன் இடைவெளியே விடாமல் நடந்த அனைத்தையும் ஒப்பித்தான்.\n‘எனக்கு என்னா பண்றதுன்னே தெரியலண்ணே. இந்தாளு இப்பிடி ஒரு தில்லாலங்கிடியா இருப்பாருன்னு கனவுல கூட நெனச்சிப் பாத்ததில்லண்ணே.’\n அவனே ஆளனுப்பி வேலைய நிறுத்தினானாமா அவ்ளோ மண்டை ஏதுரா அவனுக்கு அவ்ளோ மண்டை ஏதுரா அவனுக்கு\n‘தெரியலண்ணே. தலைவராண்ட அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்காராம். என்னா தெனாவட்டுங்கறிங்க\nதங்கவேலு யோசித்தார். இடையில் இரண்டு வாய் தீர்த்தம் சாப்பிட்டுக்கொண்டார். ஒரு முறுக்கை எடுத்துக் கடித்துக்கொண்டார்.\n‘இப்பம் புரியுதுடா எனுக்கு. தலைமை அலுவலகத்துல நம்மளுக்கு சரிப்படாத ரெண்டு மூணு பெருச்சாளிங்க இருக்குது. எப்பப்பாரு எதுனா போட்டுக்குடுத்துக்கினே இருக்குங்க. அதுங்களோட இவன் நெருங்கிட்டான்னு நெனைக்குறேன். தலைவரு உத்தமருடா. அவருக்கு நம்ம முக்கியத்துவம் தெரியும். இப்பம் நான் சொன்னபடி பாளையங்கோட்டை மாநாடு டயத்துல நீ அந்த நெல விஷயத்த அம்மிணியாண்ட கரெக்டா பேசி என்னிய பத்தி நாலு வார்த்த எடுத்துவிட்டு, அம்மிணிய பாக்க அப்பாயின்மெண்டு வாங்கிட்டன்னு வையி. எல்லாத்தையும் தீத்துருவேன்.’\n‘கண்டிப்பாண்ணே. எவ்ளோ பெரிய க���ரியம். என்னிய நம்பி குடுத்திருக்கிங்க. நல்லபடியா முடிச்சிருவண்ணே.’\n‘அதுக்கு முன்னாடி இந்தப் பன்னாடையோட கதைய முடிச்சிட்டாக்கூட நல்லதுரா. ஒண்ணு செய்யிறியா\n‘கன்னு ஒண்ணு ரொம்ப நாளா வேலையில்லாம உள்ளார கெடக்குது. லைசென்சு இல்லாத கன்னு. எடுத்துட்டுப் போயி அந்தாள போட்டுத் தள்ளிட்டு வந்துரேன்\n← தமிழ்நாடு பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37491/", "date_download": "2020-06-06T17:58:28Z", "digest": "sha1:BSL46JT5QXV33ZPKUEQJT7VKVIF4N7US", "length": 9549, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நாவற்குழியில் வீடொன்றில் இருந்து கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவற்குழியில் வீடொன்றில் இருந்து கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது\nநாவற்குழி உள்ள வீடு ஒன்றில், மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 3 கிலோ 500 கிராம் கஞ்சாவை, யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்றிரவு மீட்டுள்ளனர்.\nஅத்துடன் சந்தேகத்தின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட கஞ்சாவும் சந்தேகநபரும் சாவகச்சேரி காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsaresr Ganja police கஞ்சா கைது சந்தேக நபர் நாவற்குழி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவ���ண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது – பிரதமர்\nஆறுமாத காலத்துக்கு கட்சியின் உறுப்புரிமையில் இருந்து டெனிஸ்வரன் இடைநிறுத்தம் டெலோ தலைமைக்குழுவில் தீர்மானம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-06T17:35:37Z", "digest": "sha1:MZ2NRENQWXJPFNYGDQOQO6TUSI7ZTXS3", "length": 6101, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "உல்லாசக் கடற்கரைக்கு வருவதை தவிருங்கள் – வேலணை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்! - EPDP NEWS", "raw_content": "\nஉல்லாசக் கடற்கரைக்கு வருவதை தவிருங்கள் – வேலணை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்\nகொரோனா வைரஸி நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து வேலணை சாட்டி உல்லாச கடற்கரைக்கு வருவோர் அதனை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்’த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉலக நாடுகளை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இலங்கையிலும் பரவியுள்ளது. அதிலும் குடாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வந்து சென்ற உல்லாசப் பயணிகள் மூலம் இந்நோய் பரவ வாய்ப்பிருப்பதாக தகவல் கூறுகின்றன.\nஇதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குறிப்பாக களியாட்ட விடுதிகள் உல்லாசக் கடற்கரைகள் தங்கும் விடுதிகளில் வெளிநாட்டவர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர்.\nஇந்நிலையில் குறித்த இந்நோய்க் கிருமி பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக சாட்டி உள்ளிட்ட உல்லாசப் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்துக் கொள்ளும் நோக்குடன் வேலணை பிரதேச சபை சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.\nஎனவே இந்நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சிரமம் பாராது ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேசசபையின் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜகத் ஜயசூரியைவை சந்திக்கும் ஜனாதிபதி\n500 பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து\nசிவனொளிபாதமலையில் கற்சரிவு - மூன்று யாத்திரிகள் காயம்\nவாக்காளர் பதிவேட்டுப் பிரதிபெற கிராம சேவையாளர் சான்றிதழ் தேவையில்லை\nபாரிய வெடிகுண்டு தெல்லிப்பழையில் மீட்பு\nஆதரவுக் கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி.: வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் வென்றெடுத்தது தமிழ் தேசியக் கூட...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sri-ramar-thuthi-tamil/", "date_download": "2020-06-06T16:19:05Z", "digest": "sha1:4C4J7CJVIOKTWEGQDAJLBK5342TCBUI5", "length": 11225, "nlines": 116, "source_domain": "dheivegam.com", "title": "ஸ்ரீ ராமர் துதி | Sri Ramar thuthi in Tamil | Ramar slogam in Tamil", "raw_content": "\nHome மந்திரம் ஸ்ரீ ராமர் துதி\nமனிதர்களின் மனம் சஞ்சலங்கள் நிறைந்தது. எல்லோருக்குமே இத்தகைய மன சஞ்சலங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதில்லை. இதனால் பலர் தாங்களாகவே தீய பழக்கங்களை கற்று கொள்கின்றனர். இப்பழக்கங்கள் நாளடைவில் அவர்களிடம் தீய குணங்களையும் ஏற்படுத்துகிறது. மிகுந்த மன உறுதி கொண்டவர்களால் மட்டுமே மனதை தூண்டும் எத்தகைய தீய சக்திகளையும் எதிர்த்து நல்வழியில் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள முடியும். தீய பழக்கங்களை விட்டொழிக்கும் மனோதிடத்தை பெற நினைப்பவர்கள் “ஸ்ரீ ராமரின்” இந்த துதியை படிக்க வேண்டும்.\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்.\nநாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்\nவீடியல் வழிய தாக்கும் வேரியம் கமலை நோக்கும்\nநீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை\nசூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே.\nமும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்\nதம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே\nஇம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் என்னும்\nசெம்மைசேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டார்.\n“மகாவிஷ்ணுவின்” அவதாரமான ஸ்ரீ ராமனை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திர துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளிலோ அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 முறை இத்துதியை வாய்விட்டு சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும். பிறரிடம் இருக்கும் தீய குணங்கள், பழக்க வழக்கங்களை நீக்குவதற்கும் இத்துதியை ஜெபிக்கலாம். எதற்கும் கலங்காத மன உறுதியும் இத்துதியை படிப்பதால் உண்டாகும்.\nதிருமாலின் ஏழாவது அவதாரமான “ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி” அயோத்தியின் அரசனான தசரத சக்கரவத்திக்கு மூத்த மகனாக இப்பூவுலகில் அவதரித்தார். பிறந்தது முதல் தனது அவதார நோக்கம் முடியும் வரை நற்குணங்களின் ஒட்டுமொத்த உருவமாக வாழ்ந்தார் ஸ்ர�� ராமர். எத்தகைய துன்பங்கள் ஸ்ரீ ராமரின் வாழ்வில் வந்த போதும் தான் கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் பிறழாமல் வாழ்ந்தார். அவரின் புகழ் பாடும் இந்த துதியை மனதார படிப்பதால் ஸ்ரீராமரின் அருள் நமக்கு கிடைக்கும்.\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம் பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி அறிந்துள்ளீர்களா\nவீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள் வருடத்திற்கு 1 முறை வரும் இந்த அற்புத நாளில் சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்\n இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87.5135/page-23", "date_download": "2020-06-06T16:33:36Z", "digest": "sha1:PSMPD3BPKJ5NDHWGBCRUCNXPNPIJ6DLF", "length": 45292, "nlines": 562, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "நியாயம் வேண்டும் .... மச்சான் செய்வது அநியாயம்... என்னோடு தோள்கொடுக்க வாருங்கள் நட்புகளே.... | Page 23 | SM Tamil Novels", "raw_content": "\nநியாயம் வேண்டும் .... மச்சான் செய்வது அநியாயம்... என்னோடு தோள்கொடுக்க வாருங்கள் நட்புகளே....\nகதிரின் பதிலால் உறைந்து நின்ற தாமரையை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து கொண்டு கிளம்பிய மித்ரனுக்கு திடீரென்று தொல்லைபேசிவழியே வந்த செய்தியால் வேறு வழியில்லாமல் மனைவியை தனியே வீட்டுக்கு அனுப்பியிருந்தான் மித்ரன்..\nஇவையனைத்தும் நினைவுக்கு வர பாட்டியிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்,தாமரைக்கு கொஞ்சம் டயர்ட்டாக இருக்கலாம், இரண்டு நாளா கொஞ்சம் அலைச்சல் பாருங்க,என்று பாட்டியிடம் சாதாரணமாக சொல்லிவிட்டு, தன் மனைவிக்காக ஃபிளாஸ்க்கில் டீ வாங்கிக் கொண்டே சென்றான் \"தி கிரேட் மித்ரன் \"..\nதாமரையின் அறைவாசலில் வந்து நின்று கதவை தட்டுவதற்காக கை வைக்க அது தானே திறந்தது தாழிடப்படாததால்,கூடவே இருட்டும் வந்து முகத்தில் மோதியது லைட் போடாத காரணத்தால்..\nலைட்போடாமல் என்ன தான் பண்ணுறா, என்று நினைத்துக் கொண்டே சுவிட்ச்சை போட்டவன், சற்றே அதிர்ந்து தான் போனான் பெண்ணவளின் தோற்றம் கண்டு..\nமெத்தையின் நடுவே கால்கள் இரண்டையும் தன் இரு கைகளால் கட்டி தன் முழங்காலில் தலை சாய்த்து சோக சித்திரமாக காட்சி தந்தாள் மித்ரனின் மங்கை..\nபதறிப்போன மித்ரன் ஃபிளாஸ்க்கை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு,தாமரை என பெயருக்கும் வலிக்குமோ என மெதுவே அழைத்தான்..\nதாமரையிடமிருந்து பதிலேதும் வராது போகவே,தாமரை என்று தோள் தொட்டு மெதுவே அழைத்தான்.\nதட்டி எழுப்பியதில் அலங்கமலங்க முழித்தபடி,என்ன\nமித்ரனை கண்டவுடன் ஃபாக்டரியில் நடந்தவை அனைத்தும் அவள் மனக் கண்ணில் திரும்பவும் ஊர்வலம் போக, அண்ணா வேலையை விட்டுவிட்டு போகலையே அங்க தானே இருக்காங்க என்று தவிப்புடன் கேட்டாள் கதிரின் தங்கை..\nஆமாம்.. என்று தலையாட்டிய மித்ரன்,நீ ஏன் சாப்டலை தாமரை,இப்போ டீ குடிக்க கூட கீழே ஏன் வரல என்று கேட்க..\n\"உங்களுக்காக பாத்து நான் இப்போ எனது அண்ணனை இழந்து நிக்குறேன்,இது தேவையாஎனக்கு, தன்னோட சுகம் தான் பெரிசுன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிற இந்த உலகத்தில என்னோட அண்ணன் என்னை தாயாய் தோள் தாங்கினானேஎனக்கு, தன்னோட சுகம் தான் பெரிசுன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிற இந்த உலகத்தில என்னோட அண்ணன் என்னை தாயாய் தோள் தாங்கினானேஅவனுக்கு நான் செய்கிற கைமாறா இது\"தாமரையின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது..\nபெண்ணவளின் கண்ணீர் மித்ரனின் ஆழ்மனது வரை சென்று சுட்டது.\nஏதாவது செய்து அவளை புன்னகைக்கச் செய் என்று அவன் மனமே அவனிடம் மல்லுக்கு நின்றது..\nசட்டென்று மெத்தையில் அவள் அருகே அமர்ந்து அவள் முட்டிலிருந்த அவளின் முகத்தை தனது மார்புக்கு இடம்மாற்றிக்கொண்டான் மித்ரன்..\nஇது எதுவும் தெரியாத பெண்ணவளோ பிதற்றினாள்...பிதற்றினாள்..பிதற்றிக்கொண்டே இருந்தாள்..\nமித்ரனின் இடது கை தாமரையை அணைத்திருக்க வலது கை தலையை தடவிக்கொடுக்க,வாயோ எல்லாம் சரியாகிடும் கண்ணம்மா என்ற வார்த்தை யை விடாமல் உச்சரித்தது மந்திரம் போல..\nஅழுது ஓய்ந்து தானே தெளிந்த தாமரை அவன் நெஞ்சத்தில் நாடியை ஊன்றி \"எல்லாம் சரியாகிடுமா\"என்று சிறு பிள்ளையாய் உதடு பிதுக்கி எல்லாம் அவனுக்குத் தான் தெரியும் என்கின்ற பாவனையில் கேட்டாள்..\nஅவளின் உதடுகள் பிதுங்கிய பாவனையில் மொத்தமும் தொலைந்த மித்ரன் தாமரையின் கண்ணோடு கண் பார்த்து இரு கன்னங்களையும் தன் கையில் ஏந்தி,சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கண்டிப்பாக கண்ணம்மா ,இல்லைன்னா மச்சானை தூக்கிடலாம் என்று கேலிக்குரலில் கூறினான்..\n..என்று தனது புருவத்தை உச்சிக்கு தூக்கிய மனைவியிடம் ,\"நீ என் பொண்டாட்டி என்றால்,அந்த தடியன் எனக்கு மச்சான் தானே என்று சத்தமாக சிரித்தான் மித்ரனவன்..\nஇதில் சற்றே புன்னகை முகமான பெண்ணவள்,என்னங்க, என்றழைக்க..\nஎ..ன்..ன..ங்..க என்று கேலியாக நீட்டி முழங்கி பதிலுக்கு ராகமிழுந்தான் மித்ரன்.\nஅவன் கேலியில் மெல்லச்சிணுங்கிய பெண்ணிடம்,\nஏங்க,காலையிலே யாரோ ஒரு அழகான பொண்ணு என்னைப் பார்த்து அத்தான் னு கூப்டுச்சே அந்த பொண்ணை நீங்க பாத்தீங்ளாங்க\" என்று வம்பிழுத்தான் மித்ரன் கணவனாக..\nஇவனின் கேலியில் மலர்ந்து சிரித்த மங்கையவள் தன் வெட்கத்தை மறைக்க மன்னவன் மார்பிலேயே முகம் மறைந்தாள்..\nபெண்ணவளின் இந்த செயலில் தன்னை மறந்த மித்ரனோ,வாகாய் தோளணைத்து குழைந்து நிற்கும் தாமரையின் கன்னங்களில் பக்கத்திற்கொன்றாய் தன் அச்சாரத்தை மெல்லவே பதித்தான் ஆசையோடு...\nபெண்ணவளோ மனம் மயங்கி மன்னவன் தோள் சேர,தன் சொர்கத்தை சேர்த்தணைத்த மித்ரனின் காதுகளில் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த\nஅடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக...\nபண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்\nஅம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு\nஉருவம் எடுத்து உலவி நடந்து...\nநண்பா பெண் பாவை கண் வண்ணம்\nகள்ளம் இல்லாத பூ வண்ணம்\nகண்டேன் சிங்கார கை வண்ணம்\nதொட்டால் எல்லாமே பொன் வண்ணம்\nபந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்\nவீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்\nஎன் வழி நேராக ஆக்கி வைத்தாள்\nஎன்னையும் சீராக மாற்றி வைத்தாள்\nஎன் வழி நேராக ஆக்கி வைத்தால்\nஎன்னையும் சீராக மாறி வைத்தால்\nநான் காணவே தேர் வந்ததோ\nமங்கலம் பொன்கிடும் மந்திர புன்னகை\nஇதழில் வழிய இனிமை விளைய\nஎன்ற பாடல் ஆணவனின் உதடுகளில் புன்னகையை விரியச் செய்தது..\nதாமரை-மித்ரன் வாழ்வு இனி துலங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெறுவோம் நட்பூக்களே...\nகதிரின் பதிலால் உறைந்���ு நின்ற தாமரையை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து கொண்டு கிளம்பிய மித்ரனுக்கு திடீரென்று தொல்லைபேசிவழியே வந்த செய்தியால் வேறு வழியில்லாமல் மனைவியை தனியே வீட்டுக்கு அனுப்பியிருந்தான் மித்ரன்..\nஇவையனைத்தும் நினைவுக்கு வர பாட்டியிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்,தாமரைக்கு கொஞ்சம் டயர்ட்டாக இருக்கலாம், இரண்டு நாளா கொஞ்சம் அலைச்சல் பாருங்க,என்று பாட்டியிடம் சாதாரணமாக சொல்லிவிட்டு, தன் மனைவிக்காக ஃபிளாஸ்க்கில் டீ வாங்கிக் கொண்டே சென்றான் \"தி கிரேட் மித்ரன் \"..\nதாமரையின் அறைவாசலில் வந்து நின்று கதவை தட்டுவதற்காக கை வைக்க அது தானே திறந்தது தாழிடப்படாததால்,கூடவே இருட்டும் வந்து முகத்தில் மோதியது லைட் போடாத காரணத்தால்..\nலைட்போடாமல் என்ன தான் பண்ணுறா, என்று நினைத்துக் கொண்டே சுவிட்ச்சை போட்டவன், சற்றே அதிர்ந்து தான் போனான் பெண்ணவளின் தோற்றம் கண்டு..\nமெத்தையின் நடுவே கால்கள் இரண்டையும் தன் இரு கைகளால் கட்டி தன் முழங்காலில் தலை சாய்த்து சோக சித்திரமாக காட்சி தந்தாள் மித்ரனின் மங்கை..\nபதறிப்போன மித்ரன் ஃபிளாஸ்க்கை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு,தாமரை என பெயருக்கும் வலிக்குமோ என மெதுவே அழைத்தான்..\nதாமரையிடமிருந்து பதிலேதும் வராது போகவே,தாமரை என்று தோள் தொட்டு மெதுவே அழைத்தான்.\nதட்டி எழுப்பியதில் அலங்கமலங்க முழித்தபடி,என்ன\nமித்ரனை கண்டவுடன் ஃபாக்டரியில் நடந்தவை அனைத்தும் அவள் மனக் கண்ணில் திரும்பவும் ஊர்வலம் போக, அண்ணா வேலையை விட்டுவிட்டு போகலையே அங்க தானே இருக்காங்க என்று தவிப்புடன் கேட்டாள் கதிரின் தங்கை..\nஆமாம்.. என்று தலையாட்டிய மித்ரன்,நீ ஏன் சாப்டலை தாமரை,இப்போ டீ குடிக்க கூட கீழே ஏன் வரல என்று கேட்க..\n\"உங்களுக்காக பாத்து நான் இப்போ எனது அண்ணனை இழந்து நிக்குறேன்,இது தேவையாஎனக்கு, தன்னோட சுகம் தான் பெரிசுன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிற இந்த உலகத்தில என்னோட அண்ணன் என்னை தாயாய் தோள் தாங்கினானேஎனக்கு, தன்னோட சுகம் தான் பெரிசுன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிற இந்த உலகத்தில என்னோட அண்ணன் என்னை தாயாய் தோள் தாங்கினானேஅவனுக்கு நான் செய்கிற கைமாறா இது\"தாமரையின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது..\nபெண்ணவளின் கண்ணீர் மித்ரனின் ஆழ்மனது வரை சென்று சுட்டது.\nஏதாவது செய்து அவளை புன்னகைக்கச் செய் என்று அவன் மனமே அவனிடம் மல்லுக்கு நின்றது..\nசட்டென்று மெத்தையில் அவள் அருகே அமர்ந்து அவள் முட்டிலிருந்த அவளின் முகத்தை தனது மார்புக்கு இடம்மாற்றிக்கொண்டான் மித்ரன்..\nஇது எதுவும் தெரியாத பெண்ணவளோ பிதற்றினாள்...பிதற்றினாள்..பிதற்றிக்கொண்டே இருந்தாள்..\nமித்ரனின் இடது கை தாமரையை அணைத்திருக்க வலது கை தலையை தடவிக்கொடுக்க,வாயோ எல்லாம் சரியாகிடும் கண்ணம்மா என்ற வார்த்தை யை விடாமல் உச்சரித்தது மந்திரம் போல..\nஅழுது ஓய்ந்து தானே தெளிந்த தாமரை அவன் நெஞ்சத்தில் நாடியை ஊன்றி \"எல்லாம் சரியாகிடுமா\"என்று சிறு பிள்ளையாய் உதடு பிதுக்கி எல்லாம் அவனுக்குத் தான் தெரியும் என்கின்ற பாவனையில் கேட்டாள்..\nஅவளின் உதடுகள் பிதுங்கிய பாவனையில் மொத்தமும் தொலைந்த மித்ரன் தாமரையின் கண்ணோடு கண் பார்த்து இரு கன்னங்களையும் தன் கையில் ஏந்தி,சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கண்டிப்பாக கண்ணம்மா ,இல்லைன்னா மச்சானை தூக்கிடலாம் என்று கேலிக்குரலில் கூறினான்..\n..என்று தனது புருவத்தை உச்சிக்கு தூக்கிய மனைவியிடம் ,\"நீ என் பொண்டாட்டி என்றால்,அந்த தடியன் எனக்கு மச்சான் தானே என்று சத்தமாக சிரித்தான் மித்ரனவன்..\nஇதில் சற்றே புன்னகை முகமான பெண்ணவள்,என்னங்க, என்றழைக்க..\nஎ..ன்..ன..ங்..க என்று கேலியாக நீட்டி முழங்கி பதிலுக்கு ராகமிழுந்தான் மித்ரன்.\nஅவன் கேலியில் மெல்லச்சிணுங்கிய பெண்ணிடம்,\nஏங்க,காலையிலே யாரோ ஒரு அழகான பொண்ணு என்னைப் பார்த்து அத்தான் னு கூப்டுச்சே அந்த பொண்ணை நீங்க பாத்தீங்ளாங்க\" என்று வம்பிழுத்தான் மித்ரன் கணவனாக..\nஇவனின் கேலியில் மலர்ந்து சிரித்த மங்கையவள் தன் வெட்கத்தை மறைக்க மன்னவன் மார்பிலேயே முகம் மறைந்தாள்..\nபெண்ணவளின் இந்த செயலில் தன்னை மறந்த மித்ரனோ,வாகாய் தோளணைத்து குழைந்து நிற்கும் தாமரையின் கன்னங்களில் பக்கத்திற்கொன்றாய் தன் அச்சாரத்தை மெல்லவே பதித்தான் ஆசையோடு...\nபெண்ணவளோ மனம் மயங்கி மன்னவன் தோள் சேர,தன் சொர்கத்தை சேர்த்தணைத்த மித்ரனின் காதுகளில் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த\nஅடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக...\nபண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்\nஅம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு\nஉருவம் எடுத்து உலவி நடந்து...\nநண்பா பெண் பாவை கண் வண்ணம்\nகள்ளம் இல்லாத பூ வண்ணம்\nகண்டேன் சிங்கார கை வண்ணம்\nதொட்டால் எல்லாமே பொன் வண்ணம்\nபந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்\nவீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்\nஎன் வழி நேராக ஆக்கி வைத்தாள்\nஎன்னையும் சீராக மாற்றி வைத்தாள்\nஎன் வழி நேராக ஆக்கி வைத்தால்\nஎன்னையும் சீராக மாறி வைத்தால்\nநான் காணவே தேர் வந்ததோ\nமங்கலம் பொன்கிடும் மந்திர புன்னகை\nஇதழில் வழிய இனிமை விளைய\nஎன்ற பாடல் ஆணவனின் உதடுகளில் புன்னகையை விரியச் செய்தது..\nதாமரை-மித்ரன் வாழ்வு இனி துலங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெறுவோம் நட்பூக்களே...\nஅடுத்து போஸ்ட் பண்ணியிருக்கிறேன் மா..\nஆனால் அது பிரியாணி இல்லை..\nகதிரின் பதிலால் உறைந்து நின்ற தாமரையை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து கொண்டு கிளம்பிய மித்ரனுக்கு திடீரென்று தொல்லைபேசிவழியே வந்த செய்தியால் வேறு வழியில்லாமல் மனைவியை தனியே வீட்டுக்கு அனுப்பியிருந்தான் மித்ரன்..\nஇவையனைத்தும் நினைவுக்கு வர பாட்டியிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்,தாமரைக்கு கொஞ்சம் டயர்ட்டாக இருக்கலாம், இரண்டு நாளா கொஞ்சம் அலைச்சல் பாருங்க,என்று பாட்டியிடம் சாதாரணமாக சொல்லிவிட்டு, தன் மனைவிக்காக ஃபிளாஸ்க்கில் டீ வாங்கிக் கொண்டே சென்றான் \"தி கிரேட் மித்ரன் \"..\nதாமரையின் அறைவாசலில் வந்து நின்று கதவை தட்டுவதற்காக கை வைக்க அது தானே திறந்தது தாழிடப்படாததால்,கூடவே இருட்டும் வந்து முகத்தில் மோதியது லைட் போடாத காரணத்தால்..\nலைட்போடாமல் என்ன தான் பண்ணுறா, என்று நினைத்துக் கொண்டே சுவிட்ச்சை போட்டவன், சற்றே அதிர்ந்து தான் போனான் பெண்ணவளின் தோற்றம் கண்டு..\nமெத்தையின் நடுவே கால்கள் இரண்டையும் தன் இரு கைகளால் கட்டி தன் முழங்காலில் தலை சாய்த்து சோக சித்திரமாக காட்சி தந்தாள் மித்ரனின் மங்கை..\nபதறிப்போன மித்ரன் ஃபிளாஸ்க்கை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு,தாமரை என பெயருக்கும் வலிக்குமோ என மெதுவே அழைத்தான்..\nதாமரையிடமிருந்து பதிலேதும் வராது போகவே,தாமரை என்று தோள் தொட்டு மெதுவே அழைத்தான்.\nதட்டி எழுப்பியதில் அலங்கமலங்க முழித்தபடி,என்ன\nமித்ரனை கண்டவுடன் ஃபாக்டரியில் நடந்தவை அனைத்தும் அவள் மனக் கண்ணில் திரும்பவும் ஊர்வலம் போக, அண்ணா வேலையை விட்டுவிட்டு போகலையே அங்க தானே இருக்காங்க என்று தவிப்புடன் கேட்டாள் கதிரின் தங்கை..\nஆமாம்.. என்று தலையாட்டிய மித்ரன்,நீ ஏன் சாப்டலை தாமரை,இப்போ டீ குடிக்க கூட கீழே ஏன் வரல என்று கேட்க..\n\"உங்களுக்காக பாத்து நான் இப்போ எனது அண்ணனை இழந்து நிக்குறேன்,இது தேவையாஎனக்கு, தன்னோட சுகம் தான் பெரிசுன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிற இந்த உலகத்தில என்னோட அண்ணன் என்னை தாயாய் தோள் தாங்கினானேஎனக்கு, தன்னோட சுகம் தான் பெரிசுன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிற இந்த உலகத்தில என்னோட அண்ணன் என்னை தாயாய் தோள் தாங்கினானேஅவனுக்கு நான் செய்கிற கைமாறா இது\"தாமரையின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது..\nபெண்ணவளின் கண்ணீர் மித்ரனின் ஆழ்மனது வரை சென்று சுட்டது.\nஏதாவது செய்து அவளை புன்னகைக்கச் செய் என்று அவன் மனமே அவனிடம் மல்லுக்கு நின்றது..\nசட்டென்று மெத்தையில் அவள் அருகே அமர்ந்து அவள் முட்டிலிருந்த அவளின் முகத்தை தனது மார்புக்கு இடம்மாற்றிக்கொண்டான் மித்ரன்..\nஇது எதுவும் தெரியாத பெண்ணவளோ பிதற்றினாள்...பிதற்றினாள்..பிதற்றிக்கொண்டே இருந்தாள்..\nமித்ரனின் இடது கை தாமரையை அணைத்திருக்க வலது கை தலையை தடவிக்கொடுக்க,வாயோ எல்லாம் சரியாகிடும் கண்ணம்மா என்ற வார்த்தை யை விடாமல் உச்சரித்தது மந்திரம் போல..\nஅழுது ஓய்ந்து தானே தெளிந்த தாமரை அவன் நெஞ்சத்தில் நாடியை ஊன்றி \"எல்லாம் சரியாகிடுமா\"என்று சிறு பிள்ளையாய் உதடு பிதுக்கி எல்லாம் அவனுக்குத் தான் தெரியும் என்கின்ற பாவனையில் கேட்டாள்..\nஅவளின் உதடுகள் பிதுங்கிய பாவனையில் மொத்தமும் தொலைந்த மித்ரன் தாமரையின் கண்ணோடு கண் பார்த்து இரு கன்னங்களையும் தன் கையில் ஏந்தி,சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கண்டிப்பாக கண்ணம்மா ,இல்லைன்னா மச்சானை தூக்கிடலாம் என்று கேலிக்குரலில் கூறினான்..\n..என்று தனது புருவத்தை உச்சிக்கு தூக்கிய மனைவியிடம் ,\"நீ என் பொண்டாட்டி என்றால்,அந்த தடியன் எனக்கு மச்சான் தானே என்று சத்தமாக சிரித்தான் மித்ரனவன்..\nஇதில் சற்றே புன்னகை முகமான பெண்ணவள்,என்னங்க, என்றழைக்க..\nஎ..ன்..ன..ங்..க என்று கேலியாக நீட்டி முழங்கி பதிலுக்கு ராகமிழுந்தான் மித்ரன்.\nஅவன் கேலியில் மெல்லச்சிணுங்கிய பெண்ணிடம்,\nஏங்க,காலையிலே யாரோ ஒரு அழகான பொண்ணு என்னைப் பார்த்து அத்தான் னு கூப்டுச்சே அந்த பொண்ணை நீங்க பா��்தீங்ளாங்க\" என்று வம்பிழுத்தான் மித்ரன் கணவனாக..\nஇவனின் கேலியில் மலர்ந்து சிரித்த மங்கையவள் தன் வெட்கத்தை மறைக்க மன்னவன் மார்பிலேயே முகம் மறைந்தாள்..\nபெண்ணவளின் இந்த செயலில் தன்னை மறந்த மித்ரனோ,வாகாய் தோளணைத்து குழைந்து நிற்கும் தாமரையின் கன்னங்களில் பக்கத்திற்கொன்றாய் தன் அச்சாரத்தை மெல்லவே பதித்தான் ஆசையோடு...\nபெண்ணவளோ மனம் மயங்கி மன்னவன் தோள் சேர,தன் சொர்கத்தை சேர்த்தணைத்த மித்ரனின் காதுகளில் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த\nஅடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக...\nபண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்\nஅம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு\nஉருவம் எடுத்து உலவி நடந்து...\nநண்பா பெண் பாவை கண் வண்ணம்\nகள்ளம் இல்லாத பூ வண்ணம்\nகண்டேன் சிங்கார கை வண்ணம்\nதொட்டால் எல்லாமே பொன் வண்ணம்\nபந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்\nவீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்\nஎன் வழி நேராக ஆக்கி வைத்தாள்\nஎன்னையும் சீராக மாற்றி வைத்தாள்\nஎன் வழி நேராக ஆக்கி வைத்தால்\nஎன்னையும் சீராக மாறி வைத்தால்\nநான் காணவே தேர் வந்ததோ\nமங்கலம் பொன்கிடும் மந்திர புன்னகை\nஇதழில் வழிய இனிமை விளைய\nஎன்ற பாடல் ஆணவனின் உதடுகளில் புன்னகையை விரியச் செய்தது..\nதாமரை-மித்ரன் வாழ்வு இனி துலங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெறுவோம் நட்பூக்களே...\n யக்கா பிண்ணுறீங்கோ. இப்போ தான் இந்த பக்கம் கால் வைத்ததன்\n யக்கா பிண்ணுறீங்கோ. இப்போ தான் இந்த பக்கம் கால் வைத்ததன்\nஅடுத்து போஸ்ட் பண்ணியிருக்கிறேன் மா..\nஆனால் அது பிரியாணி இல்லை..\nஅவசரப்பட்டா எப்படி பானும்மா.... தம் போட்ருக்காங்க.... பெரிய அண்டாவுல.... முடிஞ்சதும் தூக்கிட்டு வருவாங்க.....\nவந்தால் சரி, பிரதீபா டியர்\nநா பிரியாணி கிண்டினா இப்பிடி தான் இருக்கும் ஒகே வா\nபெண்ணியம் பேசாதடி - 10\nஎன்றும் என் துணை நீயேதான்\nஎன்றும் என் துணை நீயேதான்\nபெண்ணியம் பேசாதடி - 10\nஎன்னுள் நீ வந்தாய் - 19\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 06\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nLatest Episode அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-06-06T18:42:30Z", "digest": "sha1:BWMNLGWKH4IOGLGANGZHVFUKSQRLF3PX", "length": 5165, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உன்னால் முடியும் தம்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉன்னால் முடியும் தம்பி 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன், சீதா, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதன் பாடல்களை புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், இளையராஜா ஆகியோர் இயற்றியிருந்தனர்.\nராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி\nகமல்ஹாசன், ஜெமினி கணேசன், சீதா, மனோரமா, ஜனகராஜ்,வி. எஸ். ராகவன், பிரசாத் பாபு, நாசர், சார்லி, கிருஷ்ணன், தாரணி, கே.எஸ்.ஜெயலட்சுமி, விஜயசந்திரிகா, பிரேமி, வடிவு, வி. கே. ராமசாமி, டெல்லி கணேஷ், விஸ்வேஸ்வரன், சுந்தரம், முருகேஷ், கிருஷ்ணமூர்த்தி, டைபிஸ்ட் கோபு, சண்முகம், தனபால், சைமன், கிட்டு\nஜெமினி கணேசன் - பிளாகரி மார்த்தாண்டம்\nமீசை முருகேசன் - அஞ்சய்யா\nபிரசாத் பாபு - கமல்காசனின் வாய்பேச முடியாத சகோதரர்\nதாரணி - கமல்காசனின் உடன்பிறந்தவள்\nவி. கே. ராமசாமி - \"பிளடி\" பாராளுமன்ற உறுப்பினர்\nநாசர் - மதுக்கடை முதலாளி\nடெல்லி கணேஷ் - அரசியல்வாதி\nரமேஷ் அரவிந்த் - சாருகேசி\n1. \"அக்கம் பக்கம் பாரடா\" எசு. பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன்\n4. \"என்ன சமையலோ\" எசு. பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, சுனந்தா சர்மா இளையராஜா\n3. \"இதழில் கதை\" எசு. பி. பாலசுப்பிரமணியம், சித்ரா முத்துலிங்கம்\n4. \"மானிட சேவை\" கே. ஜே. யேசுதாஸ் புலமைப்பித்தன்\n5. \"நீ ஒன்று தான்\" கே. ஜே. யேசுதாஸ்\n6. \"புஞ்சை உண்டு\" எசு. பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன்\n7. \"உன்னால் முடியும் தம்பி\" எசு. பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/honey", "date_download": "2020-06-06T18:50:14Z", "digest": "sha1:5DF7YXQBWD5WPHXJGCOFKIKSIP7ITIFQ", "length": 6046, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகொரோனா ஊரடங்கால் தானே சமைத்து சாப்பிடும் தமன்னா: லைக்ஸ் அள்ளும் வீடியோ\n”தேனீக்கள் ரீங்காரம்” - யானைகளை காப்பாற்ற இப்படியொரு அசத்தல் திட்டம்\nபாலியல் வலை வீசி மிரட்டல்; மத்தியப்பிரதேசத்தை உலுக்கிய ’ஹனிடிராப்’ பாலியல் மோசடி\nஅந்த இடத்தில் எப்படி தேனீ கூடு கட்டியது - வைரலாகிய மத்திய அமைச்சர் வெளியிட்ட வீடியோ...\nFunny Jokes : அவ கிட்ட பேரு கேட்கப் பயமா இருக்கு\nமிருக தோல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரக்யா\nடிக்டாக்கில் வீடியோ போட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்; ஏன் தெரியுமா\nதேனீக்களை சாப்பிடும் அதிசய மனிதர்..\nஇப்போ இது ரொம்ப முக்கியம்: ரஜினி மகளை கழுவி ஊற்றிய ரசிகர்கள் \nஉடுமலை சிவன் கோயில் கதவில் லிங்க வடிவில் தேன் கூடு\nஉடுமலை சிவன் கோயில் கதவில் லிங்க வடிவில் தேன் கூடு\nஉடுமலை சிவன் கோயில் கதவில் லிங்க வடிவில் தேன் கூடு\nGolden Globes 2019: தண்ணீர் கொண்டு வந்த பெண்ணுக்கு இப்படி ஓரு அதிர்ஷ்டமா\nகரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றுவது எப்படி\nமுகத்தின் கரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றுவது எப்படி\nகலை கண்ணோடு பாருங்கள் காமம் தெரியாது\nகாதலால் வந்த விபரீதம்: ராணுவ தகவல்களை பாகிஸ்தானுக்கு கொடுத்த பாதுகாப்பு வீரர் கைது\nயானைகள் பலியை தடுக்க ‘பிளான் பீ’: ரயில்வே அமைச்சர் தகவல்\nயானைகள் பலியை தடுக்க ‘பிளான் பீ’: ரயில்வே அமைச்சர் தகவல்\nகுழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது ஏன் தெரியுமா\nமலையாள சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகம்- நடிகை பகீர்\nமலையாள பட உலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:11:17Z", "digest": "sha1:OTES7FBIY32MGCEBWLUPK3Y5ZS2SYNZR", "length": 16030, "nlines": 165, "source_domain": "tamilbeauty.tips", "title": "அழகு குறிப்புகள் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nCategory : அழகு குறிப்புகள்\n நீச்சல் குளத்தில் பிகினி உடையில் வானைப் பார்த்து போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.\nஇதுவரைக்கும் 125க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஹிந்தி, பெங்காலி, ஒடியா ,தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் அர்ஜுனுடன் வாத்தியார் படத்திலும்,...\nஎளிய இயற்கை அழகு குறிப்புகள்\nகற்றாழை எளிதில் கிடைப்பதால் பயன்படுத்த மாட்டீர்கள். இதில், அலோனின் என்ற சத்து புருவம் வளர உதவும். முடி உடையாமல் இருக்க, கெரட்டின் போன்ற சத்து இதில் இருக்கிறது. சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோளை...\nதெரிஞ்சிக்கங்க…பெடிக்யூர் செய்ய அழகு நிலையம் அவசியம் இல்லை; இதை செய்தாலே போதும்…\nசிலருக்கு கால்களில் வெடிப்பு பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. கால்களில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க பெடிக்யூர் உபயோகப்படுத்துவது நல்லது. பெடிக்யூர் என்பது கால் விரல்களையும், பாதங்களையும் அழகுப்படுத்த மட்டுமல்லாமல் சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் கால்களுக்கு...\n70படங்களுக்குமேல் நடித்துள்ள கரண் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nநடிகர் ஸ்ரூவ் கரண் பற்றி தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு தனது நடிப்பால் பல ரசிகர்களை தன் கைக்குள் வைத்து இருப்பவர்.இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான அணைத்து படங்களும்...\nதெரிஞ்சிக்கங்க… இயற்கையான முறையில் பப்பாளி ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி…\nபப்பாளியில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். பப்பாளி ஃபேஸ் பேக் 1: வறண்ட சருமம்...\n இதை தடவினால் போதும்- ஐந்தே நாட்களில் தீர்வு\nநமது சருமத்தில் மருக்கள் வந்தாலே பார்க்கவே அருவருப்பாக இருக்கும். இந்த மருக்கள் கழுத்து, மார்பு, முகம் போன்ற இடங்களில் அதிகமாக வரும். இந்த மருக்கள் அழகை கெடுப்பது போல் இருக்கும். இவற்றை போக்க உதவும்...\n கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்திய பெண்…\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துக் கொண்டிருக்கும் கொரோனா தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்தடுப்பூசியை உருவாக்கிய ஆராய்ச்சி குழுவில் முக்கிய ஆய்வாளராக இந்தியாவைச் சேர்ந்த சந்திரபாலி தத்தா என்பவர் இருக்கிறார். கொல்கத்தாவை சேர்ந்த சந்திரபாலி...\nஉங்களுக்கு கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா\nநம்கழுத்துப் பகுதியில் இருக்கும் தோல் சுருக்கங்கள் நம் வயதின் முதிர்வு காரணமாகவும் ஏற்படுகின்றன. முகத்தில் படும் மாசுக்கள், சூரிய ஒளி மற்றும் புகை போன்றவை நம் சருமத்தில் முதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கழுத்துப் பகுதியில் உள்ள...\nஅழகு குறி��்புகள் சரும பராமரிப்பு\nகுழந்தைகளுக்கான குளியல் பொடிகளை தயாரித்து பயன்படுத்துங்கள்..\nகுழந்தையின் சருமம் மிகவும் மென்மையானதாக இருக்கும். இதனால் குழந்தைகள் நோய் தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதிப்படையாமல் இருக்க அவர்களை சுத்தம் செய்ய சோப்புகளை பயன்படுத்துகிறோம்....\nஅழகு குறிப்புகள் முகப் பராமரிப்பு\nபெண்கள் அழகிற்கு முகத்தை பொலிவாக்கும் பாசிப்பயறு மாவு\nபெண்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்காக அழகு நிலையங்கள் மற்றும் பல க்ரீம்களை தேடி அலைகின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் உடலைப் பராமரித்து வந்தார்கள்....\nஅழகு குறிப்புகள் முகப் பராமரிப்பு\nbeauty tips, கோடைக்காலத்தில் உங்கள் அழகை பராமரிப்பது எப்படி\nகோடைக்காலத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சருமத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் வீட்டில் இருந்தபடி என்னென்ன செய்ய வேண்டும் வீட்டில் இருந்தபடி என்னென்ன செய்ய வேண்டும்\nஅழகு குறிப்புகள் சரும பராமரிப்பு\n கழுத்து, முகத்தில் மருவா… எளிதாக அகற்ற….\nகழுத்து, முகத்தில் தோன்றும் மருக்களை எளிதாக அகற்ற உங்களுக்கு சில யோசனைகள். பொதுவாக சருமத்தில் மருக்கள் உருவானால் பார்க்கவே அருவறுப்பாக இருக்கும்....\nதெரிஞ்சிக்கங்க… முகப்பருவை அகற்ற என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா \nடீனேஜரில் ஹார்மோன் மாற்றங்கள் மிகவும் பொதுவானவை மற்றும் இளைஞர்கள் உடல் அல்லது உணர்ச்சி மட்டத்தில் இருந்தாலும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இளமைப் பருவம் முகங்களில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது – சில நல்லவை மற்றும் சில...\nசொந்த ஊர் திரும்பிய முதியவருக்கு நடந்த கொடுமை.. என்ன பைத்தியக்காரான்னு சொல்றாங்க சார்’ என்ன பைத்தியக்காரான்னு சொல்றாங்க சார்’\nகுடும்பத்துக்காக வெளிநாட்டில் 40 வருடமாக உழைத்த முதியவரை சொத்துக்காக வீட்டை விட்டு வெளியே துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் முதியவரான நாகராஜன். இவரது மனைவி குமரி.இவர்களுக்கு இரண்டு...\n உதட்டை விட்டு கண்ணுக்கு தாவிய பெண்கள்\nமேக்கப்பும், பெண்களும் என்றால் சான்சே இல்லை அடேயப்பா… என்று கண் முன் தேவதைகளாக வலம் வரும் ஒவ்வொ���ு பெண்களையும், அவர்கள் கால் முதல் தலை வரை போட்டிருக்கும் ஒப்பனைகளையும் பார்க்கும் போது பார்ப்பவர்கள் பிரம்மித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/18004725/Actor-Johnny-Depp-face-Wife-broke-his-hand-Information.vpf", "date_download": "2020-06-06T17:43:38Z", "digest": "sha1:36LPF3C6AKG7KAC3XNFPOXOW36W7AONP", "length": 9598, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Johnny Depp face Wife broke his hand Information on the court || நடிகர் ஜானி டெப் முகத்தில் குத்தி கையை முறித்த மனைவி கோர்ட்டில் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் ஜானி டெப் முகத்தில் குத்தி கையை முறித்த மனைவி கோர்ட்டில் தகவல் + \"||\" + Actor Johnny Depp face Wife broke his hand Information on the court\nநடிகர் ஜானி டெப் முகத்தில் குத்தி கையை முறித்த மனைவி கோர்ட்டில் தகவல்\n‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜானிடெப்.\nடெட்மேன், ஸ்லீப்பி ஹாலோவ், பிரம்ஹெல், சீக்ரெட் விண்டோ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.\nஜானிடெப்புக்கு தற்போது 55 வயது ஆகிறது. இவர் 1983-ல் லோரி அன்னி அல்லிசன் என்பவரை மணந்து இரண்டு வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பிறகு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை 2015-ல் மணந்து 2017-ல் விவாகரத்து செய்தார்.\nஜானிடெப் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக அம்பெர் ஹெர்ட் சமீபத்தில் கூறி இருந்தார். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் புதிய ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படத்தில் இருந்து ஜானிடெப் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.\nஅம்பெர் ஹெர்ட் தனது புகழை கெடுக்கும் நோக்கில் அவதூறுகளை பரப்பியதாகவும் தனக்கு ரூ.355 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கோர்ட்டில் ஜானிடெப் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது அவரது வழக்கறிஞர்கள், “ஜானிடெப்பை ஆம்பர் ஹெர்ட் முகத்தில் குத்தி அவரது கைவிரலை துண்டித்துள்ளார்” என்று தெரிவித்தனர்.\nஅதற்கான வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். ஜானிடெப் கூறும்போது, ‘அம்பெர் ஹெர்ட்டுதான் என்னை தாக்கினார். நான் அவரை அடிக்கவில்லை’ என்றார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. என்னிடம் தவறாக நடந்தார் - பட அதிபர் மீது டி.வி. நடிகை புகார்\n2. தனுசுடன் நடிக்க வைப்பதாக பண மோசடி\n3. புதிய விதியால் படப்பிடிப்பில் பங்கேற்க இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்: இந்திய டைரக்டர்கள் சங்கம் எதிர்ப்பு\n4. கர்ப்பிணி யானையை கொன்ற அரக்கர்கள் - குஷ்பு, சிம்ரன், அமலாபால் ஆவேசம்\n5. சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்கு - நடிகை அம்பிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/japanese/lessons-ta-zh", "date_download": "2020-06-06T16:38:56Z", "digest": "sha1:J6JDVT7KREFML73SHEBV5WJQ5X4B5JLD", "length": 13639, "nlines": 110, "source_domain": "www.internetpolyglot.com", "title": "レッスン: Tamil - 中国語. Learn Tamil - Free Online Language Courses - インターネットポリグロット", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - 措施, 測量\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - 運動, 方向\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். 慢慢地移動, 安全地駕駛\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. 關於您所有流行時尚和保暖的服裝\nஉணர்வுகள், புலன்கள் - 感覺, 感官\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. 所有關於愛、怨恨、氣味和接觸\nஉணவு, உணவகங்கள், சமையலறை 2 - 食物,餐廳, 廚房二\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. 更多美味的課題哦\nஉணவு, உணவகங்கள்,சமையலறை 1 - 食物, 餐廳, 廚房一\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. 美味的課題。關於您所有喜愛的食品\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. 一, 二, 三... 千萬, 億萬\nகட்டிடங்கள், அமைப்புகள் - ��廈, 團體\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். 教會, 劇院, 火車站, 商店\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். 學習使用適當的清潔, 修理,和園藝工具\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. 所有關於學校, 學院, 大學\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 我們著名的關於教育過程的課程的第二部分\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 您是不是在外國及想要租用汽車呢 அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 您是不是在外國及想要租用汽車呢\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 母親, 父親, 親戚。家庭是生活中最重要的部分\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - 健康, 醫學, 衛生學\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. 怎麼告訴醫生關於您的頭疼\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - 材料, 物質, 物體, 工具\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். 學習圍繞我們的自然奇蹟。全部關於植物: 樹, 花, 灌木\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. 所有關於紅色、白色和藍色\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 時間滴答作響\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். 不要浪廢您的時間\nபணம், ஷாப்பிங் - 金錢, 購物\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். 不要錯過這個課題。學習怎樣計算金錢單位\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - 代詞, 連結詞, 介詞\nபல்வேறு பெயரடைகள் - 各種各樣的形容詞\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - 各種各樣的動詞一\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - 各種各樣的動詞二\nபல்வேறு வினையடைகள் 1 - 各種各樣的副詞一\nபல்வேறு வினையடைகள் 2 - 各種各樣的副詞二\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - 地理: 國家, 城市...\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். 知道您居住的世界\nபொழுதுபோக்கு, கலை, இசை - 娛樂, 藝術, 音樂\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். 沒有藝術的生活跟空殼沒什麼差別\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - 人們: 親戚, 朋友, 敵人...\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - 宗教, 政治, 軍事, 科學\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். 不要錯過我們最嚴肅的課題\nமனித உடல் பாகங்கள் - 人體結構\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 身體是靈魂的容器。學習有關腿、胳膊和耳朵\nமனித பண்புகள் 1 - 人的特徵一\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. 怎麼描述在您附近的人\nமனித பண்புகள் 2 - 人的特徵二\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - 城市, 街道, 運輸\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். 在一個大城市,小心不要走錯路。學習怎麼問路到歌劇院\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. 其實沒有惡劣的天氣, 每種天氣都是好天氣\nவாழ்க்கை, வயது - 生活, 年齡\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 生命是短暫的。學習所有關於從誕生到死亡的每一個階段\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - 問候, 請求, 歡迎, 告別\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். 會與人交往\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. 貓和狗,鳥和魚,全部關於動物\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - 體育, 比賽, 嗜好\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. 娛樂一下。所有關於足球、棋和比賽彙集\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - 房子, 傢具, 裝飾品\nவேலை, வியாபாரம், அலுவலகம் - 工作, 事務, 辦公室\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். 不要太艱苦地工作。每個人都需要適當的休息。輕鬆的學習關於工作的生字吧!\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94124/", "date_download": "2020-06-06T18:19:32Z", "digest": "sha1:YYMOP7E5UZ3MRPNE5YD26CFC7J4CK776", "length": 63489, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74", "raw_content": "\n« பணமில்லாப் பொருளாதாரம் – பாலா\nஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம் »\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74\nபன்னிருநாட்கள் அர்ஜுனன் கின்னரஜன்யர்களின் மலைச்சிற்றூர்களில் தங்கினான். அவன் காவலனாக அமைந்த வணிகக்குழு ஏழாகப் பிரிந்து ஏழு அங்காடிகளுக்கும் சென்றது. கின்னரர் கொண்டுவந்து அளித்துவிட்டுப்போன அருமணிகளில் சிறந்தவற்றை தாங்களே கொள்ளவேண்டுமென்ற போட்டி வணிகர்களிடையே இருந்தது. ஆகவே அவர்கள் கிளைகளாகப் பிரிந்து அத்தனை அங்��ாடிகளையும் நிறைத்துக்கொண்டனர். அத்தனை அங்காடிகளிலிருந்தும் கிளம்பிவந்து ஓரிடத்தில் சந்தித்து செய்தி மாற்றிக்கொண்டனர்.\nகின்னரஜன்யர்களுக்கு அவற்றின் இயல்போ மதிப்போ தெரிந்திருக்கவில்லை. ஒளிவிடும் கற்கள் அனைத்தையும் அவர்கள் கொண்டுவந்து நீட்டினர். அவற்றில் பெரும்பான்மையும் எளிய கற்கள். ஆனால் அவற்றை மதிப்பற்றவை என்று சொல்லி விலக்கினால் அவர்கள் அதைப்போன்றவைதான் என எண்ணி அருமணிகளையும் வீசிவிடக்கூடும் என்பதனால் எல்லா கற்களையும் ஒரே விலைக்கு அவர்களிடம் பெற்றுக்கொண்டனர் வணிகர். அவர்களின் ஈட்டல்கள் அருமணிகளில் மட்டுமே இருந்தன. ஒரு அருமணி நூறு எளியகற்களுக்கான இழப்பை ஈடுசெய்தது.\nஅருமணிகள் கிடைத்ததும் அவற்றை பாலில் இட்டு பால்நிறம் மாறுவதைக்கொண்டும், சிறுபேழைக்குள் இட்டு மூடி துளைவழியாக நோக்கி உள்ளே ஒளி எஞ்சுவதைக்கொண்டும் ஒளியோட்டத்தை மதிப்பிட்டனர். சிறிய மரப்பெட்டிக்குள் அவற்றை வைத்து ஊசித்துளைவழியாகச் செல்லும் ஒற்றை ஒளிக்கீற்றை அதன்மேல் வீழ்த்தி பிறிதொரு துளைமேல் விழிகளை அழுத்திவைத்து நோக்கி அவற்றின் உள்நீரோட்டத்தை கணித்தனர். பூனைக்கண்போல எருமையின் உள்விழிபோல பனித்துளிபோல அனல்பொறிபோல உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வண்ணங்கள் கொண்ட மணிகள்.\nமலையேறிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட பீதர்குழுக்கள் அனைத்துக்குமே அருமணிகள் வாய்த்தன. ஆனால் சிலவற்றுக்கு மட்டுமே தெய்வவிழிகளைப்போன்ற மணிகள் அமைந்தன. “அருமணியின் மதிப்பு என்பது அதைப்போன்ற பிறிதொன்றில்லை என்பதனால் உருவாவதே. தெய்வத்தன்மை என்பது பிறிதொன்றிலாமை மட்டுமே” என்று பாணன் சொன்னான். “அரியசொல்போல” என்று முதியபீதர் சேர்த்துக்கொண்டார். “சொல்வதற்குரிய தருணத்தில் சொல்வதற்குரிய முறையில் சொல்லப்பட்ட சொல் முடிவின்மையை ஒளியென தன்னுள் சுருட்டிக்கொண்டது. அது கூழாங்கற்கள் நடுவே அருமணி.”\nசிறந்த கல் கிடைத்த பீதர்குழு அதை அறிவிக்கும்பொருட்டு தங்கள் சிறுகடைக்குமேல் அனலுமிழும் முதலைநாகத்தின் கொடி ஒன்றை பறக்கவிட்டது. அதைக்கண்டதும் வணிகக்குழுக்களில் பாராட்டொலிகள் எழுந்தன. சிறுவணிகர்கள் வந்து அந்த அருமணிகொண்டவனிடம் தங்களுக்கு அவன் அன்றைய உணவையும் குடியையும் அளிக்கவேண்டும் என கோரினர். அவனைச் சூழ்ந்துநின்ற��� அவன் குலத்தையும் வணிகக்குழுவையும் வாழ்த்தி கூவினர். பாணர் அந்த அருமணியைப்பற்றி அப்போதே கவிதை புனையத்தொடங்கினர். அதன் கதைகளை அவர்கள் காற்றினூடாக மொழியில் அள்ளி எடுத்து வைத்தனர்.\nஉச்சிப்பொழுது கடந்ததுமே மலைகளின்மேல் முகில்திரை சரிந்து இருண்டு மூடியது. குளிர்ந்த ஊசிகள் போன்ற நீர்த்துளிகள் காற்றில் வந்து அறைந்தன. கடைகளை மூடிவிட்டு தோல்கூடாரங்களுக்குள் அனல்சட்டிகளை வைத்துக்கொண்டு சூழ்ந்தமர்ந்து கிழங்குகளையும் ஊனையும் சுட்டுத்தின்றபடி தேறல் அருந்தினர். அதன்பின் அருமணிகளைப்பற்றியே பேசினர். அப்படியே விழுந்து துயின்று கனவுகண்டு எழுந்தமர்ந்து உளறி உடல்நடுங்கினர். “அருமணிகளுக்குக் காவலாக இரு தேவர்கள் உள்ளனர். பகற்காவலன் விழித்திருக்கையில் நமக்கு இனிய எண்ணங்களை அளிக்கிறான். இரவுக்காவலன் துயிலில்வந்து கொடுந்தோற்றம் காட்டி அச்சுறுத்துகிறான்” என்றனர் பாணர்.\nஅருமணிகளை கடல்வரை கொண்டுசென்று சேர்ப்பது பெரும்பாடு. அவர்களிடம் அருமணி இருக்குமென்பதை அனைவரும் அறிந்திருப்பர். வில்லவர்கள் சூழ சென்றாலும்கூட வழியெங்கிலும் கொள்ளையர்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். சரளமரத்தின் சிறுகொட்டையில் துளையிட்டு உள்ளே இருக்கும் பருப்பை அகற்றிவிட்டு அதில் அருமணிகளை இட்டு பசையிட்டு ஒட்டி பணியாட்களைக்கொண்டு விழுங்கச்செய்வார்கள். ஒவ்வொருநாளும் அவன் மலத்திலிருந்து அதை திரும்ப எடுத்து கழுவி இன்னொரு கொட்டைக்குள் இட்டு மீண்டும் விழுங்கச்செய்வார்கள்.\nஅருமணி எந்த ஏவலனின் குடலுக்குள் இருக்கிறதென அவ்வணிகக்குழுவிலேயே பிற ஏவலருக்கு தெரிந்திருக்காது. பிறரிடம் சொல்லாமலிருப்பதே அந்த ஏவலனின் உயிருக்கும் உறுதியளிப்பதென்பதனால் அவனும் பகிர்ந்துகொள்வதில்லை. வணிகக்குழுக்களைத் தாக்கும் கொள்ளையர் அவர்கள் அனைவரையும் கொன்று அத்தனைபேர் வயிற்றையும் கிழித்துப் பார்ப்பார்கள். அவ்வாறு பெருவாய் என வயிறு திறந்து கிடக்கும் பிணங்களை அவர்களனைவருமே செல்லும் வழிகளில் கண்டிருந்தனர்.\nஅவ்விதை எவ்விதமேனும் திறந்தால் தன் உடலுறுப்புகளை வைரக்கூர் வெட்டிச்செல்லுமென்றும் குருதிவார விழுந்து இறக்கவேண்டியிருக்குமென்றும் அதை விழுங்கியவன் அறிந்திருப்பான். தன்னை பாம்பு உறையும் புற்று என்றும் வ��ளிடப்பட்ட உறை என்றும் உணர்வான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை காணமுடியும். அவன் சொல்லடங்கி தனித்திருப்பான். தன் உடலை எடைகொண்டதைப்போல கொண்டுசெல்வான். தன்னை ஓர் அரும்பொருளென ஒருகணமும் நச்சுத்துளியென மறுகணமும் உணர்ந்துகொண்டிருப்பான். கனவுகண்டு எழுந்தமர்வான். நடுங்கி அதிர்ந்து மெல்ல அமைந்தபின் இருளுக்குள் நெஞ்சைத்தொட்டு புன்னகை செய்வான்.\nதன் உடலில் இருந்து அருமணி வெளியே சென்ற முதற்கணம் ஆறுதலடைவான். சற்றுநேரத்திலேயே தனிமைகொண்டு பதைக்கத் தொடங்குவான். அதை மீண்டும் விழுங்கும்வரை தன்மேல் சூழும் பொருளின்மையை அவனால் தாளமுடிவதில்லை. மீண்டும் அது தன் வயிற்றை அடைந்ததும் முகத்தில் நிறைவு தெரிய நீள்மூச்சுவிட்டு அமைவான். “சுடர் ஏற்றப்படும்போதே அகல். திரியணைந்தபின் அகலில் குடியேறும் மூத்தவளின் வெறுமை” என்று அதை ஒரு பாணன் சொன்னான்.\nஅருமணி சுமப்பவர்களை முத்துச்சிப்பிகள் என்றழைத்தனர். சூக்திகர்களுக்கு வணிகக்குழுக்களில் பெருமதிப்பிருந்தது. மணியை கையளித்ததும் அவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். ஆனால் கைநிறையப்பெற்ற பொற்காசுகளை பொருளற்ற ஓடுகளாகவே அவர்களால் காணமுடியும். அந்த ஆண்டுமுழுக்க அவர்கள் தாங்கள் சூக்திகர்களாக இருந்தோம் என்பதைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அருமணி தங்களுக்குள் இருந்தபோது உயர்ந்த எண்ணங்களுக்கு ஆளானதாகவும் தெய்வங்களால் சூழப்பட்டிருந்ததாகவும் சொல்வார்கள். நாளடைவில் அதை அவர்களே நம்பத் தொடங்குவார்கள். உயர்ந்த எண்ணங்களால் உள்ளம்நிறையப்பெற்று மேலெழுவார்கள். ஓர் அருமணி இருந்த இடத்தை நிரப்ப எத்தனை அரியவை தேவை என எண்ணி வியப்பார்கள்.\nஆனால் கின்னரஜன்யர்களுக்கு அவை பொருளற்றவை என்றே தோன்றின. கின்னரர்களிடமிருந்து அவற்றைப்பெற்று சிறிய குலுக்கைகளில்போட்டு கூரைமேல் கட்டிவைத்தனர். அவை நஞ்சு என்றும் குழவியர் கையில் கிடைக்கலாகாதென்றும் அவர்கள் எண்ணியமையால் எப்போதும் இல்லங்களின் முகப்பில் உத்தரங்கள் எழுந்துசந்தித்த கூம்பின் உச்சியில் கணுமூங்கில் சாற்றிவைத்து ஏறிச்சென்று எடுக்கும் உயரத்திலேயே வைத்திருந்தனர். அவற்றை அவர்களுக்குள் எவரும் திருடுவதில்லை என்பதனால் கண்காணிப்பு இருப்பதுமில்லை. அர்ஜுனன் ஊரினூடாக தோளில் காவடியில் நீர்க்குட���வைகளை சுமந்து சென்றுகொண்டிருந்தபோது அவனுக்கு அனல் அளித்த பெண் திண்ணையிலிருந்து எட்டிநோக்கி கைதட்டி அழைத்து “குறிமரமே, ஒருகணம் இங்கு வருக\nஅவன் அருகே சென்றபோது அவள் பாறைமுகடுவளைவில் மலைத்தேன்கூடு என தொங்கிய உறியை சுட்டிக்காட்டி “அந்தக் குலுக்கையை எடுத்துத்தர இயலுமா” என்றாள். அருகே இருந்த நீண்ட கணுமூங்கிலை சுட்டிக்காட்டி “இதனூடாகத்தான் ஏறிச்செல்லவேண்டும்… எங்கள் மைந்தர் எளிதாக ஏறுவார்கள்” என்றாள். அர்ஜுனன் சுற்றும் நோக்கியபின் அருகே சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சிறுகோடரி ஒன்றை எடுத்து அதன் கட்டுக்கயிற்றை நோக்கி வீசினான். குலுக்கை அறுந்து கீழே விழுந்தபோது ஒற்றைக்கையால் அதை ஏந்தி பிடித்துக்கொண்டான். அவள் வியப்பொலி எழுப்பி நோக்க அதை நீட்டி “கொள்க” என்றாள். அருகே இருந்த நீண்ட கணுமூங்கிலை சுட்டிக்காட்டி “இதனூடாகத்தான் ஏறிச்செல்லவேண்டும்… எங்கள் மைந்தர் எளிதாக ஏறுவார்கள்” என்றாள். அர்ஜுனன் சுற்றும் நோக்கியபின் அருகே சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சிறுகோடரி ஒன்றை எடுத்து அதன் கட்டுக்கயிற்றை நோக்கி வீசினான். குலுக்கை அறுந்து கீழே விழுந்தபோது ஒற்றைக்கையால் அதை ஏந்தி பிடித்துக்கொண்டான். அவள் வியப்பொலி எழுப்பி நோக்க அதை நீட்டி “கொள்க\nஅவள் “எப்படி அத்தனை கூர்மையாக எறியமுடிந்தது” என்றாள். “ஒருமை” என்றான் அர்ஜுனன். “எப்படி” என்றாள். “ஒருமை” என்றான் அர்ஜுனன். “எப்படி” என அவள் மீண்டும் கேட்டாள். “படைக்கலங்கள் அனைத்தும் கூரியவை. கூர்மை என்பது ஒருமுனை நோக்கி ஒடுங்குதல்” என்றான் அர்ஜுனன். “விழிகளும் கைகளும் சித்தமும் ஒற்றைப்புள்ளியென்றாவது இது.” அவன் திரும்பிச்செல்ல முயன்றபோது அவள் அக்குலுக்கையை தரையில் கொட்டினாள். அதில் ஒளிவிடும் மலரிதழ்கள்போல நீலமும் பச்சையும் சிவப்பும் நீர்மையுமாக வண்ணம் மின்னும் அருமணிகள் பரவின. அவள் அவற்றிலிருந்து கைப்பிடி அள்ளி “இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.\n” என்றான். “நான் செய்தது சிறிய பணி, இளையவளே.” அவள் கன்னங்கள் குழியச் சிரித்து “இவற்றின்பொருட்டு அல்லவா இத்தனை மலையேறி வருகிறீர்கள். உங்களுக்கு அளிக்கவேண்டுமென நினைத்தேன்” என்றாள். “நன்று, நான் இதை ஏற்கப்போவதில்லை. எனக்கு பொருட்களில் நாட்டமில்லை” என்று அர்ஜுன���் சொன்னான். “பொருளுக்கில்லை என்றால் ஏன் இங்கு வந்தீர்கள்” என்று அவள் கேட்டாள். “ஓர் இடத்திற்கு நான் செல்வது முந்தைய இடத்திலிருந்து விலகும்பொருட்டு மட்டுமே” என்றான் அர்ஜுனன்.\nஅவள் ஒருகணம் கழித்து சிரித்து “மிகச்சரியான சொற்களை எடுக்கிறீர்கள்” என்றாள். மீண்டும் சிரித்து “எண்ணவே வியப்பாக இருக்கிறது, இப்படியன்றி வேறு எப்படியும் இதை சொல்லிவிடமுடியாது” என்றாள். அர்ஜுனன் “நான் சொல்வலன் என்று சொல்லமாட்டேன். ஆனால் எந்தப் படைக்கலத்தையும் முழுதுறக் கற்பவன் சித்தமும் சொல்லும் கூர்கொள்ளப்பெறுகிறான்” என்றான். “ஏன்” என்றாள் அவள். அவனிடம் பேசமட்டுமே அவள் விழைகிறாள் என்பதை விழிகள் காட்டின. முகம் அவன் காதல்மொழி சொல்லக்கேட்பவள்போல மலர்ந்திருந்தது. கண்களில் சிரிப்பென தவிப்பென ஓர் ஒளி அலையடித்தது.\n“புறப்பொருள் என்பது உள்ளமே” என்றான் அர்ஜுனன். “புறப்பொருளில் நாம் ஆற்றும் எதுவும் உள்ளத்தில் நிகழ்வதே. மரத்தை செதுக்குபவன் உள்ளத்தை செதுக்குகிறான். பாறையை சீரமைப்பவன் உள்ளத்தையே சீரமைக்கிறான். படைக்கலத்தை பயில்பவன் உள்ளத்தையே பயில்கிறான். படைக்கலம் கைப்படுகையில் உள்ளமும் வெல்லப்படுவதை அவன் காண்பான்.” ஏன் அதை அவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என அவன் வியந்தான். அறியா மலைமகள். அவளிடம் ஏன் மதிப்பை ஈட்ட விழைகிறேன் இல்லை, இத்தருணத்தை திசைதிருப்ப விரும்புகிறேன். இச்சொற்கள் வழியாக இப்போது இருவர் நடுவே நுரைகொண்டெழும் விழைவை மூடிப்போர்த்திவிட முனைகிறேன்.\n“ஆம், அதை நானும் உணர்ந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “வெண்ணை திரட்டுகையில் கலங்கி நுரைகொள்வது உள்ளம். திரண்டுவருவது உள்ளறிந்த ஒரு மெய்.” அவன் அவளை வியப்புடன் நோக்கினான். அவளை சற்றுமுன் எளிய மலைமகள் என அவன் கருதியதை எண்ணிக்கொண்டான். அப்படியல்ல என்று அவன் உள்ளூர அறிவான். இல்லையென்றால் அவன் அவள் முன் தன் திறனை காட்டியிருக்கமாட்டான். கணுமுளைமேல் ஏறி அக்குலுக்கையை எடுத்தளித்தபின் விலகிச்சென்றிருப்பான். அவள் அவனை அழைத்த குரலின் முதல்துளியிலேயே அவளை அறிந்திருக்கமாட்டான்.\n“நன்று” என அவன் முழுமையாக தன்னை பின்னிழுத்துக்கொண்டான். “படைக்கலத்தேர்ச்சி என்பது உள்ளம் தேர்வதே. சொல்லோ அம்போ வெறும் கருவிதான்.” அவன் தலைவணங்கி தன் கா���டியை தோளிலேற்றிக்கொண்டான். அவள் மேலும் பேசவிழைபவள்போல அவனுக்குப் பின்னால் வந்தாள். அவள் கைகளின் விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடுவதைக் கண்டதும் அவன் நெஞ்சு மீட்டப்பட்டது. விழிகளை விலக்கி “வருகிறேன்” என்றான்.\n“இந்தக் கற்களை இவர்கள் எதற்காக பெற்றுச்செல்கிறார்கள்” என்றாள் அவனுடன் வந்தபடி. “இவற்றை யவனர் வாங்கிக்கொள்கிறார்கள்” என்றான் அர்ஜுனன் நடந்துகொண்டே. “ஏன்” என்றாள் அவனுடன் வந்தபடி. “இவற்றை யவனர் வாங்கிக்கொள்கிறார்கள்” என்றான் அர்ஜுனன் நடந்துகொண்டே. “ஏன்” என்றாள். “இவை அணிகலன்கள்” என்றான். அவள் “எங்கள் பாணர் பிறிதொன்று சொன்னார். இவை தெய்வங்களின் விழிகள். இவற்றை அவர்கள் நெற்றியில் சூடும்போது பிறிதொரு நோக்கு கொள்கிறார்கள்” என்றாள். அர்ஜுனன் நகைத்து “ஆம், அவ்வாறும் சொல்லலாம்” என்றான். அவள் மேலும் தொடர்ந்தபடி “அவர்கள் அதன்பின் கின்னரரை காணமுடியும். அவர்களிடம் பேசமுடியும்” என்றாள்.\n“ஏன், இந்த அருமணிகள் உங்களுக்கும் விழியாகலாமே” என்றான் அர்ஜுனன். “நாங்கள் இப்போதே கின்னரர்களிடம் பேசமுடியுமே” என்றான் அர்ஜுனன். “நாங்கள் இப்போதே கின்னரர்களிடம் பேசமுடியுமே எங்களுக்கு இவ்விழிகள் தேவையில்லை. எங்கள் விழிகள் இந்தக் கற்களைவிட அரியவை.” அவன் அறியாமல் அவளுடைய பச்சைநிறக் கண்களை நோக்கியபின் புன்னகையுடன் “ஆம்” என்றான். “உங்களுக்கும் இவ்விழிகள் தேவையில்லை. நான் உங்கள் விழிகளைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவை மற்றவர்களின் விழிகளைப்போன்றவை அல்ல. அவை பச்சைநீல வண்ணம் கொண்டிருக்கவில்லை. கன்னங்கரிய மணிக்கல் போலிருக்கின்றன. அவற்றின் ஒளி ஆழமானது.”\nஅவன் மெல்லிய திணறலொன்றை அடைந்தான். அவளை தவிர்த்துச்செல்ல விரும்பினான். அவள் மேலும் உடன்வந்தபடி “உங்கள் உடலெங்கும் இருக்கும் வடுக்களும் விழிகளைப்போல ஒளிகொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் நோக்கு இருக்கிறது. நீங்கள் திரும்பிச்செல்லும்போதும் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் விரைந்து காலடிகளை எடுத்துவைத்தான். அவள் அவனுடன் வந்தபடி “விண்ணவர்க்கரசன் உடலெங்கும் விழிகொண்டவன் என்கிறார்கள். அவரை எண்ணாமல் உங்களை நோக்கமுடியவில்லை” என்றாள். அவன் எவரேனும் நோக்குகிறார்களா என விழியோட்டினான். எங்கும் முகங்���ள், ஆனால் எவையும் நோக்கவில்லை.\n“கண்ணோட்டமில்லா கண்கள் புண்கள் என்கின்றனர். புண்கள் கண்களாகுமென்றால் நீங்கள் கனிந்திருக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் “புண்களினூடாக மானுடரை நோக்க கற்றுக்கொண்டேன்” என்றான். “ஆம், அப்படித்தான் நானும் எண்ணினேன்” என அவள் உவகையுடன் மெல்ல குதித்தபடி சொன்னாள். அவள் அணிந்திருந்த கல்மணிமாலைகள் கூடவே ஒலித்து பிறிதொரு சிரிப்பொலியெனக் கேட்டன.\n“நீங்கள் என் குடில் வழியாகச் செல்வதை நோக்குவேன். உங்கள் விழிகளெல்லாம் என்னை நோக்குவதைக் காண்பேன்” என்றாள். பின்னர் சிரித்தபடி “இங்குள்ள அத்தனை பெண்களும் உங்களைத்தான் நோக்குகிறார்கள் என்று அறிவீர்களா” என்றாள். “பெண்களை நான் கடந்துவந்துவிட்டேன், இளையவளே” என்றபின் அர்ஜுனன் தன் கூடாரம் நோக்கி சென்றான். அவள் அங்கேயே நின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்நோக்கை அவன் தன் உடலால் கண்டான். மலைமகள்களுக்கு அச்சமும் நாணமும் மடமும் பயிற்றுவிக்கப்படவில்லை. அவையில்லாத இடத்தில் வெற்றுடல்போல் வெறும்வேட்கையே எழுந்து நின்றது. ஆனால் அது உளவிலக்களிக்கவில்லை. தூயதென இயல்பானதெனத் தோன்றியது. அதன்முன் அணிச்சொற்களும் முறைமைகளும் பொருந்தா ஆடைகளெனப்பட்டன.\nஅர்ஜுனன் கூடாரத்திற்குள் வேட்டையாடிக் கொணர்ந்த பறவைகளை சிறகு களைந்துகொண்டிருந்தபோது முதியபீதர் உள்ளே வந்தார். சிறகுபோன்ற கைகள் கொண்ட ஆடையை அணைத்துக்கொண்டு அவனருகே அமர்ந்தார். அவன் அப்போதுதான் அவரைக்கண்டு வணங்கினான். அவர் அவனை சுருங்கிய கண்களால் நோக்கி “நீங்கள் பேசிக்கொண்டு வருவதை கண்டேன்” என்றார். அவர் சொல்வதென்ன என அவன் உடனே புரிந்துகொண்டான். பேசாமல் தலையசைத்தான்.\n“நான் உன்னிடம் எச்சரித்தேன்” என்றார் அவர். “நான் அத்துமீறவில்லை” என்றான் அவன். “எல்லைகள் மீறப்பட்டுவிட்டன. அதை நெடுந்தொலைவிலேயே எவரும் காணமுடியும்” என்றார். “ஆண்கள்கூட மறைத்துக்கொள்ளமுடியும். பெண்களின் உடல் அனைத்தையும் காட்டுவது.” அர்ஜுனன் “அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான். “இல்லை, இம்முறை தெளிவாகவே நீ யார் என அவளுக்குக் காட்டினாய்” என்று அவர் சொன்னார். அவன் புருவம்சுருங்க அவரை பார்த்தான். “உன் வில்திறனை நீ காட்டியதற்கு பிறிதேதும் நோக்கமில்லை. மயில் தோகைவிரிப்பதன���றி வேறல்ல அது.”\n“இங்கு எவரும் நீ யாரென அறிந்திருக்கவில்லை, நான் அறிவேன். மும்முறை நான் கங்கையினூடாக பயணம்செய்திருக்கிறேன்” என்றார். அவன் பெருமூச்சுவிட்டான். “ஏன் இக்கோலத்தில் இருக்கிறாய் என நான் அறியேன். ஆனால் நீ எங்கும் உன்னை ஒளித்துக்கொள்ள முடியாது. விண்ணவனாகிய உன் தந்தையின் பெருவிழைவை உடல் முழுக்க கொண்டவன் நீ. உன் விழிகளைக் கண்ட பெண்கள் அக்கணமே அனல்கொள்வார்கள்” என்று அவர் சொன்னார். “ஒரு சொல்லும் இன்றியே அந்தப் பெண் அதை அறிந்துகொண்டிருப்பாள் என நான் உணர்ந்தேன்.”\n“ஆம், அவள் கூரியவள்” என்றான் அர்ஜுனன். “இளையவனே, அக்குலத்திலேயே கூரியவள்தான் உன்னை நோக்கி வருவாள். வான்நாரைகளில் விசைமிக்கதே முதலில் பறக்கும்” என்று அவர் சொன்னார். “அவளில் எழுவது இக்குடியின் எல்லைகளை மீறவிரும்பும் ஒன்று. அது அவள் குருதியில் நுரைக்கிறது. அது மிகமெல்லிய விழைவாக தன்னை வெளிப்படுத்தினால் இனிய நகையாகவும் அழகிய சொல்லாகவும் எழலாம். ஆனால் உள்ளே இருப்பது காலப்பெருக்கை நிகழ்த்தும் விசை. அதையே ஆற்றலன்னை என வழிபடுகின்றனர். அவளுக்கு கை ஆயிரம். நா பல்லாயிரம். விழி பலப்பல ஆயிரம். பெருங்கடல் அலை என வந்து உன்னை அவள் இழுத்துச் சுருட்டிச் சென்றுவிடுவாள்.”\nஅர்ஜுனன் “ஆம், அவளுடைய விழைவை நான் உணர்கிறேன்” என்றான். “பெண்கள் அனைவரிலும் விழைவு இருக்கும். ஆனால் அவை அஞ்சி கட்டுக்குள் நின்றிருக்கும். அவர்களில் ஆற்றல்மிக்கவளே பெருவிழைவை அடைவாள். அவளை அக்கட்டுப்பாடுகள் எவ்வகையிலும் தடுக்கவும் முடியாது” என்றார் பீதர். “மீறத்துணிபவள் மீறும் தகுதிகொண்டவள் என்பதை ஒவ்வொருமுறையும் காண்கிறேன், இளைய பாண்டவனே.”\nஅர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “நான் அதை விரும்பவில்லை” என்றான். “நாங்களும் விரும்பவில்லை” என்றார் அவர். “நீ அதை வென்றுசெல்லக்கூடும். அதைப்போன்ற பலவற்றைக் கண்டவனாக இருப்பாய். ஆனால் நாங்கள் இங்கே நெடுங்காலமாக அமைத்துள்ள இந்த வணிகவலை அறுபடும். மீண்டும் அதை நெய்து சீரமைக்க நெடுங்காலமாகும்.” அர்ஜுனன் “நான் என்ன செய்யவேண்டும்” என்றான். “இன்றே கிளம்பிச்செல்க” என்றான். “இன்றே கிளம்பிச்செல்க கீழே சிற்றூர்களில் ஒன்றில் எங்களுக்காகக் காத்திரு. உடனே இங்கிருந்தே எழுந்து விலகு கீழே சிற்றூர்களில் ஒன்றில் எங்களுக்க��கக் காத்திரு. உடனே இங்கிருந்தே எழுந்து விலகு” என்றார். “அவ்வண்ணமே” என்று அர்ஜுனன் எழுந்து தன் வில்லம்பை எடுத்துக்கொண்டான்.\nஅவன் கடைக்குச் சென்று தன் முதன்மை வணிகரிடம் ஏனென்று விளக்காமல் முதுபீதரின் ஆணையை மட்டும் சொல்லி விடைபெற்றுக்கொண்டான். தன் பொதியைக்கூட எடுத்துக்கொள்ளாமல் மலைப்பாறைகளின் அரணைக் கடந்து அப்பால் சென்றான். அவன் கிளம்பிச் செல்வதை வேறு எவரிடமும் சொல்லவில்லை. மூடுபனி எழத்தொடங்கியிருந்த பிற்பகல். கடைகளை மூடி பொருட்களை எடுத்து தொகுத்துக்கொண்டிருந்தனர் ஊழியர்கள். கூடாரங்களுக்குள் அனல்சட்டிகளை கொண்டுவைத்துக்கொண்டிருந்தனர் சிலர். அவன் பனித்திரைக்குள் மறைந்தபோது எவரும் நோக்கவில்லை. உருளைக்கற்கள் பரவிய சேற்றுச்சாலையில் அவன் தன் முன் தெரிந்த சில சில எட்டுகளை மட்டும் நோக்கியபடி நடந்தான்.\nசாலை வளைவு ஒன்றைக் கடக்கையில் மிகமெல்லிய ஓசையிலேயே அவன் படைக்கலங்களை கேட்டுவிட்டான். உடல் அசைவற்று நிற்க இடக்கைமட்டும் வில்லை தூக்கியது. “அசையாதே” என ஓர் ஒலி பனிக்கு அப்பால் கேட்டது. பட்டுத்திரையில் ஓவியமென கின்னரஜன்யன் ஒருவன் எழுந்துவந்தான். அவன் விழிகளை அவன் சந்தித்தபின்னரே அவனை மானுடனாக எண்ண முடிந்தது. மேலும் நால்வர் சித்திரமெனத் தோன்றி சிலையென முப்புடைப்பு கொண்டனர். முன்னால் வந்தவன் வெறுப்பு நிறைந்த முகத்துடன் “மானுடனே, உன்னை முன்னரே எச்சரித்திருக்கவேண்டும். இங்கு வரும் எவரும் அறிந்தபின்னரே வருவார்கள் என எண்ணியிருந்தோம். பிழையாயிற்று” என்றான்.\nஅர்ஜுனனின் கண்களையே பிறர் நோக்கி நின்றனர். அவர்களின் கைகளில் கூர்முனை கொண்ட வேல்கள் பாயக்காத்து நின்றிருக்கும் நாகங்களென நீண்டு அசைவற்று நின்றன. “எங்கள் குலமகளிடம் நீ பேசிக்கொண்டிருப்பதை பலர் நோக்கினர். உன்னவர் பலர் வியந்துமிருப்பர். உன் பிணம் இங்கு கிடப்பது அவர்களுக்கு சிறந்த அறிவுறுத்தலென அமையும்” என்றபடி அவன் தன் வேலை தூக்கினான்.\nஅர்ஜுனனின் விழிகள் வலப்புறம் அசைய அவ்வசைவால் ஈர்க்கப்பட்டு அவன் தோழர்களின் நோக்கு வலப்புறமாக ஒருகணம் சென்று மீள்வதற்குள் அவன் வேல் முனையைப்பற்றி அதை பின்னால் உந்தி அவ்வீரர்தலைவனின் தோளுக்கு கீழிருந்த நரம்புமுடிச்சைத் தாக்கினான். அவன் வலிப்பு கொண்டு கீழே விழுவதை நோக்��ி பிறர் கண்கள் சென்று மீள்வதற்குள் அவர்களின் உயிர்நாண் இணைவுகளில் அவன் வேல் முனை பதிந்து மீண்டது. ஈரப்பொதி மண்ணில் பதியும் ஓசையுடன் அவர்கள் விழுந்தனர்.\nவலிப்பு கொண்டு வாய்நுரை வழிய கைகால்கள் மண்ணிலிழுபட கிடந்தவர்களை அவர்களின் ஆடைகளாலேயே கைபிணைத்துக்கட்டி இழுத்துச்சென்று ஒரு மரத்தடியில் நீண்டுநின்றிருந்த பாறைக்கு அடியில் கிடத்தினான். அவர்களின் தலைவன் நினைவுமீண்டு “உன்னை விடமாட்டோம். உன் தலையை எங்கள் தெய்வங்களுக்கு முன் படைப்போம்” என்றான். பிறரும் நினைவுமீண்டனர். அவர்களின் விழிகள் அர்ஜுனனை நோக்கின. அவன் கைகளை கட்டிக்கொண்டு அவர்களை நோக்கி நின்றான். பின்னர் திரும்பி ஊர் நோக்கி சென்றான்.\nஅவர்கள் திகைத்து அவன் செல்வதை நோக்கிக்கிடந்தனர். தலைவன் கட்டுகளை அவிழ்த்து எழும்பொருட்டு உடலை உந்தி திமிறினான். அவன் எழக்கூடுமென்ற ஐயமே இல்லாதவனாக திரும்பி நோக்காமல் அர்ஜுனன் நடந்தான். அவன் முன் பாதை முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தது. அவன் காலடியோசை அதில்பட்டு அவன்மேலேயே வந்து பெய்தது. ஊர் எல்லைக்குள் அவன் நுழைந்தபோது தோல்கூடாரங்கள் அந்திமுகில்கள் என உள்ளே எரிந்த அனல் தெரிய சிவந்திருந்தன. வெளியே எவருமிருக்கவில்லை.\nஅவன் அவள் இல்லத்தை அடைந்து சிலகணங்கள் நோக்கி நின்றான். பின்னர் வில்லின் நாணில் ஒரு கல்லைவைத்து அவள் மூடிய சாளரத்தின் கதவின் மேல் எய்தான். மூன்றுமுறை எய்தபோது அக்கதவு திறந்தது. புதரிலிருந்து மலர்க்கழி ஒன்றை அவன் ஒடித்து வைத்திருந்தான். அவள் மார்பில் அந்த மலர்க்கணை சென்று விழுந்தது. திகைத்து பின்னடைந்து அதை எடுத்து நோக்கியபின் கதவைத் திறந்தபடி சற்றுநேரம் காத்திருந்தாள். பின்னர் கதவு மூடியது.\nபின்கட்டின் கதவு திறக்கும் ஓசை கேட்டது. அர்ஜுனன் இல்லத்தின் பின்பக்கம் சென்று அவள் வெளியே வந்து சுற்றிலும் பார்ப்பதை கண்டான். பனியிலிருந்து எழுந்து அவள் முன் சென்று நின்றான். அவள் அவனை எளிதில் அடையாளம் கண்டுகொண்டாள். கன்னங்களில் குழிவிழ சிரித்தாள். செந்நிற ஒளியுடன் அவளுக்குப் பின்னால் திறந்திருந்த கதவு அவ்வில்லமும் சிரிப்பதைப்போல தோன்றவைத்தது.\nஅவன் அருகே சென்றபோது நாணம் கொள்ளவோ விழிகளை விலக்கிக்கொள்ளவோ செய்யவில்லை. அவன் அவளை அணுகி இடையை வளைத்து அவளைப் பற்றி தன் உடலுடன் சேர்த்து இறுக்கிக்கொண்டு அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்வி முத்தமிட்டான். அவளை உண்ணவிழைபவன்போல அவளில் புகுந்து திளைப்பவன்போல அவளுடனான தொலைவை தவழ்ந்து தவழ்ந்து கடப்பவன் போல.\nஅவள் விடுவித்துக்கொண்டு “உள்ளே வருக” என்றாள். “யார் இருக்கிறார்கள்” என்றாள். “யார் இருக்கிறார்கள்” என்று அவன் கேட்டான். “யார் இருந்தாலென்ன” என்று அவன் கேட்டான். “யார் இருந்தாலென்ன” என்று அவள் அவன் காதில் அனல்படிந்த குரலில் சொன்னாள். உள்ளே அனல்சட்டியின் செவ்வொளி பரவியிருந்தது. சுவர்களிலும் கூரையிலும் பதிக்கப்பட்டிருந்த மென்மயிர்த் தோல்பரப்பு அவ்வொளியில் அனல்போலத் தெரிந்தது. அவள் அவனை தன் உடலால் வளைத்து கவ்விக்கொண்டாள். காமம் கொதித்த அவள் மூச்சை அவன் செவிகள் உணர்ந்தன. அவள் உருகும் மணத்தை மூக்கு அறிந்தது. மென்மயிர்த்தோல் பரப்பிய மஞ்சத்தில் அவளுடன் அவன் அமர்ந்தான். உடல்களால் ஒருவரை ஒருவர் இறுதிக்கணத்திலென பற்றிக்கொண்டனர்.\nபின்னர் நெடுநேரமென உணர்ந்து விழிப்புகொண்டு எழுந்தபோதுதான் அவன் அவள் பெயரை கேட்டான். “பார்வதி” என்று அவள் மறுமொழி சொன்னாள். அவன் மெல்லிய திடுக்கிடலுடன் அவள் விழிகளை நோக்கினான். அதிலிருந்த அனல் அணைந்து கனிவு நிறைந்திருந்தது. “நான் யார் என நீ கேட்கவில்லை” என்றான். “பெயரையும் குலத்தையும் மட்டும்தானே இனி அறியவேண்டியுள்ளது\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 67\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nTags: அர்ஜுனன், கின்னரஜன்யர், பார்வதி\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nஹொய்ச்சாள கலைவெளியில் - 1\nஇறைவன், மலைகளின் உரையாடல் - கடிதங்கள்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/car.html", "date_download": "2020-06-06T16:11:59Z", "digest": "sha1:6PN4EQE6WJA3LQA43HZWRHFO4IUGVFQ3", "length": 22657, "nlines": 504, "source_domain": "www.padasalai.net", "title": "புதுசா Car வாங்காதீங்க! - ஏன் தெரியுமா? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now\nபுதிதாக பெட்ரோல் , டீசல் கார் வாங்கப் போகிறீர்களா... ஒரு நிமிடம்... அதிக பட்சம் 5 ஆண்டுகள் தான் அந்தக் காரின் மதிப்பு... பொய்யில்லை.... மேலே படியுங்கள்...\nஅனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் கேஸ், பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருளுக்கு மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை உலக அளவில் சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் கனடாவில் கனடா குரூட்ஆயில் பேரல் 44 டாலரில் இருந்து 14 டாலராகவும், அமெரிக்காவின் குரூட்ஆயில் பேரல் 77 டாலரில் இருந்து 51 டாலராகவும் குறைந்துகொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலக பொருளாதார சரிவு என்று ஊடகங்கள் எழுதுகிறது. ஆனால் உண்மையான காரணம் அதுமட்டுமல்ல. இதற்கு காரணம் உலகை புரட்டிப் போடப்போகும் ஒரு கண்டுபிடிப்பாகும். அது என்னவென்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சிறிய பென்டார்ச் பேட்டரிதான். புதிதாக மாற்றம் செய்யப்பட இந்த பேட்டரிக்கு லித்தியம் ஜயான் பேட்டரி என்று பெயர். இதில் நாம் இதுவரை அடைத்ததைப் போல் பல மடங்கு மின்சக்தியை அடைக்க முடியும் அது மட்டுமல்லாமல் அரைமணி நேரத்தில் உபயோகித்த சக்தியை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரியின் லைப் என்கிற ஆயுட்காலம் 25 வருடம்.\nஉலகம் முழுவதும் இந்த பேட்டரியை உபயோகித்து கார்களையும் ஸ்கூட்டர்களையும் லாரிகளையும் இயக்க ஆரம்பித்து விட்டார்கள். அமெரிக்காவில் இலான்மஸ்க் என்கிற ஒரு மேதை டெஸ்லா என்கிற கார் கம்பெனியை ஆரம்பித்து உலகத் தரம் வாய்ந்த எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார். Tesla model 3, model s என்று பெயரிடப்பட்ட இந்த கார்கள் ஒரே நேர சார்ஜில் 600 கிலோமீட்டர் செல்கிறது. இதன் மணிக்கு வேகம் 800 கிலோமீட்டரும் ஆக்சிலரேசன் 0-60 கிலோமீட்டர் 4 செக்கண்டிலும் செல்கிறது. இதன் விலை அமெரிக்காவில் டீசல் கார் விலையை விட குறைவு அதாவது 35000 டாலர்.\nஇந்தக் கார் இந்த வருடத்தில் சுமார் 2 லட்சம் விற்றுத் தீர்ந்து விட்டது. இதனால் காத்திருப்போர் பட்டியல் 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த கார்களை வீட்டில��யே சாரஜ் செய்து கொள்ளலாம். பெட்ரோல் போட வேண்டாம் 25 வருடங்கள் பேட்டரி மாற்ற வேண்டாம். இந்த வருடத்தில் இதுவரை உலகமுழுவதும் 20 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. அடுத்த ஆண்டு 50 லட்சம் எலக்ட்ரிக் கார்களும் அதற்க்கு அடுத்த ஆண்டு 1கோடி கார்கள் விற்பனையாகும் என்று நிபுணர்கள் எண்ணுகிறார்கள். மக்கள் இனிமேல் பெட்ரோல் டீசல் கார்களை வாங்க மாட்டார்கள். இதுதான் குரூட் ஆயில் விலை சரிவிற்க்கு காரணம். இன்னும் 10 வருடத்திற்குள் கேஸ், பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்கள் விலை மதிப்பற்று கூவி கூவி விற்கும் நிலைக்கு தள்ளப்படும்.\nகடைசியாக ஒரு தகவல் பெட்ரோல் எஞ்சினில் மொத்த மூவிங் பாகங்கள் 2000 ஆனால் எலக்ட்ரிக் காரில் 18 பாகங்கள் மட்டுமே இருப்பதால் எளிதில் பழுதடையாது அப்படி பழுதடைந்தால் நாமே சரி செய்து கொள்ளலாம்.\nநம் ஊருக்கு எலக்ரிக் கார்களும் ஸ்கூட்டர் பைக்களும் வருகிற ஆண்டு அதாவது 2019 ஆண்டில் விற்பனைக்கு வருகிறது.\nவெப்சைட் : கூகுளில் tesla model 3 என்று அடியுங்கள்...\nமுடிந்த வரை எலக்ட்ரிக் காருக்கு திட்டமிடுங்கள்...\n*யாவரும் அறிய இச்செய்தியை நாம் பகிர்வோம்...*2020 இல் CAR புதியதாக வாங்குபவர்கள் இதை கவனம் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/421-inches-to-54-inches+televisions-price-list.html", "date_download": "2020-06-06T17:20:58Z", "digest": "sha1:M34LLGHFCUGHLI74LD4GRQZJ5RF7LUO6", "length": 19601, "nlines": 403, "source_domain": "www.pricedekho.com", "title": "42 1 இன்ச்ஸ் டு 54 டெலிவிசின்ஸ் விலை 06 Jun 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n42 1 இன்ச்ஸ் டு 54 டெலிவிசின்ஸ் India விலை\nIndia2020உள்ள 42 1 இன்ச்ஸ் டு 54 டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது 42 1 இன்ச்ஸ் டு 54 டெலிவிசின்ஸ் விலை India உள்ள 6 June 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 146 மொத்தம் 42 1 இன்ச்ஸ் டு 54 டெலிவிசின்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு மி லெட் டிவி ௪ஞ் ப்ரோ 108 கிம் 43 பிலால் ஹட அன்றொஇட் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Indiatimes, Snapdeal, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்பட��ம்.\nக்கான விலை ரேஞ்ச் 42 1 இன்ச்ஸ் டு 54 டெலிவிசின்ஸ்\nவிலை 42 1 இன்ச்ஸ் டு 54 டெலிவிசின்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லஃ ௭௯உப்பி௭௭௦ட் 79 இன்ச்ஸ் லெட் டிவி Rs. 6,28,988 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய டிஜி ஸ்மார்ட் 19 48 கிம் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின் Rs.5,209 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள 42 1 இன்ச்ஸ் டு 54 டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nமி லெட் டிவி ௪ஞ் ப்ரோ 108 கி� Rs. 21999\nடிஜி ஸ்மார்ட் 19 48 கிம் பில� Rs. 5209\nலஃ ௪௯லஃ௬௩௧௦ 49 இன்ச்ஸ் லெட� Rs. 72050\nஸ்கேயஒர்த் 49E3000 49 இன்ச்ஸ் ல� Rs. 22999\nமிதஷி மிக்கே௦௧௯வ்௧௫ 19 இன் Rs. 7658\nபானாசோனிக் ௫௫க்ஸ்௪௦௦ட்ஸ� Rs. 115948\nவிடியோகான் விஜ்ட்௪௬பஃ ஸ் Rs. 65499\n42 1 இன்ச்ஸ் டு 54\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nமி லெட் டிவி ௪ஞ் ப்ரோ 108 கிம் 43 பிலால் ஹட அன்றொஇட் பழசக்\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nடிஜி ஸ்மார்ட் 19 48 கிம் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே Standard\nலஃ ௪௯லஃ௬௩௧௦ 49 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஸ்கேயஒர்த் 49E3000 49 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 124 cm (49)\n- டிஸ்பிலே டிபே Super IPS\nமிதஷி மிக்கே௦௧௯வ்௧௫ 19 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபானாசோனிக் ௫௫க்ஸ்௪௦௦ட்ஸ் 5 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nவிடியோகான் விஜ்ட்௪௬பஃ ஸ்௦ஸ் 46 இன்ச் ௩ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 46 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nலஃ ஹட பிளாஸ்மா டிவி ௫௦ப்ன௪௫௦௦ பழசக் 50\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே HD\nசாம்சங் 6 செரிஸ் உஅ௪௬பி௬௧௦௦ர் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 46 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nமிசிரோமஸ் 50 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௫௦பி௦௨௦௦பிஹ்ட்\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nபானாசோனிக் த் ௪௩ட்ஸ௬௩௦ட் 43 இன்ச்ஸ் ஸ்மார்ட் லெட் டிவி\n- ���ுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nகிராம கிரெள௭௪௭௭ 50 லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nவிடியோகான் விக்ற௫௦க்ஸ் ஸ்ச 50 ௩ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஹிட்டாச்சி லெ௫௦வ்ஸ்ஸ்௦௧ற்கு 50 இன்ச்ஸ் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் 8 செரிஸ் உஅ௪௮ஹ்௮௦௦௦ர் அல்ட்ரா லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 48 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் 4 செரிஸ் பிளாஸ்மா பிலால் ஹட டிவி 51 ப்ஸ௫௧எ௪௯௦பி௩ர்\n- சுகிறீன் சைஸ் 51 Inches\n- டிஸ்பிலே டிபே Plasma\nசாம்சங் 5 செரிஸ் ஸ்மார்ட் ஸ்லிம் பிலால் ஹட லெட் டிவி 46 உஅ௪௬ஸ்௫௬௦௦ர்\n- சுகிறீன் சைஸ் 46 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nகிராம கிரெள௭௩௨௬ 48 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 48 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nலஃ ௪௯ல்ஹ௫௪௭ட் 49 இன்ச்ஸ் ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nபானாசோனிக் த் ௪௯ட்ஸ௬௩௦ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nபானாசோனிக் த் ௪௩ட்ஸ௬௩௦ட் 43 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசோனி பிறவியே கடல் ௪௬எஸ்௭௨௦\n- சுகிறீன் சைஸ் 46 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் 43 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nலஃ ௪௯ல்ப௫௫௧௦ பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20170514-9791.html", "date_download": "2020-06-06T17:03:40Z", "digest": "sha1:M63EUSN5QZUTWKS3QS5GVRSWB7HSHBMO", "length": 7867, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "2019 உலகக்கிண்ணப் போட்டியுடன் ஓய்வு: டு பிளஸ்ஸி அறிவிப்பு, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n2019 உலகக்கிண்ணப் போட்டியுடன் ஓய்வு: டு பிளஸ்ஸி அறிவிப்பு\n2019 உலகக்கிண்ணப் போட்டியுடன் ஓய்வு: டு பிளஸ்ஸி அறிவிப்பு\nஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனான டு பிளஸ்ஸி 2019 உலகக் கிண்ணப் போட்டியுடன் அனைத்துலகக் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்துக் கூறிய அவர், “2019 உலகக்கோப்பை வரை எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன். பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன். நான் மட்டுமல்ல, மேலும் வீரர்கள் சிலரும் உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வுபெறும் மனநிலையில் உள்ளார்கள். “டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகுவது என்பது டிவில்லியர்ஸின் முடிவு. அவர் 12 ஆண்டுகளாக நாட்டுக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் டெஸ்ட் ஆடவேண்டும் என்பதே என் விருப்பமும். ஆனால் அவர் முடிவை மதிக்கிறேன். அவர் தகுந்த ஓய்வு எடுத்துக்கொண்டு 2019 உலகக்கிண்ணப்போட்டியின்போது புத்துணர்ச்சியுடன் விளையாடுவார்,” என்றார்.\nலிட்டில் இந்தியா கடை வீட்டில் கொரோனா பரவல்\nவேலை, திறன் திட்டம் மூன்றுவிதமாக கைகொடுக்கும்\nஇனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள்\nசென்னையில் கிருமிப் பாதிப்பு உச்சக்கட்டம்; தினமும் 4,000 பேருக்கு பரிசோதனை\nபோலி சிங்கப்பூர் பாஸ்போர்ட்: இரு இலங்கை ஆடவருக்குச் சிறை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2431&slug=%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%3B-50-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A-%27%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63%27-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-06T16:22:07Z", "digest": "sha1:N5ZRXKBWTFTAY42DCV6YQEYBX44OZDES", "length": 12214, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "தயாராகும் பிரம்மாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் செட்; 50 நாட்கள் படப்பிடிப்பு: 'தளபதி 63' அப்டேட்ஸ்", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nதயாராகும் பிரம்மாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் செட்; 50 நாட்கள் படப்பிடிப்பு: 'தளபதி 63' அப்டேட்ஸ்\nதயாராகும் பிரம்மாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் செட்; 50 நாட்கள் படப்பிடிப்பு: 'தளபதி 63' அப்டேட்ஸ்\nவிஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்துக்காக சென்னையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட ஸ்டேடியம் அமைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்றபோது, சென்னையில் நடத்தினால் மட்டுமே இங்குள்ள கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் கேட்டுக் கொண்டதால், இங்கேயே படப்பிடிப்பு நடத்தியது படக்குழு.\nஇதுவரை சுமார் 60% படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் சில முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய கதை என்பதால், இதற்காக சென்னைக்கு அருகில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான கால்பந்தாட்ட அரங்கம் அமைத்து வருகிறது படக்குழு.\nஇதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த அரங்கில் தான் அடுத்த 50 நாட்களுக்கான படப்பிடிப்பு நடத்தவுள்ளது படக்குழு. கால்பந்தாட்டம் ஆட வேண்டும் என்பதால், இக்காட்சிகளின் படப்பிடிப்புக்காக பிரத்யேகமாகத் தயாராகி வருகிறார் விஜய். இந்த அரங்கம் தயாரிப்புப் பணிகளின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி படக்குழு நீக்கிவிட்டது.\nஇப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ரூபன் எடிட் செய்ய, கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார். சண்டை இயக்குநராக அனல் அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/vishwas-projects/", "date_download": "2020-06-06T17:17:39Z", "digest": "sha1:ZJY7ECE3YL4WQGLW4G4HHNVM3AO6BMG3", "length": 3323, "nlines": 78, "source_domain": "www.homeopoonga.com", "title": "Vishwas Projects | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/11/blog-post_26.html?showComment=1385469363708", "date_download": "2020-06-06T16:17:48Z", "digest": "sha1:535QEAEDOX6QVUQ2UWFXPSGXZULERNUM", "length": 11580, "nlines": 163, "source_domain": "www.kummacchionline.com", "title": "கூடங்குளமும், கெயில் எரிவாயு குழாயும் கோமாளி அம்மாவும் | கும்மாச்சி கும்மாச்சி: கூடங்குளமும், கெயில் எரிவாயு குழாயும் கோமாளி அம்மாவும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகூடங்குளமும், கெயில் எரிவாயு குழாயும் கோமாளி அம்மாவும்\nகூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை அரசு எப்படி அடக்கியதோ அதேபோல் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்கு எதிரான போராட்டத்தை அடக்கி சட்டம் ஒழுங்கை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.\nகூடங்குளம் பொறுத்த வரை அகில உலக அகிலாண்டேஸ்வரி தாய் அம்மா அவர்கள் கட்டிய இரட்டைவேடம் நாம் அறிந்ததே. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கூடங்குளம் போராட்டக்காரர்களிடம் உங்களில் ஒருத்தி நான் என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் அடக்குமுறையை ஏவிவிட்டு அசிங்க நாடகம் நடத்தியவர்.\nகேரள மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருக்கும் அங்கிருந்து மங்களூர் வரை பூமிக்கடியில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.\nஇந்த பணியை கெயில் இந்தியா நிறுவனம் செயல்படுத்துகிறது. இந்த பணி 2010ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது.\nஇந்நிலையில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, இந்த திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கெயில் இந்தியா நிறுவனத்தை எதிர்த்து விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.\nஇதற்கும் தமிழக அரசு விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி பின்னர் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு தடை விதித்து விவாசாயிகள் பக்கம் இருப்பதுபோல் போக்கு காட்டியது.\nஇந்த திட்டம் கூடங்குளம் போல் போகும் போக்கு நாம் அறிந்ததே.\nபாரதி சொன்னது போல் உழவிற்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யவேண்டும்தான். இருந்தாலும் ஒட்டுமொத்தமாக விவசாயத்திற்கு மூடு விழா காணுவதும் நல்லதல்ல. இந்த குழாய் பாதிக்கும் பாதை முறையாக ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் தெளிவாக்க வேண்டும். மாற்று பாதை பரிசீலனை செய்யப்பட்டதா\nநம்முடைய கவலை எல்லாம் அம்மா நடாத்தும் அவசர கோலத்தில் அள்ளித்தெளிக்கும் முடிவுகளும், ஒட்டு வங்கி அரசியலும் ஒட்டு மொத்தமாக உழவு மற்றும் தொழிலுக்கும் மூடு விழா காணுமோ என்பதே. ஏற்���னவே அம்மா போட்ட திட்டங்கள் பெஞ்சு தட்டி ஓய்ந்துவிட்டதை நாம் அறிவோம்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nவிவசாயத்திற்கு மூடு விழா என்றால் அனைத்திற்கும்...\nதுக்ளக் துணையோடு ஆட்சி நடத்தினால் இப்படி தான் இருக்கும் ..\nஅருவி, நெடு, மான் எல்லாம் வாய் மூடி கை பொத்தி முடங்கி கிடக்கும் ..\nஅம்மா திட்டங்கள் எல்லாம் பேப்பரோடு மட்டும்தான் இப்படியே போனா தமிழ்நாடு வெளங்கிடும்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகூடங்குளமும், கெயில் எரிவாயு குழாயும் கோமாளி அம்மா...\nடிராவிட் இந்தூரில் ஏன் பிறந்தாய்\nகலக்கல் காக்டெயில் - 127\nஅகில உலக அகிலாண்டேஸ்வரி தாய் அம்மா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/tharshan-bail-plea-dismissed-for-sanam-shetty-issue/", "date_download": "2020-06-06T18:16:24Z", "digest": "sha1:FY6QCOXFY7EJZTYX5XF7EHWAR22JQ3IN", "length": 12024, "nlines": 145, "source_domain": "fullongalatta.com", "title": "சனம் ஷெட்டி வழக்கில்... தர்ஷனுக்கு ஆரம்பமே சறுக்கல்..! அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!!! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nசனம் ஷெட்டி வழக்கில்… தர்ஷனுக்கு ஆரம்பமே சறுக்கல்..\nசனம் ஷெட்டி வழக்கில்… தர்ஷனுக்கு ஆரம்பமே சறுக்க��்..\nநடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தன்னுடைய காதலர், தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன் தன்னை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக பரபரப்பு புகார் கூறினார். மேலும், அவருடைய வளர்ச்சிக்கு காரணம் நான் என்பதை தர்ஷன் மறந்து விட்டதாகவும், தர்ஷனுக்கு இதுவரை 15 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக தெரிவித்தார்.\nசனம் ஷெட்டியின் புகாரை தொடர்ந்து, தர்ஷனும் அவருடைய தரப்பு நியாயத்தை பிரஸ் மீட் வைத்து கூறினார். இருப்பினும், சனம் ஷெட்டியின் புகாருக்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும், தர்ஷன் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளதாக, சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் தெரிவித்தார். அதே நேரத்தில் தர்ஷனுக்கு ஏழு ஆண்டுகள் வரை, சிறைத்தண்டனை கிடைக்கவும் வாய்ப்புதாக கூறி இருந்தார். இதை தொடர்ந்து, தர்ஷன் அவருடைய தரப்பில் இருந்து… முன் ஜாமீன் பெற, நீதி மன்றத்தை அணுகியபோது… நீதி மன்றம் அவருக்கு முன் ஜாமீன் தர மறுத்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சனம் ஷெட்டியின் வழக்கிலும் சரி, பட விஷயத்திலும் சரி… தர்ஷனுக்கு ஆரம்பமே சறுக்கி இருக்கிறது. நீதி மன்றமும் அவருக்கு அதிர்ச்சி தீர்ப்பை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. …\nசனம் ஷெட்டியை தர்ஷன் பிரிவதற்கு இதுதான் காரணமா வைரலாகும் ஹாட் போட்டோஸ்...\nசோசியல் மீடியாவில் தற்போதைய டாக் சனம் ஷெட்டி – தர்ஷன் மேட்டர் தான். நிச்சயதார்த்தம் வரை வந்து, என்னை ஏமாந்திட்டாருன்னு சனம் கதற, எக்ஸ் பாய் பிரண்டு கூட நைட் ஸ்டே பண்ணாங்க அதனால சனத்தை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் என தர்ஷன் அதிரடி குண்டை தூக்கிப்போட்டார். மேலும் நடிகை மற்றும் மாடலான சனம் ஷெட்டி பிகினி உடையில் சோசியல் மீடியாவில் போட்டோ பதிவிடுவதும், டூ பீஸ் டிரெஸில் பேட்டி […]\nதொடர்ந்து உயரும் தங்கம் விலை…. காரணம் என்னவாக இருக்கும்..\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் பிரபல நடிகை\nபிரபல நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை.. நடந்தது என்ன\nபுடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா ஆனந்த்..\nநடிகை மதுமிதாவுக்கும், தனியார் தொலைக்காட்சிக்கும் இடையே மோதல்\nபிரபல நடிகர் மகனுடன் ஊர் சுற்றும் யாஷிகா ஆனந்த்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Basketball/2019/04/27015038/Asian-club-volleyball.vpf", "date_download": "2020-06-06T16:17:15Z", "digest": "sha1:PFQTA3AGORYKSMPEH7ODVFDZGHMBQYNU", "length": 6528, "nlines": 108, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian club volleyball || ஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு 4-வது இடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் மேலும் 1320 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உயர்வு\nஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு 4-வது இடம் + \"||\" + Asian club volleyball\nஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு 4-வது இடம்\nஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு 4-வது இடம்\nஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனதைபேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி (இந்தியா), கத்தார் கிளப் அணியை சந்தித்தது. இதில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 23-25, 19-25, 16-25 என்ற நேர்செட்டில் கத்தார் கிளப் அணியிடம் தோல்வி கண்டு 4-வது இடத்தையே பெற்றது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்���ையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/8_79.html", "date_download": "2020-06-06T18:02:07Z", "digest": "sha1:BHCJIFIMMMRPIRFDTBAKHE55EIJQVX45", "length": 6638, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதிக்கு காத்தான்குடி சம்மேளனம் கெளரவம்!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிரதான செய்தி / கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதிக்கு காத்தான்குடி சம்மேளனம் கெளரவம்\nகிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதிக்கு காத்தான்குடி சம்மேளனம் கெளரவம்\nகிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் கே.பீ.ஏ.ஜயசேகர அவர்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போது இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதிலும் அயராது உழைத்த மைக்காக அவரது சிறப்பான சேவையினை பாராட்டி கௌரவப்படுத்தும் வகையிலான நிகழ்வு திங்கட்கிழமை (7) காத்தான்குடி சம்மேளனத்தின் அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.\nகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இக் கெளரவிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டளை தளபதி. மேஜர் ஜெனரல் கே.பீ.ஏ.ஜயசேகர மற்றும் குருக்கல்மடம் கட்டளை. தளபதி லப்டினல் ஜென்ரல் ஈ.யூ.டபிள்யூ, என்.சீ.எகலபொல ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷேய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி) மற்றும் பிரதேச கட்டளைj; தளபதி, கல்லடி கட்டளை தளபதி உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள், ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள், சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇலங்கை செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்பு��்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-hosting-guides/10-ways-to-protect-your-business-from-a-bad-web-host/", "date_download": "2020-06-06T16:56:27Z", "digest": "sha1:KPDIPDAT6CWDJT7AKM7GKVHD5NDN4FHN", "length": 51071, "nlines": 229, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "மோசமான வலை ஹோஸ்டிலிருந்து உங்கள் வணிகத்தைப் பாதுகாப்பதற்கான 10 வழிகள் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங��கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > ஹோஸ்டிங் வழிகாட்டிகள் > ஒரு மோசமான வலை புரவலன் இருந்து உங்கள் வணிக பாதுகாக்க வேண்டும் 9 வழிகள்\nஒரு மோசமான வலை புரவலன் இருந்து உங்கள் வணிக பாதுகாக்க வேண்டும் 9 வழிகள்\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nஒரு நம்பகமான வலை புரவலன் உங்கள் தளம் வரை வைத்திருக்கிறது மற்றும் இயங்கும் (வாடிக்கையாளர்களுக்கு அணுகல்) குறைந்த வேலையில்லா நிலையில் தொடர்ந்து; ஒரு கெட்ட வலை ஹோஸ்ட், மறுபுறம், உங்கள் SEO தரவரிசை குறிப்பிட தேவையில்லை, போக்குவரத்து capsizing உங்கள் வெற்றிக்கு தீங்கு இருக்க முடியும்.