diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1422.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1422.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1422.json.gz.jsonl" @@ -0,0 +1,427 @@ +{"url": "http://andhimazhai.com/news/lists/tamil-eelam/9", "date_download": "2020-06-05T22:05:26Z", "digest": "sha1:YTUDBT76J6V65ITYZW2C5A6G5V5C2XPG", "length": 14595, "nlines": 72, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nமுகப்பு | செய்���ிகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஇலங்கையில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிப்பு\nஇலங்கையில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ராணுவம்…\nஇலங்கையில் மதக்கலவரம் - 3 முஸ்லிம்கள் பலி\nஇலங்கையில் உள்ள களுத்துறை மாவட்டம் அளுத்கமவில் கடும்போக்கு பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த மோதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் தாலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம்: இண்டர்போல் எச்சரிக்கை\nஇலங்கையில் தாலிபான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக அந்த நாட்டு புலனாய்வுத்துறைக்கு சர்வதேச காவல்துறையான இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி…\nஐ.நா.வின் இலங்கைப் போர்க்குற்ற விசாரணையை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ்\nஇலங்கை போர்க்குற்றம் குறித்த ஐ.நா. விசாரணையை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பாமக…\nஇலங்கை போர் குற்றத்தை விசாரிக்க 12 பேர் கொண்ட விசாரணைக் குழு: ஐ நா நியமனம்\nஇலங்கையில் இறுதிகட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க…\nஇறுதிகட்டப் போர் விவகாரம்: விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை மறுப்பு\nஇலங்கையில் இறுதிகட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்று ஐ.நா…\nதமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவு\n தமிழக முதல்வருக்கு இலங்கை அமைச்சர் கண்டனம்\nஇலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று…\nராசபக்சேவுடன் இந்தியா வர விக்னேஸ்வரன் மறுப்பு\nநரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா வரும் குழுவில் இணையுமாறு இலங்கை அரசு விடுத்த அழைப்பை ஏற்க வடக்கு…\nஅகதிகளாக வந்த 10 ஈழத்தமிழர்களை விடுதலை செய்க\nஅகதிகளாக தஞ்சம் கேட்டு வந்த 10 ஈழத்தமிழர்களையும் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு பா.ம.க. நிறுவனர் ட���க்டர்…\nபோர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை- இலங்கை வடமாகாண சபையில் தீர்மானம்\nஇலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என வடமாகாண சபையின் மாதாந்திரக்…\nநாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமராக மீண்டும் ருத்ரா\nஇனப்படுகொலையை மறைக்கவே காமன்வெல்த் பயன்படும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nராஜபக்ச முன் பதவியேற்பா- விக்கிக்கு கடும் எதிர்ப்பு\nராணுவம் நடத்திய தேர்தல்- பிடிபட்டான் உளவாளி\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் இன்று நடந்த இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில், சிங்கள…\nஇலங்கை தேர்தல்- தமிழ் எம்.பி. மீது துப்பாக்கிச்சூடு\nஜெனிவா கூட்டம்- தமிழர் அமைப்பின் முக்கிய கேள்வி\nநவநீதம் பிள்ளைக்கு தமிழர் தலைவர்கள் கோரிக்கை\nஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை , இலங்கைக்குப் பயணமாகவுள்ள நிலையில், அவருக்கு தமிழக, புலம்பெயர்…\nஇலங்கையில் உதயன் பத்திரிக்கை அலுவலகம் தாக்குதல் - வைகோ கண்டனம்.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் “ இன்று அதிகாலை 4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் உள்ள…\nதனித் தமிழ் ஈழம் கோரி சூர்யா, கார்த்தி ரசிகர்கள் உண்ணாவிரதம்.\nதனித் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம்…\nதனித் தமிழீழம் கோரி தீக்குளித்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு…\nடெல்லியைவிட தமிழகம்தான் முக்கியம் - இலங்கைக்கான இந்திய தூதர்\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாதவர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ள நிலையில், திடீரென தமிழகத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்…\nதனித் தமிழீழம் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு.\nகடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்.…\nஐ.நாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.\nஇலங்கை இறுதிப் போரில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி படுகொலை…\nஇந்தியாவை மிரட்டும் ராஜபக்சேவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் - ராமதாஸ்\n2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் சுட்டு கொல்லப்பட்டதற்கான…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12093", "date_download": "2020-06-05T22:08:54Z", "digest": "sha1:H3KDMZ5SZLQAYIF5NQNUBTECZQRIQZTD", "length": 11821, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்\n- சீதா துரைராஜ் | ஏப்ரல் 2018 | | (1 Comment)\nதஞ்சையிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் புன்னைநல்லூர் உள்ளது. பசுமையான வயல்களுக்கு நடுவே ஆலயம் அமைந்துள்ளது. மூலவர்: மாரியம்மன். முத்துமாரி, துர்கை என அழைக்கப்படுகிறார். தலவிருட்சம் வேம்பு. தீர்த்தம் வெல்லக்குளம். இது மிகவும் புகழ்பெற்ற பிரார்த்தனைத் தலமாக அமைந்துள்ளது. வெங்கோஜி மகாராஜாவால் உருவாக்கப்படது. 500 வருடங்களுக்கு மேல் பழமையானது. புற்றுவடிவில் அம்பாள் இங்கே சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரருக்குப் புற்று வடிவில் சுயம்புவாகக் காட்சி அளித்தார் அம்மன். அவர் மாரியம்மன் உருவத்தைக் கொடுத்து ஸ்ரீ சக்ரத்தையும் பிரதிஷ்டை செய்தார்.\nகீர்த்தி சோழன் என்னும் அரசனுக்கு அம்பிகையின் அருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு தேவசோழன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். தேவசோழன் ஆளாகிச் சோழ சாம்ராஜ்யத்தைப் பல ஆண்டுகள் ஆண்டான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680ம் வருடம் திருத்தல யாத்திரை செய்தபோது சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை, அரசனின் கனவில் தோன்றி தஞ்சைக்குக் கிழக்கே ஏழு கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் க���ட்டில் புற்றுருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படிக் கூற, அரசன் தஞ்சைக்கு வந்து, புன்னைக்காட்டிற்கு வழி அமைத்து அம்மன் இருக்கும் இடத்தைக் கண்டு சிறிய கிராமம் ஒன்றை அமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு, அக்கிராமத்தையும் கோயிலுக்கு வழங்கினார். மேலும் புன்னைவனக் காடாக இருந்த பகுதியில் மாரியம்மன் கோயிலிலிருந்து சிறிது தொலைவில் சிவபெருமானை வழிபட கைலாசநாதர் ஆலயத்தையும் கட்டினார்.\n1728-35ம் வருடம் ஆண்ட, துளஜா ராஜாவின் புதல்வி வைசூரி நோயால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டுக் குணமானதால் அம்பிகைக்குச் சிறு கோயிலைக் கட்டினார். காலப்போக்கில் இது பெரிய கோவிலாக மாறியது என வரலாறு. இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றாகும். சோழ மன்னர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத்திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். கிழக்குத் திக்கில் அமைந்த காவல் தெய்வம் புன்னைநல்லூர் மாரியம்மன் எனச் சோழ சம்பு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகோயிலினுள் நுழைந்தவுடன் வெளிமண்டபம் மராட்டிய மன்னர்களின் சிற்பங்களால் நிறைந்து காணப்படுகிறது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம், இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் ஆகியவை கட்டித் திருப்பணி செய்யப்பட்டது. மராட்டிய மன்னர் சிவாஜியும் இவ்வாலயத்திற்குத் திருப்பணி செய்திருக்கிறார். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் உள்ளன.\nசுயம்பு அம்மன் புற்று மண்ணால் ஆனதால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதில்லை. தைலக்காப்பு சாற்றப்படுகிறது. விஷ்ணு துர்கைக்கும் உற்சவ மூர்த்திக்கும் நித்திய அபிஷேகம் நடக்கிறது. அம்பாளுக்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அந்தச் சமயம் அம்பாளை, ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்குத்தான் அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறும். மூலஸ்தான அம்பாளுக்கு சாம்பிராணித் தைலம், புனுகு, ஜவ்வாது, அரகஜா இவற்றால் தினம் இருவேளை அபிஷேகம் நடைபெறும்.\nபுகழ்பெற்ற பிராத்தனைத் தலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்து குணமானதும் வந்து வழிபடுகின்றனர். வயிற்றுவலி, உடல்நோய், தோல்நோய்கள் கொண்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்துகொண்டால் குணமாவதாக நம்பிக்கை. வேலைவாய்ப்பு, தொழில், திருமணம் ஆகியவற்றிற்குப் பிரார்த்தனை செய்தால் அம்மன் நிறைவேற்றி வைக்கிறாள்.\nஆடிமாதம் நடக்கும் முத்துப்பல்லக்குத் திருவிழா மிகவும் விசேஷம். அன்று நடக்கும் பால்குடம் கண்கொள்ளாக் காட்சியாகும். விடிய விடிய அன்று பூஜைகளும், அம்பாள் வீதியுலாவும் மிகச் சிறப்பாக நடக்கின்றன. ஆவணிமாதம் தேரோட்டம், புரட்டாசி தெப்போற்சவம், நவரத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் போன்றவை முக்கியமான விழாக்களாகும். சிறப்பு உற்சவங்களாக வசந்த உற்சவம், தெப்பத்திருவிழா, முத்துப்பல்லக்குத் திருவிழா என்பனவற்றைச் சொல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/223772", "date_download": "2020-06-05T22:27:14Z", "digest": "sha1:XNRJWXZU2CRUZXASPLCJN6Y4TDSHWOEX", "length": 8903, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "உலகில் அதிக பலிகளை கொண்ட நாடாக பிரான்ஸ்! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்? வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் அதிக பலிகளை கொண்ட நாடாக பிரான்ஸ் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்\nபிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 1417 பேர் பலியாகியுள்ள நிலையில், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது.\nஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் சில கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇருப்பினும் மக்கள் இந்த வைரஸின் தீவிரத்தை தெரியாமல், தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1417-ஆக உள்ளது, இதன் மூலம் உலகில் 24 மணி நேரத்தில் அதிக உயிரிழப்பை கொண்ட நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.\n��துமட்டுமின்றி இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-யும் தாண்டி 10,328 ஆக உள்ளது.\nஇன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பொது சுகாதார அதிகாரசபையின் தலைவர் ஜெரோம் சாலமன் கூறுகையில், இதில் இறந்தவர்களில் மருத்துவனைகளில் மட்டும் இதுநாள் வரை 7,091 பேர் எனவும் மற்றவர்கள் நர்சிங் ஹோம்களில் இறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த புதிய புள்ளி விவரங்கள் மூலம் இறந்தவர்களின் சதவீதம் 16-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் திங்கட் கிழமை 10 சதவிதமும், ஞாயிற்றுக் கிழமிஅ 7 சதவீதமுமாக இருந்தது. இதன் மூலம் கொரோனாவால் 10,000-க்கும் மேற்பட்ட உயிர்களை கொடுத்த நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/hero-tamil-movie-review", "date_download": "2020-06-05T22:45:38Z", "digest": "sha1:AMA6IQP2Y76PITF42I42LTA52KGE6MVN", "length": 30073, "nlines": 332, "source_domain": "pirapalam.com", "title": "ஹீரோ திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nமுதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய...\nOTTயில் வெளியாக போகிறதா நடிகை கீர்த்தி சுரேஷின்...\nபிரபல ஹீரோவின் படத்தில் மறுபடியும் நடிகை ஜெனிலியா\nநயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழக��.. அனு இம்மானுவேல்...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில வருடங்களிலேயே உச்சத்திற்கு சென்ற ஹீரோ சிவகார்த்திகேயன். பல சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முன்னேறிய இவரின் திரைப்பயணத்தில் பெரும் சறுக்களை சந்தித்து தற்போது நம்ம வீட்டு பிள்ளையில் மீண்டும் எழுந்துள்ளார், சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிய இவர் முதன் முறையாக ஒரு சூப்பர் ஹீரோவாகவே நடித்துள்ள படம் தான் ஹீரோ, இதிலும் இவர் வெற்றி பெற்றாரா\nதமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில வருடங்களிலேயே உச்சத்திற்கு சென்ற ஹீரோ சிவகார்த்திகேயன். பல சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முன்னேறிய இவரின் திரைப்பயணத்தில் பெரும் சறுக்களை சந்தித்து தற்போது நம்ம வீட்டு பிள்ளையில் மீண்டும் எழுந்துள்ளார், சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிய இவர் முதன் முறையாக ஒரு சூப்பர் ஹீரோவாகவே நடித்துள்ள படம் தான் ஹீரோ, இதிலும் இவர் வெற்றி பெற்றாரா\nஒவ்வொரு மாணவனும் தான் வாழ்க்கையில் டாக்டர் ஆகவேண்டும், வக்கீல் ஆகவேண்டும் என்று இருக்க, சிவகார்த்திகேயன் மட்டும் சக்திமான் போல் சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என்று நினைக்கின்றார்.\nஇதனாலேயே இவரை உலகம் கொஞ்சம் விலக்கியே பார்க்க, சொந்த அப்பாவே நீ என் கண்முன் நிற்காதே என்று ஒரு கட்டத்தில் சொல்லும் நிலைக்கு வருகின்றார், அதனால், ப்ராடு செய்தால் போதும், நமக்கு தேவை பணம் மட்டும் தான் என்று முடிவெடுத்து போலி சான்றிதழ் அடித்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கின்றார் சிவகார்த்திகேயன்.\nஊரில் யாருக்கும் தெரியாத இடத்தில் அர்ஜுன் பெயில் ஆன மாணவர்களை திரட்டி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வர, அதில் ஒரு மாணவி இவானாவிற்கு ஏரோநாட்டிகல் படிக்கவேண்டும் என்று விருப்பம், அதை சிவகார்த்திகேயன் அர்ஜுனுக்கு தெரியாமல் நிறைவேற்ற, இவானா கண்டுப்பிடிப்பு வெளி உலகிற்கு தெரிகின்றது.\nஆனால், அந்த கண்டுப்பிடிப்பு வெளிவருவதன் மூலம் கார்ப்ரேட் கம்பெனிகள் பிஸினஸ் பாதிக்கும் என்பதால் வில்லன் அபி தியோல், இவானாவை குற்றம் செய்தவர் என நிரூபிக்க, இவானாவும் தற்கொலை செய்துக்கொள்கின்றார், அதன் பிறகு இவர்கள் யார், எதற்காக அர்ஜுன் இப்படி மறைந்து வாழ்கின்றார் என பல முடிச்சுக்கள் அவிழ, ஒரு வழியாக சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாறி என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.\nசிவகார்த்திகேயன் கமர்ஷியல் படம் என்றாலே அல்வா சாப்பிடுவது போல், ஆனால், வேலைக்காரன் போல் ஒரு சமூதாய கருத்துக்கொண்ட கமர்ஷியல் படம் என்றால் அவருக்கு கத்தில் மேல் நடப்பது போல், அதிலும் பல ஹீரோக்கள் தயங்கும் சூப்பர் ஹீரோ கதைக்களத்தை கையில் எடுத்து, அதில் மெசெஜ் சொல்ல வேண்டும் என்றால், கத்தி மேல் நடப்பது இல்லை, படுத்து உருள்வது போல், அதையும் சிவகார்த்திகேயன் திறம்பட செய்துள்ளார் என்பதே சிறப்பு.\nபடத்திற்கு எப்போது ஹீரோ என்று டைட்டில் வைத்தார்கள் என்று தெரியவில்லை, படத்தில் சிவகார்த்திகேயன் தாண்டி அர்ஜுனும் ஹீரோ தான், சொல்லப்போனால், முதல்பாதியில் எல்லாம் சிவகார்த்திகேயனை மிஞ்சும் மாஸ் காட்சிகள் இவருக்கு உள்ளது, ஒரு மனிதனை அழித்தாலும், அவனுடைய ஐடியாலஜியை ஒரு போது அழிக்க முடியாது என்று அவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கின்றது.\nகல்யாணிக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், டீசண்ட் அறிமுகம், உலகில் உள்ள எல���லா நாடுகளிலும் மாணவர்கள் பல கண்டுப்பிடிப்புக்களை கண்டுப்பிடிக்கின்றனர், ஆனால், உலகில் அதிக இளைஞர்கள் இருக்கும் இந்தியாவில் பெரிய அளவில் கண்டுப்பிடிப்பு இல்லை, அப்படியே ஏதும் கண்டுப்பிடித்தாலும், கார்ப்ரேட் பிஸினஸ் மைண்ட் அவர்களை எப்படி அழிக்கின்றது என்பதை காட்டிய விதம் அருமை.\nஅதிலும் இந்தியாவில் மட்டும் தான் தன் கனவுகளை பெற்றோர்களிடம் சொல்லவே பிள்ளைகள் அஞ்சுகிறார்கள், என்பது போன்ற வசனங்கள் கைத்தட்டல் பறக்கின்றது, அதே நேரத்தில் சூப்பர் ஹீரோ படம் என்றாலும், இரண்டாம் பாதியில் எல்லாம் லாஜிக் கிலோ என்ன விலை என்று தான் கேட்க வேண்டும்.\nவேறு வழியில் ஒரு பாட்டில் சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்றாலும், அதற்குள் சூப்பர் ஹீரோவாக மாறுவது அண்ணாமலையில் ரஜினி ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல் தான், அதை ஆரம்பத்திலிருந்தே அவர் ஏதும் செய்வ்து போல் காட்டியிருக்கலாம், குழந்தை பருவத்தை காட்டிவிட்டு அப்படியே சிவகார்த்திகேயன் வெறும் போலி சான்றிதழ் மட்டுமே அடிக்கின்றார் என்பது பிறகு உடனே சூப்பர் ஹீரோவாக மாறுவது மட்டும் கொஞ்சம் எல்லை மீறல்.\nமேலும், படம் அட இது என்ன ஷங்கரின் ஜெண்டில் மேன் போலவே உள்ளது என்று நினைத்தால், அர்ஜுன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அவர் சொல்லும் ப்ளாஷ்பேக், இனி ஜெண்டில்மேன் தேவையில்லை, ஹீரோ வேண்டும் என அவரே சொல்வது, மித்ரன் சபாஷ் வாங்குகின்றார்.\nபடத்தின் மூன்று முக்கியமான ஹீரோக்கள், ஜார்ஜ் ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங், யுவனின் இசை, இத்தனை அழகாக காட்சிகள் படம்பிடித்ததற்கு ஜார்ஜுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம், அதேபோல் யுவன் பின்னணியில் மிரட்டியுள்ளார், அபிதியோலுக்கு வரும் பிஜிஎம் முதல் அர்ஜுன், சிவகார்த்திகேயன் என அனைவருக்கும் பட்டாசு கிளப்பியுள்ளார், பாடல் சுமார் ரகம் தான்.\nஎடுத்துக்கொண்ட கதைக்களம், சொல்ல வந்த கருத்து, அதை கிளைமேக்ஸில் ஏவி மூலம் காட்டிய விதம் சூப்பர்.\nஇசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும் டாப்.\nஅர்ஜுன் கதாபாத்திரம் அழகாக வடிவமைத்தது, அவர் பேசும் வசனங்கள்.\nஇரண்டாம் பாதியில் கொஞ்சம் லாஜிக் கவனித்திருக்கலாம், இஷ்டத்திற்கு சில காட்சிகள் நீள்கின்றது.\nமொத்தத்தில் தமிழ் சினிமாவின் முதல் வெற்றி பெறும் சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.\nதளபதி 64 படத்திற்கு மாஸாக கிளம்பிய கௌரி கிஷன்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபத்மஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா அணிந்து சென்ற உடையை...\nஇன்று 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற...\nஸ்ரீதேவி மகளின் உடையை பொது நிகழ்ச்சியில் விமர்சித்த முன்னணி...\nநடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது...\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்\nநிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர்....\nநடிகை திரிஷா எத்தனை நடிகர்கள் வந்தாலும் இன்னும் பல இளைஞர்களின் கனவு கண்ணியாக தான்...\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ் நடிப்பில் மாரி படம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாக...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின்...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nசிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றதோ இல்லையோ,...\nஇந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.....\nநடிகை காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். பல...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபல வருடங்களாக சினிமா ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது, ரஜினியின் 2.0...\n'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nதெலுங்கு நடிகர் பிரபாஸிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்புவதாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1180002", "date_download": "2020-06-05T23:12:28Z", "digest": "sha1:3A3NPF53OCJIZ2L3IHA25PIQ7WBFHJHD", "length": 2726, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தில்லி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தில்லி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:16, 2 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n07:50, 28 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ga:Delhi)\n13:16, 2 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/984566", "date_download": "2020-06-05T23:45:41Z", "digest": "sha1:PYEOPFEUWX6A7ERAD2BQXYV6KEUO4BUY", "length": 6718, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"க. அ. நீலகண்ட சாத்திரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"க. அ. நீலகண்ட சாத்திரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nக. அ. நீலகண்ட சாத்திரி (தொகு)\n11:10, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:08, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp (பேச்சு | பங்களிப்புகள்)\n11:10, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp (பேச்சு | பங்களிப்புகள்)\nid=-3-5Hj2UzvEC | authorlink=Rajendra Prasad}} 1957 -1972 வரை இவர் [[யுனெஸ்கோ]]வின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார். 1957ல் இவருக்கு [[பத்ம பூஷண்]] விருது (இந்தியப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது. 1959 ல் கோடைப்பருவத்தில் [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச்]] சென்று [[தென்னிந்திய வரலாறு]] பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார்.{{cite book\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீ���் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-06-05T23:28:24Z", "digest": "sha1:6DB67WSBFF46YDVV2B4QEF5WJU6WTMVU", "length": 9878, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:பயனர் களிறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்,சென்னை\nஅரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி.\nஷந்தோஷ் ராஜா யுவராஜ் முகநூல்\n1 தமிழ் விக்கிப்பீடியா தகவல்கள்\nஇன்று வெள்ளி, சூன் 5 of 2020, விக்கிப்பீடியாவில் 1,29,345 கட்டுரைகளும்: 1,75,755 பயனர்களும் உள்ளனர்.\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்\n17 ஆண்டுகள், 8 மாதங்கள், மற்றும் 5 நாட்கள் ஆகின்றன.\nபயனர் களிறு: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி\nஇப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\n31 இந்த விக்கிப்பீடியரின் வயது 31 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 20 நாட்கள்.\nசூன் 5, 2020 அன்று\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 2 ஆண்டுகள், 6 மாதங்கள், 4 நாட்கள் ஆகின்றன.\nஇப்பயனர் சைவ சமயி ஆவார்.\nஇந்தப் பயனர் இயன்முறை மருத்துவர் ஆவார்.\nஇப்பயனர் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.\nஇப்பயனர் நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவர்/பிறந்தவர்.\nஇப்பயனர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிப்பவர்/பிறந்தவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2019, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:12:51Z", "digest": "sha1:YIBULWNT6I7JX2XHKJKJJN6SYZBOTI5I", "length": 6189, "nlines": 113, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:விக்கிமூலம் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► திட்டப் பக்கங்கள்‎ (4 பகு, 35 பக்.)\n► கலந்தாய்வு‎ (2 பகு)\n► தானியங்கிகள்‎ (2 பக்.)\n► துப்புரவு-விக்கிமூலம்‎ (21 பகு, 4 பக்.)\n► விக்கிமூல உரையாடல்கள்‎ (காலி)\n► விக்கிமூல நிருவாகிகள்‎ (4 பக்.)\n► விக்கிமூல பகுப்புகள்‎ (காலி)\n► விக்கிமூல வார்ப்புருக்கள்‎ (3 பகு, 2 பக்.)\n► விக்கிமூலம் ஆலமரத்தடி‎ (3 பக்.)\n► விக்கிமூலம் உதவி‎ (1 பகு, 6 பக்.)\n► விக்கிமூலம் தானியங்கிகள்‎ (2 பக்.)\n► விக்கிமூலம் நிர்வாகம்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 டிசம்பர் 2015, 02:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-06-05T22:30:29Z", "digest": "sha1:OEPV3WKEJHPC7OKGLSNGCFXWLBVW4IW5", "length": 4648, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "இட்டேறி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை(உள்ளூர் பயன்பாடு)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 திசம்பர் 2013, 11:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/suddenly-once-again-balaji-was-converted/", "date_download": "2020-06-05T21:06:15Z", "digest": "sha1:3ICGQE5CFWW2YUNVYTJ6SAWLR4XF4OFQ", "length": 7825, "nlines": 73, "source_domain": "tamilaruvi.news", "title": "திடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nHome / சினிமா செய்திகள் / திடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nஅருள் 15th February 2019 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nதமிழில் பல படங்களில் தன்னுடைய காமெடி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தவர் தாடி பாலாஜி. இவர் இடையில் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.\nஅதிலும் இவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று பலரின் கவனத்திற்கும் வந்தார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் சில காமெடி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருக்கிறார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி மன நிம்மதியை தேடி மதம் மாறியதாக செய்திகள் வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அவர் தனது தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்புயுள்ளாராம்.\nஇதுகுறித்து அவரோ, நம்முடைய கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து அடிமை போல் இருக்க வேண்டிய நிலை உருவானதால் தாய் மதம் திரும்பியதாக தெரிவித்துள்ளார்.\n13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவர் கைது\nவேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்\nஅமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..\nதிருமணமாகி 9 நாட்களில் மனைவியை கொன்ற கணவன் – மட்டக்களப்பில் சம்பவம்\nதொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nபலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் – மைத்திரி\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/11/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-05T21:07:50Z", "digest": "sha1:3S7ZVQOSSI35ATESECRE2UWHVNM6F43M", "length": 6876, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கல்முனையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு", "raw_content": "\nகல்முனையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு\nகல்முனையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு\nகல்முனை பெரிய நீலாவணை பகுதியின் வீதியோரத்திலிருந்து மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (11) அதிகாலை சடலத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று அதிகாலை 1 மணியளவில் குறித்த மூதாட்டியை காணவில்லை என அவரின் உறவினார்களால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபெரியநீலவானை பகுதியைச் சேர்ந்த 74 வயதான மூதாட்டி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nசிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nபுத்தளத்தில் வீடொன்றிலிருந்து சீன பிரஜையின் சடலம் மீட்பு\nகடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் பன்னல காட்டில் கண்டெடுப்பு\nசாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்\nஏப்ரல் தாக்குதல்: 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nதிருகோணமலையில் தீ பரவிய லொறியில் இருந்து சடலம் மீட்பு\nசிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nபுத்தளத்தில் சீன பிரஜையின் சடலம் மீட்பு\nசடலம் மீட்பு; பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகம்\nசாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்\n4/21 தாக்குதல்: 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nதிருமலையில் தீ பரவிய லொறியில் இருந்து சடலம் மீட்பு\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/precautions-for-respiratory-problems-expert-opinion", "date_download": "2020-06-05T23:08:53Z", "digest": "sha1:RA3EWMLTIBUQ5ZDIIJDXF74CYJ26EZ5Z", "length": 4761, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா காலம்... சுவாசப்பிரச்னைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! #VikatanPhotoCards | Precautions for Respiratory Problems! - expert opinion", "raw_content": "\nகொரோனா காலம்... சுவாசப்பிரச்னைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nகொரோனா காலம்... சுவாசப்பிரச்னைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இது தான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\nநான் ஆனந்த விகடனில் சுமார் 12 வருடங்களாக லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக வேலை பார்த்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/medical/03/166838?ref=archive-feed", "date_download": "2020-06-05T22:46:28Z", "digest": "sha1:H37B7NINXR6IDZYEKM3FG7YUVQ5IPX7L", "length": 7714, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "உடலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் வழிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் வழிகள்\nசளி பிடித்து விட்டால் சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகரித்து மூச்சு விடுவதில் சிரமத்தை உணரக்கூடும். இந்த சளி தேக்கத்தை இயற்கையான வழியில் வெளியேற்ற சில வழிகள் இதோ,\nசளியை வெளியேற்ற என்ன செய்ய வேண்டும்\n1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து, அதை தினமும் 3-4 முறை குடித்து வர, சளி தொண்டையில் தேங்குவது குறையும்.\n1 டம்ளர் நீரில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன் கலந்து குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.\n1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, அதை தினமும் குடித்து வர அதிகப்படியான சளி உற்பத்தி தடுக்கப்���டும்.\nஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதில் மூலிகை இலைகளை போட்டு, அந்நீரால் தினமும் 3-4 முறை ஆவி பிடித்து வர, சளி விரைவில் வெளியேறிவிடும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதை தினமும் மூன்று வேளைகள் குடித்து வர, சளி மற்றும் கபம் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tiktok-india-donates-100-crore-to-fight-covid-19-018404.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T22:03:38Z", "digest": "sha1:4Y742VQL2E3KR5M53L5SZHBMASQ6BZSH", "length": 23047, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "#கொரோனா-வை விரட்ட 100 கோடி ரூபாய் கொடுத்த டிக்டாக்..! | Tiktok India donates ₹100 crore to fight Covid-19 - Tamil Goodreturns", "raw_content": "\n» #கொரோனா-வை விரட்ட 100 கோடி ரூபாய் கொடுத்த டிக்டாக்..\n#கொரோனா-வை விரட்ட 100 கோடி ரூபாய் கொடுத்த டிக்டாக்..\n4 hrs ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n4 hrs ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n9 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் கொரோனா-வை விட��ும் வேகமாக வளர்ந்து வரும் டிக்டாக்-இன் இந்தியா கிளை சார்பில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான நிதியை கொரோனாவை விரட்ட அரசுக்கு நன்கொடை கொடுத்துள்ளது.\nஇதோடு 4,00,000 hazmat பாதுகாப்பு உடல் கவசம் மற்றும் 2,00,000 மாஸ்க் ஆகியவற்றையும் கொடுத்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு உதவிய முக்கியமான இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டிக்டாக் இந்தியாவும் இணைந்துள்ளது.\nஇதுகுறித்து டிக்டாக் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய டெக்ஸ்டைல் அமைச்சகத்தின் துணையுடன், பாதுகாப்புக்குத் தேவையான சாதனங்களை முறையான தரம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு தயாரித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nமேலும் மாஸ்க் அனைத்தும் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது டிக்டாக் இந்தியா.\nமக்கள் வீட்டிலேயே இருக்கும் காரணத்தால் இந்தியாவில் தற்போது டிக்டாக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் பல முன்னணி பிரபலங்கள் தற்போது மக்களின் பாதுகாப்பு அவசியம் குறித்தும், கொரோனா பதிப்பு குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.\nடிக்டாக் போல் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் நிறுவன தலைவர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர். இதில் முக்கியமாக ஸ்னாப்டீல் நிறுவன ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்துள்ளனர். இதேபோல் பேடிஎம் நிறுவன தலைவர் விஜய் சேகர் சர்மா தனது 2 மாத சம்பளத்தைக் கொடுத்துள்ளார்.\nஓலா நிறுவனத்தின் நிறுவனர் பாவீஷ் அகர்வால் தனது ஒரு வருட சம்பளத்தைத் தங்கள் நிறுவன ஓட்டுநர்களின் நலனுக்காக ஒதுக்கியுள்ளார். இதேபோல் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனமும் தங்களது டெலிவரி ஊழியர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிதி திரட்டியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\nடிக்டாக்-இன் அடுத்த அதிரடி Resso.. இசை உலகம் கொண்டாட்டம்..\nடிக் டாக் மூலம் எப்படி சம்பாதிக்கலாம்.. விளக்கம் இதோ..\n 46 கோடி பேர் இந்தியர்களா டிக் டாக்கில் நம் புள்ளிங்கோ தான் டாப்பு..\n மீண்டும் உச்சம் தொட்ட பொழுதுபோக்கு செயலி ..\nஇந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி $5 லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்\nசீனா பொருட்கள் வேண்டாம்.. போராட்ட களத்தில் குதிக்கும் CAIT.. மேடு இன் இந்தியாவுக்கு ஆதரவு..\nசீனாவுக்கு சவால் விடும் இந்தியா.. மின்னணு உற்பத்தியை தக்க வைத்து கொள்ள 3 அதிரடி திட்டங்கள்..\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nசீனா உலகின் தொழிற்சாலை எனில்.. இந்தியா அதன் அலுவலகம்.. உதய் கோட்டக் அதிரடி..\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22081000/Including-those-from-MarathamCoronation-of-41-persons.vpf", "date_download": "2020-06-05T22:30:53Z", "digest": "sha1:3SE7RVLFBYLPOBWFUC546FOR56Y4OQZZ", "length": 19213, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Including those from Maratham Coronation of 41 persons in Paddy, Tenkasi and Thoothukudi || மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்படநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 41 பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்படநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 41 பேருக்கு கொரோனா + \"||\" + Including those from Maratham Coronation of 41 persons in Paddy, Tenkasi and Thoothukudi\nமராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்படநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 41 பேருக்கு கொரோனா\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்பட 41 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்பட 41 பேருக்கு புதிதாக கொர���னா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nநெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு திரும்பி வந்தவர்களில் 11 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 316 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 11 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அம்பை, மானூர், நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் 4 வயது சிறுமி உள்பட 6 பேர் பெண்கள் ஆவார்கள்.\nமாவட்டத்தில் ஏற்கனவே 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பாதிக்கப்பட்ட 11 பேருடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 253 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 88 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். ஒரு முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். மீதி 164 பேர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nதென்காசி மாவட்டத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தவண்ணம் உள்ளது. அந்த மாவட்டத்தில் ஏற்கனவே 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்று மேலும் 4 பெண்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். மற்ற 5 பேரும் உள்ளூரை சேர்ந்தவர்கள். அதில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மராட்டியத்தில் இருந்து வந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள்.\nநேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதி 33 பேர் நெல்லை மற்றும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 34 பேர் ஆஸ்பத்திரியில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்த மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nமேலும் தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள ஓய்வுபெற்ற பாதிரியாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் காலில் ஒரு அறுவை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சோதனை செய்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தங்கியிருந்த சேதுபாதை ரோடு பகுதி மூடப்பட்டது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த மக்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த 3 பேருக்கும், மேலதட்டப்பாறையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்து உள்ளது.\n1. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.\n2. நெல்லை, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகங்களில் மேளதாளத்துடன் மனு வழங்கிய நாட்டுப்புற கலைஞர்கள்\nசமூக இடைவெளியை கடைபிடித்து விழாக்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகங்களில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளத்துடன் வந்து கோரிக்கை மனு வழங்கினர்.\n3. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து குமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு 4 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து குமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 4 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\n4. 68 நாட்களுக்கு பிறகு இயல்புநிலை திரும்புகிறது: நெல்லை, தூத்துக்குடி-தென்காசியில் பஸ்கள் ஓடத்தொடங்கின\nகொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வாக 68 நாட்களுக்கு பிறகு நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பஸ்கள் ஓடத்தொடங்கின. இதனால் இயல்புநிலை திரும்புகிறது.\n5. 68 நாட்களுக்கு பிறகு இயல்புநிலை திரும்புகிறது: நெல்லை, தூத்துக்குடி-தென்காசியில் பஸ்கள் ஓடத்தொடங்கின குறைவான பயணிகளே பயணம்\nகொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வாக 68 நாட்களுக்கு பிறகு நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பஸ்கள் ஓடத்தொடங்கின. இதனால் இயல்புநிலை திரும்புகிறது. எனினும் பெரும்பாலான பஸ்களில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. திருமணமாகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க - ஐகோர்ட்டு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/07/icmr-has-turned-down-the-modi-governments-request-to-conduct-research-on-a-theory-that-gangajal", "date_download": "2020-06-05T22:44:16Z", "digest": "sha1:IZEVZFPJ3J4BHMLREOHTMX3UZDTORYFL", "length": 9584, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ICMR has turned down the Modi government’s request to conduct research on a theory that Gangajal", "raw_content": "\n“கங்கை நீர் கொரோனாவை குணப்படுத்துமாம்” : ஆராய்ச்சி செய்யச் சொன்ன மோடி அரசு - நிராகரித்த ICMR\nமோடி அரசு ‘கங்காஜல்’ நீரை ஆராய்ச்சி செய்து கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வைத்த கோரிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நிராகரித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக நாடுமுழுவதும் 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப���பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் வேளையில், மோடி அரசு கங்காஜல்-நீரை ஆராய்ச்சி செய்து கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வைத்த கோரிக்கையை அவ்வமைப்பு நிராகரித்துள்ளது.\nகங்காஜல் என்றழைப்படும் இந்த நீர், கங்கை நதிக்கரையை ஒட்டிய கங்கோத்ரியில் இருந்தும், பிரபல புனித ஸ்தலமான ரிஷிகேஷில் இருந்தும் சேகரிக்கப்படுகிறது. இந்த கங்காஜல் நீரை அத்துல்யா கங்கா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முன்மொழிவு குறித்து “முழுமையான ஆராய்ச்சி”-க்கு உட்படுத்துமாறு ஜல் சக்தி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளது.\nஅந்தக் கடித்ததில், கோவிட் -19 ஐ குணப்படுத்தக்கூடிய பாக்டீரியோபேஜ் எனப்படும் ‘நிஞ்ஜா வைரஸ்’ கங்கையின் நீரில் இருப்பதை அத்துல்யா கங்கா மேற்கோள் காட்டியுள்ளது. பாக்டீரியோபேஜ் ஒரு சிறப்பு வகை வைரஸ் ஆகும், இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை சாப்பிடுகிறது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் கோவிட் -19 என்ற வைரஸையும் கொன்றுவிடும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nஅந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஜல் சக்தி அதைப் படிக்க வேண்டும் என்றும், ஐ.சி.எம்.ஆர் ‘முழுமையான ஆராய்ச்சி’ செய்யுமாறும் கோரியுள்ளது. ஆனால் அந்த கோரிக்கையைத் தற்போது ஏற்கமுடியாது என்றும், தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவற்காக மருத்துவ ஆராய்ச்சி நடைபெறுவதால் அதனைத் தொடர முடியாதென ஐ.சி.எம்.ஆர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகங்கை நீர் மாசடைந்து குடிக்கமுடியாத நிலையில் இருந்த நீர் தற்போதுதான் குடிக்க உகந்ததாகவே மாறியுள்ளது. உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், மக்களை திசைதிருப்ப இதுபோல பொய்யான தகவலை அரசின் மூலமே செய்யவைப்பது பெரும் வேதனைக்குரியதாக இருப்பதாக சுகாதாரத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\n“உணவுக்கு வழியில்லாத தொ���ிலாளர்களிடம் கட்டணம் கேட்கும் ரயில்வே நிர்வாகம்” : வசூல் ராஜா ஆன மோடி அரசு\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\n“யானை கொலை வழக்கில் ஒருவர் கைது” : பினராயி அறிவிப்பு முதல் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு வரை நடந்தது என்ன\n“ரத்தம் வழியக் கிடந்தும் கண்டுகொள்ளாத கொடூரம்” - 75 வயது முதியவரை கீழே தள்ளிவிட்ட போலிஸார் சஸ்பெண்ட்\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\nசென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\n“ஜெ.அன்பழகன் விரைந்து நலம்பெறுவார்; அரும்பணி ஆற்றுவார்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A-2/", "date_download": "2020-06-05T22:35:54Z", "digest": "sha1:D5UWU73YATVAPTB4X2YXAW47SM6DQJVI", "length": 9703, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபரிடம் வாக்குமூலம் பதிவு - Newsfirst", "raw_content": "\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபரிடம் வாக்குமூலம் பதிவு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபரிடம் வாக்குமூலம் பதிவு\nColombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவிடம், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nமேலும் சிலரிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்யவுள்ளதாக அறிக்கை ஒன்றினூடாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆ���ோசனைகளையும் முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இதற்கான தகவல்களை வழங்க விரும்புவோர் எழுத்து மூலமாகவோ அல்லது தொலைநகலின் ஊடாகவோ வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎழுத்துமூலம் வழங்குவோர், ஜனாதிபதி விசேட விசாரணை செயலகம், தபால் பெட்டி இலக்கம் 2306, கொழும்பு – 01 என்ற முகவரிக்கு உங்களின் கருத்துக்களை அனுப்பிவைக்க முடியும்.\nஅத்தோடு, 011 2 100 446 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் உங்களின் ஆலோசனைகளை அனுப்பிவைக்க முடியும்.\nஉயர் நீதிமன்றத்தின் நீதியரசர் விஜித் மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆகியோர் இந்த மூவரடங்கிய விசாரணை குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.