\nஒரு ஸ்மார்ட் வியாபார உரிமையாளராக, ஹோஸ்டிங் வழங்குநர்களின் மிக சிறந்த மோசமான புரவலர்கள் (அல்லது மோசமான - வியாபாரத்திலிருந்து வெளியேறி, \"மறைந்து\") ஒரே நாளில் மாறலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஒரு வணிக ஆன்லைன் இயங்கும் அந்த - இது பாதுகாப்பு சில நிலைகளை போட மற்றும் உங்கள் சொந்த உங்களை பாதுகாக்க அவசியம் வணிக வலை ஹோஸ்ட்.\nஅதை எப்படி செய்வது என்பது குறித்த எனது கருத்துக்கள் இங்கே.\n1. வேறொரு கட்சியுடன் உங்கள் டொமைனை பதிவுசெய்யவும்\nபல ஹோஸ்டிங் நிறுவனங்கள் இப்போது ஹோஸ்டிங் தொகுப்பு வாங்குவதன் மூலம் இலவச டொமைன் பதிவு வழங்குகின்றன. எனினும், அது ஒரு கூடுதல் செலவழிக்க ஸ்மார்ட் இருக்கலாம் $ 30 - $ 9 மற்றும் வேறு முதன்மை பதிவாளருடன் உங்கள் முதன்மை டொமைனைப் பதிவுசெய்யவும்.\nநான் பொதுவாக என் இரண்டாம் தளங்களுக்கு இலவச டொமைனைப் பயன்படுத்துகிறேன், நான் புரவலன் சோதனை அல்லது எஸ்சிஓ சோதனைகள் பயன்படுத்துகிறேன். அந்த வழியில், டொமைன் அந்த ஹோஸ்டிங் கம்பெனிக்கு இணைந்திருந்தால், நான் மாற விரும்புவேன், நான் ட்ராஃபிக்கைக் கட்டி வருகிறேன் என்று ஒரு வலைத்தளத்தில் சொல்லப்படாத வேலை நேரங்களை நான் இழக்கவில்லை.\nஇப்போதெல்லாம் என் புதிய களங்களை வாங்க நான் பெயர்ஷப் பயன்படுத்துகிறேன் - விலை மலிவானது மற்றும் அவற்றின் மேடையில் பயன்படுத்த எளிதானது.\nஉங்கள் டொமைன் வேறொரு கட்சியுடன் பதிவு செய்யும் போது புதிய ஹோஸ்டிங் கம்பெனிக்கு மாற்றுவது மிகவும் எளிது. இல்லையெனில், நீங்கள் உங்கள் டொமைன் வெளியிட உங்கள் ஹோஸ்டிங் நிறுவனம் காத்திருக்க வேண்டும் காற்று. உங்கள் ஹோஸ்டிங் வியாபாரத்தை இழந்து வருவதால் இது தந்திரமானதாக இருக்கலாம்.\nஉங்கள் ஹோஸ்டிங் நிறுவனத்துடன் உங்கள் டொமைனை ஏற்கனவே பதிவு செய்திருந்தால், பயப்பட வேண்டாம். நீங்கள் இன்னும் எளிதாக மூன்றாம் தரப்பு பதிவாளர் அதை மாற்ற முடியும்.\nஉதவிக்குறிப்பு - பல விதமான பதிவாளர் சேவைகளும் இதே வழியில் பயன்படுத்தலாம். NameCheap நான் இந்த கட்டுரையில் பயன்படுத்த ஒரு உதாரணம்.\n2. உங்கள் கட்டண முறையுடன் கவனமாக இருங்கள்\nஉங்கள் ஹோஸ்டிங் நிறுவனத்துடன் தானியங்கு பணம் செலுத்தும் திட்டத்தை அமைப்பது வசதியாக இருந்தாலும், நீங்கள் ரத்து செய்ய விரும்பும் போது ஒரு கனவு கூட ஏற்படலாம்.\nஉங்கள் கணக்கை ஏற்கனவே ரத்துசெய்த பிறகு, தீராத நிறுவனங்கள் ஒரு பற்று அல்லது கடன் அட்டையை வசூலிக்கக்கூடும்.\nஒரு வலை ஹோஸ்டிங் கணக்கில் கையெழுத்திடும் போது மூன்று பிரபலமான கட்டண விருப்பங்கள் உள்ளன. பணம் ஒவ்வொரு வகையான அதன் சொந்த நன்மை தீமைகள் உள்ளது.\nகடந்த காலத்தில், எனது கடன் அட்டையை ரத்து செய்ய வேண்டியிருந்ததால் ஹோஸ்டிங் நிறுவனம் என் கார்டை சார்ஜ் செய்ய மறுத்து விட்டது. இது ஒரு மோசமான அனுபவம் - நான் என் பட்டியலில் சிறந்த 10 மோசமான வலை புரவலன்கள் வேண்டும்.\nபேபால் உங்கள் உண்மையான சம்பள கார்டு தகவலை அணுகுவதற்கு இல்லாமல் அவர்களுக்கு வியாபாரத்தை செலுத்த அனுமதிக்கிறது.\nகூடுதலாக, PayPal உங்களை வாடிக்கையாளர்���ளாகவும், வணிகர், மோசடி, திருட்டு, முதலியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் கட்டப்பட்டிருக்கிறது.\nபேபால் பயனர் கணக்கு பேனலில் இருந்து சந்தாவை நீங்களே ரத்து செய்வது எளிது\nஒரு புதிய கிரெடிட் கார்டு கணக்கு எண்ணைப் பாதுகாப்பது கடினம் என்றாலும், பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் நுகர்வோருக்கு சில கட்டற்ற பாதுகாப்பு அளிக்கின்றன.\nஎனினும், வலை வழங்குநருக்கு தகவலை வழங்குவதற்கு முன்னர் உங்கள் கடன் அட்டை நிறுவனத்தின் கொள்கைகளை கவனமாக ஆய்வு செய்யுங்கள். சில தீவிர சந்தர்ப்பங்களில், குற்றச்சாட்டுகளை நிறுத்த உங்கள் கணக்கை ரத்து செய்ய வேண்டும்.\nஒரு நெறிமுறையற்ற நிறுவனம் உங்கள் கணக்கைத் தொடர்ந்து வசூலிக்கக்கூடும் (என் வழக்கு 13-14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல) அல்லது கட்டணம் செலுத்துவதை நிறுத்த முயற்சிக்கும் கட்டணம் உங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் டெபிட் கார்டுடன் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், ஏதேனும் மோசமான காரியம் நடந்தால் அதை மாற்றுவது எளிது; உங்கள் கணக்கை ரத்துசெய்த பிறகு ஹோஸ்டிங் நிறுவனம் உங்களிடம் மேலும் கட்டணம் வசூலித்தால் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது (உங்கள் டெபிட் கணக்கிலிருந்து எல்லா பணத்தையும் திரும்பப் பெறுங்கள்).\nஉதவிக்குறிப்பு - PayPal கட்டணத்தை ஏற்கும் ஹோஸ்டிங் கம்பனிகளின் பட்டியல்.\n3. ஒரு நீண்ட விசாரணைக் காலம் கொண்ட ஹோஸ்டிங் வழங்குனருடன் ஒட்டவும்\nஉத்தரவாதங்கள் ஒரு நிறுவனம், அதன் சேவையை பின்னுக்குத் தள்ளாத ஒரு நிறுவனத்தை நீங்கள் நம்பலாம். ஒரு நீண்ட விசாரணைக் காலம், ஹோஸ்டிங் நிறுவனம் அவர்கள் வழங்க வேண்டிய சேவையின் தரத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாக காட்டுகிறது.\n(விசாரணை காலம் ஏன் காட்டப்பட்டது என்பதை இது விளக்குகிறது எங்கள் பெரிய புரவலன் ஆய்வு அட்டவணை.)\nவெப் ஹோஸ்டிங் வழங்குநர்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்தை வழங்க வேண்டும், ஆனால் சில இன்னும் நீண்ட விசாரணைக் காலம் வழங்கப்படுகின்றன.\nநான் கடந்த காலத்தில் முயற்சி செய்த சிறந்த புரவலன்கள் சில நீண்ட முழுமையான பணத்தை திரும்ப வழங்குகின்றன.\nInMotion ஹோஸ்டிங் - நாட்கள்\nA2 ஹோஸ்டிங் - எப்போது\nசில நிறுவனங்கள் \"எந்நேரத்திற்கும் பணமளிப்பு உத்தரவாதத்தை\" வழங்குகின்றன - இது உங்கள் ஹோஸ்டிங் கணக்கை ரத்து செய்துவிட்டு, சந்தாவ��ன் போது எப்போது வேண்டுமானாலும் பணத்தை திரும்பப் பெறவும். நீங்கள் சேவையை ஒரு வருடத்திற்கு செலுத்துவதாகச் சொல்லலாம், ஆனால் 90 நாட்களுக்கு பிறகு, ஹோஸ்டிங் கம்பெனி தரத்தில் உண்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை. எந்த நேரத்திலும் பணம் திரும்ப உத்தரவாதத்துடன், உங்கள் கணக்கில் பணத்தைத் திரும்பப் பெறலாம், மீதமுள்ள நேரத்தை ரத்து செய்யலாம்.\nஉதவிக்குறிப்பு - A2 ஹோஸ்டிங் நாம் இதுவரை அறிந்தவரை, இதுவரை எந்த நேரத்திலும் பணம் திரும்ப உத்தரவாதம் வழங்கும் ஒரே நிறுவனம் 2018.\n4. தடுப்பு பட்டியலிடப்பட்ட IP களுடன் நிறுவனங்களைத் தவிர்க்கவும்\nஹோஸ்டிங் கம்பனியின் நற்பெயர் மற்றும் முக்கியமாக உங்கள் டொமைன் அனுப்பிய உங்கள் மின்னஞ்சல்கள் ஐபி காரணமாக மற்ற வழங்குநர்கள் தடை செய்யப்படவில்லை, தடுப்பு பட்டியலிடப்பட்ட ஐபிஎஸ் தவிர்க்க பல காரணங்கள் உள்ளன. ஒரு தடுப்பு பட்டியலிடப்பட்ட புரவலன் என்பது உங்கள் மின்னஞ்சலானது பிளாக்லிஸ்ட்டாகவும் இருக்கலாம்.\nதடுப்புப்பட்டியல் ஐபி முகவரியை இரண்டு எளிய படிகளில் நீங்கள் எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது இங்கே:\nஉள்நுழைவதற்கு முன், உங்கள் வலை ஹோஸ்ட்டின் ஐபி முகவரியைக் கேட்கவும்.\nபயன்படுத்தி ஒரு விரைவான சோதனை இயக்கவும் ஸ்பேம் ஹவுஸ் பார்செல் கருவி.\nSpamHaus தடுப்பு நீக்குதல் மையம்\n5. வாங்குவதற்கு முன் விலைகளையும் அம்சங்களையும் ஒப்பிடவும்\nவணிக உரிமையாளராக, நீங்கள் சிறந்த ஒப்பந்தத்தை பெற விரும்புகிறீர்கள். நீங்கள் வேண்டும் ஹோஸ்டிங் அம்சங்கள் மற்றும் விலைகளை ஒப்பிடுக, ஆனால் ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கவும் மற்றும் அந்த நிறுவனங்கள் கொண்ட ஒரு சில மக்கள் கூட தொடர்பு கொள்ளவும்.\nகுறுகிய பட்டியலிடப்பட்ட வெப் ஹோஸ்ட்டுடன் ஒப்பிடும்போது சிறந்த விருப்பமா\nவெப் ஹோஸ்ட் மிகவும் விலை உயர்ந்ததா அல்லது மலிவானதா\nஎந்தவொரு வகையிலும் பணிக்கு ஏலம் எடுக்கும்போது கட்டைவிரலின் விதி மிகக் குறைந்த முயற்சிகளையும் மிக உயர்ந்த முயற்சிகளையும் தூக்கி எறிய வேண்டும். ஒரு வெப் ஹோஸ்ட் அடிப்படையில் உங்கள் வணிகத்திற்காக ஏதேனும் ஒரு ஏலத்தை வழங்குவதுடன், அந்த தொகுப்புக்கான விலை, அந்த விருப்பங்களை அகற்றுவதற்கு அர்த்தமுள்ளால், நீங்கள் குறைந்தபட்ச மற்றும் உயர்ந்த ஹோஸ்ட்ஸை அப்புறப்படுத்த வேண்டும்.\nகுறைந்த விலை ஏலத்தைத் துண்டிக்காதீர்கள்.\nஒரு குறைந்த விலை சலுகை செய்ய நினைவில், இந்த வழங்குநர் எங்காவது மூலைகளை வெட்ட வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் ஹோஸ்டிங் ஹோஸ்டிங் வழங்குநரை இந்த குறுக்குவழிகளை எங்கு நீங்கள் அறிவீர்கள்.\n- வாசிலி நிகோலேவ் (Quote: Magento ஹோஸ்டிங் கையேடு)\nஒரு ஹோஸ்டிங் ஒப்பந்தம் மிகவும் நன்றாக இருக்கும் போது, ​​அது ஒருவேளை தான்.\nநீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். நீங்கள் $ 0.99 / மாதம் செலவு ஒரு ஹோஸ்டிங் நிறுவனம் தேர்வு செய்தால், ஒருவேளை நீங்கள் ஒரு சுமை சர்வர் முடிவடையும்.\nஒரு நல்ல காரணம் இல்லாவிட்டால் அதிக விலை வசூலிக்கும் நிறுவனங்களை ஹோஸ்டிங் செய்யவும். உதாரணத்திற்கு, கின்ஸ்டா நிர்வகித்த வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் $ 25 / MO கட்டணம் ஆனால் அவர்களின் திட்டங்கள் WP நிபுணத்துவ ஆதரவு மற்றும் புதுமையான அம்சங்கள் டன் வர.\n6. தொடர்ந்து உங்கள் தளத்தை காப்புப்பிரதி எடுக்கவும்\nநியாயமாக, நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் தளத்தை தொடர்ந்து காப்புப் பிரதி எடுப்பது முக்கியம் உங்கள் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க.\nஅவ்வாறு செய்யும்போது, ​​உங்கள் தளத்தின் கோப்புகள் மற்றும் சொத்துக்களின் அண்மைய பதிப்புகள் ஏதாவது தவறாகச் செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது - இது ஒரு ஹேக்கர் அல்லது சைபர் கிரிமினலுடன் தொடர்புடையதா அல்லது ஹோஸ்டிங் நிலைமையை கைவிட்டுவிட்டதா என்பதை உறுதிப்படுத்துகிறது. Backups செய்ய வியக்கத்தக்க எளிதானது - நீங்கள் கிரான் வேலை பயன்படுத்த குறிப்பாக.\nCPanel சூழலில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் எனக் கருதும், உங்கள் புரவலன் கட்டுப்பாட்டு பலகத்தில் உள்நுழைந்து, பின்வரும் கட்டளையை Cron கட்டளை துறையில் சேர்க்கவும்:\nஉங்கள் தரவுத்தளத்திற்கும் பயனர்களுக்கும் பொருந்தக்கூடிய தகவலுடன் மாறி துறைகள் மாற்றவும், பின்னர் உங்களுடைய உண்மையான அமைப்புக்கு கோப்பை சேமிப்பதற்கான சேமிப்பக இடத்தை சேமித்து வைக்க தரவுத்தளத்தை உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். Zip கோப்பை பிரித்தெடுக்கவும், பின்னர் கோப்பை சேமிப்பதற்கும், அதை உங்கள் சர்வரில் பதிவேற்றுவதற்கும் முன்னர் தரவுத்தள விவரங்களை மாற்றவும்.\nஇறுதி படிநிலையானது cPanel இன் கிரான் வேலைப் பிரிவில் \"php -q /path-to-php-script-folder/backup.php\" ஐ உள்ளிட வேண்டும்.\n7. நேரடியாக ஹோஸ்டிங் மற்���ும் வேகத்தைக் கண்காணியுங்கள்\nஎடுத்துக்காட்டு: எனது சோதனை தளங்களில் ஒன்றை வழங்குவதற்கு உகந்த கால அறிக்கை Netmoly.\nஉகந்த நேரம் உங்கள் இணையத்தளம் மற்றும் இயங்கும் நேரம், பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நேரம் ஆகியவற்றை குறிக்கிறது.\nநேரமல்லாத எதுவும் வேலையில்லா நேரமே இல்லை. வேலையில்லா நேரம் என்றால், உங்கள் தளத்தை மக்கள் அடைய முடியாது, இது போக்குவரத்து மற்றும் வருவாயைக் குறைக்கும் அதே நேரத்தில் உங்கள் பார்வையாளர்களை எளிதில் ஏமாற்றலாம். கூடுதலாக, உங்கள் தளத்தை முதல் முறையாக மக்கள் அடைய முடியாவிட்டால், அவர்கள் மீண்டும் முயற்சி செய்யக்கூடாது.\nசுருக்கமாக, அதிகமான உங்கள் நேர மதிப்பீடு சிறப்பாக உள்ளது.\nநல்ல ஹோஸ்டிங் வழங்குநரை, நேரத்தை உத்தரவாதங்களை வழங்கும் (சொல்லுங்கள், 99.9%) - அதாவது, உங்கள் இணையதளம் நேரடி மற்றும் ஒரு நாளைக்கு மொத்த மணி நேரத்தில் அந்த சதவிகிதம் இயங்கும் என்பதை உறுதி செய்யும்.\nஆனால் - ஹோஸ்டிங் நிறுவனம் தங்கள் வாக்குறுதிகளை சந்தித்தால் நிச்சயம் எங்களுக்குத் தெரியாது.\nஎங்கள் தளம் நேரத்தை கண்காணிக்க வேண்டும் மற்றும் எங்கள் தளம் நேரத்தை கீழே செல்லும் போது இழப்பீடு கேட்க வேண்டும் ஏன் இந்த ஆகிறது 99.9%.\nதளத்தின் நேரத்தை கண்காணிக்கும், எங்கள் தளத்தை ஒவ்வொரு ஐந்து நிமிடங்களையும் கண்காணிக்க மற்றும் வேலையில்லா நேரத்தை (ஏதேனும்) பதிவு செய்யும் வலை கருவிகளைப் பயன்படுத்துவோம். ஒரு தளம் அடிக்கடி கீழே இருந்தால் -\nசேவையக வேகத்தை ஹோஸ்டிங் செய்கிறது\nஎடுத்துக்காட்டு: என் சோதனை தளத்திற்கு வழங்கப்பட்ட சேவையக வேக சோதனை விளைவாக Hostinger.\nஉங்கள் ஹோஸ்டிங் வேகம் முக்கியமானது. வலைத்தளத்தின் மறுமொழி வீதம் உங்கள் வலைத்தள தேடல் தரவரிசை, மாற்று விகிதம் மற்றும் பார்வையாளர்கள் சென்றடைவதை பாதிக்கிறது என்பதை டன் ஆய்வுகள் மற்றும் ஆய்வுகள் நிரூபித்தன.\nபக்க வேகம் இப்போது கூகிளின் மொபைல் தேடல் தரவரிசை காரணிகளில் ஒன்று. வேலை பயிற்சியாளர் கஃபே ஒரு கூடுதல் 40% கரிம traffics பெற்றது அதன் குறியீடுகள் மற்றும் உடைந்த இணைப்புகளை சுத்தம் செய்த பின்னர், SmartFurniture.com CEO இந்த தளத்தை உறுதி செய்தது தேடல் இயந்திரத்தின் தரவரிசையில் குவாண்டம் முன்னணி ஒன்றை உருவாக்கியது வெறுமனே அவரது தளம் செயல்திறன் அதிகரித்து. அமேசான் வேண்டும் $ 9 பில்லியன் இழக்க ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் ஒரு இரண்டாவது குறைத்து இருந்தால்\nஎனவே, உங்கள் சேவையக வேகத்தை வழக்கமான அடிப்படையில் அளவிடுவது மற்றும் கண்காணிப்பது முக்கியம். உங்கள் ஹோஸ்டிங் தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தால் - மூல காரணத்தை (அல்லது தீர்க்க) ஆதரவுடன் செயல்படுங்கள் ஒரு புதிய வலை ஹோஸ்ட்டை மாற்றவும் உங்கள் தற்போதைய வலை புரவலன் பாட்டில் கழுத்து என்றால்).\nஉதவிக்குறிப்பு - சேவையக நேரத்தை கண்காணிக்க இலவச கருவிகள்: உப்பு ரோபோ, ஹோஸ்ட் டிராக்கர், மற்றும் மீது Pingdom. இணைய வேகத்தை அளவிட இலவச கருவிகள்: Bitcatcha, Gtmetrix, மற்றும் UpTrends. மேலும், என் விவரம் வழிகாட்டியைப் படிக்கவும் திறமையாக உங்கள் புரவலன் நேரத்தை எவ்வாறு கண்காணிக்கலாம்.\n8. உங்கள் கடவுச்சொல்லை தொடர்ந்து புதுப்பிக்கவும்\nஹேக்கர்கள் புத்திசாலித்தனமாக இருக்கிறார்கள், எனவே வலுவான பாதுகாப்பை வைக்க இது போதாது.\nஒரு காட்சி (இது நிஜ வாழ்க்கையில் நடந்தது) ஒரு ஹோஸ்டிங் கம்பெனிக்காக பணிபுரியும் யாரோ தவறான விதிமுறைகளை விட்டுவிட்டு, வாடிக்கையாளர் தரவை எடுத்தால், இருக்கலாம். அந்த நபருக்கு இப்போது உங்கள் தளத்திற்கு கடவுச்சொல் உள்ளது. அவர் அதை விற்க அல்லது தன்னை பயன்படுத்த முடியும்.\nஇந்த விஷயத்தில் நீங்களே பாதுகாக்க மூன்று விஷயங்கள் செய்யலாம்:\nயூகிக்க எளிதானது அல்ல, வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்துக. கடிதங்கள், எண்கள், மேல் மற்றும் கீழ் வழக்கு மற்றும் சிறப்பு சின்னங்களின் கலவையைப் பயன்படுத்தவும்.\nகடவுச்சொல் திருடப்பட்ட அல்லது ஹேக் செய்யப்படுவதைப் பற்றி மேலே குறிப்பிட்டுள்ள காரணத்திற்காக உங்கள் கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றவும்.\nஉங்கள் கணினியில் நல்ல வைரஸ் தடுப்பு மென்பொருளை வைத்திருங்கள் மற்றும் அது தேதி வரை இருப்பதை உறுதிப்படுத்தவும். இது ஹேக்கர்களை உங்கள் கணினியில் அணுகுவதற்கும் உங்கள் விசைகளை / கடவுச்சொற்களை திருட வைக்கும்.\n9. எப்போதும் உங்கள் விருப்பங்களைத் திறந்து வைத்திருங்கள்\nநீங்கள் எப்போதும் ஒரே வலை ஹோஸ்டுடன் இணைந்திருக்க வேண்டியதில்லை. ஒரு ஹோஸ்டிங் நிறுவனம் ஒரு நேர்மறையான குறிப்பைத் தொடங்கி பின்னர் கீழ்நோக்கிச் செல்லும் நேரங்கள் உள்ளன. சில நேரங்களில் ஒரு ஹோஸ்டிங் நிறுவனம் அவர்கள் இயக���கும் சேவையகங்களுக்கு மிக விரைவாக வளர்கிறது, அவற்றின் சேவையக செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படுகிறது.\nஇது உண்மையில் உங்கள் வலை புரவலன் மாற கடினம் அல்ல. சில நிறுவனங்கள் வேண்டுகோளின் பேரில் இலவசமாக தளத்தில் இடம்பெயரக்கூடும்.\nஇணைய ஹோஸ்ட்டை மாற்றுதல் இப்போதெல்லாம் Google தரவரிசைகளை அரிதாக பாதிக்கிறது. நீங்கள் சுவிட்ச் போது உங்கள் தளம் வேலையில்லாமல் குறைக்க என்று உறுதி.\nஉதவிக்குறிப்பு - விரிவாக படி படிப்படியாக வழிகாட்டி ஒரு வலை புரவலன் நகர்த்த நான் எழுதினார். இங்கே நான் பரிந்துரைக்கின்ற XHTML ஹோஸ்டிங் கம்பனிகளின் பட்டியல்.\n10. உங்கள் வலைத்தளத் தேவைகளை புரிந்து கொள்ளுங்கள்\nபல்வேறு வலை ஹோஸ்டிங் சேவைகள் வகைகள்.\nஉங்கள் உண்மையான தேவைகளை ஸ்மார்ட் திரைகளை (மார்க்கெட்டிங் இனிமையான பேச்சு) அழிக்க உதவுகிறது மற்றும் நீங்கள் வழங்குவதற்கான தர மற்றும் மதிப்பு வழங்கும் நிறுவனங்களின் மையத்திற்கு உங்களைப் பெற உதவுகிறது.\nஉதாரணமாக - நீங்கள் இப்போது பகிர்வு ஹோஸ்டிங் தேவைப்பட்டால், ஆனால் ஒருவேளை ஒரு VPS பின்னர் வேண்டும்; நீங்கள் ஹோஸ்டிங் ஹோஸ்டிங் மட்டுமே வழங்குகிறது என்று ஹோஸ்டிங் நிறுவனம் தவிர்க்க வேண்டும்.\nஉதவிக்குறிப்பு - வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nகீழே வரி: ஏன் ஒரு நல்ல வலை புரவலன் மேட்டர்\nஉங்கள் ஆன்லைன் வணிக வெற்றியின் மிக முக்கிய பகுதியாக உங்கள் வலை ஹோஸ்ட் என்று நினைக்கிறீர்களா\nநான் இந்த இடுகையை முடிக்கும் முன், ஏன் ஒரு நல்ல வலை புரவலன் விஷயங்களை பற்றி இன்னும் கொஞ்சம் பேச விரும்புகிறேன்.\nஉங்கள் வலைத்தளத்திற்காக நீங்கள் தேர்வுசெய்த ஹோஸ்டிங் நிறுவனம் வணிக வருவாயில் (உங்கள் தளம் கீழே இருக்கும்போது வாடிக்கையாளர்களால் உங்களை அடைய முடியாது), தள வேகம், வலைத்தளம் கிடைக்கும் தன்மை, சேவையக மேலாண்மை முயற்சி மற்றும் கூகிள் தரவரிசையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. திடமான ஹோஸ்டிங் செயல்திறனை வழங்கும் நம்பகமான நிறுவனத்துடன் உங்கள் வணிகத்தை ஹோஸ்ட் செய்வது மிகவும் முக்கியம்.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்த��் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nஇலக்கு எதிராக வால் மார்ட்: யாருடைய சர்வர் வேகமாக உள்ளது (& ஏன் இது மேட்டர்ஸ்)\n.Htaccess இன் அடிப்படைகள்: எவ்வாறு பயன்படுத்துவது & எடுத்துக்காட்டுகள்\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஉங்கள் வலை புரவலன் ஒரு சிக்கலை தீர்க்க எப்படி\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமறக்க முடியாத மற்றும் பணம் சம்பாதிப்பது எப்படி ஸ்மார்ட் பிராண்டிங்களுக்கான வழிகாட்டி\nஉள்ளூர் எஸ்சிஓ கையேடு: உங்கள் வியாபாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் தரவரிசை காரணிகள்\nஃப்ரீலான்ஸ் பிளாக்கர்கள் ஐந்து அசாதாரண (ஆனால் சக்தி வாய்ந்த) சமூக வலைப்பின்னல்கள்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moe.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=636:2020-05-15-08-44-18&catid=9:latest-news&lang=ta&Itemid=242", "date_download": "2020-06-06T17:19:29Z", "digest": "sha1:VN6C4CSIR34PLNKRVJI3EBO54J2CWZJV", "length": 11620, "nlines": 203, "source_domain": "moe.gov.lk", "title": "National School teachers completed their attachment period must report to the schools where they receive salaries.", "raw_content": "\nஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்\nவிவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி\nவர்த்தக மற்றும் வணிகக் கல்வி\n\"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" வேலைத்திட்டம்\nதிட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nகல்வி வௌியீட்டு அறிவுரைக் குழு\nவௌிநாட்டு நிறுவனம் மற்றும் வௌிநாட்டு அலுவல்கள்\nமனித வள அபிவிருத்தி கிளை\nமுகாமைத்துவம் மற்றும் தரமதிப்பீட்டுக் கிளை\nஆய்வு மற்றும் அபிவிருத்திக் கிளை\n13 வருட உத்தரவாத கல்வித்திட்டம்\nஆசிரியர் கல்வி நிர்வாக கிளை\nஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்\nவிவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி\nவர்த்தக மற்றும் வணிகக் கல்வி\n\"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" வேலைத்திட்டம்\nதிட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nகல்வி வௌியீட்டு அறிவுரைக் குழு\nவௌிநாட்டு நிறுவனம் மற்றும் வௌிநாட்டு அலுவல்கள்\nமனித வள அபிவிருத்தி கிளை\nமுகாமைத்துவம் மற்றும் தரமதிப்பீட்டுக் கிளை\nஆய்வு மற்றும் அபிவிருத்திக் கிளை\n13 வருட உத்தரவாத கல்வித்திட்டம்\nஆசிரியர் கல்வி நிர்வாக கிளை\nபதிப்புரிமை © 2020 கல்வி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 02 June 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/crime/news/Bid-to-smuggle-gold-worth-Rs-224-crore-thwarted", "date_download": "2020-06-06T17:49:00Z", "digest": "sha1:QXYQDWFPXO5QHJ4MPUVQA5LSBLUQZBFW", "length": 8164, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "Bid-to-smuggle-gold-worth-Rs-224-crore-thwartedANN News", "raw_content": "சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.24 கோடி தங்கம் பறிமுதல்...\nசென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.24 கோடி தங்கம் பறிமுதல்\nவெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் தங்கத்தின் உள்நாட்டு விலைமதிப்பின் மீது மத்திய அரசு 11.85 சதவீதம் சுங்கவரியும் 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியும் விதித்து வருகின்றது.அவ்வகையில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து 100 கிராம் தங்கம் அல்லது தங்க நகைகளை கொண்டு வந்தால் இன்றைய மதிப்புக்கு சுமார் 4 லட்சம் ரூபாய் ஆகிறது. இந்த 4 லட்சத்தின் மீது 11.85 சதவீதம் சுங்கவரியும் 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து 16.85 சதவீதம் (சுமார் 75 ஆயிரம் ரூபாய்) வரியாக செலுத்த வேண்டும்.\nவெளிநாடுகளில் இருந்து வரும் பலர் இதற்கு பயந்து கள்ளத்தனமாக தங்கத்தை பதுக்கி கடத்தி வருகின்றனர். இப்படி நாளுக்குநாள் கடத்தல் அதிகமாகி வரும் நிலயில் இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சுங்கத்துறை அதிகாரிகள�� தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், துபாயில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.\nஇதையடுத்து, சென்னயில் நேற்று தரையிறங்கிய அந்த விமானத்தை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். அப்போது எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனையால் அந்த விமானம் டெல்லி செல்வதில் தாமதம் ஏற்படுவதை கண்டு சில பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.தீவிர சோதனைக்கு பின்னர் அந்த விமானத்தின் பின்புற கழிப்பறைக்குள் கருப்பு நிற டேப்பினால் சுற்றப்பட்ட ஒரு பாக்கெட் கிடப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதை எடுத்து பிரித்துப் பார்த்ததில் உள்ளே 5.6 கிலோ எடைகொண்ட தங்கக்கட்டிகள் இருந்தன.\nயாரும் உரிமை கோராத அந்த கடத்தல் தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் அதன் உள்நாட்டு விலைமதிப்பு சுமார் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளனர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/87719", "date_download": "2020-06-06T17:07:40Z", "digest": "sha1:ZHUHIOL2JOMFNG6SLTYG27ULQC2VMTXC", "length": 3518, "nlines": 54, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உணவின்றி தவிக்கும் விலங்கினங்களுக்கு உணவளியுங்கள் - சோனியா அகர்வால் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nஉணவின்றி தவிக்கும் விலங்கினங்களுக்கு உணவளியுங்கள் - சோனியா அகர்வால்\nதனுஷுடன் இணைந்து காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.\nஇவர் கொரோனா ஊரடங்கு காலத்தில், மனிதர்கள் மட்டுமல்ல, பிராணிகளும் பிரச்னையை எதிர்கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.\nமேலும், ''உணவின்றி தவிக்கும் பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுங்கள்,'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதிருப்பதி கோயில் பற்றி பேச்சு…நடிகர் சிவகுமார் மீது வழக்கு பதிவு\nநயன்தாராவின் சொந்த வாழ்க்கை பற்றியும் அதிகம் தெரியும்…அசுரன் நடிகையின் பாராட்டு\nஆகஸ்ட் 15க்கு ரிலீஸ் பிளான் பண்ணும் சூர்யா படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/28462/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-06T17:00:14Z", "digest": "sha1:CN7BNLC7TV2PGE5B4PT5X6ZEC7IJEB5W", "length": 12625, "nlines": 112, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பட்டியலினத்தவரை தரக்குறைவாக பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nபட்டியலினத்தவரை தரக்குறைவாக பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார்\nபதிவு செய்த நாள் : 23 மே 2020 12:43\nசென்னை, பட்டியலினத்தவரை தரக்குறைவாக பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியை சென்னை தேனாம்பேட்டை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.\nகடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சென்னை தேனாம��பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடந்த வாசகர் வட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.\nஅது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஆதி தமிழர் கட்சியின் நிறுவனர் கல்யாணசுந்தரம் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆர்எஸ் பாரதி மீது மார்ச் 13ம் தேதியன்று புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘கலைஞர் வாசகர் வட்டத்தில் திமுகவின் மூத்த எம்பியும் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ் பாரதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் திமுக காலத்தில் ஹரிஜன நீதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள், ஹரிஜன நீதிபதிகளை நியமனம் செய்தது திமுக தான். நீதிபதி பதவி திமுக போட்ட பிச்சை, திமுகதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nசட்டப்படி தடை செய்யப்பட்ட ஹரிஜன் என்ற வார்த்தையை ஆர் எஸ் பாரதி திரும்ப திரும்ப தாழ்த்தப்பட்ட தலித் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியிருக்கிறார். திமுகவின் மூத்த நிர்வாகி பேசியிருப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் இந்த நிகழ்வை கண்டித்து இருப்பார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் எதுவும் நடக்காததுபோல் காட்டிக் கொண்டிருக்கிறார். அவரின் இத்தகைய செயல்பாடு தலித், தாழ்த்தப்பட்ட மக்களிடையே மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை திமுக காப்பாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுவதும் போய்விட்டது. தாழ்த்தப்பட்ட ஏழைகள் என்றால் எளக்காரமாக பார்க்கும் நிலையை திமுகவினர் ஏற்படுத்தி விட்டனர். ஆகவே எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். ஆர்எஸ் பாரதி பேசிய வீடியோ ஆதாரங்களும் போலீசில் சமர்ப்பித்திருந்தனர்.\nஅந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதனையடுத்து அவர் மீது (1)(u), 3 (1) (5) (தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக ��ேசுதல்) மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மத்தியக்குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று அதிகாலையில் நங்கநல்லுாரில் உள்ள ஆர்எஸ் பாரதியின் வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர்.\nசென்னை எழும்பூர் கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி செல்வகுமார் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்எஸ் பாரதியின் மகன் கொரோனா வார்டில் டாக்டராக இருப்பதாகவும் அதனால் அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஆர்எஸ் பாரதியின் வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், வில்சன் ஆகியோர் கோர்ட்டில் தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு இம்மாதம் 31ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. ஜுன் 1ம் தேதியன்று மீண்டும் ஆர்எஸ் பாரதி கோர்ட்டில் ஆஜராகி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_77.html", "date_download": "2020-06-06T17:29:12Z", "digest": "sha1:JY5OT66OMAAT4GH6S3OC5Q7J2GIEDZ7X", "length": 11330, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை?", "raw_content": "\nகணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை\nகணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு களில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம். ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை. அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆ ந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் \"கணினி அறிவியல்\" பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்.. அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால���, இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு களில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம். ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை. அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆ ந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் \"கணினி அறிவியல்\" பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று ��த்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்.. தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 6 00 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட் சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 6 00 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட் சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன் தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve) தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும், விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்.. தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve) தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும், விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்.. கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்.. கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்.. எட்டு வருடங்களுக்கும் மேலாக, கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம�� தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. கணினி அறிவியலின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் செய்யப்பட்டன... வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்துள்ளனர்... 2018 பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/15184/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-06T16:58:52Z", "digest": "sha1:EFP7DF5SCOXPBFSM7SYAPMKRLIYFP47U", "length": 3655, "nlines": 36, "source_domain": "www.wedivistara.com", "title": "சங்ரில்லா ஹோட்டல் மீண்டும் திறப்பு|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nசங்ரில்லா ஹோட்டல் மீண்டும் திறப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு சங்ரில்லா ஹோட்டல் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக நாளை மாலை 6 மணி தொடக்கம் ஹோட்டல் பாவனையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று ஹோட்டல் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அன்று கொழும்பு கிங்ஸ்பரி சினமன்லேக் சைட் மற்றும் சங்ரில்லா ஆகிய 3 ஹோட்டல்கள் மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nகிங்ஸ்பரி மற்றும் சினமன் ஹோட்டல் இரண்டும் இதற்கு முன்னர் திறக்கப்பட்டன என்று குறிப்பிடத்தக்கது. தமது ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தோருக்கும் நிவாரணத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு க.பொ.த (சா/ த), உயர்தர பரீட்சைகளை எழுத சந்தர்ப்பம்\nஇரணைமடு விமானப்படை முகாமிலிருந்து 70 கடற்படையினர் வௌியேற்றம்\nஊரடங்கு சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்\nஇன்று இரவு சந்திர கிரகணம்\nமொனராகலையில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி\nஇந் ந��ட்டுக்கு வருகை தரும் இராஜதந்திரிகளுக்கான அறிவித்தல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/video/exam-tips/how-to-score-good-marks-in-aptitude/", "date_download": "2020-06-06T16:27:03Z", "digest": "sha1:T2IYYI422NVAMDNCQKVTEZ7J3DHFA46N", "length": 15999, "nlines": 196, "source_domain": "athiyamanteam.com", "title": "How to Score Good Marks in Aptitude? - Athiyaman team", "raw_content": "\nகணித பகுதியில் மதிப்பெண்களை எவ்வாறு அதிகப்படுத்துவது\nபெரும்பாலான மாணவர்களுக்கு கடினமான பகுதியாகவும் சிலருக்கு அது நிறைய மதிப்பெண்களை பெற்று தரும் சுலபமான பகுதியாகவும் இருக்கும்.\nகணிதம் என்பது உங்களுடைய யோசிக்கும் திறனையும் முடிவெடுக்கும் திறனையும் வளர்க்கக்கூடிய ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் நிச்சயம் இடம் பெறும் ஒரு பகுதி.\nஇந்த பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு 75 சதவீதம் மாணவர்கள் 75 சதவிகித கேள்விகளுக்கு சரியாக விடை அளிக்க முடியும் மீதம் இருக்கக்கூடிய 25 சதவீத மாணவர்கள் மட்டுமே மீதம் இருக்கக்கூடிய 25% கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்கின்றனர்.\nஒரு கேள்விக்கு விடை அளிக்க பல்வேறு வழிகள் உள்ளது இதை இவ்வாறுதான் விடையளிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அல்லது சோதனை செய்யப்பட்ட முறைகளையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். அதைத் தாண்டி அந்த கேள்விக்கு எவ்வாறு விடையளிக்க முடியும் என்று யோசிக்கும் திறன் உள்ளவர்களே அந்த 25 % கேள்விகளுக்கும் யோசித்து விடை அளிக்க அவர்களால் முடிகிறது.\nஅதே போல இந்த பகுதியை நான் படிக்காமல் கடைசி நேரத்தில் படித்தால் போதும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் உங்களது அதிர்ஷ்ட மட்டுமே உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.\nஒருவேளை உங்களால் தேர்வுக்கு முன்னதாகவே இந்த பகுதிக்கு தயாராக முடியாமல் இருந்தால் உடனடியாக அதற்கான வழிகளை மேற்கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு எந்த பகுதி கணிதத்தில் எளிமையானதாக இருக்கிறதோ அந்தப் பகுதியிலிருந்து நீங்கள் ஆரம்பிக்கலாம்.\nமேலும் முந்தைய ஆண்டு தேர்வுகளை ஆராய்வதன் மூலம் நிறைய வினாக்களை நீங்கள் பயிற்சி செய்ய முடியும். அது நிச்சயம் தேர்வுக்கு உங்களுக்கு உதவும்.\nஉங்கள் நண்பர்கள் கணித பகுதியில் சிறந்து விளங்கினால் அவர்களிடம் சேர்ந்து படிப்பது இன்னும் உங்களுக்கு எளி��ையாக இந்த பகுதியைப் படித்து முடிக்க உதவும்.\nசரி கணித பகுதியை படிப்பதற்கு எவ்வாறு ஆரம்பிப்பது\nஒரே நாளில் அனைத்து பகுதிகளிலும் அல்லது புதிதாக ஆரம்பித்த அனைத்து பகுதிகளையும் படித்து முடிக்க வேண்டும் என்று நினைப்பது முதல் தவறு. ஏதாவது ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அதில் முற்றிலுமாக பயிற்சி பெறும் வரை அடுத்த பகுதிக்கு செல்ல வேண்டாம் be an expert.\nபடிக்க ஆரம்பிக்கும் முன் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அல்லது நம்பகத் தன்மை உடைய ஒரு Source பாடப் புத்தகங்கள் நமக்கு தேவை. அதை முதலில் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அது பள்ளிப் பாடப் புத்தகமாக இருக்கலாம் அல்லது தனியாக வாங்கக்கூடிய புத்தகங்களாகவும் இருக்கலாம். ஆனால் அது நீங்கள் நம்பக்கூடிய உங்களுக்குப் புரியும்படி உள்ள புத்தகமாக இருப்பது நல்லது.\nஎந்த பகுதியும் படிக்காமல் விட்டுச் சென்று அடுத்த பகுதிக்குச் செல்வது மிகவும் தவறான விஷயம். உங்களுக்கு அந்த பகுதி வரவில்லை என்றால் அதை எவ்வாறு நாம் புரிந்துகொண்டு அந்த வகையில் கேட்கக்கூடிய வினாக்களுக்கு விடையளிக்க முடியும் என்று நீங்கள் பயிற்சி செய்வதே உங்களுக்கான வெற்றி.\nஎல்லா கேள்விகளுக்கும் short cut குறுக்கு வழிகளை எதிர்பார்ப்பது நிச்சயம் தேர்வு நேரத்தில் உங்களுக்கு உதவாது. நான் அனைத்தையும் மனக்கணக்கு களிலேயே செய்து முடிப்பேன் பேப்பர் மற்றும் பேனாவை எடுக்காமலே முயற்சி செய்வேன் என்று நினைப்பது அனைத்து நேரத்திலும் உதவாது.\nசில நேரங்களில் அது தவறான விடைகளுக்கு வழிவகுத்துவிடும்.\nஇவ்வளவு முயற்சிகளையும் செய்யும்போது கடினமாகத்தான் இருக்கும் அதனால் உடனடியாக அந்த முயற்சியை விட்டு விட வேண்டாம். கடைசி வரை போராடினால் உங்களுக்கு நிச்சயம் பலன் தரும். ஒரு பகுதியை முடித்தவுடன் அந்த பகுதியில் இருந்து மாதிரி வினாக்களை எடுத்து பயிற்சி செய்யுங்கள் உங்களால் சரியாக விடை அளிக்க முடிகிறது என்பதை சோதியுங்கள்.\nநன்றாக பயிற்சி செய்த பின்பு உங்களால் எவ்வளவு வேகமாக அந்த கேள்விகளுக்கு விடையளிக்க முடியும் என்பதை நீங்களே சோதித்துப் பாருங்கள்\nமுக்கியமான பாடக் குறிப்புகளை ஒரு நோட்டுப் புத்தகமும் வைத்து எழுதி கொள்ளுங்கள். மீண்டும் திருப்பதிக்கு இது நிச்சயம் உங்களுக்கு உதவும்\nஉங்களால் எவ்வளவு மாதிரி வினாத்��ாள்கள் பயிற்சி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். இது தேர்வு நேரத்தில் நிச்சயம் உங்களுக்கு நேரம் மேலாண்மை சரியான பதில்களை தேர்ந்தெடுத்தல் சரியான கேள்விகளை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றிற்கு உதவும்.\nதேர்வு நேரத்தில் செய்யக்கூடிய முக்கியமான தவறுகள் அதை எவ்வாறு தவிர்ப்பது\nகேள்விகளை முழுமையாக படிக்காமல் விடுவது நீங்கள் படித்த கேள்விக்கு விடை உள்ளது போன்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.\nநீங்கள் shortcut மற்றும் குறுக்கு வழி பயன்படுத்தி நிறைய கேள்விகளை பயிற்சி பயிற்சி செய்திருந்தால் தாரளமாக அந்த முறையில் விடை அளிக்கலாம். இல்லையென்றால் நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் நார்மல் சாதாரண முறையை பயன்படுத்தி விடை அளிக்க முயற்சி செய்யுங்கள் அனைத்து நேரத்திலும் shortcut என்பது உதவாது.\nமேலும் குத்துமதிப்பாக ஒரு விடையை தேர்வு செய்வது நிச்சயம் உங்களது மதிப்பெண்களை இழக்க காரணமாகிவிடும். எதிர்மறை மதிப்பெண்கள் இருந்தால் அதிக மதிப்பெண்கள் இழக்க நேரிடும் என்பதை மனதில் வைக்கவும்.\nஇவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் கணித பகுதியில் நிச்சயம் நிறைய கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்\nதொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருங்கள் வெற்றி பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirumana-dosha-pariharam-tamil/", "date_download": "2020-06-06T17:42:09Z", "digest": "sha1:F7GTAUYSYFZZAF5QLKJC5U7NPA3QE7QZ", "length": 11706, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "திருமண தோஷ பரிகாரம் | Thirumana dosha pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் திருமண தோஷம் நீங்க மிக எளிய பரிகாரம்\nதிருமண தோஷம் நீங்க மிக எளிய பரிகாரம்\nஒரு ஆண் ஒரு பெண் ஆகிய இருவரும், பெரியோர்கள் ஆசிர்வாதத்தோடு இல்லற வாழ்வில் இணையும் சடங்கு திருமணம். சரியான காலத்தில் இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணம் செய்து விடவே அனைவரும் விரும்புவர். ஆனால் சிலருக்கு திருமண தோஷம் இருக்கும் பட்சத்தில் திருமணம் நடக்க கால தாமதம் ஆகிறது. இந்த திருமண தோஷத்திற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஜோதிடத்தில் பல சுகங்களுக்கு காரகனாகவும், இல்லற வாழ்வில் ஆண்-பெண் இணைவிற்கு முக்கிய பங்கு வகிக்கும் கிரகமாக “சுக்கிரன���” இருக்கிறார். இந்த சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் “கடகம், சிம்மம், கன்னி” போன்ற சுக்கிரன் “பகை மற்றும் நீச்சம்” பெறும் ராசிகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு சுக்கிரனால் “திருமண தோஷம்” ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு பித்ரு சாபங்களினாலும் திருமண தோஷம் ஏற்படுகிறது. இந்த திருமணம் தோஷம் நீங்கி சிறந்த வரன் மற்றும் வது உடன் திருமணம் நடக்க கீழ்கண்ட பரிகாரங்களை செய்யலாம்.\nதிருமண தோஷம் கொண்ட பெண்கள் தங்கள் ரத்த வழி உறவுகளில், பூப்படையாத 10 -12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை உங்கள் வீட்டிற்கு ஒரு வியாழக்கிழமை அன்று வரவழைத்து சைவ உணவு விருந்து அளிக்க வேண்டும். விருந்து உண்டு முடித்ததும் சந்தனம், குங்குமம், மஞ்சள் நிற ஜாக்கெட் துணி, ஐந்து மஞ்சள் கிழங்கு, மூன்று முழம் மல்லி பூ, கண்ணாடி வளையல்கள், அதனுடன் நீங்கள் விரும்பும் தொகையை காணிக்கையாக ஒரு புது தட்டில் வைத்து, அப்பெண் குழந்தையை கிழக்கு திசை பார்த்தவாறு நிற்கச் சொல்லி கொடுக்க வேண்டும்(தட்டை திருப்பி வாங்கி கொள்ள கூடாது). இவ்வாறு செய்த மூன்று மாத காலத்திற்குள் திருமண தோஷம் விலகி திருமண முயற்சிகள் வெற்றி பெரும்.\nதிருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் அல்லது சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி, வழிபட்டு வர வேண்டும். இது போன்று 27 வெள்ளிக்கிழமைகள் செய்து வர திருமண தோஷம் நீங்கி விரைவிலேயே நல்ல வரன் மற்றும் வது அமையும்.\nகும்பகோணத்திற்கு அருகே இருக்கும் “திருமணஞ்சேரி” என்ற கோவிலுக்கு சென்று அக்கோவிலின் இறைவனான சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாளை வணங்கி, அக்கோயிலை 9 முறை வலம் வந்து வேண்டுதலை முடிக்க, 90 நாட்களுக்குள் திருமணம் தோஷம் கொண்ட ஆண்களுக்கும், பெண்களும் அத்தோஷங்கள் நீங்கி சிறப்பான திருமண சம்பந்தம் அமையும்.\n15,000 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோவிலின் முழு விவரம்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nதிருமணம் விரைவில் நடக்க பரிகாரம்\n உப்பு பரிகாரத்தை இப்படி செய்தீர்கள் என்றால், பிரச்சனை, இரண்டு மடங்கு பூதாகரமாக வெடித்து விடும்.\nகுலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த தீபத்தை, இன்றே ஏற்றி வையுங்கள்\nஉங்கள் கையில், லட்சக்கணக்கில் பணம் சேருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரிகாரத்தை செய்தால்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-replacement-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-meera-mithun/", "date_download": "2020-06-06T17:24:23Z", "digest": "sha1:JYFAYS5TQUA5VJKA75JLEHL7SXWBG3JT", "length": 9539, "nlines": 154, "source_domain": "fullongalatta.com", "title": "சிம்ரனுக்கு Replacement நான்தான்! | Meera Mithun Viral Video | Bigg Boss Tamil | Full On Galatta - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஎன்னுஎன்னுடைய லட்சியமே இதுதான்... மனம் திறந்த ஜோதிகா\nசென்னை: தன்னுடைய லட்சியம் என்ன என்று நடிகை ஜோதிகா மனம் திறந்து பேசியுள்ளார். திருமணத்துக்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் நடிகை ஜோதிகா. பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். அந்த வகையில் ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஜாக்பாட் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்நிலையில் நடிகை ஜோதிகா ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பெரிய ஹீரோக்களுக்கு என்னவெல்லாம் இருக்குமோ அவை எல்லாமே ஜாக்பாட் படத்தில் […]\nபுதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு\nசூர்ப்பனகையாக மாறிய சிவகார்த்திகேயன் பட நடிகை “ரெஜினா கெஸண்ட்ரா” பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..\nபிரபாஸின் அடுத்த படம் பற்றிய அப்டேட் …\n“லைக்கா” நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.. ‘தர்பார்’ வெளியாவதில் சிக்கல்..\n“பாரதிராஜா” கூறும் பிளாஷ்பேக்.. “பாக்யராஜை” ஹீரோவாக நடிக்க வைத்த போ��ு பைத்தியமா\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/tomorrow-solar-eclipse-the-next-eclipse-in-2031/?shared=email&msg=fail", "date_download": "2020-06-06T16:37:55Z", "digest": "sha1:3IMUS6ORN4DXEA3VOAB3OPYHVOSNFNK3", "length": 15103, "nlines": 149, "source_domain": "fullongalatta.com", "title": "நாளை \"சூரிய கிரகணம்\" மீண்டும் 2031-ல் தான் நிகழும்... - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nநாளை “சூரிய கிரகணம்” மீண்டும் 2031-ல் தான் நிகழும்…\nநாளை “சூரிய கிரகணம்” மீண்டும் 2031-ல் தான் நிகழும்…\nடிசம்பர் 26ம் தேதி ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nசூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகண���் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். நாளைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்படுகிறது.\nஅதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். இதன்போது சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது.\nஅது கண்களின் விழித்திரையை பாதிக்கும். மேலும் சந்திரன் சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும் என்று பிர்லா கோளரங்கத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஊட்டி, கோயம்பத்தூர், ஈரோடு, பாலக்காடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சென்னை உட்பட தென் இந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம்.பகுதி சூரிய கிரகணத்தின்போது சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே சந்திரன் மறைக்கும்.\nஆனால் , சென்னையைவிட கோயம்பத்தூர், பாலக்காடு, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணம் மிகவும் கடுமையாகவே காட்சி அளிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.மேலும் இலங்கை, சிங்கப்பூர், சௌதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை காண முடியும்.\nவரும் வியாழக்கிழமை (டிசம்பர் 26) தென்படக்கூடிய கிரகணம் காலை 08:08 மணி அளவில் துவங்கி, 11:19 மணிக்கு முடிந்துவிடும். சரியாக 09:35 மணி அளவில் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும். இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலைபெற்றிருக்கும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த கிரகணத்தை நேரடியாக காண்பது கடினம் என்பதால், சென்னை பிர்லா கோளரங்கத்தில் தொலைநோக்கி உதவியுடன், சூரிய கிரகணத்தின் பிரதிபலிப்பை திரையில் காண ஏற்படு செய்யப்பட்டுள்ளது.\nஇது தவிர சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தியே இந்த கிரகணத்தைக் காண முடியும். இந்த கிரகணம் வழக்கம் போல் அல்லாமல் மூன்று மணி நேரம் தோன்றக்கூடிய நீண்ட கிரகணம் என்பத��ல் நேரடியாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பிர்லா கோளரங்கத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகிறார்.\nவிக்ரம் - அஜய் ஞானமுத்து இணையும் \"கோப்ரா\"\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்துக்கு ‘கோப்ரா’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். ‘ஆதித்ய வர்மா’ படம் வெளியாகிவிட்டதால், தற்போது அஜய் ஞானமுத்து படத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ‘கோப்ரா’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது படத்தின் […]\nசரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன் படத்தின் நாயகி தமன்னா தான் என முடிவு.. இவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாம்…\nகனமழை காரணமாக 4 வீடுகள் இடிந்து 9 பேர் உயிரிழப்பு..\nதன்னை பற்றி வெளியான வதந்திகள் குறித்து ‘பிகில்’ பட நடிகை மறுப்பு..\nதமிழக சட்டசபையில் இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம்… பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..\nநித்யானந்தா தான் என் குரு..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-06T18:38:51Z", "digest": "sha1:QCB5UAQOFDZMY7RN2PH4EK4N2DDADQVP", "length": 12226, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மறவர் (இனக் குழுமம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமறவர் (Maravar) (மறவன் மற்றும் மறவா எனவும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் தென் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் எனப்படுவர்.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nமுக்குலத்தோர், பாளையக்காரர்கள், குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் வருவோர்.\n5 மறவர் தற்போதும் உள்ள மன்னர் குடும்பங்கள்\nதமிழில் \"மறம்\" என்றால் \"வீரம்\" என்று பொருள். முற்காலத்தில் மக்கள் செய்யும் தொழிலினை வைத்தே அவர்தம் சாதி வரையறுக்கப்பட்டது. முற்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே இருந்தது. பெரும்பாலும் தமது வீரத்திற்காகவே அறியப்பட்ட இக்குலத்தினர் காலாட்படையில் பெரும்பங்காற்றி போர் புரிந்தமையால் மறவர் எனப்பெயர் பெற்றனர்.[சான்று தேவை]\nதமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், சேர்வை, ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்டோர் சீர்மரபினர் பிரிவில் உள்ளனர்.[1]\nசெவிவழி கருத்துகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் இராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே \"சேதுபதி மன்னர்\" என்ற பெயரும் பெற்றார் .\nராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருதப்படுகிறனர். அந்த வகையில் மறவர்கள் ராமந��தபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.\nமுதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் பூலித்தேவன் மறவர் இனத்தில் தொன்மையான செம்ம நாட்டு மறவர் குலத்தை சேர்ந்தவர்.[2] செம்ம நாட்டு மறவர்கள் தமக்கை மகளைத் திருமணம் செய்யும் வழக்கம் உடையவர்கள். செம்ம நாட்டு மறவரினப்பெண்கள் மூக்குத்தி அணியும் வழக்கம் உள்ளவர்கள்.\nமறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின் தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.\nசேத்துர் - ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்\nசிங்கம்பட்டி - நல்லகுட்டி தீர்த்தபதி\nகொல்லம்கொண்டன் - வீரபுலி வாண்டாய தேவர்\nகங்கைகொண்டன் - சிவதுரை சோழக தேவர்\nசுரண்டை - வெள்ளைதுரை பாண்டிய தேவர்\nஊர்க்காடு - சேது ராம தலைவனார்\nதெங்காஞ்சி - சீவல மாறன்\nவடகரை - சின்னஞ்சா தலைவனார்\nதிருக்கரங்குடி - சிவ ராம தலைவனர்\nஊற்றுமலை - ஹிருதலய மருதப்ப பாண்டியன்\nகுமாரகிரி - குமார பாண்டிய தலைவனார்\nநெற்கட்டன் செவ்வல் - வரகுன ராம சிந்தமனி பூலி துரை பாண்டியன்\nகொடிகுளம் - முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்\nகடம்பூர் - சீனி வள்ளால சொக்கதலைவனார்(அ) பூலோக பாண்டியன்\nமணியாச்சி - தடிய தலைவனார் பொன் பாண்டியன்\nகுற்றாலம் - குற்றால தேவன்\nபுதுகோட்டை(திருநெல்வெலி) - சுட்டால தேவன்\nகுருக்கள்பட்டி - நம்பி பாண்டிய தலைவனார்\nதென்கரை - அருகு தலைவனார்\nநடுவகுறிச்சி - வல்லப பாண்டிய தேவர்\nபாலவனத்தம் - பாண்டி துரை தேவர்\nபாளையம்பட்டி - தசரத சின்ன தேவர்\nபடமாத்துர் - வேங்கை உடையன தேவர்\nஅரளிகோட்டை - நல்லன தேவர்\nசெவேரக்கோட்டை - கட்டனதத் தேவர்\nகார்குடி - பெரிய உடையன தேவர்\nசெம்பனூர் - ராஜ தேவர்\nகோவனூர் - பூலோக தேவர்\nஒரியுர் - உறையூர் தேவர்\nபுகலூர் - செம்பிய தேவர்\nகமுதி கோட்டை - உக்கிர பாண்டிய தேவர்\nசாயல்குடி - சிவஞான பாண்டியன்\nஆப்பனூர் - சிறை மீட்ட ஆதி அரசு தேவர்.\nமறவர் தற்போதும் உள்ள மன்னர் குடும்பங்கள்\nசிவகங்கை - கௌரி வல்லப உடையார் தேவர்\n↑ அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை 10, 2009\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-06T18:42:06Z", "digest": "sha1:5FRY7IXTX3FECGRD56Z3F3KOSI5PN5Y4", "length": 12001, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\n(முழுமையான சோதனைத் தடை உடன்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு (Comprehensive Nuclear-Test-Ban Treaty, சுருக்கமாக CTBT) எத்தகைய சூழலிலும் (நிலத்தடியில், நீர்பரப்பினடியில், விண்வெளியில் மற்றும் வளிமண்டலத்தில்) இராணுவ பயன்பாட்டிற்கோ அல்லது குடிசார் பயன்பாட்டிற்கோ அணுகுண்டு சோதனைகள் நடத்தபட தடை செய்கிறது. இது ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று நிறைவேற்றப்பட்டாலும் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.[1] இந்தியாவும் பாக்கித்தானும் இன்னமும் இதற்கு ஒப்பவில்லை.\nமுழுமையான அணுகுண்டு சோதனைத்தடை உடன்பாடு\nமுழுமையான அணுகுண்டு சோதனைத்தடை உடன்பாட்டில் பங்குபெறுவோர்\nஅனுபந்தம் 2, கையொப்பிட்டு ஏற்புறுதி வழங்காதவர்\nஅனுபந்தம் 2 இல்லை, கையொப்பிட்டு ஏற்புறுதி வழங்காதவர்\nஅனுபந்தம் 2 இல்லை, கையொப்பிட்டவர்\nஅனுபந்தம் 2 இல்லை, ஒப்பாதவர்\nகையெழுத்திட்டது 10 செப்டம்பர் 1996\nநடைமுறைக்கு வந்தது இன்னும் செயற்படுத்தபடவில்லை\nநிலை அனைத்து 44 அனுபந்தம்2 நாடுகளும் ஏற்றபின் 180 நாட்கள் கழித்து : அல்சீரியா, அர்ச்சென்டினா, ஆத்திரேலியா, ஆஸ்திரியா, வங்காளதேசம், பெல்ஜியம், பிரேசில், பல்கேரியா, கனடா, சிலி, சீனா, கொலம்பியா, வட கொரியா, எகிப்து, பின்லாந்து, பிரான்சு, செருமனி, அங்கேரி, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இசுரேல், இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, நோர்வே, பாகிஸ்தான், பெரு, போலந்து, ருமேனியா, தென் கொரியா, உருசியா, சிலவாக்கியா, தென் ஆபிரிக்கா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரைன், ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு, வியட்நாம், காங்கோ மக்களாட்சிக் குடியரசு\nஇந்த உடன்பாடு ஐக்கிய நாடுகள் பொது அவையால் 10 செப்டம்பர் 1996ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.[2] நியூயார்க் நகரில் 1996ஆம் ஆண்டு 24 செப்டம்பர் அன்று நாடுகள் கையெழுத்திட திறக்கப்பட்டது.[2] அப்போது அணு ஆயுத நாடுகளாக இருந்த எட்டு நாடுகளில் ஐந்து உட்பட, 71 ���ாடுகள் முதலில் கையெழுத்திட்டன. மே 2010 நிலவரப்படி , 153 நாடுகள் உடன்பாட்டை ஏற்புறுதி செய்துள்ளன; மேலும் 29 நாடுகள் கையொப்பமிட்டு ஏற்புறுதி செய்யாது உள்ளன.[3]\nஉடன்பாட்டின் அனுபந்தம் 2இல் பட்டியலிடப்பட்டுள்ள 44 நாடுகளும் ஏற்புறுதி செய்தபின்னர் 180 நாட்கள் கழித்து உடன்பாடு செயலாக்கத்திற்கு வரும். இந்த \"அனுபந்தம் 2\" நாடுகள் 1994ஆம் ஆண்டிற்கும் 1996ஆம் ஆண்டிற்கும் இடையே அணுகுண்டு சோதனைத்தடை ஒப்பந்தப் பேச்சுகளில் பங்குபெற்ற, அந்நாளில் அணுக்கரு உலைகள் அல்லது ஆய்வு உலைகள் வைத்திருந்த நாடுகளாகும்.[4] ஏப்ரல் 2009 நிலவரப்படி, ஒன்பது அனுபந்த 2 நாடுகள் ஏற்புறுதி வழங்கவில்லை: சீனா, எகிப்து, இந்தோனேசியா, ஈரான், இசுரேல் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு கையொப்பமிட்டு ஏற்புறுதி வழங்காதவையாம்; இந்தியா, வட கொரியா மற்றும் பாகிஸ்தான் கையொப்பமும் இடாதவையாம். 3 மே 2010 அன்று இந்தோனேசியா உடன்பாட்டிற்கு ஏற்புறுதி வழங்குவதற்கான செயன்முறையைத் துவங்கியுள்ளதாக அறிவித்தது.[5]\nஒவ்வொரு நாடும் எந்த அணுகுண்டு சோதனை வெடிப்பையும் அல்லது வேறொரு அணுக்கரு வெடிப்பையும் நடத்தாது; தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்த இடத்திலும் இவ்வாறான வெடிப்புகள் நிகழ்வதைத் தடுக்கும்.\nஒவ்வொரு நாடும் எந்த அணுகுண்டு சோதனை வெடிப்பையும் அல்லது வேறொரு அணுக்கரு வெடிப்பையும் நிகழ்த்த உதவி, ஊக்கம் அல்லது வேறெந்த வகையிலும் பங்கேற்றலை தவிர்க்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-02-08", "date_download": "2020-06-06T17:37:51Z", "digest": "sha1:IUPXJMZV3DCUE6BKOWSJDWZ47R7JUEVP", "length": 19572, "nlines": 283, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n27 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n��ிரதமர் மஹிந்தவிடம் இந்தியப் பிரதமர் வழங்கிய உறுதிமொழி\nவடக்கு, கிழக்கு மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்: சிறீதரன் எம் பி கோரிக்கை\n பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி குறித்து வெளியாகியுள்ள தகவல்\nதேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நாமல்\n 24 மணி நேரத்தில் 81 பேர் பலி\nதேர்தல்களை இலக்குவைத்தேமாவட்டச் செயலர்கள் மாற்றம்\nஇராணுவ சோதனை சாவடி விவகாரம்: ஓமந்தை சோதனை சாவடிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸின் குழுவினர்\nகல்கிஸ்ஸை கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளை முன்னெடுத்த இந்திய கடற்படையினர்\nஎத்தனை தடை வந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வீறு நடை போடும் : அட்டாளைச்சேனை அமைப்பாளர்\nஇலங்கையை முக்கிய பங்காளியாக பார்க்கும் அமெரிக்கா\nபுளியங்குளம் - நெடுங்கேணி வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியம்\nசீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்களின் தற்போதைய நிலை\nஇலங்கைக்கு தொடர்ந்தும் இராணுவ உதவி வழங்கப்படும்\nகூட்டமைப்பு கிழக்கில் பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் : கிழக்கு தமிழர் ஒன்றியம்\nபகிடிவதை எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை\nஎயார்பஸ் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகருணாவின் முகத்திரை கிழித்த எம்.பி எச்சரித்த கெஹலிய - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nஅப்பாவிடம் செல்கிறேன்..... யாழ்ப்பாணத்தில் இளம் தாய் தூக்கில் தொங்கி தற்கொலை\nகல்வித்துறையில் பாரிய புரட்சிக்கு தயாராகும் ஜனாதிபதி\nபிரதமர் பதவியை இலக்கு வைக்கும் மூன்று அமைச்சர்கள் ஜே.வி.பி கடும் எதிர்ப்பு - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nவன்னியில் தமிழர்களின் அடையாளம் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்: சாள்ஸ் நிர்மலநாதன்\nசீனாவில் இருக்கும் மாணவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nகொரோனா வைரஸின் பின்னணியில் அமெரிக்கா\nமுல்லைத்தீவு குண்டு வெடிப்பு சம்பவம் தாயும் மகனும் அதிரடிக் கைது\nஅவசர தேர்தல்: கருத்து கேட்கும் பிரதமர்\nஐ.நாவில் முறைப்பாடு செய்த ஹிருணிகா\nஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்த பெண் பரிதாபமாக மரணம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இரகசியங்கள் பலவற்றை வெளியிட தயாராகும் ஹேமசிறி மற்றும் பூஜித\nகௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கக் கூடியவர்களை தெரிவு செய்யுங்கள் - சபாநாயகர்\nசபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு பெற தயாராகும் கருஜயசூரிய\nசுதந்திரக் கட்சியிலும் பிரச்சினை இருக்கின்றது: நிஷாந்த\nரஞ்சன் மீது கல்லெறிய வேண்டும் - வஜிர அபேவர்தன\nமகிந்த மற்றும் கோட்டாபயவின் புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது\nஇந்திய பிரதமர் மோடியை சந்தித்த இலங்கை பிரதமர் மகிந்த\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குற்றச்சாட்டை மறுக்கும் மகிந்த அமரவீர\nகல்முனை பிரபல வைத்தியசாலையில் பாலியல் துன்புறுத்தலில் பல பிரபலங்கள்\nசரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கும் கோட்டாபய அணி\nவாகனங்களை இறக்குமதி செய்ய அதிகளவு பணத்தை செலவிட்டுள்ள மைத்திரி\nதேர்தலில் போட்டியிட போவதில்லை: பசில்\n இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் ஸ்தலத்தில்\nராஜிதவுக்கு இருந்த தைரியம் அரசாங்கத்திற்கு இல்லையா\nசிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் சுதந்திரக் கட்சி\nசர்வதேச பதவிகளை குறி வைத்துள்ள ரணில்\n 15,000 பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை\nஅடுத்த அரசாங்கத்தில் நாமலுக்கு முக்கிய அமைச்சு பதவி\nமிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்: அமெரிக்க உயர் அதிகாரி\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்\nதேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவான நபர்களை தெரிவு செய்ய வேண்டும் - நளின் டி சில்வா\nராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துள்ள மகிந்த தலைமையிலான குழு\nஓட்டமாவடிக்கு ஜேர்மன் நாட்டு பிரதிநிதிகள் விஜயம்\nகர்ப்பிணி பெண்களான அரச உத்தியோகத்தர்களுக்கு பிரசவ விடுமுறை காலம் நீடிப்பா\nஇலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் மகிந்தவிடம் வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்\nபுதிய அரசாங்கத்தில் பிரதமரான பின்னரான முதல் வெளிநாட்டு பயணித்தில் மகிந்தவிற்கு அமோக வரவேற்பு\nகூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட ஒருவர் பலி\nசுக்கிரனின் அருளால் அதிஷ்டத்தின் உச்சத்தை எட்டப் போகும் ராசிக்கார்கள் யார் தெரியுமா\nபிரதமர் பதவியை இலக்கு வைக்கும் மூன்று அமைச்சர்கள்\nயாழ். பல்கலைக்கழகத்தில் நடக்கும் மோசமான பகிடிவதைகள் வெளியான குரல்பதிவால் சர்ச்சை: பத்திரிகை கண்ணோட்டம்\n20,000 கொரோனா வைரஸ் நோயாளிகளை கருணை கொலை செய்ய சீனா முடிவா\nதொழில்தேடும் பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு\nபல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள வெட்டுக்கிளி இலங்கையிலும் பரவும் ஆபத்து\nகூட்டமைப்பு இனவாதத்தை தூண்டுகிறது - எச்சரித்த கெஹலிய\nவெளிநாடு சென்ற இலங்கையர் மாயம் - தகவல் அறிந்தால் அறிவிக்கவும்\nஜனாதிபதி கோட்டாபயவிற்கு கனடா பாராளுமன்றத்தில் ஹரி ஆனந்தசங்கரி எச்சரிக்கை\nமியன்குமார சித்திரவதை செய்யப்பட்டதாக வெளியான தகவலை மறுக்கிறார் பெல்லங்வெல விஹாரையின் பிரதமகுரு\nகோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி அறிவித்துள்ள விடயம்\nரஞ்சன் எம்.பி மற்றும் நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானம்\nஅதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து - நான்கு இளைஞர்கள் பரிதாபமாக பலி\nயாழ் பல்கலைக்கழக ஆபாச பகிடிவதை விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு\nகோட்டாவின் ஆர்ப்பாட்ட இடத்திற்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43785/", "date_download": "2020-06-06T17:09:30Z", "digest": "sha1:LU3Z3Z76WZYPZODLHOC6V4C4RX6SVCEB", "length": 10412, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "2018ம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஆயத்தங்கள் குறித்து திருப்தி – விளாடிமிர் புட்டின் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n2018ம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஆயத்தங்கள் குறித்து திருப்தி – விளாடிமிர் புட்டின்\n2018ம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டிகளுக்கான ஆயத்தங்கள் தொடர்பில் திருப்தி அடைவதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்கள் ஆயத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஎனினும் சில மைதானங்களில் இன்னமும் பணிகள் பூர்த்தியாகவில்லை எனவும் சிறு தாமதம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த தாமதங்கள் மோசமான தாமதங்கள் அல்ல எனவும், ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இறுதி நேரத்தில் அதனை தீர்க்க காத்திருக்கக் கூடாது எனவும் புட்டின் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் ���தனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTags2018 football World Cup 2018ம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டி news sportsnews tamil tamil news ஆயத்தங்கள் திருப்தி விளாடிமிர் புட்டின்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஅரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி\nஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியம் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தத் தீர்மானம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கர��ன் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=2635&slug=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%3A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-06-06T17:57:33Z", "digest": "sha1:LULGXTYUJFV3L2THDQG7JD2UYGJHXYL5", "length": 11149, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "வைரலாகும் புகைப்படம் : படப்பிடிப்பில் பேரனுடன் ரஜினிகாந்த்", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nவைரலாகும் புகைப்படம் : படப்பிடிப்பில் பேரனுடன் ரஜினிகாந்த்\nவைரலாகும் புகைப்படம் : படப்பிடிப்பில் பேரனுடன் ரஜினிகாந்த்\nமும்பையை ஆட்டி படைக்கும் ரவுடிகளை தீர்த்து கட்டும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல். மற்றுமொரு வயதான தோற்றத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.\nஅனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் யாரோ அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர்.\nஇது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் படப்பிடிப்பு நடக்கும் பகுதியை சுற்றி பாதுகாப்பு போட்டுள்ளனர். படப்பிடிப்பு தளத்துக்குள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தர்யாவின் மக���ும் பேரனுமான வேத் கிருஷ்ணாவுடன் படமாக்கப்பட்ட தர்பார் படக்காட்சிகளை கம்ப்யூட்டரில் கண்டு ரசித்துள்ளார்.\nஅதனை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது செல்போனில் படம் பிடித்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் லேசான தாடியுடன் இளைமை தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-06-06T16:05:00Z", "digest": "sha1:JGBFLF3CW4H3EXSXOWJRNT2OOG4WMK4V", "length": 5707, "nlines": 89, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கபினி – தமிழ் வலை", "raw_content": "\nகாவிரி நீர்வரத்து மேலும் அதிகரிப்பு – மக்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் பேச்சு\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர்...\nஅதிகரிக்கும் நீர்வரத்து – மீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை\nபெங்களூரு மற்றும் காவிரி நீரப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், காவிரியிலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் காவேரி கரையோர...\nநீர் வரத்து அதிகரிப்பு – மேட்டூர் அணை நிரம்புகிறது\nகர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்தது. இதனால் அதிக நீர்வரத்து காரணமாக ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய...\nஆர்ப்பரிக்கும் காவிரி – மக்கள் கொண்டாட்டம்\nகர்நாடக மாநிலம் குடகுமலை மற்றும் கேரள மாநிலத்தில் வயநாடு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ...\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/28/amit-shahs-next-incarnation-violent-opposition/", "date_download": "2020-06-06T16:05:04Z", "digest": "sha1:WFQ5KJUOECVQSPDPPE7VEQNOPEKUBBAG", "length": 24055, "nlines": 122, "source_domain": "kathir.news", "title": "மாவீரன் அமித்ஷாவின் அடுத்த அவதாரம்! அலறும் எதிர்கட்சியினர்!!", "raw_content": "\nமாவீரன் அமித்ஷாவின் அடுத்த அவதாரம்\nஅமித் ஷா - இந்த பெயர்தான் எதிர் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். அமித் ஷா தமிழ் நாட்டிற்கு வந்து 6 மாதங்கள் தங்கப்போகிறார் என்றால், மு.க.ஸ்டாலின் முதல் திருமாவளவன் வரை அனைத்து மோடி எதிர்பாளர்களுக்கும் பேதி ஆகி விடும். எதனால் இப்படி அலறுகிறார்கள் யார் இந்த அமித் ஷா\nஅமித் ஷா 22.10.1964 அன்று மும்பையில் பிறந்தார். தந்தை அனில் சந்திர ஷா. தாயார் குசும்பென். பள்ளிப்படிப்பை குஜராத்தில் உள்ள மான்சாவில் முடித்தார். கல்லூரி படிப்பை குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தொடந்தார். இவர், 1980-ஆம் ஆண்டு தனது 16-வது வயதில் தன்னை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைத்துக்கொண்டார். அதன்பிறகு அகில இந்திய மாணவர் அமைப்பான ABVP-யில் இணைந்து பணியாற்றினார்.\nஅமித் ஷா-வின் வாழ்க்கையில் 1982-ஆம் ஆண்டு ஒரு பெரும் திருப்பு முனையை ஏற்படுயது. ஆமாம், அந்த ஆண்டில்தான், நரேந்திர மோடியை சந்தித்தார். பார்த்த உடனேயே அமித் ஷா-வின் திறமையை துல்லியமாக கணித்தார் நரேந்திர மோடி. அதன்பிறகு 1982-ஆம் ஆண்டு முதல் அமித் ஷா, ABVP-யின் குஜராத் மாநில இணை பொது செயலாளராக பணியாற்றினார்.\n1986-ஆம் ஆண்டு நரேந்திர மோடி, குஜராத் மாநில பா.ஜ.க செயலாளராகப் பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து அமித் ஷா-வும், 1987-ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அவர் பா.ஜ.க இளைஞரணியில் தீவிரமாக செயல்பட்டார். அப்போது, வாக்குச்சாவடிகளை நிர்வகிப்பதிலும், தேர்தல் வியூகங்களை வகுத்துச் செயல்படுத்துவதிலும் அமித் ஷா-வின் ஆற்றலைக் கண்டு வியந்து போனார் நரேந்திர மோடி.\n1995-ஆம் ஆண்டு, கேசுபாய் படேல் தலைமையில் முதல் முறையாக குஜராத்தில் பா.ஜ.க அரசு அமைந்தது. அப்போது குஜராத்தின் நகரங்களில் கட்சி வலுவாக இ��ுந்தாலும், கிராமங்களில் பலவீனமாகவே இருந்தது. கிராமங்களை நோக்கிச் செல்வதே கட்சியை பலப்படுத்தும் என்பதால் நரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணி, பா.ஜ.க-வை கிராமங்களுக்கு கொண்டு சென்றது. அதற்காக இருவரும் கடுமையாக உழைத்தனர்.\nபஞ்சாயத்து மட்டத்தில் பா.ஜ.க-வை வலுப்படுத்தினர். பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் பா.ஜ.க-வின் பக்கம் கொண்டு வந்தனர். பஞ்சாயத்து கமிட்டிகளை அமைத்தனர். இதன்மூலம் கீழ் மட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தியதால் கட்சியின் அமைப்பு பலமானது. இதுபோல, குஜராத்தில் உள்ள ஏராளமான பால் பண்ணை சங்கங்களை பா.ஜ.க வசம் கொண்டு வந்தனர். கூட்டுறவு சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளிலும் பா.ஜ.க-வின் பெரும்பான்மையில் இருந்தனர்.\nநரேந்திர மோடியும், அமித் ஷா-வும் ஒவ்வொரு முடிவுகளையும் கீழ் மட்டத்தில் இருந்தே எடுத்தனர். களத்துக்குச் செல்லாமல் அவர்கள் எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை. இப்போதும் அப்படித்தான்.\n1991 – 2009 வரை பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியின் தேர்தல் பணிகளை அமித் ஷா கவனித்தார். அபோது தேர்தல் வியூகங்களை வகுபது முதல் பூத் நிர்வாகிகளை நியமிப்பது வரை அனைத்தையும் அமித் ஷா-வே நேரடியாக கவனித்தார். 1996-ஆம் ஆண்டு குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தேர்தல் பணிகளை செய்தவரும் அமித்ஷாதான்.\n1997-ஆம் ஆண்டு, குஜராத்தின் சர்கேஜ் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2001-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சரானார் நரேந்திர மோடி. அதனைத் தொடர்ந்து அமித்ஷாவை, குஜராத் மாநில அமைச்சராக்கினார் நரேந்திர மோடி. அமித்ஷா, ஒரே நேரத்தில் 18 துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார். அதோடு ஒவ்வொரு துறைகளையும் சிறப்பாக முன்னேற்றி உள்ளார் என்பது அவரது திறமைக்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்தது.\n2014-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் அமித்ஷா. பிராமணர்களும், தாக்கூர்களும், யாதவ்களும், பட்டியலின மக்களும் ஆதிக்கம் செலுத்தும் உள்ளூர் அரசியலில் ஒரு குஜராத்தியான அமித்ஷாவால் என்ன செய்துவிட முடியும் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில், மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றி மகத்தான ச��தனை படைத்தது. அப்போது தான், அமித் ஷாவை அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து அவர் பா.ஜ.க-வின் அகில இந்திய தலைவரானார். பின்னர் தொடர்ந்து இந்தியாவில் அதிக மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி மலர்ந்தது.\nஅமித் ஷாவுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரமும் அத்துபடி என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் அவர் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பூத்கள் வரையிலும் ஊடுருவுகிறார் என்பது தான் அவரின் தனிச்சிறப்பு. பூத் மட்டத்தில் கமிட்டி அமைத்து, அவைகளை ஒருங்கிணைத்து வெற்றிக்கான வியூகங்களை வகுத்து செயல்படுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். வேட்பாளர்களை தேர்வு செய்வது முதல் தேர்தல் பணிகளை செயல்படுத்துவது வரை அமித் ஷாவின் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது.\nமேற்கு வங்காளத்தில் சவால் விட்டார் மம்தா, அந்த மம்தாவின் கோட்டையையே சாய்த்து விட்டார் அமித் ஷா. இதற்காக அவர் எடுத்த முயற்சிகள், வகுத்த வியூகங்கள், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். தேர்தலுக்கு முன்பே, அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார். பா.ஜ.க 18 இடங்களை பிடித்தது. 34 எம்.பி-க்களை வைத்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் 22 எம்.பி-களாக சுருங்கியது.\nதிரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு விடைகொடுத்தவரும் அமித் ஷாவே.\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங்கை காங்கிரஸ் களம் இறக்கியது. இவர் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த சமுதாய வாக்காளர்கள் 1.25 லட்சம் பேர் உள்ளனர். 3.5 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அவரை எதிர்த்து பெண் துறவி பிரக்யா சிங்கை களம் இறக்கினார் அமித் ஷா. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்த மலேகான் குண்டு வெடிப்பில் பிரக்யா சிங்கை தொடர்பு படுத்தி அவரை கைது செய்ததனர். அதோடு அவருக்கு சிறையில் நடந்த கொடுமைகளுக்கும் அளவே இல்லை. இந்து தீவிரவாதம் என்ற ஒன்றை புதிதாக கட்டமைத்து உலாவ விட்டது மட்டுமல்லாமல், இந்து மதத்தை திட்டமிட்டே இழிவுபடுத்தியது காங்கிரஸ். அதற்காக பயன்படுத்தப்பட்ட, கொடுமைபடுத்தப்பட்டவர��� இந்த சாத்வி பிரக்யா சிங். இவரை மிகத் தைரியமாக களம் இறக்கினார் அமித் ஷா. பிரக்யா சிங்கை, வேட்பாராக அறிவித்த உடனேயே திக் விஜய் சிங் அலற ஆரம்பித்தார். பின்னர் அவருக்காக அவரே ஓட்டு போடாமல், முடிவில் தோற்றே போய்விட்டார். இவை அனைத்தும் அமித் ஷாவின் சாணக்கியத்தனத்தால் நடந்தவை என்பதில் எள்ளவும் ஐயமில்லை.\nஒருபுறம் பா.ஜ.க-வை வெற்றிபெறச் செய்வதற்கான செயல் திட்டங்களை வகுத்தார் அமித் ஷா. அதேநேரம், எதிரணியை பலவீனப்படுத்தும் வேலைகளையும் நேர்த்தியாக செய்தார். பீகாரில் கடந்த தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்று 22 இடங்களில் வெற்றி பெற்றது. ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இருந்தன. இந்த தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றாலும் 17 இடங்களுக்கு மேல் பெறும் என்பது கள நிலவரம். ஆனால் அமித் ஷா, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்தார். இதில் பா.ஜ.க-வுக்கு வெறும் 17 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. பா.ஜ.க-வுக்கு இடம் குறைவாக கிடைத்தாலும் எதிர் அணிக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் அனைத்தும் கூட்டணி கட்சிகளுக்கே கிடைத்தன. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களை பா.ஜ.க கூட்டணி வென்றது.\nஇதுபோலவே, மகராஷ்டிராவின் நிலையும். சிவசேனா, தொடர்ந்து பா.ஜ.க-வை விமர்சித்து வந்தது. பா.ஜ.க-வும், சிவ சேனாவும் தனித்து தான் களம்காணும் என்று நினைத்தனர். ஆனால் அமித் ஷாவின் சாணக்கியதனத்தால், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன. எதிரணி பலவீனப்பட்டது. இதனால் மொத்தமுள்ள 48 இடங்களில் பா.ஜ.க கூட்டணி 41 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கூட்டணியால் வெறும் 5 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதுபோன்று விட்டுக்கொடுத்து வெற்றி கண்டார் சாணக்கியர் அமித்ஷா.\nஇந்தமுறை மத்திய அமைச்சரவையில் அமித் ஷா இடம்பெற உள்ளார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ, எதிர்கட்சியினர் அலறுகின்றனர். அதுவும் உள்துறை போன்ற துறைகளுக்கு அவர் அமைச்சராகிவிட்டால்\n#KathirExclusive புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு பின்னணியில் பீட்டா\nஇந்தியா, சீனாவில் கொரோனா பரிசோதனை அதிகரித்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் - டிரம்ப்\nசத்���ுருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்\nஅமேசானின் அமெரிக்க விநியோக மைய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nபா.ஜ.க தலைவர் பியூஷ் கோயலின் தாயார் மும்பையில் காலமானார்\nஊரக வாழ்வாதாரத்துக்கு புத்துயிர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.101500 கோடி நிதி ஒதுக்கீடு\nகொரோனா காலத்தில் நிவாரணமாக மோடி அரசு 42 கோடி பேருக்கு ₹53,248 கோடி நிதியுதவி - மொத்த விபரம்\nஇந்தியா - சீனா எல்லை விவகாரம் - ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்\nஅமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா - தலைமை அலுவலகம் சீல்\nஹெலிகாப்டரில் மட்டுமே அமர்நாத் யாத்திரை - சாதுக்களை தவிர 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனையை பற்றி இன்று இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/126733?ref=archive-feed", "date_download": "2020-06-06T16:58:21Z", "digest": "sha1:GNLUHZGRQ4NBMUJCRDRIFMLIUOKCABSO", "length": 9834, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்கும் எளிய வழிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்கும் எளிய வழிகள்\nதற்போதைய காலத்தில் அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் போன்ற உணவு பொருட்களில் கலக்கும் கலப்படமும், உடல் நலக்குறைவு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.\nமேலும் பிளாஸ்டிக் மூலம் முட்டை, அரிசி, சர்க்கரை, முட்டைகோஸ் ஆகியவை தயாரிக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதி நிலவுகிறது.\nபிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு டம்ளர் தண்ணீரில் அரிசியை போட்டு பார்க்கும் போது, அது போட்டவுடன் மிதந்தால் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்று அர்த்தமாகும்.\nதீப்பெட்டி கொண்டு அரிசியை கொளுத்திப் பார்க்கும் போது, பிளாஸ்டிக் வாடை வந்தால், அது பிளாஸ்டிக் அரிசியாகும்.\nவடித்த சாதத்தை 3 அல்லது 4 நாட்கள் வைத்திருந்து பார்க்கும் போது, அதில் பூஞ்��ை வராமல் இருந்தால், அது பிளாஸ்டிக் அரிசியாகும்.\nஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி, காயவைத்து அதில் சிறிது அரிசியை போட வேண்டும். அப்போது அந்த அரிசி பொரிந்தால், அது நல்ல அரிசி என்று அர்த்தம்.\nஅரிசியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் போது, அதில் வெண்படலம் போல் மேலே ஒட்டிக் கொண்டு பிளாஸ்டிக் வாடை வந்தால், அது பிளாஸ்டிக் அரிசியாகும்.\nகிரைண்டரில் மாவு அரைக்கும் போது, மாவு வெள்ளையாக வந்தால், அது நல்ல அரிசி. அதுவே மஞ்சள் நிறத்தில் வந்தால், அது பிளாஸ்டிக் அரிசியாகும்.\nபிளாஸ்டிக் உணவுப்பொருளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து\nபிளாஸ்டிக் கலந்த உணவு பொருட்களை சாப்பிட்டால், அது செரிமானக் கோளாறு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு போன்ற நோய்களை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தாக்கிவிடும்.\nமண்ணில் மக்காத தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் கலந்த உணவை சாப்பிடுவதால், அது உடலில் உள்ள ஜீரண உறுப்புகளை பாதித்து, வயிற்று வலி மற்றும் செரிமான கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nபிளாஸ்டிக் கலந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்படும். மேலும் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, மாரடைப்பு, ரத்தக்குழாய் வெடிப்பு போன்ற ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2015/08/22/ftii-mahabharat-between-morality-immorality-merit-demerit-or-idelogy/", "date_download": "2020-06-06T18:02:45Z", "digest": "sha1:4KQBTZRBX3I2AV4JCITLAQRIFUOXFRFL", "length": 26294, "nlines": 57, "source_domain": "secularsim.wordpress.com", "title": "புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nபிட்டு பட ஹீரோவை / செக்ஸ் நடிகரை கல்லூரி சேர்மனாக நியமித்த பாஜக : போராட்டத்தில் மாணவர்கள்[1]: இப்படி தலைப்பிட்டு உரு இணைதளம் இச்செய்தியை விம்ர்சித்துள்ளது. கஜேந்திர சௌஹான் 600 தொடர்களுக்கு மேல் நடித்துள்ளார். அது இப்போது பிரச்சினை இல்லை. அவர் ஆரம்பகால கட்டத்தில் நடித்த கில்மா படங்கள் தான் காரணம் என்று ஆரம்பிக்கிறது ஒரு இணைதளம். “சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர்” என்று இவரை பற்றி கூகுளில் தேடினால் அதிகம் ஷேர் ஆகும் வீடியோ ஒன்று கண்ணில் சிக்கியது[2]. வினவு தலைப்பிட்டு ஒருதலைப்படசமான விவரங்களைக் கொடுத்துள்ளது[3]. 1989-ல் ரிலீஸான “குலி கிட்கி” என்ற படத்தில் எசகுபிசகான ரோலில் டிஸ்கோ சாந்தியோடு நடித்திருக்கிறார். இதுபோன்ற மோசமான பி மற்றும் சி கிரேடு படங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா நடிகர்கள் அசோஸியேன் தலைவராக இருந்த இவர் 2004-ல் பா.ஜ.க‍ வில் இணைந்தார். சின்னச்சின்னதாய் பல பொறுப்புகளை வாரி வழங்கிய பா.ஜ.க அரசு இத்தனை ஆண்டு விசுவாசத்துக்கான பலனாக உயரிய மற்றும் மிகக் கௌரவமான புனே திரைப்படக் கல்லூரி சேர்மன் பதவியை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இவர் நியமிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஜூன் மாதம் 12ம் தேதியில் இருந்து இன்றுவரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக முன்னாள் சேர்மனான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் களத்தில் குதித்துள்ளார். பா.ஜ.க ஆதரவாளர் என்பதற்காக பிட்டு பட ஹீரோவையெல்லாம் நியமிப்பதா என்ற எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர்.\nசென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார் என்று முடித்துள்ளது: இது குறித்து சௌகான் கூறுகையில், என் மகனுக்கு 25 வயது ஆகிறது. இங்கு படிக்கும் மாணவர்களும் 25 வயதுக்குள்தான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை நான் தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் அணுகுவேன். உணர்ச்சிகளுக்கும் வெறும் கூச்சல்களுக்கும் நான் வேறுவிதமாக ரியாக்ட் செய்யமாட்டேன். நான் நடிகனாக தர்மராகவும் துரோகம் இழைக்கும் கணவராகவும் நடித்திருக்கிறேன். அது என் தொழிலில் சகஜம். இந்தப் போராட்டத்தில் மும்முரமாக எனக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் மாணவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் காத்திருக்கிறேன், ஒரு நண்பனாக என சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார்.\nகல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, புகாரின் பேரில், வழக்கு பதிவு, 5 பேர் கைது: புனே திரைப்பட கல்லூரிக்குள் செவ்வாய்கிழமை 18-08-2015 நள்ளிரவில் அதாவது 19-08-15 அதிகாலை 1.15 மணிக்கு புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்[4]. அவர்கள் மீது கலவரத்தை துாண்டுதல், சட்டவிரோத செயல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[5]. பயிற்சி மைய தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட கஜேந்திர சவுகானுக்கு எதிராக மாணவர்கள் போராடி வந்தனர். கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, அவர் அளித்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்[6]. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப���்டு வருகின்றனர்.\nஆகஸ்ட் 5 முதல் 17 வரை விடுதிகளில் தங்கியிருந்து ஆர்பாட்டம்: இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 30 முன்னாள் மாணவர்களை உடனடியாக வெளியேறும் படி நிர்வாகம் உத்தரவிட்டது, மேலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில் அந்த மாணவர்கள் மேற்கொண்டிருந்த பணிகளை உடனடியாக முடித்து அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக இதெல்லாம் எல்லா கல்லூரிகளிலும் நடக்கும் விசயம் தான். இருப்பினும், இங்கு அரசியல் மற்றும் சித்தாந்தவாதிகளின் தாக்கம் இருப்பதினால் அரசாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 17-08-2015 திங்கள் இரவு மாணவர்கள் கல்லூரியின் இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சில மணி நேரங்கள் சிறை பிடித்தனர். இதனை அடுத்து இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை மாணவர்கள் பற்றி காவல்துறையில் புகார் அளித்தார். 2 பெண்கள் உட்பட 17 மாணவர்கள் மீது மேல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தவிர 25 – 30 மாணவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆர். -யில் இடப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது[7].\nகைது செய்யப்பட்ட மாணவர்கள், பிணையில் விடுதலை (19-08-2015): மாணவர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவு மாணவர்களை கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 5 பேரையும் ஜாமீனில் உள்ளூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. காவலில் வைக்க வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நரேந்திர ஜோஷி 3 ஆயிரம் பிணைத்தொகையுடன் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்[8]. நேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது[9].\nஅரசியலாக்கப்பட்டப் பிரச்சினையும், வலதுசாரிகளின் பலஹீனமும்: காங்கிரஸ், ஆப் முதலிய கட்சிகள் இப்பிரச்சினையில் சேர்ந்து பெரிதாக்கி விட்டுள்ளன. கம்யூனிஸ கோஷ்டிகளுக்கு இதனால் குஷியான நிலை உருவாகி விட்டது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூடாரமாகி விட்ட இந்நிறுவனங்களை, திடீரென்று மாற்றிவிட முடியாது, ஏனெனில், பற்பல பகுதிகளில் அவர்கள் இன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது மகள்-மகன்கள், உறவினர்கள், விசுவாசிகள், ஆதரவாளர்கள் என்றிருக்கும் அவர்கள் தத்தமது சொந்தங்களை, தோழர்களை, ஆட்களை, ஆதரிப்பார்களே தவிர மற்றவகளை ஆதரிக்க மாட்டார்கள். திரையுலகத்திலேயே பலர் எதிர்ப்பதிலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம். வலதுசாரி சித்தாந்திகளுக்கு அந்த அளவு திறமை, சாமர்த்தியம் மற்றும் அணுகுமுறை முதலியவை போறாது. அவர்களுக்கு சித்தாந்த பயிற்சி, செயல்படும் அனுபவம் மற்றும் பிரச்சார-எதிர்பிரச்சார நுணுக்கத் திறமை முதலியவை இல்லை.\n“ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை: ஏதோ என்.டி.ஏ கூட்டாட்சி உள்ளது, பிஜேபிக்கு மெஜாரிட்டி உள்ளது என்ற நிலைகொண்டு, ஒன்றையும் உடனடியாக சாதித்து விட முடியாது. பிஜேபி ஆட்சியில் இருந்தால், இந்துத்த்வம் பேசுவது, இல்லையென்றால் மறைந்து விடுவது போன்ற “ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பலமும் இல்லை, ஏனெனில், அவர்கள் பிஜேபி ஆட்சியில் இருந்தால் வருவார்கள், இல்லையென்றால் மறைந்து விடுவார்கள். கூட்டணியில் உள்ளபோது, கூட்டு சித்தாந்தம் வேலை செய்யும் போது, அது இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூட்டை எதிர்கொள்ள முடியாது. இது என்.டி.ஏ ஏற்கெனவே பட்ட பாடம் தான், இப்பொழுதும், அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பழமைவாத-எதிர்ப்பு, முதலாளித்துவ-எதிர்ப்பு, முதலியவற்றை முன்னிருத்தி தேசவிரோதம், இந்திய-விரோதம், மத-அடிப்படைவாதம் மு��லியவற்றை மறைத்து வேலை செய்யும் அவர்களிடம் வெளிப்படையான இந்துத்துவவாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூட சொல்லலாம்.\n[4] தினகரன், புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது: கல்லூரிவளாகத்தில் பதற்றம், ஆகஸ்ட்.19, 2015; மாற்றம் செய்த நேரம்:8/19/2015 11:00:44 AM\n[6] தினமலர், புனே: திரைப்பட கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது, ஆகஸ்ட்.19, 2015; 03.27.\n[7]மாலைமலர், நள்ளிரவில் கைது செய்யப்பட்ட 5 புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 11:34 PM IST\nகுறிச்சொற்கள்: அடூர், அயோத்யா, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்களின் உரிமைகள், கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், கல்லூரி, கிரிஸ் கார்னாட், கைது, செக்ஸ், சௌகான், சௌஹான், ஜாமீன், திரைப்படம், பாபர், பாபர் மசூதி, புனா, புனே, புருனோகிராபி, மஹேஷ் பட், மாணவர், மாணவியர், மீர்ஜா, மோடி, Bedroom\nThis entry was posted on ஓகஸ்ட் 22, 2015 at 6:52 முப and is filed under அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, இடதுசாரி, இந்து மக்கள், இந்துக்கள், இந்துத்துவா, இலக்கு, உண்மை, ஊக்குவிப்பு, காவி, கைது, சவுகான், சவுஹான், சௌகான், சௌஹான், ஜாமீன், நரேந்திர சௌகான், புனா, புனே, போராட்டம், மோடி, வலதுசாரி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/08/gst-common-man-low-prices-high-on-happiness-cbec-008070.html", "date_download": "2020-06-06T17:13:53Z", "digest": "sha1:NAAM2YZR47SCHLL52FZFGDQHBISDVTRA", "length": 27788, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பர்ஸை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.. சாமானியர்கள் ஜிஎஸ்டி-யில் கவனிக்க வேண்டியவை..! | GST For Common Man Low Prices and High on Happiness: CBEC - Tamil Goodreturns", "raw_content": "\n» பர்ஸை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.. சாமானியர்கள் ஜிஎஸ்டி-யில் கவனிக்க வேண்டியவை..\nபர்ஸை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.. சாமானியர்கள் ஜிஎஸ்டி-யில் கவனிக்க வேண்டியவை..\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n5 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனி��ளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றும் ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வியாபாரிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கு மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால், அது முழுமையாகத் தவறு.\nகாரணம் ஜிஎஸ்டி சாமானியர்களின் அன்றாடத் தேவை மற்றும் சேவைகளின் விலையைக் கூட மாற்றியுள்ளது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி நீங்களும் நானும் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் வரியில் ஏற்றப்பட்டுள்ள மாற்றத்தை முதலில் கவனியுங்கள்\nஇந்த வரி மாற்றத்தால் பல பொருட்களின் விலை உயரவும், குறையவும் செய்யும், இந்த மாற்றத்தால் உங்கள் வீட்டுச் செலவுகள் உங்கள் பர்ஸை பதம் பார்க்கவும் செய்யும். ஆகவே சாமானியர்கள் அனைவரும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மீதான வரியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தெரிந்துகொள்ளுங்கள்.\nசரக்கு மற்றும் சேவை வரி என்பது கலால் வரி, சேவை வரி, மற்றும் வாட் வரி ஆகியவை இணைத்து ஒற்றை வரியாக விதிக்கப்படுவது.\nவருவாய் துறையின் ஒரு பகுதியாக மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை மற்றும் மத்திய நிதியமைச்சகம் இணைந்து ஜிஎஸ்டி கவுன்சில் வாயிலாக அனைத்துச் சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன் படி சமானியர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு வரி விதித்துள���ளது என்பதையே இப்போது பார்க்க போகிறோம். இந்த வரி சில பொருட்களுக்கு 0% முதல் 28 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளது.\nமுழுமையாக வரி விலக்குப் பெற்ற பொருட்கள் (0%)\nபாக்கெட் செய்யப்படாத தானியங்கள், வெல்லம், பால், முட்டை, தயிர், லசி, பாக்கெட் செய்யப்படாத பன்னீர், பிராண்ட் இல்லாத தேன், காய்கறிகள், பிராண்ட் இல்லாத கோதுமை மாவு, பிராண்ட் இல்லாத மைதா மாவு, பிராண்ட் இல்லாத கடலை மாவு, உப்பு, கருத்தடை சாதனங்கள், மூல சணல் (Raw Jute), மூல பட்டு ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி கீழ் முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமேலே நாம் பார்த்தது அனைத்தும் சரக்குப் பிரிவில் சேருவது. சேவைப்பிரிவில் சுகாதாரம் மற்றும் கல்விக்கு முழுமையாக வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது.\nசர்க்கரை, டீ, வறுத்த காபி கொட்டைகள், எண்ணெய் வகைகள், பால் பவுடர், குழந்தைகளுக்கான பால் பவுடர், பாக்கெட் செய்யப்பட்ட பன்னீர், காட்டன் யான், பேப்ரிக், துடப்பம், 500 ரூபாய்க்கு குறைவான காலணிகள், செய்தித்தாள் அச்சடித்தல், பொது விநியோக கடைகளில் அளிக்கப்படும் மண்ணெண்ணெய், எல்பிஜி சிலிண்டர், நிலக்கரி, சோலார் செல், காட்டன் பைபர், 1000 ரூபாய்க்கு குறைவான துணிகள்\nஇந்தப் பொருட்கள் அனைத்திற்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.