\nநாட்டின் சில பகுதிகளில் கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த மூவரடங்கிய குழுவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி: பல்வேறு தரப்பினரும் கண்டனம்\nபொதுத்தேர்தலின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் தெரிவு இடம்பெறும்: கணபதி கனகராஜ் தெரிவிப்பு\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nபொதுத்தேர்தல்: வேட்பாளர்களுக்கான ஒழுக்க விதிகள் அடங்கிய கோவை வௌியீடு\nமஸ்கெலியாவில் 11 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவேட்பாளர்களுக்கான ஒழுக்க விதிகள் கோவை வௌியீடு\n11 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தன��்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/how-to-make-delicious-fries/", "date_download": "2020-06-05T22:10:45Z", "digest": "sha1:CRE7MRJ5J6H65XQKS375TEIMJFEXXRFZ", "length": 5475, "nlines": 95, "source_domain": "dinasuvadu.com", "title": "சுவையான பொரி உருண்டை செய்வது எப்படி?", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nசுவையான பொரி உருண்டை செய்வது எப்படி\nநமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அதிலும், விழாக்காலங்களில்\nநமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அதிலும், விழாக்காலங்களில் நாம் பல வகையான பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பொரி உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nபொரி - 2 கப்\nஏலக்காய்தூள் - 2 சிட்டிகை\nபொடித்த வெல்லம் - அரை கப்\nதண்ணீர் - கால் காபி\nமுதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி மிதமான சூட்டில், வைத்து கொதிக்க விட வேண்டும். பின் பாகு நன்றாக கொதிக்கும் போது, ஏலக்காய் தூளை சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன்பின், வெல்ல பாகு உருட்டு பதம் வரும் வரை சூடாக்க வேண்டும். பின் பொரியை பாகில் இட்டு, ஆறிய பின் கையில் நெய் தடவி, சிறிய உருண்டையாக பிடிக்க வேண்டும். இப்பொது சுவையான பொரி உருண்டை தயார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nசுவையான மண்பானை மீன் குழம்பு செய்வது எப்படி.\nடீ அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா \nஅன்னாச்சி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா.\nஅசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி\nபப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.\nதரமான தம் பிரியாணி செய்வது எப்படி தெரியுமா.\nநயமான \"செட்டிநாடு சிக்கன் சுக்கா\" செய்வது எப்படி.\nஅசத்தலான மாங்காய் தக்காளி சாதம் செய்வது எப்படி\nசுவையான வாழைக்காய் பொரியல் செய்வது எப்படி\nசுவையான பூண்டு தோசை செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-jan10/2538-2000", "date_download": "2020-06-05T23:04:04Z", "digest": "sha1:EUYJM4TYEVSUKJVGWWNFWH2FV6ENNBNP", "length": 30207, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 2010\nபார் ஆண்டவர்கள் ‘பயங்கரவாதி’களான கதை\nகடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும்\nநீதிக் கட்சி காலத்தில் பார்ப்பன சூழ்ச்சி\nபண்டைய மருத்துவர்களின் சமுதாய மதிப்பு\nநாலடி: நன்றியில் செல்வம் - நெய்தல் வணிகக் குறிப்புகள் - 3\nசயாம் மரண ரயில் - ஆவணப்பட வெளியீடு, திரையிடல்\nகீழடி - தமிழ் இனத்தின் முதல் காலடி\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 2010\nஎழுத்தாளர்: முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 2010\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2010\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகத்தில் பல நகரங்கள் கோட்டை, கொத்தளங்கள், அகழிகள் சூழத் திகழ்ந்ததை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்கள் விளக்கமுற எடுத்துரைக்கின்றன. உறையூர், நான்மாடக்கூடல் எனும் மதுரை, கரூவூர் வஞ்சி ஆகிய மூவேந்த~களின் தலை நகரங்களும், பல குறுநில மன்னர்களின் தலை���ை ஊர்களும் அகழிகள் சூழப் பெற்ற கோட்டைகளுடன் திகழ்ந்தன என்பதை இலக்கியம் பகரும் எண்ணற்ற சான்றுகள் வழி அறியலாம். பிற்கால வரலாற்றிலும், தமிழகத்தில் அகழிகள் சூழ்ந்த பெரு நகரங்களாக காஞ்சி, தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், மதுரை ஆகிய நகரங்கள் விளங்கின. ஆனால் அங்கு திகழ்ந்த அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து அமைந்த கோட்டை, அகழி ஆகியவைகளும் கால வௌ;ளத்தில் கரைந்து அவை இருந்த சுவடுகள் கூட இல்லாமல் மறைந்து விட்டன. சங்க காலத்தில் திகழ்ந்த வல்லம் கோட்டை(தஞ்சை) கி.பி. 1850க்குப் பிறகு தான் சுவடு அழிந்தது. இருப்பினும் அதனைச் சூழ்ந்து திகழ்ந்த அகழியின் ஒரு பகுதி மட்டும் இன்றும் காட்சி தருகின்றது. ஆனால் சங்க காலத்துக் கோட்டை ஒன்று முழு தடயத்தோடு புதுக்கோட்டைக்கு அருகில் இருப்பது பலரும் அறியாத செய்தியாகும்.\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த பகுதிகளின் சான்றுகளை மிகுதியாகப் பெற்றுள்ள மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டமே என்பது குறிப்பிடத்தக்கதாகும். திருமயம் வட்டம் குருவிக் கொண்டான்பட்டி எனும் ஊரில் கிடைத்த பழைய கற்கால ஆயுதமொன்று சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென வல்லுநர்கள் உறுதி செளிணிதுள்ளனர். புதுக்கோட்டையை ஒட்டி அமைந்துள்ள சித்தன்னவாசல், அன்னவாசல், ஒலியமங்கலம் போன்ற இடங்களில் பெருங்கற்சின்னங்கள் எனப் பெறும் இறந்தோரின் நினைவுச் சின்னங்கள் அதிக அளவில் இன்றும் காணப்பெறுகின்றன. சங்கத் தமிழ் நூல்களில் குறிப்பிடப் பெறும் கோனாடு, ஒல்லையூர் கூற்றம் என்பவை தற்போதைய புதுக்கோட்டை நகரம் சார்ந்த பகுதிகளேயாகும்.\nபாண்டியர்களின் கல்வெட்டுகளில் ‘புதுக்கோட்டை அரையர்கள்’ என்ற குறிப்பு காணப் பெறுகின்றது. பிற்காலத்தில் தொண்டைமான் மன்னர்களின் நாடாக விளங்கிய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தலைநகராக கி.பி.1686லிருந்து இந்நகரம் விளங்கிற்று. ஏறத்தாழ கி.பி.1650க்குப் பிறகே புதுக்கோட்டை திட்டமிட்டு விரிவு பெற்ற ஒரு நகரமாக உருவாக்கம் பெற்றது. இந்நகரத்தின் கிழக்கில் அமைந்த கலசமங்கலம் (திருக்கட்டளை) மேற்கில் திகழும் திருவேட்பூர், திருக்கோகர்ணம் ஆகிய ஊர்கள் பழமைச் சிறப்பு வாய்ந்தவையாகும்.\nதற்போதைய புதுக்கோட்டை நகரத்தின் அரண்மனை கோட்டை, அவை சார்ந்த குடியிருப்புக்கள் ஆகியவை கட்டுமானங்களாக உருப்பெறுவதற்கு அடிப்படையாய் விளங்கியது, இந்நகரத்திற்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான கோட்டையின் மதிற்சுவர்களும் மற்ற செங்கற்கட்டுமானங்களுமே ஆகும். அப்பழைய கோட்டையின் பெயர் பொப்பண்ண கோட்டை என்பதாகும்.\nமக்கள் வழக்கில் தற்போது அக்கோட்டை பொற்பனைக் கோட்டை என்று அழைக்கப் பெறுகின்றது. இக்கோட்டையின் மேற்குத் திசையில் அமைந்துள்ள பொப்பண்ண முனீஸ்வரர் என்ற காவல் தெய்வமே தற்போதைய புதுக்கோட்டை நகரத்தவர்க்கு கண்கண்ட காவல் தெய்வமாகும். பொற்பனை ஈஸ்வரன் கோயிலின் பனை மரங்கள் பொன்னால் ஆன காய்களை காய்த்ததாக ஒரு புராணக் கதையைக் கூறி அந்தத் தெய்வத்திற்கு பொற்பனை முனீஸ்வரன் என்றும், அங்குள்ள கோட்டையை பொற்பனைக் கோட்டை என்றும் மக்கள் அழைக்கலாயினர். ஆனால் அந்தக் கோட்டைதான் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு சோறிட்டு ஆக்கம் தந்தவர் வாழ்ந்த கோட்டை என்ற செய்தி தமிழ் கூறு நல்லுலகம் அறியாத செய்தியாகும்.\nபல நூறு ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாய் அமைந்த வட்ட வடிவ மண் கோட்டை, சுற்றிலும் அமைந்த அகழி ஆகியவற்றோடு தற்போது காணப்பெறும் பொப்பண்ண கோட்டை ஏறத்தாழ 50 அடி உயரமும், 50 அடி அகலமும் உடைய மண்மேடுடைய கோட்டையாக விளங்குகிறது. அகலமான இம்மண் கோட்டை மீது செங்கல்லால் அமைந்த நெடுமதில் முன்பு இருந்து காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், மனிதர்களின் தேவையாலும் அழிந்துவிட்டது.\nபுதுக்கோட்டை நகர நிர்மாணத்திற்கு இக்கோட்டை செங்கற்களையே முழுதும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது அம்மதிலின் அடித்தளமும், உடைந்த செங்கற் குவியல்களுமே மண்கோட்டை மீது காணப் பெறுகின்றன. இக்கோட்டையின் உள்ளும், புறமும் மண்கோட்டையின் பல இடங்களிலும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு, சிகப்பு பானை ஓடுகள் மணிகள் போன்ற தொல்லியல் சான்றுகள் மிகுந்து காணப் பெறுகின்றன. அக்காலம் தொடங்கி சுமார் 500 ஆண்டு காலத்திற்கு முன்பு வரை அக்கோட்டையில் தொடர்ந்து குடியிருப்புகள் இருந்துள்ளதற்கான பல்வேறு தொல்லியல் சான்றுகள் இக்கோட்டைப் பகுதி முழுவதும் கிடைக்கின்றன. கோட்டை மீது காணப்பெறும் செங்கற்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கள் என்பதோடு அவை பூம்புகார், உறையூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வில் கிடைத்த செங்கற்களையே முழுதும் ஒத்து காணப் பெறுகின்றன.\nபொப்பண்ண கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலசக்காடு எனும் ஊர் முற்காலத்தில் கலசமங்கலம் என அழைக்கப் பெற்றது. அங்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூற்றுக் கணக்கான ஈமச் சின்னங்கள் காணப் பெறுகின்றன. கற்பதுக்கை எனப் பெறும் கற்குவியலாக அமைந்த ஈமச் சின்னங்கள், சுற்றிலும் இரு வட்டங்களாக கற்பாறைகள் திகழ நடுவே அமைந்த ஈமப் பேழைகள் என கலசக்காடு முழுவதும் பெருங்கற்கால சான்றுகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது தமிழகத்தில் இன்று முழுமையாக (முழுவட்ட வடிவில்) காணப்பெறும் ஒரே சங்ககால கோட்டை இதுவேயாகும்.\nசோழர் வரலாற்றில் விக்கிரம சோழன் காலந்தொட்டு காங்கேயர் என்ற பட்டம் புனைந்த குறுநில அரச மரபினரின் செல்வாக்கு தொடர்ந்து நிலைபெற்றது. பின்னர் மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியன் (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) காலந்தொட்டு பாண்டியர்களின் பிரதிநிதிகளாக திருமயம், குடுமியான்மலை, ஆலங்குடி உள்ளிட்ட புதுக்கோட்டை பகுதியின் ஆட்சியாளர்களாக விளங்கியவர்கள் காங்கேயர்கள் ஆவர். மூன்று பெரும் சோழப் பேரரசர்களுக்கு அவைக்களப் புலவராய் இருந்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தருக்கு காங்கேயன் ஒருவன் புரவலனாக விளங்கியதால் கூத்தர் அக்காங்கேயனைப் புகழ்ந்து “நாலாயிரக் கோவை” எனும் நூலில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇராஜேந்திர சோழ காங்கேயராயன் என்பான் விக்கிரம சோழனின் ஆட்சியாளனாய் திருக்காளத்திப் பகுதியை ஆட்சி செய்தவனாவான். குடுமியான்மலை சிவாலயத்தில் “காங்கேயராயன் திருமண்டபம்” என்ற பெயரால் அழகிய மண்டபம் ஒன்று திகழ்ந்ததைச் சுந்தர பாண்டியனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு கூறுகின்றது. பிள்ளையார்பட்டி சிவாலயத்தில் காங்கேயராயன் சந்தி என்ற பெயரில் சிறப்பு பு+சை நிகழ்த்தப் பெற்றதை சுந்தர பாண்டியனின் மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது. கண்டன் உதையஞ்செய்தான் காங்கேயன், ஆற்றூருடையான் பொன்னன் காங்கேயன், கண்டன் அக்கணி பெருமாள் காங்கேயன், காங்கேயராயன், கண்டன் அழகுகண்ட பெருமாள் க��ங்கேயன், உடையார் காங்கேயராயர் எனப் பல காங்கேயர்கள் புதுக்கோட்டைப் பகுதியின் ஆட்சியாளர்களாய் விளங்கியதைக் கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டுகளில் புதுக்கோட்டைப் பகுதியில் இவர்களது செல்வாக்கு சிறந்து திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு ஆக்கமளித்து தமிழ் செய்ய உதவியவன் பொப்பண்ண காங்கேயன் என்பான் என்பதை, அந்நூலின் பாயிரத்தில் ,\n“காற்றைப் பிடித்துக் கடத்திலடைத்த கடிய பெருங்\nகாற்றைக் குரம்பை செய்வார் செய்கை போலு மற்காலமெனும்\nகூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ண காங்கேயர் கோனளித்த\nசோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை செய்வித்ததே”\nஎனக் காணப் பெறும் இப்பாடல் எடுத்துக் கூறுகின்றது.\nஎனவே அடியார்க்கு நல்லார் எனும் அருந்தமிழ்ப்புலவனுக்கு சோறிட்டு தமிழ் செய்த பொப்பண்ண காங்கேயன் வாழ்ந்த கோட்டைதான் புதுக்கோட்டைக் கருகிலுள்ள “பொப்பண்ண கோட்டை” என்பதில் ஐயமில்லை. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் சிலப்பதிகாரத்தைக் காத்தவன் வாழ்ந்த பொப்பண்ண கோட்டை இரண்டாயிரம் ஆண்டு பழைமையுடைய கோட்டை என்பதும் தனிச்சிறப்பாகும்.\nவானூர்தியிலிருந்து கீழ்நோக்கிப் பார்க்கும்போது இக்கோட்டையின் மாட்சிமை நமக்குப் புரியும். அங்குள்ள செங்கற்களும், பானை ஓடுகளும், மணிகளும், ஈமச்சின்னங்களும், 2300 ஆண்டு கால தொடர் வரலாற்றை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. புரிசை, கோட்டை, மதிலரண், இஞ்சி எனப் பல பெயர்களால் குறிக்கப் பெறும் இரண்டாயிரம் ஆண்டு வயதுடைய இக்கோட்டையைக் காப்பது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.\n- முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-06-05T21:50:56Z", "digest": "sha1:XK3OZ32X63FSLTG3NKH2GK3GXF2X4XDX", "length": 6573, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "என்ன Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nவெளிப்படைத்தன்மை என்ன வேண்டும் என கேள்வியெழுப்பும் அமைச்சர் \nகரூர் கலெக்டர் அன்பழகன் என்ன வேலை பார்க்கிறார் என கேள்வியெழுப்பிய சமூக ஆர்வலர் \nஎன்ன எழவுக்கு உங்களுக்கு சம்பளம் கொடுக்குறாங்க என குண்டக்க மண்டக்க பேசிய பெண் \nசிஸ்டர்களுக்கு என்ன கிடைக்கப் போகுதேனு தெரியல என திரைப்பட இயக்குனர் புலம்பல் \nபரம யோக்கியர் வைரமுத்துவே இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க \nநடிகை தன்ஷிகா என்ன செய்தார் தெரியுமா \nதல அஜித் குறித்து சீமான் என்ன சொன்னார் தெரியுமா \nஅரசியல்வாதிகளின் அராஜக அட்டகாசங்களால் அரசுப் பள்ளி ஆசிரியை பணியை தூக்கியெறிந்த போராளி சபரிமாலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா \nமெரினாவில் சமாதி இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கூறுவது என்ன …\n கதறும் தமிழக போலீஸ் …\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_51.html", "date_download": "2020-06-05T23:32:53Z", "digest": "sha1:UTAVC6QACHNLP4YM4HO47HGKS3ENYWOC", "length": 6262, "nlines": 46, "source_domain": "www.maddunews.com", "title": "வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் களைகட்டிய ஆங்கில திறனாய்வு போட்டிகள்.", "raw_content": "\nHomeவந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் களைகட்டிய ஆங்கில திறனாய்வு போட்டிகள்.\nவந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் களைகட்டிய ஆங்கில திறனாய்வு போட்டிகள்.\nமட்/ககு/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் Shrkespearean English Club இனால் Talent Show 2019 கடந்த 4ஆம் திகதி வியாழக்கிழமை வித்தியாலய நல்லையா மண்டபத்தில் மிக பிரமாண்டமான முறையில் கல்லூரி அதிபர் திரு. க. பகீரதன் தலைமையில் நடைபெற்றது.\nஇவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் திரு. T. ரவி அவர்களும் கௌரவ அதிதிகளாக திருமதி சா. ரவிராஜா , பிரதிக் கல்விப் பணிப்பாளார் முகாமைத்துவம், கல்குடா கல்வி வலயம் மற்றும் திரு சி. துஸ்யந்தன். பிரதிக் கல்விப் பணிப்பாளார், திட்டமிடல், கல்குடா கல்வி வலயம் அவர்களும் சிறப்பு அதிதிகளாகா கல்குடா கல்வி வலயத்தின் ஏறாவூர் பற்று 2 இற்கானா கோட்ட கல்வி அதிகாரி திரு. S. தட்சணாமூர்த்தி அவர்களும் கோறளைப் பற்றிற்கான கோட்ட கல்வி அதிகாரி திரு. N. குணலிங்கம் அவர்களும், ஏறாவூர் பற்று நிகழ்ச்சி திட்டமிடல் இணைப்பாளர் வேல்ட் விசன் திரு. R. அமுதராஜா அவர்களும் அழைப்பு அதிதிகளாக கல்குடா கல்வி வலய சேவைக் கால ஆலோசகர் ஆங்கிலம் திரு. சு. விஜயகுமார் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயாலாளர் திரு. N. நடேஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇந் நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் தங்களது திறமைகளை பல் வகைப்பட்ட நிகழ்ச்சிகளினூடாக வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கடந்த வருடம் நடைபெற்ற ஆங்கில தின போட்டிகளில் முதன் முறையாக கல்குடா கல்வி வலயத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவானா இப் பாடசாலையின் கனிஷ்ட பிரிவு நாடகமும் மேடையேற்றப்பட்டது சிறப்பம்சமாகும்.\nநிகழ்விற்கு செங்கலடி செலான் வங்கி மற்றும் வேள்ட் விசன் நிறுவனம் பல பரிசில்களை வழங்கியதோடு அனுசரணையும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய நகரசபை தவிசாளர்: ஏறாவூரில் சம்பவம் (வீடியோ இணைப்பு)\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத���தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய நகரசபை தவிசாளர்: ஏறாவூரில் சம்பவம் (வீடியோ இணைப்பு)\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-06-05T22:31:20Z", "digest": "sha1:GHTYEG3POM3GRXCUY6JOTCQ7YVCFUDMD", "length": 8137, "nlines": 106, "source_domain": "www.thamilan.lk", "title": "உலகக்கிண்ண கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஉலகக்கிண்ண கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன.\nலீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் தகுதி பெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். இந்தியா, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், தனது பரம வைரியான பாகிஸ்தானை ஜூன் 16-ம் தேதி எதிர்கொள்கிறது.\nஉலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணி\nஇந்தநிலையில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.\nபல்வேறு எதியோர்பார்ப்புகளுக்கு மத்தியில் மும்பையில் தேர்வாளர்கள் இதனை அறிவித்தனர்.\nவிராட் கோலி தலைமையில் பங்கேற்கும் அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு, ரிஷப் பான்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.\n15 பேர் கொண்ட வீரர்கள் விவரம் : விராட் கோலி, தோனி, தவான், ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், பும்ரா, கேஎல் ராகுல், சஹால், ஹர்டிக் பாண்டியா, முகமது ஷமி, கேதார் ஜாதவ்,\nமாலிங்க சென்றால் என்ன செய்வதாம் – கேட்டார் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர்\n\" மாலிங்க கிரிக்க��ட்டில் இருந்து விடைபெற தீர்மானித்தால் எங்களால் எதுவும் செய்ய முடியாது \"\nஇப்படிக்கு கூறினார் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி டி சில்வா.\nரொனால்டோ ஹெட்ரிக் – போர்த்துகல் இறுதி போட்டியில்\nஐரோப்பிய காற்பந்தாட்ட அணிகளின் லீக் தொடரின் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.\nஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல் \nஇராஜதந்திரிகளுக்கான பி சி ஆர் பரிசோதனைகள் – வெளிநாட்டமைச்சு விசேட அறிவிப்பு \nகொரோனா தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – நுவரெலியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு\nதடுப்பு மருந்து திட்டங்கள் முடக்கம்: உயிரிழப்பு அபாயத்தில் இலட்சக்கணக்கான குழந்தைகள்\n” த பினான்ஸ்” முதலீட்டாளர்களின் பணத்தை ஞாயிறு முதல் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு \nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை; பின்னர், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு:\nஇலங்கையிலும் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் ஆபத்து: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-06-05T22:54:29Z", "digest": "sha1:3EFL4ISFODOZVG7WZT6NZI62KDKR74VK", "length": 3741, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "மகளை முதன் முறையாக கையில் ஏந்தியபோது சஞ்சீவ் செய்த சத்தியம்.!! |", "raw_content": "\nமகளை முதன் முறையாக கையில் ஏந்தியபோது சஞ்சீவ் செய்த சத்தியம்.\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.\nஇதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பார்த்துக்கொள்வதில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் கணவன், மனைவி இருவரும் எப்போதும் போலவே ஆக்டீவாக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கியூட் மகள் ஐலாவை முதன் முறையாக மருத்துவமனையில் கையில் தூக்கியபோது எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு, ”என் மகள், என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவளுக்கான உலகத்தை நான் அமைத்து கொடுப்பேன்” என ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்திலும் பரவ தொடங்கியுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/223774", "date_download": "2020-06-05T22:36:56Z", "digest": "sha1:W7VSOESX24Q2DAMB4PVMAVUIWEYTHTWG", "length": 10961, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் நுழையும் புதிய நபர்களுக்கு கடுமையான விதிமுறைகள்! வெளியான முழு விபரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் நுழையும் புதிய நபர்களுக்கு கடுமையான விதிமுறைகள்\nபிரான்சில் இனி புதிதாக நுழைபவர்களுக்கு சர்வதேச பயண சான்றிதழ் மூலம் அந்நாடு விதிகளை கடுமையாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பல, தங்களின் எல்லைகளை மூடியுள்ளன. ஆனால் பிரான்ஸ் அப்படி தன்னுடைய எல்லையை மூடவில்லை.\nஇந்நிலையில் தற்போது கடந்த 6-ஆம், திகதி முதல் நாட்டிற்குள் நுழையும் யாராக இருந்தாலும், அனுமதி படிவம் தேவை என்பதை கட்டாயமாக்கியுள்ளது.\nபிரான்சிற்குள் பயணிக்க விரும்புவர்கள் ஏற்கனவே வந்திருந்தால், அவர்கள் அதன் திகதி மற்றும் நேரம் கொண்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நுழைய முடியும்.\nஇது international travel certificate (சர்வதேச பயண சான்றிதழ்) என்று கூறப்படுகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், யார் எல்லாம் நாட்டின் உள்ளே அனுமதிக்கபடுகிறார்கள் என்பதற்கான கடுமையான வரையறைகள் இதில் வகுக்கப்பட்டுள்ளது.\nஅதில் இருக்கும் முக்கிய குறிப்புகள்\nபிரான்சில் தங்களது முதன்மை குடியிருப்பு உள்ளவர்கள்.\nமூன்றாம் நாட்டு நாட்டினருக்கு விசா அல்லது இங்கு இருப்பதற்கான வீட்டின் அடையாள அட்டையை வழங்க வேண்டும். இது ஐரோப்பிய ஒன்றிய மக்கள் மற்றும் பிரித்தானிய மக்களுக்கும் என்று க��றிப்பிட்டுள்ளது.\nவேறொரு ஐரோப்பிய நாட்டில் நிரந்தர வீடுகளை கொண்டவர்கள், வீடு திரும்புவதற்காக பிரான்ஸ் வழியாக பயணம் செய்கிறார்கள்.\nகொரோனா வைரஸ் தொடர்பான பராமரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள்.\nலாரி டிரைவர்கள் மற்றும் விமானம் அல்லது சரக்கு குழுக்கள்.\nஎல்லை தாண்டிய தொழிலாளர்கள். (உதாரணமாக நீங்கள் பிரான்சில் வசிக்கிறீர்கள், ஆனால் சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்தால் நீங்கள் முன்னும், பின்னுமாக பயணிக்க முடியும்)\nபிரான்ஸ் குடிமக்களும் அவர்களது குழந்தைகளும் மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் வெளிநாட்டவர்கள் சில தேவையான சூழ்நிலை என்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.\nபிரான்ஸ் உள்துறை அமைச்சகம், ஊரடங்கு காலத்தில் பிரான்ஸ் அல்லது பிரித்தானிய மக்கள் தங்களின் இரண்டாவது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.\nமேலும், பயணிகள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தாலும், கடுமையாக தடைசெய்யப்பட்ட சேவைகள் இருந்தபோதிலும், பிரான்சிற்கான விமானங்கள், ரயில்கள் மற்றும் படகுகள் இன்னும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது,\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/77", "date_download": "2020-06-05T23:23:04Z", "digest": "sha1:QTRDARWAAZKQRGXBUBFJLHWT6HYGDDUE", "length": 4774, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/77\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/77\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/77\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/77 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிவியல் பயிற்றும் முறை.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/modi-xi-visit-traffic-diversions-at-chennai-wfh-for-it-employees.html", "date_download": "2020-06-05T21:24:58Z", "digest": "sha1:MWQGIUH75SIXZ5ONOA4AFXLEMYMQIKRG", "length": 6878, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Modi-Xi Visit: Traffic Diversions at Chennai, WFH for IT Employees | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ரெண்டு' நாளைக்கு... இங்க 'டோல்கேட்' கட்டணம் கெடையாது.. என்ன காரணம்\n‘சீன அதிபர் சென்னை வருகை’ ரயில்கள் சிறிதுநேரம் நிறுத்தப்படுவதாக தகவல்..\n‘பயங்கர கார் விபத்தில்’.. ‘பயிற்சிக்காக தாய்லாந்து சென்ற’.. ‘ஐடி பெண்ணுக்கு நடந்த பரிதாபம்’..\n‘கூடப் படிக்கும் கல்லூரி மாணவரை’... ‘மற்றொரு மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'சென்னையில் பதறவைக்கும் வீடியோ காட்சிகள்'\n'அரசு, தனியார் கல்லூரிப் பேருந்துகள்’... ‘அதிவேகத்தில் மோதிக்கொண்ட’... 'பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள்'\n‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்க’... ‘ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’\n‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன\nபட்டப்பகலில், ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி.. சென்னை ரிச்சி தெருவில் பரபரப்பு..\n‘ஒரு எலியைப் பிடிக்க இத்தனை ஆயிரமா..’ ‘மலைக்க வைக்கும் செலவுக்கணக்கு’..\n‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n‘போதையில் இருந்த இளைஞரால்’... ‘6 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சென்னையில் நடந்த சோகம்’\nதிடீரென 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்.. சென்னை மெரினா பீச்சில் பரபரப்பு..\n'எப்பவுமே கேப்டன்னா அவர் தான்'... 'இங்கிலாந்து முன்னாள் கேப்டன்'\n‘பிரிந்து சென்ற மனைவி’... ‘உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய்’... 'மகன் எடுத்த விபரீத முடிவு'\n‘அம்மானு சொல்லிட்டே கீழ விழுந்தா’.. மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய சித்தியின் பகீர் வாக்குமூலம்..\n'... 'திடீர்னு அடிச்ச ஷாக்'.. லேப்டாப் நிறுவனத்துக்கு யூஸர் வைத்த ஆப்பு.. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sri-vaishnava-108-divya-desangal-3630723", "date_download": "2020-06-05T22:19:32Z", "digest": "sha1:OPGZ37DD5VHT4LGW24HYJNCIVMKQGGHK", "length": 13071, "nlines": 192, "source_domain": "www.panuval.com", "title": "ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள் : 9789351351979 : வேணு சீனிவாசன்", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ எனவும், திவ்ய தேசங்களைப்பற்றிய பாடல்கள் ‘மங்களாசாசனம்’ எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108. இவற்றில் 106 இந்தப் பூவுலகில் உள்ளன. இவற்றில் 82 திவ்யதேசங்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் தகவல்.\nஉடலைப் பழித்திருக்கிறார்கள். கடவுளை மறுத்திருக்கிறார்கள். இங்கும், அங்கும், எங்கும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கிறார்கள். அறிவியல், அறவியல், ஆன்மிகம், அரசியல் அனைத்தையும் அறிந்து, அனைத்தையும் கடந்து உயர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார்கள்...\nஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம் என சிவப்புக் கம்பளம் விரிக்கும் மதம் ஸ்ரீ வைஷ்ணவம். வேதகாலத்தில் இருந்து வைஷ்ணவம் தோன..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் புதுமை செய்தவர்கள் ஆழ்..\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்நீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள்.அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.ஆனால்...கன்பூசி..\n\"இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல்..\nசிரித்துச் சிரித்து வயிறு வெடித்து, அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவும் படுகொலைதானே என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது\nமார்க்கெட்டிங். இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதெ..\nஇது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழ..\nஇஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்கு அம்மார்க்கம் வகுத்தளித்து இருக்கும் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ஒன்று, 'ஹஜ்'. துல் ஹஜ் என்கிற இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டா..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனு���வங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12037", "date_download": "2020-06-05T22:35:22Z", "digest": "sha1:2IEI5BZJCXE4LJSGZ52MN7HMGL2TIHF4", "length": 70910, "nlines": 305, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், அக்டோபர் 9, 2013\nமுஸ்லிம்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாராட்டு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2197 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nமுஸ்லிம்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும், முஸ்லிம் சமுதாயத்தை பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கண்ணியத்துடன் வழிநடத்துவதாகவும் முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாட்டில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாராட்டிப் பேசியுள்ளார்.\nமாநாட்டு நிகழ்வுகள் குறித்து, அக்���ட்சியின் மாநில செயலாளர் காயல் மகபூப் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nஅரசியல் நிர்ணய சபை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இடம்பெற்று முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சார தனித்தன்மைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட வாழ்வுரிமையை பெற்றுத்தந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். முஸ்லிம் சமுதாயத்தை இன்று கண்ணியத்தோடு வழி நடத்துகிறார் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் என முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாட்டில் தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் மனம் திறந்த பாராட்டு தெரிவித்தார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாடு சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அக்டோபர் 05ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணிவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.\nஇம்மாநாட்டில் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில செயலாளர் ஏ. செய்யது பட்டாணி வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே.குஞ்ஞாலிகுட்டி, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.\nமுஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாடு இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. காலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூடி 12 தீர்மானங்களை நிறைவேற்றி, மாலையில் நடைபெறுகின்ற மாநில மாநாட்டிலும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இங்கு கருத்தரங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. பல்வேறு தலைப்புகளில் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பங்கேற்று அதிலே மிகச்சிறப்பாக உரையாற்றி இருக்கிறீர்கள்.