\nவெண்ணெய், நெய், மொபைல், முந்திரி, பாதம், கொத்தமல்லி, பலச்சாறு, பாக்கெட் செய்யப்பட்ட இளநீர், பத்தி, குடை, 1,000 ரூபாய்க்கும் அதிகமான துணிகள் இவை அனைத்திற்கும் 12 சதவீத வரி.\nஹோர் ஆயில், சோப், டூத்பேஸ்ட், கேபிடல் கூட்ஸ், தொழில்துறை இடைத்தரகர்கள், பாஸ்தா, corn flakes, ஜாம், சூப், ஐஸ்கிரீம், டிஸ்யூஸ், எஃகு/ஸ்டீல், பேனா, கம்பியூட்டர், கைத்தரி துணிகள், 500 ரூபாய்க்கு அதிகமான காலணிகள்.\nஜிஎஸ்டி வரியின் கீழ் மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்திற்கும் 18 சதவீத வரி.\nநுகர்வோர் சாதனங்கள், சிமெண்ட், மெல்லும் கோந்து, கஸ்டர்ட் பவுடர், வாசனைத் திரவியம், ஷாப்பு, மேக்அ பொருட்கள், பட்டாசுகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்\nஇதுகுறித்து மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை டிவிட்டரில் பதிவிட்ட டிவீட் உங்களுக்காக.\nகோயம்புத்தூர் அம்ரிதா பல்கலைக்கழக பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..\nகூகிள் வேலையை விட்டுவிட்டு சமோசா விற்க சென்ற முனாப் கபாடியா..\nஇனி குறைவான வட்டியில் வீட்டு கடன்.. ஆ��்பிஐ அறிவித்த புதிய தளர்வுகள்..\nஅதிகம் சம்பளம் வாங்க ஐடி ஊழியர்களுக்கு புதிய பார்மூலா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nGST collection: சரமாரி சரிவில் ஜிஎஸ்டி வசூல் கண்ணத்தில் கைவைத்து யோசிக்கும் அரசு\nஏப் 08 முதல் ரூ.11,052 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட்\n GST ரீஃபண்ட் கொடுங்க, இல்லன்னா வரிய சொத்தா கருதி கடன் கொடுங்க\nஜிஎஸ்டி தாக்கலுக்கான கால அவகாசம் செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு..\n6 மாதம் GST ரத்து செய்ய யோசனை அமலுக்கு வருமா எந்த துறைகளுக்கு இந்த சலுகை\nநாஸ்காமின் நீளமான கோரிக்கை பட்டியல் கார்ப்பரேட் வரி & GST எவ்வளவு குறைக்கச் சொல்றாங்க தெரியுமா\nரூ.15 லட்சம் கோடி வேண்டும் அப்ப தான் இந்திய பொருளாதாரம் தாக்குபிடிக்குமென ASSOCHAM கருத்து\n அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள் ப சிதம்பரம் பளிச் ட்விட்\nகொரோனாவ ஒரு பக்கம் விடுங்க பாஸ்.. மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக அதிகரிப்பு..\nஅடி சக்க.. ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி பரிசு பெற வாய்ப்பு.. ஏப்ரல் 1 முதல் அமல்..\nஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி தான்.. சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்..\nலாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/13/new-rs-500-note-introduced-old-notes-will-stay-valid-008114.html", "date_download": "2020-06-06T18:10:27Z", "digest": "sha1:KQ2FT44ORMFZIAKFQLCFJ3JRIYSLNHGY", "length": 23445, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 500 ரூபாய் நோட்டு.. பழைய நோட்டும் செல்லுமாம்..! | New Rs 500 note introduced, old notes will stay valid - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 500 ரூபாய் நோட்டு.. பழைய நோட்டும் செல்லுமாம்..\nரிசர்வ் வங்கி வெள���யிட்ட புதிய 500 ரூபாய் நோட்டு.. பழைய நோட்டும் செல்லுமாம்..\n2 hrs ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n3 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n6 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n6 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nMovies குயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ரிசர்வ் வங்கி A உள்ளீடு எழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.\nபணமதிப்பிழப்புக்குப் பின் வெளியிடப்படப் புதிய 500 ரூபாய் நோட்டுகளைப் போலவே தான், தற்போது வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளும் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகளாக இருக்கும்.\nபுதிய 500 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்களின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். மேலும் இதில் 2017 என ரூபாய் நோட்டின் பின்புறத்தில் அச்சிடப்பட்டு இருக்கும்.\nமத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து நாட்டைப் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் எனத் தொர்ந்து கொடிப்படித்து வரும் நிலையிலும், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் என்.எஸ்.விஸ்வநாதன் மார்ச் மாதத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்விதமான திட்டமும் இல்லை எனத் தெரிவித்தார்.\nஇத்தகை சூழ்நிலையில் அனைத்து அறிவிப்புகளுக்கும் மாறாக ரிசர்வ் வங்கி A உள்ளீடு எழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.\n5,000 மற்றும் 10,000 ரூபாய்\nசந்தையில் 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக உள்ளது என் பறவிய வதந்திக்கு மத்திய மாநில நிதியமைச்சாரான அர்ஜூன் ராம் மெஹ்வால் நாடாளுமனறத்தில் மறுப்பு தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nபுதிய 500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்பு, நாட்டின் பணபுழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்ப்ர் 16ஆம் தேதி ரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இது அனைத்தும் E என்னும் உள்ளீடு எழுத்துகொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nகிளவுட் சேவையில் கோடிகளை அள்ளும் மைக்ரோசாப்ட்.. அமேசான் தினறல்..\nகர்நாடகாவில் ஐடி ஊழியர்களின் பணிநீக்கத்தை தடுக்க புதிய சட்டம் வருகிறதாம்.. தமிழ்நாட்டில்..\nஜியோ படுத்தும் பாட்டை பாருங்கள்.. ஏர்டெல், வோடாபோன் புதிய திட்டம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதூங்கி கொண்டிருக்கும் ரிசர்வ் வங்கி..\nவருகிறது 200 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் முடிவு எதற்காக..\nபழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 100க்கு 9 ரூபாய் கமிஷன்..\nரூ.8 கோடி கருப்பு பணம் பரிமாற்றம்.. எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் செய்த மிகப்பெரிய மோசடி..\nஇன்றே கடைசி.. ஜியோ, கருப்பு பணம், 500, 1000 ரூபாய் நோட்டு பரிமாற்றங்கள்..\n'மோடி' அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இவங்க மட்டும் 'எஸ்கேப்'..\n'மோடி'யின் 500, 1000 ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு 'தவறானது'.. ரகுராம் ராஜன் அதிரடி..\n200% அபராதம் விதிப்பது எப்படி.. குழப்பத்தில் வருமான வரித் துறையினர்..\n1 கிலோ உப்பு விலை ரூ.500.. வங்கிகளை விட மளிகை கடைகளில் அதிக மக்கள் கூட்டம்..\nகேஷ் ஆன் டெலிவரி ரத்து.. பிளிப்கார்ட் அமேசான் அதிரடி..\n50 நாட்களில் ரூ.14 லட்சம் கோடி.. மோடி சொல்வது சாத்தியமா.\nவங்கி மற்றும் ஏடிஎம் பண பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாட்டு.. ஆர்பிஐ அறிவிப்பு..\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\nஇந்தியாவின் டைவர்ஸிஃபைட் (Diversified) கம்பெனி பங்குகள் விவரம்\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் ���ெய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/how-many-dead-due-to-coronavirus-in-the-world-most-powerful-countries-018164.html", "date_download": "2020-06-06T16:09:45Z", "digest": "sha1:HQPANRSLBRDD45RFC6DXW5GSYBVUEMTM", "length": 27738, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கே இது தான் கதி! மற்ற நாடுகளுக்கு? | How many dead due to coronavirus in the world most powerful countries - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கே இது தான் கதி\nஉலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கே இது தான் கதி\n43 min ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n1 hr ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n4 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nNews ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nSports கருப்பின போராட்டம்.. நெல்சன் மண்டேலா வார்த்தைகளை சுட்டிக் காட்டிய சச்சின்.. வைரல் பதிவு\nAutomobiles இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...\nMovies ஆளை மயக்கும் கவர்ச்சியில் ஆத்மிகா.. டிவிட்டர்ல ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய தேதிக்கு உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் என்றால் அது ராணுவ பலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது இல்லை.\nஅதிக பணம் கொண்ட அல்லது பணப் புழக்கம் கொண்ட, வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளைத் தான் சக்தி வாய்ந்த நாடுகளாக பட்டியல் போடுகிறார்கள்.\nஅப்படி பொருளாதார அடிப்படையில் பட்டியலிட்டால், 11 நாடுகள் வருகின்றன.\nஅமெரிக்கா, சீனா, ���ப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, இத்தாலி, பிரேசில், கனடா, ரஷ்யா ஆகிய 11 நாடுகளை பொருளாதார அடிப்படையில் சக்தி வாய்ந்த நாடுகள் எனச் சொல்லலாம். இந்த 11 நாடுகள் உலக பொருளாதாரத்துக்கு என்ன செய்கின்றன..\nஉலக பொருளாதாரத்தில் சுமார் 60 சதவிகிதம் பங்களிப்பு இந்த 11 நாடுகளில் இருந்து தான் வருகிறது. அதே போல உலக மக்கள் தொகையான 700 கோடி பேரில் இந்த 11 நாடுகளின் பங்களிப்பு மட்டும் சுமாராக 60 - 65 சதவிகிதம் வரும்.\nஇத்தனை பொருளாதார பலம் கொண்ட இந்த 11 நாடுகள், உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸுக்கு எத்தனை பேரின் உயிரைப் பறி கொடுத்து இருக்கிறார்கள் என்று தான் பார்க்க இருக்கிறோம். முதலில் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் இருந்தே தொடங்குவோம்.\nஉலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக அமெரிக்காவிலேயே 3,802 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறது. அதில் 69 பேரை காப்பாற்ற முடியாமல் பறி கொடுத்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் இல்லாத பணமா, அறிவியல் அறிவா, டெக்னாலஜியா அல்லது மருத்துவ வசதிகளா.. எல்லாம் இருக்கும் நாட்டிலேயே பலி எண்ணிக்கை கூடிக் கொண்டு இருக்கிறது.\nஅமெரிக்காவைத் தொடர்ந்து, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளை எடுத்துக் கொள்வோம். இந்த நாடுகளிலும் ஏறத் தாழ அமெரிக்காவுக்கு நிகரான நல்ல தரமான சுகாதார வசதிகள் உண்டு. பணம், பொருளாதார பலம், டெக்னாலஜி என எல்லாவற்றிலுமே இவர்களும் அமெரிக்காவுக்கு சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இவர்களால் கூட, தங்கள் மக்களை கொரோனாவுக்கு பலி கொடுப்பதில் இருக்கும் தடுக்க முடியவில்லை.\nஇந்தியாவில் இப்போது தான் கொரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. இப்போதே சுமார் 100 பேருக்கு மேல் கொரோனா பரவிவிட்டது. சுமார் 2 பேர் கொரோனா வைரஸுக்கு பலியும் ஆகிவிட்டார்கள். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில், சீனாவைப் போல கொரோனா தலை விரித்தாடத் தொடங்கினால் எப்படி மீள முடியும் என்று தெரியவில்லை. நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.\nஇந்தியாவில் இப்போது தான் கொரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. இப்போதே சுமார் 100 பேருக்கு மேல் கொரோனா பரவிவிட்டது. சுமார் 2 பேர் கொரோனா வைரஸுக்கு பலியும் ஆகிவிட்டார்கள். உலகின் அதிக மக்கள் தொகை கொண��ட 2-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில், சீனாவைப் போல கொரோனா தலை விரித்தாடத் தொடங்கினால் எப்படி மீள முடியும் என்று தெரியவில்லை. நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.\nஇந்தியா கூட எப்படியாவது பணத்தை தயார் செய்து கொள்ளும் என நம்பலாம். ஆனால், பொருளாதார ரீதியாக அதிக பலம் இல்லாத ஈரானில் சுமார் 14,991 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 853 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். ஸ்பெயினில் 8,794 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் 297 பேர் மரணித்து இருக்கிறார்கள். இது போன்ற நாடுகளில் கொரோனா களம் இறங்கினால் யார் காப்பாற்றுவார்கள். சர்வதேச அமைப்புகள் யாரிடம் சென்று உதவச் சொல்லி பணம் கேட்கும்.. எல்லா பெரிய நாடுகளும் தங்களை பாதுகாத்துக் கொள்வதில் பிசியாக இருக்கிறதே..\nஇன்னும் பொருளாதார ரீதியாக, பின் தங்கி இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் எல்லாம் இந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கினால், யார், யாரைக் காப்பாற்றுவார்கள் என யூகிக்கவே பயமாக இருக்கிறது. எந்த நாடாவது விரைவில் மருந்தையோ அல்லது பரவாமல் தடுக்கும் முறையையோ கண்டு பிடித்தால் தானே ஒழியும். விரைவில் கண்டுபிடிப்பார்கள் என நம்புவோம். கொரோனா ஒழியட்டும், உலகம் மலரட்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. \nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nGST collection: சரமாரி சரிவில் ஜிஎஸ்டி வசூல் கண்ணத்தில் கைவைத்து யோசிக்கும் அரசு\nFiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\n4 கோடி மக்கள் வேலை இழப்பு.. மோசமான நிலையில் அமெரிக்கா..\nஅமெரிக்காவின் அடுத்த டார்கெட் சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ\nஅட இனி இவங்க காட்டில் மழைதான் போங்க.. வோகோ, பவுன்ஸ். யூலுவுக்கு லக்கு தான்..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nபேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\n\\\"என்னமா இப்படி பண்றீங்களே மா\\\".. கொரோனா நேரத்திலும் மேக்அப் மோகம் தீரவில்லை..\nஇனி மால் வேண்டாம்.. இனி ரோட்டுக் கடை தான் பெஸ்ட் சாய்ஸ்..\nMutual funds: கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு\nஅட இனி இதற்கும் ஆதார் கட்டாயம்.. போகும் போது மறக்காம எடுத்துட்டு போங்க..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/tips-tricks/things-you-should-not-google-search-about-coronavirus-aka-covid-19/articleshow/74845049.cms", "date_download": "2020-06-06T17:57:17Z", "digest": "sha1:GTS3HHWBEL7U5FMBCHMS7J5NLGRGV3OY", "length": 18603, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Coronavirus Google Search Tips: எக்காரணத்தை கொண்டும் கொரோனாவை பற்றி கூகுளில் தேடக்கூடாத 5 விஷயங்கள்; நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎக்காரணத்தை கொண்டும் கொரோனாவை பற்றி கூகுளில் தேடக்கூடாத 5 விஷயங்கள்; நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை\nCOVID-19 அல்லது Coronavirus பரவலின் விளைவாக அறிவிக்கப்பட்டுள்ள Lockdown நாட்கள் ஆனது இந்திய மக்களை அதிக அளவில் Online இல் இருக்கும்படி செய்துள்ளது.\nபெரும்பாலான மக்கள் தங்களுக்கே உரிய பாணியில் பொழுதுபோக்கி கொண்டிருக்க, மறுகையில் உள்ள சிலர் 24 மணி நேரமும் கண்டமேனிக்கு கொரோனா சார்ந்த தகவல்களை தேடுவதும், கிடைக்கும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதுமாக தங்களின் பொழுதுகளை கழித்து வருகின்றன. அம்மாதிரியான வழக்கத்தினை கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இக கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்\nகொரோனா வைரஸைப் பற்றி நீங்கள் தேடக்கூடாத 5 விஷயங்கள்\nபாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான செக்பாயிண்ட் அறிக்கையின்படி, கடந்த இரண்டு மாதங்களில் பதிவுசெய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான டொமைன் பெயர்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளது. உலகளவில் 4,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான களங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வலைத்தளங்களில், 3% க்கும் மேலான தளங்கள் மால்வேர்கள் என்றும் மற்றும் 5% சந்தேகத்திற்குரியவைகால என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஹேக்கர்கள் தற்போதைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே கொரோனா வைரஸ் சார்ந்த தகவல்களை தேடும்போது நெட்டிசன்களுக்கு கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். ஆன்லைனில் கொரோனா வைரஸைப் பற்றி நீங்கள் தேடக்கூடாத 5 விஷயங்களின் பட்டியல் இதோ:\nAirtel vs COVID-19: சரியான நேரத்தில் தரமான இலவசத்தை அறிவித்த ஏர்டெல்\nகொரோனா வைரஸ் ஆப்ஸ் (Coronavirus apps):\n\"காட்டுத்தீபோல் பரவும் இந்த கொரோனா வைரஸ் சூழ்நிலையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது அமெரிக்க நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையம் (சி.டி.சி) போன்ற நம்பகமான மூலத்திலிருந்து எந்தவொரு ஆப்பும் வெளியாகவில்லை என்பது தான். கூகுள் பிளே ஸ்டோரில் அணுக கிடைக்கும் கோவிட்லாக் என்ற ஆப், பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் ransomware-ஐ நிறுவுகிறது மற்றும் அவர்களின் ஸ்மார்ட்போன்களைத் திறக்க பிட்காயினில் $100 செலுத்தும்படி கட்டாயப்படுத்துகிறது. எனவே உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த விதமான கொரோனா வைரஸ் ஆப்பையும் பதிவிறக்க வேண்டாம்.\nகொரோனா வைரஸ் இமெயில் (Coronavirus emails):\nஉங்களுக்கு உறுதியாக தெரியாத ஒரு மூலத்திலிருந்தும், கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு மின்னஞ்சலையும் திறக்க வேண்டாம். காஸ்பர்ஸ்கியின் கூற்றுப்படி, பயனர்களின் ப்ரவுஸர் டேட்டா மற்றும் பிற முக்கிய தகவல்களை திருடும் நோக்கத்தின் கீழ் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்கள் என்கிற மாறுவேடத்தின் கீழ் மால்வேர்கள் நிறைந்த மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் அனுப்புகிறார்கள்.\nகொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தரும் WhatsApp நம்பர் அறிவிப்பு; உடனே SAVE பண்ணிக்கோங்க\nகொரோனா வைரஸ் ட்ராக்கர்ஸ் (Coronavirus trackers)\nரீசன் ஆய்வக (Reason Labs) அறிக்கையின்படி, பயனர்களின் பெயர்கள், கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் பயனர்களின் ப்ரவுஸர்களில் சேமிக்கப்பட்ட பிற விவரங்கள் போன்ற தகவல்களைத் திருட ஹேக்கர்கள் போலியான கொரோனா வைரஸ் டிராக்கர்களைப் பயன்படுத்துகின்றனர். ஒருவேளை நீங்கள் கொரோனா ���ைரஸ் சார்ந்த அப்டேட்களை பெற விரும்பினால் WHO வலைத்தளம், மைக்ரோசாப்டின் கொரோனா வைரஸ் டிராக்கர் அல்லது இந்திய அரசாங்கத்தின் வாட்ஸ்அப் சாட்போட் ஆகியவற்றை சோதிக்கலாம்.\nஉங்கள் \"பகுதியில்\" கொரோனா பரவி உள்ளதா வீட்டில் இருந்தபடியே கண்டுபிடிப்பது எப்படி\nகொரோனா வைரஸ் டெஸ்டிங் கிட்ஸ் (Coronavirus testing kits):\nWHO, அரசு அல்லது ஒரு மருத்துவ அமைப்பு அங்கீகாரம் பெற்ற கிட் எதுவும் சந்தையில் தற்போது வரையிலாக கிடைக்காததால், ஆன்லைனில் கொரோனா வைரஸ் சோதனையை நிகழ்த்த உதவும் கருவிகளைத் தேட வேண்டாம். COVID-19 சோதனையை நிகழ்த்த போதுமான அளவு நேரமும் மற்றும் சரியான மருத்துவ மேற்பார்வையும் தேவைப்படுகிறது. மேகி நூடுல்ஸ் போல வீட்டிலேயே செய்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஏமாறுவதை யாராலும் தடுக்க முடியாதது.\nகொரோனா வைரஸ் தடுப்பூசி (Coronavirus vaccine):\nகொரோனா வைரஸிற்கான தடுப்பூசி எதுவும் தற்போது வரை (இக்கட்டுரையை நான் எழுதும் நேரம் வரையிலாக) உருவாக்கப்படவில்லை. எனவே கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை விற்பனை செய்வதாகக் கூறும் எந்தவொரு வலைத்தளமும் அல்லது போர்டலும் போலியானது தான் என்பதை நீங்களே புரிந்துகொள்ள வேண்டும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் வேண்டுமா இதோ ஈஸியான வழி\nFacebook-ல் புதிய அம்சம்; தப்பா யூஸ் பண்ணிட்டா மொத்தமா ...\nஉங்கள் நண்பருடன் Instagram வழியாக Live video செய்வது எப...\nஇலவசமாக கிடைக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு e-books; டவுன...\n உங்களுக்கு இரு குட் நியூஸ்\nAirtel App இல் \"இதை\" செய்தால்.. 1 வருட அமேசான் ப்ரைம் ச...\nGoogle Tips: ஒருவரின் புகைப்படத்தை வைத்து அவரின் பெயரை ...\nWhatsApp வழியாக கிடைக்கும் ICICI வங்கி சேவைகள்; பெறுவது...\nZoom App எச்சரிக்கை: முடிந்தால் Uninstall செய்யவும் அல்...\nTech Tips: எந்த கேபிளும் இல்லாமல் லேப்டாப்பை டிவியுடன் இணைப்பது எப்படி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்ட���ு ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 19 பேர் பலி.. 30 ஆயிரத்தை கடந்த பாதிப்பு...\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nஓலா: கொரோனா தொல்லை இனி இல்லை\nரூ.2,000 கோடியை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்த தபால் காரர்கள்\nஇந்த நேரத்தில் 992 வீட்டை இடித்து மக்களைக் கதறவிடும் கோவை அதிகாரிகள்\nபெண்ணை சிகரெட்டால் சுட்டு கூட்டு வன்கொடுமை.. மகன் கதறல், கணவன் வேடிக்கை...\nதமிழ்நாட்டில் இறப்பு விகிதம் குறைய இதுதான் காரணமாம்\nகொரோனா: அடுத்த உச்சத்தை நோக்கி நகரும் சென்னை\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/headlines-today/page/3/", "date_download": "2020-06-06T17:51:10Z", "digest": "sha1:BLOCLUEIHQ2VUEEHJSZNHVTOKSKCLLKP", "length": 9852, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "headlines today Archives - Page 3 of 15 - Sathiyam TV", "raw_content": "\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு…\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Feb 2020\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Feb 2020\n12 Noon Headlines – 24 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Feb 2020\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇர்பான் தொடர்ந்து இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி\nஅருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்..\nவிடாது துரத்திய கொரோனா – உயிரிழந்த பிரபல பாடலாசிரியர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=834", "date_download": "2020-06-06T17:45:28Z", "digest": "sha1:6RI6IZNDVZYGGILUSMGSDOTJQDNMEI45", "length": 34264, "nlines": 292, "source_domain": "www.tamiloviam.com", "title": "கொசு – 23 – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nபயமும் கவலையுமாக இருந்தது. யோசித்துப் பார்த்தால் எல்லாமே அபத்தமாகத் தோன்றியது. திடீரென்று வாழ்க்கையில் நுழைந்த அரசியல்வாதிகளின் அத்தியாயம். இரண்டு பேர். இரண்டு துருவங்கள். இரண்டு வாய்ப்புகள் என்று முத்துராமன் நினைத்தான். இரண்டு பிரச்னைகளாக அவர்கள் இருந்தார்கள். பிரச்னை என்று நினைத்தால் வீடு உள்பட எதுவுமே பிரச்னைதான். ஏன் இது வாய்ப்பாக இருக்கக்கூடாது இயல்பில் இல்லாவிட்டாலும் வாய்ப்பாக மாற்ற முடியாதா என்ன\nஅப்படித்தான் அவன் நினைத்தான். அதையேதான் விரும்பவும் செய்தான். ஆனால் ஒன்றை அடுத்து இன்னொன்று, அதனை அடுத்து மற்றொன்று என்று ஏதாவது தலைவலி கொள்ள வந்துகொண்டேதான் இருக்கிறது. வட்டச் செயலாளர் சிங்காரத்தின் ஹோட்டல் பற்றி எரிந்து விட்டது. கண்டிப்பாகத் தானாக எரியக்கூடியதில்லை. யாரோ வேலை மெனக்கெட்டு மின்கசிவுக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அல்லது பெட் ரோலை ஊற்றி வாகான இடங்களில் பற்றவைத்திருக்க வேண்டும். பாரம்பரியம் மிக்க இனிய தமிழ் அசைவ உணவகம். இன்னும் கொஞ்ச நாளைக்கு இயங்காது.\nஅட, இதையும் ஏன் அவரே பற்றவைத்துக்கொண்டிருக்கக் கூடாது தோன்றிய மறுகணமே அவரிடம் கேட்டுவிட்டதுதான் பிழையாகிப் போனது.\n‘மவன டேய், நேத்திக்கி பெஞ்ச மழைல இன்னிக்கி மொளச்ச காளான் நீயி. என்னிய பாத்து இப்பிடி ஒரு கேள்வி கேட்டுப்புட்ட இல்ல வெச்சிக்கறேண்டா டேய். எனக்குத் தெரியும்டா. இதெல்லாம் அந்தக் கபோதி ஏத்தி வுட்டு அனுப்பினதுதானே வெச்சிக்கறேண்டா டேய். எனக்குத் தெரியும்டா. இதெல்லாம் அந்தக் கபோதி ஏத்தி வுட்டு அனுப்பினதுதானே உன்னையும் தெரியும், அவனையும் தெரியும், அவங்கப்பனையும் தெரியும்டா எனக்கு. அளிவுகாலம் வந்திரிச்சின்னு போய் சொல்லு அவனாண்ட. நாளைக்கு தலைவர பாக்கப்போறேன். நாளையோட சரி அவன் கதை. சொல்லிவை. வேணா போஸ்டர் அடிச்சி பஸ் ஸ்டாண்டாண்ட ஒட்டு. எப்பெம் ரேடியோவுல போய் சொல்லு. என்னிய ஒண்ணும் ஆட்டிக்க முடியாது அவனால. சிங்காரம் சாது, அப்புராணி, பொலம்புவானே தவிர ஒண்ணும் பண்ணமாட்டான்னு மட்டும் நினைச்சிராதிங்க. இன்னிக்கி எரிஞ்சது என்னோட ஓட்டலு இல்லடா. என் வயிறு. முப்பது வருச அரசியல்வாதிடா நான். நெனப்புல இருக்கட்டும். நாள கழிச்சி தெரிஞ்சிரும் உங்க பவுஷ¤.’\nதொடர்பற்ற சொற்றொடர்களில் அவர் உணர்த்த விரும��பியதெல்லாம் ஒன்றுதான். இனி நான் உன் நண்பனல்ல. முத்துராமனுக்கு அதுதான் வியப்பாக இருந்தது. ஒரு எதிரியாகப் பொருட்படுத்திப் பேசுகிற அளவுக்குத் தனக்கு என்ன முக்கியத்துவம் வந்துவிட்டது என்று யோசித்துப் பார்த்தான். அப்படியொன்றும் தெரியவில்லை. எம்.எல்.ஏ. தங்கவேலு கூப்பிட்டு அனுப்பிப் பேசியது, பாளையங்கோட்டைக்கு ஒரு நடை போய்வந்தது தவிர அரசியலில் தன் பங்கு கடுகளவு காணாது. இப்படி நட்டநடுச் சாலையில் நிற்கவைத்து, சட்டையைப் பிடித்து வீர சபதம் செய்யக்கூடிய அளவுக்குத் தான் செய்ததுதான் என்ன\nஉருப்படியாக ஒரு சாதனை செய்வதற்கு முன்னால் அரசியலில் ஒரு எதிரியை உருவாக்கிக்கொண்டுவிட்டதுதான் பெரிய சாதனை போலிருக்கிறது. கிளம்பும்போது எதற்கும் இருக்கட்டும் என்று அவன் சொன்னான்:\n‘ஐயா, நீங்க என்ன நெனச்சிக்கினாலும் சரி. எம்மேல எந்தத் தப்பும் இல்ல. உங்க ஓட்டல கொளுத்தற அளவுக்கு நான் கீழ்த்தரமானவனும் இல்ல, அதுக்கு அவசியமும் இல்ல. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னுவாங்க. நீங்க பெரியவரு, அனுபவஸ்தரு. நீங்க இப்பிடி பேசினா நான் ஒண்ணுஞ்செய்ய முடியாது. எங்க குப்பத்துக்கு நல்லது செய்யறேன்னிட்டு வந்திங்க. எதோ வேலைய ஆரமிச்சிங்க. நீங்களே பாதில நிறுத்திட்டுப் பூட்டிங்க. அத்தப்பத்தி கேக்கலாம்னிட்டு வந்தேன். இனிமே உங்களாண்ட பேசி பிரயோசனமில்லிங்க. நான் வரேன்.’\n‘போடாங்… பாத்துக்கினே இரு. உன் குப்பத்துல ஒரு போகி கொளுத்தறனா இல்லியா பாரு. பப்ளிக்கா இப்ப சவால் விடுறேன். முடிஞ்சா ஏம்மேல கேசு போட்டு அரெஸ்டு பண்ணு பாப்பம்.’\nஅதற்குமேல் முத்துராமன் அங்கே நிற்க விரும்பாமல் திரும்பி நடந்தான். வலித்தது. தன் கட்டுப்பாடுகளை மீறி என்னென்னவோ நடந்துகொண்டிருப்பதாக நினைத்தான். அவற்றில் ஏதாவது ஒன்றேனும் தனக்கு லாபகரமாக இருக்க முடிந்தால் நல்லது. எது இருக்கும்\nவீட்டுக்குப் போனபோது அப்பா வாசலில் நின்றுகொண்டிருந்தார். சுற்றிலும் ஏழெட்டு பேர் இருந்தார்கள். இங்கென்ன புதுக்கூத்து என்று நினைத்தபடி வந்தவனிடம், ‘வாடா. எம்.எல்.ஏ. ஆயிட்டியா’ என்றான் சிநேகிதன் ஒருவன்.\n‘அடச்சே சொம்மா கெட. மனுசன் என்னா பாடு படுறான்னு தெரிஞ்சி பேசுங்கடா.’\n‘தபாரு குத்துராமா. இந்த டகிள்பாஜியெல்லாம் எங்களாண்ட வாணா. நாங்களும் பாத்துக்கினுதான் இருக்கோம். திடீர்னு எவனோ வட்டம் வந்து வேலை செய்யறான்ன. கல்லு மண்ணு கொண்டாந்து ரெண்டு ரவுண்டு போட்டான். ஆளுங்க நாலு பேரு வந்தாங்க. ரெண்டு நாள் வேலை நடந்ததோட செரி. தடால்னு எவனோ வந்தான், நடந்த வேலைய நிறுத்துன்னு சண்டைக்கு வந்தான். நீ வந்து பேசி என்னமோ செஞ்சி திருப்பி அனுப்பின. திருப்பி எப்ப ஆரம்பிக்கும்\n‘தெரியலடா. அந்தாளுகிட்டதான் பேசலாம்னு போனேன். அவன் ஓட்டல் பத்தி எரிஞ்சிக்கிட்டிருக்குது.’\n‘இதெல்லாம் வாணா. நாங்க வேற விசயம் கேள்விப்பட்டோம்.’\n‘அவரு குடுத்த பணத்துல பாதிய நீ லவுட்டிக்கிட்டியாமே\n‘டேஏஏஏஎய்..’ ஆக்ரோஷமாகப் பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தான் முத்துராமன்.\n‘டேய், சட்டைய விடுடா.. விடுறாங்கறேன்ல..’ அவனது அப்பா துள்ளி வந்து அவனை விலக்கினார். பல குடிசைகளுக்குள்ளிருந்து தலைகள் வெளியே நீண்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கின.\n‘தபாருங்கப்பா. எம்புள்ள பணத்த எடுத்திருந்தான்னா அது எனக்குத் தெரியாம இருக்காது. நீங்க என்னிய நம்புறிங்கல்ல\n பொறந்ததுலேருந்து இங்க கெடக்குறவண்டா நான். சொல்லுங்க. என்னிய நம்புறிங்களா இல்லியா\n‘தபார் பெர்சு. எங்களுக்கு உங்கமேல எந்த கம்ப்ளெயிண்டும் இல்ல. நம்ம மருதன் நேத்து அந்தாளு ஓட்டலுக்கு பிரியாணி துண்ண போயிருக்கான். அங்க கவுண்ட்டர்ல பேசிக்கிட்டாங்களாம். வட்டம் ஒரு நல்ல நோக்கத்தோடதான் இந்த குப்பத்துல வேலைங்க செய்ய ஆரமிச்சாரு. நடுவுல இவன நம்பி பணத்த குடுத்ததுலதான் பிரச்னை ஆயிருச்சாம். வேலைய கெடுக்க ஆளுங்க வந்திச்சில்ல அத்த செட்டப் செஞ்சதே இவந்தான்னு சொன்னாங்க.’\nஅடிவயிற்றில் எரிந்தது முத்துராமனுக்கு. எத்தனை பெரிய பொய்\n‘நீயே சொல்லு பெர்சு. இருந்து இருந்து நமக்குன்னு ஒருத்தன் வந்து வேலை செய்யறேன்னு வாரான். அத்தவிட்டுட்டு இவன் எதுக்கு நடுவால நாலு நாள் வெளியூர் எங்கியோ போவணும்\n‘அடச்சே, நான் போவலடா. எம்.எல்.ஏ. அனுப்பினா மாட்டேன்னா சொல்லமுடியும்\n எம்.எல்.ஏவாண்ட இல்லாத ஆளுங்க. உன்னிய அனுப்புறாரு அவரு டேய், கேக்கறவன் கேனயன் இல்லடா. நீ சிங்காரண்ணன் ஆளுன்னு தெரிஞ்சி எம்.எல்.ஏ. உன்னிய ஏண்டா அனுப்புறாரு டேய், கேக்கறவன் கேனயன் இல்லடா. நீ சிங்காரண்ணன் ஆளுன்னு தெரிஞ்சி எம்.எல்.ஏ. உன்னிய ஏண்டா அனுப்புறாரு நீ கேனயனா\n‘தபாரு கிஸ்டமூர்த்தி, வீணா சந்தேகப்படாத. ���னுக்கு எதனா டவுட்டுன்னா நேரா எம்.எல்.ஏவாண்ட போயி கேளு. நீ நினைக்கறமாதிரி நான் சிங்காரண்ணன் ஆளும் இல்ல, எம்.எல்.ஏ. ஆளும் இல்ல. என்னா ஏதுன்னு விசயத்த முழுக்க தெரிஞ்சிக்கிட்டு பேசு.’\n‘டேய் இதுக்குமேல இன்னாடா இருக்குது எத்தினி லவட்டின\n‘வேணாம் மூர்த்தி. என்னிய சீண்டாத. நானே பேஜாராயி வந்திருக்கிறேன்.’\n‘நீ என்ன ஆனா எங்களூக்கு என்னடா நெனவு தெரிஞ்ச நாளா நாத்தத்துல வாழறோம்டா. நெனச்சிப் பாரு. எத்தினி எலக்சன் வந்து போச்சி நெனவு தெரிஞ்ச நாளா நாத்தத்துல வாழறோம்டா. நெனச்சிப் பாரு. எத்தினி எலக்சன் வந்து போச்சி எத்தினி அரசியல்வாதிங்கள பாத்தோம் எத்தினிபேருக்கு வேலை செஞ்சோம். எவனாச்சும் ஒருத்தன்.. ஒருத்தன் நமக்குன்னு ஒரு காரியம் செஞ்சிருப்பானா கார்ப்பரேசன்ல பேசிக்குறாங்களாம். இந்த குப்பத்தையே இடிச்சிப் போடணும்னு. பட்டா வெச்சிக்கினா வாழுறோம் கார்ப்பரேசன்ல பேசிக்குறாங்களாம். இந்த குப்பத்தையே இடிச்சிப் போடணும்னு. பட்டா வெச்சிக்கினா வாழுறோம் பத்து பைசாவுக்கு வக்கில்லாதவங்கடா நாம பத்து பைசாவுக்கு வக்கில்லாதவங்கடா நாம ஏன், நேத்திக்கி வரைக்கும் உன் கதி மட்டும் என்ன வாழ்ந்தது ஏன், நேத்திக்கி வரைக்கும் உன் கதி மட்டும் என்ன வாழ்ந்தது நீயும் அன்னக்காவடிதானே மொத்தமா பணத்த பாத்ததும் பால்மாறிட்ட கரெட்டா\n‘அடிங்..’ என்று பாய்ந்தவனை அவனது அப்பா மீண்டும் தடுத்தார். ‘முத்து, எதுன்னாலும் வாயால பேசு. அவன் கேக்குறதுல என்ன தப்பு தடதடன்னு ஒரு வேலைய ஆரம்பிச்சிட்டு ரெண்டு நாள்ள நிறுத்திட்டுப் போனா என்னமோ ஏதோன்னு எல்லாருக்கும் தோணத்தானே செய்யும். மருதன் காதால கேட்டுட்டு வந்து சொல்லியிருக்கான். டேய், இங்க வாடா. என்னா கேட்ட நீ தடதடன்னு ஒரு வேலைய ஆரம்பிச்சிட்டு ரெண்டு நாள்ள நிறுத்திட்டுப் போனா என்னமோ ஏதோன்னு எல்லாருக்கும் தோணத்தானே செய்யும். மருதன் காதால கேட்டுட்டு வந்து சொல்லியிருக்கான். டேய், இங்க வாடா. என்னா கேட்ட நீ\n‘அவங்க கேஷியரு பேசிக்கிட்டிருந்தாரு பெருசு. ரோடு போட, மருந்தடிக்க அண்ணன் அம்பதாயிரம் குடுத்துவிட்டிருந்ததாவும், அத்த முத்துராமன் சுட்டுட்டான்னும் பேசிக்கினாங்க.’\n‘தபாரு. எங்களுக்கு என்னா தெரியும்\n‘என்னிய விட அவங்க பேசினது உங்களுக்குப் பெரிசாயிடுச்சி இல்ல அம்பதாயிரம் டேய், கனவ��ல கூட கையால தொட்டதில்லடா நான் அந்தாள.. வெச்சிக்கறேன்..’ பல்லைக் கடித்தான்.\n‘நீ வெச்சிப்பியோ, தச்சிப்பியோ, அது உம்பாடு. முன்னெல்லாம் ஒரு ஏமாத்தம்னா கேக்க ஒரு நாதி கிடையாது. இந்த விசயத்துல நம்ம குப்பத்துக்காரப் பய நீ முன்ன நின்னு செஞ்சியேன்னு சந்தோசப்பட்டோம்பாரு.. போலாம் வாங்கடா..’\nமுத்துராமனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. குவிந்திருந்த செம்மண் மேட்டின்மீது பன்றியொன்று ஏற முயன்று சறுக்கிக்கொண்டிருப்பதைக் கண்டான். அத்தனை ஆத்திரத்தையும் சேர்த்து ஒரு கல்லை எடுத்து அதன் மீது வீசினான். அது ழவ்வ் என்று குரல் கொடுத்தபடி ஓடிப்போனது. சட்டையைக் கழற்றியபடி குடிசைக்குள் நுழைந்தான்.\nஅம்மாவும் தம்பியும் உள்ளே உட்கார்ந்திருந்தார்கள். என்ன பேசுவதென்று தெரியவில்லை. பேசத்தான் வேண்டுமா என்றும் நினைத்தான். எல்லாவற்றையும் எல்லாரையும் விட்டுவிட்டுக் கண்காணாமல் எங்காவது போய்விட நினைத்தான். பாளையங்கோட்டைக்குப் போய்விடலாம். எம்.எல்.ஏ. கொடுத்த வேலையையாவது நல்லபடியாக முடித்துவிட்டு வந்தால் நல்லது.\n’ என்று அம்மா கேட்டாள்.\n‘பசிக்கல. நான் வெளில போறேன்.’\n‘எங்க போனாலும் எக்மோருக்கு ஒருநடை போயிட்டுப் போ. சம்மந்தி வூட்டு மனுசங்க வந்துட்டுப் போனாங்க. கல்யாணம் வேணான்னா நேரா வந்து சொல்லிட்டுப் போவறதுதானே, எதுக்கு அரசியல்வாதிங்கள வுட்டு அனுப்பறிங்கன்னு கேட்டுட்டுப் போனாங்க. என்னா ஏதுன்னு எங்களுக்குப் புரியல. நீயேபோயி அங்கயும் புரியவெய்யி.’ என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு எழுந்துபோனாள்.\nபிடறியில் பேயடித்தது போலிருந்தது முத்துராமனுக்கு. கழற்றிய சட்டையை அப்படியே மாட்டிக்கொண்டு வெளியே பாய்ந்தான்.\nஇதயங்களைத் தொட்ட இதய நாயகன் →\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes?page=3", "date_download": "2020-06-06T16:27:25Z", "digest": "sha1:MJMD4J6MKRJ2GQCJXE3MPEXFGJCLOTD4", "length": 7265, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscopes | Virakesari", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபொன். சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.05.2020)..\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.05.2020)..\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.05.2020)..\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.05.2020)..\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.05.2020)..\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.05.2020)..\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.05.2020)..\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.05.2020)..\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.05.2020)..\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.05.2020)..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-06-06T16:57:18Z", "digest": "sha1:3W5QDGI76ZTC6NP7U2WG4AJOOALIXYDD", "length": 5876, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "மனித உரிமை பெண் செயற்பாட்டாளர் – GTN", "raw_content": "\nTag - மனித உரிமை பெண் செயற்பாட்டாளர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் மனித உரிமை பெண் செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை\nஈராக்கில் மனித உரிமை பெண் செயற்பாட்டாளரான சௌத�� அல் அலி (Suad...\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121870?ref=ls_d_special?ref=fb", "date_download": "2020-06-06T18:20:30Z", "digest": "sha1:FB7O3XQMTIBTDW6P4YTNYHIAU3FLNU4L", "length": 18626, "nlines": 187, "source_domain": "www.ibctamil.com", "title": "ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தில் நிலவிய பதற்றம்; உயிர் இருக்கும்வரை விடமாட்டோம் என முழக்கம்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தில் நிலவிய பதற்றம்; உயிர் இருக்கும்வரை விடமாட்டோம் என முழக்கம்\nதனது உயிர் இருக்கும்வரை ஸ்ரீலங்கா நாட்டை இஸ்லாமிய தேசமாக மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு அரேபிய தனியார் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த ரத்ன தேரர் இந்தப் பல்கலைக்கழகத்திற்காக செலவிடப்பட்ட பணம் உட்பட இதுகுறித்த முழுமையான விசாரணை அவசியம் என்பதையும் மீண்டும் வலியுறுத்தினார்.\nமட்டக்களப்பு அரேபியப் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ரத்ன தேரரின் குழுவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே சற்று முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய அரேபியப் பல்கலைக்கழகத்தினைப் பார்வையிடுவதற்காக அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்த சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் நேற்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.\nரத்ன தேரரின் இந்த விஜயத்தில் பிக்குமார்கள் சிலரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் பிரியந்த பத்திரண என்பவரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் பல்கலைக்கழக வளாகத்திலும் நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஆயுதம் தரித்த ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் இந்தப் பல்கலைக்கழகத்திற்குள் செல்வதற்காக ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் முன்வைத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா இராணுவத்தின் உயரதிகாரிகள் நிராகரித்தனர். இந்த அறிவிப்பை மீறி கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் பிரியந்த பத்திரண நுழைய முயற்சித்தபோது அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது.\nஇறுதியில் ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு குறித்த தனியார் பல்கலைக்கழகத்திற்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஊடகங்களுக்கு உட்செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.\nபல்கலைக்கழகத்திற்குள் சென்று பார்வையிட்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அத்துரலியே ரத்ன தேரர், தனது உயிர் இருக்கும்வரை ஸ்ரீலங்கா நாட்டை இஸ்லாமிய தேசமாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்று கூறினார்.\n\"மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் தனிப்பட்ட சொத்தாக கருதப்படும் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் நிற்கின்றோம். எமது உயிர் இருக்கும்வரை ஸ்ரீலங்கா பூமியில் நாட்டின் அடையாளத்தை அழிக்கின்ற மற்றும் எமக்குத் தெரியாதவற்றை செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்தால் அதனை பார்வையிடுவதற்கான ஆராய்வதற்கான உரிமை எமக்கு உள்ளது. இந்த ஹிஸ்புல்லா தனியார் பல்கலைக்கழகம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடைசெய்யப்பட்ட வலயமல்ல. இராணுவத்தின் பலர் இந்தப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரது நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான இராணுவப் படையினரை ஈடுபடுத்தி பாதுகாப்பு செய்வதற்கு அவசியமில்லை. எனவே இந்த பல்கலைக்கழக்கழகத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் கையகப்படுத்தி இராணுவத்தினரின் விஞ்ஞானபீடமாக மாற்ற வேண்டும்.\nகிழக்குப் பகுதிக்கு ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு இதுவரை இல்லாத விஞ்ஞான ரீதியிலான மற்றும் செய்மதி தொழில்நுட்பம், கணனி தொழில்நுட்பத்திறன் கற்றுக்கொடுக்கின்ற மத்திய நிலையமாக இதனை மாற்றும்படி அறிவிக்கின்றோம். அதேபோல இந்த நாட்டில் எந்த நிறுவனத்தினால் இதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது அந்தப் பணம் எவ்வாறு விரயம் செய்யப்பட்டுள்ளது அல்லது யாரிடம் வழங்கப்பட்டது அந்தப் பணம் எவ்வாறு விரயம் செய்யப்பட்டுள்ளது அல்லது யாரிடம் வழங்கப்பட்டது தீவிரவாதிகளின் கைகளிலா அல்லது திருடப்பட்ட தனிநபர் கணக்குகளிலா வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முறையான விசாரணை ஒன்று அவசியம். மேலும் எமது உயிர் இருக்கும்வரை ஸ்ரீலங்கா நாட்டை இஸ்லாமிய தேசமாக மாற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம். எமது பரம்பரை மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு எமது நாட்டு உரிமைகளை பாதுகாத்து வழங்குவோம்\" என்றார் தேரர்.\nபல பாதுகாப்பு வ��திகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/03/10/230781/", "date_download": "2020-06-06T16:42:08Z", "digest": "sha1:SELHZEFQQ57P2XUATHDTT5HF6QZJUBOO", "length": 10176, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு - ITN News", "raw_content": "\nசுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு\nவீட்டில் இருந்து பணி புரியும் காலமானது ஏப்ரல் 20ம் திகதி வரை நீடிப்பு 0 13.ஏப்\nஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக தெரிவித்து மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை 0 17.டிசம்பர்\nஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு 0 13.நவ்\nசுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரட்ன தலைமையிலான அணியில் 15 வீரர்கள் அடங்குகின்றனர். கடந்த சிம்பாப்பே போட்டியில் கலந்து கொண்ட லஹிரு திரிமான நீக்கப்பட்டு குசல் ஜனித் பெரேரா மற்றும் வணிந்து ஹசரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் ஓஷத பெர்ணான்டோ, குசல் மென்டிஸ், எஞ்சலோ மெத்திவ்ஸ், தினேஸ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, தில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார, விஸ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித, லக்ஸான் சந்தகென், சுரங்க லக்மால் ஆகியோர் அணியில் இடம்பெ��ுவார்கள் என இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 19ம் திகதி காலியில் இடம்பெறும். 2வது போட்டி 27ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறும்.\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு\nகொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு\nதேசிய இளைஞர் விளையாட்டு விழா\nகனிஸ்ட குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Police?page=4", "date_download": "2020-06-06T18:20:07Z", "digest": "sha1:U3ILOR3SFHIZGJZGI3WL42FEEJ7QIKEJ", "length": 9111, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Police | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இர���க்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nஆராதனை நடத்திய 20 பேர் கைதுசெய்யப்பட்டு விடுதலை \nவவுனியா செட்டிகுளம், முதிலியார்குளம் பகுதியில் இன்றையதினம் ஆராதனை நடாத்திய 15 க்கும் மேற்பட்டவர்கள் செட்டிகுளம் பொலிஸாரா...\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது : 1,533 வாகனங்கள் பறிமுதல்\nஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் ஒன்பது நாட்களுக்னுகுள் 6,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஊரடங்கு சட்டத்தை மீறிய 4217 பேர் கைது:1063 வாகனங்களும் பறிமுதல்\nஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் ஒரு வாரத்திற்குள் 4217 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது 1063 வாகனங்...\nஊரடங்கு அமுலிலுள்ள வேளையில் பொதுமக்களுக்கு உதவும் பொலிஸ் : விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் \nஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் பொதுமக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சமூகப்பிரச்சினைகள் தொடர்பில் அவதா...\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது\nஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 2262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஊரடங்கு சட்டத்தை மீறிய 1754 பேர் கைது ; 447 வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில்\nநாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளியன்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய 1754 பேர் இன்று காலை 6.00 மணி வரையிலான...\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 181 பேர் கைது\nநாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளியன்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறிய 181 பேர் இன்று காலை 6.00 மணி வரையிலா...\nநகரசபை தலைவருக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல்\nவவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு படி அமைக்கும் பணி வவுனியா நகரசபையினால் முன்னெடுக...\nவிஷேட அதிரடிப்படையினர், பொலிசார் தீவிர பாத��காப்பு கடமையில்\nவவுனியாவில் பலத்த பாதுகாப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதுடன் விஷேட அதிரடிப்படையினர் பொலிசாருடன் இணைந்து வீதி பாதுகாப்பு நட...\nசிக்கினார் கொரோனா தொற்றாளருடன் இருந்த வெளிநாட்டவர்\nதனிமைப்படுத்தப்பட வேண்டிய வெளிநாட்டவர் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-nov19/39203-2019-11-29-05-41-37", "date_download": "2020-06-06T18:34:26Z", "digest": "sha1:CWKDHPWWE3XMQACT6QC26K6TWZ6Z6R6V", "length": 21423, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "அயோத்தி தீர்ப்பு: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்விகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2019\nபாபர் மசூதி - இராம ஜென்ம பூமி வழக்கு சமரச முயற்சி வெற்றி பெறுமா\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nஅயோத்தி பாபர் மசூதி - இது நீதித்துறையின் வரலாற்றுப் பிழை\nபாபர் மசூதி இடிப்பு - நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்க காத்திருக்கும் ரத்தம் தோய்ந்த நாக்குகள்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nபுத்துயிரூட்டப்பட்ட பாபர் மசூதி - இராமஜென்மபூமி வழக்குகளும் சங்பரிவாரங்களின் நிலைப்பாடும்\n உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானதா\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஇசுலாமியத் தமிழர்கள் சிறை வைப்பிற்குப் பின்னாலிருக்கும் அரசியல் சதி\nகாணொளி ஆதாரம் இருந்தாலும் இந்துத்துவவாதிகள் தப்பிக்கும் அவலம்\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வே���மாக குறைந்து வரும் ஹீலியம்\nஎழுத்தாளர்: அசோக் குமார் கங்குலி\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2019\nஅயோத்தி தீர்ப்பு: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்விகள்\nஅயோத்தியில் இராமன் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக் குறித்து, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி எழுப்பி உள்ள கேள்விகள் ‘தி டெலிகிராப்’ ஏட்டில் வெளி வந்துள்ளது.\n“அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததைச் சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\nஅரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்.\n1856-57இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசிய லமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும், தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவரவர்களின் மத சுதந்திரத்தைப் பாது காக்கும் உரிமை உண்டு. அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை.\nஇன்று ஒரு முஸ்லீம் என்ன நினைப்பார் ஒரு மஸ்ஜித் பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டடம் வர நீதிமன்றம் அனுமதிக் கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யுமா\nஅரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்சநீதிமன்றம் மறுக்குமா\n“அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும்.”\nஅரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கு முன்பு இருந்தால் உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது. அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை.\nபின்னர், ஒரு மஸ்ஜித் இருந்த இடத்தில், ஒரு பௌத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில், இதுபோன்ற தீர்ப்புகளை நாம் வழங்க ஆரம்பித்தால், நிறைய கோயில்கள் மற்றும் மஸ்ஜித்துகள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும். நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது. ராம் யார் வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.\nவிசுவாசத்தின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்சநீதிமன்றம் இந்த முறை கூறியது. மஸ்ஜித்தின் கீழ் கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மஸ்ஜித் கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது ஒரு மஸ்ஜித்தை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா\n500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்காவது தெரியுமா நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது.\nஎது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.\nமஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை. ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை. அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜித்தை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜித்தை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள் ஏன் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.\nநானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மஸ்ஜித்தை மீண்டும் கட்டியிருக்க சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மஸ்ஜித்தும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லி யிருப்பேன்.\nநீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன். வெவ்வேறு பகுதிகளில் ஒரு மஸ்ஜித் அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன். அதை இந்துக்களுக்குக் கொடுக்க முடியாது. இது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை. அவர்கள் எந்த மஸ்ஜிதையும் இன்றோ, பின்னரோ இடிக்க முடியும். அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர். இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள்.\nநான் மிகவும் கலக்கம் அடைகிறேன். பெரும் பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை.”\nநீதிபதி அசோக்குமார் கங்குலியின் கவலைதான் மதச் சார்பற்ற ஜனநாயகக் கோட்பாட்டை விரும்புகின்ற அனைவரது கவலையாகும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/04/blog-post_21.html", "date_download": "2020-06-06T18:01:12Z", "digest": "sha1:GHPP74VSJKFOCUMTL5M7U5V7TPAPM7JD", "length": 20313, "nlines": 127, "source_domain": "www.nisaptham.com", "title": "தையல் ஊசி விற்பவன் ~ நிசப்தம்", "raw_content": "\nநான்கு வழிச் சாலைகள் வந்த பிறகு இந்தியர்களின் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது. கிபி இரண்டாயிரம் வரைக்கும் கூட சாலை வழியாக இருநூறு கிலோமீட்டர் என்பதும் பெரும் தொலைவு. விடிய விடிய பயணிக்க வேண்டும். இரு வழிச் சாலைகளில் நமக்கு எதிரில் வாகனங்கள் வரும் போது சற்று வேகத்தைக் குறைத்து ஒதுங்கி வழி விட வேண்டும். ஊர்களைக் கடக்கும் போது யாராவது குறுக்கே வருவார்கள். கால்நடைகள் சாலையைக் கடக்கும். நாய்கள் குறுக்குமறுக்குமாக ஓடும். வேகத்தைக் குறைக்க வேண்டும்.\nஇப்பொழுதெல்லாம் அப்படியில்லை. கிட்டத்தட்ட வேகம் குறையாமலே ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊரை அடைந்துவிட முடிகிறது. வழுக்கும் சாலைகளில் தொலைவுகள் சுருங்கிவிட்டன. எங்கள் தேசத்தின் வளர்ச்சி என்று நாம் சொல்லிக் கொள்வதற்கு சாலைகள் அடையாளக் குறிகளாக மாறியிருக்கின்றன.\nஇந்த வளர்ச்சியை அடைவதற்குத்தானே இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் நிலங்களை இழந்திருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது பல நூறு ஊர்களுக்கு நடுவ��ல் கறுப்பு எல்லைக் கோடுகளாக சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளும் முதியவர்களும் கால்நடைகளும் கடக்கவே முடியாத பெரும் பாம்புகளாக அவை ஊர்களுக்கு நடுவில் படுத்திருக்கின்றன. தினசரி தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் நாய்களின் எண்ணிக்கை மட்டுமே பல்லாயிரக்கணக்கில் இருக்கும். இவையெல்லாம் வலி இல்லையா பல நூறு ஊர்களுக்கு நடுவில் கறுப்பு எல்லைக் கோடுகளாக சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளும் முதியவர்களும் கால்நடைகளும் கடக்கவே முடியாத பெரும் பாம்புகளாக அவை ஊர்களுக்கு நடுவில் படுத்திருக்கின்றன. தினசரி தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் நாய்களின் எண்ணிக்கை மட்டுமே பல்லாயிரக்கணக்கில் இருக்கும். இவையெல்லாம் வலி இல்லையா\nவளர்ச்சி என்று ஒரு பக்கம் இருந்தால் அதற்கான இழப்புகள் இன்னொரு பக்கம் இருக்கும். யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் அந்த இழப்புகளைச் சுட்டிக்காட்டக் கூடியவை. நம்மைச் சுற்றிலும் பின்னப்படும் நுண்ணரசியலைப் பேசக் கூடியவை. உலகமயமாதலும் வணிகமயமாதலும் சாமானியர்கள் வாழ்வில் நிகழ்த்துகின்ற பகடையாட்டங்களை தனது கவிதை மொழியின் வழியாக தொடர்ந்து பதிவு செய்யும் கவிஞர் யவனிகாவின் இந்தக் கவிதையும் அத்தகைய நுட்பம் மிக்கது.\nபழைய, செப்பனிடப்பட்ட பேருந்து ஒன்று காட்சிப்படுத்தப்படும் கவிதையை ஒரு முறை வாசிக்கலாம்-\nபலமுறை செப்பனிடப்பட்ட பழைய பேருந்தினுள்\nஅதன் கண்ணாடி சன்னல்கள் தகரங்கள்\nஎளிய மக்களுடன் குறைந்த கட்டணத்தில் பயணிப்பது\nஒரு நான்குவழிச் சாலையின் அழகிற்கு\nதனது நிறுத்தத்தில் இறங்க அக்கிழவர்\nஅவரின் நிலம் கைமாறி இருக்கலாம்\nஇரண்டு ரூபாய்க்கு ஏழு தையல் ஊசிகளை\nவிற்பவன் உற்சாகமாக இறங்கிப் போயிருந்தான்\nதலை வறண்ட பெண்கள் இடையே\nஏதோ நடத்துனர் தன் கால்களால் பேருந்தை\nஉந்தி ஓட்டுபவர் போல சிரமமாகத் தெரிகிறார்\nதிடுக்கிட்டுத் தேடிச் செல்லும் போல\nசாலையின் நடுவே நீளமாக வைத்த அரளிகள்\nஅதுவொரு பழைய பேருந்து. பலமுறை செப்பனிட்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் செப்பனிட்டாலும் கருகருவென நீண்டிருக்கும் அழகிய நான்கு வழிச்சாலைக்கும் அந்தப் பேருந்துக்கும் துளி கூட பொருத்தமில்லாமல் இருக்கிறது. அந்தப் பேருந்திலிருந்து வலுவில்லாமல் இறங்கிச் செல்க���றார் ஒரு முதியவர். ஒருவேளை தமது நிலத்தை விற்ற துக்கத்தில் அவர் இருக்கக் கூடும். அதே பேருந்திலிருந்துதான் ஊசி விற்கிறவன் ஒருவன் உற்சாகமாக இறங்கிச் செல்கிறான் - இடையில் ‘ஏம்ப்பா நாமதான் வளர்ந்த நாடாச்சே....இங்கே இன்னமும் பழைய துணிகள் இருக்கின்றனவா’ என்று கவிஞனின் நக்கல். அந்தப் பேருந்தின் கூட்டத்தில் நடத்துனர் வெகு சிரமப்படுகிறார். ஆனால் பாருங்கள்’ என்று கவிஞனின் நக்கல். அந்தப் பேருந்தின் கூட்டத்தில் நடத்துனர் வெகு சிரமப்படுகிறார். ஆனால் பாருங்கள் எவ்வளவுதான் செப்பனிட்டு நான்கு வழிச்சாலைக்கு ஏற்ற பேருந்தாக மாற்ற முயன்றாலும் தனது பழைய பாதையையும் தொலைந்து போன கிராமத்தையுமேதான் இந்தப் பேருந்து தேடிக் கொண்டிருக்கிறது.\nகவிதையின் அரசியலை எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.\nநான்கு வழிச்சாலைகளை அமைத்து கார்போரேட் நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், அவர்களின் சொகுசுக் கார்களுக்கும், சரக்கு வண்டிகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தாலும் கூட இந்த தேசத்தில் நிலத்தை விற்றுக் கொண்டிருக்கும் முதியவர்களும், இரண்டு ரூபாய்க்கு ஏழு ஊசிகளை விற்றுக் கொண்டிருப்பவர்களும், தலை வறண்ட பெண்களும், பழக்கூடையைச் சுமந்து திரிகிறவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். பகட்டான வளர்ச்சி மேக்கப் வெளிச்சத்தில் சாமானியர்கள் மறைக்கப்பட்டுவிடுகிறார்கள். எளிய மனிதர்களின் அவலங்கள் வளர்ச்சி பிம்பத்தின் நிழலில் ஒளிந்து கொண்டாலும் கூட அவர்கள்தான் இந்த தேசத்தின் நிதர்சனம். இல்லையா இன்னமும் சாமானிய மக்கள் வறுமையில் சிக்குண்டுதான் கிடக்கிறார்கள். சாலைகள், மால்கள், ஒளி கூசும் சோடியம் விளக்குகள், கணினி நிறுவனங்கள், ஜீன்ஸ், டீஷர்ட் என எல்லாவற்றையும் தாண்டி இந்த மண்ணின் மனிதர்களைச் சுட்டிக் காட்டுவதாக இக்கவிதையை எடுத்துக் கொள்ளலாம். அவர்களைப் பார்க்கச் சொல்லி வாசகனைக் கோருகிறது யவனிகாவின் இந்தக் கவிதை.\nஎல்லாவற்றையும் மறைத்துவிட்டு சாலையின் நடுவில் இளஞ்சிவப்பில் பூத்திருக்கும் அரளியைப் பார்த்து பூரித்துக் கொண்டிருக்கிறோம்.\nகவிதையை புரிதல் 7 comments\nபகட்டான வளர்ச்சி மேக்கப் வெளிச்சத்தில் சாமானியர்கள் மறைக்கப்பட்டுவிடுகிறார்கள்.\nகவிதை - கவிதைப் பற்���ிய புரிதல் அருமை. \nஉங்கள் நாட்டில் தொழில் துவங்குவதற்கு ஏற்ற கட்டமைப்புகள் இல்லை. குறிப்பாக சாலைகள் இல்லை என்றார்கள். தங்க நாற்கர சாலை அமைத்து தந்தோம். தொழிற்சாலை அமைத்து இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வீட்டுக்கு வீடு வாங்க வைத்தார்கள்.வாங்கினோம். அவை ஓடுவதற்கு தேவையான கல்லெண்ணெய், கல்நெய் வியாபாரம் தானாகவே அதிகரித்தது. அந்த எரிபொருட்களை அதிகமாக உற்பத்தி செய்பவை வளைகுடா நாடுகள். ஆனால் விலையை நிர்ணயிப்பது டாலர் தேசம். டாலரை விட்டு விட்டு வேறு ஒரு பொதுவான பணத்திற்கு மாறுவோம் என்ற சிந்தனையை விதைத்த லிபியாவின் கடாபி இனி யாருமே அதைப் பற்றி பேசக்கூடாது என்பதற்காக(வும்) கொல்லப் படுகிறார்.ஆனால் அது பற்றிய சிந்தனையே இல்லாமல் விவசாயப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் உரிமை விவசாயிக்கு வேண்டும் என நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒருவன் நாங்கள் கருப்பர்களோடு இணைந்து வாழவில்லையா என்று எக்காளமிடுகிறான்.அடிக்கும் வெயிலின் வெம்மைக்கு கொஞ்சமும் குறைவின்றி பொழுதொரு பிரச்னையும், நாளொரு போராட்டமுமாக (நெடுவாசல், டெல்லி விவசாயிகள்,மதுக்கடை மூடல்) தமிழகம் தகிக்கிறது.ஆனால் அது பற்றிய பிரக்ஞையேயின்றி சொப்பன சுந்தரியை யார் வைத்துக் கொள்வது என்ற அரசியல் போட்டி தொலைக்காட்டி தொடர்களின் விறுவிறுப்பை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளது.\nஅரளி நுட்பமான அங்கதம் கவர்ச்சியான விஷம் / போலி பகட்டிற்காக சாமானிய ஏழைகளின் வாழ்வின் வலியான இழப்புகள் என கொள்கிறேன். சுந்தர் சென்னை\nகவிதைக்கு நீங்கள் எழுதிய விளக்கம் அருமை,\nஅவரது ஒவ்வொரு கவிதைக்கும் பக்கத்திலேயே உங்கள் பொழிப்புரையும் சேர்ந்து புத்தகமாக வந்தால் நாங்கள் நன்கு ரசிக்க முடியும், Yavanika please note.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62136/who-is-next-bjp-president-in-tamil-nadu", "date_download": "2020-06-06T16:11:31Z", "digest": "sha1:BOYGQV5IPLTL6FOOAG3AGAYTGB7AHCWC", "length": 7973, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் யார்? - 5 ஆம் தேதி ஆலோசனை | who is next bjp president in tamil nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் யார் - 5 ஆம் தேதி ஆலோசனை\nபாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியிலிருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் சென்னை வர உள்ளார்.\nதமிழக பாரதிய ஜனதா மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானாவின் ஆளுநராக பதவியேற்று கொண்டார். அதனை அடுத்து, 4 மாதங்களாக அக்கட்சியின் தலைவர் பதவி காலியாகவே இருந்து வருகிறது‌. அடுத்த தலைவராக யார் வருவார் என்பது குறித்து அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nவிரைவில் அப்பதவிக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைமை சில மாதங்களாகவே ஆ‌லோசித்து வருகிறது. இது தொடர்பாகப் பேச டெல்லியில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் வருகிற 5ஆம் தேதி சென்னை வர இருக்கிறார். அன்றைய தினம் தமிழக பாரதிய ஜனதா கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளை கட்சியின் மேலிடத்துக்கு ஜெயப்பிரகாஷ் தெரிவிக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவரை‌ மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாஜகவில் சேர்ந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை - முன்னாள் நீதிபதி ஜெய்சந்திரன்\n1.10 கோடி FASTAG மின்னணு அட்டைகள் விற்பனை\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவில் சேர்ந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை - முன்னாள் நீதிபதி ஜெய்சந்திரன்\n1.10 கோடி FASTAG மின்னணு அட்டைகள் விற்பனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/seized?page=8", "date_download": "2020-06-06T18:28:01Z", "digest": "sha1:ELFL4JC6M3MZK74AZLVIQTMSZ5TNA5DE", "length": 4915, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | seized", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 24 கிலோ ...\nஓடுதளத்தில் கிடந்த ரூ.4.6கோடி மத...\nமதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ப...\nரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொரு...\nஇலங்கைக்குக் கடத்த முயன்ற கடல் அ...\nபுழல் சிறையில் 5 செல்போன்கள் பறி...\nரூ.3,500 கோடி மதிப்புள்ள ஹெராயின...\nஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க கட்ட...\nசென்னையில் குட்கா விற்பனை - 4 நா...\nகைதிகளிடம் இருந்து சிறையில் செல்...\nசெய்யது பீடி குழுமத்துக்கு சொந்த...\nசெங்குன்றத்தில் ரூ.71 கோடி மதிப்...\nபாக்.கில் ஆயிரக்கணக்கான பொம்மை த...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/indias-economy-expected-to-grow-five-fold-by-2040-pm/videoshow/55806132.cms", "date_download": "2020-06-06T18:36:10Z", "digest": "sha1:Y35CZT77LM3VRXYLTID2A4GYOSTD7UWJ", "length": 8509, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபுதுச்சேரி: கொரோனாவால் இறந்தவர் உடலை வீசி எறிந்த அவலம்\n“மக்களே, ஐடியா சொல்லுங்க கேட்டு நடக்கிறோம்” ராஜேந்திர பாலாஜி\nநீதிமன்றத்தை மதிக்காமல் வீடுகளை இடித்த கோவை அதிகாரிகள்\nசாலையில் ஓடும் வெள்ளம்: நாகர்கோயிலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகொரோனாவால் இறந்தவரின் சடலத்தை குழிக்குள் வீசிய அதிகாரிகள்..\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள்...\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்...\nஏழுமலையான் தரிசனம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... ...\n17 வயது சிறுமி கர்ப்பம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும...\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nடெல்லி, போபாலிலும் சலூன்கள் திறப்பு... ஆனா வேற மாதிரி ஏ...\nசெய்திகள்புதுச்சேரி: கொரோனாவால் இறந்தவர் உடலை வீசி எறிந்த அவலம்\nசெய்திகள்“மக்களே, ஐடியா சொல்லுங்க கேட்டு நடக்கிறோம்” ராஜேந்திர பாலாஜி\nசெய்திகள்நீதிமன்றத்தை மதிக்காமல் வீடுகளை இடித்த கோவை அதிகாரிகள்\nஹெல்த் டிப்ஸ்தோள்பட்டை தசைகளை வலுவாக்கும் யோகப் பயிற்சி\nஆன்மிகம்திருப்பதி: ஏழுமலையான் கோவில் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு.\nசினிமாஇதனால் தான் ரஜினியின் முத்து பட வாய்ப்பை நிராகரித்தேன்: ஜெயராம் கூறிய காரணம்\nசினிமாயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nசினிமாமணிரத்னத்தின் இந்த 8 படங்களை தவறாமல் பார்த்துவிடுங்கள்\nசெய்திகள்சாலையில் ஓடும் வெள்ளம்: நாகர்கோயிலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசெய்திகள்கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை குழிக்குள் வீசிய அதிகாரிகள்..\nபழைய பாடல்கள்2000 ஆண்டு கால இளமை: செம்மொழியாம் தமிழ் மொழி\nஹெல்த் டிப்ஸ்சூசோக் தெரபி - சன் ஸ்டிரோக் வராமல் எப்படி தடுக்கலாம்\nசெய்திகள்பன்றியை வேட்டையாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டவர் கைது\nசெய்திகள்சுட்டெரிக்கும் சூரியனுக்கு லீவு... கனமழையால் ஜாலியான மக்கள்\nசெய்திகள்ஆடம்பரம் இல்லாமல் ஏழைகளுக்கு உதவ வேண்டும்: சலூன்கடைக்காரர் மகள் நேத்ரா\nசெய்திகள்தமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்: எம்.பி. எச்சரிக்கை\nசெய்திகள்திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கிளம்பலாம்\nசினிமாநான் சிறுசுல இருந்தே அப்படித் தான், நடுவிரலை பார்த்தீங்களா\nசெய்திகள்ஹேப்பி பர்த் டே தாமிரபரணி\nசினிமாபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி தெரிய வந்த உண்மை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121924?ref=fb", "date_download": "2020-06-06T18:35:18Z", "digest": "sha1:WALOOWV4PUGIT3WLVG4XLAW4HRESNNLE", "length": 16070, "nlines": 188, "source_domain": "www.ibctamil.com", "title": "மைத்திரிக்கு தக்க பதிலடி கொடுத்து நாட்டை விட்டு வெளியேறினார் ரணில்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nமைத்திரிக்கு தக்க பதிலடி கொடுத்து நாட்டை விட்டு வெளியேறினார் ரணில்\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி எவரும் அடக்கவும் முடியாது இதைக் கலைக்கவும் முடியாது என பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.\nஇரண்டு நாட்கள் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு பிரதமர் ரணில் நேற்று சிங்கப்பூர் சென்றிருந்தார். செல்வதற்கு முன்னர் மேற்கண்டவாறு அதிரடிக் கருத்தைத் தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநேற்றுப் பகல் அலரி மாளிகையில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nதொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,\nஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பிலும், தெரிவுக்குழுவைச் சாடி மஹிந்த அணியினர் வெளியிட்டுவரும் தகவல்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஆகவே அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் ஏகோபித்த தீர்மானத்துக்கமையவே தெரிவுக்குழுவை சபாநாயகர் நியமித்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம். இதில் நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எவரும் தலையிட முடியாது.\nஅந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியையும் அதனுடன் தொடர்பட்டவர்களையும் நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். எவர் குற்றமிழைத்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.\nஎனவே, தெரிவுக்குழு அழைக்கின்ற அனைவரும் பதவி வேறுபாடின்றி அதன் முன்னிலையில் சாட்சியமளித்தே ஆகவேண்டும். இது தொடர்பில் ஊடகங்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.\nசாட்சியமளிக்க வரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறி எவரும் கட்டுப்பாடுகளைப் போட முடியாது. அதேபோல், இந்தத் தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி எவரும் அடக்கவும் முடியாது. இதைக் கலைக்கவும் முடியாது.\nபொது எதிரணியினர் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகவும் தெரிவுக்குழுவை கண்டபடி விமர்சிக்கின்றனர். இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளக்கூடாது.\nதெரிவுக்குழு விசாரணையின் நிறைவில் பல உண்மைகள் வெளிவரும். அப்போதுதான் தெரிவுக்குழுவின் நம்பகத்தன்மையை அனைவரும் உணர்ந்துகொள்வார்கள்.\nதெரிவுக்குழுவைக் கலைக்கவில்லை என்பதற்காக அமைச்சரவையும் இயங்காது என எவரும் நினைக்கக்கூடாது. அமைச்சரவை தொடர்ந்து இயங்குகின்றது. ஏதோவொரு வழியில் விரைவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190325-26104.html", "date_download": "2020-06-06T17:42:11Z", "digest": "sha1:FTYHGPTGVX55CG6H7LLSHLMYA2BBMIOE", "length": 6836, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்திய விமானப்படையில் சினூக் ஹெலிகாப்டர் அறிமுகம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇந்திய விமானப்படையில் சினூக் ஹெலிகாப்டர் அறிமுகம்\nஇந்திய விமானப்படையில் சினூக் ஹெலிகாப்டர் அறிமுகம்\nஇந்திய விமானப்படை அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ள 15 சினூக் கனரக லிஃப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு ஹெலிகாப்டர்கள் அந்நாட்டை அடைந்துள்ளன.\nஇந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா 2015ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது.\nபல்வேறு பாதுகாப்புச் சவால்களை எதிர்நோக்கும் இந்தியாவுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் கைகொடுக்கும் என்று விமானப்படைத் தளபதி மார்சல் பி.எஸ் தானோ கூறியுள்ளார்.\nலிட்டில் இந்தியா கடை வீட்டில் கொரோனா பரவல்\nவேலை, திறன் திட்டம் மூன்றுவிதமாக கைகொடுக்கும்\nஇனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள்\nசென்னையில் கிருமிப் பாதிப்பு உச்சக்கட்டம்; தினமும் 4,000 பேருக்கு பரிசோதனை\nபோலி சிங்கப்பூர் பாஸ்போர்ட்: இரு இலங்கை ஆடவருக்குச் சிறை\nமு���சொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170421-9338.html", "date_download": "2020-06-06T16:31:15Z", "digest": "sha1:7NHSD65Y6UUPH3VJD7Q4BASYVDI27N7I", "length": 7470, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வடகொரியாவை சாடிய சீனா, அமெரிக்காவை பாராட்டியது, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவடகொரியாவை சாடிய சீனா, அமெரிக்காவை பாராட்டியது\nவடகொரியாவை சாடிய சீனா, அமெரிக்காவை பாராட்டியது\nபியோங்யாங்: வடகொரியாவின் அண்மைய அணுவாயுத நட வடிக்கைகள் தொடர்பில் அந் நாட்டை அதன் நட்பு நாடான சீனா குறை கூறியுள்ளது. அதே சமயம் வடகொரிய விவகாரம் குறித்து அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளை சீனா பாராட்டி உள்ளது. வடகொரியாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டால் தமது நாடு வாரந்தோறும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ளும் என்றும் அணுவாயுதத்தை பயன் படுத்தப் போவதாகவும் வட கொரியாவின் வெளியுறவு துணை அமைச்சர் அறிவித்த மறுநாள் சீனா அந்நாட்டை கடுமையாகச் சாடியுள்ளது. வடகொரியாவின் அண்மைய அணுவாயுத மற்றும் ஏவுகணை நடவடிக்கைகள் குறித்து சீனா கவலை அடைவதாக சீன வெளியுறவு அ���ைச்சுப் பேச்சாளர் லு காங் கூறினார்.\nலிட்டில் இந்தியா கடை வீட்டில் கொரோனா பரவல்\nவேலை, திறன் திட்டம் மூன்றுவிதமாக கைகொடுக்கும்\nஇனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள்\nசென்னையில் கிருமிப் பாதிப்பு உச்சக்கட்டம்; தினமும் 4,000 பேருக்கு பரிசோதனை\nபோலி சிங்கப்பூர் பாஸ்போர்ட்: இரு இலங்கை ஆடவருக்குச் சிறை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=330", "date_download": "2020-06-06T18:48:27Z", "digest": "sha1:TGZCSO6SYFNS4ZPS3IVKRUWNDWTE2TJT", "length": 24378, "nlines": 180, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபரீட்சை காலத்தில் குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.\n06.08.2018 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைப்பெற்று வருகின்றது. பரீட்சை எழுதுகின்ற அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு சிறப்பாக முகம் கொடுத்து சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கும், நாட்டின் தலை சிறந��த கல்வி மான்களாகத் திகழ்வதற்கும் ஜம்இய்யா பிராத்திக்கின்றது.\nநமது மாணவர்கள் பரீட்சை எழுதும் இத்தருணத்தில் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கத்தை சுருக்கி 1:00 மணியுடன் முடித்துக் கொள்ளுமாறு கதீப்மார்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.\nகுத்பாக்கள் நீண்டு விடுவதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள். பரீட்சை எழுதும் நிலையங்களுக்கும் பள்ளிவாயல்களுக்கும் நீண்ட தூரம் உள்ள இடங்களில் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்ததாக கடந்த காலங்களில் முறைப்பாடுகள் வந்தன. எனவே பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி கதீப்மார்கள் தம் குத்பா பிரசங்கங்களை இயன்றளவு சுருக்கிக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப் படுகின்றீர்கள்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் \" Education For All\" எனும் கருப்பொருளில் அதிபர்களுடனான ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் \" Education For All\" எனும் கருப்பொருளில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர், உப அதிபர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று 2018.08.02 அன்று பேருவளை ஜாமியா நளீமிய்யா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் ஜம்இய்யாவிற்கு வருகை தந்தார்\nஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இன்று (2018.07.30 )வருகை தந்தார். அகில இலங்கை ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி, உப செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் முழப்பர் உற்பட இன்னும் பல உலமாக்களுடன் முஸ்லீம்களின் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.\nஇதன் போது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான தெளிவுகளை கேட்டறிந்த முஜீபுர் ரஹ்மான் அவர்களுக்கு பூரண தெளிவுகள் வழங்கப்பட்டதுடன், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத் திருத்தக் குழுவிற்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சமர்ப்பித்த ஆலோசனைகள் உள்ளடங்கிய அறிக்கை���ின் பிரதி ஒன்றும் கையளிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் சிட்டி கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் குருநாகல் சிட்டி கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா தொடர்பான வழிகாட்டல் நிகழ்வொன்று 2018.07.27 அன்று மல்வபிட்டிய ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாத்தளை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் 2018.08.01 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமுன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nஇன்று காலை முன்னால் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்து உலமா சபையின் தலைவர், செயலாளர் உற்பட மற்றும் பல உலமாக்களையும் சந்தித்தார். அவ்வமையம் “புதியதோர் தலைமுறைக்கான நவீன சிந்தனை” என்ற நிகழ்சி நிரல் தொடர்பான தகவல்களை கையளித்தார். அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது தாம் நீதியமைச்சராக இருந்த சமயம் மேற் கொண்ட நற்காரியமாக முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்ட மீள் பரிசோதனைக்காக குழுவொன்றை நியமிக்க கிடைத்ததை நினைவு கூர்ந்தார். தம் பதவி காலத்தில் பல குழுக்களை நியமித்த போதும் முஸ்லிம் விவாக, விவாக ரத்திற்கான குழுவை நியமிப்பதில் எனக்குத் தேவையான வழிகாட்டல்களை சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களே வழங்கினார்கள். அன்னாரை அக்குழுவின் தலைவராக இருந்து செயற்படுமாறு தான் வேண்டிக் கொண்ட போதிலும் பாயிஸ் முஸ்தபா அவர்கள் பெருந்தன்மையோடு நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களை சிபாரிசு செய்தார்கள்.\nமுஸ்லிம் விவாக விவாக ரத்து சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று மாத்திரமல்லாமல் அதில் மாற்றங்கள் தேவையென்று நீண்ட காலமாக வேண்டுகோள் விட��க்கப்பட்டது. அதனடிப்படையிலே உலமா சபைத் தலைவர் முப்தி ரிஸ்வி அதன் செயலாளர் அஷ்-ஷைக் முபாறக் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை நான் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் முஸ்லிம்களின் சன்மார்க்க விடயங்களை ஆராய்ந்து தீர்வு காணும் அறிவும், திறமையும் சன்மார்க்க அறிஞர்களுக்கே உள்ளது. ஆகையால் அவர்களது கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென நான் நீதியமைச்சருக்கு சிபாரிசு செய்கின்றேன். எனது முயற்சி முஸ்லிம் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன் என்று கூறினார்.\nமுன்னால் நீதியமைச்சராக இருந்த போதிலும் தற்சமயம் இந்நாட்டின் சாதாரண பிறஜை என்ற வகையில் சன்மார்க்க அறிஞர்கள் சமர்ப்பித்த அறிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார். இறுதியில் உலமா சபைக்கு வருகை தந்த திரு. மிலிந்த மொரகொட அவர்களுக்கு தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் சமகால பிரச்சினைகளுக்கான தீர்வு எனும் தொனிப் பொருளிலான நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் சமகால பிரச்சினைகளுக்கான தீர்வு எனும் தொனிப் பொருளிலான நிகழ்வு ஒன்று 2018.07.21 அன்று நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 350 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மடிகேமிதியால கிளையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மடிகேமிதியால கிளையின் ஏற்பாட்டில் பண்டாரகொஸ்வத்த, ஹிப்பம்பொல மத்ரஸாவில் கல்வி பயிலும் A/L மாணவர்களுக்கு கருத்தரங்கு ஒன்று 2018.07.16 அன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 35 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்டத்தின் பிராந்திய கிளைகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்டத்தின் பிராந்திய கிளைகளுடனான சந்திப்பு ஒன்று 2018.07.17அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது மூன்று மாத காலத்திற்காக பின்வரும் வ���டயங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.\n1. பாடசாலை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்குமான போதை வஸ்துப் பாவனை சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வொன்றை எதிர்வரும் ளுநுPவுநுஆடீநுசுஇழுஊவுழுடீநுசு மாதங்களில் ஏற்பாடு செய்தல்\n2. கிளைகளினூடாக உழ்ஹிய்யா கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தல்.\n3. அங்கத்துவ பட்டியலை புதுப்பித்தலுக்கு உதவியாக இருத்தலும், அங்கத்துவத்தை அதிகரித்தலும்.\n4. மாவட்டத்துக்கென ஒர் காரியலயம் நிருவுதல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை நடாத்திவரும் \"ஈமானிய வசந்தம்\" கிராமிய தஃவா நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை நடாத்திவரும் \"ஈமானிய வசந்தம்\" கிராமிய தஃவா நிகழ்வின் மூன்றாவது தொடர் குறிஞ்சாகேணி பிரதேசத்தில் நடத்தப்பட்டது. இந் நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றது.\n1. பிரதேசத்தில் உள்ள பள்ளிகளின் நிர்வாகிகள், கிராம உத்தியோத்தர், அரச அரசசார்பற்ற திணைக்கள பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டு கழகங்கள் ஆகியோர்களுடனான கலந்துரையாடல்.\n2. பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளிலும் ஒரே தலைப்பில் காலை நிகழ்ச்சிகள்.\n4. பெண்களுக்கான பிரத்தியேக மூன்று நிகழ்ச்சிகள்.\n5. ஆண்களுக்கான திறந்தவெளி உரைகள் இரண்டு.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 34 / 50\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/1040", "date_download": "2020-06-06T16:07:21Z", "digest": "sha1:JMAKB4NGIIXQBEEP6WPZMLA3W7VPJZAL", "length": 6490, "nlines": 151, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | public issues", "raw_content": "\nவிரைவில் அவருக்கும் ஆப்பு இருக்கு... ஊரடங்கிலும் இப்படிப் பண்ணலாமா\nகை தட்டினால் போதுமா... மருத்துவம் பார்த்த டாக்டருக்கு இந்த நிலைமையா\n கமிஷனால் தெறித்து ஓடிய கம்பெனிகள்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nஅதிமுக, திமுக வழியைப் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ்... ஸ்டாலின் போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய திமுகவினர்\nகரோனா குறித்து முன்பே எச்சரித்த உளவுத்துறை... கண்டுகொள்ளாத மோடி... எமர்ஜென்சியை கொண��டு வர முடிவு\nவிடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின் சோகம்\nபணம் கட்ட முடிஞ்சா கட்டிடுங்க... கரோனா வந்தா எங்களுக்கென்ன... தனியார் பள்ளியின் அராஜகம்\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஈரோட்டில் கரோனா வைரஸ் நுழைந்தது எப்படி\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=574498", "date_download": "2020-06-06T17:41:52Z", "digest": "sha1:V7WUO4NIEAO2YZL6LB4NJ7AHE6XXDO2V", "length": 7138, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு | Coroner dies in Srinagar, Jammu and Kashmir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு\nகாஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 65 வயது முதியவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nஜம்மு-காஷ்மீர் ஒருவர் உயிரிழப்பு கொரோனா\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 120 பேர் உயிரிழப்பு\nகீரனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது\nசெமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\n4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்தது\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழப்பு\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196250/news/196250.html", "date_download": "2020-06-06T17:41:20Z", "digest": "sha1:FKEUL5U23OWG3KFJVSELJU2PT5GZQYJT", "length": 5909, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி !! : நிதர்சனம்", "raw_content": "\nஇளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி \nஇந்தி நடிகை மந்த்ரா பேடி தமிழில் சிம்புவுடன் மன்மதன் படத்தில் நடித்தார். இப்போது ஜிவி.பிரகாசுடன் அடங்காதே படத்தில் நடித்துள்ளார். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். மந்த்ரா பேடி கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பிரபலமானவர்.\nகிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தபோது கவர்ச்சியான உடைகள் அணிந்து வந்து டிவியில் நேரடி ஒளிபரப்பில் கலக்கினார். இது அவருக்கு திரையுலகில் பெரிய அளவில் கைகொடுத்ததுடன் பல்வேறு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. 45 வயதாகும் மந்திரா பேடி தற்போதும் தனது உடற்கட்டை கனக்கச்சிதமாக பராமரித்து வருகிறார்.\nதனது கவர்ச்சியை வெளிக்காட்டும் வகையில் ஷார்ட்ஸ் மற்றும் கச்சை அணிந்த கிக்கான புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். மந்திரா பேடியின் இளமை துடிப்புக்கு என்ன காரணம் என்றால் அவர் தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொள்வதுடன் ஒருவகை திரவ உணவை எடுத்துக்கொள்கிறார். அதுதான் அவரது உடற்கட்டை இளமை பொலிவுடன் வைத்திருக்கிறது என்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/seized?page=9", "date_download": "2020-06-06T18:29:42Z", "digest": "sha1:W2MAL2W7EPQQW3SZHZUXSC3BYUZDCRMA", "length": 4908, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | seized", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநெல்லை அருகே ரூ.1.30 கோடி மதிப்ப...\n40 ஆடுகளின் கறி பறிமுதல்: அதிகார...\nநடிகை அனுஷ்காவின் கேரவன் பறிமுதல்\nஜெ.சொத்து பறிமுதல் பட்டியலில் போ...\nஜெ.வின் 68 சொத்துக்கள் பறிமுதல்\nகவுன்சிலர் வீட்டில் கரன்சி குவிய...\nஎன் வீட்டில் பணம் எதுவும் கைப்பற...\nவருமான வரித்துறை சோதனையில் ரூ.89...\nபணப்பட்டுவாடா நடந்தது உண்மை: சிக...\nஆர்.கே நகரில் நடத்திய சோதனையில் ...\nஅமைந்தகரையில் சிக்கிய ரூ.1 கோடி ...\nவெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.7...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20158", "date_download": "2020-06-06T16:32:26Z", "digest": "sha1:OGHY26N25ILQFH7UXV4EQS6CMMKQ6G42", "length": 12309, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "3 ஆவது முறையாகத் தோல்வி – ராஜபக்சே புலம்பல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide3 ஆவது முறையாகத் தோல்வி – ராஜபக்சே புலம்பல்\n3 ஆவது முறையாகத் தோல்வி – ராஜபக்சே புலம்பல்\nஇலங்கையில் பிரதமர் பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அக்டோபர் மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார்.\nஎனினும் பெரும்பான்மைக்கு தேவையான 113 உறுப்பினர்களை ராஜபக்சேயால் திரட்ட முடியவில்லை.\nஇதையடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ஜனவரி 5-ந்தேதி பொதுத் தேர்தல் நடந்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதை எதிர்த்து ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.அதில், அதிபரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.\nஇதன்பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் 2 முறை ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. அந்த இரண்டிலும் ராஜபக்சேவுக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் அவருடைய ஆதரவு எம்.பி.க்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். ராஜபக்சே, விக்ரமசிங்கே இருவருமே தாங்கள் பிரதமர் பதவியில் தொடர்வதாக கூறி வருவதால் இலங்கை அரசியலில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.\nஇந்த நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களையும் சிறிசேனா அழைத்துப் பேசி நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனால் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் அமைதியாக நடந்தது.\nஅப்போது அதிபரின் யோசனைப்படி நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக் குழு ஒன்றை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வுக்குழு பட்டியலை வெளியிட்டார். அதில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் 5 உறுப்பினர்கள் இடம் ���ெற்று இருந்தனர்.\nஅதேபோல் ஐக்கிய தேசிய கட்சியில் 5 உறுப்பினர்களும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும் தேர்வுக் குழுவில் இடம் பெறுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் தேர்வுக்குழுவிலும் விக்ரமசிங்கேயின் கையே ஓங்கியது.\nஇதைச் செரிக்க முடியாத ராஜபக்சே ஆதரவாளர்கள் சபாநாயகரின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசாங்கம் எங்களது தலைமையில் நடப்பதால் எங்களுக்கே தேர்வுக்குழுவில் அதிக இடம் ஒதுக்கவேண்டும் என்று கத்தினர். பின்னர் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடத்தும்படி ஜனதா விமுக்தி பெரமுனா எம்.பி. விஜிதா கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக, அதாவது ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.\nநாடாளுமன்றத்தில் 3-வது முறையாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் அதிபர் மைத்திரி மற்றும் ராஜபக்சே ஆகியோர் செய்வதறியாது திகைத்து நிற்பதாகச் சொல்லப்படுகிறது.\nரஜினி பற்றிய திடீர் வதந்தியும் விளக்கமும்\nவைகோ திமுக அணியிலிருந்து விலகுகிறாரா\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nகொரோனா பாதிப்பு – பொதுவிடுமுறை அறிவித்தது இலங்கை அரசு\nஅப்பட்டமாகப் பொய் பேசும் ராஜபக்சே – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்\nநள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கலைத்த கோத்தபய – தேர்தல் அறிவிப்பு\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரச��்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/do-you-know-what-actress-namitha-did-for-the-film-opportunity/", "date_download": "2020-06-06T16:05:28Z", "digest": "sha1:YWN5CWRPM56O4YTZV2FQL7EFBV2Y4IVD", "length": 20913, "nlines": 266, "source_domain": "seithichurul.com", "title": "பட வாய்ப்புக்காக நடிகை நமீதா என்ன செய்தார் தெரியுமா?", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nபட வாய்ப்புக்காக நடிகை நமீதா என்ன செய்தார் தெரியுமா\n👑 தங்கம் / வெள்ளி\nபட வாய்ப்புக்காக நடிகை நமீதா என்ன செய்தார் தெரியுமா\nபல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை நமீதா, தற்போது மீண்டும் பட வாய்ப்புக்காக தன் எடையை குறைத்துக்கொண்டு வருகிறார்.\n2004 ல் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை, நமீதா. பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம்வந்தார். தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.\nபின்னர், நீண்ட நாட்கள் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால், பிக்பாஸ் சீசன் 2வில் நுழைந்தார். அதற்கு பிறகு தனது நண்பனான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்துக்கொண்டார். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை வந்ததால் ஜிம்மிற்கு சென்று 15 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார், நமீதா.\nபட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நோக்கத்திலேயே இதனையெல்லாம் செய்து வருகிறார் நமீதா. மச்சனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்களேன்\nஜேம்ஸ்பாண்ட் ’25’ டைட்டில் என்ன தெரியுமா\nநவம்பரில் ரஜினியின் இசை தர்பார்\nகொரானா வைரஸால் ஐபோன் தயாரிப்பு, விற்பனை பாதிப்பு\n‘மீண்டு வருவேன்’ : விஜயகாந்த் பேச்சு\nஜெயலலிதா ஆசியுடன் பாஜகவில் இணைந்துள்ளேன்: நமீதா (வீடியோ)\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nஇன்றைய (24/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nமது கடைக்கு சென்று வர உதவி கேட்டவருக்கு.. வில்லன் நடிகர் சோனு சுட் கொடுத்த பலே பதில்\nசந்திரமுகி, ஒஸ்தி, தேவி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக நடித்தவர் சோனு சூட்.\nமும்பையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது மற்றும் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து வசதி போன்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், குரும்புக்கார மது பிரியர் ஒருவர், “ஊரடங்கால் என்னால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை. தனக்கு மது கடைக்கு சென்று வர உதவ முடியுமா” என்று சோனு சூட்டுக்கு டிவிட்டர் மூலம் கேட்டுள்ளார்.\nஅதை பார்த்து என்ன நினைத்தாரோ சோனு சூட், “என்னால் உங்களுக்கு மதுக்கடையிலிருந்து திரும்பி வர உதவ முடியும். உங்களுக்கு அந்த உதவி தேவைப்பாட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஊரடங்கு காலத்தில் மும்பையில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலம் பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேர சோனு சூட் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார், பெற்றோருக்கு அது தெரியும்; காதல் பற்றி அறிவித்த டாப்ஸி\nதமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி.\nதற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக உள்ள டாப்ஸி தனது காதல் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “நான் எதையும் யாரிடமும் மறைத்ததில்லை. என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார் என பெருமையாகவே சொல்ல விரும்புகிறேன். இது என் பெற்றோருக்கும் தெரியும். என் பெற்றோர், சகோதரி ஆகியிருக்கும் எனது காதலரை பிடிக்க வேண்டும். இல்லை என்றால் நன்றாக இருக்காது” என்று கூறியுள்ளார்.\n32 வயதான டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த மத்தியாஸ் போ என்ற பேட்மிட்டன் விளையாட்டு வீரரை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது.\nடாப்ஸியின் காதல் குறித்து பேசிய அவரது தாய், “டாப்ஸி யாரை தேர்வு செய்தாலும், அதில் எங்களுக்கு சம்மதமே என்று தெரிவித்துள்ளார்.\nநான் கைதாகவில்லை.. வீட்டில் படம்தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்: பூனம் பாண்டே\nநான் கைதாகவில்லை, வீட்டில்தான் படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் என்று பூனம் பாண்டே மறுப்பு தெரிவித்துள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுபவர் பூனம் பாண்டே.\nகொரோனா தொற்று பரவல் காரணமாக மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பூனம் பாண்டே மற்றும் அவரது காதலர் இருவரும், எந்த ஒரு காரணமும் இன்றி சொகுசு காரில் மும்பை நகரில் உள்ள மெரைன் டிரைவில் வலம் வந்துள்ளனர்.\nஇவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்து வந்த காவல் துறையினர், அவர்கள் உபயோகித்த விலை உயர்ந்த பிஎம்டபள்யூ கார், பூனம் பாண்டே மற்றும் அவரது காதலரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசட்டத்தை மதிக்காதது, கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது போன்று பலவேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.\nஅதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பூனம் பாண்டே, “நான் இரவு முழுவதும் படமாக பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் கைதாகவில்லை. நலமுடன் வீட்டில் தான் இருக்கிறேன். என்னை பற்றி எதுவும் எழுதாதீர்கள்” என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.\nஇவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா வென்றால் நிர்வாணமாகக் காட்சியளிப்பேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் பூனம் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்21 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்3 days ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்4 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்�� சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்21 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/11/gunes-panelleri-cogaliyor-izmir-kazaniyor/", "date_download": "2020-06-06T17:31:37Z", "digest": "sha1:WCQP23RECUFP2XSSUBQZ3PKBMZFHT7NH", "length": 54678, "nlines": 410, "source_domain": "ta.rayhaber.com", "title": "சூரிய பேனல்கள் பெருகும், இஸ்மிர் வெற்றி | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[03 / 06 / 2020] அமைச்சர் வரலாறு படைத்தார் டர்க்சாட் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும்\tஅன்காரா\n[03 / 06 / 2020] தொழில் தகுதி தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன\tஅன்காரா\n[02 / 06 / 2020] கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்\tபொதுத்\n[02 / 06 / 2020] பொது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் இயல்பாக்குதல் செயல்பாட்டின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\tஅன்காரா\n[02 / 06 / 2020] வீட்டு பராமரிப்பு உதவி மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைப் பெறும் ஊனமுற்றோரின் அறிக்கைகள் விரிவாக்கப்பட்டுள்ளன\tஅன்காரா\nமுகப்பு துருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்இஸ்மிர்சூரிய பேனல்கள் பெருகுகின்றன, இஜ்மீர் வெற்றி பெறுகிறது\nசூரிய பேனல்கள் பெருகுகின்றன, இஜ்மீர் வெற்றி பெறுகிறது\n06 / 11 / 2017 இஸ்மிர், புகையிரத, பொதுத், டயர் வீல் சிஸ்டம்ஸ், துருக்கி\nமெண்டெரஸ் சிகிச்சை மற்றும் ESHOT பட்டறைகளுக்குப் பிறகு, எஸ்மிர் பெருநகர நகராட்சி, விளையாட்டு மண்டபத்தின் கூரைகள் மற்றும் பூங்காவிற்குள் பார்க்கிங் பகுதிகளை எக்ரெம் அகுர்கல் லைஃப் பூங்காவின் மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றல் நிலையமாக மாற்றியது. நிறுவப்பட்ட சோலார் பேனல்கள் மூலம், மூன்று மாதங்களில் 45 ஆயிரம் கிலோவாட் மணிநேர மின்சாரம் வழங்கப்பட்டது மற்றும் 19 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் தடுக்கப்பட்டது.\n“ஆரோக்கியமான நகரங்கள் கோஸ்டரை” உருவாக்குவதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்மீர் பெருநகர நகராட்சி, அதன் வசதிகளில் நிறுவப்பட்ட சூரிய மண்டலத்துடன் சுற்றுச்சூழல் உணர்திறன் பற்றிய மிக உறுதியான எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறது. மென்டெரெஸ் மேம்பட்ட உயிரியல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், எக்ரெம் அகுர்கல் லைஃப் பார்க் மற்றும் சூரிய ஆற்றல் அமைப்பில் நிறுவப்பட்ட ESHOT பட்டறைகள் பொருளாதாரம் மற்றும் இயற்கை ஆகிய இரண்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்குகின்றன.\nBayraklıதுருக்கியில் உள்ள எக்ரெம் அகுர்கல் யாசாம் பூங்காவின் மின்சாரத் தேவைகளையும், ஹவகாஸ் ஆலையின் எரிசக்தி தேவையையும் பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் அமைப்பு, இந்த சுற்றுச்சூழல் நட்பு முதலீட்டின் வருவாய் குறுகிய காலத்தில் பெறப்பட்டது என்பதைக் காட்டுகிறது. மொத்தம் 40 சதுர மீட்டர் பரப்பளவில் 217 சோலார் பேனல்கள், ஜிம்மின் கூரையில் 380 மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் 336 ஆகியவற்றை இஸ்மிர் பெருநகர நகராட்சி நிறுவியுள்ளது. இந்த அமைப்பு ஆகஸ்டில் செயல்படுத்தப்பட்டது மற்றும் முதல் காலாண்டில் 716 ஆயிரம் கிலோவாட் மணிநேர மின்சாரம் வழங்கப்பட்டது. 3 டன் கார்பன் உமிழ்வு தடுக்கப்பட்டாலும், 45 ம���ங்கள் ஒரு சகவாழ்வாக இயற்கைக்கு கொண்டு வரப்பட்டன.\nஇந்த வசதி ஆண்டுதோறும் 275 ஆயிரம் கிலோவாட் மணிநேர மின்சார சக்தியை வழங்கும் என்று இஸ்மீர் பெருநகர நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்: எங்கள் பூங்காவில் ஒரு ஊனமுற்ற மற்றும் மின்சார பயணிகள் கார் சார்ஜிங் நிலையமும் உள்ளது. மனித-சுற்றுச்சூழல் உறவை உணரக்கூடிய ஒரு மேலாண்மை அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம், எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு தூய்மையான மற்றும் வாழக்கூடிய நகரத்தை விட்டுச்செல்ல பெலிடியே ஐரோப்பிய ஒன்றிய மேயர்கள் மாநாட்டிற்கு நாங்கள் ஒரு கட்சியாக மாறினோம். எங்கள் சேவைகளில் 126 இல் 1.218 சதவீதத்தையும், கார்பன் வெளியேற்றத்தில் முதலீடுகளையும் குறைப்போம். படிப்படியாக இந்த இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம். எங்கள் வசதிகளில் நாங்கள் நிறுவும் சோலார் பேனல்கள் மூலம், பொது வளங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் பொது சேமிப்பு முயற்சிகளை பரப்புவோம், மேலும் நாங்கள் எங்கள் வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம் ”.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nசோமலஸ் கட்டிடத்தின் சோலார் பேனல்கள் 130 ஆயிரம் ஆயிரம் TL வருடம் எட்டியது\nன்காங்கில் வண்ணமயமான நிலக்கீல் கற்கள் அதிகரித்து வருகின்றன\nரயில் மற்றும் ரயில் அமைப்புகள் கதவு, அலங்காரம் கூரை மற்றும் மாடி பேனல்கள்\nவிண்ட் பேனல்கள் யவுஸ் சுல்தான் செலிம் பாலத்துடன் இணைக்க��்பட்டுள்ளன\nடி.சி.டி.டி இனி குடியரசுக் கட்சியின் ஆதாயம் அல்ல ...\nரெயில்வே நெட்வொர்க் மூலம் கார்தேமீர் பங்குகளின் மதிப்பு\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறைகள்\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறைகள்\nபொது போக்குவரத்து திட்டங்கள் அன்காராவில் வேகம் பெறுகின்றன\nகேபிள் கார் படைப்புகள் Hatay இல் வேகத்தை அதிகரிக்கின்றன\nஅன்காராவிற்கான வரி அதிவேக ரயில் சேவைகளுக்கு மிக அருகில் உள்ளது\nஏர் சரக்கு விமானத்தில் யென்சிஹிர் விரும்பும் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன\nஅமைச்சர் துர்ஹான், 'நவீன சில்க் சாலை உயிர் பெறுகிறது'\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு: Halkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், ���ன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்மெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nஅமைச்சர் அஸ்லான் கத்தார் பிரதமர் அல் சானிவை சந்தித்தார்\nİMO பர்சா: \"போக்குவரத்து சிக்கல் மதிப்பிடப்பட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஐரோப்பிய விமான விளையாட்டு அமைப்பின் (ஈசா) உறுப்பினர்\nஇன்றைய வரலாற்றில்: ஜூன் 25, 2013 டிஸ்ப்ளே ரெயில்வே தொடர்புடையது\nகயாஸ் லாலஹான் டெண்டர் முடிவுக்கு இடையில் சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு\nமாலத்யா-தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nமிலாஸ்-போட்ரம் விமான நிலையத்தில் விமானங்கள் வேகமாகத் தொடங்கின\nஏற்றுமதி செய்ய 201 மில்லியன் ஆதரவு\nபஸ் மற்றும் இஸ்தான்புல்��ில் மெட்ரோபஸில் பயணிகள் திறன் முடிவு\nஇரயில் பாதைகளில் இருந்து இரத்த தானம் வரை ஆதரவு\nஹங்கேரிய வெட்ச் விதை ஆதரவுக்கான விவசாயிக்கான பூர்வாங்க பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nபுளூஃபின் டுனா மீன்பிடித்தல் தொடங்கியது\n4 ஆயிரம் 775 கிலோமீட்டர் சைக்கிள் சாலை கட்டப்படும்\nஹபூர் மற்றும் கோர்புலாக் சுங்க வாயில்கள் சரக்கு போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டன\nவீட்டு வருமானம் குறுகிய வருமான குடும்பத்திற்கு 40 ஆயிரம் லிராஸ் வரை ஆதரவு\nA400M இராணுவ போக்குவரத்து விமானம் கோகா யூசுப் வான்வழி சான்றிதழைப் பெறுகிறார்\nவிளையாட்டுத் தொழிலுக்கு மாபெரும் ஆதரவு\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கல்வெட்டுகளில் சுத்தம் செய்வதை நீக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மூன்று கை திருப்பங்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா கெய்சேரி வரிக்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: பூகம்ப எதிர்ப்பின் படி இளம் நிலைய தளத்தில் அமைந்துள்ள கட்டிடங்களை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அடுப்பு மற்றும் ஹீட்டர் நிலக்கரி கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nகயாஸ் லாலஹான் டெண்டர் முடிவுக்கு இடையில் சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு\nடி.சி.டி.டி 2 கயாஸ் (கிழக்கு) பிராந்திய இயக்குநரகம் லாலஹன் (மேற்கு) வெளியேறு கத்திகள், சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு பணிகள், டெண்டர் முடிவு டி.சி மாநில ரயில்வே எண்டர்பிரைஸ் [மேலும் ...]\nமாலத்யா-தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nஎர்சியஸ் ஸ்கை சென்டர் ஸ்கை லிஃப்ட் துருக்கியின் முக்கியமான குளிர்கால சுற்றுலாப் பகுதிகளில் அமைந்துள்ளது, மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் கபடால்மட் நடவடிக்கைகளின் எல்லைக்குள். இயல்பாக்குதல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, எர்சியஸ் ஸ்கை மையத்தில் உள்ள ரோப்வேக்கள் இன்று உள்ளன [மேலும் ...]\nபர்சா கேபிள் கார் பயணங்கள் ம��ுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\n தஹ்தாலி மலை உயரம் எத்தனை மீட்டர் தஹ்தாலா மலைக்கு செல்வது எப்படி\nமிலாஸ்-போட்ரம் விமான நிலையத்தில் விமானங்கள் வேகமாகத் தொடங்கின\nஇன்று காலை நிலவரப்படி, மிலாஸ்-போட்ரம் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமானங்கள் தொடங்கப்பட்டன. முதல் நாளில், விமான நிலையத்திலிருந்து 20 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அங்கு தொற்றுநோய்க்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. வழங்கியவர் TAV விமான நிலையங்கள் [மேலும் ...]\nபஸ் மற்றும் இஸ்தான்புல்லில் மெட்ரோபஸில் பயணிகள் திறன் முடிவு\n4 ஆயிரம் 775 கிலோமீட்டர் சைக்கிள் சாலை கட்டப்படும்\nஹபூர் மற்றும் கோர்புலாக் சுங்க வாயில்கள் சரக்கு போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டன\nஉள்ளூர் ஆட்டோமொபைல் TOGG முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெறுகிறது\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nயோஸ்கட் கவர்னர் Çakır யெர்கே அதிவேக ரயில் நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்கிறார்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங்கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nA400M இராணுவ போக்குவரத்து விமானம் கோகா யூசுப் வான்வழி சான்றிதழைப் பெறுகிறார்\nதுருக்கிய விமானப்படை கட்டளையால் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் A400M இராணுவ போக்குவரத்து விமானம், ஒரே நேரத்தில் பாராட்ரூப்பர் கப்பல் திறன் சான்றிதழைப் பெற்றுள்ளது. ஏர்பஸ் உருவாக்கிய A400M புதிய தலைமுறை [மேலும் ...]\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nரஷ்யா, துருக்கி 5 வது தலைமுறை விமானத்துடன் போரிடுகிறது ஒத்துழைப்புக்கான தயார்நிலையை அறிவிக்கிறது\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nASELSAN புதிய தொழில்நுட்பங்களுடன் காவல்துறையை பேச வைக்கும்\nஉள்ளூர் ஆட்டோமொபைல் TOGG முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெறுகிறது\nகடந்த நாட்களில் தனது தொழிற்சாலைக்கான EIA நேர்மறையான அறிக்கையைப் பெற்ற TOGG, இன்று ஒரு முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) சமீபத்தில் தொழிற்சாலைக்கு சாதகமானது [மேலும் ...]\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் கோவிட் -19 பிரகடனத்தில் இணைகிறது\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nIETT இயக்கிகளைப் பொறுத்தவரை, தொற்றுநோய்களின் போது வாங்கிய முகமூடிகளைப் பற்றி உருவாக்க விரும்பும் நிகழ்ச்சி நிரல் கட்டாயமாகும், ஆனால் நோக்கத்தை புறக்கணிக்கும் வேண்டுமென்றே கூற்றுக்கள் அல்ல. தொற்றுநோய்களின் போது கடினமான பணி [மேலும் ...]\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nரெயில்வே நெட்வொர்க் மூலம் கார்தேமீர் பங்குகளின் மதிப்பு\nவிளிம்பில் பாதுகாப்பு கூட்டம் வெற்றியின் வாசலை அடைந்தது (வீடியோ)\nசோமலஸ் கட்டிடத்தின் சோலார் பேனல்கள் 130 ஆயிரம் ஆயிரம் TL வருடம் எட்டியது\nTÜVASAŞ Sakarya ஒரு பெரிய லாபம்\nஅன்காராவிற்கான வரி அதிவேக ரயில் சேவைகளுக்கு மிக அருகில் உள்ளது\nன்காங்கில் வண்ணமயமான நிலக்கீல் கற்கள் அதிகரித்து வருகின்றன\nஇங்கே YHT விபத்து காரணம்\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறைகள்\nசீனாவின் பங்கு பரிவர்த்தனை திரும்பிய இரயில் நிறுவனங்களிடமிருந்து வருமானத்தை மதிப்பீடு செய்தது\nகேபிள் கார் படைப்புகள் Hatay இல் வேகத்தை அதிகரிக்கின்றன\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம் புதுப்பிக்கப்பட்டது 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவி���் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/524010-mk-stalin-slams-minister-mafoi-pandiarajan.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-06-06T16:13:02Z", "digest": "sha1:NFSGGEDHOSMVH6KMCVA5HKNAN3WPOUBQ", "length": 20538, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களைத் தவிருங்கள்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் | MK Stalin slams minister Mafoi Pandiarajan - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களைத் தவிருங்கள்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் - அமைச்சர் பாண்டியராஜன்\nஅமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்துகொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டன என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமேலும், அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு திமுக தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.\nஇதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (நவ.7) வெளியிட்ட அறிக்கையில், \"திரும்பி வராதது காலம்; திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. எவ்வளவு படித்திருந்தாலும், சிலருக்கு இந்த அடிப்படை புரியாது.\nசுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன்.\nநான் மட்டுமல்ல, திமுகவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அன்றைய மத்திய அரசு அமல்படுத்திய அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம். அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டப்பேரவை ஆவணங்களில், நீதியரசர் எம்.எம். இஸ்மாயிலால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத் தெரிந்து தெளிவுகொள்ளலாம். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற தன்முனைப்பால், தெளிவு பிறக்காது.\nஅரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. ஏனென்றால், கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும்.\nஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள்.\nஇதுபோன்ற எத்தனையோ ஏசல்களையும் இழிமொழிகளையும் அவமானங்களையும் சுமந்துதான், திமுக என்ற தன்மான - அறிவியக்கம் எழுந்து, தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த அவமானங்கள், வேரில் வெந்நீர் ஊற்றுவதற்காகச் செய்யப்படுகின்றன. ஆனால் அதனையும் நன்னீர் ஆக்கிக் கொண்டு, மேலும் வளர்ந்து படரும் சக்தி படைத்தது திமுக.\nஎனவே, அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு திமுக தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.\nஅவர் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் இந்த நாட்டு மக்களுக்குத் தோலுரித்துக் காட்டிவிட்டது; அவ்வளவு தான்.\n\"பயனில் சொல் பாராட்டுவாரை” பதர்தான் என்றார் திருவள்ளுவர். \"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்\" - என்ற வள்ளுவரின் அறிவுரைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்வோம். மறப்போம், மன்னிப்போம் இது தான் அண்ணாவும் கருணாநிதியும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள்.\nபாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்துகொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டன.\nநாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்; இழி சொற்களை ஏற்க மாட்டோம்; அவை எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும்.\nவாழ்க வசவாளர்கள்,\" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதி���் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன்மு.க.ஸ்டாலின்திமுகMafoi pandiarajanMK StalinDMK\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nமதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் டி.ஏ.கே.இலக்குமணன் காலமானார்\nபொது முடக்கத்தால் எங்கள் வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது: கலங்கிப் போய் நிற்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்\nரூ.10 ஆயிரம் கோடியில் எட்டுவழிச் சாலைத் திட்டம்: சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொள்ள...\nகரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து நேரில் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் ஸ்டாலின்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nராமேசுவரம் அருகே ஆற்றங்கரை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 1.5 டன் புள்ளி திமிங்கல...\nமதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இருவருக்கு கரோனா\n30 ஆயிரத்தைக் கடந்த தமிழகம்; ஒரே நாளில் 1,458 பேருக்கு கரோனா தொற்று:...\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nபடுக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டன; கவனித்துக் கொள்ள போதிய வசதிகள் இல்லை: ஆப்கானிஸ்தான் அரசு\nதனக்கும் யுவனுக்குமான நட்பு, திருமணம், மதமாற்றம்: ஷாஃப்ரூன் நிஷா விளக்கம்\nசலூனில் வேலை பார்த்த பணக்கார வீட்டுப் பிள்ளை நான்: கமல்\nபோக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை: கமல் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/kamalnath-be-questioned-by-sit", "date_download": "2020-06-06T17:50:39Z", "digest": "sha1:XDBTBBGBCUSV6BWPAOKC7AHUG7IKVKQ5", "length": 12160, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "ப.சிதம்பரத்தை அடுத்து கமல்நாத்... சிறப்பு புலனாய்வு குழுவின் அதிரடி திட்டம்... | kamalnath to be questioned by sit | nakkheeran", "raw_content": "\nப.சிதம்பரத்தை அடுத்து கமல்நாத்... சிறப்பு புலனாய்வு குழுவின் அதிரடி திட்டம்...\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்திடம் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது.\n1984-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு, சீக்கியர்களுக்கு எதிராக கடுமையான கலவரம் நடந்தது. இதில் 3325 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2733 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் மற்றும் கமல்நாத் ஆகியோர்தான் இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை என கமல்நாத் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த சூழலில் கமல்நாத்திடம் விசாரணையை தொடங்க உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. இந்த கலவரத்தில் கமல்நாத்தின் பங்கு குறித்த சாட்சிகளை கூற இருவர் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவர காலத்தில் கிரைம் செய்தியாளராக பணியாற்றிய சஞ்சய் சூரி, பீகாரைச் சேர்ந்த முக்தியார் சிங் ஆகியோர் கமல்நாத் வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பார்கள் என தெரிகிறது.\nகலவரத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு கமல்நாத் அடைக்கலம் கொடுத்ததாகவும், பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டு ஆதரமில்லாததால் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ள புலனாய்வு குழு, இது தொடர்பாக விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதாடி இருந்ததால் இஸ்லாமியர் என நினைத்துத் தாக்கிய போலீஸார்... மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்...\nஒரே வீட்டிற்குள் 123 விஷப்பாம்புகள் பிடிபட்டதால் பரபரப்பு... அச்சத்தில் மக்கள்...\nசாலையில் மலரும் மனிதம்... தொழிலாளர்களின் நடைபயணத்திற்கு உதவும் மக்கள்...\n26,000 பேர் தனிமைப்படுத்தப்படக் காரணமான ஒற்றை நபர்...\nதனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை பாயும் - கெஜ்ரிவால் அதிரடி\nபாம்பின் மீது ஏறி சவாரி செய்த தவளை... வைரலாகும் வீடியோ\nசிக்னல் கிடைக்காததால் வீட்டின் கூரையில் ஏறிய மாணவி... வைரலாகும் புகைப்படம்\nபுதுவையில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சவக்குழியில் அலட்சியமாக வீசி சென்ற அவலம் சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\n70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு\nசசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/karlsen91dillon", "date_download": "2020-06-06T16:03:27Z", "digest": "sha1:L7J445D2YZIFD3DRW2EBNAOWR2ZOLNR4", "length": 2867, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User karlsen91dillon - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் ���பர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/author/editor/page/717/", "date_download": "2020-06-06T15:58:13Z", "digest": "sha1:2VLYBTCN5QLVPUL7Q5EDMWOUNF2UUKAO", "length": 2820, "nlines": 92, "source_domain": "www.chennaicitynews.net", "title": "editor | ChennaiCityNews | Page 717", "raw_content": "\nதமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையே திகைக்க வைத்தது புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மரணம்\nபிரதமர் மோடி எச்சரிக்கை: டிசம்பர்-30ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்\n‘பாசஞ்சர்ஸ்’ சர்வேதச அளவில் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அன்று வெளியாகின்றது\nஹ்ரித்திக் ரோஷனுக்கும், அவருடைய ‘பலம்’ திரைப்படத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\nபோலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் “தீரன் அதிகாரம் ஒன்று”\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாட்ஷா’ ஜப்பான் மொழியிலும் ‘ரிலீஸ்’\n29-வது நினைவு தினம்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29349/", "date_download": "2020-06-06T18:55:30Z", "digest": "sha1:UDMWCBWZWNOXZCEIL7HJPVMWBXBDG4WT", "length": 10443, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபோர்டு ஃபவுண்டேஷனைப்பற்றி", "raw_content": "\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – ராஜகோபாலன் ஜானகிராமன் »\nஃபோர்டு பவுண்டேஷனைப்பற்றி நான் இந்தத் தளத்தில் எழுதியிருக்கிறேன். பச்சைத்தண்ணீரை மென்று தின்னும் குழந்தைக்குக் கூடத் தெரியும் ஃபோர்டு பவுண்டேஷன் என்றால் என்ன, எதற்காக, யாருக்காக என்று. இருந்தாலும் எத்தனையோ அந்தர்பல்டிகள், சமாளிப்புகள். இந்திய அறிவுஜீவிகளின் பெரும்பாலான மூளைத்திறன் இந்தவகை சமாளிப்புகளுக்கே செலவிடப்பட்டுவிடுகிறதென நினைக்கிறேன். ஃபோர்டு பவுண்டேஷனும் இந்திய அரசும் ஒன்றேதான் என்ற வகையில் கூட விளக்கங்கள் வந்தன.\nசுரேஷ் என்ற வாசகர் இந்த இரு இணைப்புகளை அனுப்பியிருந்தார். ஃபோர்டு பவுண்டேஷனுக்கும் சி.ஐ.ஏவுக்குமான நேரடியான உறவைப்பற்றியது ஒரு சுட்டி. ஃபோர்டு ஃபவுண்டேஷனை இந்திய அரசு எப்படி அணுகுகிறது என்பது இன்னொரு சுட்டி.\nசொந்தச் சமரசங்கள், சொந்த அயோக்கியத்தனங்கள் வழியாக அல்லாமல் நேர்மையான ஆர்வத்தின் வழியாகப் பார்க்கவிரும்புபவர்கள் இந்த இணைப்புகளை வாசிக்கலாம் . உண்மையை அறியலாம்.\nபோர்டு பவுண்டேஷனும் சி ஐ ஏவும் ஜேம்ஸ் பெட்ராஸ்\n[ இக்கட்டுரையை கூகிள் மொழியாக்கத்தில் தமிழிலும் வாசிக்கலாம்]\nஇந்திய அரசும் ஃபோர்டு பவுண்டேஷனும்\nதிரு ராஜதுரைக்கு உதவும் கரங்கள்\nகோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 11\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64\nஇந்தியப் பயணம் சில சுயவிதிகள்\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/24/fifa-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-06T16:16:01Z", "digest": "sha1:ILHQ3T5RU5SMYCDLYYIOFUMMCPE577MH", "length": 8940, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "FIFA வரலாற்றில் இங்கிலாந்து சாதனை - Newsfirst", "raw_content": "\nFIFA வரலாற்றில் இங்கிலாந்து சாதனை\nFIFA வரலாற்றில் இங்கிலாந்து சாதனை\nஉலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் பனாமாவுக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் 6 க்கு ஒன்று எனும் கோல் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றியீட்டியது.\nஇது இந்தமுறை உலகக் கிண்ணத் தொடரின் போட்டி ஒன்றில் ஓர் அணி போட்ட அதிகபட்ச கோல்களாகும்.\nஜி குழுவுக்கான இந்தப் போட்டி Nizhny Novgorod மைதானத்தில் நடைபெற்றது.\nபோட்டியை சவாலாக ஆரம்பித்த இங்கிலாந்து முதல் பாதியில் கோல் மழை பொழிந்தது.\n8 ஆவது நிமிடத்தில் ஜோன் ஸ்டோன் பந்தை தலையால் முட்டி முதல் கோலைப் போட்டார்.\n22 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஹெரி கேனும், 36 ஆவது நிமிடத்தில் லிங்கர்டும் கோலடிக்க இங்கிலாந்தின் ஆதிக்கம் மேலோங்கியது.\n40 ஆவது நிமிடத்தில் ஜோன் ஸ்டோன் மீண்டும் கோலடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.\n45 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஹெரி கேன் கோலடிக்க இங்கிலாந்து 5 க்கு பூஜ்ஜியம் எனும் கோல் கணக்கில் முதல் பாதியை முடித்தது.\nஇது இம்முறை உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் முதல் பாதியில் ஓர் அணி பெற்ற அதிகபட்ச கோல் எண்ணிக்கையாகும்.\nஇரண்டாம் பாதியில் 62 ஆவது நிமிடத்தில் ஹெரி கேன் ஹெட்ரிக் கோலடிக்க இங்கிலாந்து அணியின் கோல் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.\nகடும் பிரயத்தனத்துக்கு பின்னர் பனாமா அணி சார்பாக 78 ஆவது நிமிடத்தில் பஹோலி கோல் போட்டார்.\n6 க்கு ஒன்று எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்ற இங்கிலாந்து இரண்டாம் சுற்றை உறுதிசெய்தது.\nஇதன்படி ஜி குழுவிலிருந்து இங்கிலாந்து மற்றும் பெல்ஜிய அணிகள் இரண்டாம் சுற்றுக���கு தகுதிபெற்றன.\nஇரண்டு புதிய விருதுகளை அறிவித்துள்ளது FIFA\nஅகில தனஞ்சயவிற்கு பதிலாக நிஷான் பீரிஸ் இணைப்பு\nமன்னார் – பெரியமடுவிற்கு பயணித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஇலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிப்பதே இலக்கு – பென் போக்ஸ்\nஅணியின் வெற்றிக்காக ஸ்டூவர்ட் ப்ரோட் பாரிய பங்காற்றுவார்\nஇரண்டு புதிய விருதுகளை அறிவித்துள்ளது FIFA\nஅகில தனஞ்சயவிற்கு பதிலாக நிஷான் பீரிஸ் இணைப்பு\nபெரியமடுவிற்கு பயணித்த இங்கிலாந்து அணி\nஇலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிப்பதே இலக்கு\nஅணியின் வெற்றிக்காக ஸ்டூவர்ட் பாரிய பங்காற்றுவார்\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=838", "date_download": "2020-06-06T17:40:21Z", "digest": "sha1:DVPF3BJOVHU3AVYVCQSGZRTVIEFDUOQC", "length": 33599, "nlines": 284, "source_domain": "www.tamiloviam.com", "title": "கொசு – 25 – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nவண்டியில் காற்று இறங்கியிருந்தது. ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த வண்டி. பஞ்சர் ஆகாமல் வெறுமனே காற்று மட்டும் இறங்குவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் டியூப் பலவீனமடைந்திருக்கலாம். யாராவது வேலை மெனக்கெட்டு காற்றைப் பிடுங்கிவிட்டிருக்கலாம். இயல்பாகவே காற்றழுத்தம் குறைந்திருக்கலாம். கவனிக்கத் தவறியிருக்கலாம். எதுவானாலும் கொஞ்சதூரம் தள்ளிக்கொண்டு நடந்துதான் ஆகவேண்டும். எனவே, நடந்தான்.\nகுழப்பமாக இருந்தது. கோபமும் துக்கமுமாகப் பொங்கிக்கொண்டு வந்தது. பச்சக் என்று பரோட்டா மாவைக் கல்லில் வீசி அடித்தமாதிரி முகத்தில் ஓர் அவமானப் படலம் படிந்து இம்சித்தது. திரும்பத்திரும்ப அழுத்தித் துடைத்துக்கொண்டான். ம்ஹ¤ம். உரிந்து வருகிற மாதிரி இல்லை. தோலே உரிந்துவிட்டால் கூடத் தேவையில்லை. அடையாளம் மறைத்துக் கொஞ்சகாலம் சுற்றிக்கொண்டிருக்கலாம். வாழ்ந்தாகவேண்டியிருக்கிறது. காரணமிருந்தாலும் இல்லாது போனாலும்.\n‘தபாரு முத்துராமா. உனுக்கு வயசு கம்மி. அனுபவம் கம்மி. எள ரத்தம் பாரு.. சீக்கிரம் கொதிச்சிரும். இதெல்லாம் பொதுவாழ்க்கைக்கு சரிப்படாதுய்யா. எரும மாடு தெரியுமா எருமமாடு அதுந்தோலு மாதிரி இருக்கணும். மானம் பொத்துக்கிட்டு ஊத்தினாலும் தென்னாடுடைய சிவனே போற்றின்னு சொல்லிக்கினே அடிப்பிரதட்சிணம் பண்ணத் தெரியணும். இப்ப என்னா ஆயிருச்சின்னு இந்த குதி குதிக்கிற அதுந்தோலு மாதிரி இருக்கணும். மானம் பொத்துக்கிட்டு ஊத்தினாலும் தென்னாடுடைய சிவனே போற்றின்னு சொல்லிக்கினே அடிப்பிரதட்சிணம் பண்ணத் தெரியணும். இப்ப என்னா ஆயிருச்சின்னு இந்த குதி குதிக்கிற’ என்று கேட்டார் எம்.எல்.ஏ. தங்கவேலு.\nஉண்மையில் ஒன்றும் ஆகவில்லை என்றுதான் அவனுக்கும் தோன்றியது. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமே தற்செயலாக ஒரே மேடையில் சந்திக்க நேர்ந்தால் அன்பை வாரி இறைத்துக் கட்டிப்பிடித்துக் கொஞ்சம் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. கேவலம் ஒரு மாவட்டச் செயலாளரும் வட்டச்செயலாளரும் ஒன்று சேர்வதா பெரிய விஷயம்\nமுதல் பார்வையில் பகீரென்றுதான் இருந்தது. எம்.எல்.ஏவின் கழுத்தை நெரித்துக் கொல்லும் ஆங்காரம் வந்தது. ஆனால் சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டான். சிங்காரம் அட்டகாசமாகச் சிரித்தபடி வாய்யா என்று வரவேற்றபோது, போன ஜென்மத்தில் கூட ஒன்றுமே நடவாதது போலத்தான் கைகூப்பி வணங்கி அருகே சென்று தரையில் ��மர்ந்தான்.\n திருடனுக்குத் தேள் கொட்னமாதிரி இருக்க’ என்றார் சிங்காரம். எம்.எல்.ஏ. சிரித்தார்.\n‘அதெல்லாம் ஒண்ணுமில்லிங்களேண்ணே. நீங்கதான் எப்பவும் என்னிய தப்பாவே புரிஞ்சிக்கறிங்க.’ என்று சொன்னான்.\n நான் தப்பா புரிஞ்சிக்கறனாம். என்னா புள்ளய்யா இது’ என்று ஆச்சர்யப்படுவது போல் பாவனை செய்தார். தங்கவேலு சிரித்தார். ‘சரக்கு அடிக்கிறியாய்யா’ என்று ஆச்சர்யப்படுவது போல் பாவனை செய்தார். தங்கவேலு சிரித்தார். ‘சரக்கு அடிக்கிறியாய்யா’ என்று கேட்டார். சிநேக பாவம் மேலோங்கித் தழைக்கும் காலம் போலிருக்கிறது.\n‘சரி, என்னா விசயம் சொல்லு.’\n‘ஒண்ணும் இல்லண்ணே. கெளம்பிப் போனேன். சட்னு திரும்பவும் உங்கள பாக்கணும்போல தோணிச்சி. அதான் ஓடியாந்துட்டேன். இங்க வந்ததுல சிங்காரண்ணனையும் பாத்துட்டேன். மனசுக்கு நிறைவாயிருச்சிண்ணே. அண்ணன் என்னிய ரொம்ப தப்பா நெனச்சிக்கிட்டிருக்காரு. அவரு ஓட்டல நாந்தான் கொளுத்திட்டேன்னு ஒரு கோவம். நீங்கதாண்ணே எடுத்து சொல்லணும்.’\n நம்ம முத்துவ தெரியாது ஒனக்கு பீடி பத்தவெக்கக்கூட குச்சி கிழிக்கத் தெரியாதுய்யா அவனுக்கு’ என்றார். சிங்காரம் இதற்கும் அட்டகாசமாகச் சிரித்தார். முத்துராமனுக்கு நரகமாக இருந்தது. எது இவர்களை இத்தனை தூரம் இணைத்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தான். புரியவில்லை. அருகில் இருப்பது வேதனை தருவதாக இருந்தது. ஓடிவிடலாம் என்று தோன்றியது. கண்காணாமல். முடிந்தால் சென்னையை விட்டே.\n‘என்னப்பா நீ சின்னபுள்ளையா இருக்கே. ஏண்டா பத்தவெச்சன்னு நாலு பேரு எதிர்த்தாப்புல நான் கேட்டன்னா, அதுக்கே நீ எனுக்கு தனியா ஒரு டிரீட் வெக்கவேணாமா அரசியல்ல இதெல்லாம் ஒரு ஸ்டேடஸ் கண்ணு. நீ எதிர்பாக்காத நேரத்துல உன் தலைமேல வந்து குந்திக்கற கிரீடம் மாதிரி. இந்த நிமிசம் எத்தினி பேர் மனசுல உன்னியப்பத்தி பெர்சா ஒரு இமேஜு டெவலப் ஆயிருக்கும் தெரியுமா அரசியல்ல இதெல்லாம் ஒரு ஸ்டேடஸ் கண்ணு. நீ எதிர்பாக்காத நேரத்துல உன் தலைமேல வந்து குந்திக்கற கிரீடம் மாதிரி. இந்த நிமிசம் எத்தினி பேர் மனசுல உன்னியப்பத்தி பெர்சா ஒரு இமேஜு டெவலப் ஆயிருக்கும் தெரியுமா எனுக்கு ஓட்டல் எரிஞ்சது ஒரு ஸ்டேடசுன்னா, அதுக்கு நீ காரணம்னு நான் சொன்னது உனுக்கு ஒரு ஸ்டேடசு. புரியுதா எனுக்கு ஓட்டல் எரிஞ்சது ஒரு ஸ்��ேடசுன்னா, அதுக்கு நீ காரணம்னு நான் சொன்னது உனுக்கு ஒரு ஸ்டேடசு. புரியுதா\nபுரியவில்லை. சத்தியமாகப் புரியவில்லை அவனுக்கு. இதே சிங்காரம்தானே எம்.எல்.ஏவைப் பற்றி மேலிடத்தில் பேசி பதவிக்கே வேட்டு வைக்கவிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தவர் இதே எம்.எல்.ஏ.தானே இந்த சிங்காரத்தை அரசியலைவிட்டே அப்புறப்படுத்த இருபத்தி நாலு மணி நேரமும் கனவுகண்டுகொண்டிருந்தவர் இதே எம்.எல்.ஏ.தானே இந்த சிங்காரத்தை அரசியலைவிட்டே அப்புறப்படுத்த இருபத்தி நாலு மணி நேரமும் கனவுகண்டுகொண்டிருந்தவர்\n‘தலைவரு சொல்லிட்டாரு தங்கம். இன்னமே நம்ம ஏரியாவுக்குள்ள ஒனக்கும் எனக்கும் ஒரு பிரச்னையும் வராது. நீ நெரந்தர எம்.எல்.ஏ. நான் நெரந்தர வாரியத் தலைவர். த.. இவன் இருக்கானே, சொன்னா சந்தோசப்படுவானே தெரியுமா முத்து இன்னமே ஐயாதான் கொசு ஒழிப்பு வாரியத் தலைவரு. தலைவரு பெருந்தன்மையா தூக்கிக் குடுத்திருக்காரு பதவி மொதவேலை உன் குப்பத்த சரி பண்றதுதான் மொதவேலை உன் குப்பத்த சரி பண்றதுதான்\nதங்கவேலு புன்னகை செய்தார். ‘அதுக்கு என்னண்ணே நீங்க பதவில இல்லாதப்பவே செய்ய நெனச்சதுதானே நீங்க பதவில இல்லாதப்பவே செய்ய நெனச்சதுதானே எவனோ களவாணிப்பசங்க குறுக்கால பூந்து கெடுக்கப்பாத்தானுக. இன்னமே உங்க தேருக்கு ப்ரேக்கே கிடையாதுண்ணே. சும்மா அடிச்சி ஆடுங்க.’\nமீண்டும் சிரித்தார்கள். முத்துராமனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. என்னவாவது செய்து இருவரையும் சாகடித்தால் மனம் அமைதியுறும்போலிருந்தது. ஆனால் கொல்வது எப்படி\n‘தங்கம் ஒரு விசயம் தெரியுமா ஒனக்கு இன்னிக்கி காலைலதான் தோணிச்சி. ஒரு தத்துவ தரிசனம் மாதிரின்னு வெச்சிக்கயேன். தலைவர பாத்துட்டு வந்ததும் ஸ்டிரைக் ஆச்சு. ஒலகத்துலயே நெரந்தரமான பதவி எது தெரியுமா இன்னிக்கி காலைலதான் தோணிச்சி. ஒரு தத்துவ தரிசனம் மாதிரின்னு வெச்சிக்கயேன். தலைவர பாத்துட்டு வந்ததும் ஸ்டிரைக் ஆச்சு. ஒலகத்துலயே நெரந்தரமான பதவி எது தெரியுமா கொசு ஒழிப்பு வாரியத் தலைவரு பதவிதான். ஆளு வேணா மாறலாம். இந்த டிப்பார்ட்மெண்ட இங்க ஒண்ணும் பண்ணமுடியாது.’\n கல் தோன்றி மண் தோன்றாக்காலத்துலேருந்து இருக்குதில்ல அட, ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னால திருவள்ளுவரே மலேரியா வந்துல்லா செத்திருக்காரு அட, ரெண்டாயிரம் வருசத்துக்கு மு��்னால திருவள்ளுவரே மலேரியா வந்துல்லா செத்திருக்காரு\n தபாருங்கண்ணே. மெட் ராசுல ஒரு குப்பத்த விடாதிங்க. டெய்லி மருந்து அடிக்கவைங்க. விழிப்புணர்வு கூட்டம் போடுங்க. புள்ளைங்களுக்கு ஹெல்த் செக்கப் முகாம் தொறக்க ஏற்பாடு பண்ணுங்க. நீங்க செஞ்சாத்தாண்ணே உண்டு. எம்.எல்.ஏன்னு பேரு. என்னா செய்ய முடியுது எங்களால தெனம் சட்டசபைக்கு போயிட்டு வர்றதுக்குள்ளாரவே தாவு தீர்ந்துடுது. எப்பப்பாரு அடிதடி, ரகளை, சண்டை. நேத்திக்கி ஐயங்குறிச்சிப்பாளையம் சம்முகத்தோட அண்ட்ராயர உருவிட்டம்ல தெனம் சட்டசபைக்கு போயிட்டு வர்றதுக்குள்ளாரவே தாவு தீர்ந்துடுது. எப்பப்பாரு அடிதடி, ரகளை, சண்டை. நேத்திக்கி ஐயங்குறிச்சிப்பாளையம் சம்முகத்தோட அண்ட்ராயர உருவிட்டம்ல தாளி சொம்மா ரவுசு உட்டுக்கினே இருந்தான். யாரையும் பேச வுடறதில்ல. பங்காளி கண்ண காட்னாரு. சர்தாம்போன்னு புட்ச்சி இழுத்துட்டேன்.’\n‘பெரிய விசயம்யா. இன்னும் ஒரு மாசத்துக்கு பேப்பர்காரன் உன்னிய கவனிச்சிக்கினே இருப்பான். •ப்ரீ பப்ளிசிடி. பேட்டி குடுக்கசொல்லமட்டும் சாக்கிரதையா இருந்துக்க. தமிழ்ப் பண்பாட்ட அதுல கரீட்டா மெயிண்டெயின் பண்ணீரணும். எப்பிடியும் நாளைக்கு மினிஸ்டர் ஆயிட்டன்னு வையி. இதெல்லாம் மறந்துரும். இல்லென்னா உன் இமேஜுக்கு உரமாயிரும்.’\nசிரித்தார்கள். முத்துராமனுக்குக் கொஞ்சம் புரிவது போலிருந்தது. தங்கவேலு அமைச்சராவது உறுதியாகியிருக்கிறது. உள்ளூரில் பிரச்னையில்லாதிருக்க, சிங்காரத்துக்கு வாரியத் தலைமைப் பதவி. இருவரையும் ராசியாகப் போகச் சொல்லி மேலிடம் உத்தரவிட்டிருக்க வேண்டும். தன் குப்பம் அதன் நலப்பணிகள் தலைவர் குடும்பத்துக்குச் சேவை செய்யும் திருப்பணிகள்\n‘அ, முத்துராமா ஒண்ணு சொல்ல நெனச்சேன். மறந்தே போனேம்பாரு. கட்சி மாநாடு பாளையங்கோட்டைல நடக்குதுய்யா. உன்னிய மாதிரி புதுப்பசங்கள்ளாம் செலவு பாக்காம வரணும். நாலு மாநாடு பாத்தாத்தான் ஒரு இது வரும். என்னண்ணே நாஞ்சொல்றது\n‘அட நீ ஒருத்தன்யா. சும்மா போயிப்பாரு. மூணுவேளையும் மாநாட்டுப் பந்தல்லயே சாப்பாடு குடுத்துருவாங்க. கட்சி கார்டு வெச்சிருக்கல்ல. அது போதும். அங்க நம்ம சினேகிதங்க இருக்காங்க. நானும் சொல்லிவிடறேன். போயிட்டு வாயேன் இங்க சொம்மா துணி தச்சிக்கினு நையிநையின்னு லோல் பட்டுக்கினு. ஒரு ரெண்டு நாள் ஜாலியா போயிட்டு வா.’\nஅவனுக்குப் புரிந்தது. வேறொன்றும் செய்வதற்கில்லை இனிமேல். தலைவர் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு தனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லாதபடிக்கு வேறென்னவோ நடந்திருக்கவேண்டும். பதவி உறுதியாகாமல் இந்த உறவு சாத்தியமில்லை. வேகமாக ஓடி மூச்சிறைத்து நின்று திரும்பிப் பார்த்தபோது டிரெடில் மெஷினில் ஓடியது போலிருந்தது. எப்படியானாலும் ஓடியதற்கு ஒரு பலன் இருந்துதானே ஆகவேண்டும் மெஷினில் ஓடினால் உடம்பு இளைக்கும்.\n‘ஏண்ணே, இப்பிடி செஞ்சா என்ன நம்ம முத்துராமனுக்கு பத்திருவது தையல் மிஷின் வாங்கிக்குடுத்து ஒரு இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சிரலாமே நீங்க நம்ம முத்துராமனுக்கு பத்திருவது தையல் மிஷின் வாங்கிக்குடுத்து ஒரு இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சிரலாமே நீங்க சைடுல ஒரு பிசினஸ் ஆச்சு. பொறுப்பா பாத்துக்குவான். இவனும் நாலு காசு சம்பாரிச்ச மாதிரியும் இருக்கும் சைடுல ஒரு பிசினஸ் ஆச்சு. பொறுப்பா பாத்துக்குவான். இவனும் நாலு காசு சம்பாரிச்ச மாதிரியும் இருக்கும்\n இவங்கப்பாரு அந்தக்காலத்துல கட்சிக்கு என்னெல்லாம் செஞ்சிருக்காரு தெரியும்ல பெரியாளு தங்கம்\nமுத்துராமன் எழுந்துவிட்டான். சாந்தி வீட்டில் தன் திருநெல்வேலிப் பயணத்துக்குப் புதிய அர்த்தம் சொல்லி திருமணத்தையே கெடுத்த சிங்காரம் குறித்துப் புகார் சொல்லத்தான் அவன் வந்திருந்தான். ஒருவேளை அந்தத் திருப்பணியை எம்.எல்.ஏவேகூடச் செய்திருக்கலாம் என்று இப்போது தோன்றியது. காரணமில்லாத அன்பு என்று ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக காரணமில்லாத வன்மம் இருக்கிறது. தனக்குத்தான் உலகம் புரியவேண்டும்.\nஎழும்பூருக்குத்தான் திரும்பவும் போனான். சாந்தியின் குப்பத்தை நெருங்கிய தருணத்தில் வண்டி அதிர, இறங்கிப் பார்த்தபோதுதான் காற்று தீர்ந்திருந்தது. தள்ளிக்கொண்டு போனபோது சாந்தி எதிர்ப்பட்டாள். நிம்மதியாக இருந்தது. கண்டிப்பாகப் பேசிவிட வேண்டும். நிறுத்தியபோது தடையேதும் சொல்லாமல் உடன் வந்தாள்.\nஎன்னென்னவோ பேச நினைத்து எல்லாம் முட்டிமோதிச் சிதறிக்கொண்டிருந்தன. திரும்பவும் தோற்றுவிடுவோமோ என்று தோன்றியது. அழுகை வந்தது.\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/12/blog-post_73.html", "date_download": "2020-06-06T16:51:18Z", "digest": "sha1:47Y2UECVNVUI2AT2X5ZLUQ33BAGLF4T5", "length": 17929, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "தொழிற்சங்கம் ஆரம்பிக்கலாமா? ~ நிசப்தம்", "raw_content": "\nமென்பொருள் துறை ஊழியர்களுக்கும் ஒரு தொழிற்சங்கம் வேண்டுமென்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியெலலம் சங்கம் வந்துவிட்டால் போனஸ் கேட்கலாம். வேலையை விட்டு நீக்கினால் சங்கத்து மூலமாக கேள்வி கேட்கலாம். பிரச்சினை செய்யும் மேனேஜரைச் சட்டையப் பிடிக்கலாம். இன்னும் என்னனென்னவோ செய்யலாம். நல்ல விஷயம்தான். ஆனால் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதுதான் கேள்வி.\nபெருமுதலாளித்துவத்தின் நீட்சிதான் இந்த கார்போரேட் உலகமும், ஐடி நிறுவனங்களும். அவர்களிடம் சென்று ‘நாங்கள் சங்கம் ஆரம்பிக்கிறோம்’ என்று சொன்னால் அடித்தெல்லாம் துரத்த மாட்டார்கள். சிரித்துக் கொண்டே ‘அப்படியா ரொம்ப சந்தோஷம்..நல்லபடியா ஆரம்பிங்க’ என்று சொல்வார்கள். அந்தக் கட்டிடத்தை தாண்டுவதற்குள் எல்லாவிதமான நசுக்குதலையும் ஆரம்பித்திருப்பார்கள். அதில் வெற்றியும் அடைந்துவிடுவார்கள் என்பதுதான் நிதர்சனம். விஷப்பாம்புகள்.\nஎத்தனை வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு சொந்தக்கட்டிடத்தில் இயங்குகின்றன என்று கணக்கெடுத்துப் பார்த்தால் போதும். நிலைமை தெரிந்துவிடும். அவர்களிடம் இல்லாத பணமா அவர்கள் நினைத்தால் இடம் வாங்கி சர்வ சாதாரணமாக சொந்தக் கட்டிடம் கட்ட முடியும். ஏன் கட்டுவதில்லை அவர்கள் நினைத்தால் இடம் வாங்கி சர்வ சாதாரணமாக சொந்தக் கட்டிடம் கட்ட முடியும். ஏன் கட்டுவதில்லை எவ்வளவோ காரணங்களை வெளியில் சொல்வார்கள். ஆனால் சிம்பிளான காரணம் ஒன்றிருக்கிறது. எப்பொழுது ஒத்து வரவில்லையோ அப்பொழுது பெட்டியைக் கட்டிவிடலாம் என்பதுதான். அவர்களுக்குத் தேவையெல்லாம் Cheap Resource. பிரச்சினை செய்யாத அரசாங்கங்கள். சுமூகமான சூழல். இதில் எதில் சிரமம் வந்தாலும் அவர்களின் கொடுக்குகள் தயாராகிவி��ும்.\nசங்கம் ஆரம்பிக்க விரும்புபவர்களின் விருப்பம் போலவே ஒரு நிறுவனத்தின் அத்தனை ஊழியர்களும் போராட்டத்தில் இறங்குவதாகவே வைத்துக் கொள்வோம். நிறுவனத்தின் உயர்மட்டம் செவி சாய்க்க வேண்டும் என்று என்ன நிர்பந்தமிருக்கிறது அரசு ஊழியர்களின் போராட்டங்களையே இங்கு சர்வசாதாரணமாக முறிக்கிறார்கள். தற்காலிக ஊழியர்கள் தேவை என்று கேட்டால் மூன்றாயிரம் ரூபாய்க்கு வேலை செய்ய மூன்று லட்சம் பேர் தயாராக இருக்கிறார்கள். அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் தமிழகம் ஸ்தம்பித்துப் போய்விட்டதா என்ன\nஅரசாங்கங்களே கருணையைக் காலால் மிதித்துவிட்டு முதலாளிகளைப் போல நடந்து கொள்ளும் போது பெரு முதலாளிகளை பணிய வைத்துவிட முடியும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையிலும் பகல் கனவுதான். இந்த நிறுவனத்தைப் பகைத்துக் கொண்டு நான் வெளியே போனால் இதே வேலையைச் செய்ய நிறுவனத்திற்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள். ஆனால் என் குடும்பத்திற்கு நான் மட்டும்தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலைமையில் எப்படித் துணிவேன் நல்ல சம்பளம் தருகிறார்கள். மகனும் மகளும் படிக்கும் பள்ளிக்கு லட்சக்கணக்கில் ஃபீஸ் கட்ட வேண்டியிருக்கிறது. மாதாமாதம் தேய்க்கும் கிரெடிட் கார்டுக்கு பணம் தேவைப்படுகிறது. வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு வட்டி கட்ட வேண்டியிருக்கிறது. அடிமையோ, கொத்தடிமையோ- பணம் வந்து கொண்டிருக்கிறது. குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு கொடிபிடித்து வேலை போய்விட்டால்\nநீதிமன்றங்களின் வழியாகவோ அல்லது பாராளுமன்றத்தின் வழியாகவோ தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களைக் கொண்டு வர வைப்பார்களா அதற்காக ஆட்களைத் திரட்டி தேசிய அளவிலான போராட்டங்களை நடத்துவார்களா அதற்காக ஆட்களைத் திரட்டி தேசிய அளவிலான போராட்டங்களை நடத்துவார்களா எழுதுவதற்கும் பேசுவதற்கும்தான் நன்றாக இருக்கும். உண்மையில் கஷ்டம். நமது மனநிலை மரத்துப் போன மனநிலை. போராட்டம், புரட்சி என்றெல்லாம் எந்தவிதத்திலும் ஆட்களைத் திரட்டிவிட முடியாது. எவ்வளவுதான் உசுப்பேற்றினாலும் அதிகபட்சமாக ஆன்லைனில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி எனது ஆதரவைத் தெரிவிப்பேன். அதுவும் கூட என்னைப் பற்றிய எந்த அடையாளமும் என்னுடைய நிறுவனத்திற்��ுத் தெரியக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன். இப்படியானதொரு மத்தியவர்க்க மனநிலைதான் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு தொழிற்சங்கம், போராட்டம், பிரதமருக்குக் கடிதம் என்பதெல்லாம் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிப்பது மாதிரிதான். வறண்டு போன கிணறு. உயிரும் போகாது. மேலேயும் வர முடியாது.\nசரி நல்லதாகவே நினைப்போம். சங்கங்கள் வலுவாகி, அரசாங்கம் அடிபணிகிறது என்று வைத்துக் கொள்வோம். ‘போங்கடா நீங்களும் உங்க இந்தியாவும்’ என்று சொல்லிவிட்டு போக அவர்களுக்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று நினைக்கிறீர்கள் யாருமே செய்ய முடியாத வேலை என்றெல்லாம் இங்கு எதுவும் இல்லை. இதே வேலையை இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்ஸிலும் வைத்து சர்வசாதாரணமாக முடித்துவிட முடியும். எங்களைவிட்டால் இந்த வேலையை எவனாலும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதைப் போன்றதொரு மடத்தனம் எதுவும் இருக்க முடியாது.\n‘சங்கம் ஆரம்பிப்போம்; அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மக்களின் குரலுக்கு அடிபணியச் செய்வோம்’ என்பதும் கூட உயரப் பறக்கும் கற்பனைதான். கார்போரேட்களால்தான் இங்கு ஒவ்வொரு கட்சியும் நடக்கின்றன. அரசாங்கங்களை நடத்துவதே அவர்கள்தான். Special Economic Zone என்பதிலிருந்து தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு வரை ஏகப்பட்ட சலுகைகளைக் கொடுத்து அரசாங்கங்களும் அவர்களை தாஜா செய்து வைத்திருக்கின்றன. அதிகாரவர்க்கமும் முதலாளிகளும் பின்னிப்பிணைந்து கிடக்கும் இந்தச் சூழலில் தொழிற்சங்கங்களால் எப்படி செயல்பட முடியும் என்று புரியவில்லை.\nஇதையெல்லாம் மீறி தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட அதன் நிர்வாகிகளை விலைக்கு வாங்குவதிலிருந்து குழுவிற்குள்ளே குழப்பம் விளைவிப்பது வரைக்கும் அத்தனை காரியங்களையும் முதலாளிகளால் செய்ய முடியும். இதையெல்லாம் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்கான மனநிலையில் இருப்பவர்களை சீண்டும் விதத்தில் சொல்லவில்லை. அவர்களுடைய நோக்கம் உன்னதமானது. ஆனால் எல்லாவற்றிலும் Practicality என்று இருக்கிறது அல்லவா\nமரத்துப் போய்க் கிடக்கும் பெருவாரியானவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்; கோடிக்கணக்கான ரூபாய் பணமும் அதிகார வர்க்கத்தின் அருகாமையும் உள்ள முதலாளிகளை எதிர்த்து நிற்க வேண்டும். அவர்களின் உறுமலுக்கு சலனமடையாத படையாக உங்களின் பின்னால் நிற்பவர்களை மாற்ற வேண்டும். இன்னும் எவ்வளவோ.\nஅப்படியென்றால் நிலைமை அப்படியேதான் இருக்குமா\nஓசோனில் ஓட்டை விழுந்துவிட்டது. இனி அடைக்கவா முடியும் இப்படி நம்மைச் சுற்றிலும் எவ்வளவோ Irreversible actions நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதுவும் அப்படித்தான். ஒருவேளை வெகுகாலம் கழித்து சூழல் மாறக்கூடும். அப்பொழுது நமது எள்ளுப்பேரனின் கொள்ளுப் பேரன் பிறந்திருப்பான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/14256", "date_download": "2020-06-06T16:45:07Z", "digest": "sha1:JVIAKXZQY6WTFKPPKQQX7Q4CEXUSWE53", "length": 7879, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வவுனியாவில் மெர்சல் படத்துக்கு பெரிய கட் அவுட் – உணர்வாளர்கள் வேதனை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவவுனியாவில் மெர்சல் படத்துக்கு பெரிய கட் அவுட் – உணர்வாளர்கள் வேதனை\nவவுனியாவில் மெர்சல் படத்துக்கு பெரிய கட் அவுட் – உணர்வாளர்கள் வேதனை\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மெர்சல் படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் உள்ள நிலையில், தமிழீழப்பகுதியான வவுனியாவில் மெர்சல் பட விளம்பரத்துக்காக ஐம்பது அடி உயரத்துக்கு நடிகர் விஜய்யின் வெட்டுரு (கட்அவுட்) வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு பலத்த எதிர்ப்பு வருகிறது.\nஅடேங்கப்பா. நம்ம பசங்களா இப்படி பண்ணி இருக்காங்க,\nநாங்கள் எல்லாம் தூக்கு மாட்டிக்கனும்\nநானும் நினைச்சன் இம்முறை தியாகி திலீபன் அண்ணாவுக்கு இப்படி ஒரு கட்டவுட் செய்யலாம் என்று முடியாமல் போயிற்று என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்யுது.\nஇந்த தம்பிமார்கள் எல்லாம் எப்பதான் எம் மாவீரர்களுக்கு உணர்வு பூர்வமா அஞ்சலி செலுத்தப்போறாங்களோ தெரியவில்லை.\nவிரைவில��� பண்ணுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது\nஎன்கிற அங்கலாய்ப்புகள் அதிகம் வருகின்றன.\nகூடவே, ஒரு திரைப்பட விளம்பரத்துக்காக திரையரங்க உரிமையாளர் செய்யும் விளம்பரம் இது, எனவே இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை என்றும் சொல்கிறார்கள்.\nபின்நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது – அஜயன்பாலா\nதமிழகத்தின் மொத்த மக்கள் தொகை இதுதான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை – திமுக கொள்கை பரப்புச்செயலர் கருத்து\nதொடர்ந்து தமிழைக் கொச்சைப்படுத்தும் விஜய் அனிருத் – கடும் விமர்சனங்கள்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nபிகில் – திரை முன்னோட்டம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/23203328/DMK-stops-Narendra-Modi-wave-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-06-06T16:03:09Z", "digest": "sha1:KUZB7PJHHPBCU6Y5VQRQZKYPV37SIUTE", "length": 17982, "nlines": 183, "source_domain": "election.dailythanthi.com", "title": "37 இடங்களில் திமுக வெற்றி: தொகுதி வாரியாக வேட்பாளர்கள் வாக்குகள் விபரம்", "raw_content": "\n37 இடங்களில் திமுக வெற்றி: தொகுதி வாரியாக வேட்பாளர்கள் வாக்குகள் விபரம்\nதமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றியை தனதாக்கியுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிட்டது. வேலூர் தவிர்த்து 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவில் தமிழகம், புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றியை தனதாக்குகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தேனியில் அதிமுக முன்னிலைப் பெற்றுள்ளது. தொகுதிவாரியாக வாக்குகள் விபரம்:-\nவாக்கு வித்தியாசம்:- 250000 -த்திற்கும் அதிகம்\nகே. ஜெயக்குமார் (காங்கிரஸ்) வாக்குகள் - 567075 (54.88 சதவீதம்)\nவேணுகோபால் (அதிமுக) வாக்குகள்- 300175 (29.05 சதவீதம்)\nவாக்கு வித்தியாசம்:- 270000 -த்திற்கும் அதிகம்\nஜி. செல்வம் (திமுக) வாக்குகள்- 679960 (55.17 சதவீதம்)\nமரகதம் குமரவேல் (அதிமுக) வாக்குகள்- 396313 (32.16 சதவீதம்)\nவாக்கு வித்தியாசம்:-150000 -த்திற்கும் அதிகம்\nஏ. செல்லக்குமார் (காங்கிரஸ்) வாக்குகள் - 600803 (52.6 சதவீதம்)\nகே.பி.முனுசாமி (அதிமுக) வாக்குகள் - 447613 (39.19 சதவீதம்)\nவாக்கு வித்தியாசம்:- 300000 -த்திற்கும் அதிகம்\nசி. என். அண்ணாதுரை (திமுக) வாக்குகள்:- 661719\nஎஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) வாக்குகள்:- 360256\nவாக்கு வித்தியாசம்:- 200000 -த்திற்கும் அதிகம்\nஎம்கே. விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) வாக்குகள்:- 613390\nசெஞ்சி வெ.ஏழுமலை (அதிமுக) வாக்குகள்:- 385294\nவாக்கு வித்தியாசம்:- 120000-த்திற்கும் அதிகம்\nஎஸ். ஆர். பார்த்திபன் (திமுக) வாக்குகள்:- 521380\nவாக்கு வித்தியாசம்:- 250000 -த்திற்கும் அதிகம்\nஏ.கே.பி சின்ராஜ் (கொமதேக) வாக்குகள்:- 623370\nபி.காளியப்பன் (அதிமுக) வாக்குகள்:- 360541\nவாக்கு வித்தியாசம்:- 200000-த்திற்கும் அதிகம்\nஏ.கணேசமூர்த்தி (மதிமுக) வாக்குகள்:- 563591\nவெங்கு ஜி.மணிமாறன் (அதிமுக)வாக்குகள்:- 352973\nவாக்கு வித்தியாசம்:- 90000 -த்திற்கும் அதிகம்\nகே.சுப்புராயன் (இந்திய கம்யூனிஸ்ட்) வாக்குகள்:- 505433\nஎம்.எஸ்.எம். ஆனந்தன் (அதிமுக)வாக்குகள்:- 412557\nவாக்கு வித்தியாசம்:- 200000-த்திற்கும் அதிகம்\nஆ. ராசா (திமுக) வாக்குகள்:- 547832\nஎம். தியாகராஜன் (அதிமுக) வாக்குகள்:- 342009\nவாக்கு வித்தியாசம்:- 180000-த்திற்கும் அதிகம்\nகு. சண்முக சுந்தரம் (திமுக) வாக்குகள்:- 550905\nசி. மகேந்திரன் (அதிமுக) வாக்குகள்:- 377546\nவாக்கு வித்தியாசம்:- 400000 -த்திற்கும் அதிகம்\nஎஸ். ஜோதிமணி (காங்கிரஸ்) வாக்குகள்:- 652587\nமு. தம்பிதுரை (அதிமுக) வாக்குகள்:- 259461\nடி.ஆர். பச்சமுத்து (இ ஜ க ) வாக்குகள்:- 666812\nஎன்.ஆர். சிவபதி (அதிமுக) வாக்குகள்:- 275282\nவாக்கு வித்தியாசம்:- 500-த்திற்கும் அதிகம்\nபொ. சந்திரசேகர் (அதிமுக) வாக்குகள்:- 465266\nதிருமாவளவன் (விசிக) வாக்குகள்:- 464982\nவாக்கு வித்தியாசம்:- 240000-த்திற்கும் அதிகம்\nசெ. இராமலிங்கம் (திமுக) வாக்குகள்:- 572400\nஎஸ்.ஆசைமணி (அதிமுக) வாக்குகள்:- 322131\nவாக்கு வித்தியாசம்:- 200000-த்திற்கும் அதிகம்\nஎம்.செல்வராசு (இந்திய கம்யூனிஸ்ட்) வாக்குகள்:- 479661\nதாழை ம.சரவணன் (அதிமுக) வாக்குகள்:- 288443\nசு.வெங்கடேசன் ( (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வாக்குகள்:- 442371\nவி.வி.ஆர். ராஜ சத்யன் (அதிமுக)வாக்குகள்:- 305955\nவாக்கு வித்தியாசம்:- 50000-த்திற்கும் அதிகம்\nப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக) வாக்குகள்:- 319738\nஇ.வி.கே.எஸ். இளங்கோவன் (காங்கிரஸ்) வாக்குகள்:- 267906\nவாக்கு வித்தியாசம்:- 230000-த்திற்கும் அதிகம்\nதமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) வாக்குகள்:- 503393\nஜெ.ஜெயவர்தன் (அதிமுக) வாக்குகள்:- 273180\nவாக்கு வித்தியாசம்:- 230000-த்திற்கும் அதிகம்\nசா. ஞானதிரவியம் (திமுக) வாக்குகள்:- 517219\nபி.ஹெச்.மனோஜ் பாண்டியன் (அதிமுக) வாக்குகள்:- 335963\nவாக்கு வித்தியாசம்:- 300000-த்திற்கும் அதிகம்\nதயாநிதி மாறன் (திமுக) வாக்குகள்:- 447150\nசாம் பால் (பாமக) வாக்குகள்:- 146813\nடி. ஆர் பாலு (திமுக) வாக்குகள்:- 439090\nஅ.வைத்திலிங்கம் (பாமக) வாக்குகள்:- 150426\nஎஸ். ஜெகத்ரட்சகன் (திமுக) வாக்குகள்: 664020\n24. வேலூர் (தேர்தல் ரத்து செய்யப்பட்டது.)\nவாக்கு வித்தியாசம்:- 50000-த்திற்கும் அதிகம்\nஎஸ். செந்தில் குமார் (திமுக) வாக்குகள்:- 547344\nஅன்புமணி ராமதாஸ் (பாமக) வாக்குகள்:- 485109\nவாக்கு வித்தியாசம்:- 390000-த்திற்கும் அதிகம்\nதெ. கௌதம் சிகாமணி (திமுக) வாக்குகள்:- 709599\nஎல்.கே.சுதீஷ் (தேமுதிக) வாக்குகள்:- 318219\nவாக்கு வித்தியாசம்:- 500000-த்திற்கும் அதிகம்\nப. வேலுச்சாமி (திமுக) வாக்குகள்:- 721776\nஜோதி முத்து (பாமக)வாக்குகள்:- 201267\nடி. ஆர். வி. எஸ் ஸ்ரீரமேஷ் (திமுக) வாக்குகள்:- 499584\nஇரா.கோவிந்தசாமி (பாமக) வாக்குகள்:- 362893\nஎஸ். எஸ். பழநிமாணிக்கம் (திமுக) வாக்குகள்:- 575295\nஎன்.ஆர்.நடராஜன் (தமிழ் மாநில காங்கிரஸ்) வாக்குகள்:- 217183\nகனிமொழி கருணாநிதி (திமுக) வாக்குகள்:- 554976\nதமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) வாக்குகள்:- 213204\nவாக்கு வித்தியாசம்:- 80000-த்திற்கும் அதிகம்\nதனுஷ் எம். குமார் (திமுக) வாக்குகள்:- 470346\nகிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) வாக்குகள்:- 354216\nவாக்கு வித்தியாசம்:- 350000-த்திற்கும் அதிகம்\nகலாநிதி வீராசாமி (திமுக) வாக்குகள்:- 571225\nஆர்.மோகன்ராஜ் (தேமுதிக) வாக்குகள்:- 125060\nவாக்கு வித்தியாசம்:- 350000-த்திற்கும் அதிகம்\nசு. திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) வாக்குகள்:- 621285\nவி.இளங்கோவன் (தேமுதிக) வாக்குகள்:- 161999\nவாக்கு வித்தியாசம்:- 90000-த்திற்கும் அதிகம்\nநவாஸ் கனி (இ.யூ.மு.லீக்) வாக்குகள்:- 333595\nநயினார் நாகேந்திரன் (பாஜக) வாக்குகள்:- 242539\nவாக்கு வித்தியாசம்:- 70000-த்திற்கும் அதிகம்\nரவிக்குமார் (விசிக) வாக்குகள்:- 556528\nவடிவேல் இராவணன் (பாமக) வாக்குகள்:- 429515\nவாக்கு வித்தியாசம்:- 170000- த்திற்கும் அதிகம்\nபி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வாக்குகள்:- 566758\nசி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) வாக்குகள்:- 390155\nவாக்கு வித்தியாசம்:- 300000--த்திற்கும் அதிகம்\nகார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) வாக்குகள்:- 509782\nஎச்.ராஜா (பாஜக) வாக்குகள்:- 204707\nவாக்கு வித்தியாசம்:- 150000--த்திற்கும் அதிகம்\nமாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) வாக்குகள்:- 464667\nஅழகர்சாமி (தேமுதிக) வாக்குகள்:- 315055\nவாக்கு வித்தியாசம்:- 250000-த்திற்கும் அதிகம்\nஹெச். வசந்தகுமார் (காங்கிரஸ்) வாக்குகள்:- 609362\nபொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) வாக்குகள்:- 353092\nவாக்கு வித்தியாசம்:- 170000-த்திற்கும் அதிகம்\nவே. வைத்தியலிங்கம் (காங்கிரஸ்) வாக்குகள்:- 382739\nகே.நாராயணசாமி (என்.ஆர்.காங்கிரஸ்) வாக்குகள்:- 206561.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-06-06T18:27:41Z", "digest": "sha1:XUYMFPYQIC472YERF6ALRQHH3D5SOFG7", "length": 13318, "nlines": 207, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இயற்கை அனர்த்தம் : ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலி��்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஇயற்கை அனர்த்தம் : ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nPost Category:உலகச் செய்திகள் / ஆசிய செய்திகள்\nஐப்பான் நகர் மியாகியில் இருந்து 50 கிலோ மீட்டதொலைவில் பசிபிக் கடற்பரப்பிற்கு அடியில் 41.7 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஐப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த நிலநடுக்கத்தை ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக கணக்கிட்டுள்ளது.சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அதிகாலை 5:30 மணிக்கு நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஐப்பானில் இதுபோன்று அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட காரணம் அந்நாடு பசிபிக் ரிங் ஆப் பயர் பகுதியில் அமைந்துள்ளது. எனவே இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.\nமியாகி மாகாணத்தில் 2011ஆம் ஆண்டு 130 கிலோமீட்டர் தொலைவில் 9.0 ரிக்டர் அளவில்சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பெரிய சுனாமி உருவாகி புகுஷிமா அணு உலையை சேதப்படுத்தியது. இதில், கிட்டத்தட்ட 16,000பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய பதிவுகொரோனா பீதி : ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறுதி சடங்கில் ஆயிரகணக்கானோர்\nஅடுத்த பதிவுஒரு சொட்டு இரத்தம் – 20 நிமிடத்தில் முடிவு : விரைவுச் சோதனைக் கருவிகள்\nஐ.நா பாராட்டு : இந்திய பிரதமருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பாராட்டு\nதொற்றிலிருந்து மீண்ட பலருக்கும் மீண்டும் பாதிப்பு ; அதிர்ச்சியில் சீனா\nசாவடைந்த புலம்பெயர் உறவுகளுக்கு ஈழத்தில் உணர்வஞ்சலி\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்��� அருகதையும் இல்லை- ஞானசார தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-06-06T18:50:37Z", "digest": "sha1:OLD6WIWAUIE57MXAGXWKITLFKJHWGDS7", "length": 4301, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நண்டு வடிவ நெபுலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநண்டு வடிவ நெபுலா (Crab nebula) என்பது M 1[1] NGC 1952,[1] என்று மெசியர் படத் தொகுப்பில் முதலாவதாக இடம் பெற்றுள்ள, சீட்டா சென்டாரிக்கு மிக அருகாமையில், ஏறக்குறைய 6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெபுலாவாகும்.[2] இதை டாரெஸ் A என்று வானவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்த நெபுலாவின் விளிம்பில் காணப்படும் வரி இழைகள், நண்டின் கால்கள் மற்றும் உணர் கொம்புகள் போலத் தோன்றுகின்றன. அதனால் இதை நண்டு வடிவ நெபுலா என்று அழைப்பர்.[3][4] இதைத் தொலை நோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். இது நீள் வட்டக் கோள வடிவில், விண்ணில் தோன்றும் ஒரு சூரியக் கோளுக்கும், முழு நிலவிற்கும் இடையே இருக்குமாறு உருவ அளவைக் கொண்டுள்ளது. இதை 1731 ல் இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் பொழுதுபோக்கு வானவியலாருமான ஜான் பெவிஸ் (John Bevis) என்வபவரும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சு நாட்டு வால்மீன் ஆய்வாளரான சார்லஸ் மெசியரும் தனித்தனியாகக் கண்டுபிடித்தனர்.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.maps-belize.com/", "date_download": "2020-06-06T16:47:28Z", "digest": "sha1:V446ND3ZFRBCHBS63CX25IQQIK4IWVAB", "length": 2712, "nlines": 26, "source_domain": "ta.maps-belize.com", "title": "பெலிஸ் வரைபடம் வரைபடங்கள் பெலிஸ் (மத்திய அமெரிக்கா - அமெரிக்கா)", "raw_content": "\nஅனைத்து வரைபடங்கள் பெலிஸ். வரைபடங்கள் பெலிஸ் பதிவிறக்க. வரைபடங்கள் பெலிஸ் அச்சிட. வரைபடங்கள் பெலிஸ் (மத்திய அமெரிக்கா - அமெரிக்கா) அச்சு மற்றும் பதிவிறக்க.\nஅறுவடை caye பெலிஸ் வரைபடம்\nSan pedro பெலிஸ் வரைபடம்\nபெலிஸ் மாயன் இடிபாடுகள் வரைபடம்\nபெலிஸ் வரைபடம் மத்திய அமெரிக்கா\nபெலிஸ் barrier reef வரைபடம்\nபெலிஸ் விமான நிலையங்கள் வரைபடம்\nபெலிஸ் விமான நிலைய வரைபடம்\nபெலிஸ் கப்பல் துறைமுக வரைபடம்\nபெலிஸ் தென் அமெரிக்கா வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+02864+de.php?from=in", "date_download": "2020-06-06T16:28:06Z", "digest": "sha1:VIP2TVDFMJR7AJW2WXX3WLBB3GZ67ZFH", "length": 4489, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 02864 / +492864 / 00492864 / 011492864, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 02864 (+492864)\nமுன்னொட்டு 02864 என்பது Rekenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Reken என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Reken உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2864 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Reken உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2864-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2864-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+035752+de.php?from=in", "date_download": "2020-06-06T17:09:32Z", "digest": "sha1:C2YJ5TP77TDLVDQBG72BDXPSOLWCGP4V", "length": 4521, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 035752 / +4935752 / 004935752 / 0114935752, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 035752 என்பது Ruhlandக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ruhland என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ruhland உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 35752 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ruhland உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 35752-க்கு மாற்றாக, நீங்கள் 0049 35752-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/72133/", "date_download": "2020-06-06T18:10:54Z", "digest": "sha1:Q4X6RFKK2C3ZNWJNNFVM2XLCGNO4BYB3", "length": 10798, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியே பொறுப்பு சொல்ல வேண்டும் – ரவி கருணாநாயக்க – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியே பொறுப்பு சொல்ல வேண்டும் – ரவி கருணாநாயக்க\nநாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு இலங்கை மத்திய வங்கியே பொறுப்பு சொல்ல வேண்டுமென முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்திய வங்கி பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகள் மீது பொருளாதார நெருக்கடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், மத்திய வங்கியின் பிழைகள் பற்றி எவரும் பேச முன்வருவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 16 வீத கடன் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர் மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியமை பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் அதிகாரிகள் தொடர்ந்தும் இவ்வாறு நிர்வாகம் செய்தால் இலங்கை உகண்டாவைப் போன்று மாற்றமடைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு மத்திய வங்கி ரவி கருணாநாயக்க வட்டி வீதங்களை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nலஞ்சம் பெற்றுக் கொண்ட பாடசாலை அதிபருக்��ு ஐந்தாண்டு சிறைத்தண்டனை\nநீதிபதிகளின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளன\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?m=201910&paged=2", "date_download": "2020-06-06T17:09:42Z", "digest": "sha1:YXWAVZ7UQDVBS5MAK4B43HBLM6JMIC63", "length": 11262, "nlines": 125, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "October 2019 – Page 2 – SLBC News ( Tamil )", "raw_content": "\nகாஸூக்கான தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்சமயம் நிலவும் காஸ் தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் முற்றாக நீங்கிவிடும் என்று லிற்றோ காஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள். இலங்கைக்கு\nதென்மேற்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் சாத்தியம்\nவங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதியில் நிலவும் ���ளம்பல் நிலை இலங்கையின் தென்மேற்குப் பிரதேசத்தில் நிலைகொண்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. இது அறபுக் கடலை நோக்கி நகரும்\nநாட்டின் அரசியல் கலாசாரத்தை தெளிவான தரத்திற்கு மாற்றுவதற்கு தயார் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கூறுகிறார்\nபொதுமக்களின் மனங்களுக்கு மதிப்பளித்து, நாட்டின் அரசியல் கலாசாரத்தை தெளிவான தரத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.\nதமது அரசாங்கத்தின் கீழ் தரமான கல்விக்காக பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்\nதமது அரசாங்கத்தின் கீழ் தரமான கல்வி நாட்டிற்குள் ஏற்படுத்துவதற்காக பாரிய முதலீடு மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று\nநாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் பெண்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கப் பெறுவதில்லை என அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார்\nஇலங்கையில் சகல இனங்களும் ஒன்றாக இணைந்து சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இருக்கின்ற போதிலும், தற்போது அது தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின்\nதனியார் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் ஜனாதிபதி வேட்பாளர்களது மற்றும் கட்சி நிறங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஸ்ரிக்கர்களை ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது\nஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில், தனியார் பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஒவ்வொரு வேட்பாளர்களின் படங்கள், கட்சி\nரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஆயிரத்திற்கம் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nநிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. வீதிகள் பலவற்றின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக\nநெதர்லாந்து சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்\nநெதர்லாந்தில் நடைபெற்ற ஐந்தோவன் பொக்ஸ் கிண்ண சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. இலங்கை காவல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பூர்ணிமா ஜயசூரிய 75\nதேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் சேவையில்\nஜனாதிபதித் தேர்தல் கடமைக்காக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்குகளை\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை வெளியீடு\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை கண்டியில் வெளியிட்டு வைக்கப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931\nபுதிய நோயாளிகள் - 03\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48\nநோயிலிருந்து தேறியோர் - 858\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587965", "date_download": "2020-06-06T18:46:21Z", "digest": "sha1:QAEFY3AST22FYKMR26VGFIB3YQCCWDWI", "length": 8021, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இன்று இரவு 11 மணிக்கு மும்பையில் இருந்து 1,600 பேருடன் நாகர்கோவிலுக்கு புறப்படுகிறது சிறப்பு ரயில் | The special train will leave Nagercoil at 11 pm on Monday - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇன்று இரவு 11 மணிக்கு மும்பையில் இருந்து 1,600 பேருடன் நாகர்கோவிலுக்கு புறப்படுகிறது சிறப்பு ரயில்\nமும்பை: இன்று இரவு 11 மணிக்கு மும்பையில் இருந்து 1,600 பேருடன் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. தாராவியைச் சேர்ந்த தமிழர்கள் 1,600 பேர் சிறப்பு ரயிலில் மும்பையிலிருந்து தமிழகம் வருகின்றனர். தமிழகத்துக்கு ரயில் இயக்க வேண்டாம் என்று தக���ல் வந்ததால் திடீரென ரயில் ரத்து செய்யப்பட்டது. ரயில் ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த தமிழர்கள் மும்பை ரயில் நிலையத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து சிறப்பு ரயிலை அனுமதிக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டது.\nமும்பை நாகர்கோவில் சிறப்பு ரயில்\nM.Phil., Ph.D., அவகாசம் முடிவுற்ற மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 120 பேர் உயிரிழப்பு\nகீரனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது\nசெமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\n4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்தது\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழப்பு\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/msv-and-c-v-sridhar/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-43/", "date_download": "2020-06-06T17:21:49Z", "digest": "sha1:NMAKXQLGDWOKJ5FGRQB36GVJ7BSFMH6V", "length": 12705, "nlines": 84, "source_domain": "www.mellisaimannar.in", "title": "ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -43 – MSV and C.V. Sridhar – MMFA Forum", "raw_content": "\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -43\nதிரு. ஸ்ரீதரை ஒரு சகாப்தம் என்று பேசுவதற்கு 'பல' அம்சங்கள் உண்டு . இன்றைய நமது பார்வை அவரது அன்றைய சில வசன அமைப்புகள். மெல்ல மெல்ல , இலக்கண அமைப்புகளில் இருந்து விலகி , அன்றாட உரையாடல் முறைக்கு வசனங்களை கரை சேர்த்த பெருமை ஸ்ரீதருக்கு உண்டு.. இதற்கு சான்று தேட விழைவோர் 1965-66 மற்றும் அதை ஒட்டிய திரு கே.எஸ் கோபாலகிருஷ்ணனின் வசன அமைப்புகளை பார்த்தால் தமிழ்த்திரை பயணித்த நடைமுறைகள் புலப்படும். நமது தேவை ஒப்பீடுகள் அல்ல.\nஎனவே நேரடியாக ஸ்ரீதர் பற்றி அலசுவோம். அன்பர் வி.கே , ஸ்ரீதர் கூட இலக்கண வசனங்கள் எழுதியிருக்கிறார் என்று சொல்வதுண்டு ; மறுக்கவில்லை : ஆனால் எப்படி மெல்லிசை மன்னர்கள் கர்னாடக இசையின் அமைப்பில் இருந்து பாடல் வடிவங்களை மெல்லிசை அமைப்பிற்குள் அழைத்து வந்தனரோ -அதே போல வசனங்ககளின் இயல்பான பாங்கினை ஸ்ரீதர் தனது பொறுப்பில் அமைந்த படங்களில் அழகாக படர விட்டார் என்பதே எனது பார்வை..\nசரி. நெஞ்சம் மறப்பதில்லை படம் பற்றி சில தகவல்களை பார்ப்போம். முற்றிலும் மாறுபட்ட கதை, பூர்வ ஜென்ம நினைவில் சிக்கிக்கொண்ட இளைஞன் நண்பனின் கிராமத்திற்கு விடுமுறையில் வந்த போது , பாழடைந்த பங்களா , அதற்கு சுற்றியுள்ள வனம் போன்ற பகுதிகளை கண்டவன் , பூர்வ ஜென்மத்து நினைவுகளின் சரித்திர பதிவுகளாக பார்த்தது மட்டுமல்ல, நண்பனின் தங்கையின் உருவத்தில் தனது அந்நாளைய காதலியையும் பார்த்து மிகுந்த குழப்பமடைகிறான்.\nஇப்படத்தில் முக்கியமான எதுவும் இரு முறை காட்சிப்படுத்தப் படும் -ஒன்று முந்தைய பிறவி, இரண்டாவது இன்றைய பிறவி. முற்பிறவி வசனங்கள் இலக்கண சுத்தமாக , இப்பிறவி வசனங்கள் யதார்த்த நடையில். முதலி ல் தமிழில் திரைப்படத்தில் 'காமெடி ட்ராக் '.என்ற அமைப்பு இந்த படத்தில் தோன்றி இருக்கக்கூடும் என்ற உணர்வு மேலிடுகிறது. நகைச்சுவையை -பேசும் முறையில் கூட அமைக்க முடியும் என்ற நுணுக்கம் இப்படத்தில் அரங்கேறியுள்ளது . இந்த படத்தின் சிறப்பே , மிகக்குறைந்த வசனங்கள��ம், தெளிவான காட்சிஅமைப்புகளும் தான். ஆமாம், காட்சிகளில் திகில் ஏற்படும் , வசனத்தில் அச்சுறுத்தும் சொற்கள் இல்லை. இப்படத்தின் இரு வசனங்கள் படத்தின் மைய கருத்தை சுமப்பன எனில் மிகை அல்ல. 1. தனது காதலியை தந்தை சுட்டு வீழ்த்தியதை கண்ட மகன் [இளையஜமீன்] , \"நீங்கள் காதலர்களை சுடலாம் -ஆனால் காதலை சுடமுடியாது என்று சூளுறைப்பது ; 2 . தந்தை [ஜமீன்தார் -எம்.என் நம்பியார் ] எவ்வளவு பிறவி எடுத்தாலும் அவளை [தேவிகா ] அழிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் செய்வது. இந்த இரு வசனங்களும் கதையின் ஆணி வேர். இதன் தொடர்ச்சியாக கிளைமாக்ஸ் காட்சியில் தேவிகாவை கண்ணுற்ற நம்பியார் கொலை வெறியுடன் அலையும் கிழவனாக , அவளை சுட எத்தனிக்க , முன்னோக்கி வரும் தேவிகாவை நேருக்கு நேர் சுடுவதற்காக பின்னோக்கி நகர்ந்து சென்று புதைகுழியில் சிக்கி நம்பியார்அழிவதாக அமைக்கப்பட்டுள்ளது.\nநாகேஷ் -மனோரமா உரையாடல்கள் மிகவும் வினோதமானவை. ஒவ்வொரு சொல்லும் \"ங்கிறே ன் \" என்று முடியும் .\nநாகேஷ்= வா\"ங்கிறே ன்\" மனோரமா= ஏன்\"கிறேன்\"\nநாகேஷ்= உக்காரு 'ங்கிறேன்\" பார்த்தால் மிக சாதாரணமாகத்தோன்றும் இவை பேசப்படும் முறையில் சிரிப்பை வரவழைக்கும். இது போல, படம் முழுவதும் எளிமையான உரையாடல்கள் அமைந்துள்ளன. தன் காலத்திற்கு முந்திய எண்ண ஓட்டங்களால் , புதிய கோணங்களில் கதையை நகர்த்தும் வித்தையை சிறப்பாக செயல் படுத்தியவர்.\nஇதோ மேலும் சில வசன அமைப்புகள். \" எனக்கு ஒரு நல்ல அம்மாவை கொடுத்த ஆண்டவன் , அந்த அம்மாவுக்கு ஒரு நல்ல பிள்ளையை கொடுக்காம விட்டுட்டார்.\" [சிவாஜி ஒரு பொறுப்பற்ற மனிதனாக பேசும் வசனம் \" புனர் ஜென்மம் \" படத்தில் . நம்ப ஊருக்கு ரயில் ல போனா மாமனார் இன்ஜின் லேயே போய் இறங்கி டுறாரு” படம் \"மாதர் குல மாணிக்கம்\"\nநோயாளி மனோரமா வை ஒரு தலையாய் நாகேஷ் காதலிக்க , ஆனால் இறுதியில் சிகிச்சை முடிந்து அவளை வீட்டிற்கு முறைப்பையன் மாணிக்கம் அழைத்து போகிறார். அப்போது மனம் உடைந்த நாகேஷ் அவர்களை வாழ்த்தி அனுப்பும் கட்டம். \"மாணிக்கம் [ராம ராவ்]] விடை பெறு ம் போது , நாகேஷ் \"மாணிக்கம் உனக்கு மனசுலயும் மண்டைலையும் ஒண்ணும் இல்லைனு எனக்கு தெரியும் , போய் வா ' என்பார் . படம் 'நெஞ்சில் ஓர் ஆலயம்\"\nகாதலிக்க நேரமில்லை படத்தில் சச்சு, நாகேஷை மணந்துகொள்ள முடிவு செய்துவிட அவளது தகப்பன் ��னக்கு சம்மதம் தானே என்று கேட்க, சச்சு \"நான் என்ன சொல்ல போறேன் \" என்றதும் நாகேஷ் வேகமாக இடைமறித்து\n\"ஏதாவது சொல்லிடப்போற\" என்று பதறுவது ஒரு முத்திரைக்காட்சி.\nஇது போன்ற காட்சிகளை ஸ்ரீதர் படத்தில் ஆங்காங்கே காணலாம். மேலும் தகவல்களுடன் பின்னர் சந்திப்போம் .\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65-a\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 64\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nRE: ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -60\nவெண்ணிற ஆடை படம் அதில் நடித்த செல்வி ஜெயலலிதாவின் நடிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/04/blog-post_25.html", "date_download": "2020-06-06T16:30:01Z", "digest": "sha1:2XIUYQ5QZUJ3PAYIA6IDG5MVVWAOQ4HW", "length": 18153, "nlines": 90, "source_domain": "www.nisaptham.com", "title": "சிறைச்சாலை ~ நிசப்தம்", "raw_content": "\nநேற்று ஒருவரைச் சந்தித்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. மத்திய சிறைகளில் சமூக நல அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். ஏற்கனவே பேசியிருக்கிறோம். அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது. ‘சிறைக்கு வர்றவங்கள்ல நிறையப் பேரு socially handicapped' என்றார். அந்தச் சொல்லின் அர்த்தத்தை புரிந்து கொள்ள மெனக்கெட வேண்டியதில்லை. ஆனாலும் அவர் ஒரு கதையையும் சொன்னார்.\nமுப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் அது. கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு பங்காளியின் குடும்பத்துடன் வரப்புத் தகராறு. கோவிந்தசாமி கல்யாணமாகாத இளைஞன். கோபமும் வன்மமும் உள்ளுக்குள் ஊறிக் கொண்டேயிருக்க பகைமையும் தீவிரமாகியிருக்கிறது. ஒரு நாள் இரவில் தீட்டிய அரிவாளை எடுத்துச் சென்று பங்காளி வீட்டிலிருந்து ஐந்து பேர்களையும் வெட்டிக் கொன்றுவிட்டான். தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையும் ஒன்று. தடுக்க வந்த நாயும் தப்பிக்கவில்லை. கிராமங்களில் தோட்டங்களில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றுக்குமிடையில் தூரம் அதிகம் என்பதால் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. வெட்டிக் கொன்றுவிட்டு அரிவாளை எங்கோ பதுக்கிவிட்டுச் சென்று தூங்கிவிட்டார்.\nஅடுத்த நாள் விஷயம் வெளியே தெரிந்து ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்த போது கோவிந்தசாமி மட்டும் வந்து பார்க்கவி���்லை. ஏற்கனவே பங்காளித் தகராறு பற்றித் தெரிந்து கொண்ட போலீஸ் சந்தேகத்தின் பேரில்தான் கைது செய்கிறார்கள். வழக்கு நடைபெறுகிறது. சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து வெளியே வந்துவிடுகிறார் கோவிந்தசாமி. ‘கோவிந்தசாமிதான் கொலை செய்தார் என்பதற்கான சாட்சிகளும் நிரூபிக்க முகாந்திரங்களும் இல்லை’ என்று செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துவிடுகிறது. வெளியே வந்தவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வரைக்கும் எல்லாம் சுபம்.\nதிடீரென்று ஒரு பால்காரருடன் சண்டை வருகிறது. கோவிந்தசாமிக்கு கோபம் தலைக்கேற ‘அஞ்சு பேர வெட்டிக் கொன்னதே நான்தான்..உன்னைக் கொல்ல எத்தனை நேரமாகும்’ என்று மிரட்ட அவர் அப்படியே காவல்துறையில் ஒப்பித்துவிட்டார். வந்து சேர்ந்தது விவகாரம். பால்காரரின் புகாரை வைத்து வழக்கைத் தூசி தட்டிய காவல்துறை மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறது. அதன் பிறகு கோவிந்தசாமியால் தப்பிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்க அதையை உறுதி செய்து உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.\nகருணை மனுவை மாநில ஆளுநர் நிராகரித்தார். பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்த போது கருணை மனு ஏற்கப்பட்டது. ஆனால் ‘சாகும் வரைக்கும் சிறையிலேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். சமீபத்தில் கோவை மத்திய சிறையிலேயே இறந்து போனார் கோவிந்தசாமி.\nஇந்தக் கதையில் கோவிந்தசாமியைத்தான் கவனிப்போம். அவரது குழந்தைகள்\nகொலைகாரன் குழந்தைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் பேசுவார்கள். ஒதுக்கி வைப்பார்கள். வருமானமும் இல்லையென்றால் வாழ்க்கையை நடத்துவதே சிரமமாகிவிடுகிறது. இப்படி சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடப்பதை ‘socially handicapped' என்றார்.\n‘கஷ்டப்படுறவங்க படிப்புக்கு நீங்க உதவுறது பத்திக் கேள்விப்பட்டேன்...இந்த மாதிரியானவர்களின் குழந்தைகள் நிறைய இருக்காங்க’ என்றவர் ‘பெரியவங்க செஞ்ச தப்புக்கு அவங்க குழந்தைகளும் பாதிக்கப்படுறாங்க’ என்றார். கோவை மத்திய சிறையில் மட்டும் இரண்டாயிரம் கைதிகள் இருக்கிறார்கள். புழல், வேலூர், மதுரை, பாளையங்கோட்டை என்று கணக்குப் போட்டால் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். ஆனால் கைதிகளைப் பார்க்க எல்லோரையும் அனுமதிப்பதில்லை.\n‘கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ விரும்புகிறோம்’ என்று விண்ணப்பம் தர வேண்டும். அதை சிறைத்துறை பரிசீலித்து சிபிசிஐடி போலீஸார் மூலம் நம்மை விசாரித்து அவர்கள் தரக் கூடிய முடிவுகளின்படியில் அனுமதியளிப்பார்கள். முரடர்களும் திருடர்களும் இருந்தாலும் எப்படியாவது சிக்கிக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். வழக்கு நடத்த வசதியில்லாதவர்கள், சந்தர்ப்பவசத்தால் சிக்கிக் கொண்டவர்கள், தங்களின் கைதுகளால் பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்று அவரிடம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. நிறையச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nகைதிகளுடனான அனுபவம், அவர்களது மனநிலை என்றெல்லாம் பேசவும் நிறைய இருக்கின்றன. அவர் பணியில் இருந்த போது செல்போன்கள் இல்லை என்பதால் கடிதங்கள் வழியான தகவல் தொடர்புதான் வழி. அனைத்துக் கடிதங்களும் தணிக்கை செய்யப்படும். அதை சமூக நல அலுவலர்தான் செய்வாராம். ‘நீங்க நல்லவன்னு சொல்லி அனுப்பி வெச்சீங்க..அவன் வந்து ஒரு ராத்திரி தங்கிட்டு போய்ட்டான்’ என்று மனைவி கணவனுக்கு எழுதிய கடிதங்களையெல்லாம் நினைவுபடுத்திச் சொன்னார்.\nபொதுவாகவே கைதாகி உள்ளே வரும் முதல் பதினைந்து நாட்களுக்கு கைதிகள் கடுமையான மன உளைச்சலில் இருப்பார்களாம். ‘அய்யோ இப்படி ஆகிடுச்சே’ என்கிற மனநிலை. உணவு உறக்கம் என எதுவுமே பிடிக்காது. அப்படியான ஆட்களைக் குறி வைத்து நெருங்குகிற கைதிகள் மனதுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டி முகவரியை வாங்கிக் கொள்வதும் வெளியே செல்லும் போது ‘அவர் சொல்லி அனுப்பினார்’ என்று சொல்லி பணம் வாங்குவது, ‘தங்கிச் செல்வது’ என்பதெல்லாம் நடந்துவிடுகிற சாத்தியங்கள் இருப்பதையெல்லாம் கதை கதையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.\nகைதாகி வரும் முதல் தினத்தன்றே ‘இங்க எவனும் யோக்கியன் இல்ல..யார்கிட்டவுன் அட்ரஸைக் கொடுத்துடாதீங்க...அப்புறம் என்ன வேணும்ன்னாலும் நடக்கும்’ என்று கவுன்சிலிங் கொடுப்பாராம். அவரிடம் பேசுவதற்கு இன்னமும் நிறைய இருக்கின்றன. இனி ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பேச வேண்டும். ‘Socially handicapped- ஞாபகம் வெச்சுக்குங்க’ என்றார். ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். சிறையில் ஒரு விண்ணப்பமும் கொடுத்து வைக்கலாம் என்று தோன்றுகிறது.\n‘அடுத்த முறை கோவை வரும் போது சொல்லுங்க..சிறைக்கு அழைத்துச் செல்கிறேன்’என்று சொல்லியிருக்கிறார்.\nகோபியிலிருந்து கிளம்பும் போதே ‘ஏ..பார்த்துக்குங்க நானும் ரவுடிதான்’ என்று கத்திக் கொண்டே செல்ல வேண்டும்.\n//சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடப்பதை ‘socially handicapped' என்றார்//\nதுண்டிப்பவர்களையும், ஒடுக்குபவர்களையும் தான் ஊனமுற்றவர்களாக பார்க்க வேண்டும்.\nஅவர்கிட்ட நிறைய பேசுங்க. அதை பதிவிலும் போடுங்க. சினிமாவையும் அரசியலையும் தாண்டி வாழ்வில் எத்தனை விசயங்கள் இருக்கு. நீங்களே அதைக்காட்டும் சாளரம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/06/21/how-long-is-this-state-in-karnataka-devakauda/", "date_download": "2020-06-06T17:33:39Z", "digest": "sha1:NTNWJGBIDKUZ7GK6GUKPBHAZK23476XT", "length": 8111, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "“கர்நாடகாவில் இன்னும் எத்தனை காலம்தான், இந்த அரசு காலம் தள்ள போகிறதோ?” - தேவகவுடா புலம்பல்!!", "raw_content": "\n“கர்நாடகாவில் இன்னும் எத்தனை காலம்தான், இந்த அரசு காலம் தள்ள போகிறதோ” - தேவகவுடா புலம்பல்\nகர்நாடகாவில் இன்னும் எத்தனை காலம் இந்த அரசு காலம் தள்ள போகிறது என எனக்கு தெரியவில்லை என முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி நிறுவனருமான தேவகவுடா கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: -\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு இன்னும் எத்தனை காலம் தாக்குப்பிடிக்க போகிறதோ எனக்கு தெரியவில்லை. காங்கிரசின் முடிவை பொறுத்தே அது உள்ளது. விரைவிலேயே கர்நாடகாவில் தேர்தல் வரலாம். கூட்டணியை நல்ல முறையில் கொண்டு செல்லவதற்கு தேவையான அனைத்தையும் குமாரசாமி செய்து வருகிறார். காங்கிரசுக்காக நாங்கள் ஒரு அமைச்சர் பதவியை தியாகம் செய்துள்ள��ம்.\nஇந்த ஆண்டு மத்தியிலேயே தேர்தல் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்களுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தருவதாக அவர்கள் கூறினார்கள். தற்போது அவர்கள் நடந்து கொள்வதை நீங்களே பாருங்கள். எங்கள் கட்சியினர் மிக கண்ணியமாக நடந்து வருகின்றனர்.\n#KathirExclusive புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு பின்னணியில் பீட்டா\nஇந்தியா, சீனாவில் கொரோனா பரிசோதனை அதிகரித்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் - டிரம்ப்\nசத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்\nஅமேசானின் அமெரிக்க விநியோக மைய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nபா.ஜ.க தலைவர் பியூஷ் கோயலின் தாயார் மும்பையில் காலமானார்\nஊரக வாழ்வாதாரத்துக்கு புத்துயிர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.101500 கோடி நிதி ஒதுக்கீடு\nகொரோனா காலத்தில் நிவாரணமாக மோடி அரசு 42 கோடி பேருக்கு ₹53,248 கோடி நிதியுதவி - மொத்த விபரம்\nஇந்தியா - சீனா எல்லை விவகாரம் - ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்\nஅமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா - தலைமை அலுவலகம் சீல்\nஹெலிகாப்டரில் மட்டுமே அமர்நாத் யாத்திரை - சாதுக்களை தவிர 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனையை பற்றி இன்று இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/07/20/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T16:05:41Z", "digest": "sha1:J3Y7GDBYTIZVUOBKPLU6WVFKGRN7R6IP", "length": 26960, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "நரம்பு மண்டல அதிசயம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.\nமூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் ��ுவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.\nகாட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.\nமூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.\nஅதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.\nதன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல் களில் அடங்கும்.\nபொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.\nஇதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையா��� ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.\nநரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.\nநரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.\nஇந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசைய��ல் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%7Ctamil-nadu-weather-forecast/2", "date_download": "2020-06-06T18:21:23Z", "digest": "sha1:XVQ6KTMQBEVTSDXTR6RYZNTDZY6A67TA", "length": 21649, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னையில் மழை|tamil nadu weather forecast: Latest சென்னையில் மழை|tamil nadu weather forecast News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 2", "raw_content": "\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி\nஅனுராக் கஷ்யப் ஒரு முட்டாள...\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மண...\nதளபதி 65ல் இணையும் முன்னணி...\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தட...\nதமிழகத்தில் ஒரே நாளில் 19 ...\nசலூன் கடைக்காரர் மகள் நேத்...\nரஹானேவுக்கு இன்று பிறந்தநாள்... எளிமையான...\nகிரிக்கெட் மட்டும் தான் மு...\nநீ அதுக்கு சரிபட்டு வரமாட்...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போ...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nரூ.9,500 க்கு இதுக்கு மேல ...\nஅவரசப்பட்டு மொக்கையா ஒரு வ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\nமிட்ரான் ஆப்பிற்கு கூகுள் ...\nஒரு வேகத்துல வேற போன் வாங்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் ...\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணா...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\n2000 ஆண்டு கால இளமை: செம்மொழிய���ம்..\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nஉள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் கொடுத்த அடுத்த ஷாக்\nஉள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு சமீபத்தில் இரு தேதிகளை அறிவித்து பதில் சொன்னது தேர்தல் ஆணையம். தற்போது ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மீண்டும் அந்த கேள்விக்கு உயிர் கொடுத்துள்ளது.\nகன மழை - பள்ளிகளுக்கு விடுமுறை: எந்தெந்த ஊருக்கு தெரியுமா\nநள்ளிரவு முதல் பெய்துவரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nchennai rains: சென்னையில் மழை - மக்கள் உற்சாகம்\nசென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது.\nChennai Rains: அதிகாலை குளிர்ச்சி- தமிழகத்தில் இங்கெல்லாம் வெளுத்துக் கட்டிய மழை\nதமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று அதிகாலை நல்ல மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை - எந்தெந்தப் பகுதிகளில் தெரியுமா\nதமிழகத்தில் இனி வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்.\nChennai Rains: தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை - 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nChennai Rains: சென்னையில் பொளந்து கட்ட காத்திருக்கும் பெருமழை; அதுவும் இந்த தேதியில் - உஷார் மக்களே\nஇந்த தேதியில் கனமழை வெளுத்துக் கட்டப் போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nChennai Rains: இன்று வெளுத்துக் கட்டும் கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா\nதமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் பற்றி இங்கே காணலாம்.\nஇன்று வெளுத்து வாங்கும் மழை - பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஉருவாகிய���ு காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nவங்க கடல் பகுதியில் சில நாள்களுக்கு முன்னர் புல் புல் புயல் உருவாகியிருந்த நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.\nஇன்று புரட்டி எடுக்கப் போகும் மழை - 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.\nநள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழை; சில்லென்று வீசிய காற்றால் சென்னை மக்கள் குஷி\nதலைநகர் சென்னையில் நள்ளிரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழை; சில்லென்று வீசிய காற்றால் சென்னை மக்கள் குஷி\nதலைநகர் சென்னையில் நள்ளிரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் மெட்ரோ குடிநீர் கட்டணம் உயர்கிறது\nசென்னையில் வீடுகள், வணிக நிறுவங்கள் ஆகியவற்றிற்கு வழங்கும் குடிநீருக்கான கட்டணத்தை 10 சதவீதம் வரை உயர்த்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் திட்டமிட்டுள்ளது.\nChennai Rains: நல்ல மழைக்கு வாய்ப்பு; 11 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறியலாம்.\nமழை பற்றி நல்ல செய்தி\nChennai Rains: இரண்டு நாட்களுக்கு வெளுக்கப் போகும் மழை - அதுவும் இந்த மாவட்டங்களில்...\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபிரசன்னாவுக்கு கரு நாக்கு.. EB பில் பார்த்து அதிர்ச்சியான முன்னணி இயக்குனர்\nவெடி நிரப்பிய கோதுமை உருண்டையை சாப்பிட்ட கர்ப்பிணி பசு படுகாயம்...\nகொரோனாவால் இறந்தவரைத் தூக்கி எறிந்த ஊழியர்கள்... தண்டனை யாருக்கு\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nபுதுச்சேரி: கொரோனா���ால் இறந்தவர் உடலை வீசி எறிந்த அவலம்\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-01-09", "date_download": "2020-06-06T16:16:50Z", "digest": "sha1:FQ5VQ2TQGOND2YGH2YKXLRRIHD467OM7", "length": 16364, "nlines": 170, "source_domain": "www.cineulagam.com", "title": "09 Jan 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் டிக்டாக் பெண்... உலக அழகியையும் மிஞ்சிய நடிப்பு\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nஎங்களது முதலிரவில் பால் கிடையாது... இதுதானாம் உண்மையை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா..\nஉதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமி.. 