\nபேராசிரியர் உரையாற்றும்போது பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய மாணவச் செல்வங்களின் மிகச்சிறப்பான உரையை குறிப்பிட்டு சொன்னார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டது. இக்கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும், அந்த அற்புதமான உரைகளை கேட்க தவறிவிட��டோமோ என்ற வருத்தம்தான் அது.\nஎன்னை இந்த மாநாட்டிற்கு அழைத்தபோதும், அழைப்பிதழை தந்த சமயத்திலும் நான் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று கேட்டேன். “06.30 மணிக்கு வாருங்கள் 08.00 மணிக்கு அனுப்பி விடுகிறோம்...” என்றார்கள். அவர்கள் முற்கூட்டியே வரச்சொல்லியிருந்தால் கருத்தரங்கில் எழுச்சியோடு உரையாற்றிய மாணவச் செல்வங்களின் உரையை கேட்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அந்த மாணவ நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த மேடையில் ஒரு பொருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அது என்ன பொருத்தம் என்றால், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொருளாளரான பி.கே.குஞ்ஞாலி குட்டியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான நானும் கலந்து கொண்டிருப்பதுதான். திட்டமிட்டுத்தான் அழைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.\nஇங்கே 10 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்தீர்மானங்கள் இந்த மேடையில் முன்மொழியப்பட்டு, உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தீர்மானங்களை நிறைவேற்றித்தாருங்கள் என்று உணர்வு பூர்வமாக கோரியிருக்கிறீர்கள்.\nஅத்தீர்மானங்கள் இங்கே முன்மொழியப்பட்டபோது, பேராசிரியர் என்னிடத்திலே சொன்னார்: “ஏதோ நீங்கள் ஆட்சியில் இருப்பதைப் போல இந்த தீர்மானங்களை நாங்கள் எடுத்து சொல்கிறோம்...” என்று இங்கே பேசுகிறபோது கூட அதை எடுத்து சொன்னார்கள். அதை மாற்றிக் கூட சொன்னார்கள். நீங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த மேடையிலேயே அதை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற உறுதிமொழி தந்திருப்பீர்கள் என்றார்கள்.\nஎனக்கு என்ன உணர்வு எற்படுகிறது என்று கேட்டால், கலைஞர் முதல்வராக, தி.மு.க. ஆட்சியிலே இருந்திருந்தால் இந்த தீர்மானங்களை முன்மொழிய வேண்டிய அவசியமே இருந்திருக்காது, அந்த வாய்ப்பை தமிழக மக்கள் தவற விட்டுவிட்டார்கள். நான் உங்களைக் குறை சொல்லவில்லை. தயவு செய்து யாரும் தவறராக கருதி விடக்கூடாது. தமிழக மக்கள் தவற விட்டுவிட்டார்கள். அதனால் இப்பொழுது வேதனைப்படுகிறார்கள்; வருத்தப்படுகிறார்கள்; துக்கப்படுகிறார்கள்; வெளியிலே சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள்.\nமுஸ்லிம் மாணவர் பேரவையின் இந்த மாநாடு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டிற்கு சிற���்பு அழைப்பாளர்களாக கேரள மாநில தொழில் அமைச்சர் வந்திருக்கிறார். நான் வந்திருக்கிறேன். தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடியவன்தான். தலைவர் கலைஞர் அவர்களாக இருந்தாலும் சரி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எங்களைப் போன்றவர்களாக இருந்தாலும் சரி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எங்களைப் போன்றவர்களாக இருந்தாலும் சரி நீங்கள் அழைக்கிற போதெல்லாம் வரக்கூடியவர்கள். அதையும் தாண்டி உரிமையோடு சொல்ல வேண்டுமானால் நீங்கள் அழைத்தாலும் அழைக்கவில்லையென்றாலும் உரிமையோடு வரக்கூடியவர்கள் நாங்கள்.\nஅந்த வகையிலேதான் இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் பெருமையோடு வந்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற நல்வாய்ப்பை பெற்றிருக்கின்றேன். அதற்காக முஸ்லிம் மாணவ பேரவை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளுக்கு, அதையும் தாண்டி பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉரிமைகளைப் பெற்றுத்தந்த முஸ்லிம் லீக்:\nஇந்தியத் திருநாடு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில் 1906ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப்பட்டு, முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன்மைகளைப் பாதுகாத்து, கல்வி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்தது. 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கக் கூடிய அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் இந்த இயக்கத்தை தலைவராக பொறுப்பேற்று அயராது உழைத்திருக்கக் கூடிய, அந்த உழைப்பை பாடுபட்டிருக்கக் கூடிய அந்த பண்பை சமு தாயத்தின் வளர்ச்சிக்காக குரல்கொடுத்திருக்க கொண்டிருக்கக் கூடிய அந்த உணர்வுகளை எல்லாம் நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இடம்பெற்று, அன்றைக்கே சமுதாயத்திற்காகக் குரல் கொடுத்திருக்கிறார். முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமைக்காக, இட ஒதுக்கீட்டிற்காக, தனித்தன்மைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அன்றைக்கே குரல் கொடுத்திருக்கக் ��ூடிய அந்த வரலாற்றை நாம் இன்றைக்கு எண்ணிப் பார்க்கிறோம்.\nஇன்னமும் சிறப்பாக சொல்ல வேண்டும். என்றால், இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழி இடம் பெற வேண்டும் என்ற பிரச்சினை வந்த நேரத்தில், இலக்கண வளமும், இலக்கிய நயமும் ஒருங்கே அமைய பெற்றிருக்கக்கூடிய என்னுடைய தாய்மொழி தமிழ்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக அமைய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.\nஅப்படிப்பட்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி, அவருடைய மறைவுக்குப் பின்னால் மறைந்த பெருமதிப்பிற்குரிய அப்துஸ் ஸமது அவர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்தி, அவர் மறைவுக்கு பின்னால் இந்த இயக்கத்தை பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கள் சிறப்போடும், கண்ணியத்தோடும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.\nநாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பல்வேறு தலைவர்கள் இடம்பெற்று, இந்த சமுதாயத்திற்கு நன்மைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா காலந்தொட்டு, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்து தோழமை உணர்வோடு, அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர் அவர்கள் அதே நிலையை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.\nஅந்த உணர்விலேதான் தலைவர் கலைஞர் அவர்கள் சிறுபான்மை முஸ்லிம் சமுதாய பெருமக்களுக்காக எத்தனையோ சாதனைகளை, திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கல்வி வேலை வாய்ப்பு பெறுவதற்காக முஸ்லிம் சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்தபோது, அதை நிறைவேற்றித் தந்தார். பிற்படுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை முஸ்லிம் சமுதாயத்திற்காக வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.\nஇதன் காரணமாகத்தான் பொறியியல் கல்லூரியிலும், மருத்துவக் கல்லூரியிலும் முஸ்லிம் மாணவர்கள் ஏராளமானோர் பயிலக்கூடிய வாப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. இதனை நான் பெருமையோடு இங்கே குறிப்பிட முடியும்.\nபெண்களுக்கு சொத்திலே பங்களிக்கப்பட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்காக தந்தை பெரியார் அவர்கள் கொண்டு ���ந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் மிக முக்கியமானது எது என்றால், சொத்திலே பெண்களுக்கு சம உரிமை தந்திட வேண்டும் என்பதுதான். 1929இல் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தை, அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு 1989இல் நிறைவேற்றித் தந்தது கலைஞர் தலைமையிலான திராவிடர் முன்னேற்ற கழக ஆட்சி.\n1969இல் மீலாது நபிக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சிதான். உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் தி.மு.கழக ஆட்சிதான். அண்ணா சாலையிலுள்ள கலைக்கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டி மகிழ்ந்ததும் தி.மு.கழக ஆட்சிதான். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு வழங்கியதும் தி.மு.கழக ஆட்சிதான். 1999இல் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 2001இல் காயிதே மில்லத் மணி மண்டபம் அமைத்திட ரூ 58 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அந்தப் பணியையும் தொடங்கி வைத்தது தலைவர் கலைஞர் அவர்கள்தான். சீறாப்புராணம் பாடிய அமுதகவி உமறுப்புலவருக்கு 2008இல் எட்டயபுரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது கலைஞருடைய ஆட்சியில்தான் என்பதை நான் இங்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன்.\nஇப்படி ஒரு பெரிய பட்டியலை நான் தர முடியும். நேரத்தின் அருமை கருதி நான் சுருக்கமாகவே இவைகளை எடுத்து நான் சொல்லியிருக்கிறேன்.\nமுஸ்லிம் மாணவர் பேரவையில் இருந்து உருவான தலைவர்கள்:\nமாணவச் செல்வங்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாட்டை நடத்துகிறீர்கள். இங்கு உரையாற்றியவர்கள் கூட சொன்னார்கள், ‘பெரியவர்களாகிய நாங்கள் இதில் தலையிடவில்லை; ஒதுங்கிக் கொண்டோம். முழுப் பணியையும் மாணவர்கள் இடத்தில் ஒப்படைத்தோம் அவர்கள் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று.\nஇங்கே உரையாற்றியவர்கள் குறிப்பிட்டார்கள், முஸ்லிம் மாணவர் பேரவை 1958லே உருவாக்கப்பட்டது என்று. அந்த அமைப்பிலிருந்து உருவானவர்தான் கேரளாவின் முதல்வர் பதவியிலே அமர்ந்த சி.எச்.முஹம்மது கோயா அவர்கள். அதைப் போன்று இன்றைக்கு மத்தியிலே அமைச்சர் பொறுப்பிலே உள்ள இ.அஹமது அவர்களும் இந்த அமைப்பிலிருந்து உருவானவர்தான். ஏன், இங்கே அமர்ந்திருக் கக்கூடிய கேரள தொழில்துறை அமைச்சர் பி.கே. குஞ்ஞாலி குட்டியும் இந்த அமைப்பில் இருந்து உருவானவர்தான்.\nகண்ணியத்திற்குரிய காயித��� மில்லத் காலத்தில் முஸ்லிம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர்தான் இன்று இயக்கத்தை நடத்தக்கூடிய கண்ணியத்திற்குரிய அய்யா காதர் மொகிதீன் என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஇவைகளை எல்லாம் நான் இங்கு எடுத்துச்சொல்வதற்கு என்ன காரணம் என்றால், வரக்கூடிய தலைமுறையினரான மாணவச் செல்வங்கள் எழுச்சியோடு மாநாட்டை நடத்துவது மட்டுமல்ல, தீர்மானங்களை நிறைவேற்றுவது மட்டுமல்ல, இங்கே பேசுகின்ற உரைகக்ளை கண்ணுங்கருத்துமாகக் கேட்பது மட்டுமல்ல, நாட்டினுடைய நிலைமைகளை நினைத்து பார்த்து இங்கு சொல்லப் படக்கூடிய கருத்துக்களை ஏற்று செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.\nமாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதை மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும். எதையும் என்று சொன்னால் எதைச் செய்ய வேண்டுமோ அதை. விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் நாம் கம்ப்யூட்டரின் முன்னேற்றத்தைக் கண்டு கொண்டு இருக்கிறோம். இன்று மாணவர்களின், இளைஞர்களின் வாழ்வில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்பது குறைந்து கொண்டே வருகிறது. நாம் அதை மறுத்திட முடியாது.\nஆனால் காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி என்பது வேண்டும் ஒரு நாடு வளர வேண்டுமானால் விஞ்ஞான வளர்ச்சி தேவை. விஞ்ஞான வளர்ச்சி சில நேரங்களில் ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. விஞ்ஞான வளர்ச்சியால்தான் செல்போன் உருவானாது. அந்த செல்போன்கள்தான் கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர்களையே காட்டிக் கொடுத்தது. அந்த வளர்ச்சி தேவையில்லை.\n1967இல் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவதற்கு எது காரணம் என்று சொன்னால் மாணவர் அமைப்புதான். 1937-38ஆம் ஆண்டிலே இந்தி திணிப்பை எதிர்த்து போராடிக்கூடிய மொழிபோர் தொடங்கப்பட்டபோது, அதன் உச்சகட்டமாக அது 1962இல்தான் வெடித்தது. திணிக்கப்படக்கூடிய இந்தியை எதிர்க்க வேண்டும். நம்முடைய தாய்மொழி அழகு தமிழ் மொழியைக் காப்பற்றிட வேண்டும் என்ற முழக்கம் ஒலிக்கிறது.\nஇந்தப் போராட்டம் உச்சகட்டத்தை அடைகிறது. தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு காராகிரகத்தில் அடைக்கப்படுகிறார்கள். அண்ணா சிறையில் அடைக்கப்படுகிறார். தலைவர் கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார். பல தலைவர்கள�� இப்படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அப்போது தமிழகத்தில் இருந்த இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.\nஎங்கு பார்த்தாலும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த சிதம்பரம் நகர் வீதியிலே ஒன்று சேர்ந்து ஊர்வலத்தை நடத்துகிறார்கள். அவர்களின் வலது கையிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு வண்ணக்கொடி. இடது கரத்தில் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என எழுதப்பட்ட அட்டை அதைத் தாங்கி முழங்கி வருகிறார்கள்.\nஅப்போது கோட்டையில் அமைர்ந்திருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் உத்தரவிடுகிறார்கள். இந்தியை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும், தமிழ் வாழ்க என எவனாவது வாய் திறந்து சொன்னாலும் அவனை எல்லாம் காக்கை குருவிகளைச் சுட்டு தள்ளுவதைப் போல் சுட்டுத் தள்ளுங்கள். என ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதற்குக் கட்டுப்பட்டு காவல் துறையினர் செயல்படுகிறார்கள். காக்கை குருவிகளை சுட்டு தள்ளுவதை போல் சுட்டுத் தள்ளுகிறார்கள்.\nஅப்படி சுடப்பட்ட நேரத்தில், அந்த மாணவர் பட்டாளத்துக்கு தலைமை ஏற்று நடத்திய ஒரு மாணவன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய மாணவன். அவன் யார் என்று கேட்டால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு போலீசார் பெற்றெடுத்த செல்வன் அவன் பெயர் ராஜேந்திரன். நீங்கள் இன்றைக்கு சிதம்பரத்திற்கு சென்றால் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குள்ளே ஒரு சிலை இருக்கிறது. அந்த சிலைதான் ராஜேந்திரனுடைய சிலை.\nஇன்னும் பெருமையுடன் சொல்கிறேன் அவன் படித்த பல்கலைக் கழகத்திலே இருக்கிறது உலகத்திலேயே எந்த பல்கலைகழகத்திலும் படித்த மாணவனுக்கு சிலை கிடையாது. ஆனால் சிதம்பரத்தில் இருக்கக் கூடிய அண்ணாமலை பல்கலை கழகத்தில் இருக்கிறது. அவன் ஏன் சிலையாக மாறியிருக்கிறான் என்றால், அந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி வந்தபோது போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகிறான். அவன் நெஞ்சிலே குண்டு பாய்கிறது. அவன் கீழே சாய்கிறான் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தபோது உயிருக்காக போராடிக் கொண��டிருக்கிறான். அவனை பெற்றெடுத்த பெற்றோர்கள் ஒரு போலீசார் குடும்பம்.\nஅவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல மாணவர்கள் முயற்சிக்கிறார்கள். அவன் தடுக்கிறான். நியாயமாக அவன் என்ன சொல்லியிருக்க வேண்டும், என் தாய், தந்தையரைப் பார்க்க வேண்டும் என் உறவினர்களைப் பார்க்க வேண்டும் என்று. ஆனால் அவன் கடைசி நேரத்தில் கூட நான் படித்து பட்டதாரி ஆக வேண்டும் என்று கூட சொல்லவில்லை. அந்தக் கடைசி நேரத்தில் கூட அவன் முழங்கிய முழக்கம் எது என்று சொன்னால், இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று அந்த முழக்கத்தோடுதான் உயிர் பிரிந்தது.