4 தாத்தா உட்பட 8 பேரால் சீரழிக்கப்பட்ட அவலம்\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nதளபதி விஜய்யின் மகன் அறிமுகமாகவுள்ள திரைப்படம் குறித்து வெளியான முக்கிய தகவல், உண்மையை உடைத்த பிரபலம்\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nவிஸ்வாசம் படம் ரெக்கார்டு ஓப்பனிங் முக்கிய திரையரங்கில் இதுவரை இல்லாத சிறப்பு அம்சம்\nஇரண்டு முறை விவாகரத்து செய்த நடிகை 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவரா இது - அடையாளம் காட்டிய புகைப்படம்\nநடிகர்கள் செய்ய தயங்கும் விசயத்தை தைரிமாக செய்த சாய்பல்லவி இது தான் ரவுடி பேபியோ\nவிஸ்வாசம் படத்தை கொண்டாடிய விஜய் 63 பிரமுகர் மேலும் பல பிரபலங்கள் - அங்காளி பங்காளி ஆர்ப்பாட்டம் தான்\nவிஸ்வாசம் படத்தின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம்\nரசிகர் கூறியதை கேட்டு கண்கலங்கிய நடிகர் சிம்பு - வீடியோ\n கொண்டாட்டத்தை பாருங்கள் - லைவ் அப்டேட் இதோ\nஆன்லைனில் திருட்டுத்தனமாக படத்தை வெளியிட்டால் இனி இதுதான் தண்டனை\nதல ரசிகர்கள் விஸ்வாசத்தை எப்படி கொண்டாடியுள்ளனர் பாருங்கள் - மாஸ் வீடியோ\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற நடிகர்\nவிஜய் சேதுபதியின் முக்கிய படத்தில் நடிகராக அறிமுகமாகும் முக்கிய பிரபலத்தின் மகன்\nவிஸ்வாசம் விமர்சனம் சொன்ன பிரபலம் - வறுத்தெடுக்கும் அஜித் ரசிகர்கள்\nசர்கார், விஸ்வாசத்தை தொடர்ந்து யோகி பாபு கொடுக்கும் ஸ்பெஷல்\nதல அஜீத்தை built up பண்ணாத வில்லன்.. விஸ்வாசம் பட எடிட்டர் ரூபன் Interview\n விஸ்வாசம், பேட்ட படத்தை சீண்டிய முக்கிய பிரபலம் - ரசிகர்கள் ஷாக்\nஅடங்கமறு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி\nஇந்த தமிழ் ஹீரோவுக்கு தங்கமான மனசு\nஅஜித் ரசிகர்களுக்காக மற்ற படத்தின் காட்சிகளை ரத்து செய்த திரையரங்கம்\nமது போதையில் காரில் மோதி விபத்தை ஏற்படுத்தி கைதான சக்தி\nவர்மா படத்தின் டிரைலர் விமர்சனம்\nரௌடி பேபியை தொடர்ந்து வைரலாகும் சாய் பல்லவியின் விடியோக்கள் - தொகுப்பு\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை பாருங்களேன்\nவானே வானே பாடல் எப்படியிருக்கு\nதனுஷ், விஜய் சேதுபதியை செம்ம கலாய் கலாய்த்த மீம், இதோ\nசீமானை மிரட்டிய குட்டி விஜய் பேன், இணையத்தின் வைரல் வீடியோ இதோ\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர்\nவிஸ்வாசம் படத்துக்கு இப்படி ஒரு பேனரா\nஇலங்கை கடல் எல்லையில் அஜித் ரசிகர்கள் செய்த காரியம்\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா படத்தின் ட்ரைலர் இதோ\nவிஸ்வாசம் படம் ரிலிஸ் குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஅஜித், நயன்தாராவின் புதிய புகைப்படங்களுடன் விஸ்வாசம் வானே வானே பாடல் இதோ\nஅஜித்தின் ஆசை இயக்குனர் சிவா, விஜய் குறித்தும் அவருடன் படம் பற்றியும் கூறியுள்ள சுவாரஸ்ய விஷயம்\nஅந்த பகுதியில் சர்காரை பின்ன���க்கு தள்ளிய விஸ்வாசம்\nகனா பட விவகாரம்: பகிரங்க மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅஜித் மட்டுமே அரசியலுக்கு வரலாம், மற்றவர்களுக்கு ஒரு ஓட்டு கூட விழாது\nடபுள் மீனிங் தெறிக்கும் நிகழ்ச்சிகள் - ராமர் செய்த கூத்து\nபிரபல நடிகரால் தீக்குளித்த ரசிகன் மரணம்- அவரின் கடைசி வார்த்தை என்ன தெரியுமா\nபிக்பாஸ் டிரிகர் சக்தி குடிபோதையில் கைது\nஅஜித்துடன் 5வது படம், இப்படித்தான் இருக்கும்- சிவா அதிரடி\nநடு கடலில் கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்\n4000 சதுர அடி, LED, பாட்டில் என வித்தியாச வித்தியாசமாக ரசிகர்கள் வைத்த விஸ்வாசம் போஸ்டர்கள்\nபேட்ட படத்தில் இப்படியும் ஒரு விசயம் இருக்கின்றதா\nபேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் கணிப்பு, யார் முந்துவார்கள் தெரியுமா\nவிஸ்வாசம், பேட்ட கொண்டாட்ட நேரத்தில் ரிலீஸிற்கு வந்த புது பிரச்சனை- அப்படி மட்டும் நடக்கவே கூடாது\nபேட்ட படத்தின் மூன்றாவது கலக்கல் புரொமோ\nபாலத்திற்கு அடியில் அனாதையாக இறந்துகிடந்த நடிகையின் கடைசி வாட்ஸ் அப் பதிவு- வைரலான தகவல்\nவிஸ்வாசம் 4000Sq.Ft-ல் பேனர், தல ரசிகர்கள் வெறித்தனம், வீடியோவுடன் இதோ\nபிரம்மாண்டமாக நடக்கும் நோர்வே பிலிம் விழா- விருது பெறுபவர்களின் முழு விவரம்\nதமிழகத்தின் ஒரு சில இடங்களில் விஸ்வாசம் படம் திரையிட தடை- ரசிகர்கள் அதிர்ச்சி\nவிஸ்வாசம் படத்திற்கு இப்படி ஒரு ப்ரோமோஷனா வேற லெவல் அஜித் ரசிகர்கள், இதை பாருங்களேன்\nகுடித்துவிட்டு காரை ஓட்டிய பிக்பாஸ் புகழ் ஷக்தி- நடுரோட்டில் வேட்டி விழுந்தது கூட தெரியாமல் தடுமாறிய நடிகரின் வீடியோ\nபேட்ட படத்தின் புதிய ப்ரோமோ டீசர் இதோ, கொல மாஸ்\nரிலீஸ் நேரத்தில் விஸ்வாசம் படத்திற்கு வந்த பிரச்சனை- இவ்வளவு போய்விட்டதா\nபேட்ட படத்தில் இப்படியும் ஒரு விசயம் இருக்கின்றதாம் ஓப்பனாக வெளியே சொன்ன முக்கிய நடிகர் - போடு செம\nபொங்கல் ரேஸில் களத்தில் இறங்கிய முக்கிய படத்திற்கு வந்த தடை\n சர்கார் படத்தின் அடுத்த மாபெரும் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/11/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-06-06T16:37:15Z", "digest": "sha1:US22EC5AM4YF2K5UUGJ7TIRDTB75LDYG", "length": 15917, "nlines": 170, "source_domain": "www.stsstudio.com", "title": "திரு வைரமுத்து திவ்வியராஜன் தயாரித்து வெளியிட்டுள்ள 'நயனம்' என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nதிரு வைரமுத்து திவ்வியராஜன் தயாரித்து வெளியிட்டுள்ள ‚நயனம்‘ என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா\nகனடாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகவும் தாயகத்தில் அதற்கு முன்னர் பலவருடங்களாகவும் இசை, நாடகம் எழுத்து , தமிழ்க் கல்வி, கவிதை சினிமா போன்ற பன்முக ஆளுமைகளோடு இயங்கிவரும் திரு வைரமுத்து திவ்வியராஜன் தயாரித்து வெளியிட்டுள்ள ‚நயனம்‘ என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமையன்று பிற்பகல் ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஆசிரியை கோதை அமுதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் இடம்பெற்றன.\nதிரு வைரமுத்து திவ்வியராஜன் அவர்களது துணைவியாரும் நடன ஆசிரியையுமான திருமதி சிவா திவ்வியராஜன் மற்றும் அவர்களது பிள்ளைகள் இருவரினதும் பங்களிப்புகளும் இந்த இறுவெட்டு தயாரிப்பில் அடங்கியிருந்தன என்பதும் மேற்படி விழாவிலும் அவர்கள் குடும்பமாக வந்து அனைத்து ஏற்பாடுகளைக் கவனித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதிருவாளர்கள் டாக்டர் போல் ஜோசப், சின்னையா சிவனேசன், எழுத்தாளர் க. நவம் ஆகியோரும் அங்கு உரையாற்றினர். பல கலைஞர்கள் மேடையில் கௌரவிக்கப்பெற்றனர்.\nஅத்துடன் இறுவெட்டின் பிரதிகளையும் அழைக்கப்பெற்ற பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.\nஊடகவியலாளர் பிரகாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்த 22.112019\nதோழமைகரங்கள் 2019 கலைமாலை நிகழ்வு.2வது தடவையாக சிறப்பாக நடைபெற்று\nபழஞ்சோறு கறியினிலே – எங்கள்\nநிலம் உழுதிடு மவன் நலமிங்கு தினம்உண்ணும்…\nவந்தது தெரியும் – போவது எங்கே\nபாழடைந்து கிடந்த அந்தப் பழையகாலக் கல்வீடு…\nகடந்த ஞாயிறு…… ‚பெட்டியுள்ள மனிதரெல்லாம்….‘ ஓரங்க நாடகம்\nசுதன்ராஐ் கூறுகின்றார் எனது நாடகவெளியில்…\nயாழ். கம்பன் விழா இரண்டாம் நாள் 24.06.2017 மாலை நிகழ்வுகள்\nயாழ். கம்பன் விழாவின் இரண்டாம் நாள் மாலை…\nஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழா.\nஈழத்தின் இலக்கியத்தில் இன்னொரு பதிவாக…\nஇன்று உலக வானொலி தினமாகும் என்னுடன் பணியாற்றிய,நாடக,மெல்லிசைக் கலைஞர்களை நினைவோடு கோவிலுர் செல்வராஐா\nஇன்று உலக வானொலி தினமாகும். அதனால் என்…\nஎசன் அறநெறிப்பாடசாலையின் வாணிபூசைசிறப்பாக நடைபெற்றது\nஎசன் நுண்கலைக்கல்லூரி, எசன் அறநெறிப்பாடசாலையின்…\n“நாமும் நாடும் நிகழ்வுக்கு” உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றது\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2019\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி ��ஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/05/26", "date_download": "2020-06-06T16:48:18Z", "digest": "sha1:CRQ5MXPB2LF6Q5IYRH7S74Y4BOPEAEP3", "length": 12070, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அஸ்திவாரத்துக்கு அனல் மூட்டிய சீனிவாசன்", "raw_content": "\nமாலை 7, சனி, 6 ஜுன் 2020\nஅஸ்திவாரத்துக்கு அனல் மூட்டிய சீனிவாசன்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 36\nமாபெரும் சபையில் மானம் காத்த துரியோதனனுக்கு யுத்தக் களத்தில் மரணம் தழுவும் வரை விசுவாசமாக இருந்தவன் கர்ணன் என்பது மகாபாரதக் கதை. ஆனால், சினிமாவில் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தவரைப் பின் மண்டையில் அடித்து வீழ்த்துவதும் அன்றாட நிகழ்வு. இதுபோன்ற நிகழ்வை ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் உரிமையாளர் எல்லப்பன் சந்தித்தார் என்பது வரலாறு.\nவடஆற்காடு விநியோகப் பகுதியில் விநியோகஸ்தராக 1999இல் அறிமுகமான சீனிவாசனுக்கு தியேட்டர் தொழிலுக்கு பிள்ளையார் சுழி போட அடிப்படையாக இருந்தது ராஜேஸ்வரி தியேட்டர். அதன்பின் விநியோகம், திரையரங்கு நடத்துவது என இரண்டு துறைகளிலும் சீனிவாசன் உச்சத்தைத் தொட்டுவிட்டார். இதற்குக் காரணமான ராஜேஸ்வரி திரையரங்கம் களையிழந்து காட்சிப் பொருளாகிவிட்டது. அதற்குக் காரணமும் சீனிவாசன் என்பதுதான் ஜீரணிக்க முடியாத ஒன்று. அப்படி என்னதான் நடந்தது ராஜேஸ்வரி தியேட்டர் உரிமையாளருக்கும் சீனிவாசனுக்கும்.\nராணிப்பேட்டையில் பரம்பரை செல்வந்தர் எல்லப்பன். இவரது குடும்பம் கெளரவத்துக்கு தியேட்டர் நடத்தினார்களே தவிர, பிழைப்புக்காக இல்லை என்கின்றனர் மூத்த விநியோகஸ்தர்கள். அந்த ஊரில் வசூலை வாரிக் குவித்துவந்த ராஜேஸ்வரி தியேட்டரை, நண்பர் சிவக்குமார் அறிமுகத்தில் குத்தகைக்கு எடுத்த பின் சீனிவாசனுக்கு ஏறுமுகம் தொடங்கியது. இவர் தங்கையைத் திருமணம் செய்து கொடுத்த வீட்டில் மகனுக்கு எல்லப்பன் பெண் பார்த்து திருமணம் முடித்ததால் உறவு முறையில் சொந்தக்காரர் ஆனார் சீனு. எந்தவித கட்டுப்பாடு, கணக்கு வழக்கின்றி தொழிலைத் தொடர்ந்த சீனிவாசனுக்கு எல்லப்பன் எல்லையின்றி ஒத்துழைப்பு கொடுத்ததுடன், பிரதிபலன் எதிர்பாராது உதவிகள் செய்திருக்கிறார்கள்.\nசுமுகமான உறவில் நடந்துவந்த தொழிலில் குழப்பத்தை உண்டாக்கி அடிதடி வரை இரு தரப்பும் போகக் காரணமாக அமைந்தது லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா - 2 திரைப்படம். தமிழகம் முழுவதும் வசூல் மழை பொழிந்த இந்தப் படத்தை தங்கள் தியேட்டரில் திரையிட எல்லப்பன் குடும்பம் சீனிவாசனிடம் வேண்டுகோள் வைத்தது.\nகாஞ்சனா - 2 படத்தின் வடஆற்காடு விநியோகஸ்தர் தனது தொழில் முறை போட்டியாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தம்பி சுரேஷ். அதனால் படத்தைத் திரையிட முடியாது என மறுத்து விட்டார் சீனு. தியேட்டர்களைக் குத்தகைக்கு அல்லது கன்பர்மேஷன் என்கிற அடிப்படையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்போது எழுத்துபூர்வமான ஒப்பந்தங்களைத் தற்காப்பு கருதி சீனிவாசன் ஏற்படுத்திக் கொள்வதில்லை. அதனால் எல்லப்பன் மகன் சீனு நண்பர் சிவக்குமார் உதவியுடன் காஞ்சனா - 2 படத்தை ராஜேஸ்வரியில் திரையிட ஒப்பந்தம் செய்து தியேட்டருக்கு போஸ்டர் வந்துவிட்டது. இதை அறிந்த சீனிவாசன் தந்தை கோபால் தியேட்டருக்கு வந்து, “எங்களை மீறி எப்படி படத்தை போடலாம்” எனச் சத்தம் போட வாக்குவாதம் முற்றி எல்லப்பன் மகனை கோபால் தாக்க, அதைக் கண்ட எல்லப்பன் கோபாலை தாக்க, ரணகளமாகி காவல் துறையில் இரு தரப்பும் புகார் செய்கிறது.\nஉறவுக்காரர்கள் என்பதால் காவல் துறை இரு தரப்புக்கும் அறிவுரை கூறி வழக்கை முடித்து வைக்கிறது. தியேட்டரை எல்லப்பன், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு லீஸுக்குக் கொடுக்கிறார். விநியோகத்தில் உச்சத்தில் இருந்த சீனிவாசன் ராஜேஸ்��ரி தியேட்டருக்குப் படங்கள் கொடுக்காமல் தவிர்க்கிறார். மற்ற விநியோகஸ்தர்கள் அந்த தியேட்டருக்குப் படம் கொடுத்தால் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் தியேட்டர்களில் அந்தப் படங்களைத் திரையிட மாட்டேன் என முட்டுக்கட்டை போடுகிறார்.\nபெரிய படங்கள் கிடைக்காததால் தியேட்டரை தொடர்ந்து நடத்த முடியாமல் ஆஸ்கர் குத்தகையை ரத்து செய்ய வேண்டி நிலை ஏற்படுகிறது. ராஜேஸ்வரி போட்டி தியேட்டர் DR, ஆற்காடு லட்சுமி தியேட்டரை குத்தகைக்கு எடுக்கும் சீனு அந்தத் தியேட்டர்களில் பெரிய படங்களைத் திரையிட்டதால் ராஜேஸ்வரி தியேட்டர் தொடர்ந்து நடத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்படுகிறது. இருப்பினும் கெளரவத்துக்காக கிடைத்த படங்களை திரையிட்டு இன்று வரை தியேட்டரை நடத்தி வருகிறது எல்லப்பன் குடும்பம்.\nதியேட்டர் உரிமையாளர்களின் உரிமைக்காக வாதாடக்கூடிய சீனிவாசன் தன் முன்னேற்றத்துக்கு முன்னோடியாக இருந்த ராஜேஸ்வரி தியேட்டருக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். முட்டுக்கட்டையை மூழ்கடித்து ராஜேஸ்வரி தியேட்டர் ராஜபாட்டையில் பயணிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nகுறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35\nவியாழன், 5 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2020-06-06T18:49:40Z", "digest": "sha1:TG4IWXM3ICPELPBJN2OK4UFQIIN4HUBG", "length": 2631, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லோமே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலோமே (ஆங்கில மொழி: Lomé), டோகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்டொகை 837,437[1] ஆகும். கினி வளைகுடாவில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் நிர்வாக, கைத்தொழில் மையமாகவும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. கோப்பி, கொக்கோ, கொப்பரை போன்ற பொரு���்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளது.\nமரிடைம் பிரதேசம் (Maritime Region)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-06T18:21:15Z", "digest": "sha1:O7DXL477FKDJZ7E4XQ7DN233PW62642R", "length": 13546, "nlines": 166, "source_domain": "tamilbeauty.tips", "title": "கால்கள் பராமரிப்பு Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nCategory : கால்கள் பராமரிப்பு\nபயனுள்ள குறிப்பு.. பாத வெடிப்புகளை போக்க சில எளிய வழிமுறைகள்\nகுளிர்காலத்தில், தோல் வறண்டு, உயிரற்றதாக மாறி, வெடிப்புகள் விட தொடங்குகிறது. குறிப்பாக குதிகால் பகுதியில் ஏற்படும் வெடிப்பு இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையாகும்....\nபாத அழற்சியை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்…\nமனிதன் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பிரச்சனை என்ற ஒன்று இருக்கும் போது, அதை சரி செய்ய தீர்வும் நிச்சயம் இருக்கும்.அந்த வகையில் காலில் ஏற்படும் டென்டாநிடிஸ் என்ற பாத அழற்சி குறித்தும் அதனால்...\nமிருதுவான பாதங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்..\nபொதுவாக சில பெண்களுக்கு முகம், கைகள் வெள்ளையாக காணப்படும். ஆனால் கால்கள் மட்டும் கருப்பாக காணப்படுவது உண்டு. அதுமட்டுமின்றி சிலருக்கு கருமை படர்ந்த கணுக்கால் வெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய நகங்கள், செருப்பு அணிவதால்...\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு\ntips for soft feet-மென்மையான கால்களுக்கு\nருவர் சுகாதாரமான முறையில் இருப்பவர் என்பதை அவர்களின் கால்களை பார்ப்பதன் மூலம் கண்டறியலாம். அந்த கால்களை அழகுடன் வெளிப்படுத்துவதற்கு அணியும் வாருள்ள செருப்பால், அவை மேலும் அழகுக்கு அழகு சேர்க்கும். ஆனால் சுமாரான கால்களாக...\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு\nஇதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்\nநாம் பாதங்களை அழகாக வைக்க வேண்டும் என்று நினைத்தாலே அழகு நிலையம் செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம். அதிலும் வீட்டிலுள்ள தாய்மார்களுக்கு...\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு\nகுத���கால் வெடிப்பை குணமாக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்\nவறண்ட கால்களைக் கொண்டவர்களுக்குத்தான் அதிகமாக குதிகால் வெடிப்பு...\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு\nவீட்டில் இருந்த படியே நீங்கள் பாதங்களை ரிலாக்ஸ் செய்வது எப்படி தெரியுமா\nநாம் பாதங்களை அழகாக வைக்க வேண்டும் என்று நினைத்தாலே அழகு நிலையம் செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம். அதிலும் வீட்டிலுள்ள தாய்மார்களுக்கு...\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு\nபாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்\nந‌மது முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது கைகளுக்கும் பாதங்களுக்கும்...\nஅழகு குறிப்புகள் உதடு பராமரிப்பு கண்கள் பராமரிப்பு கால்கள் பராமரிப்பு கை பராமரிப்பு சரும பராமரிப்பு நகங்கள் முகப் பராமரிப்பு\nஇந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்\nதினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச்...\nஅறுசுவை அலங்காரம் அழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு\nவினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா\nவினிகர் சமையலில் , ஊறுகா சேர்ப்பார்கள் என கேள்வி பட்டிருப்போம். ஆனால்,...\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு\nகுதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில் சில டிப்ஸ்\nகுதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில்,...\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு\nகால்களை அழகாக்க இத செய்யுங்கள்\nபெண்களின் கால்களுக்கு அழகு சேர்ப்ப‍து கால்விரல்கள்தான். அந்தகால் விரல்களுக்கு அழகுசேர்ப்ப‍து நகங்கள் தானே (இந்த மருத்துவம் ஆண்களு க்கும்...\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு கை பராமரிப்பு\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்கள்\nஎல்லோருக்குமே நடிகர், நடிகைகளைப் போன்று தானும் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காகவே பலர் தங்கள் அழகிற்கு அதிக...\nஅழகு குறிப்புகள் கால்கள் பராமரிப்பு\nபெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nநமது மொத்த உடலையும் தாங்கும் பா���ங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக...\nநகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்\nபெண்களின் கால்களுக்கு அழகு சேர்ப்ப‍து கால்விரல்கள்தான். அந்தகால் விரல்களுக்கு அழகுசேர்ப்ப‍து நகங்கள் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126414?ref=rightsidebar-manithan?ref=fb", "date_download": "2020-06-06T18:27:53Z", "digest": "sha1:5CVCATLVQ3OBKK7GV4QYBUQ2BPKUB25S", "length": 12543, "nlines": 182, "source_domain": "www.ibctamil.com", "title": "ஆவா குழு விடுத்த கடும் எச்சரிக்கை; யாழ் விடுதியில் அரங்கேறிய அராஜகம்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nஆவா குழு விடுத்த கடும் எச்சரிக்கை; யாழ் விடுதியில் அரங்கேறிய அராஜகம்\nகொக்குவில் - ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதியினை மூடுமாறு ஆவா குழுவால் அச்சுறுத்தல் விடுவக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு குறித்த விடுதிக்குள் புகுந்த சிலரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டும் நடத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாள் வெட்டுச் சம்பவத்தில் விடுதியின் உரிமையாளர் கையில் சிறு காயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,\nகொக்குவில் ஆடியபாதம் வீதியில் புதிதாக விடுதி ஒன்று திறக்கப்பட்டது. குறித்த விடுதியில் சமூக சீர்கோடுகள் நடைபெறுவதாக குற்றம் சுமத்தி, அவ்விடுதியினை மூடுமாறு எச்சரிக்கை செய்து ஆவா குழு என்று எழுதப்பட���ட கடிதம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த விடுதி உரிமையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் குறித்த விடுதிக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு நடத்தியுள்ளனர்.\nமேலும் பெற்றோல் குண்டுத்தாக்குதலையும் நடத்திவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-06-06T16:26:51Z", "digest": "sha1:TP6VSSEDGGVWFJHIXYRE7OFD7RCJVSLV", "length": 9006, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனக்குளத்தின் கொலைவெறிகள்", "raw_content": "\nTag Archive: மனக்குளத்தின் கொலைவெறிகள்\nபெரும்புகழ்பெற்ற வசவு இணையதளம் நான் தவறாமல் வாசிக்கக்கூடிய ஒன்று. தமிழில் அசலான நகைச்சுவையை அளிக்கும் இணையதளங்களில் இதுவே முதன்மையானது. அவர்களின் ஆழ்மன ஊடுருவல் கலை மிக நுட்பமானது. அனேகமாக நான் எழுதிய உற்றுநோக்கும் பறவை கதையில் வருவதற்கு நிகரானது. சமீபத்தில் அவர்கள் பவா செல்லத்துரை பற்றி எழுதியிருக்கும் இக்கட்டுரையில் என்னுடைய ஆழத்துக்குள் அவர்கள் ஊடுருவிச்செல்வதைக் கண்டபோது எங்கே மறுபக்கமாக வெளிவந்��ுவிடுவார்களோ என்றே அஞ்சினேன். ‘பாலுமகேந்திராவை உள்ளுக்குள் கொலைவெறியோடு ஜெயமோகன் பார்த்துக் கொண்டிருந்தார்’ என்று எழுதியிருக்கிறார்கள். எனக்கே கொஞ்சம் …\nTags: பவா செல்லத்துரை, பாலுமகேந்திரா, மனக்குளத்தின் கொலைவெறிகள், வினவு இணையதளம்\nஃபோர்டு பவுண்டேஷனும் மத்திய அரசும்\nஇந்திய நாயினங்கள் - தியோடர் பாஸ்கரன்\nசென்னையில் ஒரு கட்டண உரை\nஇந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/maanudam-pootruthum-kulothungan-kavithaikal-panmuka-aaivu.htm", "date_download": "2020-06-06T17:23:12Z", "digest": "sha1:4AEFVYFXBHO22H73HU5DF6HRATUOYVXF", "length": 6253, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "மானுடம் போற்றுதும் குலோத்துங்கன் கவிதைகள் : பன்முக ஆய்வு - கே.ரவி, Buy tamil book Maanudam Pootruthum Kulothungan Kavithaikal Panmuka Aaivu online, கே.ரவி Books, ஆய்வுக் கட்டுரை", "raw_content": "\nமானுடம் போற்றுதும் குலோத்துங்கன் கவிதைகள் : பன்முக ஆய்வு\nமானுடம் போற்றுதும் குலோத்துங்கன் கவிதைகள் : பன்முக ஆய்வு\nமானுடம் போற்றுதும் குலோத்துங்கன் கவிதைகள் : பன்முக ஆய்வு\nநவீன காலத் தமிழிலக்கிய உலகம் இந்தக் கவித்துவக் குரலைக் கேட்கத் தவறக்கூடாது. இது தமிழின் எதிர்கால உயர்ச்சிக்கான குரலாகும். கவிதைக் கனவாகும். அந்த வகையில் குலோத்துங்கன் எண்ணிக்கையில் தனிமரமாக ஆனால் சிந்தனையில் ஒரு தோப்பாக நிற்கின்றனர் என்றே கூற வேண்டும் - பேராசிரியர் திரு.கார்த்திகேசு சிவத்தம்பி.\nடாக்டர் உ.வே.சா.செவ்வைச் சூடுவார் பாகவதப் பதிப்பு\nஇங்கேயும் ஒரு ஆரண்ய காண்டம்\nசங்கர சோழன் உலா குலோத்துங்க சோழன் கோவை\nஇயற்கைப் பாடல் வாணிதாசன் - தங்கப்பா ஓர் ஆய்வு\nதமிழக விழிப்பின் முன்னோடி ஜி.சுப்பிரமணிய ஐயர்\nதமிழக முதலமைச்சர்கள் ஓர் உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?page=19", "date_download": "2020-06-06T17:02:00Z", "digest": "sha1:5KCFNP2AQZUGUUYJBM6M546CRNG7C2ZS", "length": 9427, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வேட்பாளர் | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nபசில், கோத்தாபயவைவிட சிரேஷ்ட தலைவர்கள் உள்ளனர் - கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு\nபொது எதிரணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லக்கூடிய சிறந்த தலைவர்கள் உள்ளனரென லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் தி...\nவடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரையே களமிறக்குவோம் - இந்தியாவில் நாமல்\nவடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரையே நாங்கள் எதிர்வரும் தேர்தலில் களமிறக்குவோமென இந்தியாவுக்க...\n - இரு வாரத்திற்குள் தீர்வு என்கிறார் வாசுதேவ\nபொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவா, பஷில் ராஜபக்ஷவா என்பது இன்னும் இரண்டு வாரங...\nஉரிய நேரத்தில் வேட்­பாளர் வருவார் என்­கிறார் மஹிந்த\nஅர­சாங்­கத்தை எவ்­வாறு வீட்­டுக்கு அனுப்­பு­கின்றோம் என்­ப­தனை வர­வு ­செ­ல­வுத்­திட்டம் மீதான வாக்­கெ­டுப்பில் பாருங்கள...\nமுதலமைச்சர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் - மாவை\nவட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் அது எப்போது அறிவிப்பது என்பதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒன்றுகூடி...\nவேட்பாளராக மைத்திரியையே களமிறக்குவோம் - மஹிந்த அமரவீர\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு...\nஎன்னை பிரதமராகுமாறு அனைவரும் வலியுறுத்துகின்றனர் - மஹிந்த\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மாத்திரமல்ல கூட்டு எதிர்க் கட்சியில...\n\"இருபதாவது திருத்தம் மீதான எதிர்பார்ப்பு கானல்நீர்\"\n2020 இல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளரை எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார...\nபோக்குவரத்து வசதி செய்துகொடுக்க வேட்பாளர்களுக்குத் தடை\nபோக்குவரத்து வசதிகளை வேட்பாளர்கள் செய்து கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்த...\nவேட்பாளரின் வாகனம் மீது கல்வீச்சு : அட்டனில் சம்பவம்\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் ருவன்புர பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போனஸ் ஆசனத்தில் போட்டியிடும் வேட்ப...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kakvoiadesh.com/app/e.jsp?e=313&l=ta", "date_download": "2020-06-06T16:04:53Z", "digest": "sha1:YA7KNPWBL756BESGAODXCZ324X5G6BVA", "length": 35822, "nlines": 249, "source_domain": "kakvoiadesh.com", "title": "தேவையான பொருட்கள் - ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்", "raw_content": "\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nஎச்சரிக்கை : விலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை\nகருத்து : உணவு அதன் பயன்பாடு குறைக்க ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள போக்குகள் உள்ளன\nஒவ்வாமைகள் ஆபத்து கொள்கலம் பசை\nகுமட்டல், வாய்வு ஏற்படுத்தும் மற்றும் . பிடிப்புகள் மே ஸாந்தன் கம்\n பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை sorbic அமிலம்\nசாத்தியமான தோல் எரிச்சலூட்டும் பொட்டாசியம் Sorbate\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை Hydroxypropyl distarch பாஸ்பேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை Acetylated distarch adipate\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(11) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்ற���ம் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nஅதிக அளவு உடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தகர்க்க முடியாது அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . இன்வர்ட்டேசு\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(8) ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை பொட்டாசியம் Sorbate\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது கரோடீன்கள்\nபற்கள் மற்றும் தோல் கறை சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை Polyglycerol polyricinoleat\nவயிற்று கோளாறுகள் மற்றும் குழந்தைகள் . அவதியுறும் மக்கள் பார்க்கவும் வேண்டும் E 476 கொண்ட பொருட்கள் குறிப்பிட்ட கவனத்தை கொண்டு சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(5) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nசிகார் leshniko-kakaov கிரீம் வாஃபிள்ஸ்\nவயிற்றுப்போக்கு ஏற்படலாம் பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அலுமினியம்\nபயன்பாடு . தவிர்க்கவும் சார்பிட்டால்\nஅதிக அளவு உடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தகர்க்க முடியாது செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது வெற்று கேரமல்\nகுழந்தைகள் , அதிகப்படியான . ஏற்படுத்தும் . குறிப்பாக தீங்கு ஆகிறது அஸ்கார்பிக் அமிலம்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை sorbitan monolaurate\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அரக்கு\n. தோலுக்கு எரிச்சலை ஆக்ஸிஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(9) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அலுமினியம்\nபயன்பாடு . தவிர்க்கவும் லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அரக்கு\n. தோலுக்கு எரிச்சலை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(7) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உ���்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது வெள்ளி\nபயன்பாடு . தவிர்க்கவும் லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை Polyglycerol polyricinoleat\nவயிற்று கோளாறுகள் மற்றும் குழந்தைகள் . அவதியுறும் மக்கள் பார்க்கவும் வேண்டும் E 476 கொண்ட பொருட்கள் குறிப்பிட்ட கவனத்தை கொண்டு\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(8) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது |(10) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுக��தார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை சோடியம் metabisulphite\nஅதிக உணர்திறன் உள்ள கவனம்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் ஹைட்ரஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(8) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை சார்பிட்டால்\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது வெற்று கேரமல்\nகுழந்தைகள் , அதிகப்படியான . ஏற்படுத்தும் . குறிப்பாக தீங்கு ஆகிறது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ர��ன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2020-06-06T17:32:29Z", "digest": "sha1:Q5QRSLYOWC6N4ZYTM4OIVKL2PYZTEZC2", "length": 4820, "nlines": 163, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: உறவுகளிடம் கை நீட்டுகிறான்", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nயுத்தத்தில் ஏற்கனவே தன்னடைய தாயாரையும் தந்தையையும் இழந்து இறுதி யுத்தத்தின் போது எறிகணையில் தன்னுடைய ஒரு கரத்தையும் இழந்து உடலில் இன்னனும் செல்துண்டுகளை தாங்கியபடி மருத்துவ வசதிகள் இன்றி தன்னுடை பத்துவயது சகோதரனுடன் முகாமில் தங்கியிருக்கும் இந்தச் சிறுவனின் பெயர் விதுசன் வயது பதின் நான்கு. அவனை அவனது சொந்தஉறவான அம்மம்மாவும் ஏற்காததையடுத்து தூரத்து உறவான வயதான ஒரு பெண்ணின் பராமரிப்பில் வளர்ந்துவரும் இவன் தனக்கு கல்வி கற்க உதவுங்கள் என்று புலம்பெயர் உறவுகளிடம் கை நீட்டுகிறான்..கரம் கொடுங்கள்..இங்கு அவனது வேண்டு கோளை நேரடியாக கேட்கலாம்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஉருக்கும் உண்மை கதைகள்..உறவு 1\nஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://virusara.gov.lk/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2020-06-06T18:44:00Z", "digest": "sha1:IAQSCBY3KJ43C4CLQ5IO532AYXT3FYTP", "length": 15413, "nlines": 76, "source_domain": "virusara.gov.lk", "title": "අාරක්ෂක අමාත්‍යාංශය - විශේෂ කාඩ්පත - விசேட அட்டை", "raw_content": "\nசுது பரவியன்ட முல்தென தெமு\nபோர்வீர சேவைகள் அதிகார சபை, பாதுகாப்பு அரசு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு\nதேசத்தின் பௌதீக ஒருமைப்பாட்டிற்காக உயிர்நீத்த, வலது குறைந்த மற்றும் ஓய்வு பெற்ற இராணுவம், கடற்படை, வான்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் சேவையின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய நெறுங்கிய உறவினர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் சீரான முறையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு விசேடமான சிறப்��ுரிமை அட்டையொன்றை அறிமுகப் படுத்துதல்\nஅட்டையை பெற்றுக்கொள்ள செய்ய வேண்டிய விடயங்கள்\nஅட்டையின் மூலம் கிடைக்கப் பெறும் சிறப்புரிமைகள்\nவிருசர சிறப்புரிமை பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையவர்கள்\n01. நடவடிக்கையின் போது தீவிரவாத தாக்குதலினால் உயிர்நீத்த இராணுவ/ கடற்படை /வான்படை மற்றும் பொலிஸ்/ சிவில் பாதுகாப்பு படையில் கடமையில் ஈடுபட்டிருந்த வீரர்களின் கீழ் குறிப்பிட்டுள்ள விபரங்களை உடையவர்கள்\nஅ. நடவடிக்கையின் போது உயிர்நீத்த திருமணமான அதிகாரிகள்/ஏனைய வீரர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள்.\nஆ. நடவடிக்கையின் போது உயிர்நீத்த திருமணமாகாத அதிகாரிகள்/ஏனைய வீரர்களின் தாய்/தந்தை மற்றும் பாதுகாவலர்.\nஇ. நடவடிக்கையின் போது உயிர்நீத் ததிருமணமாகாத அதிகாரிகள்/ஏனைய வீரர்களின் தாய் /தந்தை தவிர்ந்த தன்னை வளர்த்த பெயர் குறிப்பிட்டுள்ள பாதுகாவலர்.\n02. நடவடிக்கையின் போது தீவிரவாத தாக்குதலினால் காயமடைந்து வலது குறைந்த நிலையை அடைந்த இராணுவ /கடற்படை /வான்படை /பொலிஸ்/ சிவில்பாதுகாப்பு படையில் கடமையில் ஈடுபட்டிருந்த வீரர்களின் கீழ் குறிப்பிட்டுள்ள விபரங்களை உடையவர்கள்\nஅ. நடவடிக்கையின் போது தீவிரவாத தாக்குதலினால் காயமடைந்து வலது குறைந்தவிகிதம் 20% அல்லது அதைவிட கூடிய விகிதத்தை உடைய தற்போது கடமையில்உள்ளவர்கள்.\nஆ. நடவடிக்கையின் போது தீவிரவாத தாக்குதலினால் காயமடைந்து வலது குறைந்தவிகிதம் 20% அல்லது அதைவிட கூடிய விகிதத்தை உடைய மருத்துவ காரணங்களினால் சேவையிலிருந்து விலகிய மற்றும் ஓய்வு பெற்றவர்கள்.\nவிருசர சிறப்புரிமை பெற்றுக்கொள்ள செய்ய வேண்டிய விடயங்கள்\n01. இந்த விருசர சிறப்புரிமை அட்டையை பெற்றுக்கொள்ளவதற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.\nஅ. நடவடிக்கையின் போது உயிர்நீத்த அதிகாரிகள்/ஏனைய வீரர்களின் நெறுங்கிய உறவினர்கள் விண்ணப்பிக்கும் போது செ.மீ 3 x 2 கடவுச்சீட்டு முத்திரை அளவுடைய வர்ணபுகைப்படங்கள் இரண்டுடன் விண்ணப்பப் படிவத்தில் உள்ள கிராம சேவகரின்சான்றிதழ் பகுதியை கட்டாயமாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.\nஆ. நடவடிக்கையின் போது வலது குறைந்த அதிகாரிகள்/ஏனைய வீரர்கள் இவ்விருசர சி���ப்புரிமை அட்டையை பெற்றுக்கொள்ளவதற்கு செ.மீ 3 x 2 கடவுச்சீட்டு முத்திரை அளவுடையவர்ண புகைப்படங்கள் இரண்டுடன் குறிப்பிட்ட அதிகாரி/ஏனைய வீரர் கடமைபுரியும் ஆயுதப்படையின் நலன்புரிப் பிரிவின் தலைவரினால் உறுதிசெய்த பின் போர்வீர சேவைகள் அதிகார சபைக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.\nவிருசர சிறப்புரிமையின் மூலம் கிடைக்கும் சிறப்புரிமைகள்\nஅ. சலுகை விலையில் மருத்துவ வசதியை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஒசுசலையின் மூலம் சலுகை விலையில் மருந்துகளை பெற்றுக் கொள்ளல்.\nதூர சேவை பேருந்து வண்டிக்குள் நுழையும் போது சிரமமின்றி (வரிசையில் நிற்காது) நுழைய முடிதல்.\nஇ. வீட்டைக் கட்டிக் கொள்வதற்காக அரச/தனியார் வங்கிகள் மூலம் வீட்டுக் கடன் பெற்றுக் கொள்ள தேவைப்படின் அக்கடனை குறிப்பிட்ட வங்கியின் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் பெற்றுக்கொள்ள முடிதல்.\nஈ. கல்விகற்கும் பிள்ளைகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் சலுகை அடிப்படையில் பாடநெறிகளை பின்பற்றுவதற்கான வாய்ப்பு மற்றும் இலவசமாக பாடநெறிகளை பின்பற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளல்.\nஉ. சலுகை வட்டி அடிப்படையில் வாகனக் குத்தகை வசதி பெற்றுக் கொள்ள தேவைப்படின் அதனை பெற்றுக்கொள்ள முடிதல் (அரச/தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம்)\nஊ. நடவடிக்கையின் போது தீவிரவாத தாக்குதலினால் காயமடைந்து வலது குறைந்தவிகிதம் 60% விட கூடியவர்களுக்கு வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக இலவச பஸ்/புகையிரத கடவுச் சீட்டினைகுறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடிதல்.\nஎ. அன்றாட வீட்டுத் தேவைகளுக்காக மசாலா வகைகளை சலுகை அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடிதல்.\nஏ. மாதாந்த கொடுப்பணவு அடிப்படையில் தள்ளுபடிகளுடன் மின் உபகரணங்ளை பெற்றுக்கொள்ள முடிதல்.\nஅ. இவ்வட்டையை ஒழுக்கமற்ற முறையில் பாவித்தது உறுதி செய்யப்படின்.\nஆ. கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகளினால் பொலிஸ்/ நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளியாக்கப்பட்டு சிறைப்படுத்தப்படின் (போதைப் பொருள்/திருட்டு /கற்பழிப்பு /கொள்ளையடித்தல் போன்ற குற்றங்கள்)\nஅ. இவ்விருசர அடையாள அட்டையை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றம் செய்தல், பரிமாற்றம் செய்தல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதோடு, அவ்வாறு செய்தது உறுதி செய்யப்படின் குறித்த நபருக்கும் அவரின் பயனாளிகளுக்கும் இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்ற சகல சிறப்புரிமைகளும் இழக்க நேரிடும்.\nஆ. வழங்கப்படுகின்ற விருசர சிறப்புரிமை அட்டையின் செல்லுபடியாகும் காலம் ஐந்து வருடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஇ. வழங்கப்படுகின்ற அட்டை காலவதியாகிய பின்னர் அவ்வட்டைக்கான பதில் அட்டையை பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்ட முறைக்கைமைய புதிய விண்ணப்பப் படிவம்சமர்ப்பித்தல் வேண்டும் .\nஈ. அட்டையின் உரிமையாளர் காலமானாராயின் அவருக்கு வழங்கப்பட்ட அட்டையை ஆயுதப்படையின் /திணைக்களத்தின் நலன்புரிப் பிரிவின் மூலம் போர்வீரசேவைகள் அதிகார சபையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தல் வேண்டும்.\nதனியார் காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்கள்\nஅரச அமைச்சகங்கள் மற்றும் தி​ணை க்களங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/25.html", "date_download": "2020-06-06T18:07:54Z", "digest": "sha1:QFGOYNBYUVG7GTVI6D3TBE7WCL4AJT4J", "length": 4489, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தேசிய பென்ஷன் திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி.", "raw_content": "\nதேசிய பென்ஷன் திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி.\nதேசிய பென்ஷன் திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி | தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக, தேசிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் பயனாளிகள்செலுத்திய தொகைக்கு ஏற்ப பென்ஷன் தொகை வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், பென்ஷன் சந்தாதாரர்களின் வசதிக்காக விதிகளில் தளர்வு செய்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, மேற்கண்ட ஓய்வூதிய திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு சந்தா தொகை செலுத்தியவர்கள், அந்த நிதியில் 25 சதவீதத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுத்துக்கொள்ளலாம்.அதாவது, குழந்தைகளின் உயர் கல்வி, அவர்களது திருமணம், வீடு, நிலம் வாங்குதல், புற்றுநோய், சிறுநீரக கோளாறு, பைபாஸ் உள்ளிட்ட இதய நோய் அறுவ�� சிகிச்சைகள், பக்கவாதம் போன்றவற்றுக்காக தனது நிதியில் இருந்து பணம் அடுக்க அனுமதி உண்டு. 3 முறை மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்த முடியும். அதேநேரத்தில், முதல் முறை வீடு வாங்குவதற்காக மட்டுமே இந்த சலுகை உண்டு. மற்றபடி, பரம்பரை சொத்து தவிர சந்தாதாரர் தனது பெயரில் அல்லது கூட்டாக சொந்த வீடு, பிளாட் இருந்தால் இந்த சலுகை கிடைக்காது என ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/03/the-music-room.html", "date_download": "2020-06-06T18:52:19Z", "digest": "sha1:PUMDRRZ4UMHCIN5DA4GSFCK6UZGDCRSQ", "length": 28940, "nlines": 221, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Music Room - நமீதா தேவிதயாள்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜான���ிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nThe Music Room - நமீதா தேவிதயாள்\nPosted by சிறப்புப் பதிவர்\nசிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)\nஎத்தனையோ வருடப் பாரம்பரியம் இருக்கும் போதும், இந்தியத் தொல்லிசை பற்றியும் இசைக்கலைஞர்கள் பற்றியும் புத்தகங்கள் மிகக் குறைவாக இருப்பது ஆச்சரியம். குறிப்பாக, மேற்கத்திய இசையின் ஒவ்வொரு வகையையும் சார்ந்த இசைக்கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, நம்மிடையே இருப்பது சொற்பம். தொல்லிசையை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட, மகா கலைஞர்களின் வாழ்க்கைகள் விரிவாக ஆவணப்படுத்தப்படவில்லை. செய்தித்தாள்களிலும் பத்திரிக்கைகளிலும் சிதறிக் கிடக்கும் கட்டுரைகளைக் கொண்டு தான் இவர்களில் பலரைப் பற்றி அறிய முடிகிறது. சிலரைப் பற்றி, இது மாதிரி சிதறல்கள் கூட இல்லை. பெரிய கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களும் வெறும் தனி மனித வழிபாட்டோடு நின்றுவிடுகின்றன. அக்கலைஞர்களைப் பற்றி மிகக் குறைவான அளவிலேயே விமர்சன ஆய்வு செய்யப்பட்டிருக்கும் அல்லது அவர்கள் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றி நாம் எதுவும் அறிந்துகொள்ள முடியாமலிருக்கும்.\nகலைஞர்களோடு நெருங்கிப் பழகியதோடு, அவர்களைப் பற்றி விமர்சன ரீதியிலும் சரளமாகவும் எழுதக்கூடியவர்கள் எழுதிய புத்தகங்கள் இன்னும் அபூர்வம். கர்நாடக சங்கீதத்தில் இப்படிப்பட்ட புத்தகம் ஒன்றாவது இருப்பதாகத் தெரியவில்லை; ஆனால் ஹிந்துஸ்தானியில் இதைப் பற்றி சில புத்தகங்கள் இருக்கின்றன. ஷீலா தார் எழுதிய ராகா & ஜோஷ், குமார் பிரசாத்தின் தி லாஸ்ட் வேர்ல்ட் ஆஃப் இந்துஸ்தானி மியூசிக் மற்றும் நமீதா தேவிதயாளின் தி மியூசிக் ரூம். இதில் கடைசி புத்தகத்தைப் பற்றி இங்கே பேசுவோம். அதிகம் பிரபலமாகாத, ஆனால் தன்னுடைய வாழ்க்கையை இசைக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞரைப் பற்றிப் பேசுவதால் இந்த புத்தகத்தை நான் தேர்ந்தெடுத்தேன்.\nநமீதா தேவிதயாள் ஒரு பத்திரிக்கையாளர். ஜெய்பூர் அட்ரவுலி க்ராணாவின் டோண்டுதாய் குல்கர்னியிடம் இசை பயின்றார். எல்லா சிறுவர்களையும் போல், நமீதாவையும் -அவருக்கு இசையில் அவ்வளவு விருப்பமில்லை என்றாலும் கூட- பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ள வீட்டைவிட்டு அனுப்பிவைத்துவிட்டார்கள். டோண்டுதாய் வீட்டிற்குப் போகும் அனுபவமே ஒரு கற்றல் தான். நமீதா, ஒரு வசதியான குடும்பத்திலிருந்து, தன்னுடைய உயர் நடுத்தர சுற்றத்தைவிட்டுவிட்டு தன்னுடைய குரு வசிக்கும் கீழ் நடுத்தர சுற்றத்துக்கு பயணிக்கிறார். தொடக்கத்தில் இசையைக் கற்க விருப்பமில்லாத போதும், கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய குருவின் அர்பணிப்பாலும் அவருடைய இசையறையாலும் ஈர்க்கப்படுகிறார்.\nநமீதாவும் டோண்டுதாயும் (மேலும் சில படங்கள்)\nபுத்தகம் இரண்டு பாதைகளில் பயணிக்கிறது. ஒன்று நமீதாவினுடையது; அவருடைய வளர்ச்சி, குருவுடனான சந்திப்புகள், இசையை அவர் கண்டறிந்தது, வாழ்க்கையில் அவர் எடுத்த முடிவுகள் எல்லாம் சொல்லப்படுகின்றன. இன்னொரு பாதையில் அவர் தன்னுடைய குருவின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறார்; முக்கியமாக குருவின் பார்வையில் ஜெய்ப்பூர் அட்ரவுலியின் ஜாம்பவான்களான, கரானாவின் கலிஃபா உஸ்தாத் அல்லாதியா கான், அவருடைய மகன்கள் மாஞ்சி கான் மற்றும் புர்ஜி கான், பேரன் “பாபா” பற்றி ஏராளமான தகவல்களைப் பதிவு செய்கிறார். இவற்றைவிட முக்கியமாக, ஜெய்பூர் கரானாவின் புகழ்பெற்ற பாடகரும் டோண்டுதாயின் குருவுமான கேசர்பாய் கேர்கர் பற்றிய மிகச் சிறந்த பார்வை நமக்குக் கிடைக்கிறது.\nடோண்டுதாயின் பார்வையில் பின்னோக்கிச் செல்லும் பகுதிகள், புத்தகத்தில் சுவாரசியமானவை. இந்த பகுதிகளில் பழைய காலம் உயிர்ப்பெற்று நம் மனக்கண்ணில் விரிகிறது. உஸ்தாத் அல்லாதியா கான் அனைவராலும் மதித்துப் போற்றப்பட்ட காலமது. கோலாபூரில் உள்ள அனைவரும், மகாலக்ஷ்மி கோவியில் அவர் பாடுவதைக் கேட்க ஆவலோடு காத்திருந்த காலமது. இந்த பாரம்பரிய பழக்கத்தை அவருக்குப் பின் அவருடைய மகன்களும் பேரனும் தொடர்ந்திருக்கிறார்கள். உஸ்தாத் அல்லாதியா கானின் பேரனான, ‘பாபா’ அஸ்ஸுதின் கானைப் பற்றி பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. பயபக்தியோடு டோண்டுதாய் அவரை அணுகுவதும், அவர்களுடைய சந்திப்பும் அருமையாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ‘பாபா’வின் மூலம் அல்லாதியா கானின் புகழ்பெற்ற மகன்களான மாஞ்ஜி கான் மற்றும் புர்ஜ் கான்களைப் பற்றி பல கதைகள் நமக்குக் கிடைக்கின்றன.\nஅடுத்ததாக கேசர்பாய் கேர்கர் பற்றி நிறைய தகவல்கள். இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை, ஏனென்றால் இவர் தான் டோண்டுதாயின் குரு. கேசர்பாயின், தன் குரலை தன் எண்ணப்படி கையாளும் திறமையைப் பற்றியும் அவருடைய தான்களைப் பற்றியும் விளக்கமாக டோண்டுதாய் நமீதாவிற்கு விளக்கியிருக்கிறார். கேசர்பாயின் புகழைப்பற்றியும் அவரைக் கேட்க மக்கள் எவ்வளவு உற்சாகத்தோடு இருப்பார்கள் என்பதையும் டோண்டுதாய் நமீதாவுடன் பகிர்ந்துகொள்கிறார். நமீதா, அந்தகாலங்களை அப்படியே உயிர்ப்புடன் கொண்டு வந்திருக்கிறார்.\nநமீதாவின் பார்வையில் டோண்டுதாய் பற்றிய சிறந்த சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. ஆன்மிகத்தில் தீவிரமானவராகவும், தன்னுடைய கலையின் தூய்மையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ள விரும்பாதவராகவும், நமீதாவிடம் அவர் வைத்திருக்கும் அன்பும் உயர்ந்த நம்பிக்கைகளும், அவருடைய இசையறை, அவருடைய வயதான தாயார், ‘ஆயி’ மீதிருக்கும் பக்தியும் நம் கண்முன்னே விரிகிறது. அதிகம் அறியப்படாத ஒரு இசைக் கலைஞராக வாழ்க்கையை நடத்துவது எவ்வளவு கடினமென்பதும் நமக்குப் புரிகிறது. டோண்டுதாயின் வறுமையும், அரசாங்கம் வழங்கிய குடியிருப்பில் அவர் குடியேறிய போது கொண்ட மகிழ்ச்சிய��ம் வேறு பல சம்பவங்களும் நேர்மையாக எழுதப்பட்டிருக்கின்றன. தன்னுடைய குருவால் ஏன் பெரிதாக வளர முடியவில்லை என்பதை நமீதாவும் புரிந்துகொள்ள முயற்சி செய்து, அதையொட்டி தன்னுடைய வாதத்தையும் வைக்கிறார்.\nஇந்தப் புத்தகம் வாசிப்பதற்கு மிகவும் இலகுவானது, முந்தைய பகுதிகள் அடுத்தடுத்த பகுதிகளுக்கு நம்மை இழுத்துச் சென்றுவிடும். நமீதாவுக்கு டோண்டுதாயிடம் இருக்கும் அனுதாபமும், பாரம்பரியத்தின் மீதிருக்கும் மரியாதையும் அழகாக வெளிப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் பல முக்கியமான ஆளுமைகளைப் பற்றி விலைமதிப்பில்லாத எண்ணற்ற தகவல்களைத் தருகிறது. இசைக் காதலர்கள், குறிப்பாக ஹிந்துஸ்தானி இசையை விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.\nPosted by சிறப்புப் பதிவர் at 09:00\nLabels: ஆங்கிலம், இசை வாரம், எஸ்.சுரேஷ், நமீதா தேவிதயாள்\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க்\nஇருட்டு - எம். வி. வெங்கட்ராம்\nஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி\nஎட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்\nகிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nஎஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' - அழகியலின் ஆதர்ச...\nமோட்டார் சைக்கிள் டைரி - மருதன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வச...\nநீர் விளையாட்டு - பெருமாள் முருகன்\nநிர்வாக குரு - பகவான் ஸ்ரீஇராமர்\nபேங்கர் டு த புவர் - முஹமது யூனுஸ்\nபுலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்\nஉலகம் குழந்தையாக இருந்தபோது – வெரியர் எல்வின்\nஹர ஹர சங்கர... - ஜெயகாந்தன்\nஇனி வரும் உலகம் - பெரியார்\nஆகஸ்ட் – 15 – குமரி. எஸ். நீலகண்டன்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன...\nஉபமன்யு சட்டர்ஜியின் English, August\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்\nமங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்\nThe Music Room - நமீதா தேவிதயாள்\nகர்நாடக சங்கீத வித்வான்கள் - வைத்தியநாத பாகவதர்\nஏலகிரியில் ��ிறுத்தை வேட்டை - கென்னத் ஆண்டர்சன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொ...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?page=1388", "date_download": "2020-06-06T18:26:20Z", "digest": "sha1:3X4E5RBMWD474XDC3355WR7KEM2JH4UN", "length": 4569, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபாரதிய ஜனதா கட்சியின் ...\nஅடுத்த கட்ட நடவடிக்கை ...\nஎதிர் கட்சி தலைவராகக் ...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/02/22/", "date_download": "2020-06-06T17:29:30Z", "digest": "sha1:FHBZ7CAGME55EI6FSTBPTMAQPWWOZXAR", "length": 11084, "nlines": 142, "source_domain": "www.stsstudio.com", "title": "22. Februar 2019 - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று ��வரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\n22-02-2019ஆகிய இன்று ஒரு வரலாற்றுப்பாடல் பதிவில்*இந்திரன் கொலின்\nஎமது தாயகக் கலைஞர்கள் மயிலையூ‌ைர் இந்திரன்…\nஅரங்கமும் அதிர்விலே எம்மவர்களின் முழக்கத்தோடு\nஅரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக…\nஆத்தோரம் வந்து நின்னு பாடுறியே பாவலா.. …\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2019\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா…\nஎழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் நடுகள் நாவல் கிளி23.02.2019 அறிமுக விழா\nஎழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் நடுகள்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்த���ாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannangal.in/index.php/cinema?start=10", "date_download": "2020-06-06T16:10:26Z", "digest": "sha1:5D2M7RQZZVG3HTW5UACQESKSWM6OK5K3", "length": 4655, "nlines": 162, "source_domain": "www.vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Cinema", "raw_content": "\nதொலைக்காட்சி தொடரில் நடிகை ஸ்ருதிஹாசன்\n - நடிகை ரெஜினா மறுப்பு\n'பிக் பாஸ் 3' இல்லம் குறித்து புதிய தகவல்\n'கென்னடி கிளப்' படத்தின் \"கபடி கபடி\" வீடியோ பாடல் வெளியீடு\nதனுஷின் 'பக்கிரி' படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு\nதடைக்கு பிறகு முதல் முறையாக பின்னணி குரல் கொடுத்தார் சின்மயி\nஜீவாவின் 'கொரில்லா' திரையிடும் தேதி மாற்றம்\nவிஜய் சேதுபதியின் 'சிந்துபாத்' படத்தின் சென்சார் குறித்த தகவல்\nபத்திரிகையாளர் சந்திப்பில் அழுத பிரபல நடிகரின் மகள்\n'தளபதி 63' படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி\nவெள்ளியன்று வெளியாகும் ஜெயம் ரவியின் படம் குறித்த தகவல்\nயோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் சென்சார் குறித்த தகவல்\nலெஜண்ட் சரவணனின் முதல் பட இயக்குனர் குறித்த தகவல்\nபிரபு தேவாவின் ‘பொன்மணிக்கவேல்’ படத்தின் பாடல் வெளியீடு\nகதிர் நடிக்கும் 'சர்பத்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n'சிவாஜி' பாணியில் 'தர்பாரில்' பாடலுடன் சண்டை காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ahobilam.com/Divyadesams/dd31.html", "date_download": "2020-06-06T18:22:31Z", "digest": "sha1:FGPNCCXKUFNEFUVZT5KQKAZERAEGBVXE", "length": 11887, "nlines": 140, "source_domain": "ahobilam.com", "title": "108 Sri Vaishnava Divyadesams", "raw_content": "\n81. திரு ஊரகம் (காஞ்)\nமூலவர் : வைகுந்த நாதன், தாமரைக்கண்ணுடையபிரான், உபய நாச்சிமார்களும் வீற்றிருக்கின்றனர். கிழக்கே திருமுக மண்டலம்.\nஉத்ஸவர் : உத்ஸவர்களும் அதே கோலத்தில் உள்ளனர்.\nதாயார் : வைகுந்தவல்லி (தனிக்கோயில் நாச்சியார் இல்லை).\nதீர்த்தம் : லக்ஷ்மீ புஷ்கரிணி, உதங்க புஷ்கரிணி, விரஜா தீர்த்தம்.\nவிமானம் : அன��்தஸத்யவர்த்தக விமானம்,\nப்ரத்யக்ஷம் : உபரிசரவசு, உதங்க மஹரிஷி.\nதிருவைகுந்த விண்ணகரம், திருநாங்கூருக்கு வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இதை வைகுந்தநாதர் கோயில் என்று அழைப்பர். மூலவர் வைகுந்த நாதன், தாமரைக்கண்ணுடைய பிரான் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் வைகுந்தவல்லி. பகவான் வைகுந்தத்தில், வீற்றிருந்த கோலத்தோடு இருப்பது போல இங்கும் இருப்பதால் இந்த ஸ்தலம் திருவiகுந்த விண்ணகரம் எனப் பெயர் பெற்றது. சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்தப் பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றிப் பத்துப் பெருமாள்களும் இவ்விடத்துக்கு (திருநாங்கூர்) வந்தனர். பரமபதத்தில் இருந்து வந்ததால் அங்கு எவ்விதம் நித்ய சூரிகட்குக் காட்சி கொடுக்கிறானோ அதே போல் இங்கும் எழுந்தருளியுள்ளான். பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம். பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு விரஜை தீர்த்தமாக உள்ளது. இப்பெருமானும் திருநாங்கூரில் தை அமாவாசை மறு நாள் நடைபெறும் கருட சேவைக்கு எழுந்தருளுவார். திருமங்கை ஆழ்வார் „நெஞ்சே‚ நீ நாங்கூர் வைகுந்த விண்ணகரை வணங்கு என்று கூறுகிறார்.\nபெண் என்றால் பேயும் இரங்கும். அந்தப் பேயே பெண்மை வடிவங் கொண்டு எம் கண்ணனை அழிக்க வந்தது. அவனது உயிரினை எம் கண்ணன் உண்டான். திண்மை மிகுந்த மருதொடு, சகடாசுரன் எனும் சகடாசுரன் எனும் அரக்கனை எம் தேவன் அழித்தான். இவ்வளவு நற்குணங்களுடன் இருக்கும் எம்இறைவன் இனிது உறையும் கோயில் இக்கோயிலே ஆகும். இங்கே உண்மை மிகு நல்ல கலைகள், நிறை பொறைகள், வண்மை மிகு மறையவர்கள் மலிந்திருக்கிறார்கள். மறையவர்கள் சூழத் திருநாங்கூரில் இருக்கின்ற வைகுந்த விண்ணகரப் பெருமாளை வணங்கு நெஞ்சே என ஆழ்வார் தம் பாசுரத்தில் தெரிவித்திருக்கிறார். எனவே தீமையிலிருந்து நம்மைக் காக்க இந்த வைகுண்ட நாதனை வணங்குவோம் என இந்தப் பாசுரத்தில் கூறுகிறார்.\n\"பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப்\nபெரிய பேயினது உருவு கொடுமாள, உயிர் உண்டு, திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும்\nதேவன் - அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - உண்மை மிகு மறையொடு நல் கலைகள்,\nநிறை பொறைகள், உதவு கொடை என்று இவற்றின்\nஒழிவு இல்லாப் பெரிய வண்மை மிகு மறையவர்கள்\nமலிவு எய்தும் நாங்கூர் வைகுந்த விண்ணகரம் -\nமங்களாசாஸனம் : திருமங்கையாழ்வார்: 1228 -37 -\nவீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/dec-4-2019-tamil-calendar/", "date_download": "2020-06-06T17:06:33Z", "digest": "sha1:SJTIA23YHZE5ZZPLNAXC44ZYU7GJAPD6", "length": 6105, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "கார்த்திகை 18 | கார்த்திகை 18 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – கார்த்திகை 18\nஆங்கில தேதி – டிசம்பர் 4\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 12:17 AM வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் :மாலை 06:20 PM வரை சதயம். பின்னர் பூரட்டாதி.\nசந்திராஷ்டமம் :மகம் – பூரம்\nயோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். .\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.trust.org/item/20180808071710-7d1k4/?lang=12", "date_download": "2020-06-06T18:54:55Z", "digest": "sha1:FLIJB5D65SAQHIC7I3OLC3JUXSYMDZHK", "length": 22552, "nlines": 84, "source_domain": "news.trust.org", "title": "பாலியல் வன்கொடுமைகள் குறித்த வழக்குகள் வெளிவந்ததைத் ...", "raw_content": "\nபாலியல் வன்கொடுமைகள் குறித்த வழக்குகள் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்திய அரசு குழந்தைகள் காப்பகங்களில் சோதனைகளை மேற்கொள்கிறது\nமும்பை, ஆகஸ்ட் 8- (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நடத்திய சோதனையில் 23 சிறுமிகளையும் சிறுவர்களையும் மீட்டெடுத்த காவல்துறை அவர்கள் பாலியல் தொழிலுக்காக விற்கப்படுகின்றனர் என குறிப்பிட்டதைத் தொடர்ந்து வட இந்திய மாநிலம் ஒன்று குழந்தைகளுக்கான காப்பகங்கள் அனைத்திலும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.\nஉத்திரப் பிரதேச மாநிலத்தின் தெவோரியா நகரில் உள்ள காப்பகத்தில் இருந்து தப்பித்த 13 வயது சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் தாங்கள் சோதனை நடத்தி 20 சிறுமிகளையும் 3 சிறுவர்களையும் மீட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. “இரவு நேரங்களில் சிறுமிகள் கார்களில் அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்கள் அழுதுகொண்ட�� காலையில் திரும்பி வருகின்றனர் என்றும் எங்களுக்குத் தகவல் அளித்த குழந்தை தெரிவித்தது” என தெவோரியாவில் இந்த வழக்கை விசாரித்து வரும் ஒரு காவல் அதிகாரியான தயாராம் சிங் கவுர் கூறினார்.\nதங்கள் மாவட்டங்களில் உள்ள காப்பகங்களில் அனைத்திலும் உள்ள நிலைமைகளை சோதிக்குமாறு மாநிலம் முழுவதிலும் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரான ரீட்டா பகுகுணா ஜோஷி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.\n“இது உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. பெண்களின் சுய அதிகாரம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் இந்த 2018-ஆம் ஆண்டில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதொரு நிலைமைதான்.” எனவும் அவர் கூறினார்.\nஅண்டை மாநிலமான பீகாரில் காப்பகம் ஒன்றிலிருந்து 29 சிறுமிகளை காவல்துறையினர் மீட்டெடுத்து, 10 பேரை கைது செய்து அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்ட சில வாரங்களிலேயே இந்த அதிரடிச் சோதனை நடைபெற்றுள்ளது.\nநாடுமுழுவதிலும் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் அனைத்திலும் 60 நாட்களுக்குள் சோதனைகளை நடத்த தாம் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைநலனுக்கான அமைச்சரான மேனகா காந்தி தெரிவித்தார் என புதன்கிழமையன்று த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சுட்டிக் காட்டியிருந்தது.\nகாந்தியின் அலுவலகம் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டது.\nஇந்தியாவில் சுமார் 7,300 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன என்றும், அவற்றில் சுமார் 2,30,000 குழந்தைகள் உள்ளனர் என்று அரசு அமைப்பான குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய கமிஷன் மதிப்பிட்டுள்ளது.\nஇந்தக் காப்பகங்களில் சுமார் 1,300 காப்பகங்கள் பதிவு செய்யப்படாதவை என்றும் எனவே எந்தவிதமான கண்காணிப்பும் அற்ற நிலையில் சட்டவிரோதமான வகையில் அவை செயல்பட்டு வருகின்றன என்றும் அது தெரிவித்துள்ளது.\nதெவோரியாவில் உள்ள காப்பகமானது கடந்த ஓராண்டிற்கும் மேலாக உரிமம் ஏதுமின்றி செயல்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது. இத்தகைய இடங்களில் கொடுமைப்படுத்தல் மிக அதிகமாகவே இருக்கும் என இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான மகாராஷ்ட்ராவில் உள்ள காப்பகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்ற, மும்பை நகரிலுள்ள டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தில் சட்டப் பேராசிரியரான ஆஷா பாஜ்பாய் கருத்து தெரிவித்தார்.\n“பெரும்பாலான காப்பகங்களில் உள்ள நிலைமை இதுவேதான் என்றும் நான் சென்று பார்த்து வந்த காப்பகங்களிலும் கூட குழந்தைகள் மோசமாக நடத்தப்பட்டனர்” என்றும் பாஜ்பாய் கூறினார்.\nதெவோரியாவில் இந்த காப்பகத்தை நடத்திவந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்தக் காப்பகத்திலிருந்து சிறுமிகளை பணம் கொடுத்து அழைத்துச் சென்றதாகவும் பாலியல் ரீதியாக அவர்களை கொடுமை செய்ததாக சந்தேகப்படுவோரைவும் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளோர் பின்தொடர்ந்து வருவதாகவும் காவல்துறை அதிகாரியான கவுர் தெரிவித்தார்.\n“இந்தச் சிறுமிகள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் இதில் ஈடுபட்ட நபர்கள், கார்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்க நாங்கள் இப்போது முயற்சித்து வருகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.\n8 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நாடுமுழுவதிலும் எழுந்த கடுமையான அதிருப்தியைத் தொடர்ந்து 12வயதுக்குக் கீழுள்ள சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆட்படுத்துவோருக்கு மரண தண்டனையை இந்தியா இந்த ஆண்டு அறிமுகம் செய்ததோடு, அந்த வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் ஆகியோரின் மீதான பாலியல் வன்கொடுமைக்கான சிறைத் தண்டனையையும் அதிகரித்துள்ளது.\n(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/05/29/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T16:37:07Z", "digest": "sha1:D2F3AHKCOVJJUXAZQ7QRBZSY4GWWXPZD", "length": 27972, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "ஆன்லைன் கட்டணங்கள் லாபம்..! எப்படி? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநாம் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானவை. இருபது, முப்பது வருடங்களுக்கு முன் எப்படியோ தெரியவில்லை. ஆனால் இன்று நாம் தவறவிடும் நிமிடங்கள் நமக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும் என்பதுதான் உண்மை. பொன் போன்ற நேரத்தை நமக்கு மிச்சப்படுத்திக்கொடுக்கும் பணியில் ஏராளமான தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது என்று சொன்னால் டிஜிட்டல் பேமென்ட்டை (ஆன்லைன் கட்டணங்கள்) சொல்லலாம்.\nமோடியின் டிஜிட்டல் இந்தியாவில் இதுவும் ஓர் அங்கம். உண்மையைச் சொன்னால் டிஜிட்டல் மயம் என்பது காலத்தின் கட்டாயம். அதை மோடி செய்யாவிட்டாலும் யாராவது ஒருவர் செய்துதான் ஆகவேண்டும். டிஜிட்டல் பேமென்ட் கட்டாயமாக்குவது, ரொக்கப் பரிவர்த்தனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது எல்லாம் விவாதத்துக்குரியதுதான்.\nதற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி யார் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சரி, என் பணம் என்று தன் இஷ்டத்துக்குச் செலவு செய்ய முடியாது. யாருக்கும் கொடுக்க முடியாது. பொருட்கள் வாங்குவதிலும், ரொக்கமாக வைத்திருப்பதிலும் கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. அவற்றை மீறி நம்மால் செயல்பட முடியாது. நவீன வளர்ச்சியின் ஒரு பரிமாணமாக நாம் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மேலை நாடுகளில் எல்லாம் பயன்படுத்தி பழசாகி புதிய தொழில்நுட்பத்துக்கு மாறிய பிறகு தூக்கி எறிந்த தொழில்நுட்பங்கள் தான் இந்தியா போன்ற நாடுகளில் முயற்சி செய்து பார்க்கப்படுகின்றன.\nஅந்த அளவுக்கு டிஜிட்டல் மயம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. புதிய புதிய தனியார் நிறுவனங்கள், புதிய புதிய சேவைகளுடன் படையெடுத்து வரும் அதே நேரத்தில், வங்கிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வேகமாக பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விதமான பரிவர்த்தனைகளையும் ஒன்றாக ஒருங்கிணைக்க முடியும்.\nபேப்பர்களைப் பயன்படுத்தி அவற்றில் அனைத்து விவ��ங்களையும் பூர்த்தி செய்து அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்பு போட்டுவிட்டு போய் வரிசையில் நின்றால், மதிய உணவு இடைவேளைக்கு ஊழியர்கள் போய்விட நாம் காத்திருக்க வேண்டிய காலம் எல்லாம் மலையேறிவிடும். பேப்பர்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க குறைக்க மரங்களைப் பாதுகாக்கலாம்.\nஒரு ஆராய்ச்சி முடிவில் கிடைத்த விவரங்களின்படி இந்தியாவில் வங்கி சார்ந்த சேவைகளுக்காகத் தான் மக்கள் அதிக நேரம் வரிசையில் நின்று நேரத்தைக் கழிக்கிறார்கள். சாதாரணமாக 1000 ரூபாய் போட வேண்டுமென்றாலோ எடுக்க வேண்டுமென்றாலோ கூட நாம் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. டிஜிட்டல் பேமென்ட் மூலம் இருந்த இடத்திலிருந்தே எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம், பெறலாம்.\nஅதேபோல் ஷாப்பிங். இன்றைய மால் கலாசாரத்தில் பொருள்களை வாங்குகிறார்களோ இல்லையோ வெறுமனே எஸ்கலேட்டரில் ஏறி இறங்கியே ஒரு நாள் முழுக்கவும் கழித்து விடுபவர்கள் இருக்கிறார்கள். இ-காமர்ஸ் உலகம் வந்த பிறகு இருந்த இடத்திலிருந்தே பொருள்களை வாங்க முடிகிறது. எளிதில் அதற்கான பணத்தை அனுப்பவும், திரும்பப் பெறவும் முடிகிறது.\nகாசோலை க்ளியர் செய்யும் செயல்தான் வங்கிகளில் அதிக நேரம் எடுக்கக்கூடிய பரிவர்த்தனை ஆகும். டிஜிட்டல் பரிவர்த்தனையை முழுமையாக செயல்படுத்தினால் இதற்காக செலவிடும் பெரும் நேரத்தை, மனித உழைப்பை மிச்சப்படுத்தலாம்.\nமேலும் டெபிட், கிரெடிட் மற்றும் இதர கார்டுகள் அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை பாயின்ட் ஆஃப் சேலில் பயன்படுத்தாமல், ஏடிஎம்களில் பணத்தை எடுத்து ரொக்கமாக வைத்திருந்தே செலவு செய்கிறார்கள்.\nஅதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஏராளமான சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் ஆஃபர்கள் கொடுக்கின்றன. அவற்றையெல்லாம் முறையாகச் செயல்படுத்தினால் நிச்சயம் நமக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது லாபகரமானதாகவே இருக்கும்.\nபீம் ஆதார் மூலம் ஆதார் எண்ணையும், நம்முடைய கை ரேகையையும் வைத்தே பணப்பரிவர்த்தனைகளைச் செய்யலாம் என்பது வரம் தானே.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1552173", "date_download": "2020-06-06T18:30:27Z", "digest": "sha1:HMCNC3V2P4KZZGIEV4SKKAYC2SWUUIBE", "length": 2627, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருத்தந்தை பிரான்சிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருத்தந்தை பிரான்சிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:32, 19 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n11:08, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n10:32, 19 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n| title =266ஆம் திருத்தந்தை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/29021603/Helped-the-Australian-BowlerMalinga.vpf", "date_download": "2020-06-06T17:04:28Z", "digest": "sha1:LYDR4ZOUUGITNTV4FQYJFQZABXVGMHH7", "length": 8069, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Helped the Australian Bowler Malinga || ஆஸ்திரேலிய பவுலருக்கு உதவிய மலிங்கா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று\nஆஸ்திரேலிய பவுலருக்கு உதவிய மலிங்கா\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அளித்த ஒரு பேட்டியில், ‘குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விதவிதமாக பந்து வீசுவது முக்கியம்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அளித்த ஒரு பேட்டியில், ‘குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விதவிதமாக பந்து வீசுவது முக்கியம். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது மார்கஸ் ஸ்டோனிஸ் (ஆஸ்திரேலியா) என்னை சந்தித்து நீங்கள் எப்படி பந்து வீசுகிறீர்கள், அதை அறிய ஆசைப்படுகிறேன் என்று கூறினார். நானும் அவருக்கு அது பற்றி கூறி ஆலோசனைகளை வழங்கினேன். பந்து வீச்சு தொடர்பாக யார் என்னிடம் வந்து உதவி கேட்டாலும் சொல்லி கொடுப்பேன்’ என்றார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுக���ப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/521694-hate-posts-32-firs-registered-in-72-hrs-in-up.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-06-06T18:11:39Z", "digest": "sha1:TGV4NYSOB7GWTYKR7GKNXBPEEAA4MVM6", "length": 17411, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "சமூக வலைதளங்களில் வெறுக்கத்தக்க கருத்துகள்: உ.பி.யில் 72 மணிநேரத்தில் 32 பேர் மீது வழக்குப் பதிவு | Hate posts: 32 FIRS registered in 72 hrs in UP - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nசமூக வலைதளங்களில் வெறுக்கத்தக்க கருத்துகள்: உ.பி.யில் 72 மணிநேரத்தில் 32 பேர் மீது வழக்குப் பதிவு\nஉத்தரப் பிரதேசத்தில் கடந்த 72 மணிநேரத்தில் மட்டும் சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க கருத்துகள் பதிவு செய்தது தொடர்பாக 32 பேர் மீது எஃப்.ஐ.ஆர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.\nகடந்த 18-ம் தேதி இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி லக்னோவில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தினால் உ.பி.யில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பதிவுகள் வெளிவருகின்றன. கடந்த 72 மணிநேரத்தில் வெறுக்கத்தக்க பதிவுகள் செய்த 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சமூக ஊடகக் கண்காணிப்புப் பிரிவில் இயங்கிவரும் அதிகாரி ஒருவர் கூறுகையில். \"கமலேஷ் திவாரி படுகொலை, வரவிருக்கும் பண்டிகை காலம், தீவிரவாத அச்சுறுத்தல், உளவுத்துறை தகவல்கள் மற்றும் அயோத்தி வழக்கில் வரவிருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை சூழலைப் பாதிக்கும் வகையில் உள்ளன.\nசமூக ஊடகங்கள் வெறுப்பைப் பரப்புவதற்கான ஒரு கொந்தளிப்பான தளமாக உருவெடுத்துள்ளன. அதில் வெறுப்பைப் பரப்பும் கருத்துகளைப் பதிவிடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.\nகாவல்துறை இதுவரை எந்தவொரு குற்றவாளியையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பதிவு செய்யவில்லை எனினும், சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சினைகளுக்கு வழிவகுத்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது என்எஸ்ஏ சட்டத்தில் மீது வழக்குப் பதிவு செய்ய நாங்கள் தயங்கமாட்டோம்’’ எனத் தெரிவித்தார்.\n178 பேரின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து காவல்துறை தலைவர் பிரவீன் குமார் கூறுகையில், ''கமலே���் திவாரி கொல்லப்பட்ட அக்டோபர் 18-ம் தேதிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பதிவுகள் வெளிவந்தன. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 32 பேர் கணக்குகள் மட்டுமின்றி, 178 பேரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கியுள்ளோம். டிஜிபி தலைமையகத்தில் உள்ள சமூக ஊடகக் கண்காணிப்புப் பிரிவு தொடர்ந்து சமூக ஊடகங்களில் கண்காணிப்பு செய்து வருகிறது'' என்று தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்து சமாஜ் கட்சித் தலைவர்கமலேஷ் திவாரி படுகொலைசமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பதிவுகள்அயோத்தி சர்ச்சைதேசிய பாதுகாப்புச் சட்டம்சமூக ஊடக கண்காணிப்புப் பிரிவு\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nசிஏஏவுக்கு எதிரான பேச்சு: கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்புச்...\nஇந்தியாவுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்:...\nவிசாரணையில் திருப்தியில்லை; தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை வேண்டும்: கொலையுண்ட கமலேஷ் திவாரி...\nஉ.பி.யில் கொலையுண்ட கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம், ஒரு வீடு: முதல்வர்...\nஒரே சமயத்தில் உ.பி.யின் 25 பள்ளிகளில் ரூ.1 கோடி ஊதியம் பெற்ற கில்லாடி...\nமகாராஷ்டிராவை தொடர்ந்து உலுக்கும் கரோனா தொற்று; 3 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nகேரளாவில் இன்று 108 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்\nஊரடங்கினால் கரும்பு விற்பனையாகாமல் உ.பி. விவசாயி தற்கொலை: முதல்வர் யோகி அரசு மீது...\nமகாராஷ்டிராவை தொடர்ந்து உலுக்கும் கரோனா தொற்று; 3 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nமனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டிக்கு நிவாரணப் பொருட்கள்: அமமுக உதவி\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nஉறுதி மொழி ஏற்காத அறநிலையத்துறை ஆணையரை பணிநீக்க கோரி மனு: தமிழக அரசு...\nநீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலாதேவி: வழக்கு விசாரணை நவம்பர் 18-க்கு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/05/07/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%AE/", "date_download": "2020-06-06T18:29:08Z", "digest": "sha1:PZWF6RQ576M6VZSPNUUFTE3OWHIB7I5Q", "length": 10989, "nlines": 122, "source_domain": "peoplesfront.in", "title": "மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nமதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம்\nமதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய\nதோழர் நன்மாறன் சிபிஐ – எம்\nதோழர் அப்துல் சமது, பொதுச்செயலாளர்\nதமிழக மக்கள் சனநாயகக் கட்சி\nதோழர் பாளை ரஃபீக், தலைவர்\nமனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்\nமற்றும் இந்திய தேசிய லீக்,\nமதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் தலைவர்கள், மதுரை திருச்சபை கிறித்தவப் பாதிரியார்கள் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்…\nதமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) – 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை\nஸ்டெரிலைட் எதிர்ப்பு இயக்கம் கருத்தரங்கம் & கண்காட்சி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ . த. பாண்டியன் பங்கேற்பு\nகஜா பேரிடர் – மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் \nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \n��ொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகாவி பயங்கரமும் தண்டனையில்லாப் பண்பாடும்…\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nஇந்தியாவில் பாசிசமும் கம்யூனிஸ்டுகளின் கடமையும் – தோழர் பாலன் உரை\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி\nஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை\nகொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.\n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2\nஅமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழி��ு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_191705/20200327173000.html", "date_download": "2020-06-06T16:37:37Z", "digest": "sha1:3WHZBJ52KSADM2H5UHL4CKQICG7E4B3I", "length": 9535, "nlines": 67, "source_domain": "www.kumarionline.com", "title": "ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்துங்கள் : மின் இணைப்பு துண்டிக்கப்படாது", "raw_content": "ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்துங்கள் : மின் இணைப்பு துண்டிக்கப்படாது\nசனி 06, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்துங்கள் : மின் இணைப்பு துண்டிக்கப்படாது\nஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் மின்கட்டணம் செலுத்த வில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் மக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டுக்குளே இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதத்திற்குள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஏப்ரல் 15ம் தேதி வரை செலுத்தலாம் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞசெய்தி வந்ததையடுத்து இது வழக்கமாக வரக்கூடிய குறுஞசெய்தி என்று விளக்கம் அளித்துள்ள மின்சாரவாரியம், மின்சார இணைப்பு துண்டிக்கப்படாது என்று விளக்கம் அளித்துள்ளது.\nமேலும் மார்ச் மாதம் கட்ட வேண்டிய பணத்தை ஏப்ரல் 15 வரை கட்டலாம் என்றும், ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் கட்டவில்லை என்றாலும் உங்கள் வீட்டில் மின்இணைப்பு துண்டிக்கப்படாது, தைரியமாக இருக்கலாம் என்று மின்சார வாரியம் நம்பிக்கை அளித்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தாழ்வழுத்த மின் இணைப்பு (Low tension & low tension current tranformer) கொண்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மார்ச்-ஏப்ரல் மாத கட்டணத்தை முந்தைய மாத கணக்கீட்டின்படி செலுத்த வேண்டுமென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஊடரங்கு உத்தரவால் மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ரீடிங் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், முந்த���ய மாத கணக்கீட்டின்படி கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பயனாளர்கள் நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் (BBPS) முதலிய ஆன்லைன் சேவைகள் மூலம் கட்டணத்தை செலுத்தலாம் எனவும், பணம் செலுத்த மின் கட்டண கவுண்டர்களுக்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசில ஏழைகளுக்கு ஆன்லைன் பணம் கட்டத் தெரியாதே .. என்னமா உங்க புத்தி \nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉற்பத்தி சரிவு எதிரொலி : முட்டை விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரிப்பு\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம் : மதிமுக பொது செயலாளர் வைகோ இரங்கல்\nராமேஸ்வரத்தில் வாகனங்கள் திருட்டு வழக்கில் 4பேர் கைது - 22 கார்கள் பறிமுதல்\nதற்போதயை சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க இயலாது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஜெ.அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்: மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nபோலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கரோனா வைரஸ் தொற்று : காவல்துறையினர் 13பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nசென்னையில் 1116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி பாதிப்பு 19,826-ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6871", "date_download": "2020-06-06T16:49:39Z", "digest": "sha1:UNCDX3X7A7CRGZH6VIKYWSCB4YF4AUN7", "length": 8115, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "அயலகத் தமிழ் இலக்கியம் - 30 நாட்களில் - சிறுகதைத் தொகுப்பு » Buy tamil book அயலகத் தமிழ் இலக்கியம் - 30 நாட்களில் - சிறுகதைத் தொகுப்பு online", "raw_content": "\nஅயலகத் தமிழ் இலக்கியம் - 30 நாட்களில் - சிறுகதைத் தொகுப்பு\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : கே.எம். முருகேசன்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nஅயலகத் தமிழ் இலக்கியம் - வினோத மனிதன் - சிறுகதைத் தொகுப்பு அயலகத் தமிழ் இலக்கியம் - தேடியிருக்கும் தருணங்கள் - நாவல்\nபலமுறை சிறைசென்றார��; வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது தத்துவம், அரசியல், பொருளாதாரம், சட்டம் தொடர்பான புத்தகங்களும், பல மொழிகளிலும் பிரபலமானவர்களின் படைப்புகளையும் படித்தார். இதனால் இவருக்கு இலக்கிய ஆர்வம் அதிகரித்தது. கவிதைகள் எழுதத் துவங்கினார். பின்னர் இவரது கவிதைத் தொகுப்புகள், கதைகள் வெளிவரத் துவங்கின. சிறை அனுபவங்கள், சொந்தவாழ்க்கைத் துயரங்கள், மகிழ்ச்சி, சமூகம், நாடு ஆகியவையே பெரும்பாலும் இவரது படைப்புகளின் கருவாக இருந்தது.\nஇந்த நூல் அயலகத் தமிழ் இலக்கியம் - 30 நாட்களில் - சிறுகதைத் தொகுப்பு, கே.எம். முருகேசன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.எம். முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅயலகத் தமிழ் இலக்கியம் - வினோத மனிதன் - சிறுகதைத் தொகுப்பு\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nமும்பைச் சிறுகதைகள் - Mumbai sirukathaigal\nஇரண்டு விரல் தட்டச்சு - Irandu Viral Thattachu\nதேர்ந்தெடுத்த மலையாளச்சிறுகதைகள் - Thernthedutha Malayalasirukathaigal\nசின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் - Chinna chinna Sirippu Kadhaigal\nமாடிக்கு வந்த மலைப் பாம்பு - Maadiku vantha malai pambu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇலக்கிய மலர்கள் - Ilakiya Malargal\nஉரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும் - Uraikkum Porulum Unmai Porulum\nகாயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா\nகலைஞர் பிள்ளைத்தமிழ் - Kalaignar Pillaitamil\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/category/news/page/4/", "date_download": "2020-06-06T18:38:29Z", "digest": "sha1:OAQNRQM5QLDHJJHE2HZ42JQE64QC4E3C", "length": 20877, "nlines": 252, "source_domain": "fullongalatta.com", "title": "News Archives - Page 4 of 88 - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nதமிழ் நாட்டில் கொரோனா வைரசால் ஒருவர் பலி..\nதிருச்சியில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் திடீரென உயிரிழந்தது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாகத் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே வேளையில் வெளிநாட்டினர் இந்தியா வருவதற்குத் தடை […]\nதர்ஷன் சனம் ஷெட்டி “காதல் முறிவு” விவகாரம்… முதன் முறையாக பேசிய பிக்பாஸ் “க்ஷெரின்”..\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார். சனம் ஷெட்டியும் தர்ஷன் குறித்து நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சனம் ஷெட்டி தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக […]\nகுழந்தைகள் கடத்தலும்… விசாரணை நடத்தும்… போலீஸ் அதிகாரி…”வால்டர்” திரைவிமர்சனம்..\nநேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், சமூகத்தில் பெரிய ஆளாக இருப்பவருக்கும் இடையேயான கதை தான் வால்டர். கும்போகணத்தில் நடக்கும் போராட்டம் ஒன்றில் வன்முறை ஏற்பட கூலாக ஹீரோ வால்டருக்கு அறிமுக காட்சி வைத்துள்ளனர். கும்பகோணத்தில் வேலை பார்க்கும் வால்டருக்கு ஹீரோயின் ஷிரின் மீது காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே அரசியல்வாதியான சமுத்திரக்கனியை போலீஸ் படை என்கவுண்டர் செய்கிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். வீடு திரும்பும் குழந்தைகள் ஒவ்வொன்றாக திடீர், திடீர் என்று […]\nTiny Food: கிராமத்து சமையல் “சிக்கன் பிரியாணி”\nரஜினியின் “அண்ணாத்த” படத்துடன் மாஸாக மோத இருக்கும் படம் என்ன தெரியுமா\nபேட்ட’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து இந்த ஆண்டு (2020) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘தர்பார்’. பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ போலீஸாக நடித்திருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ரஜினியின் 168-வது படத்தை பிரபல இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். ‘அண்ணாத்த’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக […]\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த அப்டேட்: ஹீரோயின் யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் முதலில் இசையமைப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமானது. இந்நிலையில் தற்போது அவரின் புதிய படம் ஒன்றிற்கு பூஜை போட்டுள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு […]\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\nஅமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இது கோலம் என கேட்டுள்ளனர். அமலாபால் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். காரணம் அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த உடைதான். இப்படி ஒரு உடையுடன் நீங்கள் தெருவில் நடக்கிறீர்களா மும்பை காரியாவே மாறிட்டீங்களா என பலர் கேள்வியால் துளைத்துள்ளனர். வழக்கம்போல ரசிகர்களின் எந்த கேள்வியையும் கண்டுகொள்ளாமல் ஜாலியாக இருக்கிறார் அமலாபால். மும்பையில் சாலை ஓரத்தில் நடந்து செல்லும்போது எடுக்கப்பட்ட […]\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\nரம்யா பாண்டியன் மீண்டும் இடுப்பு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். ஆனால் அப்போதெல்லாம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகவில்லை. ஒரே ஒரு மொட்டை மாடி புகைப்படம். ஓவர் நைட்டில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார் ரம்யா. அதன்பிறகு எல்லா யூடியூப் சேனல்களிலும், சில டிவி சேனல்களிலும் ரம்யாவின் முகம்தான் திரும்ப திரும்ப காட்டப்பட்டது. தற்போது தமிழகத்��ின் டாப் சேனல் ஒன்றில் நடுவராகவும் […]\nகலக்கலான அப்டேட்: பிக்பாஸ் சீசன் 4 எப்போது தொகுத்து வழங்குவது யார் தெரியுமா\nதெலுங்கில் பிக் பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கும் மற்றும் அதன் தொகுப்பாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டும் […]\nசெம்ம கியூட்டா..புடவையில் அசத்தும் நடிகை ராஷ்மிகா மந்தனா..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithikkural.com/if-nmms-tomorrow-exam-postponed-due-heavy-rain/", "date_download": "2020-06-06T16:04:39Z", "digest": "sha1:5SQAHUAFV24B3NXAF57IDOVSOFG6WKYR", "length": 9020, "nlines": 122, "source_domain": "www.seithikkural.com", "title": "மழையின் காரணமாக தள்ளி வைக்கப்படுமா NMMS தேர்வுகள்? - செய்திக்குரல் - Seithikkural", "raw_content": "\nமழையின் காரணமாக தள்ளி வைக்கப்படுமா NMMS தேர்வுகள்\nதமிழகம் முழுவதும் நாளை (01.12.2019) எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வுகள் நடைபெற உள்ளன.\nகடந்த இரண்டு நாட்களாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்துவருவதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்த கனமழை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇத்தகைய சூழலில் நாளை நடைபெறும் தேர்வை எதிர்கொள்வது கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதால் நாளை நடைபெற இருக்கக்கூடிய தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.\nதமிழ்நாட்டில் சிறிது நாட்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை5409 ஆக அதிகரிப்பு...\nஈஷா ஜக்கி வாசுதேவிற்கு டி.எம்.கிருஷ்ணாவின் பதிலடி ..\nதேர்வுகள் வேண்டாம்: இந்திய கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறத் துணிய வேண்டும் – ரேச்சல் ஜான் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nஅனைவருக்குமான இணையக் கல்வி இந்தியாவில் சாத்தியமே இல்லை – புரோட்டிவா குண்டு (தமிழில் தா.சந்திரகுரு)\nபிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கும்பல்\nமழையின் காரணமாக தள்ளி வைக்கப்படுமா NMMS தேர்வுகள்\nசெய்திக்குரல் (இது மக்களின் குரல்) என்னும் எங்களுடைய இந்த இணையதள செய்தி பக்கம் முழுக்க முழுக்க மக்கள் நலன் கொண்ட நண்பர்களின் முன்முயற்சியில் நடத்தி வருகிறோம்.இதற்கு தங்களின் மேலான ஆதரவினை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ...\nஈஷா ஜக்கி வாசுதேவிற்கு டி.எம்.கிருஷ்ணாவின் பதிலடி ..\nதேர்வுகள் வேண்டாம்: இந்திய கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறத் துணிய வேண்டும் – ரேச்சல் ஜான் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)\nபோபோஷிமா முதல் விசாகா வரை: ஏழைகளையும், சட்டத்தின் விதிகளையும் அழித்தொழிக்கும் ஆபத்தான வரலாறு- பேராசிரியர் எம்.எஸ். ஆச்சார்யுலு (தமிழில் தா.சந்திரகுரு)\nஅனைவருக்குமான இணையக் கல்வி இந்தியாவில் சாத்தியமே இல்லை – புரோட்டிவா குண்டு (தமிழில் தா.சந்திரகுரு)\nஉலகம் முழுவதும் இணையதளங்களில் ஆபாச படம் பார்ப்போர் 95% அதிகரிப்பு: கூகுள், பேஸ்புக், டுவிட்டருக்கு நோட���டீஸ்\nவிரைவில் சியான் விக்ரமை இயக்கப்போகும் அசுரன் வெற்றிமாறன்\n2020 பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் இயங்கும் சிறப்பு பேருந்துகள்\nடெல்லி கார்க்கி கல்லூரி மாணவிகள் முன்பு ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு சுய இன்பம், பாலியல் சீண்டல் அரங்கேறிய கேவலம்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலம்\nமக்களவை தேர்தலில் திமுகவிடம் பணம் பெற்றதாக செய்தி ; அறிக்கை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்ன சிபிஐஎம் பொலிட்பீரோ\nமதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் கோவிலில் மனிதக்கழிவுகளை வீசி விட்டுச் சென்ற பாஜக பிரமுகர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/honeyoutoftherock/february-08/", "date_download": "2020-06-06T17:10:46Z", "digest": "sha1:DWJ37H6KMAQYH25VNH6DDGPK2TB57SZR", "length": 4754, "nlines": 28, "source_domain": "www.tamilbible.org", "title": "பெப்ரவரி 8 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nநீ எகிப்து தேசத்துக்குப் போகப் பயப்படவேண்டாம். (ஆதி.46:3)\nதேவாதி தேவனை முழுமையாக நம்புகிற பிள்ளைகளுக்குஅவரது ஆலோசனைகள் தெளிவாகக் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் இதுவே சில சமயங்களில்அவர்களுக்கு முரணானதாகத் தோன்றும். அவருடைய சித்தம் என்று நாம் புரிந்து கொண்டதற்குமாறாக சில வேளைகளில் அவரது ஆலோசனைகள் இருக்கும்.\nதன் தகப்பனுக்கும், பாட்டனுக்கும்வாக்களிக்கப்பட்ட நாட்டிலேதான் யாக்கோபு இருந்தான். அங்கு பஞ்சம் உண்டாயிற்று. இதறக்காகநாட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டுமா பொன்னைக் காட்டிலும் விலையேறப்பெற்றதல்லவாஉங்கள் விசுவாசம். ஆகவே தேவன் நமக்கென தெரிந்துகொண்ட இடத்திற்குச் சென்று நாம்விசுவாசமுள்ள பிள்ளைகள்தான் என்பதை நிரூபிக்கவேண்டும்.\nஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் தேவன்யாக்கோபை எகிப்திற்கு அனுப்பினானர். அவர் அபிரகாமிடம், உன் சந்ததியார்தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து சேவிப்பார்கள் (ஆதி.15:13) எனக்கூறியுள்ளார். தேவன் கிருபையாக யோசேப்பை முன்னதாக எகிப்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இப்பொழுதோஅவர், அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என யாக்கோபுக்கு வாக்கு கொடுத்து போகச்சொல்லுகிறார்.\nஇவ்விதமாகவே அநேக நூற்றாண்டுகளுக்குப் பின்புஎலியாவைச் சாறிபாத் என்கிற புறஜாதியாரின் ஊருக்குச் செல்லும்படி கூறி, அங்கே தங்கியிரு.உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு ��ிதவைக்குக் கட்டளையிட்டேன்(1.இராஜா.17:9) என்று வாக்களித்து அனுப்புகிறார். நமக்கு விருப்பமற்ற இடங்களையும்,மக்களையும் தேவன் தெரிந்தெடுப்பார். நம் வாழ்விற்கு இன்னொரு வழி திறக்கப்படும்வரையில்தங்கியிருக்க வேண்டிய இடம் அதுதான்.\nதேவனுடைய சித்தத்தின்படி அமையும் இடத்தைப்போன்றுபாதுகாப்பான இனிமையான இடம் இந்த உலகத்தில் வேறு எங்குமே இல்லை. ஆகவே பயப்படவேண்டியஅவசியமேயில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/21392", "date_download": "2020-06-06T18:42:21Z", "digest": "sha1:SZGXZCKOT7GHQ47GIU5VABEW5D534AQP", "length": 8922, "nlines": 102, "source_domain": "www.thehotline.lk", "title": "நாவலடியில் பெறுமதியான காணி விற்பனைக்குண்டு | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாம��லிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநாவலடியில் பெறுமதியான காணி விற்பனைக்குண்டு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஜும்ஆப் பள்ளிவாயல் வீதி, கேணி நகர், நாவலடியில் சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டக்காணி விற்பனைக்குள்ளது.\n55 தென்னை மரங்கள், 26 மா மரங்கள், 10 பலா மரங்கள், 10 தேசிக்காய் மரங்கள் என காய்க்கக் கூடிய பெறுமதியான நன்கு பாராமரிக்கப்பட்ட மர வகைகளை உள்ளடக்கியதாக குறித்த காணி அமைந்துள்ளது.\nஅத்துடன், தண்ணீர், மின்சார வசதிகளும் குடியிருக்கப் போதுமான இருப்பிடமும் அமையப்பெற்றுள்ளன.\nபெறுமதி மற்றும் ஏனைய விடயங்களுக்கு 0777119115 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்க.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவிற்பனைக்கு Comments Off on நாவலடியில் பெறுமதியான காணி விற்பனைக்குண்டு Print this News\nஎயிட்ஸ் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு\nஅமைச்சர்களில்லாத நிலையில் அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் வருமா – சட்டமுதுமானி வை. எல். எஸ். ஹமீட்\n13 ஆண்டுகளாக அரசியல்வாதிகளின் பிடிக்குள் சிக்கியுள்ள பள்ளிவாயலை மீட்க திரண்ட மக்கள் -வீடியோ இணைப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅபூ அஷாத் ஜமாஅத்தார், ஊர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, அரசியல்வாதிகள் மற்றும் வக்ப்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/05/", "date_download": "2020-06-06T17:17:00Z", "digest": "sha1:6LLBV43BGPLRXHB53GYLW7JO5HOMTCTB", "length": 120674, "nlines": 548, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: May 2007", "raw_content": "\nஇனி கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டியதுதான்\nஎன் அடுத்த நாவல் ராமோஜியம் பிரசுரிக்க ஆயத்தமாகிறது. இது முன்னுரை\nகுறுங்கதை 98 சந்தோஷமான முடிவு\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 84\nநான் கண்ட மகாத்மா | முகவுரை | தி. சு. அவினாசிலிங்கம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநியூ ஹொரைசன் மீடியா நிறுவனம், Indian Writing என்ற பெயரில் ஆங்கிலப் பதிப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்தப் பதிப்பு, இந்திய மொழிகளிலிருந்து சிறந்த நாவல்கள், சிறுகதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்து வெளியிடும்.\nமுதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்ட நாவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளோம்.\nஅசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்': Star-Crossed\nஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்': Love and Loss\nஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்': I, Ramaseshan\nஇந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா': Krishna Krishna\nஇந்த ஆங்கில நாவல்களிலிருந்து வெவ்வேறு பகுதிகளை JustUs Repertory என்ற குழுவினர் படித்து/நடித்துக் காண்பிப்பார்கள்.\nஇடம்: வித்லோகா புத்தகக்கடை, புது எண் 238/பழைய எண் 187, ரபியா கட்டடம், பீமசேனா கார்டன் தெரு, (ராயப்பேட்டை நெடுஞ்சாலைக்குக் குறுக்காக), மைலாப்பூர் - 600 004\nநாள்: 1 ஜூன் 2007, வெள்ளிக்கிழமை, மாலை 6.30 மணி அளவில்\nஇந்தப் படம் பற்றி 'இட்லிவடை' ஒரு பதிவு எழுதியிருந்தார். இரவுக்காட்சியில் வுட்லண்ட்ஸ் திரையரங்கில் 15% கூட அரங்கு நிரம்பவில்லை என்று. அவர் பார்த்த வாரத்துக்கு அடுத்த வாரம் ஞாயிறு முன்னிரவுக் காட்சியில் (6.30 மணி), அதே தியேட்டரில் நான் பார்த்தேன். அரங்கு முழுவதுமாக நிரம்பியிருந்தது. வெறும் கட்சிக்காரர்கள் அல்ல, குடும்பத்தோடு மக்கள் வந்திருந்தனர். குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு.\nபெரியார் என்னும் மாபெரும் ஆளுகையை அறிமுகப்படுத்தும் படம் என்ற வகையில், படம் ஓரளவுக்கு வெற்றிபெறுகிறது. ஆனால் சினிமா எனும் கலையின் அடிப்படையில் பார்த்தால் படம் பெரும் தோல்வியைத் தழுவுகிறது. பெரியாரின் பல முகங்களையும் எடுத்துக்காட்டுவதில் தவறியுள்ளனர். முக்கியமாக மொழிப்போர். அதைப்பற்றி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை.\nபடம் பார்க்கும்போது மக்கள் பல இடங்களில் கைதட்டி ரசித்தனர். அவையெல்லாம் கடவுளை, மூடப்பழக்கங்களைக் கேலி செய்யும் காட்சிகள். ஆனாலும் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, ஏன் மணியம்மை (குஷ்பூ) நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளவில்லை என்று கணவனிடம் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.\nமொத்தத்தில் பொதுமக்களிடையே பெரியாரைக் கொண்டுசேர்க்கும் அளவுக்கு படம் வெற்றிபெற்றுள்ளது.\nசத்யம���, ஐனாக்ஸ் எல்லாம் டிக்கெட் கிடைக்காமல் அண்ணா சாலையில் 'அண்ணா' எனும் தியேட்டரில் பார்த்தேன். ஏதோ 'A' செண்டர் படம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கூடியிருந்த மக்கள் கூட்டம் பலதரப்பட்டவர்களையும் உள்ளடக்கியிருந்தது.\nபடம் slick ஆக எடுக்கப்பட்டிருந்தது. வேகமாகச் செல்லும் திரைக்கதை அமைப்பு. குழப்பமே இல்லாமல் சுவையாக எடுத்துள்ளார் ராதா மோகன். முக்கிய பாத்திரங்களில் நடித்த நால்வரும் நன்றாக நடித்துள்ளனர்.\nஉடல் ஊனத்தை 'பரிதாபம்' என்ற உணர்ச்சி மட்டுமே கொண்டு பார்க்குமாறு எடுக்கப்படும் படங்களிலிருந்து மாறுபட்டு வந்தாலும் ஜோதிகா பாத்திரம் தனக்கு பிறக்கும் குழந்தையும் தன்னைப்போலவே இருந்துவிடுமே என்னும் ஒரே காரணத்தால் திருமணம் செய்துகொள்ளத் தயங்குவது கொஞ்சம் இடிக்கிறது. படத்தில் பெரும்பாலும் புரட்சியைக் காண்பிக்கும் இயக்குனர், திருமணம் என்றாலே குழந்தை பெற்றுக்கொள்ளத்தான் என்னும் கொள்கையை உடைத்து எறியுமாறு செய்திருக்கலாம். கல்யாணம் செய்துகொண்டு எவ்வளவோ அநாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொள்ளலாம். ஏன், ஊனமுள்ள குழந்தைகளைக்கூட தத்து எடுத்துக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழலாம்.\nமற்றபடி இந்து-கிறித்துவ மணம், விதவை மறுமணம், ஊனத்தைத் தடையாக நினைக்காமை, பெண்கள் சுதந்தரமானவர்களாக, பிறருக்கு அடிமையாக இல்லாமல் வாழ்வது போன்ற பலவற்றை 'moral of the story is...' என்று சொல்லாமல் இயல்பாகக் கதைக்குள்ளே கொண்டுவருவது மகிழ்ச்சியைத் தருகிறது.\nபடத்தை மக்கள் அனைவரும் வெகுவாக ரசித்துப் பார்த்தனர்.\nஇந்திய மீனவர்கள் கடத்தல் நாடகம்\nகன்யாகுமரியைச் சேர்ந்த 11 மீனவர்களும் கேரளத்தைச் சேர்ந்த ஒருவருமாக 12 பேர்கள் இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் காணாமல் போனார்கள். அதைத் தொடர்ந்து இவர்களை இலங்கைக் கடற்படை கொன்றுவிட்டதா, கடத்திவிட்டதா என்று சந்தேகம் எழுந்தது. பின்னர் இந்த மீனவர்கள் காணாமல் போனதில் விடுதலைப் புலிகளின் பங்கு இருக்கலாம் என்று இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.\nசில நாள்களுக்குப் பின்னர் இந்தக் கடத்தலில் விடுதலைப் புலிகள்தாம் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக டிஜிபி முகர்ஜி தெரிவித்தார். இதையே தமிழக முதல்வர் கருணாநிதியும் சட்டசபையில் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சில விடுதல���ப் புலிகளிடம் விசாரணை செய்தபோது இந்தத் தகவல் தெரியவந்ததாக தமிழக காவல்துறை தெரிவித்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கட்சிகள் இதனை ஏற்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பாக 12 பேரில் 11 தமிழக மீனவர்கள், 68 நாள்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் வந்துசேர்ந்தனர். கேரளாவைச் சேர்ந்தவர் இன்னமும் கிடைக்கவில்லை; அவர் மாலத்தீவு காவலில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nவிடுதலையான 11 மீனவர்களும் தங்களை விடுதலைப் புலிகள்தாம் கடத்தினர் என்றும், தாங்கள் ஓட்டிச்சென்ற படகைக் கைப்பற்றவே இது நடந்தது என்றும் சொன்னார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டுமே பத்திரிகையாளர்களிடம் பேச அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் மக்கள் தொலைக்காட்சி, அந்த 11 பேரில் ஒருவராக இருந்த சிறுவனிடம் பேட்டி எடுக்கும்போது அந்தச் சிறுவன் தங்களைக் கடத்திச் சென்றது இலங்கைக் கடற்படைதான் என்றும் விடுவித்ததும் அவர்கள்தாம் என்றும் தெளிவாகக் கூறியுள்ளான். [விடியோ இங்கே]\nஆனால் இதற்கடுத்து இன்றும்கூட தமிழகத் தொலைக்காட்சிகளில் (சன் டிவி உள்பட), \"விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்ட மீனவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பினர்\" என்று செய்தி வாசிக்கப்படுகிறது.\nஆரம்பம் முதற்கொண்டே விடுதலைப் புலிகள் தமிழக மீனவர்களைக் கடத்தியதாகச் சொல்லப்பட்டது சந்தேகத்தை வரவழைத்தது. இந்தச் சந்தேகம் வருவதற்கு ஒருவர் புலிகள் ஆதரவாளராக இருக்கவேண்டியதில்லை. ஒரு சாதாரண படகைக் கைப்பற்ற விடுதலைப் புலிகள் இந்த காரியத்தைச் செய்யவேண்டியதில்லை. தமிழகத்தில் தங்களுக்கு இருக்கும் ஆதரவை இதன்மூலம் கெடுத்துக்கொள்ள அவர்கள் விரும்பமாட்டார்கள்.\nமீனவர்கள் சங்கத்தின் தலைவர் ஒருவர் கொடுத்த அறிக்கையில் \"யார் கடத்தியது என்பதை முன்னிலைப்படுத்தாமல் யார் கடத்தப்பட்டார்கள் என்பதை முன்னிலைப்படுத்தவேண்டும்\" என்று சொன்னது என்ன நடந்திருக்கலாம் என்பதை நமக்கு சூசகமாகத் தெரிவிக்கிறது.\nதமிழக மக்களாகிய நாம் நம் ஆட்சியாளர்களை நோக்கிச் சில கேள்விகளைக் கேட்கவேண்டும்.\n1. தமிழக மீனவர்கள் கடத்தலின் உண்மை விவரங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்குமா\n2. மத்திய அரசின் உளவு நிறுவனம் (RAW), தமிழக அரசின் காவல்துறையுடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் பழியை விடுதலைப் ப���லிகள்மீது வேண்டுமென்றே போட்டுள்ளதா\n3. 11 மீனவர்களையும் ஊடகங்கள் தடையின்றி நேர்முகம் காணலாமா உண்மை என்ன என்று வெளிவர இது உதவி செய்யும்.\n4. உண்மை வெளியே வராமல் இருக்க, போலி என்கவுண்டர்கள் என்ற வகையில் இந்த மீனவர்கள் உயிருக்கு காவல்துறை மற்றும் உளவுத்துறை வாயிலாக எந்தவித ஆபத்தும் நேராதிருக்க அரசு உத்தரவாதம் தருமா\nசீக்கியர்களின் தலைமைப்பீடம் அகால் தக்த். அவர்கள்தான் சீக்கிய மதத்தைக் கட்டிக் காப்பவர்கள். சீக்கிய மதம் பரவியிருக்கும் மாநிலங்களில் டேரா சச்சா சவுதா (உண்மையான தொழில்) எனும் தனிப்பிரிவு நிலவுகிறது. இவர்களும் சீக்கிய மதகுருக்களை ஏற்றுவந்தவர்கள். சீக்கிய மதமே சாதிப்பிரிவினைகளை ஏற்றுக்கொள்ளாத மதம். பல சாதிகளைச் சேர்ந்த ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கிய மதத்தில் இணைந்தனர். இரு மதங்களின் கொள்கைகளிருந்து சிலவற்றை ஏற்று, பலவற்றை விலக்கி உருவாக்கப்பட்டதுதான் சீக்கிய மதமே.\nஆனால் அடிப்படையில் சீக்கிய மக்களிடையே சாதி பார்ப்பது இன்றும் இருந்துவருகிறது. அதன் விளைவாகத்தான் சச்சா சவுதா போன்ற அமைப்புகள் உருவாகின்றன. இதனைப் பின்பற்றுபவர்கள் பிரேமிகள் என்று அழைக்கப்படுகின்றனர். சச்சா சவுதாவின் தலைவரான குர்மீத் சிங் ராம் ரஹீம், சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங்கின் வேடத்தில் இருப்பதைப்போல ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. இது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்கள் குர்மீத் சிங்கின் கொடும்பாவியை எரிக்க, பிரேமிகள் திரண்டு எழுந்து சீக்கியர்களைத் தாக்க, சில சாவுகள். பஞ்சாப், ஹரியானா, ஜம்மு - இங்கெல்லாம் கலவரம்.\nஅகாலி தக்த், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி போன்றவை ஆளும் அகாலி தல் கட்சியின் ஆதரவு. சச்சா சவுதா காங்கிரஸ் ஆதரவு. இதனால் அரசியல் பிரச்னை இதற்கு அடிப்படையாக உள்ளது என்கிறார்கள். குர்மீத் சிங்மீதும் சச்சா சவுதா அமைப்பின்மீதும் கொலைக் குற்றங்கள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் ஆகியவை இருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nஎங்கெல்லாம் அமைப்புரீதியான மடங்கள் உள்ளனவோ அங்கு பணம், நிலம், வன்குற்றங்கள், அரசியல் என அனைத்தும் உள்ளே நுழைகின்றன.\nஇந்தப் பதிவு அதைப்பற்றி அல்ல.\nமத உணர்வுகள், மத உணர்வுகளைப் புண்படுத்துவது தொடர்பானது. 'முணுக்' எ���்றால் வெகுண்டெழுந்து தெருவுக்கு வந்து கலவரத்தில் ஈடுபடுவது பல மதங்களில் உள்ளது.\nஉலகெங்கிலும் முஸ்லிம்கள் தெருவுக்கு வந்து கலவரத்தில் ஈடுபடுவது, ஃபத்வா கொடுப்பது போன்றவை பல சமயங்களில் நிகழ்ந்துள்ளன. கடைசியாக உலகு தழுவிய போராட்டங்கள் நடந்தது முகமது நபியின் கார்ட்டூன்கள் ஐரோப்பாவில் ஒரு பத்திரிகையில் வெளியான சமயம். அதற்குமுன் சல்மான் ருஷ்டியின் நாவல்.\nஹிந்து மதக் காவலர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள் யாராவது ஏதாவது படம் வரைந்தால்போதும். கிளம்பிவிடுவார்கள். எம்.எஃப்.ஹுசைன்மீது எப்பொழுது பார்த்தாலும் வழக்கு போடுவது வாடிக்கை. இப்பொழுது குஜராத்தில் ஒரு நுண்கலை மாணவர் வரைந்த ஓவியத்தைக் கண்டித்து ரவுடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மதத்தை மட்டும் காப்பதாகத் தங்களைக் கருதுவதில்லை. ஹிந்து கலாசாரத்தையே காக்கும் பொறுப்பு இவர்களுடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறார்கள். தீபா மேஹ்தா படம், ஜேம்ஸ் லெய்னின் சிவாஜி பற்றிய புத்தகம் என்று இவர்கள் ரகளை செய்யாத இடமே இல்லை.\n'டா விஞ்சி கோட்' புத்தகம் தொடர்பாக கிறித்துவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தெருவில் இறங்கி அடிதடி, பொதுச்சொத்துக்கு நாசம், கொலை என்றெல்லாம் ஈடுபடுவதில்லை.\nஇப்பொழுது சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களும் ஹிந்துக்கள், முஸ்லிம்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.\nமத உணர்வுகள் vs தனி மனிதனுக்கான அடிப்படை உரிமை. பொது விஷயங்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமை, வரலாற்றுப் பாத்திரங்களைப் பற்றியோ அல்லது புராணப் பாத்திரங்களைப் பற்றியோ வெளிப்படையான கருத்துகளைக் பிரசுரிக்கும் உரிமை, நுண்கலைகள் (ஓவியம், சிலை) வாயிலாக அழகியல்ரீதியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை பொதுமக்களுக்கு இருக்கவேண்டும். இந்த உரிமைகளை வெளிப்படுத்தும்போது பிறருக்கு அதனை எதிர்க்கும் உரிமை நிச்சயமாக உண்டு. ஆனால் வன்முறையை எதிர்ப்பின் கருவியாக ஆக்குவது முற்றிலுமாகத் தடுக்கப்படவேண்டும்.\nநான் கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது Piss Christ என்ற கலை வெளிப்பாடு அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒரு கலைஞர் தனது சிறுநீரை ஒரு பாட்டிலில் பிடித்து அதனுள் சிலுவையில் அறைந்த இயேசு��ின் உருவை வைத்து அதனைப் புகைப்படமாகப் பிடித்திருந்தார். ஒளி திரவத்தின் வழியாக ஊடுருவி படத்தில் பல வர்ணஜாலங்களைச் செய்திருந்தது. பல்கலைக்கழகத்தில் கிறித்துவ வலதுசாரிக் குழுக்கள் எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஆனால் எதிர்ப்பு அமைதியாக இருந்தது.\nஇந்த எதிர்ப்புச் செய்திகள் வெளியே வந்ததால் நானும் சென்று அந்தப் படத்தைப் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. இது நிச்சயம் கிறித்துவர்களின் மனத்தைப் புண்படுத்தக்கூடியதுதான். வண்ணத் திரவம் வேண்டுமென்றால் எத்தனையோ ரசாயனங்களை வைத்து உருவாக்கியிருக்கலாமே அதற்கு சிறுநீர்தான் தேவையா ஆனாலும் அந்த நிலையிலும்கூட எதிர்ப்பு என்பது வெகு அமைதியாக இருந்தது. அதுதான் நாகரிகம்.\nமனம் புண்படலாம். அது எதிர்ப்பாக மாறலாம். ஆனால் அதற்காக வன்முறையில் இறங்குவது நாகரிகமான செய்கையல்ல. காட்டு விலங்குகள்தான் தெருவில் இறங்கி அநாகரிகமாகக் கற்களை எறிந்து, பொதுச்சொத்தைக் கொளுத்தி, காவல்துறையைத் தாக்கி, சேதம் விளைவிக்கும்.\nகுர்மீத் சிங், தன்னை குரு கோபிந்த் சிங்கின் அவதாரம் என்று சொல்லிவிட்டுப் போகட்டுமே இதனால் கோபிந்த் சிங்குக்கு ஏதாவது குறைந்தா போய்விட்டது இதனால் கோபிந்த் சிங்குக்கு ஏதாவது குறைந்தா போய்விட்டது அல்லது சீக்கியர்கள்தான் குறைந்துபோய்விட்டார்களா சரசுவதி, லட்சுமி அல்லது எந்த இந்துக் கடவுளையும் நிர்வாணமாக யாராவது வரைந்துவிட்டுப் போகட்டும். முஸ்லிம்களின் புனிதமான நம்பிக்கையை யாராவது கேலிசெய்துவிட்டுப் போகட்டும். கோபம் வந்தால் எதிர்ப்பு அறிக்கை கொடுங்கள். கண்டியுங்கள். ஆனால் கள்ளுண்ட குரங்குகள்போல வெறிபிடித்து பொதுச்சொத்துகளை நாசமாக்கும் வன்முறையைக் கைவிடுங்கள்.\nதலித் அறிவுஜீவி சந்திரபன் பிரசாத், பயனீர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை: Age of OBC isolation. அதிலிருந்து ஒரு மேற்கோளின் தமிழாக்கம்:\nஇரு பிறப்பினர் (பிராமண, சத்திரிய, வைசியர்கள்), இரண்டாயிரம் வருட சூதினால், தங்களை வெறுப்புக்கு உள்ளாக்கிக்கொண்டனர். (பிற) பிற்படுத்தப்பட்டவர்களோ இருபதே வருடங்களில் அதைச் சாதித்துவிட்டனர். பிறபடுத்தப்பட்டோர்களின் பிரதிநிதிகள் இந்தியக் குடியாட்சி முறையையே வெட்கப்பட வைத்துள்ளனர். சமூகநீதி என்பதை கேலிக்கூத்தாக்கியுள்ளனர்.\nமாயாவதி உத்தர பிரதேசத்தில் வென்றதையொட்டி எழுதும் பிரசாத், பிற்படுத்தப்பட்டோர் சுய பரிசோதனை மேற்கொண்டு, தங்களைச் சீர்திருத்திக்கொள்ளாவிட்டால், ஆட்சியைப் பிடிப்பது நடவாத காரியம் என்கிறார்.\nஆனால் இது சில வட இந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெறக்கூடியது. தமிழகம் போன்ற இடங்களில் தலித்களுக்கு வலுவான அரசியல் கட்டமைப்பு கிடையாது. இருபிறப்பினர் என்று கூறப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. பிற்படுத்தப்பட்டோர் (OBC) - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இருவருக்கும் இடையேதான் அரசியல் போராட்டமே.\nராமதாஸால் வன்னியர்களை ஒருங்கிணைத்து வலுவான அரசியல் சக்தியாக மாற்ற முடிந்ததைப்போல, தமிழக தலித்களை அரசியல்ரீதியாக ஒருங்கிணைப்பது எளிதாகத் தோன்றவில்லை. பள்ளர், பறையர், அருந்ததியர், சக்கிலியர், இன்னபிறர் என்று தலித்கள் பிரிந்துள்ளனர். வடக்குக்கு திருமாவளவன், தெற்குக்கு கிருஷ்ணசாமி என்று இரண்டு தலைவர்கள். இருவருக்கும் அரசியல்ரீதியாக மிகக்குறைந்த செல்வாக்கு. சட்டமன்றத் தேர்தலில் தனியாக நின்றால் ஒரு இடத்தைப் பெறுவதே இவர்களால் இயலாத காரியம்.\nஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்றே தலித்கள் தனித்தனிச் சக்தியாக பிரிந்து இருக்கிறார்கள். அம்பேத்கரின் மஹாராஷ்டிரத்திலேயே தலித்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் அரசியல்ரீதியாக உபயோகமற்ற ஒரு குழுவாக இருக்கிறார்கள்.\nபிரகாஷ் தன் பதிவில் தயாநிதி மாறன் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை, அவருக்கு பதில் வேறு யார் இருந்திருந்தாலும் அவரது துறையில் இதுவரை நடந்த அனைத்தும் நடந்திருக்கும் என்று பொருள்பட எழுதியிருந்தார்.\nதயாநிதி மாறன் கையில் இரண்டு அமைச்சகங்கள் இருந்தன. தகவல் தொடர்பு (Communications), தகவல் நுட்பம் (Information Technology). இதில் தகவல் தொடர்பில் இரண்டு பெரும் பிரிவுகள்: தபால் (Post), தொலைப்பேசி (Telecom).\nஇதில் மாபெரும் பாய்ச்சல் தொலைப்பேசித் துறையில் நடந்தது. அதற்கு இந்தத் துறையில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனங்களும் அவர்கள் கொண்டுவந்த முதலீடும் மட்டுமே காரணமல்ல. அந்தந்தத் துறையின் ஐஏஎஸ் செயலர்கள் மட்டுமே காரணமல்ல.\nதொலைத்தொடர்புத் துறையின்கீழ் (DOT) இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன: பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். இந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், DOT செயலர்கள், தனியார் தொலைப்பேசி நிறுவனங்கள், மக்கள் - இந்த நால்வரும் வேவ்வேறு திசைகளில் பயணம் செய்பவர்கள். இதற்கிடையே TRAI எனப்படும் தன்னாட்சி உரிமை உள்ள ஒரு கட்டுப்பாட்டு வாரியம், தானாகவே சில முடிவுகளை எடுத்தது. பல வழக்குகள், தொலைத்தொடர்பு பிரச்னைகளைத் தீர்க்கும் TDSAT எனப்படும் தீர்ப்பாயம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நடந்தன. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே மெர்ஜர்/அக்விசிஷன் நடைபெற்றன.\nதயாநிதி மாறன் சொந்தமாக அனைத்தையுமே சிந்தித்திருக்க முடியாது என்றாலும் பல விஷயங்களில் அவர் 'சரி, இதையே செய்யலாம்' என்று தீர்மானித்து அதை வலுவாக நின்று செய்தார். அவரால் தனியார் நிறுவனங்களை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் பி.எஸ்.என்.எல் மூலம் சில திட்டங்களைக் கொண்டுவந்து தனியார் நிறுவனங்களை அதே வழியில் செல்ல வைத்தார்.\n2005-ல் நான் தொலை-நோக்குப் பார்வையில் தொலை-தொடர்பு என்று ஒரு பதிவை எழுதியிருந்தேன். அதிலிருந்து மேற்கோள்:\n1. இந்தியா முழுமைக்குமாக தொலைபேசிக் கட்டணம் ஒரேமாதிரியாக ஆகும். அதாவது உள்ளூர்க் கட்டணம் என்று ஒன்று. அதற்கடுத்து நீங்கள் சென்னையிலிருந்து தில்லியைக் கூப்பிட்டாலும் சரி, திருச்சியைக் கூப்பிட்டாலும் சரி, நிமிடத்துக்கு ஒரே கட்டணம்தான்.\n2. மொபைல் தொலைபேசிச் சேவையை அளிக்கும் நிறுவனங்கள் முதலில் ஆறாகவும், பின் ஐந்தாகவும் சுருங்கும். இவை நாடு முழுவதுமாக மொபைல் சேவையை அளிக்கும். அத்துடன் National Roaming எனப்படும் சேவை தனியாக அளிக்கப்படாமல், தானாகவே எந்த அதிகக் கட்டணமுமின்றி உங்களுக்குக் கிடைக்கும். \"நான் 'ரோமிங்ல' இருக்கேன், அப்புறம் கூப்பிடு\" என்று யாரும் சொல்லமாட்டார்கள். சொல்லப்போனால் ரோமிங் என்ற வார்த்தையை வெளிநாட்டுக்குப் பயணிக்கும் 3% மக்களைத் தவிர பிறர் அறியவேமாட்டார்கள்.\nதயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல் வழியாகக் கொண்டுவந்த 'One-India Plan' இதில் முதலாவதைச் சாதித்தது. அதைத் தொடர்ந்தே ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இதில் இறங்கின.\nDOT செயலரோ, பி.எஸ்.என்.எல் தலைமை நிர்வாகியோ இதைத் தாங்களாகவே செய்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் அவர்களது எதிர்ப்பையும் மீறியே தயாநிதி மாறன் இதைச் செய்திருக்க முடியும். அதேபோல பதவியிலிருந்து விலகியதும், ரோமிங் கட்டணத்தை அடுத்த மாதம் (கருணாநிதி பிறந்தநாள் அன்று) நீக்குவதற்கான அறிவிப்பைச் செய்ய இருந்ததாகவும் அடுத்து வருபவரும் அதைச் செய்வார் என்று தான் நம்புவதாகவும் தயாநிதி மாறன் அறிவித்தார். இதனையும் எதிர்ப்பை மீறியே செயல்படுத்த வேண்டியிருந்திருக்கும். ராஜா செய்வாரா என்று பார்ப்போம். பி.எஸ்.என்.எல் செய்தால்தான் பிற தனியார் நிறுவனங்கள் இதைச் செய்வார்கள்.\nஇதைத்தவிர என் 2005 பதிவில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள் இன்னமும் செய்யப்படவில்லை. இவை அனைத்துமே மக்களுக்கு நன்மை தரக்கூடியவை. வலுவான, முன்னோக்குப் பார்வை உள்ள அமைச்சரால் மட்டுமே இவற்றைச் செய்யமுடியும். துறைச் செயலர்களுக்கு இவற்றைச் செய்வதால் எந்த நன்மையும் இல்லை. அவர்கள் அவ்வாறு செய்யக்கூடியவர்கள் அல்லர்.\nதொலைத்தொடர்பில் நடந்த அளவுக்கு முன்னேற்றம் தபால் துறையில் நடக்கவில்லை. தயாநிதி மாறன் நிறைய ஸ்டாம்புகளை வெளியிட்டார். தனியார் கூரியர் கம்பெனிகளை பயமுறுத்தினார். தபால்துறை நஷ்டத்தில் இயங்குவதால் கூரியர் கம்பெனிகள் கப்பம் கட்டவேண்டும் போன்ற ஆபத்தான சட்டங்களைக் கொண்டுவர முயற்சி செய்தார். (அந்த சட்டம் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை.)\nஐடியைப் பொறுத்தவரை தயாநிதி மாறன் பெரிதாக ஒன்றையும் செய்யவில்லை. தனியார் ஐடி நிறுவனங்கள் வளர்வதற்கு அரசு சிறப்பாக எதனையும் செய்யவில்லை. (செய்யவும் வேண்டியிருக்கவில்லை.) தயாநிதி மாறன் CDAC உருவாக்கிய மென்பொருள்களை நிறையச் செலவுசெய்து வெளியிட்டார். ஆனால் அவையெல்லாம் உருப்படாத, உதவாக்கரை மென்பொருள்கள், எழுத்துருக்கள். விளம்பரம் தேடும் நோக்கம்தான் இருந்ததே தவிர மக்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் தயாரிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் சில மென்பொருள் நிறுவனங்கள் பணம் சம்பாதித்தனர். வேறு சிலர் வயிறு எரிந்தனர். [தமிழ் | ஹிந்தி | தெலுகு]\nஇந்தியர்களுக்கு என்று மென்பொருள் தயாரிக்கும் சிறு சிறு நிறுவனங்களுக்கு நிறையவே செய்திருக்கலாம். அப்படி எதையும் தயாநிதி மாறன் செய்ததாகத் தகவல் வரவில்லை. ஒரே அமைச்சரிடம் இதுபோன்ற பல முக்கியமான துறைகளைக் கொடுப்பதே தவறு என்று நினைக்கிறேன்.\nதயாநிதி மாறன் மூலம் பல தொழிற்சாலைகள் இந்தியாவுக்கு வந்தன. (நோக்கியா போன்றவை.) நிறைய அந்நிய மூலதனம் கிடைத்தது. இவை வேறு அமைச்சர் இருந்தாலும் வந்திருக்ககூடும் என்றும் சொல்லலாம். ஆனாலும் தயாநிதி மாறனுக்கு இதற்கான கிரெடிட் போய்ச் சேரவேண்டும்.\nதயாநிதி மாறன் இறுதி ரிப்போர்ட் கார்ட்:\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்\nசென்ற சில வருடங்களைப் போலத்தான் இந்த வருடமும். தமிழக 12-ம் வகுப்புத் தேர்வில் பெண்கள் சிறப்பாகச் செய்துள்ளனர். ஆனால் வேறு ஒரு புள்ளிவிவரம் ஆச்சரியத்தைக் கொடுத்தது.\nபெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் 12-ம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர்.\nமொத்தம் தேர்வு எழுதியவர்கள்: 5,55,965\nஒன்றாம் வகுப்பில் சேர்வதில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் பெண்களைவிட ஆண்களே அதிகமாகக் கல்வியிலிருந்து விலகுகின்றனர். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைவதில் ஆண்கள் குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nபெண்கள் தேர்ச்சி விகிதம்: 84.6% (சென்ற ஆண்டு: 75.4%)\nஆண்கள் தேர்ச்சி விகிதம்: 77.4% (சென்ற ஆண்டு 70.2%)\nமொத்தத் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது நல்ல விஷயமா அல்லது தேர்வு முறை எளிதாகியுள்ளதா\nமற்றபடி மாநில ரேங்க் பட்டியலில் பெண்களே அதிகம். முதலிரண்டு இடங்கள் பெண்களுக்கு.\nஇம்முறை நுழைவுத்தேர்வு இல்லாத காரணத்தால் பொறியியல், மருத்துவம் ஆகிய இரண்டிலும் நுழையும் பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.\nதமிழகத்தில் மலர்கிறது பெண்கள் சாம்ராஜ்ஜியம் ஆண்களுக்கு உயர்கல்வியில் 33% இட ஒதுக்கீடு விரைவில் தேவைப்படலாம். :-)\nபங்குச்சந்தையில் சன் டிவி vs ராஜ் டிவி பங்குகள்\nநேற்று சேவியர் தன் வலைப்பதிவு ஒன்றில் இவ்வாறு எழுதியிருந்தார்.\nசன் தொலைக்காட்சி திமுக வை விட்டு விலகும் நிலையில் ராஜ் தொலைக்காட்சியை திமுக வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக கேள்வி. காலையிலேயே சன் தொலைக்காட்சியின் பங்குகளில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.\nநேற்றைய நிலவரப்படி இது உண்மைதான். 14 மே 2007 அன்று சென்செக்ஸ் குறியீடு 164.12 புள்ளிகள் (1.18%) உயர்ந்தது. நிஃப்டி குறியீடு 57.4 புள்ளிகள் (1.39%) உயர்ந்தது. ஆனால் தேசியப் பங்குச்சந்தையில் சன் டிவி பங்கு 4.83% இறங்கியது. ராஜ் டிவியின் பங்கோ 3.75% உயர்ந்தது.\nஇதனால் மார்க்கெட் இரண்டு விஷயங்களை நினைத்திருக்கலாம். ஒன்று - சன் டிவி பெற்றுவந்த 'ஏகபோக' உரிமை இப்பொழுது போய்விடும்; அதனால் சன் டிவியின் வருமானமும் ��ாபமும் குறையும். அதே நேரம் ராஜ் டிவிக்குக் கொடுக்கப்பட்டுவந்த இடைஞ்சல்கள் பல குறையும்; அந்த நிறுவனத்தின் லாபம் அதிகமாகும். இதனால் ஏற்பட்ட கரெக்ஷன் ஒன்று.\nமற்றொன்று சேவியர் குறிப்பிட்டதுபோல சன் டிவி நிறுவனம் ராஜ் டிவியை வாங்க முயற்சி செய்யலாம் என்பது. அரசியல் ஆதரவு இல்லாத சன் டிவி அதிக பிரீமியம் கொடுத்தே ராஜ் டிவியை வாங்கவேண்டியிருக்கும். அப்பொழுது ராஜ் டிவியின் பங்கு விலைகள் உயர்வது நியாயமானது. சன் டிவி பங்கு விலைகள் குறைவதும் நியாயமானதே.\nஆனால் பங்க்குச்சந்தையின் இந்த இரண்டு எண்ணங்களுமே தவறானவை. இவ்வளவு குறுகிய காலச் சிந்தனை தேவையே இல்லை. அரசியல் ஆதரவு இல்லாவிட்டால் சன் டிவியின் வருமானமும் லாபமும் சடாரெனக் குறைந்துவிடும் என்று கணக்கு செய்யவே கூடாது. அதற்கான 'நிரூபணம்' ஏதும் சந்தையிடம் இல்லை.\nஅரசியல் குறுக்கீடுகள் இல்லாத நிலையில் ராஜ், ஜெயா, விஜய் ஆகிய மூன்று நிறுவனங்களின் லாபமும் அதிகரிக்கும். எனவே அந்த அளவில் ராஜ் டிவி பங்கு விலை ஏறுவது சரிதான் என்று தோன்றுகிறது.\nஇரண்டு நிறுவனங்களின் அடுத்த இரண்டு காலாண்டு வருமானத்தையும் லாபத்தையும் கவனிப்பது நல்லது.\n: இன்று காலை 10.15 மணி நிலவரத்தின்படி ராஜ் டிவி நெருப்பாக 8%க்கும் மேல் ஏறியுள்ளது. சன் டிவி சுமார் 1.5% குறைந்துள்ளது.\n15 மே 2005 இறுதித் தகவல்: சன் டிவி பங்கு 3.17% குறைந்துள்ளது. இரண்டு நாள்களில் மொத்த வீழ்ச்சி 8%. ராஜ் டெலிவிஷன் பங்கு இன்று மட்டும் 20% உயர்ந்துள்ளது. இரண்டு நாள்கள் மொத்த உயர்வு 24% மிகவும் ஆச்சரியம் தரத்தக்கது இது.]\nமாயாவதியின் வெற்றி இரண்டு காரணங்களுக்காக வரவேற்கப்படவேண்டும்.\nஒன்று - தனிப்பெரும்பான்மை. அனைத்து ஊடகங்களும் தொங்கு சட்டமன்றமாகத்தான் இருக்கும் என்று தீர்மானித்திருந்தனர். அப்படிப்பட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி ஆட்சி நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஸ்திரமான கூட்டணி ஆட்சி பல இடங்களில் நடக்கிறது. அங்கெல்லாம் பெரும்பாலும் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்தி, பிற கட்சிகள் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்று அமைதியான முறையில் செல்வார்கள். பிஹார் அப்படித்தான். மஹாராஷ்டிரம் அப்படித்தான்.\nஆனால் கர்நாடகம் குழப்பத்தில் இருப்பதற்குக் காரணம் எந்தக் கட்சியும�� அடுத்ததை முழுமையாக 'நம்பர் ஒன்'னாக ஏற்காததே. இது எண்ணிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. மனநிலை சம்பந்தப்பட்டது. முதல்வராக எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தாலும், கடைசிவரை அவரது தலைமையில் ஆட்சியை நடத்தவேண்டும் என்ற விருப்பம் இல்லாமை. உத்தர பிரதேசத்தில் இந்த நிலைமை ஏற்படலாம் என்று தோன்றியது. ஏற்கெனவே சென்ற தேர்தலின்போது மாயாவதி - பாஜக கூட்டணியில் இதுதான் ஏற்பட்டது. பாஜக காலை வாரிவிட, மாயாவதியின் கட்சியை உடைத்து அதிலிருந்து வெளியேறியவர்களை வைத்து முலாயம் சிங் ஆட்சியைப் பிடித்தார்.\nஇம்முறை அதைப்போன்று நடக்காமல் தனிப்பெரும்பான்மை கிடைத்தது ஆச்சரியத்தை வரவழைத்தாலும் மிக நல்ல சகுனம்.\nஇரண்டு - மாயாவதி அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள கூட்டணி. நேற்று ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இதைப் பெரிதும் அலசினர். பகுஜன் சமாஜ் கட்சியில் தலித்கள், பிராமணர்கள், யாதவ்கள் உள்ளடங்கிய பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவருக்கும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் பெரும்பான்மையாக பகுஜன் சமாஜ் கட்சிக்கே வாக்களித்துள்ளனர்.\nசிலர் மாயாவதி தனக்கென எந்தத் தேர்தல் அறிக்கையைக்கூட வெளியிடவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். எனக்கென்னவோ மாநிலத் தேர்தல்களைப் பொறுத்தமட்டில் தேர்தல் அறிக்கை என்ற ஒன்று தேவையில்லை என்றே தோன்றுகிறது. உத்தர பிரதேசம் போன்ற இடத்தில் தேவை நல்லாட்சி, வளர்ச்சியைத் தடுக்காமல் இருப்பது, பொருளாதார வளர்ச்சி பரவலாக எல்லோரையும் அடையுமாறு செய்வது. இதற்கு பெரிய தேர்தல் மேனிஃபெஸ்டோ எதுவும் தேவையில்லை.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளில் மாயாவதி எந்த அளவுக்கு அடிப்படை விஷயங்கள் - சாலைகள், வேலைகள், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை உருவாக்குகிறார் என்பதை வைத்து அவர் தலைமையில் உத்தர பிரதேசம் எங்கே போகும் என்று தீர்மானிக்கலாம்.\nதமிழகத்தைப் பொறுத்தமட்டில், கடந்த இரு பத்தாண்டுகளில் பொது வாழ்க்கையில் வன்முறை குறைந்துள்ளது என்றே நினைக்கிறேன்.\nசுதந்தரத்துக்குப் பிறகான இந்தியாவில், நிலவுடைமைக் கிழார்கள்தான் தங்களுக்கென்றே அடியாள்களை வைத்திருந்த முதல் கூட்டத்தினர். கீழவெண்மணிப் படுகொலைகள் இந்த அடியாள்களால்தான் நிறைவேற்றி வைக்கப்பட்டன. கூலிக்காக ஜமீந்தா��ின் ஏவல்களை சிரமேற்கொண்டு அடிதடிகள், அவ்வப்போது கொலைகள், ஆள்கடத்தல்கள் ஆகியவற்றைச் செய்யும் ரவுடிகள் பின் அரசியலுக்கு மாற்றம் கண்டனர்.\nஆரம்பகட்டத்தில் அரசியலிலும் இந்த ஜமீந்தார் அடியாள்கள்தாம், தம் எஜமானருக்காக (அல்லது அவர் கைகாட்டும் ஒருவருக்காக) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nஇந்த வில்லத்தனங்கள் பெரும்பாலும் கிராமப்புற, சிறு நகர ரவுடித்தனங்களே. இவற்றைப் பல சினிமாக்களில் நாம் பார்த்திருப்போம்.\nஇந்த அடியாள்கள் இல்லாமலேயே பல 'சூடு ரத்தம்' கொண்ட இனமானச் சிங்கங்கள், ஏதாவது ஒன்று என்றால் அறுவாளையும் பிச்சுவா கத்தியையும் தடிக்கழிகளையும் எடுத்துக்கொண்டு பிற ஜாதி, மத மக்களைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்ற சம்பவங்களும் ஏராளம். ஆனால் இவை பொதுவாக பணத்துக்காக இல்லாமல், 'மானத்துக்காக'ச் செய்யப்படுபவை. ஆனால் பல நேரங்களில் இங்கும் பணம் கொடுத்து அடியாள்களையும் கூட அழைத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் உண்டு.\nபெருநகர் ரவுடித்தனம், விளிம்புநிலை மக்கள் வாழும் சேரிகள் பக்கம் உருவானது. 'தாதா'க்கள் உருவாயினர். சிறு குற்றங்கள் - ஜேப்படி, திருட்டு, கள்ளக் கடத்தல் (contraband smuggling); கொஞ்சம் பெரிய குற்றங்கள் - காசு வாங்கிக்கொண்டு ஆள்களை அடித்தல், மாறு கால்/கை வாங்குதல், ஆசிட் ஊற்றுதல், கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், நில/வீடு அபகரிப்பு, கொள்ளையடித்தல், சாராயம் காய்ச்சுதல், கஞ்சா, ஹெராயின் கடத்துதல்-விற்றல், சதை வியாபாரம், அதற்காகப் பெண்களைக் கடத்துதல்; மாபெரும் குற்றங்கள் - கொலை, கூட்டமாகச் சேர்ந்து சென்று கொலைவெறியுடன் கண்மூடித்தனமாகத் தாக்குதல் (mob violence), பொதுச்சொத்துகளை நாசம் செய்தல் ஆகியவை. வேறு எந்தக் கண்ணியமான வேலை மூலமும் வருமானத்தைப் பெறமுடியாத நிலையில் பல இளைஞர்கள் (சில பெண்களும்) இந்தத் துறைக்குள் நுழைந்தனர்.\nஇந்த வன்முறையாளர்களை, சட்டத்துக்குப் புறம்பானவர்களை, அரசியல் விருப்பத்துடன் அழைத்துக்கொண்டது. அரசியல் கட்சிகளுக்குச் சில தேவைகள் இருந்தன (இருக்கின்றன).\nவாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி, போலி வாக்குகளை அடித்துத் தள்ளுவது\nபொதுமக்களை வாக்களிக்கவிடாமல் தடுத்து, விரட்டி அடிப்பது\nதேர்தலின்போது எதிர்க்கட்சியில் முக்கியமானவர்களைக் கடத்துவது\nஎதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி, வாக்க��� சேகரிக்க முடியாமல் தடுப்பது\nஎதிர்க்கட்சிக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் புகுந்து ரகளை செய்தல்\nகடைசி அஸ்திரமாக 'போட்டுத் தள்ளுவது'\nபெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே (கம்யூனிஸ்டுகள் நீங்கலாக) இந்த அரசியல் ரவுடிகளை நம்பினாலும், ஆளும் கட்சிக்குத்தான் இவர்களது உதவி அதிகமாக இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் காவல்துறையின் உதவி. காவல்துறை சுதந்தரமாகச் செயல்படாமல் ஆளும் கட்சியின் கைக்குள் இருந்ததால், ஆளும் கட்சி ஆதரவு ரவுடிகள் மட்டுமே அதிகச் செயல்திறனுடன் பணியாற்ற முடிந்தது.\nஆனால் சமீப காலமாக மைய தேர்தல் ஆணையம், மாநில காவல்துறையை நம்பாமல் துணை ராணுவத்தின் உதவியுடனும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியும் தேர்தலை நடத்துவதால் அரசியல் ரவுடிகளின் தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பிஹார், உத்தர பிரதேசம் போன்ற இடங்களிலேயே இந்த அரசியல் ரவுடிகளால் அதிகம் ஒன்றும் செய்ய முடிவதில்லை. எனவே தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலோடு அரசியல் ரவுடிகளின் தாக்கம் நின்றுவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும் கடந்த சில வருடங்களாக நீதிமன்றங்கள் நேரடியாகத் தலையிட்டு சிபிஐ விசாரணையை முடுக்கிவிடுகிறார்கள். இதனால் அரசியல் கொலைகள் யாரால் செய்யப்பட்டன என்பது தெரிந்து, அவர்களும் தண்டனை அனுபவிக்க நேரிடுகிறது. பிஹார் போன்ற இடங்களிலேயே இது நடக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில வருடங்களில் ஒருசில அரசியல் கொலைகள் நிகழ்ந்திருந்தாலும் இவை சீக்கிரமே நின்றுவிடும் என்றே தோன்றுகிறது.\nமுன்னெல்லாம் அரசியல் கட்சிகள் பத்திரிகைகள்மீது கோபப்பட்டு ஆசிட் வீச்சு, கல்லெறிதல், உள்ளே புகுந்து உடைத்தல் ஆகியவற்றை நிறையவே செய்துள்ளன. இப்பொழுது குறைவாகவே நடக்கிறது. விரைவில் இதுவும் நின்றுவிடும்.\nகடந்த சில வருடங்களாக நிகழும் பொருளாதார வளர்ச்சியினால் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நியாயமாகச் சம்பாதிப்பதுடன், ஏமாற்றிச் சம்பாதிப்பது, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு சம்பாதிப்பது என்று பல வாய்ப்புகள் உள்ளன. வளர்ச்சிப் பணிகள் குறைவாக நடக்கும் காலத்தில் 'கமிஷன் பணம்' பார்ப்பது அரசியல்வாதிகளுக்கு எளிதான விஷயமல்ல. ஆனால் பல வளர்ச்சிப் பணிகள் இப்பொழுது நடைப���றுகின்றன. சாலைகள், மேம்பாலங்கள், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்கள், வேலைக்கு உணவு திட்டம் என்று பல கோடி, கோடி பணங்கள் புரளும்போது ஆங்காங்கே புல்லுக்கும் கொஞ்சம் பொசிந்துகொள்கிறார்கள்.\nஇம்மாதிரியாகச் சேர்க்கும் பணம் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி போன்றவற்றைவிட அதிகம். வேலையும் எளிது.\nஇந்தக் காரணங்களால் சீக்கிரமே வன்முறை குறைந்து, சட்டம் ஒழுங்கு அதிகமாகும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஊழல் குறையப்போவதில்லை. வேறு வடிவில் நிகழப்போகிறது. அத்தகைய ஊழல் பொதுமக்களின் உயிருக்கு நேரடியாக ஊறு விளைவிக்காது என்று தோன்றுகிறது. வன்முறையைவிட ஊழலை எதிர்கொள்வது எளிது என்று நினைக்கிறேன்.\nராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை\nநேற்று மதியம் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிய நேர்முக கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க நேரிட்டது. தமிழ் வர்ணனை படுமோசம். முன் பின் கிரிக்கெட் தெரியாத யாரோ ஒருவரை - அல்லது தமிழில் கிரிக்கெட் வர்ணனை தெரியாத ஒருவரைக் கொண்டுவந்துள்ளனர். அவருக்கு தமிழில் கிரிக்கெட் கலைச்சொற்கள் எதுவுமே தெரியவில்லை. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி போன்றோர் பல வருடங்களாகச் சென்னை வானொலியில் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்து வந்துள்ளனர். ராமமுர்த்திக்கு வயதாகி குரல் நடுங்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அப்துல் ஜப்பார் (வயதானாலும்) இன்னமும் கம்பீரமான குரலைக் கொண்டிருக்கிறார்.\nராஜ் டிவி கிரிக்கெட் வர்ணனையாளருக்கு உதவும் விதமாக, சில கலைச்சொற்கள் இங்கே: (இவை புழக்கத்தில் உள்ள சொற்கள். புதிதாக நான் உருவாக்கியவை அல்ல.)\nBowler - பந்து வீச்சாளர்\nBowling - பந்து வீசுதல்\nFast Bowler - வேகப்பந்து வீச்சாளர்\nMedium Pacer - மித வேகப்பந்து வீச்சாளர்\nSpinner - சுழற்பந்து வீச்சாளர்\nOver the wicket - வீசும் கை விக்கெட்டுக்கு மேல் வர\nRound the wicket - வீசும் கை விக்கெட்டைவிட்டு விலகி வர\nDefended the ball - தடுத்து ஆடினார்\nPushed the ball - தட்டி விட்டார்\nSweep/Swept the ball - பெருக்கி அடித்தார்\nSteered the ball - திசை கொடுத்துத் தட்டினார்\nLofted the ball - உயரத் தூக்கி அடித்தார்\n(இவை போதா. பல அடிகளுக்கு தமிழில் புழக்கத்தில் நல்ல சொற்கள் இல்லை. கிளான்ஸ், ஃபிளிக், புல், ஹூக் என்று பல நுணுக்கமான அடிகளுக்குச் சொற்கள் இன்று இல்லாவிட்டால் பரவாயில்லை. நாளடைவில் உருவாக்கிக் கொள்ளலாம். இதேபோல பந்துவீச்சிலும் பல சொற்களுக்குச் சரி���ான தமிழாக்கம் எனக்குத் தட்டுப்பட்டதில்லை.)\nOff-side - ஆஃப் திசை\nFront foot defensive shot - முன்னாங்காலில் சென்று தடுத்தாடினார். (etc.)\nFielder - தடுப்பாளர் (பந்துத் தடுப்பாளர்)\n(தடுப்பு வியூகத்தின் பல பெயர்களுக்கு தமிழாக்கம் கிடையாது. இவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாகப் பயன்படுத்துவதில் பெரிய தவறில்லை - இப்பொழுதைக்கு.)\ncatches the ball/caught the ball - பந்தைப் பிடிக்கிறார்/பிடித்தார்\nDiving - பாய்ந்து விழுந்து (பிடித்தார்/தடுத்தார்)\nBoundary - எல்லைக்கோடு - அல்லது நான்கு ரன்கள் (இடத்துக்குத் தகுந்தவாறு)\nSix/Sixer - ஆறு ரன்கள்\nGlove(s) - கையுறை(கள்) / கைக்காப்பு(கள்)\nஇன்னமும் கூட நிறைய இருக்கலாம். ஆனால் இவற்றை வைத்துக்கொண்டே ஓரளவுக்கு ஒப்பேற்றிவிடலாம். அடுத்த ஆட்ட வர்ணனை கொஞ்சமாவது உருப்படியாக இருக்கும் என்று நம்புவோம்.\nகிரிக்கெட் தொலைக்காட்சியில் - தமிழிலும் தெலுங்கிலும்\nஇந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர் ராஜ் டிவியில் தமிழிலும் அவர்களுடைய நெட்வொர்க்கின் விசா டிவியில் தெலுங்கிலும் ஒளிபரப்பாகும். இந்தத் தொடரின் உரிமையாளர்களான நியோ ஸ்போர்ட்ஸ் ராஜ் டிவி நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஹிந்தியல்லாத ஓர் இந்திய மொழியில் இப்படி தொலைக்காட்சி ஒளி/ஒலிபரப்பு வருவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன்.\nஎப்படி சன் டிவி இதை விட்டுக்கொடுத்தது என்று புரியவில்லை. கிரிக்கெட் இப்பொழுது இந்தியாவில் மோசமான ஆதரவில் உள்ளது என்றாலும் நூதனமான இந்த முயற்சி எந்த அளவுக்கு விளம்பரதாரர்களது ஆதரவைப் பெறும் என்று கண்டறிவதற்காவது சன் டிவி இதில் ஈடுபட்டிருக்கலாம்.\nஇதன்மூலம் பங்க்குசந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனமான ராஜ் டிவிக்கு எத்தனை லாபம் கிடைக்கும், அதன் பங்குவிலை எவ்வளவு ஏறும் என்பது சுவாரசியமான தகவலாக இருக்கும்.\nஅடுத்த குடியரசுத் தலைவர் யார்\nஇன்று 'தி ஹிந்து' நடுப்பக்கக் கட்டுரையில், ஹரீஷ் கரே குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி அலசியிருக்கிறார். ஹரீஷ் கரே காங்கிரஸ் மற்றும் சோனியா அபிமானி. அப்துல் கலாமை அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. (ஏனோ) கீழ்க்கண்ட வாசகத்தைப் பாருங்கள்:\nகலாமே தான் இரண்டாவது முறை பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகத் தன் நண்பர்களை வைத்து ஊடகங்களில் புகுந்து விளையாடுகிறார் என்பது கரேயின் குற்றச்சாட்டு. ஆன���ல் அழகாக, அந்தப் பழியைப் பிற கட்சிகளின்மீது போட்டுவிடுகிறார்.\nராதாகிருஷ்ணன் முதற்கொண்டு கலாம் வரையில் ஒவ்வொரு குடியரசுத் தலைவரும் எப்படியாவது இரண்டாவது முறையும் பதவியில் இருந்துவிடுவது என்ற ஆசையில்தான் இருந்துள்ளனர் என்கிறார். இது எந்தவகையில் நியாயமான கருத்து என்று புரியவில்லை. பதவி ஆசை என்பது அரசியல்வாதிகள் அனைவருக்கும் இருக்கும். ஆனால் சில குடியரசுத் தலைவர்கள் - ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசேன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் - கட்சிகள், அரசியல் ஆகியவற்றுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள்.\nகட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுதப்படாத விதிமுறை (convention) எந்த நபருக்கும் இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் பதவியைக் கொடுக்கக்கூடாது என்பதே - என்கிறார் கரே. ஆனால் அவரது கட்டுரையிலேயே, இது விதிமுறை அல்ல, நிகழ்வுகள் அப்படியான ஒரு நிலையைக் கொண்டுவந்துவிட்டது என்று அறிகிறோம். இப்பொழுதைய நிலையை எடுத்துக்கொள்வோம். கலாம் வேண்டாம் என்று மறுத்தால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் கலாம் போட்டியில் நிற்க விரும்புவதாகச் சொன்னால் போதும். வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. ஆனால் அவர்கள் சென்ற தேர்தலின்போதும்தான் இவரை எதிர்த்து கேப்டன் லட்சுமி சேகாலை நிறுத்தினார்கள். எனவே இவர்களது எதிர்ப்பு மட்டும் போதாது. காங்கிரஸும் எதிர்க்கும் என்றே வைத்துக்கொள்வோம்.\nஆனால் காங்கிரஸ், இடதுசாரியினருக்கு பெரும்பான்மையைவிடக் குறைவாகவே வாக்குகள் உள்ளன. UPA கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்தாலும் பெரும்பான்மையைவிடக் குறைவான வாக்குகளே உள்ளன.\nஉத்தரப் பிரதேச வாக்குகள்: 83,824 (மே 11 அன்று யாருக்கு எவ்வளவு என்று தீர்வாகும்)\nஉத்தரப் பிரதேசத்தில் முதல் மூன்று கட்சிகளாக பஹுஜன் சமாஜ் கட்சி, பாஜக, சமாஜ்வாதி கட்சி ஆகியவையே (இதே வரிசையில் அல்ல) வரப்போகின்றன என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்கின்றன. காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 10% இடங்கள் - சுமார் 40 - மட்டுமே கிடைக்கும். காங்கிரஸுடன் மட்டும் கூட்டு சேர்ந்து யாரும் ஆட்சி அமைக்க முடியாது. முலாயம் சிங்கும் மாயாவதியும் ஒருவரோடு ஒருவர் வெட்டுப்பழி/குத்துப்பழி. எனவே இவர்கள் இருவரில் யாரோ ஒருவர் பாஜக துணையுடன் ஆட்சி அமைக்கப்போகிறார். அப்படிப்பட்ட நிலையிலும்கூட எதிர்க்கட்சியாக இருக்கும் மூன்றாவது கட்சி (சமாஜ்வாதி அல்லது பஹுஜன் சமாஜ்) காங்கிரஸ்-இடதுசாரி குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை.\nபாஜகவுக்கு தனது கட்சியின் பைரோன் சிங் ஷேகாவத்தை நிற்கவைக்கக்கூடிய பலம் கிடையாது. அவரது RSS பின்னணி, வாக்குகளை உடைத்துவிடும். பாஜக எப்படியும் இடதுசாரி/காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காது. எனவே கலாம் போட்டியில் இருக்கும் பட்சத்தில் பாஜக + தோழமைக் கட்சிகளின் வாக்குகள் மொத்தமாக கலாமுக்கே போய்ச்சேரும். சிவசேனைகூட இதில் பின்வாங்காது.\nபிற கட்சிகளில் தெலுகு தேசம், அஇஅதிமுக, மதிமுக போன்றவை அப்படியே கலாமுக்குத்தான். தமிழகத்தில் திமுக கூட கலாமுக்கு ஆதரவாகத்தான் விழும். கலாமை எதிர்த்து வாக்களிப்பது (கலைஞர் பொன்விழாவுக்கு கலாம் வராதபட்சத்திலும்) தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும்.\nஎனவே பிற வாக்குகளில் பெரும்பான்மை கிட்டத்தட்ட 150,000-க்கு மேல் கலாமுக்கே போகும். உத்தரப் பிரதேச முதலிரண்டு கட்சிகளும் கலாமுக்கே என்றாலும், மூன்றாவது கட்சியின் வாக்குகள் யாருக்கு என்பது முக்கியமாகிறது. அது காங்கிரஸ் வேட்பாளருக்குப் போவதற்கு சாத்தியங்கள் குறைவு. காங்கிரஸ் உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கட்சியோடும் சண்டையில் இருக்கிறது.\nகலாமுக்கு எதிராக யாரை காங்கிரஸ்-இடதுசாரிகள் நிறுத்துவார்கள் என்பதும் முக்கியம். கலாமுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. (ஆனால் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை.)\nகாங்கிரஸ் அரசியல்வாதி யாரையாவது நிறுத்தினால் அவரால் பிற கட்சியினரின் வாக்குகளைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே. மன்மோகன் சிங்கையே நிறுத்தினால் ஒருவேளை நல்ல போட்டியைக் கொடுக்கமுடியும். ஆனால் அது நடக்காது என்று தோன்றுகிறது.\nகலாமுடைய விருப்பம் என்னவென்று தெரியவில்லை. அவர் ஆணித்தரமாக எதையும் சொல்லவில்லை. அவர் போட்டியில் இருக்கும் பட்சத்தில் அவர் வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் நல்ல போட்டி இருக்கும்.\nதொழில்புரட்சியை அடுத்து உருவான கம்யூனிசச் சிந்தனை, தொழிலாளர் என்பவர் பொதுவாக ஒரு தொழிற்சாலையில் (Factory) வேலை செய்பவர் என்றும் கச்சாப் பொருளுக்கும் உற்பத்தியாகும் இறுதிப் பொருளுக்கும் இடைப்பட்ட மதிப்ப��க் கூடுதலைக் கொடுப்பது அந்தத் தொழிலாளரின் உழைப்பு மட்டுமே என்றும் இந்த உழைப்பை உறிஞ்சிக் கொழுப்பது மூலதனத்தைக் கொண்டுவந்த முதலாளி(கள்) என்றும் சொன்னது.\nதொழில்புரட்சிதான் இயந்திரமயமாக்கலைக் கொண்டுவந்தது. எந்த ஒரு பிரச்னை அல்லது தேவைக்கும் ஓர் இயந்திரம் அல்லது ஒரு நுகர்பொருள் தீர்வாகும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. அழுக்கான துணிகளைக் கைவலிக்கத் தோய்ப்பது பிரச்னை. அதைத் தீர்க்க உருவாக்கப்படுவது தோய்க்கும் இயந்திரம் (Washing Mechine). நாவிதர் துணையின்றி சவரம் செய்துகொள்வது தேவை. அந்தத் தேவையைத் தீர்த்துவைப்பது தூக்கியெறியக்கூடிய சவரக்கத்தி (Disposable Razor). காலையில் சமைக்காமல் சாப்பிட ஏதுவான பலகாரம் - தேவை. பாக்கெட்டில் அடைத்த தானிய உணவு (Cereals), தீர்வு.\nபிரச்னைக்குத் தீர்வு என்ன என்று தோன்றியதுமே அடுத்து அதனைப் பெருமளவு உற்பத்தி செய்ய (Mass Production), தொழிற்சாலை வேண்டியிருந்தது. உற்பத்தி செய்த பொருள்களை மக்களுக்குக் கொண்டுசெல்ல விநியோக முறை, விளம்பர உத்திகள் ஆகியவை தேவைப்பட்டன. பெரு நிறுவனங்கள் (Corporations) உருவாயின. இவற்றை நடத்தத் தேவையான மூலதனத்தை - பங்கு மூலதனமாகவும் கடன்களாகவும் - வழங்க நிதி நிறுவனங்கள் உருவாயின.\nஇந்தச் சூழ்நிலையில், உற்பத்தியின் முக்கியமான அங்கமான தொழிலாளர்கள், எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும்கூட, முக்கியத்துவத்தில் பெரிதும் கீழே சென்றனர். அதிகமான வேலை நேரம் (நாளுக்கு 8 மணிநேரத்துக்கு மேல்), மோசமான பணியிடச் சூழல், உயிருக்கே ஆபத்தான வேலைகள், விடுமுறை என்பதே இல்லாத சூழல், காப்பீடு இல்லாத நிலை, எப்பொழுது வேண்டுமானாலும், எந்த இழப்பீடும் தரப்படாமல் வேலை போகலாம் என்ற நிலை, சம்பளம் குறைக்கப்படலாம் என்ற சூழல், தொழிலாளர் நலச் சட்டதிட்டங்கள் என்று ஏதும் இல்லாமை, அரசும் காவலர்களும் முதலாளிகளுக்கு ஆதரவாக மட்டுமே இருத்தல் - போன்றவற்றால் தொழிலாளர் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது.\n1860களுக்குப் பிறகு அமெரிக்காவில் தடவண்டிப் பாதைகளை அமைத்தவர்கள், கச்சா எண்ணெய் தோண்டியவர்கள், இரும்பு-எஃகு நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் என்று அனைவருமே இப்படியான சூழலில்தான் வேலைசெய்தனர். ஒருநாள் கூட ஓய்வு இன்றி, (ஞாயிறு கூட ஓய்வு கிடையாது) நாளுக்கு 12-14 மணிநேரமெல்லாம் வேலை செய்துள்ளனர். கார்னெகியின் ���ரும்புக் கம்பெனிகளில் லாபம் கொழிக்கும்போதுகூட தொழிலாளர்களின் சம்பளம் குறைந்துகொண்டே வந்துள்ளது.\nஇரும்பு, சிமெண்ட், ரசாயனத் தொழிற்சாலைகளில் பல வேதிப் பொருள்களும் உடலில் படுவதால், சுவாசிக்கப்படுவதால் உடல்நலம் குன்றி இறந்த தொழிலாளர்கள் எத்தனையோ பேர்.\nதொழிலாளர்கள் சங்கம் (Union) அமைத்து, ஒன்றுகூடி, பல விஷயங்களுக்காகப் போராடவேண்டியிருந்தது.\nஎட்டு மணிநேர வேலை நாள்\nஉடல்நலக் குறைவு விடுமுறை, பண்டிகை விடுமுறைகள், பிற விடுமுறை\nதொழிலாளர் சங்கம் அமைக்கும் உரிமை\nபணியிடங்களில் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்\nதொழிலாளர் சங்கம் மூலம் சம்பளப் பேச்சுவார்த்தை (Collective negotiation)\nபணியிடத்தில் நிர்வாகத்தால் கண்ணியத்துடன் நடத்தப்படுதல்\nஓவர்டைம் நேரத்தில் அதிகச் சம்பளம்\nதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை\nஇவை அனைத்தும் ஒரே நாளில் கேட்கப்படவில்லை. ஒரே நாளில் கிடைக்கவுமில்லை. போராடிப் போராடித்தான் இதில் பல விஷயங்கள் இன்று சர்வதேச, இந்தியத் தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ளன. இதற்குமேலும் தேவைகள் உள்ளன. ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பலவுமே இன்று தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.\nஇன்று தொழிற்சாலை என்பதைத் தாண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் என்பதிலிருந்து பணியாளர் என்ற நிலை. அரசு அலுவலகங்களில், தனியார் சேவை அலுவலகங்களில், கடைகளில், உணவகங்களில் என்று எங்கு பார்த்தாலும் பணியாளர்கள்.\nஇதில் அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர்த்த பிற அரசு அலுவலகங்களுக்கு லாபம் என்ற நோக்கு கிடையாது. பொதுத்துறை நிறுவனங்கள் முற்றிலும் லாப நோக்கு உடையன அல்ல. ஆனால் அனைத்து தனியார் நிறுவனங்களும் லாப நோக்குடன் மட்டுமே நடத்தப்படுகின்றன.\nதனியார் நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் நான்கு தனிப்பட்ட பங்காளிகள் உள்ளனர். முதலீட்டாளர்கள், மேல்மட்ட நிர்வாகிகள், பிற பணியாளர்கள், வாடிக்கையாளர்கள். இவர்கள் அனைவரது நோக்கங்களும் ஒரே கோணத்தில் இருப்பதில்லை. வாடிக்கையாளர் குறைந்த விலையில் சிறந்த சேவையை/பொருளை நாடுகிறார். ஆனால் இது முதலீட்டாளர்களது லாபத்தைப் பாதிக்கும். நிர்வாகிகள் முடிந்தவரை தங்களுக்கு நல்ல சம்பளமும் நிறுவனத்தை மேம்படுத்த நிறையப் பணமும் தேவை என்று எதிர்பார்ப்பார்கள். இதுவும் முதலீட்டாளர்களின் லாபத்தைப் பாதிக்கும். லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு பணியாளர்களுக்குக் குறைந்த சம்பளத்தையும் மோசமான பணியிடத்தையும் தந்தால் அது பொருளை/சேவையைப் பாதிக்கும். வாடிக்கையாளர் மனம் கோணுவார். வருமானம் குறையும்.\nஆனால் இந்த நான்கு பங்காளிகளுக்குள் எப்பொழுதுமே அதிகம் பாதிக்கப்படுவது பணியாளர்கள்தாம். தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வாடிக்கையாளர்கள் வேறு பொருளை/சேவையை நாடிப் போய்விடுவார்கள். மேல்மட்ட நிர்வாகிகள் பொதுவாகவே அதிகச் சம்பளம் வாங்குபவர்கள். இரண்டு மாதங்கள் விடுப்பில் போய் வேறு வேலைக்குச் சேர்ந்துவிடுவார்கள். சில தொழில்முனைவோரை விடுத்து, பொதுவாக முதலீட்டாளர்கள் கையில் நிறைய பசையுள்ளவர்கள்தாம். அதனால் நிறுவனத்தை இழுத்துமூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்.\nஊடகங்கள் - கம்யூனிச சார்பு ஊடகங்கள் தவிர்த்து - பொதுவாகவே பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதை மோசமான முறையில் காட்டுவார்கள்.\nஒரு நிறுவனம் இழுத்துமூடப்படுகிறது என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பணியாளர்கள் மட்டுமே. எனவே அதை உணர்ந்து வேலை நிறுத்தம்வரை பணியாளர்கள் செல்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் வலுவாகத்தான் இருக்கும்.\nமொத்தத்தில் பணியாளர் நிலை உயரவேண்டும் என்றால் அவர்கள் முதலாளிகளாக ஆனால் மட்டுமே இது ஏற்படும். அதற்கு ஒவ்வொரு லாப நோக்குள்ள நிறுவனத்திலும் கீழ்நிலைப் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து 10% பங்குகளையாவது வைத்திருக்கவேண்டும். ஸ்டாக் ஆப்ஷன் முறை எல்லா நிறுவனங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும். மேலும் பணியாளர் பிரதிநிதி ஒருவராவது நிறுவனத்தின் போர்டில் (Board Of Directors) இயக்குனராக இருக்கவேண்டும்.\nஅப்பொழுதுதான் நிறுவனத்தின் லாபம், டிவிடெண்ட், மேல்மட்ட நிர்வாகிகளின் சம்பளம், அடிமட்டத் தொழிலாளியின் சம்பளம், பணியிட வசதிகள், வேலை நேரம், விடுமுறை, போனஸ் போன்ற பலவற்றிலும் பணியாளர்களது கருத்தும் கேட்கப்படும்.\nகம்பெனியாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் இது சாத்தியமானது. ஆனால் சிறு நிறுவனங்கள், கம்பெனியாக நிறுவப்படாத நிறுவனங்கள், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றில் இதனைச் செய்வது கடினமாக இருக்கலாம்.\nஇருந்தும், பெரும் நி��ுவனங்களிலாவது 10% பங்குகள் பணியாளர்களுக்கான அறக்கட்டளையில் இருப்பது அவசியம் என்றே நினைக்கிறேன்.\nதொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய மீனவர்கள் கடத்தல் நாடகம்\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்\nபங்குச்சந்தையில் சன் டிவி vs ராஜ் டிவி பங்குகள்\nராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை\nகிரிக்கெட் தொலைக்காட்சியில் - தமிழிலும் தெலுங்கிலு...\nஅடுத்த குடியரசுத் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1293218", "date_download": "2020-06-06T16:26:30Z", "digest": "sha1:QBMHNGQGHXTOLZ6H3PVTMZJV2NKQE6NP", "length": 2437, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:53, 6 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: mwl:Topeka\n21:16, 8 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvicBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:53, 6 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: mwl:Topeka)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aathiyum-anthamumaanavarae-2/", "date_download": "2020-06-06T18:16:14Z", "digest": "sha1:D4LAN3G5ZULWPMMKDFC3O6DQTDEY5CLT", "length": 4635, "nlines": 175, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aathiyum Anthamumaanavarae Lyrics - Tamil & English", "raw_content": "\nஅல்பா ஒமெகாவுமானவரே – 2\nநேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2\nஎங்களுக்காய் பலியானவரே – 2\nஇரட்சகா உம்மை தொழுகிறோமே – 2\n6.சத்துரு வெள்ளம் போல் வரும்போது\nஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2\n7.கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்\nஆவியுடன் சாட்சி கொட��ப்பவரே – 2\nஅதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2\n9.உலகின் முடிவு பரியந்தம் நான்\nஉங்களோடிருப்பேன் என்றவரே – 2\nதிரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/26061020/The-failure-of-Bangalore-team-Punjab-captain-Aswin.vpf", "date_download": "2020-06-06T17:18:52Z", "digest": "sha1:KEVL2ES2TQTXY2MXYBSRIZDTQVJLLH46", "length": 16974, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The failure of Bangalore team Punjab captain Aswin comment || பெங்களூரு அணியிடம் தோல்வி: ‘கடைசி கட்ட பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று\nபெங்களூரு அணியிடம் தோல்வி: ‘கடைசி கட்ட பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கருத்து + \"||\" + The failure of Bangalore team Punjab captain Aswin comment\nபெங்களூரு அணியிடம் தோல்வி: ‘கடைசி கட்ட பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கருத்து\n‘கடைசி கட்ட பந்து வீச்சில் தங்கள் அணி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ என்று பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் தெரிவித்தார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. இதில் பெங்களூரு அணி நிர்ணயித்த 203 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களே எடுக்க முடிந்தது.\nபெங்களூரு அணி தனது கடைசி 3 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்தது. ஆனால் பஞ்சாப் அணி தனது பேட்டிங்கில் கடைசி 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதுவே இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்தது. 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 82 ரன்கள் விளாசிய பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nவெற்றிக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட்கோலி கூறுகையில் ‘கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று இருக்கிறோம். எப்போதும் ஆட்டத்தை அனுபவித்து உற்சாகமாக விளையாட வேண்டும். அதற்கு இந்த ஆட்டம் ஒரு சிறப��பான எடுத்துக்காட்டாகும். டிவில்லியர்ஸ்-மார்கஸ் ஸ்டோனிஸ் கூட்டணி ஆட்டத்தின் போக்கை மாற்றி காட்டினர். அவர்களது அபார ஆட்டத்தால் எதிர்பாராதவிதமாக எங்கள் அணி 200 ரன்னை தாண்டியது’ என்றார்.\nதோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில் ‘20 ஓவர் போட்டி என்பது நெருக்கடியான தருணங்களில் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே அமையும். கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் நெருக்கடியை திறம்பட கையாள முடியாமல் போய் விட்டது. மிடில் ஆர்டர் வரிசையில் அதிக அனுபவம் கொண்ட வீரர்கள் இருந்தால் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும். ‘பிளே-ஆப்’ சுற்றை நோக்கி நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம். தற்போது எங்களுக்கு ஒரு வெற்றி கிட்டினால் அதன் பிறகு பெங்களூரு அணியை போல் சரியான உத்வேகத்துக்கு திரும்பி விட முடியும். வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது முக்கியமானதாகும். எங்களை எந்தவொரு அணியும் எளிதில் வெளியேற்றி விட முடியாது. பவர் பிளே மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் நாங்கள் பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். எங்களது பந்து வீச்சாளர்கள் எழுச்சி பெற்ற வேண்டிய தருணம் இதுவாகும்’ என்றார்.\nகோலியால் ஆவேசம் அடைந்த அஸ்வின்\nஇந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களம் இறங்கிய அஸ்வின், உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் எல்லைக்கோடு அருகே கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கேட்ச் செய்ததும், ‘விராட்கோலி இது தான் உனது வலுவான ஷாட்டா’ என்பது போல் சைகை காட்டி கிண்டல் செய்தார். இதனால் ஆவேசம் அடைந்த அஸ்வின் மைதானத்தை விட்டு வெளியேறும் போது தங்கள் அணி வீரர்கள் அமர்ந்து இருக்கும் இடத்தை நோக்கி தனது கையுறையை தூக்கி எறிந்தபடி சென்றார். இந்திய அணிக்காக விளையாடும் அனுபவம் வாய்ந்த இந்த இரு வீரர்களின் செயல்பாட்டை பார்த்த ரசிகர்கள் முகம் சுழித்தனர். நடந்த சம்பவம் குறித்து அஸ்வினிடம் கேட்ட போது, ‘விராட்கோலியை போல் நானும் கிரிக்கெட்டை அதீத ஆர்வத்துடன் தான் விளையாடுகிறேன். உணர்ச்சியின் வெளிப்பாட்டில் நடந்த சம்பவம் இதுவாகும்’ என்று பதிலளித்தார்.\nஇந்த ஆட்டத்தின் முதல் பாதியில் வேடிக்கையான சம்பவம் ஒன்று அரங்கேறியது. 14-வது ஓவர் முடிந்ததும் 2½ நிமிட வியூக இடைவெளி விடப்பட்டு பஞ்சாப் வீரர் அங்கித் ராஜ்புத் பந்து வீச வந்தார். ஆனால் அப்போது மைதானத்தில் பந்து இல்லை. இதையடுத்து அவர் கேப்டன் அஸ்வினிடம் கேட்டார். அவர் நடுவர் புருஸ் ஆக்சன்போர்டுவிடம் விசாரிக்க இந்த தேடுதல் படலம் நீண்டு கொண்டே போனது. ஆனால் பந்து எங்கு இருக்கிறது என்பதற்கு உடனடியாக விடைகிடைக்கவில்லை. எல்லா தரப்பினரும் பந்து இல்லை என்றதும் வீரர்கள் மத்தியில் சிரிப்பு எழ, மைதான நடுவர், 4-வது நடுவரை அழைத்து வேறு பந்து கொண்டு வர பணித்தார். பந்து பெட்டி வந்த போது, காணாமல் போன பந்து எங்கு சென்றது என்பதை முந்தைய ஓவர் வீடியோ பதிவின் மூலம் சோதித்த போது அது சக நடுவரான ஷம்சுதீன் பேன்ட் பாக்கெட்டில் இருப்பது தெரியவந்தது. பிறகு அவர் அந்த பந்தை எடுத்து கொடுக்க போட்டி தொடர்ந்தது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2517225", "date_download": "2020-06-06T17:26:27Z", "digest": "sha1:PHBAPRLGOUY7ZL6YXMNRX6PE53RETLFY", "length": 18120, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| தாழ்வான மின்கம்பி: வாகன விபத்து அபாயம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nதாழ்வான மின்கம்பி: வாகன விபத்து அபாயம்\n68 லட்சத்து 69 ஆயிரத்து 136 பேர் பாதிப்பு மே 01,2020\nஅதிகாரியை செருப்பால் அடித்து துவம்சம் செய்யும் பா.ஜ.,பெண் உறுப்பினர் ஜூன் 05,2020\nமின் கட்டணம் 10 மடங்கு விதிப்பா; இல்லவே இல்லை என்கிறார் அமைச்சர் ஜூன் 06,2020\n'நாமே தீர்வு' இயக்கம் துவக்கினார் நடிகர் கமல் ஜூன் 06,2020\nமங்காத்தா சூதாட்டம் போல மின் கட்டண வசூல்: ஸ்டாலின் ஜூன் 06,2020\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதுாரில், ரோட்டின் குறுக்கே மின் கம்பி தாழ்வாக செல்வதால், வாகனங்கள் செல்லும்போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.வடபுதுாரில், தார்ரோட்டின் குறுக்கே மின்கம்பத்தில் இருந்து மின் கம்பி தாழ்வாக மற்றொரு மின்கம்பத்திற்கு செல்கிறது. இவ்வழியாக டெம்போவில் அதிக பாரம் ஏற்றி செல்லும் போது, மின் கம்பியில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வழியாக, குதிரையாலாம்பாளயைம், மாம்பள்ளி போன்ற கிராமங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. விவசாய விளை பொருட்களை லாரி, டெம்போவில் ஏற்றி செல்லும் போது, இந்த மின் கம்பியால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.இதனை தவிர்க்க, தாழ்வாக செல்லும் மின் கம்பியை மின் வாரியத்தினர், உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.விதிமுறைகளை பின்பற்றினால் வேண்டாமே வென்டிலேட்டர்\n1. வாலிபர் எரித்துக்கொல்லப்பட்ட இடத்தில் நடந்த நள்ளிரவு பூஜை\n2. 200 பேர் ஜார்க்கண்ட் மாநிலம் பயணம்\n3. வன மரபியல் நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா\n4. பொய் வழக்குகளை தவிர்க்க கோரிக்கை\n5. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி துவங்குமா: மக்கள் பிரதிநிதிகள் மனசு வைக்கணும்\n1. பருத்தி செடியில் வீணாகும் பஞ்சு\n2. உணவு கழிவால் தொல்லை\n1. சீன கொடி எரிக்க முயற்சி 10 பத்து பேர் கைது\n2. குழந்தை மர்ம சாவு: போலீசார் விசாரணை\n3. போதையில் தகராறு: வியாபாரி கொலை\n4. காதலிக்க மறுத்தவருக்கு 'பளார்' கம்பிகளுக்கு பின்னால் வாலிபர்\n5. காட்டு யானைகள் மிதித்து வாழையும் தர்பூசணியும் நாசமாயின\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்��ளைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | ���ாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=220384&name=CSCSCS", "date_download": "2020-06-06T16:20:09Z", "digest": "sha1:RWSN5U2JXWAUQGRTHFBAPLCHDASRVVZT", "length": 12856, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: CSCSCS", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் CSCSCS அவரது கருத்துக்கள்\nCSCSCS : கருத்துக்கள் ( 176 )\n இந்திய தூதருக்கு பாக்., சம்மன்\nஅதானே . உள்ளெ தள்ளி இருக்க வேண்டாமா . 02-ஜூன்-2020 07:03:56 IST\nஅரசியல் பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல் ஸ்டாலின் கேள்வி\nவிஞ்ஞான ஊழல் எல்லார்க்கும் வராதது . இருப்பை கட்டிக்கொள்ள உளறல் 02-ஜூன்-2020 06:49:03 IST\nஅரசியல் பிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடுதி.மு.க., கூட்டணி தீர்மானம்\nயானைக்கு அல்வா , குதிரைக்கு தேங்காய் போன்று மானாவாரியாக இலவசம் கொடுத்துதான் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை கெடுத்திருக்கிறார்கள் . ஏதோ இவரது சொந்த பணம் போல பேசுகிறார் . உண்மையிலே அக்கறை இருந்தால் சொந்த / கட்சி பணத்திலிருந்து கொடுக்கலாமே . 01-ஜூன்-2020 07:43:31 IST\nஉலகம் இந்தியாவின் விரிவாக்க கொள்கைகள் அச்சுறுத்துகின்றன இம்ரான் புலம்பல்\nமுட்டாளே . தினமும் புலம்புவதை நிறுத்திவிட்டு உனது நாட்டை ஒழுங்காக நிர்வகிக்கும் வழியை பார் . இந்த ஆளுக்கு தீவிரமான மன நல சிகிச்சை தேவை . 31-மே-2020 09:00:52 IST\nஉலகம் நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம் நேபாள ராணுவ அமைச்சர்\nவடிவேலுவுக்கு போட்டியாக வந்து விடுவாரோ\nசினிமா எங்களுக்கும் சலுகை கொடுங்க - மத்திய, மாநில அரசுகளுக்கு பெப்சி கோரிக்கை\nஇந்த துறைக்கு சலுகை கண்டிப்பாக கொடுக்கக்கூடாது . பொருளாராதரா ரீதியில் சமூகத்துக்கு பங்களிப்பு இல்லை . மேலும் முறையற்ற விஷயங்களை காட்டி சமூகத்தையும் இளைஞர்களையும் தேவையில்லாமல் தவறான குறுக்கு வழியில் திசை திருப்பிகிறார்கள் . 25-மே-2020 07:20:01 IST\nஅரசியல் ‛வீதியில் இறங்கி போராடுங்கள் எதிர்கட்சிகளுக்கு யஷ்வந்த் சின்ஹா யோசனை\nவந்துட்டார் கருத்து கந்தசாமி . பதவி பேராசை பிடித்த மனிதர் . இவருக்கும் இவர் குடும்பத்துக்கும் மட்டும் பதவி கொடுத்து கொன்டே இருந்தால் கட்சியில் மற்றவர்களுக்கு என்ன கொடுப்பது \nடெல்லி உஷ்.. முதல்வர்கள் ஆலோசனையில் பிரதமரிடம் கோபப்பட்ட மம்தா\nசாரதா சீட் பண்டு வழக்கை சீக்கிரமாக முடித்தால் தான் இந்த ஊழல் வாதி அடங்குவார் . கிடைத்த ஆதாரங்களை வைத்து உடனடியான நடவடிக்கை அவசரத் தேவை 18-மே-2020 16:30:42 IST\nஅரசியல் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எச்.ராஜா\nபதில் அறிக்கைக்கு பதிலாக உள்ள தள்ளி சிறப்பாக கவனித்தாலே போதுமே . 15-மே-2020 10:39:44 IST\nஅரசியல் வெற்றுப் பக்கத்தை நிரப்புவாரா நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்பார்ப்பு\nவெற்றுக்கு எல்லாமே வெற்றாகத்தான் தெரியுமாம் . 13-மே-2020 16:39:00 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/office-sex/manager-fuck-tamilsexvideos/", "date_download": "2020-06-06T17:11:07Z", "digest": "sha1:H64H24WOH4NCATDVKCXPQ3TYF24O7PFK", "length": 10827, "nlines": 216, "source_domain": "www.tamilscandals.com", "title": "மேலே நல்ல கால்களை தூக்கி மேனேஜர் உள்ளே விட்டார் மேலே நல்ல கால்களை தூக்கி மேனேஜர் உள்ளே விட்டார்", "raw_content": "\nமேலே நல்ல கால்களை தூக்கி மேனேஜர் உள்ளே விட்டார்\nஆண் ஓரின செயற்கை 1\nதன்னுடைய ஆபீஸ் பணியாளி உடன் ஒரு மேனேஜர் மிகவும் நேருக்க மாக கட்டிலில் ஆவலுடன் படுத்து கொண்டு அவளது காம தேகத்தை கொள்ளை கொள்ளும் வீடியோ செக்ஸ். அவளது வீட்டிற்க்கே சென்று இவளது மேனேஜர் அவள் கூட செக்ஸ் அனுபவிக்கிறான். ஆனால் இந்த காட்சி முழுவதும் மாக தலை கீழ் ஆகா இருக்கிறது.\nபோர் அடிக்கிறது என்று ஆபீஸ் தோழி செய்த கள்ள காதல்\nகணவன் வேற ஊருக்கு என்று விட்டான் இப்போது என்ன செய்வது நான் என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுது தான் என்னுடைய ஆபீஸ்யில் செக்ஸ்ய் யான பையனை நான் அழைத்தேன்.\nஅத்தை பொண்ணு கூட கட்டி புரண்டு காட்டில் kondattam\nஅத்தை பெண்ணிற்கும் எனக்கு ரொம்ப நாள் ஆகா கல்லும் கல்லும் உராசிய மாத்ரஈ அப்போ அப்போ பத்தி கொள்ளும் அனால் இந்த முறை நெருப்பு பத்தி கொண்டது.\nமேட்டர் பெண்ணுடன் கன்னி பையன் கன்னி கழித்த செக்ஸ் காட்சி\nரொம்ப நாட்கள் ஆக பத்திர மாக பாது காது கொண்டு வைத்து இருந்த கன்னி தன்மையை இந்த பையன் இலவச மாக ஒரு தேவடியா பெண்ணின் மீது அவன் பறிகொடுத்ததை காணுங்கள்.\nகோவை காலேஜ் பெண் சகோதரனுடன் சூது செக்ஸ் அனுபவிக்கிறாள்\nகாலேஜ் நாட்களில் ஏற்படும் காமத்தை இந்த தம்பதிகள் தங்களுடைய ஹோச்டேல் ரூமில் எப்படி தீர்த்து கொள்கிறார்கள் என்பதை பற்றி தான் இந்த வீடியோ.\nபிரியா வை படுக்க வைத்து அத்தை பையன் ஒத்தான்\n���னது அத்தை பெண் கூட மஜா வாக அவள் ஜெட்டி யை கலட்டி என் உறுப்புடன் அவளது சாமானை எனைத்து கொண்டு செய்த மேட்டர் வீடியோ வை காணுங்கள்.\nகைபேசி கமெராவில் காதல் ஜோடிகள் பதிவு செய்த படம்\nவாரத்தின் இறுதி நாள் அன்று வீட்டில் சும்மா இருக்காமல் நல்ல ஏதாவது சுவாரசியமாக செய்ய வேண்டும். என்று முடிவு எடுத்து இந்த ஜோடிகள் செய்யும் செக்ஸ் ஆட்டத்தை பாருங்கள்.\nஆபீஸ்யில் தன்னுடைய தோழனுடன் வேலை பார்க்கிறாள்\nமத்தியானம் நேரம் ஆகி விட்டது நானும் என்னுடைய தோழியும் ஆபீசில் இருக்கும் பொழுது. எல்லாரும் நல்ல சாப்ப்பிட பொய் விட்டார்கள். ஆனால் அவள் மட்டும் வேற ஒன்றை சாப்பிட்டால்.\nஅக்கா புருஷன் உடன் வெறித்தன மாக ஒத்து கொள்ளும் ஆபாசம்\nகிராமத்து பாபிய் வீட்டில் சூதினை விரித்து கொண்டு கள்ள தன மாக அவளது கணவனது தம்பி உடன் வீட்டில் வெறித்தன மாக ஒத்து கொள்ளும் செக்ஸ் வெறித்தனத்தை காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/12074824/1078182/Tiruvannamalai-Temple-Offertory-Counting.vpf", "date_download": "2020-06-06T17:47:17Z", "digest": "sha1:2E7XJJCYLVB44VE3IG766PKTCWOXXW7M", "length": 10617, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அண்ணாமலையார் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅண்ணாமலையார் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 1 கோடியே 42 லட்சத்து 61ஆயிரம் ரொக்கமும், 311 கிராம் தங்கமும், ஆயிரத்து 314 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் ச��ர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\n8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு வரும் முன் நிறைவேற்ற துடிப்பதா\nஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதா என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாசி மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்\nஇளம்பெண்களை சீரழித்து பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி மீதான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆவணங்கள் அனைத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.\nமாஸ்க் அணியாதவரை கண்டறியும் கேமரா - அண்ணா பல்கலை. மாணவர் அசத்தல்\nமாஸ்க் அணியாதவர்கள், தனிமனித இடைவெளி பின்பற்றாதவர்களை, கண்காணித்து கண்டுபிடிக்கும் நவீன கண்காணிப்பு கேமராவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ராகுல் புகழேந்தி உருவாக்கியுள்ளார்.\nசென்னையில் 1,146 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 20,993\nசென்னையில் ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஉச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு\n10ம் வகுப்பு ம���ணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/world?page=3", "date_download": "2020-06-06T17:49:05Z", "digest": "sha1:HD4W5P2AAWVZDIQJVDTXM5XBLZ6JPC7G", "length": 10416, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "World News | Virakesari", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nஅமெரிக்காவில் இடம்பெறும் போராட்டங்களை விமர்சிக்கும் சீனா\nஅமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து சீனா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது.\nஅமண்டா சூறாவளியால் 7 பேர் பலி\nமத்திய அமெரிக்காவில் எல் சல்வடோரில் அமண்டா சூறாவளி காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nஅமெரிக்காவில் பொலிஸாரினால் கறுப்பின இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாகிய பெரும் போராட்டத்திற்கு ஆதரவு வகையில் இன்று லண்டனில் நூற்றுக்கனக்காக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅமெரிக்காவில் இடம்பெற��ம் போராட்டங்களை விமர்சிக்கும் சீனா\nஅமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து சீனா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது.\nஅமண்டா சூறாவளியால் 7 பேர் பலி\nமத்திய அமெரிக்காவில் எல் சல்வடோரில் அமண்டா சூறாவளி காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nஅமெரிக்காவில் பொலிஸாரினால் கறுப்பின இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாகிய பெரும் போராட்டத்திற்கு ஆத...\nசோமாலியாவில் குண்டு வெடிப்பு ; மரண வீட்டுக்கு பஸ்ஸில் சென்ற 6 பேர் பலி\nசோமாலியா தலைநகரம் மொகாடிசு அருகில் வீதியோரம் குண்டொன்று வெடித்தலில் சிறிய பஸ் ஒன்று அதில் சிக்கியுள்ளது.\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nசவுதி அரேபியாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் மசூதிகள் மதவாழிப்படுகளுக்காக திறக்கப்பட்டது.\nகறுப்பினத்தவர் கொலை ; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் : முக்கிய நகரங்களில் ஊரடங்கு\nஅமெரிக்காவில் பொலிஸாரினால் கறுப்பின இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு உருவாகிய பெரும் போராட்டத்தின...\nஜி - 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி 7 உச்சிமாநாட்டை ஒத்தி வைத்துள்ளார்.\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 இலட்சத்தை தாண்டியது. இதேவேளை, இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர்...\nஉலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக்கொள்வதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nஉலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கான இரத்த மாதிரிகளை பறித்துச் சென்ற குரங்குகள்\nஇந்தியாவில் கொரோனோ தொற்று பரிசோதனைக்கான இரத்த மாதிரிகளைக் குரங்குகள் பறித்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைத���\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/impersonation-report-need-exam-student-udit-surya-filed-bail-madurai-high", "date_download": "2020-06-06T18:37:02Z", "digest": "sha1:BEG56TMBT2W74CV7B7ZPN5WA2LTUR4LS", "length": 11728, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகார்: முன்ஜாமீன் கோரி உதித் சூர்யா நீதிமன்றத்தில் மனு! | Impersonation Report on the Need Exam STUDENT Udit Surya filed for bail IN MADURAI HIGH COURT | nakkheeran", "raw_content": "\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகார்: முன்ஜாமீன் கோரி உதித் சூர்யா நீதிமன்றத்தில் மனு\nசென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்றார். கலந்தாய்வின் போது அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது. அதன்படி, அவர் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில், மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.\nஇந்த புகாரை விசாரிக்க மருத்துவ கல்வி இயக்ககம் நான்கு பேராசியர்கள் கொண்ட குழுவை அமைத்தது. அதேபோல் தேனி கண்டமனூர் விளக்கு காவல் நிலையத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. மேலும் தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட மாணவனை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.\nஇதனால் சென்னையில் உள்ள உதித் சூர்யா மற்றும் அவரின் குடும்பம் தலைமறைவானது. இந்த நிலையில் தான் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்\nதமிழகத்தில் 7 வது நாளாக ஆயிரத்திற்கும் அதிகமாக பாதிப்பு ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு...\nவடமேற்கு மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n'மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு'- முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nபோலி ஆர்.சி.புக் தயாரித்த ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள் 3 பேர் கைது \nபாலியல் கூடமான சமுதாயக்கூடம்... வேதனைப்படும் மக்கள்\nஆட்டோ உள்ளே வந்தால் 500 ரூபாய் அபராதம்\nவயிற்றுப்பிழைப்பிற்காக கூடை முடையும் வழக்கறிஞர்... முடைந்த கூடைகளை விற்க முடியாமல் வேதனை\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\n70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு\nசசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24918", "date_download": "2020-06-06T17:27:21Z", "digest": "sha1:FF7IQROAQE4QRUYGAE6VAMHSLPAG2GXN", "length": 29154, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nவெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த என் மகன் எனது உடல்நிலை காரணமாக வந்துவிட்டான். தற்போது வெளிநாட்டு வேலை கிடைக்காமலும், உள்ளுரில் வேலை கிடைத்தாலும் குறைந்த வருமானத்திலும் வேலை செய்து வருகிறான். திறமை இருந்தும் வெகுளித்தனத்தால் ஏமார்ந்து விடுகிறான். சூது வாது அறியாத அவனது எதிர்காலம் சிறக்க பரிகாரம் கூறுங்கள்.\nசித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. குரு 12ம் வீட்டில் வக்கிர கதியில் அமர்ந்திருப்பதால் கடுமையான அலைச்சலை சந்தித்து வருகிறார். உள்ளூரில் உங்கள் பிள்ளைக்கு வேலை கிடைப்பது கடினம். பிறந்த ஊரிலிருந்து வடக்கு திசையில் தொலை தூரத்தில் உள்ள ஊரில் அவரது வாழ்வு என்பது அமையும். எனவே மகனை உள்ளூரில் வைத்திருக்க எண்ணாமல் வடஇந்திய மாநிலங்களில் வேலை தேடிச் செல்ல அறிவுறுத்துங்கள். அங்குள்ள உறவினர் மூலம் இவருக்கான பணி அமைந்துவிடும். உங்கள் மகனின் வெகுளித்தனத்தை சமாளித்து, குடும்பத்தை திறமையாக நடத்திச் செல்லும் வகையில் மருமகள் வந்து சேர்வார். தனது மனைவியின் மூலமாக அவர் வாழ்வினில் வெற்றி காணும் அம்சம் நன்றாக உள்ளது. நல்ல மனைவி, குழந்தைகள், சீரான வாழ்வு என்று அவரது எதிர்காலம் சிறப்பாகவே அமைந்துள்ளது. தற்போது நடந்து வரும் சூழலில் வியாழன் தோறும் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய்விளக்கேற்றி கீழ்க்காணும் ஸ்லோகத்தினை 16முறை சொல்லி வணங்கி வரச் சொல்லுங்கள். வாழ்வு வளம் பெறும்.\n“தேவானாஞ்ச ரிஷீநாஞ்ச குரும் காஞ்சன சந்நிபம்பக்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.”\nஎனக்குச் சொந்தமான இடம் மற்றும் வீடு விற்பதற்கு கடந்த ஐந்து வருடங்களாக பெரும் முயற்சி செய்து வருகிறேன். அது தடங்கலாகவே போய்க் கொண்டிருக்கிறது. நல்லவிதமாக விற்று முடிந்தால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட சௌகரியமாக இருக்கும். வீடும் இடமும் விற்பனையாக என்ன செய்ய வேண்டும்\nமூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி வீடு மற்றும் இடம் விற்கும் முயற்சியை சிறிது காலத்திற்கு தள்ளி வையுங்கள். தற்போது நிலவும் கிரக சூழலின்படி உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விலை ���ிடைக்காது என்பது ஒருபுறம் இருந்தாலும் உங்கள் எண்ணத்தின்படி பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுப்பதிலும் தடை உண்டாகும். மேலும் விற்று வருகின்ற பணம் அநாவசிய செலவில் கொண்டுவந்து விட்டுவிடும்.\n28.04.2021 வரை இது பற்றிய சிந்தனை அவசியமில்லை. விற்பனை செய்து வரும் பணத்தில் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கு முன்னால் 10 சதவீத தொகையை பொதுசேவை முதலான நற்காரியங்களுக்கு பயன்படுத்துவதாக முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். மனைவியை இழந்த நீங்கள் பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வரும் சூழலில் உங்கள் உடல்நிலை குறித்த அநாவசியமான கவலையில் உள்ளீர்கள். எப்பொழுதும் போல் மருந்து மாத்திரை சாப்பிட்டு வாருங்கள். உங்கள் ஆயுள் குறித்த கவலை வேண்டாம். சர்ஜரி எதுவும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் பின்பற்றி வரும் குருநாதரின் ஆசிர்வாதம் உங்களுக்கு பூரணமாக உள்ளது. தியானப் பயிற்சியின் மூலமாக உங்கள் ஆரோக்யத்தைப் பேணிக் காக்க இயலும். வாழ்க வளமுடன்.\nஎங்கள் குடும்பத்தில் மனநிம்மதி இன்றி குழப்பமாக உள்ளது. மகனுக்கு இன்னும் திருமணம் அமையவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை. மாரடைப்பு வந்துவிட்டது. எனது பெயரிலும் குழப்பம் உள்ளது. ஜாதகம் பார்த்ததில் பூர்வீக வீட்டில் இருக்க வேண்டாம் என்று சொன்ன காரணத்தால் தற்போது வாடகை வீட்டில் வசிக்கிறேன். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nஅஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் 12ம் வீட்டில் இணைந்திருக்கும் நான்கு கிரகங்கள் அநாவசியமான மனக்குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது. மேலும் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் உங்களுக்கு சுகவாசியாக வாழும் எண்ணத்தைத் தருகிறது. எண்ணம்போல் காரியங்கள் நடைபெறாமல் இழுபறியைத் தருவதால் மன வருத்தத்திற்கு ஆளாகிறீர்கள். நடப்பதெல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். 55 வயதிற்கு மேல் உங்கள் பெயர் எது என்பதில் குழப்பம் எதற்கு தற்போது நீங்கள் பின்பற்றி வரும் இந்தப் பெயரே நன்றாக உள்ளது. வீணான குழப்பத்திற்கு இடம் தராமல் தெளிவாக இருங்கள். நீங்கள் பூர்வீக வீட்டினில் வசிப்பதால் எந்தவிதமான பிரச்���ையும் இல்லை. பூர்வீக வீட்டினில் இருந்தாலும் சரி, வாடகை வீட்டில் வசித்தாலும் சரி ஒரே மாதிரியான பலன்களைத் தான் காண்பீர்கள். மீண்டும் நீங்கள் பூர்வீக வீட்டிற்குச் செல்வதால் எந்த பிரச்னையும் உண்டாகாது. ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் வீட்டினில் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்து வழிபடுங்கள். கீழ்க்காணும் ஸ்லோகத்தினை தினமும் 16முறை சொல்லி வாருங்கள். மனக்குழப்பம் தீரும்.\n“த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்\nஉர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்”.\n70 வயதாகும் நான் எனது குடும்பத்தில் ஒற்றுமை வேண்டி கடிதம் எழுதுகிறேன். என் கணவர் சில காலமாக மூத்த மகளுடன் பேசுவதில்லை. இரண்டு பெண்கள், ஒரு மகன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்யோன்யமின்றி உள்ளனர். தங்கமான மருமகள் அமைந்திருப்பது ஆறுதல் தருகிறது. எங்கள் குடும்ப ஒற்றுமைக்கு நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள்.\nஉங்கள் கணவர் ஆணாதிக்க குணம் கொண்டவர் என்பதை உங்கள் கடிதம் உணர்த்துகிறது. இந்த வயதிலும் அவரது கட்டுப்பாட்டிற்குள் நீங்கள் இருப்பது நமது கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கிறது. புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் கணவரின் ஜாதகத்தில் பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று சுபகிரஹங்களின் இணைவு நற்பலனையே தருகிறது. மூவரின் மீதும் அவருடைய ஆழ்மனதில் பாசம் என்பது உண்டு.\nஆதிக்க குணம் நிறைந்த அவர் தனது ஆலோசனையின்படி மகள் செயல்படவில்லை என்ற ஆதங்கத்தினாலும் மகளின் நடவடிக்கை தனது கௌரவத்திற்கு குறைவாக இருப்பதாகக் கருதுவதாலும் பேசுவதைத் தவிர்க்கிறார். 47வது வயதில் இருக்கும் மகள் கூட தந்தையின் பேச்சிற்குக் கட்டுப்பட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்ற மகள் அவரது குடும்ப சூழலின்படிதான் செயல்பட இயலும் என்பதை வெகுவிரைவில் புரிந்து கொள்வார். குடும்பத் தலைவராக இருக்கும் அவர் சரியாக செயல்பட்டால்தான் பிள்ளைகளும் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்ற உண்மையை அவர் உணர்ந்து கொள்ள தற்போதைய கிரகச் சூழல் துணை புரிகிறது. வைகுண்டம் தி���்யதேசத்திற்கு குடும்பத்துடன் சென்று தரிசிப்பதுடன் அன்னதானம் செய்வதாகவும் பெருமாளிடம் பிரார்த்தனையை வையுங்கள். தினமும் 108 முறை ராமஜெயம் எழுதி வருவதோடு முடிந்த அளவில் மனதிற்குள் ஜபம் செய்து வாருங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை குடும்பத்தினர் எல்லோரும் அனுபவப் பூர்வமாக உணர்வார்கள்.\nஎன் மகனுக்கு புரோட்டின் குறைபாடால் ரத்தம் கெட்டியாகி மூளை, வயிறு பகுதியில் அடைப்பு ஏற்பட்டு சிகிச்சையில் சரியாகி தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறான். மாதாமாதம் தொடர்ந்து ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து வருகிறோம். எனது மகனின் ஆரோக்யம் எப்போது சீரடையும்\nவிசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ரோக ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் குரு அமர்ந்துள்ளார். ராகுவின் சாரம் பெற்று குரு அமர்ந்திருப்பதாலும், ராகு ஜென்ம லக்னத்தில் இடம் பிடித்திருப்பதாலும் இந்தப் பிரச்னை உருவாகி உள்ளது. ஜென்ம லக்னாதிபதியே சனி என்பதாலும், லக்னத்தில் ராகு அமர்ந்திருப்பதாலும் தற்போது நடந்து வரும் சனி தசையில் ராகு புக்தியின் காலம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காண துணை நிற்கும். ராகுவின் தாக்கம் பெற்ற கருப்பு உளுந்து தானியத்தை உடைத்து களியாகச் செய்து சனியின் ஆதிக்கம் பெற்ற எள்ளு தானியத்தால் உருவான நல்லெண்ணெயில் உருட்டி சிறிதளவு வாரம் இருமுறை சாப்பிட்டு வரச் சொல்லுங்கள். சனிக்கிழமை தோறும் ராகு கால வேளையில் அருகிலுள்ள ஐயனார் அல்லது ஐயப்பன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு வரச் சொல்லுங்கள். உடல்நிலை சரியானதும் சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க வருவதாகப் பிரார்த்தனை செய்து கொள்வதும் நல்லது. கூடிய விரைவில் உங்கள் மகனின் ஆரோக்யம் சீரடையக் காண்பீர்கள்.\nமனநிலை சரியில்லாத பெண் என்பதை அறியாமல் எனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. பிரசவத்திற்குப் பின் அந்தப் பெண்ணின் மனநிலை இன்னமும் மோசம் அடையவே பெண் வீட்டார் அழைத்துச் சென்று தற்போது விவாகரத்தும் ஆகிவிட்டது. குழந்தை மகனிடம்தான் வளர்கிறது. எனது மகனுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுமா\nபுனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் குமாரனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடைபெறுகிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி மூன்றில் அமர்ந்து களத்ர தோஷத்தினைத் தருகிறது. மூன்றில் உச்சம் பெற்ற புதன் இணைந்துள்ளதால் மறுவிவாகம் செய்து கொள்வதற்கான அதிகாரமும் வந்து சேர்கிறது. என்றாலும் புதன் வக்ர கதியில் அமர்ந்துள்ளதால் முயற்சியில் தடை உண்டாகி வருகிறது. 24.05.2020க்குப் பின் தன்னையும் தனது மகனையும் நன்கு கவனித்துக் கொள்ளும்படியான பெண்ணை சந்திப்பார். உங்கள் இனமும், இனம் சார்ந்த தொழிலும் மிகவும் முக்கியம் என்றாலும், மகனுக்குப் பெண் பார்க்கும் விஷயத்தில் சற்று சமரசம் செய்து கொள்ளுங்கள். உங்கள் இனத்தைச் சேர்ந்த பெண் இவரது வாழ்க்கைத் துணைவியாக அமையும் வாய்ப்பு அத்தனை சிறப்பாக இல்லை. கௌரவம் ஏதும் பாராமல் மகனின் மனதிற்குப் பெண்ணை பிடித்திருக்கிறதா என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவரது திருமணத்தை நடத்துங்கள். புதன்தோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டகம் படித்து வருவது நல்லது. உங்கள் பகுதியில் உள்ள சிவாலயம் ஒன்றில் ஏதேனும் ஒரு புதன் கிழமையில் பரமேஸ்வரனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து இயன்ற அளவில் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். அடுத்த வருடத்தின் இறுதிக்குள் மகனின் மறுமண வாழ்வு நல்லபடியாக அமையக் காண்பீர்கள்.\nகுருவினை வணங்கி வர குறையேதுமில்லை என்ன சொல்கிறது என்ன ஜாதகம் \nதொழில் தொடங்க சரியான தருணம் இதுவே\nமருமகள் வருகின்ற நேரம் அதிர்ஷ்டமே\nமாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்க��லாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:46:35Z", "digest": "sha1:5VRMU3YAEN4ZJJF3CR75B53COSJQDP5L", "length": 5675, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "ஐ.நா.அறிக்கையாளர் அஹமட் சஹீட் இலங்கை விஜயம்! - EPDP NEWS", "raw_content": "\nஐ.நா.அறிக்கையாளர் அஹமட் சஹீட் இலங்கை விஜயம்\nஐக்கிய நாடுகளின் சமய அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான அறிக்கையாளர் அஹமட் சஹீட் நாளைய தினம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய நாளைய தினம் இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்துக்கான உரிமைகளை இலங்கை எவ்வாறு மேம்படுத்தி வருகிறது என்பதே தொடர்பில் ஆராய்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளார்.\nஇதன்போது அவர் அரசாங்கத்தின் அதிகாரிகள், சமய சமூகங்களின் அல்லது நமபிக்கைகளைக் கொண்டிருக்கும் சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.\nஇதன்போது பெற்று கொள்ளப்படவுள்ள அனுபவங்கள், முன்னேற்றங்கள் மற்றும் தரவுகளை கொண்ட அறிக்கை ஒன்றை அவர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கவுள்ளார்.\nஆகக் கூடுதலான அபிவிருத்தியை வடக்கு - கிழக்கில் ஏற்படுத்த நடவடிக்கை - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல\nபூநகரியில் கோர விபத்து - சாரதி பலி\nசகல அரச நிறுவனங்களை ஒரே வலையமைப்பில் - ஜனாதிபதி அவதானம்\nபொதிசெய்யப்பட்ட 63,000 கிலோகிராம் பாவனைக்குதவாத மிளகாய் தூள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்\nபெப்ரவரி முதல் மீண்டும் 20 ரூபாவாகும் லொத்தர் சீட்டுக்கள்\nதொலைந்த கைத்தொலைபேசியைக் கண்டெடுக்க புதிய இணையத்தளம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nந���ஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204632/news/204632.html", "date_download": "2020-06-06T18:34:48Z", "digest": "sha1:4VPTYXTEUASUBBU4CR254CK4PKXEK4MX", "length": 8403, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nவியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு\nநிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது. உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்\nதாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.\n30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும். வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nதினமும் ஒரே உணவை சாப்பிட்டாலும் போரடிக்கும�� அல்லவா ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள்.அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும்.படுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள்.அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும்.படுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன. ஆரோக்யமான உறவு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅழகான கூடு 3D டைல்ஸ்\nபாரு திருவிழா ல காணாம போன கொழந்த மாரி முழிக்கறதா\nகக்கூஸ் கட்டுரதுக்கே 50 ரூபா தான் ஆச்சு..\nஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்க தாண்டா\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nபுகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/01/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-06-06T16:18:06Z", "digest": "sha1:TUFQNSJ3CROR5BIBH4VOBIYUVZWDNSJZ", "length": 16426, "nlines": 176, "source_domain": "www.stsstudio.com", "title": "சிவநெறிச் செல்வர் சண்முகவடிவேல் அவர்களுக்கு ஏழாலையில் சிலை திறப்பு - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nசிவநெறிச் செல்வர் சண்முகவடிவேல் அவர்களுக்கு ஏழாலையில் சிலை திறப்பு\nஏழாலை முத்தமிழ் மன்ற ஸ்தாபகரும், திருவாசகம், திருமுறை ஓதுதலில் சிறந்து விளங்கியவருமான சிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(27.01.2019) பிற்பகல் ஏழாலை முத்தமிழ் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nஏழாலை முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத் தலைவர் நா.இலட்சுமிகாந்தன் தலைமையில் விழா நடைபெற்றது.\nஏழாலை முத்தமிழ் மன்றத்துக்கு அருகாமையில் வீதியோரமாக அமைக்கப்பட்டுள்ள சண்முகவடிவேலின் திருவுருவச் சிலையை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.\nயாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன்,தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும்,சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்,நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஓய்வுநிலை அதிபரும்,சைவப்புலவருமான கலாபூஷணம் சு. செல்லத்துரை,உடுவில் பிரதேச செயலாளர் சி. ஜெயகாந், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் சிவநெறிச் செல்வர் சண்முகவடிவேல் குறித்து உரைகளை ஆற்றினர்.\nயாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவன் நிரோஜன��ன் தமிழிசைக் கச்சேரி – இன்றைய சூழலில் ஆலயங்களின் பெருக்கம் ஆரோக்கியமானதா ஆரோக்கியமற்றதா என்ற தலைப்பில் அமைந்த பட்டிமண்டபம் என்பன இடம்பெற்றன.\nபட்டிமண்டபத்திற்கு நான் நடுவராகச் செயற்பட்டேன். மாவை. எம்.வி.லிங்கம், செ.கணேந்திரன், எஸ்ரி. அருள்குமரன், சி.செந்தூரன், த.ராகவன், அ.ரவிவர்மன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர்.\nநிலாமுற்ற குழுமத்தின் முதலாவது ஐரோப்பிய நிகழ்வு,\n\" அகதித் தமிழன் - அன்று அதிதித் தமிழன் இன்று…\nநாம் அன்பு காட்டுபவர்கள், நம்மீது அன்பு…\nஇங்கு படத்தில் இருப்பவர்.மிகவும் புகழ்…\nஎன் எழுத்துப் பயணத்தில்…. பேய்க்கதை கதைத்தவர்கள் -இந்துமகேஷ்\nகனவுகள் கற்பனைகள் என்று மனத்தளவிலேயே…\nலக்ஷ்மன் சுருதி ஏற்பாட்டில் இயக்குனர் நடிகர் பார்த்தீபன் அவர்களை சந்தித்தவேளை சிபோ சவகுமாரன் \nஎனக்கு பிடித்த இயக்குனர் சிலரை சந்திக்கும்…\nஇணுவையூர் ஒன்றியத்தின் நான்காவது கலைமாலை 13.04.2019\nஇணுவையூர் ஒன்றியத்தின் நான்காவது காலை…\nநீண்ட காலத்துக்குப் பின், என் தாய் வீட்டுக்குப் போயிருந்தேன்……..\n57 ஆண்டுகளுக்கு முன்பு 10 வயதுச் சிறுவனாக,…\nஐந்தாவது ஆண்டுக்காண வாழ்துக்காணொளியுடன் இளம் கலைஞர்.வி.வசந்\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T17:34:15Z", "digest": "sha1:7HEFGSCGQWG6ZEFI7COLWUR27HKSXEGM", "length": 1928, "nlines": 30, "source_domain": "sellinam.com", "title": "சொல்வளம் Archives | செல்லினம்", "raw_content": "\nசொல்வளம் : புதிய பதிகை வெளியீடு கண்டது\nசொல்வளம் ஒரு களிப்பூட்டும் தமிழ்ச் சொல் விளையாட்டு. பல முன்னேற்றங்களுடன் இதன் புதிய பதிகை இன்று வெளியீடு கண்டது.\nசொல்வளம் – இனி ஒவ்வொரு வாரமும் புதிய ‘முதல்-10’ பட்டியல்\nசொல்வளத்தின் ‘உலகின் முதல்-10’ விளையாட்டாளர்களின் பட்டியல், இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் மீட்டமைக்கப்படும் (reset செய்யப்படும்).\nசொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு\nசொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் விளையாட்டை நூற்றுக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/latest-air-purifier/", "date_download": "2020-06-06T18:16:14Z", "digest": "sha1:LF6QQ5GCHSHMWZBGNM77EQQ4KNOQSHZL", "length": 10242, "nlines": 521, "source_domain": "www.digit.in", "title": "Latest Air Purifier 2020 Price in India, Newly Launched Air Purifier | Digit", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nடெல்லி போன்ற பொல்யூஷனை கட்டுப்படுத்த ஏர் பியூரிபயரில் அதிரடி ஆபர்.\nபொல்யூஷனை கட்டுப்படுத்த அமேசான் இந்த ஏர் பியூரிபயரில் அசத்தலான ஆபர் வழங்குகிறது.\nஷார்ப் நிறுவனத்தின் Air Purifier அறிமுகம்.\nDigit Zero1 Awards 2018: பெஸ்ட் ஏர் பியூரிபயர்க்கான நோமினேஷன்..\nPaytm வழங்குகிறது இந்த ஏர் பியூரிபயரில் அசத்தலான ஆபர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126442?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-06-06T17:34:54Z", "digest": "sha1:FUARQQFGZXSTODG5NUOGUQKSOK2IYART", "length": 10676, "nlines": 184, "source_domain": "www.ibctamil.com", "title": "முல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்! இப்படியும் ஒரு தாயா? - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nஇந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையின் முடிவில் பின்வாங்கியது சீன இராணுவம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் உடலம் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.\nகுளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண் சிசுவினை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lessons-ta-fr", "date_download": "2020-06-06T18:30:30Z", "digest": "sha1:33CHN3B7JRTFMWWLEU2O55D73OJ5PVNV", "length": 13776, "nlines": 110, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Mga Leksyon: Tamil - Pranses. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Mesures\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Déplacez-vous lentement, conduisez sans risque\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Tout au sujet de ce que vous avez mis dessus afin de sembler gentil\nஉணர்வுகள், புலன்கள் - Sentiments, Sens\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Partie deux de leçon délicieuse\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Leçon délicieuse. Tout au sujet de vos petits délicieux préférés désires ardents\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Bâtiments, Organisations\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Églises, théâtres, gares, magasins\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Savez ce que vous devriez employer pour le nettoyage, réparation, jardinage\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Tout au sujet de l`école, université\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Partie 2 de notre leçon célèbre au sujet des processus éducatifs\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Est-ce que vous êtes dans un pays étranger et voulez louer une voiture \nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mère, père, parents. La famille est la chose la plus importante dans la vie\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Santé, Médecine, Hygiène\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Comment dire le docteur au sujet de votre mal de tête\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Matériaux, Substances, Objets\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்.\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Le temps fait tic tac \n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Ne perdez pas votre temps \nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Ne manquez pas cette leçon. Renseignez-vous sur la façon compter l`argent\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Pronoms, Conjonctions, Prépositions\nபல்வேறு பெயரடைகள் - Divers Adjectifs\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Divers Verbes 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Divers Verbes 2\nபல்��ேறு வினையடைகள் 1 - Divers Adverbes 1\nபல்வேறு வினையடைகள் 2 - Divers Adverbes 2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Géographie: Pays, Villes\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Connaissez le monde où vous vivez\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Quelle serait notre vie sans art ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Quelle serait notre vie sans art \nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Comment décrire des personnes autour de vous\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Ville, Rues, Transport\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Ne fous le camp dans une grande ville. Demandez comment vous pouvez arriver au théatre de l`opéra\nவாழ்க்கை, வயது - La Vie, Âge\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். La vie est courte. Apprenez tous au sujet de ses étapes de naissance à la mort\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Salutations, Demandes, Bienvenues, Adieux\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Apprenez à avoir une vie sociale avec des personnes\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Chats et chiens. Oiseaux et poissons. Tout au sujet des animaux\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sports, Jeux, Passe-temps\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Ayez de l`amusement. Tout au sujet du football, d`échecs et de la collection d`allumette\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Chambre, Meubles, Objets De Chambre\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Ne travaillez pas trop dur. Ayez un repos, apprenez les mots au sujet du travail\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/211", "date_download": "2020-06-06T17:40:48Z", "digest": "sha1:Q27HON7BIWIJRDBHW4RMCXRVFM7F6GLW", "length": 5891, "nlines": 150, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | cm", "raw_content": "\nமுதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை...\nமக்களோடு தங்கி உதவி பண்ணுங்க... அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு போடும் ஜெகன் மோகன்\nமுதல்வருக்கு மின் அஞ்சல் அனுப்பும் போராட்டம்... ஏ.ஐ.ஒய்.எஃப். ஏற்பாடு\nமுதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்\nமது கிடைக்காத ஏக���கத்தில் 7 பேர் தற்கொலை... முதல்வர் அதிர்ச்சி...\nஇடைவெளி ரொம்ப முக்கியம்... செங்கலில் வட்டம் போட்ட மம்தா..\nகரோனா - முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கும் சித்த மருத்துவர்\nசி.எம். கனவில் இருப்பவர்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டுகிறது... சிரிப்பதா அழுவதா ஜெ. உதவியாளர் பதிவால் பரபரப்பு\nகர்நாடகாவில் 10 தமிழர்கள் பலி- முதல்வர் நிதியுதவி அறிவிப்பு\nடெல்லி வன்முறை- உயிரிழப்பு 38 ஆக அதிகரிப்பு\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/29.html", "date_download": "2020-06-06T16:59:52Z", "digest": "sha1:FUTNPFPN3LCUX6P7PG75P5N2RMBJHHBK", "length": 3734, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஜனவரி 29இல் பட்ஜெட் கூட்டத்தொடர்!", "raw_content": "\nஜனவரி 29இல் பட்ஜெட் கூட்டத்தொடர்\nஜனவரி 29இல் பட்ஜெட் கூட்டத்தொடர் | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடத்துவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்திருந்தது. இதைகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடைபெறுகிறது. இதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடக்கிறது. இரண்டாவது அமர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடக்கிறது.இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், ஜனவரி29ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்துவார். அதேநாளில், பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதுகுறித்து மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், \"குடியரசு தலைவரால் மாநிலங்களவை வரும் 29ஆம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அவை அலுவல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியுடன் நிறைவடைகிறது\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2020/03/blog-post_1.html", "date_download": "2020-06-06T18:41:09Z", "digest": "sha1:XMCFUS5LX4XIS6IVHKDRFHBTMOPHLD4Z", "length": 12667, "nlines": 294, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil G.K: அடிப்படை உரிமைகள்", "raw_content": "\nஇந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்புகள் 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றியவை.\nஅரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 13 அடிப்படை உரிமைகளுக்கு முரண்படும் சட்டங்களை விளக்குவதோடு, அவ்வாறு முரண்படும் சட்டங்கள் செல்லாதவையாகும் என்று குறிப்பிடுகிறது. மேலும் இவ்வுறுப்பு சட்டம் எது எனவும் வரையறுக்கிறது.\nஇந்திய அரசமைப்பு சட்டத்தின் 14 முதல் 32 வரையான உறுப்புகள் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு அடிப்படை உரிமைகள் பற்றியவை.\nசமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய உரிமை, கலாசார மற்றும் கல்வி உரிமை, அரசமைப்புச் சட்டத் தீர்வு உரிமை ஆகிய 6 தான் அடிப்படை உரிமைகள்.\nஇந்திய எண்ணெய் அமைப்பு (1)\nஇந்திய தகவல் தொடர்பு (1)\nஇந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை (1)\nஇரு பெயரிடுதல் முறை (1)\nகோவிந்த குமார் மேனன் (1)\nசாகித்ய அகாடமி விருது (1)\nசிறுகதைகள் - நூலாசிரியர் (2)\nசீக்கியர்கள் - சில தகவல்கள் (1)\nசூரிய மையக் கோட்பாடு (1)\nசென்னை சுதேசி சங்கம் (1)\nதமிழக சட்ட மேலவை (1)\nதமிழ் இலக்கண நூல்கள் (1)\nதமிழ்நாடு - சில தகவல்கள் (1)\nதனிமங்களின் பெயர்க் காரணங்கள் (1)\nதிணை - நிலம் (1)\nதேதி சொல்லும் சேதி (1)\nநூல்கள் மற்றும் ஆசிரியர்கள் (3)\nபல கேள்வி ஒரு பதில் (1)\nபெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் (1)\nபொது அறிவு | வினா வங்கி (53)\nபொது அறிவு குவியல் (13)\nபொதுத்தமிழ் - பொருள் அறிதல் (9)\nமத்திய ஆராய்ச்சி மையங்கள் (1)\nமின் காப்பு பொருட்கள் (1)\nமுதன் முதலில் ... (1)\nவடக்கு வண்டல் பகுதிகள் (1)\nவறுமை ஒழிப்புத் திட்டங்கள் (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21886", "date_download": "2020-06-06T18:39:09Z", "digest": "sha1:3YKYGOJYDQDBKM5TTLCA3L23X74PMLLN", "length": 9459, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எழுவர் விடுதலை விவகாரம் – சீமான் அறிக்கை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎழுவர் விடுதலை விவகாரம் – சீமான் அறிக்கை\n/7 தமிழர் விடுதலைசீமான்தமிழக அரசுதம��ழக ஆளுநர்நாம் தமிழர் கட்சி\nஎழுவர் விடுதலை விவகாரம் – சீமான் அறிக்கை\nஎழுவரின் விடுதலைக்கெதிரான வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக விடுதலைக்கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,….\nஇராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கிற உடன்பிறந்தார்கள் எழுவரையும் விடுதலை செய்யக்கோரி 161 ஆவது சட்டப்பிரிவின்படி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி எட்டு மாதங்களை நிறைவுசெய்திருக்கிற நிலையில் அதற்கு ஒப்புதல் தராது காலந்தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரின் செயல் மாநிலத் தன்னாட்சி உரிமைக்கே முற்றிலும் எதிரானதென்று கூறி அவ்விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம்.\nஆனாலும், ஆளுநர் கள்ளமௌனம் சாதித்து விடுதலையை மறுத்து வருகிறார். தர்மபுரியில் மாணவிகளை எரித்த வழக்கிலுள்ள குற்றவாளிகளை விடுவிக்க அக்கறை காட்டி அதனைச் சாதித்துக் காட்டிய தமிழக அரசு, இவ்விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு தனது கடமை முடிந்துவிட்டதென எண்ணி அலட்சியமாக இருந்து வருகிறது.\nஇந்தியாவில் இதுவரை எப்போதும் இல்லாத வழக்கமாக இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைக் கேட்கும் புதிய நடைமுறையைக் கொண்டு வந்து, அவர்கள் சார்பில் வழக்குத் தொடுத்து விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.\nஅந்த வழக்குகள் யாவும் தற்போது உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே, இனியும் இவ்விடுதலையைத் தாமதப்படுத்துவதற்கு எவ்விதக் காரணமுமில்லை என்பது சட்டப்பூர்வமாகத் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.\nஆகவே, தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக எழுவரையும் விடுதலைசெய்ய ஒப்புதல் தர வேண்டும் எனவும், அதற்குத் தமிழக அரசு உரிய அரசியல் அழுத்தங்களைக் கொடுத்து சாத்தியப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTags:7 தமிழர் விடுதலைசீமான்தமிழக அரசுதமிழக ஆளுநர்நாம் தமிழர் கட்சி\nஐதராபாத் அணிக்கு அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை\nஎழுவர் விடுதலை – பெருமையைத் தட்டிச் செல்லுமா திமுக\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தம��ழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahobilam.com/Divyadesams/dd35.html", "date_download": "2020-06-06T16:19:10Z", "digest": "sha1:FMY5W5MN5KDC6Z2UWRKDRZLGWSQYDV6B", "length": 11296, "nlines": 146, "source_domain": "ahobilam.com", "title": "108 Sri Vaishnava Divyadesams", "raw_content": "\n81. திரு ஊரகம் (காஞ்)\nமூலவர் : பேரருளாளன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.\nஉத்ஸவர் : ஹேமரங்கர், செம்பொன்னரங்கர்\nதாயார் : அல்லிமாமலர் நாச்சியார்.\nதீர்த்தம் : நித்யபுஷ்கரிணி, கனகதீர்த்தம்\nவிமானம் : கனக விமானம்\nதிருச்செம்பொன்செய்கோயில், திருநாங்கூரில், கீழப் பகுதியில் அமைந்திருக்கிறது.\nமூலவர் பேரருளாளன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.\nபெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என்றும் இங்கு வந்து நம்மோடு இருப்பதால் பேரருளாளன் எனவும் பெயர் பெற்றார்.\nஇராவண சம்காரம் முடிந்தபின் இராமபிரான் இத்தலத்தில் இருந்த த்ருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணருக்ககுத் தானம் செய்தார்.\nஅதைக் கொண்டு இத்தலம் கட்டியபடியால் இதற்கு செம்பொன்செய்கோயில் எனப் பெயராயிற்று.\nசெம்பொன் அரங்கர் கோயில் என்று புகழ் வாய்ந்தது இந்த திவ்ய தேசம்.\nகாஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த காச்யபன் என்னும் அந்தணன் மிக்க வறுமையில் வாடிக் கொண்டிருந்தான். அவன் வறுமையைப் போக்க, பக்தர்களால் இத்தலத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அந்தணனின் மூத்த மகன் முகுந்தன் இங்கு வந்து திருமந்திரத்தை 3 தினங்களில் 32000 ம் தடவை செபம் செய்ய பெருமாள் திருவருளால் பெருஞ்செல்வம் பெற்றான்.\nஎனவே இழந்த செல்வத்தைத் திரும்பப் பெற விரும்புவோருக்கு இத்தலத்தின் பெருமாளைச் சேவிப்பது மிக்க பயனும் வெற்றியும் தரும் என்பது ஐதீகம்.\nதிருநாங்கூர் வந்த எம்பெருமான்களில் இவர் உறையயூரின் அழகிய மணவாளப் பெருமாள் ஆவார்.\nஇவரே பேரருளான் என்னும் திருநாமத்தோடு இங்கே எழுந்தருளியுள்ளார்.\nதிருநாங்கூரில் தை அமாவாசை மறுநாள் நடைபெறும் கருடசேவைக்கு இப்பெருமாளும் எழுந்தருளுவார்.\nதிருமங்கை ஆழ்வார் இப்பெருமாளை மறைப் பெரும் பொருளாகவும், சிறப்பு உடை மறையோர் உணர்ந்த பொருளாகவும் இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.\n\"பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் - தன்னை, பேதியா இன்ப வெள்ளத்தை, இறப்பு எதிர்காலம் கழிவும் ஆனானை, ஏழ் இசையின் சுவை தன்னை, சிறப்புஉடை மறையோர் நாங்கைநல் நடுவுள் செம்பொன்செய் கோயிலினுள்ளே மறைப்பெரும் பொருளை, வானவர் கோனை, கண்டுநான் வாழ்ந்தொழிந்தேனே \"\nமங்களாசாஸனம் : திருமங்கையாழ்வார் :\nவீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/inner-manipur-lok-sabha-election-result-292/", "date_download": "2020-06-06T18:27:46Z", "digest": "sha1:NG4CZLOR27VBTK3NIWWT4J7VLHXYBX47", "length": 36750, "nlines": 919, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னர் மணிப்பூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னர் மணிப்பூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஇன்னர் மணிப்பூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஇன்னர் மணிப்பூர் லோக்சபா தொகுதியானது மணிப்பூர் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. டாக்டர் தோக்கம் மீனா ஐஎன்சி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது இன்னர் மணிப்பூர் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் டாக்டர் தோக்கம் மீனா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மூரங்க்தேம் நாரா சிபிஐ வேட்பாளர�� 94,674 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 75 சதவீத மக்கள் வாக்களித்தனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 இன்னர் மணிப்பூர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 இன்னர் மணிப்பூர் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஇன்னர் மணிப்பூர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nகே.கே. ரஞ்சன் சிங் பாஜக வென்றவர் 2,63,632 35% 17,755 3%\nஓ நபாகிஷோர் சிங் காங்கிரஸ் தோற்றவர் 2,45,877 32% 17,755 -\nடாக்டர் தோக்கம் மீனா காங்கிரஸ் வென்றவர் 2,92,102 46% 94,674 15%\nமூரங்க்தேம் நாரா சிபிஐ தோற்றவர் 1,97,428 31% 0 -\nடாக்டர் தோக்கம் மீனா காங்கிரஸ் வென்றவர் 2,30,876 40% 30,960 6%\nமூரங்க்தேம் நாரா சிபிஐ தோற்றவர் 1,99,916 34% 0 -\nடாக்டர் தோக்கம் மீனா காங்கிரஸ் வென்றவர் 1,54,055 37% 49,333 12%\nமூரங்க்தேம் நாரா சிபிஐ தோற்றவர் 1,04,722 25% 0 -\nத. சாபா எம்எஸ்சிபி வென்றவர் 1,53,387 35% 8,195 2%\nகெய்டம் மணி எம்பிபி தோற்றவர் 1,45,192 33% 0 -\nதவுனோஜம் சாபா சிங் எம்எஸ்சிபி வென்றவர் 1,31,972 31% 16,187 4%\nஒக்ராம் ஜோய் சிங் எம்பிபி தோற்றவர் 1,15,785 27% 0 -\nத. சாபா காங்கிரஸ் வென்றவர் 1,19,881 29% 36,588 9%\nநாங்மைதேம் பஹாரி எப்பிஎம் தோற்றவர் 83,293 20% 0 -\nயமக் யைமா எம்ஆர்பி வென்றவர் 1,69,692 46% 21,097 6%\nசு.மு. ஜெயின்சந்திர சிங் காங்கிரஸ் தோற்றவர் 1,48,595 40% 0 -\nஎன். டோம்பி சிங் காங்கிரஸ் வென்றவர் 1,54,679 40% 7,551 2%\nஹொபோம் புபன் எம்ஆர்பி தோற்றவர் 1,47,128 38% 0 -\nஎன். டோம்பி சிங் காங்கிரஸ் வென்றவர் 1,04,091 24% 14,729 3%\nஓனோம் டோம்பா ஐஎண்டி தோற்றவர் 89,362 21% 0 -\nநாகன்கம் மோஹேந்திரா சிபிஐ வென்றவர் 69,670 19% 11,946 3%\nநிந்தன்ஜம் பெனாய் சிங் ஐஎன்சி(ஐ) தோற்றவர் 57,724 16% 0 -\nஎன். தொம்பி சிங் காங்கிரஸ் வென்றவர் 1,05,740 43% 25,659 11%\nஅலிமுதின் எம்ஆர்பி தோற்றவர் 80,081 32% 0 -\nஎன். டோம்சி சிங் காங்கிரஸ் வென்றவர் 40,933 29% 2,033 1%\nஎம். மேகச்சந்திரா சிபிஐ தோற்றவர் 38,900 28% 0 -\nஎம். மேகச்சந்திரா சிபிஐ வென்றவர் 91,131 46% 16,983 9%\nஆர். கெ. ஜெ. சிங் காங்கிரஸ் தோற்றவர் 74,148 37% 0 -\nசலாம் தொம்மி சிங் காங்கிரஸ் வென்றவர் 46,281 32% 12,316 9%\nலைஸ்ராம் ஆசா சிங் எஸ் ஓ சி தோற்றவர் 33,965 23% 0 -\nலாஸ்ராம் அச்சோ சிங் ஐஎண்டி வென்றவர் 28,881 31% 1,510 2%\nலாஸ்ராம் ஜூகேஷ்வர் சிங் காங்கிரஸ் தோற்றவர் 27,371 29% 0 -\nஜோகஸ்வோர் சிங் காங்கிரஸ் வென்றவர் 22,902 31% 9,718 13%\nத. பிரா சிங் சிபிஐ தோற்றவர் 13,184 18% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மணிப்பூர்\n2 - அவுட்டர் மணிப்பூர் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20170505-9620.html", "date_download": "2020-06-06T17:17:54Z", "digest": "sha1:7KUYRPRJ5JAFZKSNIADDE2N7IIMUSOXZ", "length": 7897, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மருத்துவச் சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார் நீதிபதி கர்ணன், திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமருத்துவச் சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார் நீதிபதி கர்ணன்\nமருத்துவச் சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார் நீதிபதி கர்ணன்\nகோல்கத்தா: நல்ல மனநிலையில் இருக்கும் நான் ஏன் மருத்துவச் சோதனைக்குச் செல்ல வேண்டும் என்று அர- சாங்க மருத்துவமனையைச் சேர்ந்த நான்கு பேர்களடங்கிய மருத்துவக் குழுவைத் திருப்பி அனுப்பி விட்டார் கோல்- கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன். அந்த மருத்துவர்- களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “நான் நல்ல மனநிலையில் இருக்கின்றேன். அதனால்தான் மருத்துவச் சோதனை செய்துகொள்ள மறுக்கிறேன். மேலும் உச்ச நீதி மன்றத்தின் செயல்பாடுகள் ஒரு நீதிபதியான என்னை அவ மதிப்பதாகவும் துன்புறுத்துவதாகவும் உள்ளன,” என்று கூறியுள்ளார். மேலும் அவரது கடிதத்தில், “இதுபோன்ற சோதனைகளுக்கு ஒரு காப்பாளர் ஒப்புதல் கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திட இங்கு எனக்கு யாருமில்லை. எனவே எந்த ஒரு மருத்துவச் சோதனையும் இப்போது மேற்கொள்ளமுடியாது,” என்று கூறியுள்ளார்.\nகொரோனா கிருமியால் உயிரிழந்த தந்தைக்கு மகள் பிரியாவிடை\nபங்ளாதேஷியரிடமிருந்து $140,000 ஏமாற்றிய மூவருக்கு 12 மாதச் சிறை\nகிருமித்தொற்றால் ஆக அதிக உயிரிழப்பு: 3வது இடத்தில் பிரேசில்\nபிரேசிலில் ஒரே நாளில் ஆக அதிக உயிரிழப்பு\nஉணவகங்களில் அமர்ந்து உணவுண்ணுதலுக்கு 'இப்போதைக்கு அனுமதியில்லை'\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nகூட்டுக் குடும்பமாக ���ுதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/world?page=5", "date_download": "2020-06-06T17:34:49Z", "digest": "sha1:X5WKKL4UKCDX37Y6PG63IKEJRJBKGDEG", "length": 11580, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "World News | Virakesari", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அவர்களை சொத்துக்களின் இரண்டாம் நிலை வாரிசாக நியமித்தும் உத்தரவிட்டனர்.\nஅமெரிக்காவில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரா சேவையாளர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் கொரோ வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தள்ளது.\nரஷ்ய இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து - 4 பேர் பலி\nரஷ்யாவின் கிழக்கு பகுதி சுகோட்கா பிராந்தியத்தில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீ��ா, மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று நீதிபதிகள் கூறினர்....\nஅமெரிக்காவில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரா சேவையாளர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் கொரோ வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் கொரோனா...\nரஷ்ய இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து - 4 பேர் பலி\nரஷ்யாவின் கிழக்கு பகுதி சுகோட்கா பிராந்தியத்தில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.\nபோருக்குத் தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு கட்டளை\nஉலகமே கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் போருக்குத் தயார்நிலையில் இருக்கும்படி தனது இ...\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேர்ள்டோமீட்டர் வலைத்தளத்தின்படி, ஒரு இலட்சத்தை க...\nஇரு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி உயிரிழப்பு\nஅமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் இரண்டு முகங்களுடன் பிறந்த பூனைக்குட்டி உயிரிழந்துள்ளது.\n2 ஆவது கொரோனா பரவலின் தொற்று உச்சநிலையை அடையும் அபாயம்..: எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்\nஉலகளவில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், கொரோனா பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது தொ...\nகுழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது குறித்து ஜப்பான் குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஇரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முககவசத்தை அணிவிக்க வேண்டாம். இதனால், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல...\nகொரோனா சிகிச்சைக்காக மலேரியா தடுப்பு மருந்தின் பயன்பாட்டை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்\nஅண்மைக்காலமாக கொரோனாவிலிருந்து தன்னை காத்துக்கொள்ள அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் பயன்படுத்தியதாக கூறப்பட்ட மலேரியா மருந்தான...\nவெள்ளை மாளிகையின் அதிரடி உத்தரவு: பிரேசிலிலிருந்த வருவோர் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை\nஅமெரிக்காவிற்குள் பிரேசில் நாட்டிலிருந்து வருகிறவர்கள் உள் நுழைவதற்கு வெள்ளை மாளிகை அதிரடியாக தடை விதித்துள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால�� திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=3064&slug=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-06T16:52:35Z", "digest": "sha1:MDCKH47BOIOEATU45XWKFTG6UAOEK2UD", "length": 10307, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "விவசாயிகள் வருமானத்தை பெருக்க இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாயிகள் வருமானத்தை பெருக்க இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.\nவிவசாயிகள் வருமானத்தை பெருக்க இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.\nதமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் என்ற பெயரில் தமிழக அரசு புதிய சட்டம் இயற்றி உள்ளது. இந்த சட்டத்தின்படி, கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை ஒப்பந்தம் செய்ய முடியும்.\nஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே உற்பத்தி பொருட்களை பரிமாற்றம் செய்ய சட்ட பாதுகாப்பு உண்டு.\nஅதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுப்பதற்காகவும் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. வேளாண் பொருள் கொள்முதலாளர், வணிக வரித்துறையால் அனுமதிக்கப்பட்��� அலுவலரிடம் இதுபற்றி பதிவு செய்து கொள்ள வேண்டும். தமிழக அரசின் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்���ுச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204374/news/204374.html", "date_download": "2020-06-06T17:08:28Z", "digest": "sha1:V5S4XNLRJQ6LFFCHKD4RYPWPXEEEVVEL", "length": 7038, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\n* வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.\n* வாழைப்பூவானது ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.\n* ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.\n* இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.\n* மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.\n* பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் தீரும்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில�� மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/28/increased-crises-to-the-congress-party-in-karnataka-and-next-rajasthan/", "date_download": "2020-06-06T16:31:05Z", "digest": "sha1:4XTBYYLDWMVXMIKDSH7SKRGDJM5TITCB", "length": 8240, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "கர்நாடகத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்? சுவாரஸ்யமாக நடந்த நிகழ்வு!", "raw_content": "\nகர்நாடகத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்\nராஜஸ்தான் மாநில மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.\nராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில், அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.\nஅதிலும் முக்கியமாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவினார்.\nஇதனால் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 121 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீது, ஐந்தே மாதங்களில் ராஜஸ்தான் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்பது தெரிய வந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவும், ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நெருக்கடிகள் நெருக்கடிகள் அதிகரித்துள்ளது .\n#KathirExclusive புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு பின்னணியில் பீட்டா\nஇந்தியா, சீனாவில் கொரோனா பரிசோதனை அதிகரித்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் - டிரம்ப்\nசத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்\nஅமேசானின் அமெரிக்க விநியோக மைய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nபா.ஜ.க தலைவர் பியூஷ் கோயலின் தாயார் மும்பையில் காலமானார்\nஊரக வாழ்வாதாரத்துக்கு புத்துயிர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.101500 கோடி நிதி ஒதுக்கீடு\nகொரோனா காலத்தில் நிவாரணமாக மோடி அரசு 42 கோடி பேருக்கு ₹53,248 கோடி நிதியுதவி - மொத்த விபரம்\nஇந்தியா - சீனா எல்லை விவகாரம் - ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்\nஅமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா - தலைமை அலுவலகம் சீல்\nஹெலிகாப்டரில் மட்டுமே அமர்நாத் யாத்திரை - சாதுக்களை தவிர 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனையை பற்றி இன்று இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/08/73", "date_download": "2020-06-06T17:42:31Z", "digest": "sha1:LIX37TDCK5DAVGKJAQZCECWH43X6OAUO", "length": 3362, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஸ்வாசம்: களத்தில் நயன்", "raw_content": "\nமாலை 7, சனி, 6 ஜுன் 2020\nஅஜித் நடிப்பில் உருவாகிவரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார்.\nசிவா - அஜித் கூட்டணியில் உருவாகிவரும் விஸ்வாசம் படப்பிடிப்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மார்ச் 22ஆம் தேதி திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. இதனையடுத்து நேற்று முதல் (மே 7) ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஜித் நேற்று முன்தினம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். இதனையடுத்து அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவும் நேற்று ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.\nஇந்தப் படப்பிடிப்பை 25 நாட்களுக்கு மேல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். முதல் மூன்று நாட்கள் பாடல் காட்சிகளையும், பின்னர் ஆக்‌ஷன் காட்சிகளையும் படமாக்க உள்ளனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் நாளான நேற்று திருவிழா போன்ற வண்ணமயமான செட்டில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nசெவ்வாய், 8 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/3rd-odi-team-india-look-to-seal-series-against-australia/articleshow/73370519.cms", "date_download": "2020-06-06T18:16:55Z", "digest": "sha1:CH7BTFUR2MPCRLT3AA75HUKNQMPWE2IV", "length": 13964, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Ind vs Aus Preview: காயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nபெங்களுரு: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பெங்களுருவில் நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பை வெல்லும் என கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்று பதிலடி கொடுத்தது. இதன் மூலம் தொடரை 1–1 என சமன் செய்தது. இரு அணிகள் மூன்றாவது போட்டி இன்று பெங்களுருவில் நடக்கிறது.\nஇந்திய அணியை பொறுத்தவரையில் இரண்டாவது போட்டியில் பீல்டிங்கின் போது காயமடைந்த துவக்க வீரர் ரோஹித் ஷர்மா இன்றைய போட்டியில் களமிறங்குவார் என கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.\nஆனால் மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவனுக்கு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இன்று இவர் களமிறங்குவாரா என்பது சந்தேகம் தான். கோலி, ராகுல் நல்ல பார்மில் உள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் கைகொடுக்க முயற்சிக்க வேண்டும். ரிஷப் பந்த் காயத்தில் உள்ளதால் மீண்டும் மணிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.\nபவுலிங்கை பொறுத்த வரையில் பும்ரா எழுச்சி பெற முயற்சிக்க வேண்டும். இவருடன் முகமது ஷமி, நவ்தீப் சைனி மிரட்ட காத்திருக்கின்றனர். குல்தீப் சுழலில் அசத்த காத்திருக்கிறார்.\nஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் இன்றும் மாற்றமில்லாமலே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் ஃபிஞ்ச், வார்னர், ஸ்மித், லபுசேன் மீண்டும் மிரட்டலாம். இதேபோல பவுலிங்கில் ஸ்டார்க், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரலாம்.\nபோட்டி நடக்கும் பெங்களுரு ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. பெங்களுருவில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக காணப்படும். ஆனால் மழைக்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டவதாக பவுலிங் செய்யும் அணிக்கு பனிப்பொழிவு தொல்லை தரலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்: ஜோ ரூட...\nஐபிஎல் மட்டும் நடந்திருந்தால் தோனியின் ஆட்டம் வெறித்தனம...\nசிறந்த ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா...\n14 நாட்கள் தனிமைச் சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இ...\nஇந்த கேப்டனுக்காக என் உயிரையே கொடுப்பேன்... இர்பான் பதா...\nரிக்கி பாண்டிங் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்தினார் : ...\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா கலாய்க்கிறது......\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ ப்ளான்\nஅமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் முதல் டி20 கிரிக்கெட் லீக்\nபைக்கில் மகள் ஜிவாவுடன் ஜாலியான ரைடு போன தோனி\nவலுவான நிலையில் இங்கிலாந்து... திணுறும் தென்னாப்பிரிக்கா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nகொரோனாவால் இறந்தவரைத் தூக்கி எறிந்த ஊழியர்கள்... மனதை உருக்கும் காட்சி\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T16:48:28Z", "digest": "sha1:37KRQUH7KY4I3CTWF45WAZGP4SNHH56R", "length": 12686, "nlines": 166, "source_domain": "tamilbeauty.tips", "title": "கை வேலைகள் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nCategory : கை வேலைகள்\nதெரிஞ்சிக்கங்க… வீட்டிலேயே சுலபமாக முகக்கவசம் தயாரிப்பது எப்படி\nஉலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கை சுத்தம் செய்யும் சானிடைசர்கள் மற்றும் மருத்துவ முகக் கவசங்கள் ஆகியவற்றின் தேவையும், விற்பனையும்...\nகை வேலைகள் மணப்பெண் அழகு குறிப்புகள் மெகந்திடிசைன்\nபண்டிகை காலங்களில் பெண்கள் கைகளை அழகுப்படுத்த மெஹந்தி\nபண்டிகை காலங்களில் பெண்கள் கைகளை அழகுப்படுத்த மெஹந்தி வைப்பார்கள். இவ்வாறு கைகளுக்கு வைக்கும் போது, அவை விரைவிலேயே மங்க ஆரம்பிக்கும்....\nஅழகு குறிப்புகள் கை பராமரிப்பு கை வேலைகள் மெகந்திடிசைன்\n அப்ப உடனே இத படிங்க…\nபண்டிகை காலங்களில் பெண்கள் கைகளை அழகுப்படுத்த மெஹந்தி வைப்பார்கள். இவ்வாறு கைகளுக்கு வைக்கும் போது, அவை விரைவிலேயே மங்க ஆரம்பிக்கும்....\nமருதாணி சிவப்பாக பிடிக்க வழிகள்\nதிருமணத்திற்கான தேதி நிச்சயம் ஆனது முதலே மணப்பெண் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்துவது உண்டு. நகை, ஆடை அலங்காரத்தைப்போன்று தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி (மெஹந்தி) மூலம்...\nகுந்தன் ஜூவல் கை வேலைகள்\nபின்னல் மணிமாலை step by step படங��களுடன்\nஃபேஷன் ஜுவல்லரியில் எளிமையான நகைகளை உருவாக்குவதைப் பாத்து வருகிறோம். அந்த வரிசையில் மிக அழகான இந்த பின்னல் மணிமாலை எப்படி செய்வது என்று பார்ப்போம்....\nபிளாஸ்டிக் ஒயரில் கூடைகள் பின்னுவதை மட்டுமே நாம் பார்த்திருப்போம். கூடை உபயோகிக்கிற பழக்கம் இடையில் சில காலத்துக்கு மறைந்திருந்தது. இப்போது மீண்டும் ஒயர்கூடையின் உபயோகம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. ஒயரில் புதுப் புது டிசைன்களில் கூடைகள்...\nகை வேலைகள் கைவினைப் பூக்கள்\nதேவையான பொருட்கள்: தேவையில்லாத துணிகள் – 10 கலர்கள் தென்னங்குச்சி – 10 பசை பச்சை கலர் பசை டேப் செய்முறை: தென்னங்குச்சி நன்றாக கழுவி காயவைத்துக் கொள்ளவும்… துணியில் 2″ அகலமும் 40″...\nதேவையான பொருட்கள்: பெரிய பானை உப்புத்தாள் எம்சீல் fabric கலர்கள் வார்னிஸ் 3டி அவுட்லைனர் பிரஷ் பெவிக்கால் செய்முறை: பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும். பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து...\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணக்கொடிகள்\nவீட்டுக்கு அழகு சேர்ப்பவை வண்ணங்களும், அலங்காரங்களும் தான். சூரிய ஒளி, மலர்கள் மற்றும் மஞ்சள் நிறம் எந்த இடத்தையும் பிரகாசப்படுத்த வல்லவையாகும். பிடித்த வடிவங்களில் அறைகலன்களை வாங்கி வீட்டை அழகுப்படுத்துவோம். வீட்டுக்கு உண்மையான அழகை...\nகுந்தன் ஜூவல் கை வேலைகள்\nகுந்தன் ஜூவல் கை வேலைகள்\nமணி மாலை, கம்மல் செய்முறை விளக்கம்\nமணி மாலை செய்யும் முறை தேவையான பொருட்கள் : கியர் ஒயர் கத்தரிக்கோல் பிளேயர் ப்ளூ கலர் மணி ( தேவையான கலர் மணிச்சரம் ) குட்டி கோல்ட் மணி சக்ரி பெரிய கோல்ட்...\nகுந்தன் ஜூவல் கை வேலைகள்\nபேஷன் ஜுவல்லரி ( கை வங்கி ) செய்வது எப்படி\nகல்யாணத்தின்போது மட்டுமே அணியக்கூடிய நகைகளில் ஒன்று `கை வங்கி.’ இந்த கை வங்கிகள் தற்போது விதவிதமான டிசைன்களில்… டிரஸ்ஸுக்கு மேட்சாக கலர்கலரான ஸ்டோன்களில்… கெம்புக் கல்லுடன் அழகழகான ட்ரெடிஷனல் டிசைன்களில்… என்று தூள் கிளப்பிக்...\nஅந்திவானத்தில் அலையும் மேகங்களில் கிராப்ட் செய்து காதுகளிலும், கழுத்திலும் அணிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு இதமாக இருக்கும். அந்தளவுக்கு எடையற்றவை கியூல்லிங் ஜூவல்லரிகள். வண்ணக் காகிதங்களை விருப்பத்துக்கு ஏற்ப உருட்டி, மடித்து, வளைத்து, நெளித்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/04/19022429/Montcorro-tennisRibel-Nadal-qualifies-for-quarterfinals.vpf", "date_download": "2020-06-06T16:47:20Z", "digest": "sha1:EVA3JWUXMZSAYEIFHLAW4RG6AUPLY3MT", "length": 8276, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Montcorro tennis Ribel Nadal qualifies for quarter-finals || மான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் கால்இறுதிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று | டெல்லியில் மேலும் 1320 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உயர்வு |\nமான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் கால்இறுதிக்கு தகுதி + \"||\" + Montcorro tennis Ribel Nadal qualifies for quarter-finals\nமான்ட்கார்லோ டென்னிஸ் ரபெல் நடால் கால்இறுதிக்கு தகுதி\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று நடந்த 3–வது ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருப்பவரும், 11 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–4, 6–1 என்ற நேர்செட்டில் 28–ம் நிலை வீரரான டிமிட்ரோவை (பல்கேரியா) தோற்கடித்து 15–வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6–3, 6–0 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் முன்னணி வீரர்களான மார்கோ செச்சினட்டோ (இத்தாலி), சிட்சிபாஸ் (கிரீஸ்), டோமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்கள்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. 100 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் - லியாண்டர் பெயஸ் ஆசை\n2. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட��டி நடக்க வாய்ப்பில்லை - ரபெல் நடால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/127898", "date_download": "2020-06-06T18:28:32Z", "digest": "sha1:GIJY3OIMHMMMVVKTJIVWXWGZVHR4XNYM", "length": 15288, "nlines": 185, "source_domain": "www.ibctamil.com", "title": "சோகத்தில் ஆழ்த்திய இளம்பெண்ணின் மரணம்: விஜய், சூர்யா, சிம்பு மற்றும் அஜித் ரசிகர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு; பாராட்டும் மக்கள்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nசோகத்தில் ஆழ்த்திய இளம்பெண்ணின் மரணம்: விஜய், சூர்யா, சிம்பு மற்றும் அஜித் ரசிகர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு; பாராட்டும் மக்கள்\nசட்ட விரோதமாக வைக்கப்படும் பதாதைகளால் (கட்டவுட்) இதுவரை தமிழகத்தில் பலர் பலியாகியுள்ளனர், அந்த வகையில் சில நாட்களுக்கு முன் பதாதை விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியாகினர்.\nஇந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியதையடுத்து பலர் பதாதைகள் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் விஜய், சூர்யா, அவர்களது படங்கள் வரும்போது சட்டவிரோதமான முறையில் பாதைகள் வைக்க வேண்டாமென ரசிகர்களை அறிவுறுத்தியுள்ளனர், அதே முடிவில்தான் அஜித் ரசிகர்களும் உள்ளனர்.\nஅந்த வகையில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பதாதைகள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் `பிகில்' படம் தீபாவளிக���கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி நடக்கவுள்ளது.\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக் கூடாது என நிர்வாகிகள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார் விஜய். பேனர் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.\nஇதனிடையே மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அதில்,`சுபஸ்ரீ என்கிற சகோதரியின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்பு நாம் சிந்தித்து செயல்படத் தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறது.\nஇனிமேலாவது சிந்தித்துச் செயல்படுவோம். அந்தச் சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அஜித் படங்களுக்கு அவர் புகழைப்பரப்பும் விதமாக இனி பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல் காப்பான் திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ``அனைவருக்கும் கவலையளிக்கும் விதமாக ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. படம் வெளியாகும்போது ரசிகர்கள் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.\nரசிகர்கள் செய்யும் ரத்த தானம் உள்ளிட்ட விஷயங்களைக் கவனித்து வருகிறேன். பேனர் வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள் அந்தத்தொகையைக் கல்விக்குச் செலவிடுங்கள்'' என்றார்.\nமுன்னணி நடிகரான சிலம்பரசனும் பதாதைகள் வைக்கவேண்டாம் என தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்��ீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-06-06T17:30:32Z", "digest": "sha1:A4JALHMKIFUJJ5SGXM2E6D7C2FFZO2U4", "length": 14059, "nlines": 173, "source_domain": "www.inidhu.com", "title": "சிகரம் தொட்ட‌ சிவசங்கரி - இனிது", "raw_content": "\nசிகரம் தொட்ட‌ சிவசங்கரி என்ற‌ இக்கட்டுரையில் நாம் சிவசங்கரியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் படைப்புகளில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.\nசிவசங்கரி சிறந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். இவருடைய எழுத்துக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாகவும், உத்வேகத்தை அளிப்பதாகவும் உள்ளது.\nஇவர் 1942ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பெயர் சூர்யநாராயணன். இவரது தாயார் பெயர் ராஜலட்சுமி.\nஇவர் தன் பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் சாரதா வித்யாலயா பள்ளிகளிலும், கல்லூரிப் படிப்பை சென்னையிலுள்ள S.I.E.T. மகளிர் கல்லூரியிலும் படித்தார்.\nஇவர் 1963 இல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பெயர் சந்திரசேகரன்.\nசிவசங்கரியின் முதல் சிறுகதை “அவர்கள் பேசட்டும்”. இது குழந்தையில்லாத இளந்தம்பதியரின் மெல்லிய மன உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை. இது 1968இல் கல்கியில் பிரசுரமானது.\nஇவரது இரண்டாவது சிறுகதை “உனக்குத் தெரியுமா” ஒரு குடிகாரனைப் பற்றிய கதை. இது ஆனந்த விகடனில் வெளியானது.\nஇவர் மது ஒழிப்பு, போதைப்பழக்க ஒழிப்பு ஆகியவற்றை மையமாக வைத்து பல கதைகள் மற்றும் நாவல்களை எழுதினார்.\nசிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” என்ற நாவல் ஒரு குடிகாரனைப் பற்றியது. இதன் மூலம் இவர் பிரபலமானார்.\nஇவர் “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” என்ற செயல்திட்டத்தை 1993இல் இருந்து செய்து வருகிறார்.\nகுழந்தைகளுக்கான “அம்மா சொன்ன கதைகள்” என்ற பேசும் புத்தகத்தை இவர் 1996இல் வெளியிட்டார்.\nசிவசங்கரி 150 சிறுகதைகள், 48 குறுநாவல்கள்,36 நாவல்கள் மற்றும் 15 பயணக்கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.\nஇவரது பல நாவல்கள் திரைப்படமாக உருவாக்கப்பட்டன. அவற்றுள் அவன் அவள் அது, 47 நாட்கள், நண்டு மற்றும் குட்டி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.\nஇவர் எழுதிய‌ “அவன்” என்ற நாவல், “சுபா” என்ற தொலைக்காட்சித் தொடராக உருவாக்கப்பட்டது.\nமுன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, ஜி.டி.நாயுடு மற்றும் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் நூலாக எழுதியுள்ளார்.\nஇவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அன்னை தெரசா ஆகிய தலைவர்களுடன் விரிவான நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.\nஇவர் தன்னுடைய‌ சுயசரிதையை “சூர்யவம்சம்” என்ற நூலாக 2019இல் வெளியிட்டுள்ளார்.\nஇவர் 1983 ஆம் ஆண்டு “பாலங்கள்” என்ற நாவலுக்காக கஸ்தூரி ஸ்ரீநிவாசன் விருதைப் பெற்றார்.\nமேலும் இவர் 1988ஆம் ஆண்டு “சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது” என்ற கட்டுரைத் தொடருக்காக ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருதைப் பெற்றார்.\n1990 ஆம் ஆண்டு பாரதிய பாஷபரிசத் விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் இவர் தமிழ் அன்னை விருதையும் பெற்றுள்ளார்.\nஏழைக்குழந்தைகளின் படிப்பிற்கு இவர் பல உதவிகளை செய்து வருகிறார். இவர் “அக்னி ட்ரெஸ்ட்” அமைப்பின் மூலம் பல சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார்.\nகண்தானம் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பல ஆயிரக்கணக்கான மக்களை இறந்த பின் தன் கண்களை தானம் செய்ய உறுதிமொழி எடுக்க வைத்தது.\nஇவ்வாறு எழுத்துலகில் பல சாதனைகளை படைத்த சிகரம் தொட்ட‌ சிவசங்கரி படைப்புகளை நாமும் படித்து பயன்பெறுவோம்.\nCategoriesசுயமுன்னேற்றம், தமிழ் Tagsஆளுமைகள், பிரேமலதா காளிதாசன், வாழ்க்கை வரலாறு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious மலர்களை கொல்லும் மலர் – அறிவியல் குறுங்கதை\nகொரோனாவிற்குப் பின் தமிழ் நாட்டில் இயல்பு நிலை\nவெந்த கஞ்சி கொஞ்சம் போல\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nசோள இட்லி செய்வது எப்படி\nபடம் பார்த்து பாடல் சொல் – 8\nமரங்கள் நீர்வள பாதுகாப்பு அரண்கள்\nதொந்தியின் தொடக்கம் எப்படி இருக்கும்\nஆட்டோ மொழி – 50\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச���சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopleswatch.org/media/press-releases/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87-17-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-06T17:38:24Z", "digest": "sha1:TX7GF4EX535UDCKLJ7T4WU7ZT4LARBJF", "length": 12248, "nlines": 48, "source_domain": "www.peopleswatch.org", "title": "பத்திரிக்கை செய்தி-மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது | People's Watch", "raw_content": "\nபத்திரிக்கை செய்தி-மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது\nமே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது\n2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 17 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டத்தை மே 17 உட்பட மேலும் சில அமைப்புகள் நடத்திவந்தன. கடந்த வருடம் நடைபெற்ற நிகழ்வின்போது, மே 17 அமைப்பை சேர்ந்த திருமுருகன் காந்தி, அருண்குமார், டைசன், இளமாறன் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. A.K. விஸ்வநாதன் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கீழ் இயங்கும் கைதுகள் சர்வதேச நிபுணர் குழுவிடம் 2017 ஜூலை மாதம் புகார் அளித்ததது. இது தொடர்பாக மனித உரிமை காப்பாளர்களுக்கான கூட்டமைப்பு தேசிய மனித உரிமை ஆணையத்திடம் ��ளித்தது. அப்புகார் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.\nஐநா நிபுணர் குழு கடந்த நவம்பர் மாதம் நடந்த அதன் எண்பதாவது கூட்டத்தொடரில் திருமுருகன் காந்தியின் கைது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் அளித்த புகாரில் தனது கருத்தினை பதிவு செய்தது. அக்குழுவின் கருத்துகள் அடங்கிய அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், அக்குழு இந்த கைது சம்பவத்தின் புகார் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் கருத்துக்களை கேட்டபோதிலும் அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை\nஇக்குழு தனது அறிக்கையில் திருமுருகன் காந்தியின் கைது மற்றும் சிறையடைப்பு சர்வதேச மனித உரிமை பிரகடனம் மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையிலுள்ள உரிமைகளை மீறுவதாக கூறியுள்ளது.\nமேலும் இவ்வறிக்கையில், மனித உரிமை காப்பாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதினால் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று இக்குழு கூறுகிறது. குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் யாரைவேண்டுமானாலும் விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்க காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றம் திருமுருகன் காந்தி மற்றும் மூவரையும் விடுதலை செய்த போதிலும், அவர்கள் நான்கு மாதம் சிறைத்தண்டனை அனுபவித்து அவர்களுது உரிமை மற்றும் சுதந்திரங்களை பறிகொடுத்துள்ளனர் என்பதால் இச்சம்பவத்தை பற்றி இக்குழு விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் உள்ள அரசாங்கங்களின் கடமைகளை இந்தியா கடைபிடிக்கவேண்டும் என்று இக்குழு கூறியுள்ளது.\nமே 17 அன்று சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முதலில் அனுமதி வழங்கிய போலீசார் பின்னர் அதனை ரத்து செய்து, அமைதியாக கூடியிருந்தவர்களை கைது செய்தது, அவர்களுடைய அரசியல் மற்றும் இதர கருத்துக்களால் அவர்கள் பாகுபடுத்தப்பட்டு அதன் காரணமாக கைது செய்யப்பட்டனர் என்று தெரிவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் இக்குழு இந்திய அரசிடம், திருமுருகன் காந்திக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டதா என்றும், இச்சம்பவத்தின் பொது நடைபெற்ற உரிமை மீறல் குறித்து விசாரணை நடைபெ��்றதா என்பதை குறித்து பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் 2015ஆம் ஆண்டு முதல் 1250 பேர் குண்டர் தடுப்பு சட்டம் உட்பட மற்ற தடுப்பு காவல் சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இக்குழு கூறியுள்ளது.\nமேலும் இச்சம்பவம் குறித்த புகாரினை ஐநா வின் மனித உரிமை காப்பாளர்களுக்குக்கான சிறப்பு பிரதிநிதி, சித்திரவதைக்கான சிறப்பு பிரதிநிதி, கருத்துரிமைக்கான சிறப்பு பிரதிநிதி, அமைதியான வழியில் ஒன்றுகூடும் உரிமைக்கான சிறப்பு பிரதிநிதி ஆகியோருக்கு பரிந்துரைத்துள்ளது.\nஐநா நிபுணர் குழுவின் இவ்வறிக்கையை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்கிறது, மேலும் இக்குழுவின் கருத்துப்படி திருமுருகன் காந்திக்கு உரிய நஷ்டஈடும், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணையும் நடத்தவேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது. தமிழக அரசு ஐநா வின் மேற்கூறிய நிபுணர் குழு பரிந்துரையை ஏற்று தன்னுடைய அரசின் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மனித உரிமை காப்பாளர்களை முறையற்று குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கையை கைவிடக்கோரி வருகின்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/events-video/-2.html", "date_download": "2020-06-06T18:08:53Z", "digest": "sha1:O5IJ6JYZAQ2FFWFQBNNF6V7WMRLSJ5SZ", "length": 6657, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "Oh My Kadavule படம் பார்த்து அசந்துபோயிட்டேன் - Producer Chandra Prakash Jain", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிர���ல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் |\nபார்த்திபனின் புதிய விழிப்புணர்வு பேச்சு\nகமலும், ரஜினியும் இணைந்தாலும் பத்தாயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கமுடியாது - வேலு பிரபாகரன்\nSivakarthikeyan - மதுரை தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்\nகலைபுலி தாணுவை திட்டுவதற்கு Mysskin-ஐ அழைத்த Vishal -எதற்கு தெரியுமா\nவிஷாலை வைத்து காமெடி பண்ணிய ஸ்ரீரெட்டி\nDraupathi படம் பார்க்கும் முன்பு ஒரு கருத்து இருக்கும் பார்த்தபிறகு அந்த கருத்து மாறும் - Richard\nRamya Subramanian - பெண்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கும் படம் சங்கத்தலைவன்\nநிஜம் வெல்லும் எளிமை என்னைக்கும் ஜெயிக்கும் - சமுத்திரக்கனி உருக்கமான பேச்சு\nசொன்னா செய்வோம் பட பூஜை\nஉலகநாயகனுக்கு வெட்கமில்லையா - இயக்குனர் பவித்ரன் ஆவேசம்\nServer Sundaram படத்துக்கும் எனக்கும் தொடர்பு உண்டு - Bharathiraja Open Talk\nAishwarya Rajesh - எனக்கு என் கதாபாத்திரம் தான் முக்கியம்\nதமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த Bigg Boss மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/web-hosting-comparison/a2hosting-vs-siteground/", "date_download": "2020-06-06T17:48:27Z", "digest": "sha1:62GQSBDVAA3EZ7ADQTD6KIWI4TAEK6RR", "length": 26903, "nlines": 261, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "அஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்ட���ங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வெப் ஹோஸ்டிங் ஒப்பீடு > அஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nமறுபரிசீலன�� திட்டம் ஸ்விஃப்ட் GrowBig\nதள்ளுபடி முன் விலை $10.99 / மாதம் $19.95 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி சிறப்பு பதிவுபெறும் தள்ளுபடி, முதல் மசோதாவில் 51% - 63% சேமிக்கவும் புதிய பயனர்களின் விளம்பர - 70% தள்ளுபடி\nவிளம்பர கோட் WHSR / SAVE63 இணைப்பு செயல்படுத்தல் - புதிய பயனர்கள் விளம்பர\nநம்பகமான சேவையகம், மேலே உள்ள நேரத்தை ஹோஸ்டிங் 99.99%\nசிறந்த செயல்திறன் நன்கு உகந்ததாக\nநியாயமான புதுப்பித்தல் விகிதங்கள் மற்றும் பதிவுபெறும் தள்ளுபடி\nஎப்போது பணம் திரும்ப உத்தரவாதம்\nமுதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு இலவச வலைத்தளங்கள் இடம்பெயர்வு\nபல்வேறு வேறுபட்ட சர்வர் இடங்களின் தேர்வு\nசிறப்பு டெவலப்பர் சூழல் (Node.js, python, போன்றவை)\nமிகவும் நம்பத்தகுந்த - பெரும்பாலான நேரங்களில் ஹோஸ்ட்டில் அதிகபட்சமாக 9%\nசிறந்த சேவையக செயல்திறன் - சோதனை தளம் 200 மீட்டருக்கும் குறைவாக ஏற்றுகிறது\nமூன்று கண்டங்களில் ஐந்து சேவையக இருப்பிடங்களின் தேர்வு\nஇலவச விடுமுறையை குறியாக்கு ஸ்டாண்டர்ட் & காட்டு அட்டை SSL\nபுதுமையான - முழு SSD, HTTP / XX, உள்ளமைக்கப்பட்ட Cacher, NGINX, போன்றவை\nஉங்கள் முதல் மசோதாவில் 60 ஐ சேமி\nவேர்ட்பிரஸ் மற்றும் Drupal வலைத்தளங்களில் சிறந்த\nமற்ற SiteGround பயனர்களின் நேர்மறை கருத்து\nநீங்கள் தரமிறக்கும்போது தளத்தின் இடமாற்றம் சார்ஜ் செய்யப்படும்\nபல A2 ஹோஸ்டிங் வேக அம்சங்களுக்கு இப்போது கூடுதல் செலவு\nA2 டர்போ திட்டம் ரூபி அல்லது பைதான் ஆதரிக்கவில்லை\nமுதல் மசோதாவிற்கு பிறகு ஹோஸ்டிங் விலை அதிகரிக்கிறது\nDDoS நிகழ்வின் போது செயலிழப்பு உத்தரவாதம் இல்லை\nதரவு பரிமாற்ற வரம்பற்ற வரம்பற்ற\nசேமிப்பு கொள்ளளவு வரம்பற்ற 20 ஜிபி\nகண்ட்ரோல் பேனல் cPanel விருப்ப\nகூடுதல் டொமைன் ரெகு. .Com களத்திற்கு $ 14.95 / yr; விலை வெவ்வேறு TLD களுக்கு மாறுபடும். .Com களத்திற்கு $ 15.95 / yr; விலை வெவ்வேறு TLD களுக்கு மாறுபடும்.\nதனியார் டொமைன் ரெகு. $ 9.95 / ஆண்டு $ 12 / வருடத்திற்கு\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி Softaculous மென்மையானது (உள்ளிட்ட 30 + பயன்பாடுகள்)\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம் ஆம்\nதள காப்பு ஆம் ஆம்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 48 / ஆண்டு $ 54 / ஆண்டு\nஇலவச SSL என்க்ரிப்ட் என்க்ரிப்ட்\nதள பில்டர் உள்ளமைந்த இணையத்தளம் பில்டர் ஆம், வெப்லி\nA2 ஹோஸ்டிங் Vs SiteGround: வெற்றி யார்\nராட்சதர்களின் ஒரு போரில் வெற்றி பெறுபவர் யார் என்பதைக் கண்டறிவது கடினம், அத்துடன் A2 ஹோஸ்���ிங் மற்றும் சைட் கிரவுண்ட் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள வழக்கு என்னவென்றால். இருவரும் வெப் ஹோஸ்டிங் வியாபாரத்தில் மிகவும் அடையாளம் காணக்கூடிய பெயர்கள் மற்றும் ஆரம்பத்தில் இருந்து சுமார் சுமார் இருந்து வந்திருக்கின்றன.\nயுனைடெட், ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் பல்வேறு முக்கிய இடங்களில் சேவையக விருப்பங்களை வழங்கியுள்ளது. ஆனால், இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு சிறிய பிணைப்பை தளமாகக் கொண்டிருக்கிறது.\nA2 ஹோஸ்டிங்: கிரேட் சர்வர் செயல்திறன்\nசெயல்திறன் அடிப்படையில், ASX XXxms கீழே சிறந்த TTFB வழங்குகிறது ஆனால் தளப்பகுதி வேகம் பல்வேறு தரவு மையங்கள் முழுவதும் கொஞ்சம் மாறுபடும். கிடைக்கும் தரம் தொழில்முறை தரநிலைகளுக்கு மேலாக இருவருக்கும் ஏற்றவாறு கிடைக்கும்.\nBitcatcha இல் ஸ்பீடு டெஸ்ட் முடிவுகளை ஒப்பிடுக\nA2 ஹோஸ்டிங் வேக சோதனை (சேவையகம் அமெரிக்காவில் உள்ளது): ஏ\nSiteGround வேக சோதனை (சேவையகம் சிங்கப்பூர் அமைந்துள்ளது): ஒரு\nஅவர்கள் வெளிப்படையாக முழு SSD, HTTP / XHTML உள்ளமைக்கப்பட்ட கேச் மற்றும் பல வழங்கும் என்பதால் தளத்தின் செயல்திறன் பற்றி கொஞ்சம் குழப்பமான உள்ளது. ஒருவேளை வேறுபாடு A2 ஹோஸ்டிங் புகழ்பெற்ற டர்போ சேவையகம் மற்றும் விருப்ப தேர்வுமுறை உள்ளது. அமைப்பிலிருந்து நாம் காணக்கூடிய ஒரே பெரிய குறைபாடு A2 ஹோஸ்டிங் டர்போ சேவையகங்கள் ரெயில் அல்லது பைதான் மீது ரூபியை ஆதரிக்கவில்லை.\nநாம் A2 ஒரு நிலையான மற்றும் எப்போதும் கிடைக்க நேரடி அரட்டை ஆதரவு சேவையை பற்றி ஒரு சிறிய புகார் பயன்படுத்தப்படும் போது, ​​SiteGround ஒரு சிறிய மேம்படுத்த தெரிகிறது. இது வழங்குகிறது 24 / நேரடி நேரடி அரட்டை, ஆனால், தொழில்நுட்ப ஆதரவு இல்லை, விற்பனை ஆதரவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇந்த விருந்தினர்கள் இருவருடனும் எனக்கு என்ன வசதியாய் இருக்கிறார்கள் என்பதே அவர்களின் வணிக நடைமுறைகள் பலகைக்கு மேலேயுள்ளவை. அவர்கள் திட வாடிக்கையாளர் கருத்தை கொண்டுள்ளனர் மற்றும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கட்டணத்தை உத்தரவாதம் செய்கின்றனர்.\nதளப்பகுதி: செங்குத்தான புதுப்பித்தல் கட்டணம்\nA2 க்கான தொழிற்துறை நெறியை விட இன்னும் சிறிது பணம் செலுத்த எதிர்பார்க்கலாம், ஆனால் தளப்பகுதிக்கு (கிட்டத்தட்ட இரட்டிப்பாக) விட இது அதிகமானதாகும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் நீண்ட காலமாக வாங்கினால், அந்த கட்டணங்கள் நிறையக் குறைந்துவிடும். நான் எந்த நேரத்திலும் பணம் திரும்ப உத்தரவாதம் என்று நீங்கள் ஜோடி என்றால் நீண்ட கால வாங்க எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறேன்.\nநான் சற்று மகிழ்ச்சியற்றதாக உணர்கிறேன் என்னவென்றால் SiteGround பயனர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மாறாக செங்குத்தான புதுப்பித்தல் கட்டணம். நான் $ 19.95 புதுப்பிக்க ஒரு திட்டம் ஒரு சிறிய செங்குத்தான என்று, குறிப்பாக நிலையான பகிர்வு ஹோஸ்டிங்.\nநீண்டகால வாங்குதல் விலை மற்றும் திடமான நற்பெயர் மற்றும் உள்கட்டமைவுகளுக்கு நன்மையளிக்கும் வகையில், இந்த விருந்தினர்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இருப்பினும், இந்த விருந்தினர்களை வழங்குவதற்கான மேம்படுத்தப்பட்ட அம்சங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும், மேலும் மேம்பட்ட பயனர்களும் வணிக உரிமையாளர்களும் பயனடைவார்கள் என்று நான் நினைக்கிறேன்.\nஒப்பிட்டு எந்த வலை புரவலன்\nஎங்கு தொடங்க வேண்டும் என்று தெரியவில்லையா இங்கே மூன்று \"பார்க்க-பார்க்க\" பரிந்துரைகள்:\nA2 ஹோஸ்டிங் Vs InMotion ஹோஸ்டிங் Vs Interserver - சிறந்த அனைத்து ரவுண்டர் ஹோஸ்டிங் சேவைகள் மூன்று\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மொஷன் ஹோஸ்டிங் vs சைட் கிரவுண்ட் - பிரபலமான வலைப்பதிவு / பட்ஜெட் ஹோஸ்டிங் சேவைகள்\nKinsta vs SiteGround vs WP பொறி - பிரபலமான ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சேவைகள்\nப்ளூ ஹோஸ்ட் Vs A2 ஹோஸ்டிங்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nப்ளூ ஹோஸ்ட் Vs டிரீம்ஹோட்\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மோஷன் ஹோஸ்டிங்\nப்ளூ ஹோஸ்ட் Vs சைட் கிரவுண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nவெளிப்படுத்தல்: WHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்களை உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான ஹோஸ்டிங் சேவை தரவு அடிப்படையில். எங்கள் மதிப்பாய்வுக் கொள்கையைப் படிக்கவும் ஒரு வலை ஹோஸ்ட் எப்படி மதிப்பிடுவது என்பதைப் புரிந்துகொள்வது.\nX & X ஹோஸ்டிங்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமறக்க முடியாத மற்றும் பணம் சம்பாதிப்பது எப்படி ஸ்மார்ட் பிராண்டிங்களுக்கான வழிகாட்டி\nஉள்ளூர் எஸ்சிஓ கையேடு: உங்கள் வியாபாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் தரவரிசை காரணிகள்\nஃப்ரீலான்ஸ் பிளாக்கர்கள் ஐந்து அசாதாரண (ஆனால் சக்தி வாய்ந்த) சமூக வலைப்பின்னல்கள்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilislamicaudio.com/articles/print.asp?lang=ln1&cMode=pr&aid=137", "date_download": "2020-06-06T17:48:37Z", "digest": "sha1:HBHHDSBUPVDCQJIXKSWD4AZJIX6SXCUX", "length": 11756, "nlines": 20, "source_domain": "tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media :: பழையன கழிதலும் புதியன புகுதலும்", "raw_content": "\nபழையன கழிதலும் புதியன புகுதலும்\nஉயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ரஜப் மாதத்தை அடைந்தால் கீழ்காணும் து ஆவை ஒதக்கூடியவர்களாக இருந்தார்கள்.\nஅல்லாஹூம்ம பாரிக்லனா பி(f) ரஜப வ ஷாபான் வ பல்லிகனா ரமளான்.\nஇறைவனின் மிகப்பெரும் கிருபைகளில் ஒன்று நமக்கு மனச்சாந்தி அளிக்கின்ற சில காலங்களை ஏற்படுத்திக்கொடுத்தது. அவற்றில் முஸ்லீம்களால் மிக சந்தோஷமாக வரவேற்கப்பட்டு (குழந்தைகளாலும்) சோசகமாக அனுப்பப்படகூடிவற்றுல் முதன்மையானது ரமளான் என்றால் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nஅந்த ரமளான் வர இரண்டும் மாதம் இருக்கும் பொழுதே நபியர்கள் அப்புனித மாதத்தை வரவேற்க கற்றுத்தந்த பாடம் இந்த ஹதீஸ். வீட்டில் நடைபெறும் வைபவத்திற்கு சில மாதங்களுக்கு முன்னிருந்தே நம் ஏற்பாடுகள் ஆரம்பிப்பதுபோல், வல்ல இறைவன் தன் அளப்பெரும் கருணை மாதமாக இந்த ரமளானை ஆக்கியுள்ளான்.\nஅந்த மாதம் வருகிறது என்பதற்காக உலகில் உள்ள சூழ்நிலைகள் அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளான். இறைவழிபாட்டிற்கு மாற்று சிந்தனை ஏற்படுத்துகிற ஷைத்தான்கள் அனைத்தும் அடைக்கப்படுகின்றன. சுவனத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு ந��கத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. என்பதற்கெல்லாம் மேலாக இரண்டு மாதத்திற்கு முன்னே நம் சமூகம் மனோரிதியில் இதற்கு தயாராக வேண்டும் என்பது தான் நபிவாக்கு.\nமனோரீதியில் தயாராவது என்பது, வருகிற மாதத்திற்கு எவ்விதத்திலும் கண்ணியக்குறைவு ஏற்படாத வண்ணம் முழுமையான இபாதத்தில் கழிப்பதாகும். அந்த மனநிலையையும், உடல் நிலையையும் தயார்படுத்தும் காலமாக இரண்டு மாதத்தை இஸ்லாம் கணிக்கிறது. தயாராக வேண்டும் என்பதை வெறும் வார்த்தைகளாக விரும்பவில்லை. வார்த்தைகளுக்கு வரிவடிவம் கொடுக்கும் சக்தி இறைவன் ஒருவனையே சாரும் என்பதையும் சுட்டிக்காட்டும் முகமாக, இந்த நபியின் வார்த்தைகளை ஒவ்வொரு வக்திலும் முன்வைக்க சொல்கிறது.\nயா அல்லாஹ் எல்லா நிலைகளையும் முன்வைத்து உன்னிடம் கேட்கிறேன். இந்த ரஜபிலும், ஷபானிலும் நீ உன் அருளை எல்லாவிதத்திலும் என் மீது பொழிவாயாக. இதில் உடல், மனம், உணர்வு எல்லாம் அடக்கம். இதில் எந்த வகையிலும் உனக்கு மாறுசெய்யும் எண்ணம் தோன்றினாலும் என்னை காப்பாயாக என்று மூன்று மாதம் தொடரும் பிராத்தனையில் வெளிப்பாடு. ரமளானை மிக சிறப்பாக அடையச்செய்கிறது.\nஇந்த இடத்தில் இன்னும் ஒரு நபி மொழி மிக பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். பல இடங்களில் நபியவர்கள் எச்சரித்தசெய்தி, இன்னும் ரமளானுக்கு முன் நம் பயிற்சி கொண்டு வரவேண்டியது. காருண்ய நபியவர்கள் கூறுவார்கள்:\nபாவகாரியங்களை (சிறிய பாவங்களை) மிக லேசாக கருதுவதை விட்டும் நான் உங்களை கடுமையாக எச்சரிக்கிறேன். நீங்கள் அப்படி லேசாக கருதுவதற்கு ஒரு உதாரணத்தையும் கூறுகிறேன். ஒரு கூட்டத்தார் ஒரு பள்ளத்தாக்கிலே தங்கினார்கள், அங்கே கிடக்கிற சிறு சிறு குச்சிகளை ஒன்றாக சேர்த்தார்கள். அப்படி சேர்க்கப்பட்ட குச்சிகளில் நெருப்பு மூட்டியபோது அதைக்கொண்டு அந்த கூட்டத்தினருக்கே உணவு தயாரிக்கும் அளவிற்கு அது நெருப்பை தந்தது. அப்படித்தான் சிறு சிறு பாவங்களை கொஞ்சமும் பயமின்றி செய்கிற மனிதனை கடைசியில் அந்த சிறு நெருப்பு போன்ற பாவம் பெரும் ’தீ” யாக ஆகி அவனையே கொன்றழித்து விடும்”.\nநம் புழக்க பாஷையில் சொல்வதானால் சிறு துளி பெரு வெள்ளமாக ஆகுவது போன்று. பாவம் என்று தெரிந்து நம் அலட்சியமாக மறுமையில் அல்லாஹ்விடம் பார்த்துக் கொள்ளலாம் என்றோ, அல்லது அல்லாஹ் இந்த பாவத்திற்காக வெல்லாம் நம்மை தண்டிக்க போகிறானா என்ன என்ற எண்ணம் தான் சிறு சிறு துளிகளாக சேர்ந்து நம்மை மொத்தமாக நரகம் என்ற கடலில் தள்ளிவிடுகின்றது. இமாம் கஜ்ஜாலியின் (ரஹ்) வார்த்தையில் சொல்வதானால்:\n“ சிறு பாவங்கள் இரண்டு காரணங்களால் பெரும் பாவங்களாக மாறுகின்றன 1. லேசாக கருதுவது 2. தெரிந்தும் அதில் நிலைத்திருத்தல்.\nமனிதனின் பார்வையில் பாவம் லேசாகிற போது இறைவன் பார்வையில் பெரிதாகிறது. மனிதனின் பார்வையில் பாவம் பெரிதாகிற போது இறைவனின் பார்வையில் சிறிதாகிறது.” - என்ன ஒரு அழகான தத்துவப்பார்வை.\nபாவங்களில் அல்லாஹ்வின் தூதரால் பெரிய, சிறிய பாவம் என்று வகுத்துத்தரப்பட்டாலும். எப்பொழுது ஒரு சிறுபாவம் மனிதனால் எந்த ஒரு குற்றவுணர்வற்று செய்யப்படுகிறதோ, அது அல்லாஹ்வின் பார்வையில் பெரும் பாவத்தை மிகைத்துவிடுகிறது என்பது தான் உண்மை. ஆகையால், இந்த ரமளானை நமதாக்க, நம் குற்றவுணர்வற்று செய்யும் சிறு குற்றங்களை பட்டியலிடுவோமாக. இந்த இரண்டு மாதத்தில் நபியவர்கள் காட்டிய வழியில் துஆவை இறைவனிடம் கேட்டுக்கொண்டே.....\nநாள் ஒன்றுக்கு ஒரு சிறு குற்றம் ( நம் சிந்தனையில் அதன் குற்ற உணவு மங்கியிருந்தாலும் சரி) கழைய முற்படுவோமாக. சிறு பாவங்களை நம் ஏட்டில் இல்லாமல் ஆக்குவோம், ரமளானை நமதாக்குவோம் ஈருலக வாழ்வையும் நலமாக்குவோம். முயற்சியை நமதாக்குவோம் முறையிடுதலை இறையிடம் ஆக்குவோம்.\nஉங்கள் துஆவில் என்னையும் சேர்க்க வேண்டுபவனாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hzhinew.com/ta/about-us/service-concept/", "date_download": "2020-06-06T15:59:14Z", "digest": "sha1:PKKNT5VLE6GEZPJMO6AIJ6XTXSJOZX3F", "length": 6319, "nlines": 172, "source_domain": "www.hzhinew.com", "title": "சேவை கருத்து - Huizhou Hinew மின்சாதனம் கோ, லிமிடெட்", "raw_content": "\nபிசிபி பலகை பெருகிவரும் உருகி வைத்திருப்பவர்\nகுழு மவுண்ட் ஃபியூஸ் ஹோல்டர்\nசர்வதேச புகழ்பெற்ற உருகி தயாரிப்பு பிராண்ட் உருவாக்க, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உருகி பாதுகாப்பு பங்களிப்பு மிகவும் சிறப்பானதாகும் செய்ய துறையின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சி, வழிவகுக்கும்.\nசர்வதேச புகழ்பெற்ற உருகி தயாரிப்பு பிராண்ட் உருவாக்க, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உருகி பாதுகாப்பு பங்களிப்பு மிகவும் சிறப்பானதாகும் செய்ய துறையின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சி, வழிவகுக்கும்.\nஒற்றுமை, ஒருங்கிணைப்பு, தரப்படுத்தல், போட்டி\nவலுவான போட்டி ஒரு நன்கு அறியப்பட்ட உருகி நிறுவன கட்ட.\nதொடர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு திருப்திகரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க.\nதேசிய நலன்களை Focuson மற்றும் சுயாதீன கண்டுபிடிப்பு வலியுறுத்துகின்றனர்; முதல் தர மேலாண்மைக்கு கருத்து கடைபிடிக்கின்றன, மைய வாடிக்கையாளர் நன்மை எடுத்து; வழிகாட்டுதலுக்காக சந்தை வளர்ச்சி எடுத்து, உருகி தொழில் வேகமாக வளர்ச்சி ஊக்குவிக்க.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/02/blog-post_5.html", "date_download": "2020-06-06T17:23:56Z", "digest": "sha1:EIJDHT7S7EXVIBOKQUXHUGQXBDA3SEML", "length": 21106, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "எதுக்கு ஊர் வம்பு? ~ நிசப்தம்", "raw_content": "\nபிரிட்டிஷ்காரர்கள் 1800களின் தொடக்கத்தில் திப்பு சுல்தானை போரில் வென்று கதையை முடிக்கும் வரை மைசூர் சமஸ்தானத்துக்கு ஸ்ரீரங்கப்பட்டணாதான் தலைநகரம். திப்புவுக்குப் பிறகு கர்நாடகா கிட்டத்தட்ட ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அதற்கு முன்பாகவே பெங்களூர் நகரம் உருவாக்கப்பட்டிருந்தாலும் திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் பிரிட்டிஷ்காரர்களின் பார்வை இந்த நகரத்தின் மீது விழுந்திருக்கிறது. அதுவரையிலும் இல்லாத சமாச்சாரங்கள் ஒவ்வொன்றாக பெங்களூருக்கு வந்து சேரவும் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்கியது. வியாபாரிகளும் கடை பரப்பத் தொடங்கியிருந்தார்கள். அந்தச் சமயத்தில் இந்தியாவுக்கு வைஸ்ராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் மாயோ என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் மிகப்பெரிய திறமைசாலியாம். வெகு காலத்திற்கு இந்த தேசத்தை பிரிட்டிஷ் ஆள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர். ஆனால் அதையெல்லாம் பார்க்க அவருக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை. ஏதோவொரு போரில் தனது தந்தை இறந்ததற்கு பழி வாங்கும் விதமாக ஒருவன் மாயோவை முடித்துவிட்டான்.\nமாயோவின் வாழ்க்கை ��ப்படி முடிந்து போனதில் பிரிட்டிஷ்காரர்களுக்கு சொல்லொண்ணா துன்பம். அவருக்கு நினைவஞ்சலியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவர்கள் பெங்களூரில் ஒரு கட்டிடத்தைக் கட்டினார்கள். மகாத்மா காந்தி சாலை (MG Road) பக்கமாக வந்தவர்கள் மாயோ ஹால் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த மாயோ ஹால் பற்றி ஏகப்பட்ட கதைகளைச் சொல்கிறார்கள். பக்கத்திலேயே ஒரு கடைக்காரத்தாத்தா இருக்கிறார். அவர்தான் இந்த கதைகளை ஒவ்வொன்றாகச் சொல்கிறார். அந்த இடத்திலேயே வெகுகாலமாக கடை நடத்திக் கொண்டிருக்கிறார். வீடு வாடகைக்குத் தேடுபவர்களுக்கு காலியான வீடுகளை அறிவிக்கும் அலுவலகமாக- அப்பொழுதெல்லாம் மிகப்பெரிய பங்களாவுக்குக் கூட நூறு ரூபாய்தான் வாடகை- இருந்திருக்கிறது. அதன் பிறகு திருமணப் பதிவுகள் நடக்கும் அலுவலகம் என இந்தக் கட்டிடம் உருமாறியபடியே இருந்திருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிலும் எழுப்பப்பட்ட பிற கட்டிடங்கள், சாலைகளின் விஸ்தரிப்பு போன்றவையெல்லாம் மாயோ ஹாலின் முக்கியத்துவத்தை காலி செய்துவிட்டன.\nமாயோ ஹாலின் கதையை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்-\nஅந்தத் தாத்தாவின் கடைக்கு முன்பாக நேற்று ஒரு பெரியவரை அடித்துவிட்டார்கள். சாயந்திரமாகத்தான் நடந்தது. பெரியவர் என்றால் மிக எளிமையான மனிதர். வறியவர் என்பதைப் பார்த்தவுடனே தெரிந்து கொள்ளலாம். கீழே விழுந்ததில் மூக்குக் கண்ணாடி நொறுங்கிப் போயிருந்தது. தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அருகிலேயே நான்கைந்து பையன்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். பெருநகரத்தின் பொறுக்கிகள் எப்படி இருப்பார்கள் என்று ஒரு வினாடி கண்களை மூடி யோசித்துப் பாருங்கள். நமது பொதுப்புத்தியில் ஒரு உருவம் தோன்றும் அல்லவா அப்படியேதான் இருந்தார்கள். ஆளாளுக்கு ஒரு விதமான சிகையலங்காரம், கைகளில் வண்ணவண்ண ரப்பர் பட்டைகள், உடலை ஒட்டிய டீ ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட், பொருத்தமேயில்லாத ஷூ. ஒரேயொரு விதிவிலக்கு அவர்களோடு ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்களுக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும். மிஞ்சிப்போனால் ஒன்றிரண்டு கூடுதலாக இருக்கலாம்.\nஅந்த இடத்தை நான் அடையும் போது அடித்து முடித்திருந்தார்கள். முதலில் அவர்கள்தான் அடித்திருக்கிறார்கள் என்று தெரியவில்ல��. அந்தப் பாதையில் நடந்து செல்பவர்கள் அந்தப் பெரியவரை சில வினாடிகள் நின்று பார்க்கிறார்கள். எதுவுமே பேசாமல் கடக்கிறார்கள். எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் அந்த இளைஞர்கள் மிக இயல்பாகப் பேசிக் கொண்டிருந்ததால் அவர்கள் அடித்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். இது போன்ற சமயங்களில் மற்றவர்கள் எதைச் செய்கிறார்களோ அதையேதான் நானும் செய்வேன். அந்தக் கடைக்காரத் தாத்தாவிடம் செல்வதற்கும் கூட தயக்கமாக இருந்தது. சில நிமிடங்கள் ஏதோ அழைப்பு வந்திருப்பதான பாவனையில் சற்று தள்ளி ஃபோனைக் காதில் வைத்தபடி அங்கேயே நின்றிருந்தேன். ஒருவேளை மீண்டும் யாராவது அந்தப் பெரியவரை அடிக்க முயற்சி செய்தால் கமுக்கமாக 100 ஐ அழைக்கலாம் என்று யோசித்திருந்தேன். அதுதான் என்னுடைய அதிகபட்ச ஹீரோயிஸமாக இருக்க முடியும். ஆனால் பெரியவர் யாரிடமும் உதவி கோரவில்லை. இரண்டு மூன்று நிமிடங்களில் எழுந்து சென்றுவிட்டார்.\nஇன்னுமொரு நானூறு மீட்டர் நடந்து சென்றால் ஸப்னா புத்தகக் கடை இருக்கிறது. அவ்வப்போது நான் அந்தக் கடைக்குள்ளாகச் சென்று வருவதுண்டு. புத்தகம் வாங்குகிறேனோ இல்லையோ ஒரு நடை. அவ்வளவுதான். இருபது நிமிடங்களில் திரும்பி வந்தேன். இவன் வேலைக்குப் போகிறானா இல்லை ஊர் சுற்றப் போகிறானா என்று இந்த இடத்தில் நினைத்துக் கொள்ள வேண்டாம்- மதிய உணவுக்கு அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள்தான். மிச்சம் பிடிக்கும் நாற்பத்தைந்து நிமிடங்களை இப்படியான ஒரு நடைக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.\nபுத்தகக் கடையிலிருந்து பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த போது அந்தப் பையன்கள் குழாமைக் காணவில்லை. கடைக்காரரிடம் விசாரிக்கத் தொடங்கினேன். அந்தப் பெரியவர் வேறு யாருமில்லை- அந்தக் குழுவிலிருந்த பையன்களில் ஒருவனுடைய அப்பாதான். ‘அப்பனையே அடிக்கிறானுவ..நாதாரிங்க’ என்றார். அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\nஅந்தப் பெண் இந்தப் பையன்களுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறாளாம். பையன்களின் தோற்றத்துக்கும் அவளுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது. நடுத்தரக் குடும்பப் பெண் போல இருந்தாள். அந்தக் குழுவுக்கு போதைப்பழக்கமும் உண்டு போலிருக்கிறது. இதையெல்லாம் சொல்லித்தான் அந்தப் பெரியவர் தனது மகனை அடிக்கடி கண்டித்திருக்கிறார். பையன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். இப்பொழுது சாலையில் யதேச்சையாகப் பார்த்தவுடன் மனது பொறுக்காமல் கேட்டுவிட்டார். ‘என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டு உனக்கு என்னடா கேள்வி’ என்று அடித்துவிட்டு கேஷூவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nநகரம் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் சிதைக்கிறது மனிதத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது அன்பு, நெகிழ்ச்சி, செண்டிமெண்ட் போன்ற நெஞ்சுருக்கி உணர்ச்சிகளுக்கெல்லாம் நகரத்தில் இடமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் எவ்வளவுதான் பிரச்சினை என்றாலும் அப்பாவை நான்கைந்து பேர் சேர்ந்து பொது இடத்தில் அடிப்பதை ஜீரணிக்க முடியவில்லை. அடித்தாலும் தொலைகிறது. அந்த இடத்தைவிட்டாவது நகர்ந்து தொலைத்திருக்கலாம் அல்லவா அதே இடத்தில் நின்று புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மனிதர் எவ்வளவுதான் வேதனைப்பட்டிருப்பார். தனது நொறுங்கிய கண்ணாடியைப் பொறுக்கிக் கொண்டு அந்த மனிதன் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் போது எதையெல்லாம் நினைத்திருப்பார் அதே இடத்தில் நின்று புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மனிதர் எவ்வளவுதான் வேதனைப்பட்டிருப்பார். தனது நொறுங்கிய கண்ணாடியைப் பொறுக்கிக் கொண்டு அந்த மனிதன் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் போது எதையெல்லாம் நினைத்திருப்பார் பையன்கள்தான் எருமை மீது மழை பெய்வதைப் போலத் திரிகிறார்கள் சரி. அந்தப் பெண்ணுக்கு எப்படி இவ்வளவு நெஞ்சழுத்தம் பையன்கள்தான் எருமை மீது மழை பெய்வதைப் போலத் திரிகிறார்கள் சரி. அந்தப் பெண்ணுக்கு எப்படி இவ்வளவு நெஞ்சழுத்தம் பெண் பூவுக்குச் சமமானவள் என்பதையெல்லாம் எவ்வளவோ தூரம் தாண்டி வந்துவிட்டோம். இல்லையா\nபையன்கள் சரியில்லை. அந்தப் பெண் சரியில்லை. வேடிக்கை பார்த்தவர்கள் சரியில்லை. எல்லாம் போகட்டும். நானாவது அந்தப் பெரியவரிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் அல்லவா எந்தப் பயம் தடுத்தது ஏன் விலகிச் செல்ல வேண்டும் எவ்வளவோ கேள்விகள் எழுகின்றன. குறைந்தபட்சம் அவரது கையைப் பிடித்து எழுப்பி விட்டிருக்கலாம்.\nஆனால் ஒன்று- எல்லாவற்றையும் விட என் குடும்பம் முக்கியம். என் மகனுக்கு சேதாரமில்லாத அப்பன் அவசியம் என்று ஏதோவொருவிதத்தில் சமாளித்துவிட முடிகிறது. அப்படிச் சமாளிப்பதில் பெரிய சிரமமே இல்லை. என்��ை நானே சமாளித்துவிட்டு ஆனந்தவிகடனை வாங்கிப் புரட்டியபடியே எம்.ஜி.ரோட்டைத் தாண்டி அலுவலகத்திற்குச் சென்றுவிட்டேன்.\nஉலகம் மிகக் கசப்பானதுதான். அதி கொடூரமானதுதான். ஆனால் அதை ஒரு உச்சுக் கொட்டலுடன் தாண்டி வந்துவிட்டு அறம், நேர்மை என்றெல்லாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் என்ன யோக்கிதை இருக்கிறது ஆனால் அப்படித்தானே செய்து கொண்டிருக்கிறோம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/tag/5g-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:58:17Z", "digest": "sha1:BPGC4ZZNZUTZFCXPYC4F2E2BQIOAJBMK", "length": 5610, "nlines": 101, "source_domain": "www.radiotamizha.com", "title": "#5G தொழிநுட்ப கம்பங்கள் Archives « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25942 பேருக்கு எதிராக வழக்கு\nHome / Tag Archives: #5G தொழிநுட்ப கம்பங்கள்\nTag Archives: #5G தொழிநுட்ப கம்பங்கள்\n5G தொழிநுட்ப கம்பங்களை அகற்ற கோரி யாழில் முஸ்லிம் மக்கள் போராட்டம்\nJuly 9, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nயாழ் மாநகரசபையால் ஐந்து சந்தி பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்ற கோரி முஸ்லிம் மக்கள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5G தொழிநுட்பத்துடன் கூடிய கம்பங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “மக்களைக் கொல்லும் உயிர்கொல்லி கம்பங்கள் எமக்கு தேவையில்லை“ என்ற மாநகர சபைக்கு எதிராக கோசங்களை எழுப்பி பதாகைகளையும் தாங்கியவாறு மக்கள் ...\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/actress-trisha-latest-photos/?shared=email&msg=fail", "date_download": "2020-06-06T18:21:40Z", "digest": "sha1:3O2UUFZ3QBJHBXUKYB574JMSXAB2QPFP", "length": 9031, "nlines": 151, "source_domain": "fullongalatta.com", "title": "நடிகை திரிஷா-வின் புகைப்பட தொகுப்பு..!! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nநடிகை திரிஷா-வின் புகைப்பட தொகுப்பு..\nநடிகை திரிஷா-வின் புகைப்பட தொகுப்பு..\nபிக் பாஸ் பிரபலம் முகேன் ராவின் வீட்டில் நடந்த சோகம்..\nஅவருடைய இறுதிச் சடங்குகள் மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. பாடகர், நடிகர் என் பன்முகத்தன்மைக் கொண்ட முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது தந்தை இறந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவிற்கு 52 வயதாகிறது. மாரடைப்பு காரணமாக அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. அவருடைய இறுதிச் சடங்குகள் மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் […]\n“பயத்தை விட சாவு மோசமானதில்ல”…. “ஜிப்ஸி” டீசர் ரிலீஸ்..\nரொமான்டிக் தலைப்புடன் களமிறங்கும்…. அதர்வாவின் ‘ தள்ளிப் போகாதே ‘ பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..\nபாரதிராஜாவின் சாதனையை முறியடிப்பதே முழுமையான சாதனை : பார்த்திபன்\n” துப்பறிவாளன் 2″ படம் குறித்த சில தகவல்..\n‘தர்பார்’ ட்ரெய்லர் வெளியீடு எப்போது\n”மூக்குத்தி அம்மன்” படத்தில் இணைந்த நயன்தாரா..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும��� வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/AR-Murugadoss", "date_download": "2020-06-06T17:49:36Z", "digest": "sha1:4S2F3HKI22MGGGRYYIZUUXNE3OM3AVHY", "length": 6568, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் வெப் தொடரில் நடிக்கும் வாணி போஜன்: தயாரிப்பது முருகதாஸ்\nஇந்தியாவின் பெஸ்ட் இதுதான் - பிரபல நடிகரின் படத்தை பாராட்டிய சதீஷ்\nஎங்களுக்கு 'அந்த' முருகதாஸ் தான் வேணும்னு அடம் பிடிக்கும் ரசிகாஸ்: காரணம் கேப்டன்\nஎங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு: தர்பாரை கொண்டாடும் 90ஸ் கிட்ஸ்(\nபொய், பொய், எல்லாமே பொய்: ரஜினி சொன்னது ஒன்னு, செஞ்சது ஒன்னா இருக்கே\nநயன்தாரா ஏன் 'அப்படி' சொன்னார்னு அப்போ புரியல, இப்ப தானே புரியுது\nவேணும்னு தான் தர்பார் டிரெய்லரில் அப்படி பண்ணேன் - ரகசியத்தை போட்டுடைத்த ஏஆர் முருகதாஸ்\nதீயா இருக்கு, பெஸ்ட்டு, வேற லெவல், செம: தர்பார் ட்விட்டர் விமர்சனம்\n'தர்பார்' ரிலீசுக்கு ஹைகோர்ட் வைத்துள்ள 'செக்' \nDarbar ரஜினி கட்அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவப் போகும் ரசிகாஸ்\nRajini : 'தர்பார்' மூவி புரமோ\nVijay ரஜினி பற்றி முருகதாஸிடம் விஜய் சொன்னது 100% உண்மைதானுங்கண்ணா\nRajinikanth வானத்தில் நடக்கும் தர்பார் விளம்பரம்: ரஜினிக்கு கிடைத்த பெருமை\nRajini Darbar : தர்பார் - ரஜினி அட்டகாசமான ட்ரெய்லர்\nமணி 6.50 ஆகிடுச்சு: தர்ப��ர் ட்ரெய்லர் எங்கய்யா\nDarbar Trailer இருக்கு நாளை ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இருக்கு\nDarbar என்னா வேகம், என்னா வேகம்: 68 வயசுல இம்புட்டு ஸ்பீடா இருக்காரே ரஜினி\nபார்த்து முருகதாஸ், இதுவும் 'அது' மாதிரி ஆகிவிடப் போகுது: ரஜினி ரசிகர்கள் கவலை\nRajinikanth Darbar: போலீஸ் கையில் கத்தி: ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு\nஅது தான் நான் செஞ்ச பெரிய தப்பு: மீண்டும் முருகதாஸை குத்திக்காட்டிய நயன்தாரா\nDarbar: சந்திரமுகியைப் போன்று தர்பார் ஹிட்டுக்காக காத்திருக்கும் நயன்தாரா\nஇல்லீங்க, தர்பார் சத்தியமா 'அந்த' மாதிரி படம் இல்லீங்க: அடித்துச் சொல்லும் முருகதாஸ்\nDarbar: ரஜினிக்கு தனது அப்பா, மகன் பெயரை வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்ரேயா சரண்\nDarbar: செட்டில்மெண்ட் வராததால் படப்பிடிப்புக்கு வர மறுத்த நயன்தாரா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+039744+de.php?from=in", "date_download": "2020-06-06T16:59:47Z", "digest": "sha1:NQP6ZXOYZ2UBV54GZUPZSIBEFLWNAEF3", "length": 4561, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 039744 / +4939744 / 004939744 / 0114939744, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 039744 என்பது Rothenklempenowக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rothenklempenow என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rothenklempenow உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 39744 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Rothenklempenow உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 39744-க்கு மாற்றாக, நீங்கள் 0049 39744-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-06-06T17:49:29Z", "digest": "sha1:2GWR4QA4YPYWHV3OUBBRHESND44POCAH", "length": 9208, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "பயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற கவயீர்ப்புப் போராட்டம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25942 பேருக்கு எதிராக வழக்கு\nHome / உள்நாட்டு செய்திகள் / பயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற கவயீர்ப்புப் போராட்டம்\nபயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற கவயீர்ப்புப் போராட்டம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் May 4, 2019\nஅனைத்து இன மக்களும் இலங்கையராய் ஒன்றிணைவோம் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த போராட்டம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று 04 (சனிக்கிழமை) நடைபெற்றது.\nஇந்த போராட்டத்தில் ‘ஒரே நாடு ஒரே குடும்பம்’ என்பதை வலியுறுத்தி கைகளில் வெள்ளை ரோஜாப் பூக்களை ஏந்தியவாறு மூவின மக்களும் ஒன்றிணைந்து பங்கெடுத்திருந்தனர். இதில் அதிகளவில் முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது, ‘பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது’, ‘ஒரே நாடு ஒரே மக்கள்’, ‘எழுவோம் எதிர்ப்போம் ஒன்றிணைவோம்’, ‘நாங்கள் இலங்கையர்கள்’, ‘ஒரே இலங்கையராய் ஒன்றிணைவோம்’ போன்ற பல பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற கவயீர்ப்புப் போராட்டம்\nTagged with: #பயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற கவயீர்ப்புப் போராட்டம்\nPrevious: பிரம்மாண்டமாக தொடங்கிய தாய்லாந்து நாட்டின் புதிய மன்னரின் முடிசூட்டு விழா\nNext: கட்டடப் பொருள்களை விற்பனை செய்யும் கடையில் 300 கத்திகள் மீட்பு\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-06-06T18:20:27Z", "digest": "sha1:67W3LS7LGUSLXXXUBPJNHXSXP5BVCAY3", "length": 9808, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாராளுமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nபாராளுமன்றத் தேர்தலைவிட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம் : ஜே.வி.பி\nபொதுத் தேர்தல் தொடர்பில் அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நீ��ிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. நாட்டில்...\nபாராளுமன்றமின்றி ஜனாதிபதி ஆட்சி செய்த காலம் வரலாற்றில் பதியப்படும்: அசோக்க அபேசிங்க\nபாராளுமன்றம் செயற்படாமல் ஜனாதிபதி மாத்திரம் ஆட்சி நடத்திய காலப்பகுதியாக இக்காலம் வரலாற்றில் பதியப்படும் என ஐ.தே.க.வின்...\nபாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற...\nஜனாதிபதி ஜூன் 2 ஆம் திகதிக்கு பின் பாராளுமன்றைக் கூட்ட வேண்டும் - கிரியெல்ல\nஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். ஜனநாயக நாடொன்றில் 6 மாதங்கள் பார...\nசீன பாராளுமன்றத்தில் நிறைவேறியது புதிய பாதுகாப்பு சட்டமூலம்\nசீன பாராளுமன்றம் ஹொங்கொங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஏற்படவுள்ள அரசியல் நெருக்கடியை தவிர்க்க உயர் நீதிமன்றின் தீர்ப்பு முக்கியமானது - ரணில்\nமூன்று மாதங்கள் மாத்திரமே ஆயுட்காலம் கொண்ட ஜனாதிபதியின் வர்த்தமாணி அறிவிப்பு , அரசியலமைப்பின் பிரகாரம் ஜுன் மாதம் 2 ஆம்...\nமலையக மக்களிற்காக பாராளுமன்றிலும் வெளியிலும் ஒலித்த குரல் மௌனித்துவிட்டது- சம்பந்தன் இரங்கல்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலை...\nவிசாரணைக்கு ஏற்காமலே மனுக்களை நிராகரிக்கவும் - உயர் நீதிமன்றில் கோரிக்கை\n2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மான...\nபொதுத் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க முடியும் - உயர் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வாதம் \nசுகாதார அதிகாரிகள் நாடு முழுதும் முன்னெடுத்துள்ள பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமைய, பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கான நட...\nபாராளுமன்றத்தை கலைத்தமையை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி மனு\nஜனாதிபதி பாராளுமன்றை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்க செய்யக் கோரி ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இன்று உ...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்��்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/03/blog-post_3202.html", "date_download": "2020-06-06T17:59:30Z", "digest": "sha1:CXVR4RG74ZHQ352CMA6L6J7Y5NU5I3NU", "length": 25068, "nlines": 440, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன்:", "raw_content": "\nமோகனகிருஷ்ணனின் பேச்சிலும் மூச்சிலும் மூலிகை வாசம் தூக்கலாக வீசுகிறது. பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூரில் இருக்கும் தனது 17 ஏக்கர் வயல் முழுக்க, இயற்கை முறையில் மூலிகைகளைப் பயிரிட்டுப் பாதுகாத்து வருகிறார். வயல்வெளியில் கால் வைத்துவிட்டால் ஒரு குழந்தை போலக் குதூகலமாகிவிடும் இவருடைய கவலை, தன் காலத்துக்குப் பின் இந்த மூலிகைப் பொக்கிஷங்கள் என்னாகும் என்பதுதான்.\n\"எழுபதுக்கு மேல வயசை எண்ணலைங்க…\" என்றபடி முதல் அறிமுகத்திலேயே வெள்ளந்தியாய் நம்முடன் ஒட்டிக்கொள்கிறார். நம் கையைப் பற்றி உற்சாகத்துடன் வயலைச் சுற்றிக் காட்டுகிறார். \"பொழக்கிறவனுக்கு புழக்கடையில மருந்தும்பாங்க. நான் புழக்கடைக்குப் பதிலா மூலிகைகளைக் காடாவே வளர்த்துப் புழங்கிட்டிருக்கேன். இந்த ஆதண்டை தலைவலிக்கு மாமருந்து.\nகருஊமத்தை வெறிநாய் கடிக்கு, வெண்கொழுஞ்சி வயிற்று வலிக்கு, நறுவிலி சளிக்கு, நரிமிரட்டி மாட்டு நோய்களுக்குப் பக்கவிளைவில்லாத மூலிகை, காட்டுக் காணம் மாட்டின் கறவையைத் தூண்டும், தவசி முருங்கை ரத்தக்கட்டுக்கு குணமளிக்கும், தகரை தேமலுக்கு, வெள்ளைநாவல் சர்க்கரை நோய் தீர்க்கும்...\" இப்படி வயல் முழுக்க வகைவகையாய் மூலிகை வகைகளைத் தன் கண் போல் பார்த்து வளர்க்கிறார் மோகனகிருஷ்ணன். அவ்வளவு பெரிய காட்டில் அவரை அடியொற்றி வலம் வருவதே சுகானுபவமாக இருக்கிறது.\n\"எங்க தாத்தாவுக்கு என்னை மாதிரியே மூலிகை மேல ஆர்வம் உண்டாம். அந்தக் காலத்துச் சித்த வைத்தியம் கைவைத்தியத்துல பிரபலமானவரு. அப்பாவுக்கு இதுல ஆர்வமில்லை. நான் ஓல்டு எஸ்.எஸ்.எல்.சி. எலெக்ட்ரிகல் வேலையும் தெரியும், ஒப்பந்தப் பணியாளரா இருந்திருக்கேன். அப்பாவுக்கு அப்புறம் காடு, என் கைக்கு வந்ததும் வேலையை விட்டேன். அதுவரை சேமிச்சதை வச்சு கூடுதலா 7 ஏக்கர் வாங்கினேன். இப்படித்தான் என் மூலிகைக் கனவை இங்க விதைக்க ஆரம்பி���்சேன்\" என்கிறார்.\nமோகனகிருஷ்ணனைப்பொறுத்தவரை எல்லாத் தாவரமுமே ஒரு வகையில் மூலிகைதான். காரணம் இல்லாமல் இயற்கையில் எதுவும் படைக்கப்படுவதில்லை என்பது இவரது அனுபவப் பாடம். மரம், செடிகொடி, புல் என்று எந்த வடிவத்தில் மூலிகைகள் இருந்தாலும் இவரது வயலில் அவற்றைத் தரிசிக்கலாம். சுற்றுவட்டாரப் பாரம்பரிய மற்றும் அரசு சித்த மருத்துவர்களின் ஆபத்பாந்தவன் இவர். வித்தியாசமான மூலிகை வளர்ப்புக்காக விவசாயத் தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு மூலிகைக் கண்காட்சிகளில் பரிசுகளை வாரி குவித்திருக்கிறார்.\nஒருங்கிணைந்த பண்ணைய முயற்சியில், தன் காட்டுக்குள் குட்டை வெட்டி வைத்திருக்கிறார். சில வருடங்களாக மழையில்லாது அவை வறண்டிருக்கின்றன. பால் மரங்கள் மட்டுமல்ல, பற்றி எரிந்தது போலப் பனைகூடக் காய்ந்திருக்கிறது. ஆனாலும் மோகனகிருஷ்ணன் நம்பிக்கையைக் கைவிடவில்லை. சின்ன பானையில் நீரை வாரி, புதிதாய் வைத்த மூலிகைக் கன்றுகளுக்கு ஓடிஓடி ஊற்றுகிறார்.\nஇரண்டாவது விவசாய மின் இணைப்பு இருந்தால், பரந்த வயல் செழிக்கும் என்ற நம்பிக்கையில் மின் வாரியத்தில் விண்ணப்பித்து 22 ஆண்டுகளாகிவிட்டது என்று அலுத்துக்கொள்கிறார். \"என்னைப் பத்தி கேள்விப்பட்டு இரண்டு கலெக்டருங்க வயலைச் சுத்திப் பார்த்திருக்காங்க. அவங்க கையால மரக்கன்னுகூட நட்டுப் போயிருக்காங்க. அதுக்குத் தண்ணீ ஊத்தவாவது கனெக்சன் கொடுங்கன்னு கேட்டுப் பார்த்திட்டேன். பதிலே இல்லே\".\nஊருக்குள் தண்ணீர்ப் பஞ்சம் தலை காட்டியபோது தனது நிலத்தில் ஒரு ஏக்கரை அரசுக்குத் தானம் தந்துவிட்டார். அதில் வெட்டப்பட்ட மூன்று கிணறுகள் ஊர் மக்களின் தாகம் தீர்க்கின்றன. இருந்தும் ஊருக்குள் பிழைக்கத் தெரியாத மனிதராகவே அடையாளம் காணப்படுகிறார். யாராவது கேலி செய்யும்போது, புன்முறுவலுடன் அவர்களைக் கடந்துவிடுகிறார். காட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட மூலிகை வகைகள் என்றால், வீட்டுக்கு அருகில் இருநூறு அரிய வகைத் தாவரக் கன்றுகளைப் பராமரிக்கிறார்.\nபறவைகளுக்கும் இவரது வயல் புகலிடமாக இருக்கிறது. ஆங்காங்கே பானை வைத்துத் தானியங்களை வைத்திருக்கிறார். மூலிகை வயலுக்கான வேலியைக்கூடக் கருங்கத்தாழை என்ற இயற்கை உயிர் வேலியைத்தான் நட்டிருக்கிறார். தேவையில்லாது தலைகாட்டும் தாவரங்களைப் பறித்து மூடாக்கு போட்டிருக்கிறார். வயலில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி அறவே கிடையாது.\nஆர்வ மிகுதியில் இசைக்கருவி தயாரிக்க உதவும் ஆச்சா மரங்களையும் வளர்த்திருக்கிறார். இதனால் ஆன பயன் என்ன என்பதில், ஆத்மதிருப்தியைத் தவிர வேறு எதையும் அவரால் விளக்க முடியவில்லை.\nஇவரது மகன்கள் இருவருமே விவசாயத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத துறைகளில் இருப்பதும், வயலுக்கு நீர் இல்லாத தவிப்பையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மோகனகிருஷ்ணனுக்கு கவலை எதுவும் இல்லை. எங்கெங்கிருந்தோ வருகை தரும் இயற்கை விரும்பிகள், நள்ளிரவு வரை அலைபேசியில் சந்தேகம் கேட்கும் இயற்கை விவசாய நண்பர்கள் என மோகனகிருஷ்ணனின் வாழ்க்கை, அவர் வளர்க்கும் மூலிகைகளைப் போலவே எளிமையும் மதிப்பும் நிறைந்து மனநிறைவுடன் கழிகிறது.\nமலேசியா விமானம் போன்றே மாயமான சில விமானங்கள்\nகோயிலைக் கட்டுங்கோ கும்பிடத்தான் ஆளில்லை\nதைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்:-...\nஆத்மாநாம் நேர்காணல் - பிரம்மராஜன்\nவட்டச் சிதைவுகள் - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - பி...\nசெய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை\nஒரு சீனத்து பெண்ணுக்கு இருக்கும் தமிழ்ப் பற்று தமி...\nபோர்த்துக்கல் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கடலில் ம...\n\"ஷோபாவும் நானும்\" பாலு மகேந்திரா\nஅதிர்ச்சி செய்தி... இப்படியும் இருந்த தலைவர்கள்.\nபேஸ்புக்கின் உண்மையான நிலவரம் தெரியுமா\nஇதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செ...\nகிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் \nநமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வத...\nKFC Chicken கேஎஃப்சி சிக்கன் ரெசிபி\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்த...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஇந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்...\nநெருஞ்சில் கொடி (செடி)யின் மருத்துவ குணங்கள்:-\nநம்பிக்கையுடன் உழைத்தால் நாளைய உலகம் உன் கையில்......\n“விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற ‘காதலிக்க நேரமில்லை’...\nநவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி\nஉலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சா...\nஆதிகால மனிதன் எவ்வாறு இறந்தான்?\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்த��ய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/10/02/cristiano-ronaldo-illegal-relationship-kisu-kisu/", "date_download": "2020-06-06T17:39:48Z", "digest": "sha1:L44IEMHDGUZBEXW43EZZ6YYEOV5FW3MH", "length": 43160, "nlines": 414, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Cristiano Ronaldo illegal relationship Kisu kisu ,gossip news,tamil cinema", "raw_content": "\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nபோர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்தாட்ட நட்சத்திரமான ரொனால்டோ தனது திறமையால் உலகின் சிறந்த கால்பந்து வீரராக வளம் வந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.(Cristiano Ronaldo illegal relationship Kisu kisu )\nபிரபலமான கால்பந்து கிளப்பான ரியல்மாட்ரிட்டிலிருந்து இந்த ஆண்டு தனது ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து அவர் ஜூவண்ட்ஸ் கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில் ரொனால்டோ தன்னை வன்புணர்வு செய்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த கேதரின்(34) என்ற பெண் புகார் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக எனக்கு மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அந்த பெண் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்து ரொனால்டோ கூறியதாவது:\nஇதுபோல பல புகார்களில் என்னை சிக்க வைக்க முயன்றுள்ளனர். இந்த புகார் ஜோடிக்கப்பட்ட பொய் என்று கூடிய சீக்கிரத்தில் தெரியும் என்று கூறியுள்ளார்.\nஏற்கனவே கடந்த ஒன்பதாண்டுகளுக்கு முன்பு இதே காத்திரின், ரொனால்டோ தன்னை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிரபல சீரியலில் இருந்து விலகும் அகிலாண்டேஸ்வரி…\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nமீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…\nபிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா\n‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…\nகணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…\nபப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா\nஇவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…\n“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா\nவிவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறி��் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்���ளுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப��� படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\n��மெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nதோனிக்கும் எனக்குமிடையே இருந்த உறவு : முதன்முறையாக வாய் திறந்த ராய் லக்ஸ்மி\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nவிவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-25042019", "date_download": "2020-06-06T16:02:17Z", "digest": "sha1:XPP24PJM744TWVPZHMYZLVEIO6LI4AL4", "length": 16983, "nlines": 185, "source_domain": "image.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 25.04.2019 | Today rasi palan - 25.04.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 25.04.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.37 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.\nஇன்று எதிர்பாராத விண் செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களை செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் ச���ல்ல நேரிடும். வெளி வட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் தோன்றும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் பெருகும்.\n.இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெண்களால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 10.05.2020\nதினசரி ராசிபலன் - 16.03.2020\nஇன்றைய ராசிபலன் - 20.02.2020\nஇன்றைய ராசிப்பலன் - 03.12.2019\nதினசரி ராசிபலன் - 06.06.2020\nதினசரி ராசிபலன் - 05.06.2020\nதினசரி ராசிபலன் - 04.06.2020\nதினசரி ராசிபலன் - 03.06.2020\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\n70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு\nசசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswakarmatrust.org/Temple-Green.html", "date_download": "2020-06-06T18:08:16Z", "digest": "sha1:N5Y2JUZIBJR3CRHTZ7S7CBCAG5NRJ5QI", "length": 2454, "nlines": 32, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\nமாபெரும் இலவச மருத்துவ முகாம் P.S. டெம்பிள் க்ரீன் வித்யாஷரம் வழங்கியோர், தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .\nபெயர் : மாபெரும் இலவச மருத்துவ முகாம்\nஇடம் : P.S. டெம்பிள் க்ரீன் வித்யாஷரம்\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/26/104165.html", "date_download": "2020-06-06T17:29:43Z", "digest": "sha1:7CJBX66R35NAJBVVXPZCXULKQAZNUHUH", "length": 29758, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "தேனியில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேனியில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்\nசனிக்கிழமை, 26 ஜனவரி 2019 தேனி\nதேனி - தேனி மாவட்டம், தேனியில் தேனி மாவட்ட கழக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் கே.ஜெ.பாலமணிமார்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேனி நகர்; கழக செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் அரசவைக்கவிஞர் முத்துலிங்கம், கழக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன், தஞ்சை சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கழக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் பேசும்போது இந்தியாவில் 70 சதவிகிதம் பேர் பேசுகின்ற இந்தியை தேசிய மொழியாக ஆக்குவதில் என்ன தவறு இருக்கிறது என்று நேரு கேட்டபொழுது பேரறிஞர் ���ண்ணா அவர்கள் அதிகமாக இருக்கின்ற காக்கை கூட்டங்களுக்கு மத்தியில் மயிலை போன்று இருக்கின்ற தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றார். தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக தனது சொத்துக்களை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு மணிமண்டபம் எழுப்பி, தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக யார் நல்லது செய்தாலும் அவருக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் அளித்தவர் புரட்சித்தலைவி அம்மா என்றார்.\nமுன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது மொழிக்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற மொழிப் போரை நாடே திரும்பி பார்த்த வரலாற்று போராட்டமாகும். 1920ல் இருந்து 1936 வரை சென்னை மாகாணத்தை நீதிக்கட்சி தான் ஆண்டு வந்தது. பெண்கள் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் சட்டம் இயற்றியது உள்ளிட்ட நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், மக்களிடம் நேரடி தொடர்பு இல்லாததால் 1937ம் ஆண்டு தேர்தலில் தோற்றது. தேர்தலில் வென்ற காங்கிரஸ் இந்தியை கட்டாய பாடமாக கொண்டு வந்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றது. அதையடுத்து 1940ல் இந்தி கட்டாயப்பாடம் என்ற ஆணை ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த போராட்டம். 1965ம் ஆண்டு ஹிந்தி தான் ஆட்சி மொழி என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இம்மொழிப்போரில் நடராஜன், தாளமுத்து, அரங்கநாதன், சின்னச்சாமி, தண்டபாணி, முத்து உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். தமிழ் தமிழ் என்று பேசிய கருணாநிதி தமிழை விற்று வாழ்ந்தவர். இலங்கையில் இனப்படுகொலையை கண்டித்து இலங்கை தமிழர்களுக்காக தமிழக எம்.பிக்கள் 40 பேரும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பு மட்டும் செய்துவிட்டு ராஜினாமா செய்யாமல் ஏமாற்றினார்களோ, இலங்கை தமிழர்களின் அழிவுக்கும், முல்லிவாய்க்கால் பிரச்னைக்கும் காரணமாக இருந்தாரோ அன்றே உலக தமிழர்கள் திமுகவை ஒதுக்கி விட்டனர். ஆனால் எம்.ஜி.ஆர் தமிழுக்கென்று ஒரு தனி பல்கலைக்கழத்தை உருவாக்கினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக நலனுக்காக காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க சட்டபோராட்டம் நடத்தினார். அவருடைய மறைவுக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மூலம் போராடியதில் தற்போது மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழுக்காக, தமிழர்களுக்காக போராடி வரும் நமது கழகம் தான் மொழிபோர் தியாகிகளுக்காக வீரவணக்கம் செலுத்த தகுதியானவர்கள் என்றும், நமது கழகத்தை தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்று சிறப்புரையாற்றினார். மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடைராமர், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nமொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஇந்தியா, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு நிறைவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமேலும் 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\nகால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்��ிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜூன் 2020\n1கொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n22022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\n3கால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\n4டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் : இந்திய ஆக்கி வீராங்கனை வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-is-hike-rs-21-744-8-09-2017-008621.html", "date_download": "2020-06-06T17:36:18Z", "digest": "sha1:MJV6UEQKTMOGMFUJ5JLFL4FJ7SVGR3AQ", "length": 20369, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது..! | Today Gold rate in Chennai is hike to Rs 21,744 (8.09.2017) - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது..\n2 hrs ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n5 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n6 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nMovies மிரட்டும் மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவா இது.. ஆச்சரியத்தில் ரசிகர்கள் \nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இன்று (09/08/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 2727 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 21,816 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2863 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,904 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 28,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.10 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 4:40 மணி நிலவரத்தின் படி 63 ரூபாய் 82 காசுகளாக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.72 ரூபாயாகவும், நாம���்கல்லில் 3.65 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 49.17 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 52.14 டாலராகவும் இன்று விலை குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/oath", "date_download": "2020-06-06T18:04:40Z", "digest": "sha1:YNTTXBEYWIR65PVN6YV3E6UXA2NR6QRE", "length": 9468, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oath News in Tamil | Latest Oath Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடீக்கடை மாஸ்டர் டூ ராஷ்டிரபதி பவன்.. சொல்லி வைத்து வென்று காட்டிய பிரதமர் மோடி\nதலைவரையே கூப்பிடல.. நாங்க மட்டும் எதுக்கு பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் திமுக எம்பிக்கள்\nமோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் மமதா, நவீன் பட்நாயக், பினராயி விஜயன்.. பர���ரப்பு விளக்கம்\nகாந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி அஞ்சலி.. டெல்லி போர்நினைவுச்சின்னத்திலும் மரியாதை\nடேக் டைவர்ஷன்.. மோடி பதவியேற்பு விழா.. டெல்லியில் பல சாலைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை உயர்வு\nமீண்டும் பிரதமரானார் மோடி.. உலகத் தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்பு\nஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்\nஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ஸ்டாலின்\n2வது முறையாக 30 ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் மோடி: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ தகவல்\nமீண்டும் அரியாசனத்தில் அமருகிறார் மோடி.. 30ஆம் தேதி பிரமாண்ட பதவியேற்பு விழா\nஉச்ச நீதிமன்றம் உத்தரவு... எடியூரப்பா இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பாரா\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம்.. உறுதிமொழி ஏற்ற ஐபிஎஸ் அதிகாரி\nதமிழக ஆளுநராக பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித்\nதமிழக ஆளுநராக அக்.6 ஆம் தேதி பதவியேற்கிறார் பன்வாரிலால்\nசர்ச்சைகள் நடுவே, கோவாவில் பாஜக அரசு பதவியேற்பு.. 4வது முறையாக முதல்வரானார் மனோகர் பாரிக்கர்\nசின்னம்மா ஜெயிலுக்குப் போன வருத்தம் இல்லாமல் ஜாலியாக பதவியேற்ற முதல்வர், அமைச்சர்கள்\nவாக்களிக்க பணம் வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம்: ம.ந.கூ.வினர் உறுதிமொழி- வீடியோ\nகாஷ்மீர் முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்க ஆயத்தம்\nபிரதமர் மோடி பதவி பிரமாணத்தை தப்பாக வாசித்தார்.. மீண்டும் பிரமாணம் எடுக்க லாலு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ajith-next-movie", "date_download": "2020-06-06T18:27:44Z", "digest": "sha1:MFWMFDDMOJINFRVPOX3IJ2HBCTLNHPPR", "length": 3658, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\najith அஜித், தமன்னா நடிப்பில் 'கோ' படம் ; இந்த கதை தெரியுமா\nAK60: வெளியானது தல அஜித்தின் ஏகே60 படத்தின் முக்கியமான அறிவிப்பு\nகோவாவில் இருந்து சென்னை திரும்பிய அஜித்; அடுத்த படம் குறித்த ரகசியம் வெளியானது\nPink Tamil Remake: விஸ்வாசம் படத்திற்கு பிறகு ’பிங்க்’ பட தமிழ் ரீமே���்கில் நடிக்கும் அஜித்..\nVinoth : இப்படிப்பட்ட கதையை அஜித்துக்காக இயக்க முடியாது\nசிவாவை அடுத்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்கும் அஜீத்\nஅஜீத்தின் ‘விசுவாசம்’ எப்போதும் ஆரம்பம்\nஅஜித் - சிவா இணையும் புதிய படத்தின் பெயர் வெளியிட்டது சத்யஜோதி பிலிம்ஸ்\nஅஜீத் படத்தில் ரித்திகா சிங்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/information-technology-other-graphic-design/colombo-district-athurugiriya/", "date_download": "2020-06-06T17:54:39Z", "digest": "sha1:2HCWDRG5CVHPXXJJTHJO2TWPEVJ7ISVG", "length": 4592, "nlines": 74, "source_domain": "www.fat.lk", "title": "தகவல் தொடர்பாடல் : பிற : கிராஃபிக் வடிவமைப்பு - கொழும்பு மாவட்டத்தில் - அதுருகிரிய - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதகவல் தொடர்பாடல் : பிற : கிராஃபிக் வடிவமைப்பு\nகொழும்பு மாவட்டத்தில் - அதுருகிரிய\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சா/த உ/த வகுப்புக்களை\nஇடங்கள்: அதுருகிரிய, ஒன்லைன் வகுப்புக்களை, கடவத்த, கிரிபத்கொட, கொடகம, கொட்டாவை, நுகேகொடை, பன்னிப்பிட்டிய, பொரலஸ்கமுவ\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/former-dgp-vr-lakshminarayanan-passes-away-chennai/", "date_download": "2020-06-06T16:43:25Z", "digest": "sha1:O5XYNMLVHH7AEDYPF3E3PPRCQMO44UF7", "length": 12008, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "இந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார் | Former DGP V.R. Lakshminarayanan passes away - chennai | nakkheeran", "raw_content": "\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nஓய்வுபெற்ற தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருநத அவரது உடலுக்கு காவல்துறையினர் உள்ளிட்���ோர் அஞ்சலி செலுத்தினர்.\nகேரளாவை பூர்வீகமாகக் கொண்ட லட்சுமி நாராயணன் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். பின்னர் சட்டப்படிப்பை முடித்த அவர், குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று 1951ல் ஐ.பி.எஸ். அதிகாரியானார். மதுரை மாவட்ட ஏ.எஸ்.பி.யாக பணியாற்றிய அவர், சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டார். டெல்லியில் பணியாற்றிய அவர் சிபிஐ-யில் இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர் என படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.\n1977ல் ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை துணிச்சலாக அவரது வீட்டிற்கே சென்று கைது செய்தவர் வி.ஆர்.லட்சுமி நாராயணன். 1980ல் மீண்டும் இந்திரா காந்தி பிரதமரானபோது, தன்னை கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணனை சிபிஐ இயக்குநராக்க முன்வந்தார். அப்போது எம்ஜிஆர், தமிழக பணிக்கு லட்சுமி நாராயணன் தேவை என்று இந்திராவிடம் கோரிக்கை வைத்து, மாநில பணிக்கு கொண்டு வந்ததுடன் லட்சுமி நாராயணனை டிஜிபி ஆக்கினார்.\nசட்டம் ஒழுங்கு டிஜிபி-ஆக இருந்த லட்சுமி நாராயணன் தமிழக காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி-ஆகவே லட்சுமி நாராயணன் 1985 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 'நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்' என்ற நூலை எழுதியுள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் சகோதரர் வி.ஆர்.லட்சுமி நாராயணன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nப.சிதம்பரத்தை அடுத்து கமல்நாத்... சிறப்பு புலனாய்வு குழுவின் அதிரடி திட்டம்...\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் போட்டியில் தமிழர்\nசைலேந்திரபாபு போல் இருப்பாரா ஆபாஸ்குமார்\nசிறைத்துறை பணியாளர்கள் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் \nவயிற்றுப்பிழைப்பிற்காக கூடை முடையும் வழக்கறிஞர்... முடைந்த கூடைகளை விற்க முடியாமல் வேதனை\nபால் சப்ளை செய்தவர்களிடம் 32 லட்சம் மோசடி பாஜகவின் ‘மோடி கிச்சன்’ தம்பதி கைது\nகரோனா காலத்தில் எட்டு வழி சாலைக்கு அவசரம் காட்டுவது வேதனை... -ஸ்டாலின் கண்டனம்\nஇன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை ஏமாற்றிய வாலிபர்\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அள���த்த நடிகர் பிரித்திவிராஜ்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\n70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு\nசசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/7722", "date_download": "2020-06-06T16:40:50Z", "digest": "sha1:P5CFDO6A33AE4OS7QDJRVZECUTR5DXQ5", "length": 5703, "nlines": 147, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | samuthirakani", "raw_content": "\n''ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய படம் இது'' - சமுத்திரக்கனி\n\"முன்னெல்லாம் அநியாயத்தை எதிர்த்து நின்னா போராளின்னு சொல்வாங்க, ஆனா இப்போ\" - சமுத்திரக்கனி கேட்கும் 'சங்கத்தலைவன்' ட்ரெயிலர்\n“அவர் குதி என்றால் குதித்துவிடுவேன்”- சமுத்திரக்கனி\nசமுத்திரக்கனியின் சமூக அக்கறை எந்த எல்லைக்கு செல்கிறது நாடோடிகள் 2 - விமர்சனம்\nநாடோடிகள் 2 திரைப்படத்துக்கு தடை நீங்கியது\nநாடோடிகள் 2 வெளியிட இடைக்காலத்தடை\nஇந்தப் படம் பார்த்தால் சுகர் வருமா\nசாதியை வெளுக்கும் 'அடுத்த சாட்டை' சமுத்திரக்கனி\n அடுத்த சாட்டை - விமர்சனம்\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tam.al-shia.org/page.php?id=49&page=1", "date_download": "2020-06-06T17:26:48Z", "digest": "sha1:R4YBQKOCRXOVXD4F5P76VKPNQO2SKTSY", "length": 22330, "nlines": 16, "source_domain": "tam.al-shia.org", "title": "WWW.AL-SHIA.ORG", "raw_content": "\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்\nமுஃமீன்களே பொறுமையாக இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (உங்கள் தம்மில் ஒருங்கிணைந் து ஒருவரையொருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இம்மையிலும் மறுமையிலம்) நீங்கள் வெற்றியடைவீர்கள். 3: 200\nமனித இனம் கூடி வாழும் இயல்பைக் கொண்டது. எனவே சமூக இணக்கம் என்பதும் அவர்களுக்குள்ளேயே குடி கொண்டுள்ளது. இவை விவாதத்திற்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும். மனிதன் எப்போதும் ஒரு சமூகமாகவே வாழ்ந்திருக்கின்றான் என்பதையே வரலாற்றும் அண்மைய தொல் பொருள் கண்டு பிடிப்புக்களும் நிரூயஅp;பித்துள்ளன. இந்த சான்றுகள் மனிதன் வாழ்ந்த யுகங்களைக் குறிப்பிடுகின்றன. மேலும் பல்வேறு வசனங்கள் இவ்வுண்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றது. (சூரா ஆல இம்ரான் வசனம் 195 ரூபவ் ஹுஜ்ராத் வசனம் 13 ரூபவ் ஜுஹ்ருப் வசனம் 32 ரூபவ் புர்கான் வசனம் 45 ரூபவ் இன்னும் பல..)\nமனிதனும் அவனுடைய சமூக வளர்ச்சியும்\nஉண்மையிலேயே மனிதனின் சிறப்பியல்பு அதாவதுகூடிவாழும் இயல்பு அவனது ஏனைய சிறப்பியல்புகளுக்கு விதிவிலக்கானதை கருதி விடக்கூடாது. ஏனெனில்அது படைக்கப் பட்ட கணத்திலிருந்தே அது பூரணத்துவம் பெற்றிருந்தது என எமக்கு உரிமை கோர அனுமதியளித்து விடும். இன்னும் சரியாகக் கூறுவதாயின் இந்த பண்பு மனோதிடத்தோடும் விஞ்ஞானத்தோடும் தொடர்புபட்டுள்ள ஏனைய எல்லா மனிதப் பண்புகளையும் போல் படிப்படியாகவே பரிபூரணத்துவத்தை அடைந்தது.\nமனித இனத்தின் நிலை பற்றிய பிரதிபலிப்புரூபவ் ஆரம்ப கால மனித சமூகத்தின் வடிவம்ரூபவ் திருமணத்தின் மூலம் ஏற்பட்ட குடும்ப அமைப்பில் இருந்துரூnடிளி; ஏற்பட்டது என எம்மை உணரவைக்கின்றது குடும்ப முறையிலான வாழ்க்கை முறைக்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்று ஒரு ஆண் இன விருத்தியையும் பிள்ளை வளர்ப்பையும் உறுதி செய்து கொள்ள முடியாதவன் என்பதும் திருமணம் என்பது இயற்கையான பாலியல் தேவைகளை அடிப்படையாக் கொண்டும்ரூபவ் ஆண்ரூபவ் பெண் ஏற்பினைக் கொண்டு நிரந்தரமான உறவினை உற��தி செய்கின்றது என்பதாகும். ந்த நிலை தொழில் வாய்ப்புக்கு இட்டுச் செல்கிறது. அதாவது ஒரு மனிதன் தன்னுடைய தேவைகளுக்காக இன்னொரு மனிதனோடு இணையவேண்டியதாகின்றது. அத்துடன் அவன் மீது ஆதிக்கம் செலுத்தி தனதுரூnடிளி; ஆசைகளை அவன் மீது திணிக்கவும் வழி வகுக்கின்றது. இந்த தொழில் வாய்ப்புத்தான் படிப்படியாக அதிகாரப் பிரயோகத்தை உருவாக்குகின்றது. இவ்வாரான ஒரு வீட்டின் தலைவன் உருவாகி ஒரு குடும்பத்தின் தலைவன் ஒரு குலத்தின் தலைவன்ரூபவ் ஒரு தேசத்தின் தலைவன் என படிப்படியாக வளர்ச்சியடைகின்றது. ஆரம்பத்தில்ரூபவ் இயல்பாகவே பலமும்ரூபவ் துணிவும் மிக்க ஒரு முன்னுரிமை பெற்றான். பின்னர் துணிவம் செல்வச் சிறப்பும் குழந்தைச் செல்வத்தை அதிகமாக்க கொண்டோரும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். கல்வி கேள்வியிள் சிறந்து அரசியலிலும் நிர்வாகத்திலும் கைதேர்ந்தவர்கள் தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்ளும் வரையிலும் இந்த நிலை நீடிக்கும். ஆரம்பத்தில் மனிதன் கூட்டு வாழ்க்கையில் முழுமையான கவனத்தை செலுத்த தவறினானே தவிரரூபவ் கூட்டு வாழ்க்கை மனிதனிடமிருந்து ஒரு போதும் பிரிக்கப் பட வில்லை. மேலும் தொழில்ரூபவ் பாதுகாப்பு ஆகியவற்றைப் போல ஏனைண குணவியல்புகளைப் பின் பற்றி வாழ்ந்த தோடு வளர்ச்சியுமநை;தான். குர்ஆன் கூறுகின்றது: மனிதர்களுக்கு சமூகத்தைப் பற்றிய முழுமையான அறிவைப் புகட்டி சமூகத்தைப் பராமரிப்பதில் அவர்களுக்கு ரூடவ்டுபாட்டை ஏற்படுத்தியவர்கள் நபிமார்களே 10:19ரூபவ் 2:213 42:213\nகுர்ஆன் கூறுகிறது: ஆரம்ப காலத்தில் மனிதன் எளிமையாக வாழ்ந்தான். ஏற்றத் தாழ்வு அவர்களிடம் இருக்க வில்லை. பின்னர் வேறு பாடுகள் தோன்றி பிணக்குகளுக்கு அவர்களை இட்டுச் சென்றது. இந்த வேறு பாடுகளை நீக்கி மனிதர்களை ஒற்றுமையின் கீழ் கொண்டு வருவதற்காக இறைவன் நபிமார்களை நியமித்து அவ்களுக்கு புணித வேதங்களை அருளினான். குர்ஆன் மேலும் கூறுகின்றது: வேறுபாடுகளை அகற்றி மக்களை திட நம்பிக்கையில் ஒன்று படத்துதல் என்பது சமயத்தை நோக்கி அழைப்பு விடுக்கும் வடிவத்தைப் பெற்று சமயத்தில் வழி பிறழ்வதை இல்லாமல் ஆக்கியது. ஆகவே சமயம் மனித சமூகத்தின் தகுதி வாய்ந்த பிணையாளி என்ற நிலையை அடைந்தது.ரூnடிளி; 42:13\nகுர்ஆனின் கருத்துப் படி (42:13) கூட்டு வாழ்க்கைக்கும்ரூபவ் ஒற்று���ைக்குமான அழைப்பு முதன் முறையாக ஹஸரத் நபி நூஹ் (அலை) அவர்களினால் விடுக்கப் பட்டது. புனித கிரந்தமொன்றும் தெய்வீக சட்டங்களும் அருளப்பட்ட மிகப் பழைய நபி அவரே. பின்னர் நபி இப்றாஹீம் (அலை)ரூபவ் நபி மூஸா (அலை) ஆகியோர்களிடம் இந்தப் பணி ஒப்படைக்கப் பட்டது. நபி நூஹ் (அலை) அவர்களின் கட்டளைகளுள் சில சட்டங்களும் இருந்தன. இந்த நாலு கட்டளைளுள் மிக விரிவானது நபி ரூடவ்ஸா (அலை) அவர்களினதும்ரூபவ் நபி மூஸா (அலை) அவர்களினதுமாகும். இதைத்தான் குர்ஆன் கூறுகின்றது. பைபிலும் இதனை தெளிவாகக் குறிபிபடுகின்றது. மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட கட்டளைகள் 600 இற்கும் குறைவாக இருக்க வில்லை என்றும் கூறப்படுகின்றது. கூட்டு வாழ்க்கையான அழைப்பு சமய கட்டுக் கோப்புக்குள் நபிமார்களால் மட்டுமே சுதந்திரமான முறையிலும்ரூபவ் ஒளிவுமறைவு இன்றியும் ஆரம்பிக்கப்பட்டது. குர்ஆனும் இந்த கருத்தை வலியுறுத்துகின்றது என நாம் முடிவாகக் கூறி வரலாற்று ரீதியாக அது எவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.\nசமூகத்தின் மீது இஸ்லாத்தின் விஷேட கவனம்\nதன்னுடைய அழைப்பிற்கான அத்திவாரமாக சமூகத்தைக் கொண்டுள்ள ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாம் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் சமூக விடயங்களில் அதன் வலியுறுத்தலை எந்த வகையிலும் அலட்சியம் செய்யாத மார்க்கமாவும் அது உள்ளது. நீங்கள் இநத விடயத்தில் மேலும் ஆழமாக விளங்கிக் கொள்ள விரும்பினால் கணக்கிட முடியாத சிந்தணைகளை உள்ளடக்கிய ஒரு துரித கண்ணோட்;டத்தை செலுத்திப் பாருங்கள். அவற்றின் பல் வேறு வகைகளையும், வடிவங்களையும் கூட நீங்கள் காணலாம். அப்போது தெய்வீக கட்டளைகள் அவர்களுக்கு எல்லாவற்றையும விளக்கி அவர்களை அவ்விடயத்தில் உயர்த்தி வைத்துள்ளது என்பதையும் அவர்கள் எல்லோர் மீதும் தனது ஆக்ஞைகளைப் பிரயோகித்துள்ளது என்பதை நீங்கள் உணர்வீர்கள். அப்போது நிச்சயமாக ஏதோ அதிசயத்தை நீங்கள் அவதானிக்கலாம். இஸ்லாம் அதன் கட்டளைகளை சமூகத்துக்கு ஏற்ற முறையிலேயே அருளியுள்ளது என்பதும், முடியுமான அளவு சமூக உணர்வுகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். அப்போது தான் குர்ஆன் கவனம் செலுத்துமாறு கூறுகின்ற ஏனைய சமயங்களான நூஹ், இப்றாஹீம், ஈஸா, மூஸா (அலை) ஆகியோர்களின் ��ேதங்களோடு உங்களுடைய இஸ்லாமிய அறிவின் முடிவுகளை உங்களால் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவற்றை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும், இஸ்லாம் கொண்டுள்ள நிலைப் பாட்டை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும் ஒப்பீடு முக்கியமாகின்றது. ஆனால் விக்கிரக ஆராதணை , பல தெய்வக் கோட்பாடு , பண்டைய யெமன் நாட்டவரின் சமயக் கோட்பாடு ஆகிய இஸ்லாத்தினால் புறக்கணிக்கப் படுகின்ற சமயக் கோட்பாடுகளின் நிலைப்பாடுகள் மிகவும் வெளிப்படையானதாகும். மனித வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு வாழையடி வாழையாக சில கருத்துக்களை அவர்கள் நம்பி பின் பற்றி வந்தார்கள். அவையாவன: அவர்களது சமூகம் தேவைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப் பட்டது. மேலும் தனிப்பட்டவர்கள் ஒரு சமூகமாக அதாவது கொடுங்கோல் ஆட்சியின் கீழும், அரச ஆதிக்கத்தின் கீழும் ஒன்று திரண்டனர். இறைமை என்ற கொடியின் கீழ் பல்வேறு சுதேச, சர்வதேச குழுக்கள் ஒன்றாக வாழ்ந்தன. முற்கால நாகரீகமடைந்த , நாகரிகமடையாத நாடுகளைப் பற்றி அதற்கு மேல் எவ்வித விளக்கத்தையும் வரலாறு வழங்க வில்லை. முற்கால நாடுகள் சமூகத்தின் மீது விஷேட சிரத்தைக் காட்டாது அல்லது அவற்றைப் பற்றி கலந்துரையாடமலும், நடைமுறைப்படுத்தாமலும் பரம்பரை, சூழல் காரணிகளை மட்டும் கொண்டு இந்த முறையைப் பின் பற்றினர். சமய ஒளியின் உதயத்திலும் அதன் வியாபகத்திலும்உலகில் பெரும் அதிகாரத்தைக் கொண்டிருந்த மாபெரும் பேரரசுகளான ரோம, பாரசீக பேரரசுகள் கூட இந்த விடயத்தில் கவனம் செலுத்த வில்லை. ரோமாபுரியின் சீஸர்களினதும் ஈரானிய அரசர்களினதும் ஆட்சியமைப்பையே தமது அரசியல் வடிங்களாகக் கொண்டு இவ்விரண்டு ராஜ்ஜியங்களும் தமது அரச கொடியின் கீழ் நாடுகளை ஒன்று திரட்டின. மேலும் சமூகம் கூட அரசாங்கங்களின் வளர்ச்சிக்கு அல்லது அதன் இடை நிறுத்தத்துக்கு அல்லது அதன் தேக்க நிலைக்கு கீழ் படிந்தன. சோக்ரடீஸ் , அரிஸ்டோட்டில், பிளேட்டோ போன்ற கடந்த கால கல்விமான்களின் எழுத்தக்களில் காணப்படுவது போன்று முன்னர் பதவியில் இருந்தவர்களிடமிருந்து தொடர்ச்சியான சமூகக் கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இருந்து வந்தன என்பதையும் ஒதுக்கி விட முடியாது. ஆனால் இந்த எழுத்து வடிவங்கள் ஒரு போதும் செயற் படுத்தப் பட வில்லை. வேறு வார்தையில் கூறுவதானால் அவை உலகில் யதார்த்த நிலையை அடை���ாத மனோ ரீதியான கற்பனைகளும், அழகான சித்திரங்களுமேயாகும். வுரலாற்றுச் சான்றுகளின் வெளிப் பாடே இந்த உரிமை கோரலாகும். ஏற்கனவே குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சமூகம் என்பது சுதந்திரமான ஒரு விவகாரம் என்றும் அது கவனயீனம், தங்கியிருத்தல், போலி போன்றவற்றின் பிடியிலிருந்து காக்கப்பட வேண்டிய ஒன்று என்ற அழைப்பு முதன் முதலாக இஸ்லாத்தை உலகில் ஸ்தாபித்தவரின் அழைப்பின் மூலமே மனிதனின் செவிகளுக்கு எட்டியது.\nஇஸலாத்தின் தலைவர்; தனக்கு அருளப்பட்;ட புனித வசனங்களின் மூலம் மனிதர்களை ஒரு குழுவாக மகிழ்ச்சிகரமான தூய வாழ்கையை நோக்கி நகரக் கூடிய அழைப்பொன்றை விடுத்தார். குர்ஆன் இந்த அழைப்பினை இரண்டு வகையாகப் பிரகடணப்படுத்துகின்றது.\n0- சமூக வாழ்கை- ஐக்கியம் என்ற கொள்கையின் அழைப்பு 6:152 , 3:105 , 6:159 மேலும் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-06T16:31:49Z", "digest": "sha1:W26FNVH2NDGGIHS4VGG6YON7BFFJO2WP", "length": 10407, "nlines": 115, "source_domain": "www.homeopoonga.com", "title": "வீட்டுக்கு வீடு ஓமியோபதி | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nவெளியீடு : வேங்கை பதிப்பகம்,\n80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1\nமாற்றுமருத்துவம் இதழில் வெளிவத்த நூல் மதிப்புரை\nநோயாளிக்கு உடல் நலத்தை மீட்டுத் தருதலே மருத்துவர்தம் உயர்வான ஒரே தொண்டு ஆகும். இதுவே குணப்படுத்துதல் எனப்படும் என்று மாமேதை ஹானிமன் ஹோமியோபதிச் சட்ட நூல்கள் ‘ஆர்கனான்’ முதல் மணிமொழியில் அறிவிக்கிறார். அத்தகைய குணப்படுத்தும் உயர்வான தொண்டாற்றத் தகுதியான ஓர் உன்னத மருத்துவமுறையே ஹோமியோபதி.\nஉலகின் இரண்டாவது பெரிய மருத்துவமுறை, மாற்று மருத்துவங்களில் நவீனமானதும், அறிவியல் மற்றும் கலை நுட்பங்கள் சார்ந்த அடிப்படைகளை உள்ளடக்கியதுமான மருத்துவமுறை. இதனை வீட்டுக்கு ஒருவரேனும் கற்றுப் பயன் பெற வேண்டும் எனும் உயர் நோக்கோடு மரு.பூங்காவனம் அவர்கள் இந்நூலினை அழகிய தமிழி��் இனிய ஆற்றொழுக்கு நடையில் பெரு முயற்சிகளோடு எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.\nதமிழ் மொழியில் ஹோமியோபதி நூல்கள் குறைவு; அதிலும் முழுமைப் பயன்பாட்டு நூல்கள் மிகமிகக்குறைவு, எனும் நிலையை மாற்றவும் ஹோமியோபதியை மக்கள் மருத்துவமாகப் பரப்பவும், மாற்று மருத்துவத் துறையில் மறுமலர்ச்சி காணவும் இந்நூல் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.\nசுமார் 390 பக்கங்கள் கொண்ட இந்நூலைப் பயில்வோர் ஹோமியோபதியின் முழுப் பரிமாணங்களையும், ஆழ அகலங்களையும், நலமாக்கும் ஆற்றல்களையும் அறிந்து பயன்படமுடியும். ஹோமியோபதியின் தோற்றம் முதல், அதன் கொள்கைகள், நோய்நாடலின் உத்திகள், 60 மருந்துகளின் குண விளக்கங்கள். ‘12 TISSUE REMEDIES’ எனப்படும் தாது உப்பு மருந்துகளின் குண விளக்கங்கள் பயன்பாடுகள், பாச்மலர் மருத்துவம் குறித்து சுருக்கமான செய்திகள், அருமையான ஹோமியோபதி முதலுதவிக் குறிப்புகள் இவற்றுடன் உடலியல் உடலியங்கியல் கட்டுரைகள் என ஹோமியோபதியர்களுக்கும், மாற்று மருத்துவர்களுக்கும் பயன்மிகு கல்வி தரும் பல்வேறு அம்சங்கள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஹோமியோபதி மருத்துவம் குடும்பக்கலைகாரர் ஒன்றாகத் திகழ்ந்து நாடு தழுவிய நன்மைகளைப் பரப்ப வேண்டும் எனும் நன்னோக்குடன் எழுதப்பட்டுள்ள இந்நூலை நோய்களிலிருந்து நிவாரணம் பெறப் பெருந்தொகையும், நேரமும், ஆற்றலும் செலவிட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்தின் அனைத்துப் பகுதியினரும் வாங்கிப் படித்து ஹோமியோபதியின் பயனறிந்து குடும்ப ஆரோக்கியத்தின் அடிப்படைகளை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமாற்றுமருத்துவம் – இருமாத இதழ் மார்ச் – ஏப்ரல் 2014\nஇந்நூலை இங்கேயே நீங்கள் படிக்கலாம்\nபதிவிறக்கம் செய்ய வேண்டுமானால் இங்கே சொடுக்கவும்\n\tகாணாமல் போன நோய்கள் →\n4 thoughts on “வீட்டுக்கு வீடு ஓமியோபதி”\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D?page=1407", "date_download": "2020-06-06T18:35:23Z", "digest": "sha1:G5RL3UUUK6H6GFHKTDKK3LWLDFS2Q4ET", "length": 4585, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ahobilam.com/Divyadesams/dd39.html", "date_download": "2020-06-06T17:17:35Z", "digest": "sha1:PXPVBYSCZALBECTEYYZX36RB5SRWZHNE", "length": 12886, "nlines": 142, "source_domain": "ahobilam.com", "title": "108 Sri Vaishnava Divyadesams", "raw_content": "\n81. திரு ஊரகம் (காஞ்)\nமூலவர் : ஸ்ரீநிவாஸன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள் (திருப்பதி பெருமாளுக்கு அண்ணன்), நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.\nதாயார் : அலர்மேல்மங்கை. உத்ஸவர்: பத்மாவதி, பூவார் திருமகள்.\nதீர்த்தம் : திருவெள்ளக்குளம், ஸ்வேத புஷ்கரிணி\nவிமானம் : தத்வத்யோக விமானம்.\nப்ரத்யக்ஷம் : ருத்ரர், ச்வேதராஜன்.\nகுறிப்பு : திருவெள்ளக்குளம் ,அண்ணன் கோயில், திருநாங்கூர் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.\nமூலவர் ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.\nதாயார் அலர்மேல்மங்கை. உற்சவர் ஸ்ரீனிவாசப் பெருமாள். தாயார் பத்மாவதி, பூவார் திருமகள்.\nஇந்தபதியை தென் திருப்பதி என்றும் அழைப்பர். இங்கே திருப்பதிபோல் தலைமுடி காணிக்கை செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இக்கோயிலில் கல்யாணமும் நடத்திக் கொள்கின்றனர்.\nஒரு சமயம் சூர்ய வம்சத்தில் துந்துமாரன் என்ற மன்னனுக்குச் சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான். அவனுக்கு ஒன்பதாவது வயதில் மரணகண்டம் என்று சாஸ்திர வாதிகளால் அறிந்ததும் அத���்கு பிரயசித்தம் காண தன்குல குருவான வசிட்டரை அணுக, அவரோ இவ்விடத்திற்குச் சென்று தவம் செய்ய கூறினார். எனவே இவ்விடம் வந்த சுவேதன், மருத்த முனிவர் ஆசிரமம் சென்று ஆயுள் விருத்தி மந்திரத்தை பயிற்சி பெற்று,இங்குக் கடுந்தவம் இயற்றினான். இதைக் கண்ட மகாவிஷ்ணு அவனுக்குக் காட்சி கொடுத்து மரண கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல் நீண்ட ஆயுளை நல்கினார். ஆதலால் இத்தலத்தின் எதிர்புறம் அமைந்துள்ள சுவேத புஷ்கரிணி திருவெள்ளக்குளம் என்ற பெயர் பெற்றது.\nஇந்த சுவேத புஷ்கரிணியில் உள்ள குமுத மலர்களைக் கொய்து செல்லத் தேவகுலப் பெண்கள் வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு ஒரு சமயம் வந்த தேவகுல பெண்களில் மானிடப் பார்வைக்கு இலக்காகி இங்கேயே நின்று விட்ட குமுதவல்லியைத்தான் திருமங்கையாழ்வாருக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டது.\nஇங்கு குமுதவல்லிக்கு ஒரு தனிச் சந்நிதி உள்ளது. திருமங்கையாழ்வார் வேங்கடவனையே இத்தலத்தில் காண்கிறார்.\nவேங்கடவனே இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதாகவும், திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு இவர் அண்ணன் எணவும் ஆதலால் இத்தலம் அணணன் கோயில் எனப் பெயர் பெற்றது என்கிறார். திருமலையில் பெருமாளுக்குரிய திருநாமமான ஸ்ரீநிவாசன் என்பதும் தாயாருக்கு அலர்மேல்மங்கை என்பதும், 108 திவ்ய தேசங்களிலேயே இத்தலத்தில் உள்ள பெருமாள் மற்றும் தாயாருக்கு மட்டுந்தான் வழங்கப்பட்டுள்ளது.\nதிருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகும். திருநாங்கூரில் நடைபெறும் தை அமாவாசை மறுநாள் கருடசேவைக்கு இப்பெருமானும்எழுந்தருளுவார்.\nதிருமங்கை ஆழ்வார் திருவேங்கடத்துப் பெருமானிடம் உன் புகழைப்பாடிவரும் என் வினைகளை;ப போக்கிவிடு என்று இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.\n\"வேடுஆர் திருவேங்கடம் மேய விளக்கே நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்ச் சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக் குளத்தாய் பாடா வருவேன் வினை ஆயின பாற்றே\"\nதிருமங்கையாழ்வார்: 1308 - 1317 -\nவீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/news/tiger-test-corona-positive-in-america-11636", "date_download": "2020-06-06T16:54:43Z", "digest": "sha1:4QFUJUKP5RYKS4GY73UWXQX4D4Z6X7CM", "length": 7797, "nlines": 108, "source_domain": "kathir.news", "title": "அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.", "raw_content": "\nஅமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9637 பேர் உயிரிழந்துள்ளனர், நியூயார்க் நகரில் மட்டும் 3500 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரோன்ஸ் உயிரியல் பூங்காவில் 4 வயது பெண் புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் புலியின் வளர்ப்பாளர்க்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரின் மூலமாக புலிக்கு பரவியிருக்கலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஹாங்காங்கில் இரண்டு நாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது உலகத்தில் முதன்முறையாக விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.\n#KathirExclusive புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு பின்னணியில் பீட்டா\nஇந்தியா, சீனாவில் கொரோனா பரிசோதனை அதிகரித்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் - டிரம்ப்\nசத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்\nஅமேசானின் அமெரிக்க விநியோக மைய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nபா.ஜ.க தலைவர் பியூஷ் கோயலின் தாயார் மும்பையில் காலமானார்\nஊரக வாழ்வாதாரத்துக்கு புத்துயிர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.101500 கோடி நிதி ஒதுக்கீடு\nகொரோனா காலத்தில் நிவாரணமாக மோடி அரசு 42 கோடி பேருக்கு ₹53,248 கோடி நிதியுதவி - மொத்த விபரம்\nஇந்தியா - சீனா எல்லை விவகாரம் - ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்\nஅமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா - தலைமை அலுவலகம் சீல்\nஹெலிகாப்டரில் மட்டுமே அமர்நாத் யாத்திரை - சாதுக்களை தவிர 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனையை பற்றி இன்று இரு நாட்டின் ராணுவ உயர் அதிகா���ிகள் பேச்சுவார்த்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1708772", "date_download": "2020-06-06T18:16:09Z", "digest": "sha1:BADVXQTRTLOYQZA7WLI3EFVH4OOZEEIC", "length": 8093, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கைச் சோனகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கைச் சோனகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:10, 18 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n02:02, 18 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n05:10, 18 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nஇலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணமே]] முக்கியமானது. இம்மாகாணத்தில் [[அம்பாறை]] மாவட்டம், [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்திலுள்ள]] [[மூதூர்]] பகுதி, மற்றும் [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[புத்தளம் மாவட்டம்|புத்தளம்]], [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[காலி மாவட்டம்|காலி]], [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]], [[கம்பகா]] மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- [[கொழும்பு]], [[காலி]]) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[கிளிநொச்சி]]http://www.mettroleader.com/2012/12/22.html வடக்கு முஸ்லிம்களில் பெருந்தொகையானவர்கள் அப்போது மன்னாரில் வசித்து வந்தார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு புறமே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்களும்கூட வெளியேற்றப்பட்டார்கள். , [[வவுனியா]]http://namathu.blogspot.com/2010/10/blog-post_1553.html வடக்கிலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 80,000 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.{{Better source}}http://www.srilankaguardian.org/2011/08/displaced-northern-muslims-of-sri-lanka_12.html போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.{{Cite news|url=http://www.srilankaguardian.org/2011/08/displaced-northern-muslims-of-sri-lanka_12.html |title=The Displaced Northern Muslims of Sri Lanka (2) |last=Imtiyaz |first=AMR |date=12 ஆகத்து 2011 |publisher=Sri Lanka Guardian |work= |accessdate=16 ஆகத்து 2014}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/04/07/238525/", "date_download": "2020-06-06T17:16:34Z", "digest": "sha1:LYINGVV2ECAS6HSBCAQ3Q6EV5IO5YQ2Y", "length": 6167, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தியாவின் புதுடில்லி வளி மாசு குறைந்துள்ளது - ITN News", "raw_content": "\nஇந்தியாவின் புதுடில்லி வளி மாசு குறைந்துள்ளது\nமூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு 0 29.நவ்\nபயங்கரவாத அமைப்புக்களில் அதிகளவான பெண்கள் : ஆய்வில் தகவல் 0 01.மே\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை வெகு விமர்சையாக நடாத்த தீர்மானம் 0 28.பிப்\nஇந்தியாவும் கடந்த மார்ச் 31ம் திகதி முதல் மூடப்பட்ட நிலையில் அந்நாட்டில் வளி மாசு குறைவடைந்துள்ளது. இந்தியாவின் புது டில்லி நகரம் வளி மாசு அதிகமுள்ள நகரமாக கருதப்படுகின்றது. எனினும் தற்போது காலை வேளைகளில் புது டில்லி நகரில் தெளிவாக வானத்தை பார்க்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடா��ு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tam.al-shia.org/page.php?id=49&page=2", "date_download": "2020-06-06T16:56:28Z", "digest": "sha1:B5XBKGOJUNYKEMJVOL6XDMJ646PF7UXM", "length": 11079, "nlines": 12, "source_domain": "tam.al-shia.org", "title": "WWW.AL-SHIA.ORG", "raw_content": "\n00- ஐக்கியம் பரஸ்பர விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் ஆன்மீக உலகாயத நலன்களையும் பாதுகாப்பையும் பேணும் வகையில் இஸ்லாமிய சமூகம் ஒன்றை அமைப்பதற்கான அறிவுறுத்தல்கள் . 49:10 ,8:46 , 5:2 , 3:104 மேலும் பல..\nதனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இஸ்லாத்தின் கண்ணியம்\nதெய்வீக இயக்கம் முதலில் பல அடிப்படையான பகுதிகளை உருவாக்குகின்றது. அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்டுள்ளன. பின்னர் அவை அவற்றின் எல்லா வேறுபாடுகளையும் மீறி ஒன்றினைகின்றன. அப்போது அவை அவற்றின் தனிப்பட்ட தன்மைக்கும், தனித்தனியான பாவனைக்கும் மேலதிகமான புதிய பயன்பாடுகளை உண்டாக்குகின்றன.\nஉதாரணமாக, ஒரு மனிதனுக்கு பல்வேறு அங்கங்களும், அவையங்களும் சக்திகளும் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான ஆத்மீக, உலக பயன்பாடுகளை கொண்டுள்ளன. சிறு பகுதிகளைக் கொண்ட ஒரு பாரமான பொருளைப் போல அவை ஒண்றினைக்கப்பட்டு வலிமையான பாரிய சக்தியினை உருவாக்க முடியும். அததுடன் அது ஒரு ஒரு குறிப்பிட்டதிக்கினை நோக்கி நகரக் கூடிய சக்தி உள்ளதாவும் அமைகின்றது.;\nஅவை இணைவதற்கு மறுக்கவும் கூடும். அவை பிரிந்திருப்பதையும், வித்தியாசத்தையும் பாதுகாக்கவும் கூடும். காதையும், கண்ணையும் போல கேட்டலும், பார்வையும், மனோதிடமும் இச்சையும் போல ஒவ்வொன்றும் தனித்தனியான செயற்பாட்டினைக் கொண்டு தனியாகவே செயற்படுகின்றன. ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் அவை எல்லாம் ஐக்கியமாகத் தொடுக்கப்படும் போது மனிதன் என்ற புதிய ஒரு அலகின் மூலம் அவை ஆளப்படுகின்றன. மேலும் எல்லா சக்திகளின் மீதுமான இதே ஆதிக்கம் எந்த ஒரு பகுதியும் தன்னகத்தே கொண்டிராத நன்மைகளை உருவாக்குகின்றது. இந்த நன்மைகள் ஆன்மீக, உலகாயத ரீதியாக எண்ணிலடங்காதவை. ஆவற்றின் ஒற்றுமை அதிசயிக்கத்தக்க வகையிலான பிரயோசனங்களையும், நலன்களையும் கொண்டிருப்பது மிகவும் முக்கியமான ஒரு நன்மையாகும. தாயின் வயிற்றிலிருக்கும் சிசு தனது அபிவிருத்தியையும் வளர்ச்சியையும் பூர்த்தி செய்ததும், அது தன்னிலிருந்து ஒரு பகுதியை பிரிந்து, மூலதார வஸ்துவினால் செய்யக் கூடிய மனோரீதியான, உலகாயித காரியங்களை எல்லாம் செய்யக் கூடிய இன்னொரு பரிபூரனமா ஜீவனைத் தயாரிக்கக் கூடியதாக உள்ளது. ஆகவே மனித இனம் என்பது அதன் பல்லேறு வகைகளையும் மீறி ஒன்றாகவே உள்ளது என்ற முடிவுக்கு நாம் வருகின்றோம். மனிதன் ஒன்றே, ஒரு இனமும் கூட தனிப்பட்ட நபர்களின் செயற்பாடுகள் எண்ணிலடங்காதவை, ஆனால் அவற்றின் வகைகளில் ஒத்த தன்மையைக் காணலாம்.\nஇந்த செயற்பாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு தொடர்பினையும் உறவினையும் உருவாக்குகின்றன. தண்ணீரைப் பிரித்து பல பாத்திரங்களில் வடிக்கலாம். இந்த முறையில் எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம். ஆனால் எல்லாம் ஒரே வகையின. அவற்றின் இயல்பும் ஒன்றாகவே இருக்கின்றது. தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் சேறுமானால் அவற்றின் சக்தி மிகவும் வலுவானதாக இருக்கும்.\nமனிதர்களுக்கு அறிவூட்டுவதிலும், மகிழ்ச்சியை நோக்கி அவர்களை வழி நடத்துவதிலும, இந்த உண்மையின் மீது, இஸ்லாம் மிகக் கூடிய சிரத்தைக் காட்டியுள்ளது. அதாவது மனிதன் என்பவன் சட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு தனிப்பிரவியாகும். (எல்லா சமூகங்களுக்கும் மரணம் உண்டு 7:34, எல்லா வமூகங்களுக்கு கேள்வி கணக்கு உண்டு அத்தியாயம் 45;:28) இஸ்லாம் ஒரு போதும் தனி மனிதனுக்காக சட்டங்களை ஸ்தாபிக்கவில்லை.\nஒரு தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் நிலவுகின்ற இந்த உண்மையான உறவு, சமூகத்தில் ஒரு வித்தியாசமான தனி மனிதனை உருவாக்குகின்றது. தனிப்பட்டவர்கள் தங்களது எல்லா சக்திகளையும், பண்புகளையும் கொண்டு சமூகம் நிலைத்திருப்பதற்காக உழகை;கின்றார்கள். இதை ஒத்த சக்திகளும், பண்புகளும் அந்த சமூகத்திலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஆகவே குர்ஆன் ஒரு மனிதனி;ன் மரணத்தில், புணித வேதத்தில், விவேகத்தில் புரிந்துணர்வில், செயற்பாட்டின், பக்தியில, பாவத்தில் நம்பிக்கை கொள்வதை நீங்கள் காணலாம். அத்தியாயங்கள் 3:95, 25:54,49:13\nஇவ்வாராக குர்ஆன் தனிப்பட்டவர்களின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியிருப்பதை நாம் உணர்கின்றோம். அது நாடுகளின் வரலாற்றிலும் சிரத்தை காட்டியுள்ளது. குர்ஆனின் இந்த விஷேட சிரத்தை, வரலாறு என்பது பிரபல மனிதர்களினதும, அரசர்களினதும் நடவடிக்கைகளைத் தவிர வேறு எதனையும் கொண்டிராத ஒரு கால கட்டத்திலும், வரலாற்று ஆய்வாளர்களுக்கு சமூகங்களினதும் நாடுகளினதும் வரலாற்றில் எவ்வித அக்கறையும் இல்லாத ஒரு காலகட்டத்தில் செலுத்தப்பட்டுள்ளது, எவ்வாறாயினும், குர்ஆனுக்குப் பின் மசூதி, இப்னு கல்தூண் போன்ற சில வரலாற்றாய்வாளர்கள் இந்த விடயத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைக்கும் வரலாற்றில் அன்மைய மாற்றங்கள் நிகழும் வரைக்கும், மேலும் அது நாடுகளுக்கான விவரணத்தில் தனிப்பட்டவர்களின் சுயசரிதையாக உருமாற்றப்படும் வரைக்கும் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?tag=%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-06-06T16:08:43Z", "digest": "sha1:E7S2KC4B6BKWEACHGXW5KG6TIHZIP5BG", "length": 3071, "nlines": 78, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "மௌலவி – SLBC News ( Tamil )", "raw_content": "\nசஹரானுடன் பயிற்சி பெற்ற மௌலவி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது\nபயங்கரவாதியான சஹரானுடன் நுவரெலியா பிரதேசத்தில் பயிற்சி பெற்ற இஸ்மாயில் முஹம்மது நஸீர் என்ற பெயருடைய மௌலவி ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவர் ரஸ்நாயக்கபுர\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931\nபுதிய நோயாளிகள் - 03\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48\nநோயிலிருந்து தேறியோர் - 858\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/10/blog-post_16.html", "date_download": "2020-06-06T18:31:06Z", "digest": "sha1:VOKGBLG6HONGCHD4FKAMEXEZSXYZZ55L", "length": 18423, "nlines": 431, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன்/றோம்", "raw_content": "\n'வடலி' வெளியீடுகளின் அறிமுக விழா\nஇன்று மாலை 5.30 க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வடலி வெளியீட்டின் ஆறு நூல்கள் அறிமுகமாகின்றன.\nஆர்வமுள்ளவர்களை வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்/அழைக்கிறோம்.\nat 10/16/2010 09:50:00 AM Labels: அழைப்பு, கொழும்பு, நூல்கள், லோஷன், வடலி, விழா\nகன்கொன் யாரு முதல்ல கமென்ட் பண்ணுறதெண்டு போட்டியோ :))\nநமக்கு இந்த வாட்டி குடுத்து வச்சது அவளவுதான்..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவர விருப்பம் ஆனால் தூரம் அதிகம்\nவாழ்த்துக்கள் பதிவர்க���் தங்கள் உரையைப் பின்னர் பதிவாக இடலாமே. எம்மைப்போன்ற வரமுடியாதவர்கள் அதனை வாசித்து அறியலாம்.\nஆமா அண்ணே என்ன தொடர்ந்து duck அடிக்கிறீங்க போல\nகொஞ்ச நெட் practice எடுங்க..\nஎதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது நிகழ்வு.. அகிலனுக்கும் வடலிக்கும் வாழ்த்துக்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nமெகா ஸ்டாரும் மேர்வின் மாமாவும்\nசெல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்\nசில பல கிரிக்கெட் சேதிகள்..\nஇந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - லோஷன் பார்வை\nசில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்\nஒபாமா + அமெரிக்காவுக்கு எதிராக போர்\nவைபொகிபே - அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜார்ஜ் பிளாய்ட் கொலையில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு\nலாக்டவுன் கதைகள் -10- மொட்டை மாடி\nதமிழ் Quora : கேள்வி பதில்-1\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nஅகிலனின் 'சித்திரப்பாவை' சர்ச்சையை தோற்றுவித்த ஞானப்பிரகாசம் பரிசு\nமலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ \nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/fitness-tracker/", "date_download": "2020-06-06T18:01:17Z", "digest": "sha1:K6ZE7EUPUHVNGCGQ3WKJOE7LGUTQ574H", "length": 3321, "nlines": 78, "source_domain": "www.homeopoonga.com", "title": "Fitness Tracker | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/03/the-universe-and-dr-einstein-lincoln.html", "date_download": "2020-06-06T17:11:25Z", "digest": "sha1:5L7NLJNK3YGW25KEHODVF4B5FPK2ZILQ", "length": 28636, "nlines": 232, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Universe and Dr. Einstein – Lincoln Barnett", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்��ன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nPosted by சிறப்புப் பதிவர்\nசிறப்புப் பதிவர்: ரவி நடராஜன்\nஅமரர் சுஜாதா கதைகளில் அவரது பாத்திரங்கள் ஏதாவது ஒரு புதிய புத்தகத்தைப் பற்றி சொல்வது போலச் சித்தரிப்பார். புத்தகத்தைப் படிக்கும் வாசகனின் வாசிப்பை விரிவுபடுத்தும் ஒரு அழகிய உத்தியாக அது இருந்தது. கணேஷ் ஏதாவது ஒரு புதிய துப்பறியும் கதாசிரியரைப் பற்றிச் சொன்னால், உடனே அந்த கதாசிரியரை புத்தகக் கடையில் தேடி (அந்த காலத்தில் கூகிள் எல்லாம் கிடையாது), வாங்கி வாசிப்பது பழக்கமாகி இருந்தது. இப்படி, சுவாரசியமான நிகழ்வுகள் புத்தகப் படிப்பை மிக ஜாலியாக வளர்த்தது காலப் போக்கில் மாறி விட்டது.\nஇப்போதெல்லாம் வாரக் கடைசிகளில், சில சமயம் TED என்ற அறிவார்ந்த கருத்தரங்கு விடியோக்கள் பார்ப்பது ஒரு உருப்படியான பொழுது போக்காக இருக்கிறது. அப்படி ஒரு வாரக் கடைசி மாலையில் பார்த்த விடியோ, ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து மகிழ உதவியது. அனில் அனந்தஸ்வாமி என்பவர், படித்த பல லட்சம் இளைஞர்களைப் போல மென்பொருள் துறையில் குப்பை கொட்டி வந்தவர். இவர், உலகின் மிகவும் ரிமோட்டான (சரியான தமிழ் வார்த்தை சிக்கவில்லை) இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு விஞ்ஞானிகள் பிரபஞ்சம் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொள்ள மனம் தளராமல் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து, விவரணப் படங்கள் எடுத்து வருகிறார் - 'The Edge of Physics'\nஇவர் அளித்த சுருக்கமான கருத்தரங்கு சொற்பொழிவு இங்கே…\nஇவர் குறிப்பிடும் மிக முக்கியமான புத்தகம், “The Universe and Dr. Einstein” என்ற லிங்கன் பார்னெட் எழுதிய புத்தகம். ரஷ்யா, ஆர்ஜண்டினா, அண்டார்டிகா மற்றும் வட துருவம் வரை பயணம் செய்து விஞ்ஞான உழைப்பாளிகளைப் பற்றி ஒருவரை எழுதத் தூண்டிய புத்தகம் சாதாரணப் புத்தகமாக இருக்க முடியாது. படித்துத்தான் பார்ப்போமே என்று தேடிப் பிடித்து படித்ததன் விளைவு, இக்கட்டுரை\nஐன்ஸ்டீனை பற்றிய புத்தகம் என்றவுடன் உங்களுக்கு தலை சுற்றுவது புரிகிறது. ஐன்ஸ்டீனைப் பற்றிய பல புத்தகங்கள் வாசித்திருந்தாலும், அவருடைய ஒப்புமைக் கொள்கை (relativity theory) சற்று புரிந்தது போல பட்டாலும், சில நாட்களுக்குப் பின் மறந்து விடும். நான் கல்லூரி நாட்களில் ரஷ்ய பதிப்பாளர்கள், மீர் பதிப்பகத்தின் பல மோசமான ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்து குழம்பியதில் ஒப்புமைக் கொள்கை பற்றிய புத்தகமும் ஒன்று.\nஇந்தப் புத்தகம் மிகவும் பழையது, மிகவும் சிறியது. 1950 –க்கு முன் வெளி வந்த புத்தகம். ஆனால், இந்த கொள்கையை மிகவும் எளிமையாக விளக்கும் பணியில் வெற்றி பெற்றுள்ளது. கொஞ்சமே கொஞ்சம் பெளதிக அறிவு போதுமானது. அதாவது, உயர்நிலைப்பள்ளி அளவே போதும்.\nமிகவும் மலிவு விலையில் கிடைக்கும் இப்புத்தகம் மிக ஆழமான கருத்துக்களை அழகாக விளக்குகிறது. ஐன்ஸ்டீனின் புராணம் எதுவும் கிடையாது. அவரது சிந்தனையை மிகத் தெளிவாக விளக்குவது எழுத்தாளரின் நோக்கம்.\nஇப்புத்தகத்தில் மிக நேர்த்தியாக விளக்கப்படும் விஷயங்களில் எனக்கு பிடித்த ஒன்று இடம்-நேர தொடரகக் கொள்கை – Space Time Continuum. நாம் சாதாரண வாழ்க்கையில் – சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒருவர் இருந்தால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்கிறோம். நேரம் போனால் வராது என்று தத்துவம் பேசுகிறோம்.\nஆனால், ஒரு மணி நேரம் என்றால் என்ன\nஉடனே, 60 நிமிடங்கள் ஒரு மணி நேரம் என்று பதில் வரும்.\nசரி, ஒரு நிமிடம் என்றால் என்ன\nஉடனே, 60 வினாடிகள் ஒரு நிமிடம் என்று பதில் வரும்.\nஇப்படி பதில் சொல்லிப் பழகி, ஆரம்பக் கல்வியில் சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல திருப்பிச் சொல்லும் நினைவு போட்டி போல நம் சிந்தனையாற்றலை மாற்றி விட்டோம். ஐன்ஸ்டீன், இதையே அனுபவம் என்ற பெயரில் மனிதர்கள் செய்யும் தவறுகள் என்று கருதினார்.\nசற்று மாற்றி யோசிப்போம். ஒரு நாள் என்பது என்ன 24 மணி நேரம் என்று மட்டும் பதில் சொல்லாதீர்கள் 24 மணி நேரம் என்று மட்டும் பதில் சொல்லாதீர்கள் பூமி தன்னைச் சுற்றி வருகையில் ஒரு மணி நேரத்தில் 1.000 மைல்களைக�� கடக்கிறது. ஒரு நொடிக்கு சூரியனைச் சுற்றி 20 மைல்களைக் கடக்கிறது. இப்படி பூமி தன்னைத்தானே சுற்றி வரும் தூரத்தில் ஒரு 15 டிகிரி சுழற்சிக்கு என்ன பெயர் பூமி தன்னைச் சுற்றி வருகையில் ஒரு மணி நேரத்தில் 1.000 மைல்களைக் கடக்கிறது. ஒரு நொடிக்கு சூரியனைச் சுற்றி 20 மைல்களைக் கடக்கிறது. இப்படி பூமி தன்னைத்தானே சுற்றி வரும் தூரத்தில் ஒரு 15 டிகிரி சுழற்சிக்கு என்ன பெயர் ஒரு மணி நேரம் – அவ்வளவுதான் ஒரு மணி நேரம் – அவ்வளவுதான் அதாவது நேரம் என்பது வேறு ஒன்றும் அல்ல – இடமாற்றத்தின் அளவு, அவ்வளவுதான் அதாவது நேரம் என்பது வேறு ஒன்றும் அல்ல – இடமாற்றத்தின் அளவு, அவ்வளவுதான் ஒரு ஆயிரம் வருடங்களாக நேரமும் இடமும் வெவ்வேறாக நினைத்திருந்த உலகிற்கு ஐன்ஸ்டீன் இப்படி ஒரு புதிய சிந்தனையை அழகாக முன் வைத்ததை நான் எந்த புத்தகத்திலும் இவ்வளவு தெளிவாகப் படித்ததில்லை.\nஇதுபோல பல ஒப்புமைக் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்கள் இப்புத்தகத்தில் மிகவும் எளிமையாக பார்னெட் விளக்கியுள்ளார். நியூட்டன் மற்றும் கெப்லர் போன்றோரின் அசைக்க முடியாத கொள்கைகளை எப்படி அழகாக சவாலாக எடுத்துக் கொண்டு பல சிந்தனை சோதனைகள் மூலம் (thought experiments) ஐன்ஸ்டீன் நளினமான விடை கண்டார் என்பது புரியும்படி விளக்கியுள்ளது எழுத்தாளரின் தனித்திறமை.\nபிரபஞ்சம் பற்றிய அடிப்படை அறிவை சரியாக பெற்றுக் கொள்ளத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இது மிக அவசியமான புத்தகம்.\nPosted by சிறப்புப் பதிவர் at 09:13\nLabels: அறிவியல், ஆங்கிலம், ஐன்ஸ்டீன், சிறப்புப் பதிவர், ரவி நடராஜன்\nமிகவும் சிறப்பான அறிமுகத்துக்கு நன்றி\nஇதுவரை ஐன்ஸ்ட்டீனின் Relativity தத்துவத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்களா என்று தெரியவில்லை ஒரு நாள் என்பது 15 டிகிரி இடப்பெயர்வு என்று உங்கள் பதிவைக் கொண்டே நான் தெரிந்து கொண்டேன். Relativity பெரும்பான்மையினர்க்கு புரியாமல் போவது சொல்ல வந்ததை எளிதாக சொல்ல முடியாமல் போவதால் தான். அத்தகைய குறையை இப்புத்தகம் போக்குகிறது என்று தங்கள் வார்த்தைகளில் அறிந்தேன்.\nஉங்களின் பதிவு மிக சிறப்பாக இப்புத்தகத்தை அறிமுகம் செய்கிறது மேலும் அனில் ஆனந்தசுவாமி ஆற்றிய உரையை தாங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு. விஞ்ஞானிகள் பிரபஞ்ச ரகசியத்தை அறிய எங்ஙனம் கடுமையாக உழைக்கிறார்கள் என்று எல்லோர்க்கும் உணர்த்துகிறது.\nமேலும் தங்களுடைய ஓய்வு நேரத்தை நீங்கள் எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறீர்கள் என்று தெள்ளத்தெளிவாக இது போன்ற பதிவுகள் பிரதிபலிக்கிறது. இவ்வகையில் நீங்களும் நூலாசிரியர் போல, அனில் ஆனந்தசுவாமி போல, விஞ்ஞானிகள் போல அனைத்துப் பாராட்டுக்களுக்கும் தகுதி பெறுகிறீர்கள்.\nதமிழில் நீங்கள் எழுதும் நடை, சொல்லாடல் அல்லது சொல் ஆளுமை இப்பதிவிற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. ஆகச் சிறந்த முயற்சி, பதிவு\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க்\nஇருட்டு - எம். வி. வெங்கட்ராம்\nஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி\nஎட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்\nகிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nஎஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' - அழகியலின் ஆதர்ச...\nமோட்டார் சைக்கிள் டைரி - மருதன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வச...\nநீர் விளையாட்டு - பெருமாள் முருகன்\nநிர்வாக குரு - பகவான் ஸ்ரீஇராமர்\nபேங்கர் டு த புவர் - முஹமது யூனுஸ்\nபுலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்\nஉலகம் குழந்தையாக இருந்தபோது – வெரியர் எல்வின்\nஹர ஹர சங்கர... - ஜெயகாந்தன்\nஇனி வரும் உலகம் - பெரியார்\nஆகஸ்ட் – 15 – குமரி. எஸ். நீலகண்டன்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன...\nஉபமன்யு சட்டர்ஜியின் English, August\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்\nமங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்\nThe Music Room - நமீதா தேவிதயாள்\nகர்நாடக சங்கீத வித்வான்கள் - வைத்தியநாத பாகவதர்\nஏலகிரியில் சிறுத்தை வேட்டை - கென்னத் ஆண்டர்சன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொ...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/01/12351/", "date_download": "2020-06-06T16:17:59Z", "digest": "sha1:G4LIRUHPTRREOBO5JMP7NRWBOIFDH6PH", "length": 10751, "nlines": 325, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர்கள் QR Code- ஐ சரியாக பயன்படுத்துகிறார்களா என ஆய்வு செய்ய வருகிறது - அதிகாரிகள் குழு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் ஆசிரியர்கள் QR Code- ஐ சரியாக பயன்படுத்துகிறார்களா என ஆய்வு செய்ய வருகிறது – அதிகாரிகள்...\nஆசிரியர்கள் QR Code- ஐ சரியாக பயன்படுத்துகிறார்களா என ஆய்வு செய்ய வருகிறது – அதிகாரிகள் குழு\nPrevious articleதமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி _ இணை இயக்குனர் பணியிடங்கள் – பதவி உயர்வு ஆணை…\n50 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை கோரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\nகோரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சியர்.\nஅனைத்துவகை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு Voice Message வழங்க வேண்டும் – CEO Order.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nSchool Morning Prayer Activities - 15.02.2019 ( Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள் : 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். உரை: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/11/27/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-06T17:31:12Z", "digest": "sha1:IUVXDI3LAZZ6I5U5UVD37A6SIDETVFDQ", "length": 38793, "nlines": 115, "source_domain": "peoplesfront.in", "title": "���ஜா புயலில் தப்பிய மக்களை சாலையோரங்களில் சாகவிடப் போகிறோமா? – மக்கள் முன்னணி", "raw_content": "\nகஜா புயலில் தப்பிய மக்களை சாலையோரங்களில் சாகவிடப் போகிறோமா\n(கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (8) – நாகை வேதாரண்யம் )\nவேதாரண்யத்தில் இருந்து நாகை, நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி, திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடி வழியான தஞ்சாவூர் செல்லும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில்கூட மக்கள் நின்று கொண்டோ உட்கார்ந்து கொண்டோ இருக்கின்றனர். இரண்டு காரணங்களுக்காக அவர்கள் அப்படி நிற்கக் கூடும்.\nபுயலும் மழையும் சேர்ந்து கொண்டதால் குடிசை வீட்டுக்குள் சேறும் சகதியும் ஆகிவிட்டது. இதனால் இரவு நேரங்களில் வீட்டில் தூங்க முடியாமல் சாலையோரங்களுக்கு வருபவர்கள். தொகுப்பாய் குடிசைகள் இருக்குமிடங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் முகாம்களில் தூங்கிவிடுகின்றனர். அப்படி தொகுப்பாய் இல்லாமல் உதிரியாய் குடிசைகள் இருக்கும் இடங்களில்தான் மக்கள் சாலையோரங்களில் இருக்க நேர்கிறது.\nதுயர் தணிப்புப் பொருட்களை எடுத்துக் கொண்டு வரும் வாகனங்களை எதிர்ப்பார்த்து அப்படி நிற்க வேண்டும். ஒருவர் கடந்து செல்லும் வாகனங்களுக்கு தெரியும்படி ’புயலால் பாதிப்பு’ எனப் பதாகை பிடிப்பதைக் கூட காண முடிந்தது.\nஇப்படி சாலையோரம் நிற்பது எத்தனை அபாயகரமானது என்பதை சில நாட்களுக்கு முன்பு கண்டோம். எனவே, இது மிகவும் கவலைக்குரியதும் இப்படி நிற்க வேண்டிய தேவை இல்லாமல் செய்வதெப்படி என சிந்திக்க வேண்டியதுமாகும். ஏனெனில், நவம்பர் 22 ஆம் நாள் இரவு சுமார் 10 மணியளவில் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை செல்லும் சாலையில் அகர நீர்முளையில் சாலையோரம் உட்கார்ந்திருந்த நான்கு பெண்கள் காரில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். சுமதி, ராஜகுமாரி, அமுதா, சரோஜா ஆகிய நால்வரும் அதே இடத்தில் உயிரிழந்ததும் சரோஜாவின் ஒன்பதாவது படிக்கும் மகன் மணிகண்டன் கால் இழந்ததும் நடந்துள்ளது. அகரநீர்முளையைச் சேர்ந்த இவர்கள் ஆரம்ப சுகாதர நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கே உட்கார்ந்து காற்றோட்டமாக வெற்றிலைப் பாக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், சிறுநீர் கழிக்க வந்தனர், துயர்துடைப்பு பொருட்கள் வாங்க நின்றனர் எனப் பல காரணங்களைச் சொல்கின்றன���் அந்த ஊர் மக்கள். ஆனால் இந்த விபத்து அகர நீர்முளைக்கு அருகில் இருக்கும் ஜீவா நகரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ”பெண்கள் யாரும் சாலைக்கு சென்று துயர்துடைப்பு பொருட்களுக்காக காத்திருக்க வேண்டாம், காலனிக்குள் கொண்டு வந்தால் வாங்கிக் கொள்ளலாம்” என்று அங்குள்ள இளைஞர்கள் சொல்லியுள்ளனர். துயர்துடைப்புப் பொருட்கள் யாருக்கு கிடைக்கிறது, யாருக்கு கிடைக்கவில்லை, யார் மீண்டும் மீண்டும் பெறுகின்றனர் என்ற கேள்விகள் எழக்கூடும்.\nபுயல் பாதுகாப்பு முகாம்களில் சோறு போடுவதுடன் நியாய விலைக் கடைகளில் 5 கிலோ அரிசியையும் 1 லிட்டர் மண்ணெய்யையும் மெழுகுவர்த்திகளையும் மட்டும்தான் அரசு கொடுத்துள்ளது. மற்றபடி துயர்துடைப்புப் பொருட்கள் என மக்களுக்கு கிடைத்துள்ள யாவும் அரசுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள், கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தனி ஆட்கள் வழியாகத்தான் வந்துள்ளன. அரசு எதையும் உருப்படியாக செய்யவில்லை என்ற கவலையுடன் தனியார் கொண்டுவரும் பொருட்களும்கூட தமக்கு கிடைக்காமல் மற்றவர்களுக்குப் போகிறது என்றும் தாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்றும் பல்வேறு பிரிவினரும் கவலையுறுகின்றனர். இதனால், துயர்துடைப்புப் பொருட்கள் வரும் பொழுது அந்த வாகனங்களின் கவனத்தைப் பெற்று இன்றியமையாத பொருட்களைப் பெற்றுவிட வேண்டும் என்று கருதுகின்றனர். ஆனால், இத்தகைய ஒரு பேரிடருக்குள்ளாகி இருக்கும் சமூகத்தில், ஒரே கிராமத்தில், தேவையிருக்கும் ஒரு பகுதியினருக்குப் பொருட்கள் கிடைக்காமல் இன்னொரு பகுதியினருக்கு மட்டும் கிடைக்கிறதென்றால் அது உணர்த்தும் செய்தி என்ன\nநீர்முளை ஊராட்சியையே எடுத்துக் கொள்வோம். சாலையோரம் அமர்ந்திருந்ததால் உயிரழந்த அந்த நால்வரும் அகர நீர்முளையைச் சேர்ந்த தலித் மக்கள் கூலி விவசாயிகளான இவர்கள் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் புயலில் சேதமடைந்ததால் அங்கேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட புயல் பாதுகாப்பு முகாமுக்கு வந்தவர்கள். இவர்களில் நான்குபேர்தான், ஒரே நேரத்தில் ஒரே காரில் ஏற்றிக் கொல்லப்பட்டவர்கள். இவர்கள் இப்படி இறக்க நேர்ந்ததால், சாலையோரம் நிற்க கூடாதென முடிவெடுத்த ஜீவா நகரைச் சேர்ந்தவர்களும் தலித் மக்கள். இவர்களின் வீடுகள் சாலையில் இருந்து சில நூறு மீ���்டர் உள்ளே தள்ளி இருப்பதால் துயர் துடைப்புப் பொருட்கள் யாவும் சாலையோரம் உள்ள பிற சமூகப் பிரிவினரின் கைக்குப் போய்விடுகிறது என்று அவர்கள் சொல்கின்றனர்.\nபிரதான சாலையிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் கிராமங்களுக்கும் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் தலித் குடியிருப்புகளுக்கும் துயர்துடைப்புப் பொருட்கள் சென்று சேர்வதில் இடர்பாடுகள் உள்ளன. எங்கிருந்தோ துயர்தணிப்புப் பொருட்களைக் கொண்டு வருபவர்களுக்கு அந்த கிராமத்தில் எவ்வளவு பேர், எங்கெங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது. ஜீவா நகரைச் சேர்ந்தவர்கள் பிரதான சாலையோரம் நிற்பதில்லை என்று முடிவெடுத்ததால் அவர்கள் அங்கு இருப்பது வெளியூரில் இருந்து துயர்தணிப்புப் பொருட்களை எடுத்துவருபவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. துயர்தணிப்புப் பொருட்களை ஊரின் பிரதான சாலையில் வாழும் முஸ்லிம்கள் பெற்றுகொள்கின்றனர் என்று ஆதங்கப்படுகின்றனர். ஒரே கிராமமாக இருந்தாலும் ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் தமது சமூகத்தையே முதல் அடிப்படை அலகாக உணர்வதால் அந்தப் பிரிவின் தேவை நிறைவடைந்த பிறகே அடுத்தப் பிரிவினரின் தேவையைப் பற்றி சிந்திக்கின்றனர் ஆனால், புயல் எல்லோருக்கும் இழப்புகளைத் தந்துவிட்டுப் போய்விட்டதே\nஒரே கிராமத்தில் என்றாலும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருப்பதால் தலித் மக்களுக்கும் மற்றவர்களுக்குமான தனித்தனியான முகாம்கள் இருக்கின்றன. சாதிய சமூகத்தின் யதார்த்தம் இப்போதும் பிரதிபதிக்கின்றது. தமது வாழ்விடத்தை இழந்து தவிக்கும் பேரிடரின் போதும்கூட சாதி,வர்க்க வேறுபாடுகளை எல்லாம் மக்கள் கடந்துவிடவில்லை. ஒரு காலனியில் சில கான்கிரீட் வீடுகளும் பல குடிசைகளும் இருந்த நிலையில், புயல் வீசிய போது அந்த குடிசை வீடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சில கான்கிரீட் வீடுகளில் தஞ்சம் புகுந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். ஆனால், புயல் வீசி முடிந்த அடுத்த நொடியில் இருந்து கான்கிரீட் வீட்டுக்காரரின் தேவைகளும் குடிசை வீட்டுக்காரரின் தேவைகளும் வேறு வேறாக மாறிவிடுகிறது. படுத்து உறங்க இடமில்லாமல், போர்வை, தார்பாய் இல்லாமல் தவித்துக் கிடக்கும் குடிசைவாசிகள் சொந்த சாதியே என்றாலும் வசதி படைத்தவர்கள் இந்த துயரைத் தணிப்பதற்���ு துணை நிற்பதில்லை. தலைஞாயிறில் உள்ள அழகுமாரியம்மன் கோயில் தெருவில், இருதரப்பாரும் கூலி விவசாயிகளாகவே இருந்தாலும் தலித் மக்கள் பெரும்பான்மையாகவும் இடைநிலை சாதியைச் சேர்ந்தோர் சிறுபான்மையாகவும் இருக்கும்நிலையில் துயர்தணிப்புப் பொருட்களைத் தலித் மக்களே பெற்றுவிடுகின்றனர் என்று இடைநிலை சாதியினர் நொந்து கொள்வதையும் காண முடிந்த்து இப்படியாக சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்த இந்த சமூக கட்டமைப்பின் முரன்பாடுகள் பேரிடரின் போதும்கூட வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஒரு கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கும் அளவுக்கு துயர்தணிப்புப் பொருட்கள் இல்லாத போது விடுபட்டுப் போகும் ஒரு சிலருக்கும் பொருட்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகூட தற்காலிகமாக தோன்றுகிறது.\nஇன்றியமையாத பொருட்களை மக்களுக்கு கொடுப்பதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய அரசு அதை செய்ய மறுக்கிறது. தனியாட்கள், தனியார் அமைப்புகளின் உதவும் மனப்பான்மையை தமது செயலின்மைக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இதுமட்டுமின்றி, அரசுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களின் முயற்சிகளால் கொண்டுசெல்லப்படும் துயர்தணிப்புப் பொருட்கள் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் சென்று சேர்வதில் உள்ள இடர்பாடுகளால் மக்களிடையே உள்ள முரண்பாடுகள் கூர்மைப்படுவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது அரசு. இதனால்தான், மக்கள் துயர்துடைப்புப் பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்காக காத்திருந்தும் சிற்சில இடங்களில் தடுத்து நிறுத்தியும் தமக்கு அப்பொருட்களைக் கொடுக்குமாறு கேட்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nஇப்பேரிடரால் காவிரிப் படுகைக்கு ஏற்பட்டுள்ள துயரைத் தணிப்பதற்கு காவிரிப் படுகைக்கு வெளியில் இருந்தும் தமிழகத்திற்கு வெளியில் இருந்தும் இந்தியாவுக்கு வெளியில் இருந்தும் தமிழர்கள் துயர்தணிப்புப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். குறிப்பாக, இதே காவிரிப் படுகையில் இருந்து கல்விக்காகவும், வேலைக்காகவும் வெளியில் போனவர்கள் இந்த பொருட் திரட்டலை முன்னெடுத்து வருகின்றனர். அப்படி இப்பணியை முன்னெடுப்பவர்கள் அவரவர் சொந்த ஊரை மனதில் கொண்டே இதை செய்யக் கூடும். ஆனால், பொருட்களையோ நிதிய��யோ தருபவர்கள் காவிரிப் படுகையைச் சேராதவர்களாகவும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். பொதுவான மாந்த நேய உணர்வும் தம் தேசத்தின் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தேசிய உணர்வும் இவர்களை இயக்குகிறது.\nஇப்போது நமது கேள்வி: துயர்தணிப்புப் பொருட்களுக்காக இரவுப்பகலாக கால்கடுக்க சாலையோரம் காத்திருப்பவர்களுக்கு அதே ஊரைச் சேர்ந்த வசதி படைத்தவர்கள் உதவ முன்வராதது ஏன் தேசிய உணர்வும் பொதுவான மாந்த நேய உணர்வும் அவர்களிடம் மேலோங்காதது ஏன் தேசிய உணர்வும் பொதுவான மாந்த நேய உணர்வும் அவர்களிடம் மேலோங்காதது ஏன் கஜா புயல் இருநூறு ஆண்டுகள் பழமையான ஆலமரங்களை அடியோடு பெயர்த்தது, இலட்சக்கணக்கான தென்னை மரங்களை சாய்த்தது, கடற்கரையோரத்தில் நின்ற படகுகளைப் புரட்டிப் போட்டது, மாபெரும் உடைமை நீக்கத்தைச் செய்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் கெட்டித்தட்டிப் போன கிராமப்புற சமூக உறவுகளைக் கலகலக்க செய்ய முடியவில்லை\nதேசிய சமூகத்திற்குரிய கூட்டு உணர்வும் வேறுபாடுகளைக் கடந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பாங்கும் இதுபோன்ற தருணங்களில்தான் வெளிப்படும்; வளர்த்தெடுக்கப்படும். சாதி உணர்வைக் கடந்து மாந்த நேயத்தின் பாற்பட்டும் தமிழ்த்தேசிய உணர்வின் பாற்பட்டும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்துத் தரப்பாரும் கஜா புயல் பேரிடரில் இருந்து கூட்டாக மீண்டெழ ஒருவருக்கொருவர் துணைநிற்க வேண்டும் என்ற உணர்வை இதில் அக்கறை உள்ளோர் அனைவரும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.\nதுயர்தணிப்புப் பொருட்கள் பாதிக்கப்பட்டோரைச் சென்று சேர்வதில் உள்ள ஏற்றத்தாழ்வான நிலைமையும் இதை வேடிக்கைப் பார்த்துவரும் அரசின் அலட்சியப் போக்கும் நிலவிக்கொண்டிருக்கும் சமூக,வர்க்க முரண்பாடுகளை வெளிப்படச் செய்கிறது; மக்களிடையே காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும் உருவாவதற்குகூட வழிவகுத்து விடுகிறது. மின்வாரியத் துறை தவிர அரசு இயந்திரத்தின் ஏனைய துறைகளில் பேரிடருக்கு முகங்கொடுக்கும் மனத்திட்பம் இல்லை. அருணாச்சலப் பிரதேசம் போல் தமிழகம் ஒன்றும் மலைப் பகுதியல்ல, சமவெளிப் பகுதிதான். தமிழகத்தின் மூலை முடுக்குக்கு எல்லாம் சாலைப் போக்குவரத்து இருக்கிறது. ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்கள், ஒப்��ீட்டளவில் சிறப்பான கட்டமைப்புக் கொண்ட பொது விநியோக முறை, கணிணி தொழில்நுட்ப வளர்ச்சி என இத்தனையும் இருந்தும் அரசின் சிவில் நிர்வாகம் செயல்பட மறுப்பதேன் மாறாக காவல்துறையைக் கொண்டு மக்களைக் கட்டுப்படுத்தி விடுவதில்தான் அரசு முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறது.\nபாதிக்கப்பட்ட கிராமங்களை நோக்கி வரும் துயர்துடைப்புப் பொருட்களைப் பெற்று நியாய விலைக் கடைகளின் வழியாக குடும்ப அட்டை மூலம் தேவையுள்ள எல்லோருக்கும் சென்று சேரும்படி அரசே இதை ஒருங்கிணைக்க முடியாதா உறுதியாக முடியும். நியாய விலைக் கடையின் மூலமாக தனியாருடைய துயர்தணிப்பு பொருட்களைப் பெற்று கொண்டு, குளறுபடிகள் இன்றி அதை மக்களுக்கு கொடுக்கும் பொறிமுறையைத் தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்த முடியும். அதை செய்வதற்கு மக்களின் மீது பற்றுக் கொண்டு மக்களைத் துயரில் இருந்து மீட்க வேண்டும் என்ற மனத்திட்பம் முதலில் வேண்டும். அரசு இந்த முறைப்படுத்தலை செய்துவிட்டால் இரவு நேரங்களில் மக்கள் சாலையோரங்களில் நிற்க வேண்டிய தேவையே இல்லாமல் போய்விடும்.\nஎடப்பாடி தலைமையிலான தமிழக அரசு துயர் தணிப்பு பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேர வைப்பதற்கு பொறுப்பு ஏற்குமா\n– மக்கள் முன்னணி ஊடகத்திற்காக\nகுறிப்பு : (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைமையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது; இத்துடனேயே சீற்றங் கொண்ட புயல் சிதைத்தெறிந்த மாவட்டங்களில் உள்ளபல்வேறு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் மீண்டெழுவதற்கு அரசிடம் அவர்கள்முன்வைக்கும் கோரிக்கைகளையும் கண்டறியும் பணியை தமிழ்த்தேச மக்கள் முன்னணிசெய்துவருகிறது. கஜா புயல் புரட்டிப் போட்டு போய்விட்டது; புயலில் பாதிக்கப்பட்டஇலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சாங்கூட்டிலிருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகள் இன்னும்உணரப்படவில்லை. களத்தில் இருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகளை ஆய்வறிக்கையாய்முன்வைக்கிறோம். கேளாத செவிகள் கேட்கட்டும், காணாத கண்கள் திறக்கட்டும்,)\nஜூன் 20 – தோழர் அண்ணாதுரையின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் காலம் உன் பேர் சொல்லும் காலம் உன் பேர் சொல்லும்\nசத்தியவாணி முத்து நகர் பூர்வகுடி மக்கள் வெளியேற்றம் – எதிர்த்து நின்ற தோழர் இசையரசு மற்றும் DYFI தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் \nகேரள சிபிஐ(எம்) அரசாங்கத்தால் மாவோயிஸ்டுகள் படுகொலை தமிழக சிபிஐ(எம்) தோழர்களுக்கு ஒரு திறந்த மடல்…\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஇந்த ரயில் ரோடு மட்டும் இல்லன்னா எங்க ஊரே மூழ்கிருக்கும்……அதிராமப்பட்டின மீனவர்கள் \nதில்லி சுல்தான்களுக்கு சேவகம் செய்யும் தமிழக அடிமை ஆட்சியாளர்களின் போலீஸ் இராஜ்ஜியம்\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி\nஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை\nகொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.\n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2\nஅமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-06-06T18:21:45Z", "digest": "sha1:QVQNYVLCXIE2NWC4IDMCSDRSKYWFFFWX", "length": 159283, "nlines": 2008, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பகுத்தறிவு | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, க���ங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாத��கள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செ��லைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கி��ால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வா��்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்��ியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.\nகௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:\nகௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான�� புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].\nகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்\n19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].\nகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி ��ூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.\n23-04-2013 அன்று என்ன நடக்கும்: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.\nதிராவிட மாய வலையில் சிக்குண்டு,\nஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,\nதொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,\nஇத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே, 23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –\nகருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.\nகண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.\nஅதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.\nஇல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.\nஇந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்\n[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST\n[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp\nகுறிச்சொற்கள்:இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, திராவிட ஜிஹாதி, திராவிட ஜிஹாதிகள், திராவிட பித்தம், திராவிட வெறி\nஅடையாளம், அமைதி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துத்துவம், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, இலக்கு, இஸ்லாம், உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, எதிர் இந்து, கடவுள், கட்டுக்கதை, கம்யூனிஸம், கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காஃபிர், காங்க��ரஸ், காபிர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திராவிட பித்து, திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திரிபு வாதம், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நாத்திகம், நிலுவை, நீதி, நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பண்டாரம், பரதேசி, பாரத விரோதி, பாரதம், பிஜேபி, பிரச்சினை, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், மாம்பலம், முஸ்லீம், வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்\nஇப்பொழுது, இவ்வழக்கு ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அது எவ்விதம் நடத்தப் படும் என்ற சந்தேகம் உள்ளது.\nகருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்\nசங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.\nஅதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.\nகுற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.\nஅங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.\nமகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.\nஅதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.\nஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nஅதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:\nதன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.\nஅதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.\nஅதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………\nமனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாம���மாக சென்றடையுமாறு செய்வது,\nநண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,\nஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது /…\nகுறிச்சொற்கள்:இந்து, உயர்நீதி மன்றம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், சட்டம், சாட்சி, தாமதம், திருடன், நம்பிக்கை, நாத்திகம், நீதி, நீதித்துறை, நேர்மை, பண்டாரம், பரதேசி, பிரதிவாதம், பிரதிவாதி, முன்மாதிரி, முறையீடு, வக்கீல், வழக்கறிஞர், வழக்கு, வழக்குறைஞ்சர், வாதம், வாதி, ஹிந்து\nஇந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்கள், உண்மை, கபட நாடகம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், கலாச்சாரம், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, ஜெயலலிதா, தாமதம், திராவிடன், திரிபு வாதம், திருடன், தீர்ப்பு, துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நிலுவை, பகுத்தறிவு, பகுப்பு, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், முஸ்லீம், ராஜிவ், வகுப்புவாத அரசியல், வஞ்சகம், வழக்கு, வாதி, விசாரணை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்‘ என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.\nஇந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்‘ என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].\nஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் ���ெய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…\nகுறிச்சொற்கள்:அநீதி, அரசியல், அவதூறு, இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து சுதந்திரம், சமதர்ம தூஷணம், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், திருடன், தூண்டு, தூண்டுதல், நிலுவை, நீதி, நீதித்துறை, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், முஸ்லீம், வழக்கு, Indian secularism, secularism\nஅடையாளம், அந்நியன், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், காழ்ப்பு, கிறி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திருடன், தீந்து விரோதி, துரோகம், தேசத் துரோகம், நக்கீரன், நாத்திகம், நீதி, பகலில் சாமி, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பாசிஸம், பௌத்தம், மதுரை ஆதினம், மந்திரம், முஸ்லீம், முஸ்லீம்கள், ராஜிவ், வஞ்சகம், வெறி, ஹிந்து, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20170418-9273.html", "date_download": "2020-06-06T17:35:52Z", "digest": "sha1:FUP224YA7XKPFB3SCYFAYVPX4UNSFNVF", "length": 7630, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மொரின்யோவின் வியூகத்தில் சிக்கித் திணறிய செல்சி, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமொரின்யோவின் வியூகத்தில் சிக்கித் திணறிய செல்சி\nமொரின்யோவின் வியூகத்தில் சிக்கித் திண��ிய செல்சி\nமான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டத்தை வெல் வதற்காக செல்சி, ஸ்பர்ஸ் குழுக் களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், நேற்று நடந்த ஆட்டமொன்றில் மான்செஸ்டர் யுனைடெட்டிடம் செல்சி தோல்வி யடைந்ததால், அது நான்கு புள்ளி கள் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இன்னும் ஆறு போட்டிகள் மட்டுமே விளையாட வேண்டியுள்ள நிலையில், செல்சியின் இந்த தோல்வி ஸ்பர்ஸ் பட்டம் வெல்வ தற்கான வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இப்பருவத்தில் செல்சியிடம் லீக் போட்டி ஒன்றிலும் எஃப்ஏ கிண்ணக் காலிறுதியிலும் அடைந்த தோல்விக்கு பழிவாங்கும் விதமாக இருந்தது மேன்யூவின் வியூகம்.\nபந்துக்காக போராடும் மேன்யூ வீரர் ஹெரேரா, செல்சியின் டியேகோ கோஸ்டா. படம்: ஏஎஃப்பி\nகொரோனா கிருமியால் உயிரிழந்த தந்தைக்கு மகள் பிரியாவிடை\nபங்ளாதேஷியரிடமிருந்து $140,000 ஏமாற்றிய மூவருக்கு 12 மாதச் சிறை\nகிருமித்தொற்றால் ஆக அதிக உயிரிழப்பு: 3வது இடத்தில் பிரேசில்\nபிரேசிலில் ஒரே நாளில் ஆக அதிக உயிரிழப்பு\nஉணவகங்களில் அமர்ந்து உணவுண்ணுதலுக்கு 'இப்போதைக்கு அனுமதியில்லை'\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகா���்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yourgene-health.com/ta/", "date_download": "2020-06-06T16:39:24Z", "digest": "sha1:N3IR7WCDO5J5HUCJKHYGVM6MDDHJZJZX", "length": 9089, "nlines": 142, "source_domain": "www.yourgene-health.com", "title": "Yourgene Health plc - முகப்பு", "raw_content": "\nஇது எப்படி வேலை செய்கிறது\nயார் IONA வைத்திருக்க முடியும்® சோதனை\nIONA ஐ நான் எங்கே பெற முடியும்® சோதனை\nயார் IONA வைத்திருக்க முடியும்® சோதனை\nமுனிவர் ren பெற்றோர் ரீதியான திரை\nமுனிவர் ™ பெற்றோர் ரீதியான திரையின் நன்மைகள்\nமுனிவர் Who பரிசோதனையை யார் செய்யலாம்\nமுனிவர் Who பரிசோதனையை யார் செய்யலாம்\nஉங்கள்ஜீன் ஃப்ளெக்ஸ் பகுப்பாய்வு மென்பொருள்\nஒழுங்குமுறை செய்திகள் மற்றும் விழிப்பூட்டல்கள்\nஒழுங்குமுறை செய்திகள் மற்றும் விழிப்பூட்டல்கள்\nபதிப்புரிமை © 2013 - 2020 உங்கள் ஆரோக்கியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}