\nஆக, அந்த உணர்வு மாணவர், இளைஞர்கள் இடத்தில் இருக்கிறதா என்றால் அது குறைந்து கொண்டிருக்கிறது. நமக்காக இல்லையென்றாலும், நம்முடைய எதிர்கால சந்ததியினருக்காக உங்களைப் போன்ற மாணவர்கள், இளைஞர்கள் முன்வந்தால்தான் ஒரு புத்துணர்ச்சியை, மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அதை ஏற்படுத்துவதற்கு உறுதி எடுக்கின்ற முயற்சியிலேதான் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்த உணர்வோடுதான் நானும் பங்கேற்க வந்திருக்கிறேன். உங்கள் தீர்மானங்கள் வெற்றி பெற தலைவர் கலைஞரோடு சேர்ந்து நானும் ஒத்துழைப்பேன் என உறுதி கூறுகிறேன்.\nஇவ்வாறி தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.\nமுஸ்லிம் மாணவர் பேரவை மாநில இணைச்செயலாளர் முஹம்மது அல் அமீன் நன்றி கூறினார்.\nஇவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு குறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் காயல் மகபூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1969இல் மீலாது நபிக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சிதான். உருது பேசும் முஸ்லிம்களை பிற்படு த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் தி.மு.கழக ஆட்சிதான். அண்ணா சாலையிலுள்ள கலைக்கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டி மகிழ்ந்ததும் தி.மு.கழக ஆட்சிதான். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு வழங்கியதும் தி.மு.கழக ஆட்சிதான். 1999இல் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 2001இல் காயிதே மில்லத் மணி மண்டபம் அமைத்திட ரூ 58 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அந்தப் பணியையும் தொடங்கி வைத்தது தலைவர் கலைஞர் அவர்கள்தான். சீறாப்புராணம் பாடிய அமுதகவி உமறுப்புலவருக்கு 2008இல் எட்டயபுரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது கலைஞருடைய ஆட்சியில்தான் என்பதை நான் இங்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன்\nதந்தையும் தனயனும் இந்த பட்டியலை தான் தலைமுறை தலைமுறையாய் வாசித்து கொண்டு இருக்கிறீர்கள் மேலே சொன்ன லிஸ்ட் இல் இருந்து எந்த முஸ்லிம் பயனடைந்தார்கள் என்று சேர்ந்து சொல்லுங்கள் மேலே சொன்ன லிஸ்ட் இல் இருந்து எந்த முஸ்லிம் பயனடைந்தார்கள் என்று சேர்ந்து சொல்லுங்கள் சரி சந்தடி சாக்லே விண்ணபித்த அனைவருக்கும் ஹஜ் அனுமதி என்று சொல்லிட்டீங்களே கழக ஆட்சி சவுதியிலும் நடந்ததா \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதோழர் சீனாஷ் அவர்கள், ஸ்டாலின் அவர்கள் பேசியதில் இருந்து இரண்டு விஷயங்களை (மறதியால்) குறிப்பிடாமல் விட்டு விட்டார்.\nமுஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தது மற்றும் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது....\nஅதனையும் குறிப்பிட்டு இதனால் பயன் அடைந்த முஸ்லிம்கள் யாரேனும் உண்டா என்று கேட்டாலும் கேட்பார்.... கலைஞர் மீது அவ்வளவு பாசம் அவருக்கு...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. தலைவர்களுக்கு மணிமண்டபம் முக்கியமல்ல...\nposted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [09 October 2013]\nசகோதரர் Cnash அவர்களின் கருத்துக்கு உடன் படுகிறேன்...\nதலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாலும் சிறுபான்மை தலைவர்களின் பெயர்களை சாலைகளுக்கும் - கட்டிடங்களுக்கும் பெயர் சூட்டுவதாலும் முஸ்லீம்கள் வாழ்வுரிமை பெற்று விட்டார்களா...\nஅணைத்து அரசியல்வாதிகளும் அரசு வேலைவாய்ப்பில் முஸ்லீம்களை இன்னும் பின்தங்க வைக்கப்பட்டபடியே நடத்துகிறார்கள்... தேவைக்கு பயன்படுத்தப்படும் ஒரே கட்சி சிறுபான்மை கட்சி அது முஸ்லீம் லீக் கட்சி ஓன்றுதான்..\nதேர்தல் நேரத்தில் கடைசியாக வெற்றி பெற மாற்று சூழல் தி மு க க்கு தேவைப்பட்டால் அது மதவாத பி ஜ பி உடனும் சேரும்... முன்பு நடந்ததை மக்கள் மறந்துவிடவா போகிறார்கள்...\nஅண்ணன் பி ஜ அவர்களின் சிறுபான்மை இட ஒதுக்கீடு உரையாடல் நினைவுக்கு வந்த��� போகிறது...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. இப்படி சொல்லி சொல்லியே நமது மக்களை பின்னுக்கு தள்ளியது தான் மிச்சம்.\nகலைஞர் காயிதேமில்லத் அவர்களின் தம்பியும் அல்ல. எனக்கு பின் எனது சமுதாய பாதுகாவலர் கலைஞர் என்று காயிதே மில்லத் அவர்கள் சொல்லவும் இல்லை....\nஇப்படி சொல்லி சொல்லியே நமது மக்களை பின்னுக்கு தள்ளியது தான் மிச்சம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. இதெல்லாம் அரசியல்லே சகஜம்பா\nposted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [09 October 2013]\nஎன்ன சீனா பாய், எங்க ஆட்சியலதான் ஹஜ்ஜுக்கு விமானத்துல கூட்டிகிட்டு போனோம், கலைஜர் சொல்லிதான் ஜித்தா ஏற்போட்டுல இருந்து மக்காவுக்கு பஸ்ல கூட்டிகிட்டு போராங்க... இப்படியெல்லாம் சொன்னாலும் தி மு க மேலுள்ள பக்தில அதையும் நம்புவாக. நீங்க போயி இதெல்லாம் பெரிசு படுத்துகிறீர்களே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபச்சை திரையை கண்ணில் கட்டி கொண்டு மஞ்சள் துண்டுடன் புது உறவு துவங்கி இருக்கும் கவிமகனாருக்கு முதலில் வாழ்த்துக்கள்\nஅன்று உங்களுக்கு வேஷத்தலைவராக தெரிந்து இன்று பச்சை கண்ணாடி அணிந்த உடன் பாச தலைவராக மாறி இருக்கும் தலைவரின் தளபதி சொன்ன இட ஒதுக்கிடுக்கு பிரச்சனைக்கு அன்று சொன்ன பதிலையே உங்களுக்கு சமர்ப்பணம் செய்யும் நாள் வரும் என்று எதிர்பார்க்க வில்லை\nஓர் அழகான வீட்டை துப்புரவு செய்து, வண்ணம் பூசி, அலங்கரித்து, அந்த வீட்டு வாயிற்படி மீது, அழுகிய குப்பையை கொட்டி வைத்தது போல், இனத்துரோகி கருணாநிதியை மேடையில் ஏற்றி, நாறும் குப்பைக்கு நறுமணம் என்று பட்டம் வேறு அளித்திதிருப்பதை மனசாட்சி உள்ள எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று நம்புகிறேன்.\nஎந்த மேடையில் ஏறினாலும் வாக்குறுதி என்ற பெயரில், அல்வா கொடுப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. பாரதீய ஜனதா உடனான இவர்களது காதல் முறிந்து போனது பதவிச் சண்டயாலேயன்றி, அடிக்கடி இவர் காற்றிலே பறக்க விடுகின்ற கொள்கையினால் அல்ல என்பதை, நாட்டு நடப்புகளை அவதானிக்கின்ற எல்லா நண்பர்களும் அறிவார்கள்.\nஇடஒதுக்கீடு குறித்து சட்டமன்றத்திலே, மறைந்த தல��வர் அப்துல் லத்தீப் அவர்கள் கோரிக்கை வைத்த போது, அவரைக் கடிந்து கருணாநிதி உரைத்த துரோக வார்த்தைகள் சட்டமன்றக் குறிப்பிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது தோழர்களே\nபிற்காலத்தில் லத்தீப் அவர்களை கொண்டே, தாய்சபையை இரண்டாகப் பிளந்து தந்தை சபையையும் உருவாக்கிய கயமையின் மொத்த உருவத்திற்குப் பாராட்டும் பட்டமும் தந்திருப்பத்தின் பின்னணி பேராசியருக்கே வெளிச்சம். எனதருமைத் தாய்சபையே கருணாநிதியின் கயமைப் பிடிக்குள் சிக்காமல், காய்தே மில்லத் அவர்களின் கண்ணியமிக்க வழியில், இனியேனும் நடைபோட, என்னைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள். கருத்து உபயம் கவிமகன் (அன்றும் - இன்றும் )\nஉங்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மறுநாளே ஏற்காடு இடைதேர்தலுக்கு பிஜேபி க்கு ஆதரவு கடிதம் எழுதி இருக்கிறார்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅக்டோபர் 10ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஆஸாத் தெருவில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து மரணம் நகரமே சோகத்தில் மூழ்கியது\nஒரு வழிப்பாதையில் சாலை அமைக்க விடப்பட்ட டெண்டர் குறித்து விவாதிக்க நாளை (அக்டோபர் 11) நகர்மன்ற அவசர கூட்டம்\nபாபநாசம் அணையின் அக்டோபர் 10 (2012/2013) நிலவரம்\nஅக். 12 அன்று சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா மற்றும் 81ஆம் ஆண்டு விழா அனைவருக்கும் அழைப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பிறை ஆய்வரங்கம் திரளானோர் பங்கேற்பு\nஅக்டோபர் 09ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசேது கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தல், தாது மணல் கொள்ளைக்குத் தடை மற்றும் நகர்நலக் கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இரு சக்கர வாகனப் பரப்புரை\nஅக். 10, 11 தேதிகளில் எல்.கே.மேனிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா\nமுஸ்லிம் மாணவர் பேரவை மாநாட்டில், காயல் மகபூப் எழுதிய “இடஒதுக்கீடு பார்வையும், சமுதாயக் கடமையும்” நூல் வெளியீடு\nகாஜி சான்றிதழ்கள் சட்டப்படியானவை என அரசு அங்கீகரிக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு வேண்டுகோள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ம���நில பொதுக்குழு வேண்டுகோள்\nமனித உரிமை மீறல்களைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சிறை நிறப்பும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது\nஅக்டோபர் 08ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டினத்தில் தாமதமான மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nபாபநாசம் அணையின் அக்டோபர் 09 (2012/2013) நிலவரம்\nஅக்டோபர் 8 வரை இந்திய ஹஜ் குழு மூலம் 1,19,558 பயணியர் சவுதி அரேபியா சென்றடைந்துள்ளனர்\nஜித்தாவில் உள்ள இந்திய தூதரகம் வழங்கும் தினசரி ஹஜ் அறிக்கை (அக்டோபர் 7 முடிய)\nஅக்டோபர் 7 வரை இந்திய ஹஜ் குழு மூலம் 1,16,685 பயணியர் சவுதி அரேபியா சென்றடைந்துள்ளனர்\nபயோகாஸ் திட்டத்திற்கான இடம், குப்பைகள் கொட்ட இடம் ஆகியவற்றை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் காயல்பட்டினம் விஜயம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=99&cpage=1", "date_download": "2020-06-05T22:28:54Z", "digest": "sha1:VAPKP2BHPHIECSFSSKLNDNPWTKR7RQY7", "length": 43185, "nlines": 154, "source_domain": "sayanthan.com", "title": "வெட்கம் – (கெட்ட) கதை – சயந்தன்", "raw_content": "\nவெட்கம் – (கெட்ட) கதை\nஇது ஒரு சிறுகதை (அப்பிடியா) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் எழுதி தினக்குரலில் வெளியானது. சிறுகதையென்றால் திடுக்கிடும் எதிர்பாராத முடிவுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றி அது தன் பாட்டில் இயல்பாய்ச் சென்று முடியலாம் என ஒரு திடுக்கிடும் முடிவை நான் எடுத்து எழுதிய கதை.\nஇரண்டு வருடங்களுக்கு முன் நிறைவைத் தந்த கதை இப்பொழுது நின்று திரும்பிப் பார்த்தால் திருந்துவதற்கும் முன்னேறுவதற்கும் இடம் உண்டு என்கிறது.\nஇருப்பினும்.. இங்கே இட்டு வைக்கிறேன்.. ஆகக் குறைந்தது ஒரு ஆவணப்படுத்தலுக்கா���வேனும்.. சற்றே நீண்டிருக்கிறது. நேரமிருந்தால் படியுங்கள்..\nகடந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது.\nதெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது.\nகெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள்.\n‘நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்’ என அவன் நினைத்துக் கொண்டான்.\n‘சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..’ சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து நடந்தான். அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் அதிகாலையிலேயே இங்கு வந்து காத்திருந்த காலங்கள் ஞாபகத்தில் வந்தன. அப்போதும் கூட சிலர் நடு இரவிலேயே வந்திருப்பார்கள்.\n”எப்பவாவது இருந்திட்டுத் தான் தர்றாங்கள்.. அதையும் விட முடியுமே..” அம்மா சொல்வாள்.\nநிவாரணத்தை வாங்கி சைக்கிளில் கட்டிப் புறப்பட எப்பிடியும் மதியம் நெருங்கும்.\nஇன்று கெனடிக்குத் தெரிந்த எவரையுமே வீதிகளில் காண முடியாதிருந்தது வியப்பாக இருந்தது.\n‘ஏழு வருசத்துக்குள்ளை எங்கை போட்டாங்கள் எல்லாரும்.. அகிலனைப் போய் பாத்திட்டு போவமோ..’ போகிற வழியில் உள்ள ஒரு அகதி முகாமில்தான் அகிலன் குடும்பத்தோடு தங்கியிருந்தான். அவனுக்கு அப்பா இல்லை. ஷெல்லடியில் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செத்துப் போனதாக ஒரு முறை சொல்லியிருக்கிறான். அம்மாவும் அக்காவும் மட்டும் தான்.\n“கெனடி.. முகாமில இருந்து படிக்கிறது கொஞ்சம் கஷ்ரமாக் கிடக்கு.. இரவில உன்ரை வீட்டில இருந்து படிக்கட்டே..” தயங்கித் தயங்கி ஒரு நாள் அவன் கேட்டான்.\nஅகிலன் பதினொரு பன்னிரண்டு மணிவரை இருந்து படிப்பான். சில சமயம் இவனுக்கு நித்திரை தூங்கி வழியும். அவ்வாறான நேரங்களில் எரிச்சலும் வந்ததுண்டு.\n‘அகிலன் இப்ப அங்கைதான் இருக்கிறானோ.. வேறை இடம் போனானோ..\nவியர்வையோடு புழுதி படிந்து ஒரு வித அசூசையை கெனடி உணர்ந்தான். தலையெல்லாம் செம்மண்.. ‘முதலில போய் முழுக வேணும்.. பிறகு அகிலனிட்டை வரலாம்..’\nஅகதி முகாம் இப்போது இல்லை. அது இருந்த இடத்தில வேறு சில கடைகள் முளைத்திருந்த���. ‘ஒரு வேளை பிளேன் கிளேன் ஏதாவது அடிச்சு.. ச்சீ.. சண்டை நிண்டு போச்சு.. சனங்கள் சொந்த இடங்களுக்குப் போயிருக்குங்கள்.. அகிலன் எங்கை போயிருப்பான்..’\nஅடுத்த திருப்பத்தைக் கெனடி கடந்தான். இதே திருப்பத்தால் நேரே போய்த் திரும்பினால் மாலிக்கா வீடு வரும். ஏனோ தெரியவில்லை இன்று காலை புறப்பட்டதிலிருந்து அவளின் நினைவுகளே வருகின்றன.\n‘அவள் இப்ப எப்பிடியிருப்பாள். என்னையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பாளா..’\nகெனடிக்கு மாலிக்காவைச் சந்திக்க வேண்டும் போல இருந்தது.\n“அக்கா அக்கா..” வாசலில் நின்று அழைத்தான் கெனடி. மன் விறாந்தையில் சிறுவயதுப் பொடியன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்காவின் மகனாயிருக்கக் கூடும். கெனடி அங்கு இருந்த போது அவன் பிறந்திருக்க வில்லை.\n“அம்மா ஆரோ வந்திருக்கினம்…” அவன் உள்ளே போய் அக்காவை கூடவே அழைத்த வந்தான். அக்கா முன்பிருந்ததை விட சரியாக இளைத்துப் போயிருந்தாள்.\n“கெனடியே.. வா வா என்ன திடீரென்று..” அக்காவின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.\nகெனடி இங்கு இடம் பெயர்ந்து வந்திருந்த காலப்பகுதியில் தான் அக்காவின் குடும்பம் அவனுக்கு அறிமுகமானது. அவர்களும் இடம்பெயர்ந்து வந்து அடுத்த காணியில் குடியிருந்தார்கள். அக்காவின் கணவர் கண்ணன் மாமா சிரிக்க சிரிக்க பேசுவார். அவரோடை பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பெரும்பாலான நேரங்களில் கெனடி அங்கு தான் நிற்பான்.\n“கொஞ்சம் பொறு பாய் எடுத்தாறன்..”\n“இல்லையக்கா வேண்டாம்..” கெனடி சுவரில் சாய்ந்து நிலத்தில் அமர்ந்தான். அக்கா வீட்டு மண் சுவர்கள் மழை ஈரத்தில் சில இடங்களில் கரைந்திருந்தன. கூரை வேயப்பட்டு பல காலமாயிருக்கக் கூடும். கிடுகுகள் சிதிலமடைந்திருந்தன.\n“இஞ்சை வாங்கோ பிள்ளைக்கு என்ன பேர்..” அவனையே பார்த்தபடி நின்றிருந்த அக்காவின் மகனைக் கூப்பிடவும் அவன் தாயின் பின்னால் ஓடிப்போய் மறைந்து கொண்டான்.\n“நேற்றுப்போல கிடக்கு.. ஏழு வருசமாச்சு..” அக்கா எலுமிச்சம் பழநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நடந்து வந்த களைப்பிற்கும் வெயிலுக்கும் அது இதமாயிருந்தது.\n“அக்கா மிஸ்டர் கண்ணா எங்கை” கண்ணன் மாமாவை கெனடி அப்பிடித்தான் அழைப்பான். முன்பு அக்காவும் அப்பிடித்தான் அழைப்பாள். இப்போது எப்படியென்று தெரியவில்லை.\n“வேலைக்கு போட்டார்.. பின்னேரம் வந்திடுவார். நீ குளிச்சிட்டு வாவன்.. சாப்பிடலாம்..”\n“ஓம் அக்கா..” கெனடி துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு நடந்தான். கிணறு காட்டோடு அண்டிக்கிடந்த அடுத்த காணியில் இருந்தது. அந்தச் சுற்றாடலில் உள்ள ஒரேயொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அதுதான். அந்தக் காணிக்குள்த் தான் கெனடியின் வீடும் இருந்தது.\n‘ஏன் அதுக்கை போய் வீட்டைக் கட்டுறியள்.. பக்கத்தில காடு.. யானையள் அடிக்கடி வரும்.. அதவும் இளந்தென்னையள் நிக்கிற காணி. கட்டாயம் யானை வரும்..’ அங்கு வீடு கட்ட கெனடியின் வீட்டில் தீர்மானித்த போது பலரும் பயமுறுத்தினார்கள்.\n‘கொஞ்ச வருசத்துக்கு முதல் அந்தக் கிணத்துக்குள்ளை ஆரோ பெட்டை விழுந்து செத்ததாம்..’ என்று கூடச் சிலர் சொன்னார்கள். ஆனாலும் ‘நல்ல தண்ணீர்தான் ஒரு வீட்டுக்கு முக்கியம்’ என்று அம்மா சொல்லி முடிவெடுத்தாள்.\nபத்து ஏக்கர் பரப்புக் காணியில் தன்னந்தனியனாக அவர்களின் வீடு எழுந்தது. அந்தக் காலங்கள் பசுமையானவை. காட்டுக்குள் போய் மரந்தடிகள் வெட்டி வந்து கிடங்கு வெட்டி மண் எடுத்துக் குழைத்து சுவரெழுப்பி இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமென வரைபடம் வரைந்து … அப்போதெல்லாம் தான் ஒரு இன்ஜினியர் என்ற நினைப்பு கெனடிக்குள்ளிருந்தது.\nசின்ன ஒழுங்கையைத் தாண்டி கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தான் கெனடி. இளந்தென்னைகள் இப்போது வளர்ந்து காய்த்திருந்தன. வீடிருந்த இடத்தில் மண்மேடு மட்டும் இருந்தது. அவர்கள் வெளியெறிய சில நாட்களிலேயே அது இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.\nகெனடி மண்மேட்டில் போய் நின்று கொண்டான். இனம் புரியாத ஏக்கம் ஒன்று தொண்டையை அடைத்துக் கொண்டது.\n“அண்ணா வாளியை விட்டுட்டு போட்டியள்.. அம்மா குடுத்துவிட சொன்னா..” அக்காவின் மகனிடமிருந்து வாளியை வாங்கிக் கொண்டு கிணற்றடிக்குப் பொனான். முன்பெல்லாம் இங்கு கூட்டம் அலைமோதும். நல்ல தண்ணீர் அள்ள வருபவர்கள், குளிக்க வருபவர்கள் என எப்போதுமே அது கலகலப்பாயிருக்கும். இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. கெனடி ஒரு வித வெறுமையை உணர்ந்து கொண்டான்.\nதூரத்தே காணி எல்லையில் காடு தெரிந்தது. சரியான வெக்கைக் காடு. உள்ளே போய் வந்தால் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும். மரந்தடி வெட்ட அதற்குள் போன சமயங்களிலெல்லாம் இலை குழைகளை வெட்டிப்ப���ட்டு பாதையை அடையாளப் படுத்தித்தான் போக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் திசை மாறிப் போய்விடக்கூடும்.\nஅந்தக் காட்டுக்குள்ளிருந்து தான் ஒரு முறை தனியன் யானையொன்று காணிக்குள் வந்து தென்னைகளைத் துவசம் செய்திருந்தது. கெனடிக்கு ஞாபகம் இருக்கிறது. நடு இரவில் அம்மா எழுப்பவும் எழும்பியவன் வீடு பரபரத்துக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு ‘முல்லைத்தீவிலை இருந்து ஆமி மூவ் பண்ணுறான் போல கிடக்கு.. இந்த இருட்டுக்குள்ளை எங்கை போறது..’ என்று தான் முதலில் நினைத்தான்.\n“வந்திருக்கிறது தனியன் யானை.. கூட்டமா வந்தால் அதுகள் தன்பாட்டில போய்விடுங்கள். இது தனியனா வந்திருக்கு..”\n“குசினிக்குள்ளை உப்பு மா ஏதாவது இருக்கோ.. அதுகளுக்குத்தான் யானையள் வரும்”\n“சத்தம் வையுங்கொ அது போயிடும்.”\nஆளுக்கு ஆள் பேசிக்கொண்டார்கள். சத்தம் வைத்தும், வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டியும் அன்றைய இரவு கழிந்தது. அடுத்த நாள் காலை போய்ப்பாத்த போது பதின்மூன்று இளம் தென்னைகளை யானை துவசம் செய்திருந்தது. ஆங்காங்கே லத்திக்கும்பங்களும் கிடந்தன. அன்று முழுதும் கண்காட்சி பார்க்க வருவது போல சனம் வந்து பார்த்தது.\nகெனடி தலையைத் துவட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.\n“அம்மா கெனடி அண்ணா வந்திட்டார்.” என்றான் அக்காவின் மகன். இப்போது அவன் கெனடியோடு ஒட்டிக்கொண்டான். சாப்பிடும் போதும் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவனுக்கென எதுவும் வாங்கி வரேல்லை. வெளிய போய் ஏதாவது வாங்கி வந்து குடுப்பம் என கெனடி நினைத்துக் கொண்டான்.\n“அக்கா இப்பவும் யானையள் வாறதோ\n“அதுகள் தன்பாட்டில வருங்கள் போகுங்கள்..” சிரித்துக் கொண்டே இயல்பாக சொன்னாள் அக்கா. இதே அக்கா தான் முதல்த்தடவை யானை வந்த போது கத்திக் குளறினாள்.\nமாலையில் கண்ணன் மாமா வரும் போதே இவனைக் கண்டு கொண்டார். “எட கெனடியோ காலமை காகம் கத்தேக்கையே அதின்ரை நிறத்தில ஆரோ வரப்போகினம் எண்டு நினைச்சன்.. நீ தானா.. “வார்த்தைக்கு வார்த்தை பகிடி தெறிக்க பேசுகிற அவரது பழக்கம் அப்பிடியே தானிருந்தது.\nஇரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு முற்றத்தில் பாயை விரித்து அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். முழு நிலவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அக்காவின் மகனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டான் ��ெனடி.\n“படிச்சு என்னவா வர போறியள்”\n“டொக்டரா வந்து எனக்கு ஊசி போடுவியளோ”\n“பிளேன் அடிச்சும் ஷெல் அடிச்சும் காயம்பட்ட ஆக்களுக்கு மருந்து கட்டுவன்..”\nகெனடிக்கு அவன் பதில் உறைத்தது. அணைத்துக்கொண்டே சொன்னான். “இனி பிளேனெல்லாம் அடிக்காது. ஆக்கள் ஒருத்தரும் காயப்பட மாட்டினம். தம்பி பயப்பிடத்தேவையில்லை.” கெனடியின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டே அவன் சொன்னான்.\n“பிளேன் அடிச்சாலும் எனக்கு பயமில்லை.. நான் விழுந்து படுத்திடுவன்..” சின்னதான சிரிப்பொன்றை உதிர்க்கத்தான் கெனடியால் முடிந்தது. ஆனாலும் இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு கேள்வி தொக்கி நின்று கொண்டேயிருந்தது.\n“என்ன வந்தனி வீட்டிலேயே நிக்கிறாய்.. பழைய சினேகிதங்களை பாக்க போகேல்லையோ..” என்று அக்கா கேட்ட போது தான் அகிலனைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது. அகிலனை அவர்களுக்கும் தெரியும்.\n“அக்கா அகிலனை உங்களுக்க தெரியும் தானே.. வரேக்கை பாத்தன் முகாமையே காணேல்லை. எங்கை இப்ப அவன் இருக்கிறான்..” அக்கா அமைதியானாள்.\n“அவன் இப்ப இல்லை” கண்ணன் மாமாதான் சொன்னார். கெனடியால் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாமல் இருந்தது. அவர் தொடர்ந்தார்.\n“வீரச்சா நாலு வருசத்தக்கு முதல்”\nஇப்பொழுது கெனடி அமைதியானான். அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஏழு வருசத்தில் இந்தச் செய்தி அவனுக்கு வந்திருக்கவேயில்லை.\nஅகிலன் மற்றெல்லோரையும் விட உயரத்தில் குள்ளமானவன். “ஆமி வந்தால் எங்களாலை துவக்கெடுத்து சுடவாவது முடியும். நீ பாவம் துவக்கு உனக்க மேலாலை நிக்கும். எப்பிடித் தூக்கிறது.” படிக்கிற காலத்தில் அவனை நண்பர்கள் இப்படி எல்லாம் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அகிலன் மெல்லியதாய்ச் சிரிப்பான். அப்போதே வயதுக்கு மீறிய பொறுப்புணர்வுகளைக் கொண்டிருந்த அகிலனின் பேச்சில் எப்போதுமே ஒரு வித முதிர்ச்சி தெரியும்.\n“கிழடுகள் மாதிரி கதையாதையடா” என்று கூட கெனடி சொல்லியிருக்கிறான்.\nஅகிலனின் அம்மா இருக்குமிடத்தை அக்கா சொன்னாள். கட்டாயம் போகோணும்\nஇரவு படுக்க போகும் முன்பு கண்ணன் மாமா கேட்டார்\n“இல்லை சும்மா உங்களையும்..” என்பதோடு கெனடி நிறுத்திக் கொண்டான். கண்ணன் மாமாவிற்கோ அக்காவிற்கோ மாலிக்காவைத் தெரியாது. அவளைப் பற்றி யாரிடமாவது கேட்கலாம் என்றால் முடியாமலிருக்கிறது.\n‘மாலிக்கா இப்ப எப்படியிருப்பாள்..’ கெனடிக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற வெறியோ தவிப்போ இல்லாவிடினும் அவன் ஆர்வமாயிருந்தான்.\nமாலிக்கா பள்ளிக்கூட நாட்களில்தான் அறிமுகமானாள். அப்போது பள்ளிக்கூட கட்டடங்களில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். மரங்களுக்கு கீழே வாங்கு மேசைகளைப்போட்டுத் தான் வகுப்புக்கள் நடந்தன. சின்னப் பிள்ளைகள் நிலத்தில் சாக்குப் போட்டு அமர்ந்து படித்தார்கள்.\nகெனடியின் வகுப்பில்த்தான் மாலிக்காவும் இணைந்திருந்தாள். கொடுக்கப்படும் கணக்ககளை உடனுக்குடன் செய்து அவள் ஆசிரியருக்கு காட்டும் போதெல்லாம் ஆச்சரியமாயிருந்தாலும் மாலிக்கா கதை கவிதை எல்லாம் எழுதுவாள் என்று தெரிந்த போது தான் அவள் மீதொரு ஈர்ப்பு விழுந்திருக்க வேண்டும்.\nமாலிக்காவிற்கு சரியான வெட்கம். நிமிர்ந்து கூட பேசமாட்டாள். பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில்தான் பதில் வரும். கெனடிக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் தெருவில் அவள் எதிரில் வந்தாள்.\nமாலிக்கா நில்லும் இவன் தடுத்து நிறுத்திய போது அவள் திகைத்திருக்க வேண்டும். தலை குனிந்து நின்று கொண்டாள்.\n“நீங்கள் கதையெல்லாம் எழுதுவியளாம் உண்மையோ”\n“போட்டியளிலை எல்லாம் கலந்து கொள்ளுவியளோ” மாலிக்கா பேசாமல் நின்றாள்.\n“போட்டியளில கலந்து கொண்டு இன்னொருவரின்ரை வரையறைக்குள்ளை எழுதாதேங்கோ.. சுயமா நீங்களா எழுதுங்கோ.. உங்களுக்கு என்ன தோன்றுதோ அதை எழுதுங்கோ.. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கோ..” என்று தொடங்கி நிறைய பேச வேண்டுமென கெனடி நினைத்திருந்தான். எதுவுமே முடியவில்லை. மாலிக்கா விலகிச் சென்றாள். அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.\nமாலிக்கா இப்பவும் அதே மாதிரித்தான் இருப்பாளோ.. வெட்கப்படுவாளோ.. நாளைக்கு அவளின்ரை வீட்டை போகலாம்.. ஆனால் அவளின் அப்பாவை நினைக்க பயமாயிருந்தது. மனிசன் என்ன சொல்லுதோ.. ‘இதிலையென்ன நான் அவளோடை படிச்சவன்.. சும்மா சந்திக்க போறன்..’\nநாளை அவள் வீட்டுக்கு போவதென கெனடி தீர்மானித்துக் கொண்டான்.\nநிறைய கேள்விகளொடு உட்கார்ந்திருந்தான் கெனடி. ‘மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் வேறை எங்கை..’\nஅன்று காலையிலேயெ அவன் மாலிக்கா வீட்டுக்கு போயிருந்தான். சைக்கிளை நிறுத்தி விட்டு உள் நுழைந்தவனை வாசலிலேயே அவர் கண்டு கொண்டார் மாலிக்காவின் அப்பா\nலேசான உதறல் எடுத்தாலும் கெனடி சுதாகரித்துக் கொண்டான்.\nஅவர் அவனை யார் எவர் என்று கேட்கவேயில்லை.\n“இல்லைத் தம்பி பின்னேரம் சிலநேரம் வருவா..” கெனடி தான் யாரென்பதை கூறிவிட்டு திரும்பியிருந்தான்.\nமாலிக்கா வீட்டில் இல்லையென்றால் பின் எங்கே.. ஒரு வேளை கலியாணம் முடிச்சிருப்பாளோ.. பள்ளிக்கூட பக்கம் போனால் யாராவது சொல்லக் கூடும். அவனது ஆசிரியர்கள் அவனை ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியவில்லை.\nவாசலில் மோட்டார் சைக்கிள் வந்து உறுமி நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு பெண்கள் இறங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தி..\nசட்டென்று அடையாளம் கண்டு கொண்டான்.\nஅது மாலிக்காதான். மற்றவள் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. வியப்பு மேலிட எழுந்தான்.\n“வணக்கம் கெனடி எப்பிடியிருக்கிறியள்” கேட்டுக்கொண்டே மாலிக்கா உள்ளே வந்தாள். அந்த உடையில் அவள் வெகு கம்பீரமாக தெரிந்தாள். கையில் ஏதோ பைலும் சில பேப்பர்களும் இருந்தன. அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.\n“ம்” கெனடியிடமிருந்து ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. குசினிக்குள்ளிருந்து அக்கா எட்டிப்பார்த்து யாரென்று கண்ணால் கேட்டாள்.\nமாலிக்கா நிறைய பேசினாள். “என்ன ஆள் சரியா உடம்பு வைச்சிட்டியள்.. சொக்கையள் வைச்சு.. மட்டுப்பிடிக்க முடியேல்லை..” தன்னுடைய பெயர் என்று ஒரு புதுப்பெயர் சொன்னாள்.\nஏனோ தெரியவில்லை. அவளைக் கண்டது முதலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. பெரும்பாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.\nமாலிக்காவுடன் வந்தவள் அக்காவின் மகனுடன் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தாள். அக்கா தேனீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டே மாலிக்கா சொன்னாள்.\n“அக்கா கெனடி சரியா வெட்கப்படுறார் போலக் கிடக்கு.” கெனடிக்கு யாரோ தலையில் குட்டியதைப் போல இருந்தது. அக்கா சிரிச்சுக் கொண்டே உள்ளே போனாள்.\n“சரி கெனடி காலமை வீட்டை போயிருந்தன். அப்பா தான் சொன்னவர். எனக்கு உங்கடை வீடும் சரியா தெரியாது. ஒரு மாதிரி கண்டு பிடிச்சு வந்திட்டம். வேறை என்ன நாங்கள் வரப்போறம். அக்கா போயிட்டு வாறம்.” மாலிக்கா அக்காவை கூப்பிட்டு சொன்னாள். வாசல் வரை கெனடி வந்தான். அக்காவும் கூட வந்���ாள்.\nமாலிக்கா மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் செய்தாள். “கெனடி நீங்களும் உங்கடை பிரண்ட் ஒராளும் எங்கடை ஒழுங்கைக்குள்ளை மோட்டச்சைக்கிளாலை விழுந்த ஞாபகம் இருக்கோ..”\nஒரு சமயம் மாலிக்கா வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் அவளை வேகமாக கடந்து சாகசம் செய்ய வேண்டுமென்ற நினைப்பில் சட்டெனத் திருப்ப அது நிலை தடுமாறி அவனையும் பின்னாலிருந்தவனையும் தூக்கி வீதியில் எறிந்தது. அப்போதும் மாலிக்கா குனிந்த தலை நிமிராமல் அமைதியாகத்தான் போனாள். பின்னாலிருந்தவனுக்கு முழங்கால் மூட்டு உடைந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் வீட்டிலிருக்க வேண்டியதாய் போனது.\n“ம்..” கெனடி உண்மையிலேயே இப்பொழுது வெட்கப்பட்டான்..\nஅவர்கள் புறப்பட்டார்கள். ஒழுங்கையின் வளைவுகளில் லாவகமாக ஓடி வீதியில் அவர்கள் திரும்பினார்கள். கெனடி நெடுநேரமாய் அங்கேயே நின்றான்.\nஇது க்குள்ள வராது. எண்டாலும் என்ர ‘தல’க்கு அனுப்பியிருக்கிறன். பதில் வந்தபிறகுதான் தெரியும் உம்மீது நடவடிக்கை எடுக்கிறதா இல்லயா எண்டு.\nகதை நல்லாருக்கு.. சொந்த அனுபவமா\nகொஞ்சம் நீண்டு விட்டது. பகுதிகளாக போட்டிருக்கலாம். நன்றாக இருந்தது உங்கள் நடை. இன்னுமொரு ஓட்டோகிராபா\nமடச்சாம்பிராணி.. இதெல்லாம் சிறுகதையோ பேப்பருக்குள்ளை ஆக்களை தெரிஞ்சு வைச்சுக் கொண்டு அவையள் மூலமா கதையைப் போடுவியள். உதை விட எத்தினை நல்ல கதையள் பேப்பரில போடாமல் திரும்பி வந்திருக்கு. நீங்கள் காக்கா பிடிக்கிற கூட்டமடா. விசரா\nஎழுத்தாளராக உங்களை சில வருடங்களாக அறிந்திருந்தாலும் உங்கள் இணைய முகவரி திகட சக்ராவின் இஞ்சி டீயை நிகழ்ச்சியை பார்த்த பின்னரே அறிய கிடைத்தது. எல்லா சிறுகதையையும் வாசிக்க முயல்கின்றேன். உங்கள் சிறுகதைகளை வாசிக்கும் போது மனதை பிசையும் தசாப்தம் கடந்த உணர்வுகள் வந்து செல்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1325373.html", "date_download": "2020-06-05T22:09:55Z", "digest": "sha1:2LJLJNMLNQTVAORE5Q5NC4RK6IZCVUDM", "length": 11546, "nlines": 61, "source_domain": "www.athirady.com", "title": "கரை திரும்பிய மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திக��்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகரை திரும்பிய மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு\nகடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்று 22 நாட்களின் பின்னர் கரை திரும்பிய மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு ஒன்றினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைத்துள்ளார்.\nசாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவ குடும்பங்களின் வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை(13) மதியம் சென்று குறித்த உதவி தொகையினை வழங்கியதுடன் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு மீனவர்களின் நலனை விசாரிப்பதற்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சென்று அவர்களை சந்தித்ததுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மீனவர்களின் நலன் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் றஹ்மானிடம் கேட்டறிந்து கொண்டார்.\nகடந்த 2019.09.25 திகதி நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறித்த மீனவ குடும்பங்களின் நலன்கருதி நஷ்ட ஈடு ஒன்றினை சபையின் ஊடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உரையாற்றி இருந்ததுடன் பிரதேச மக்களின் பசி தீர்க்க தன் உயிர் கொடுத்து உழைக்கும் எமது பிரதேச மீனவர்கள் மதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இரண்டு மீனவர்கள் குடும்பத்திற்கும் நன்கொடையாக நிதியுதவியை இந்த மாநகர சபை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.இதன் போது சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் சேர்த்து அக்குடும்பம்களுக்கு உதவி வழங்க வேண்டும் விடுத்த வேண்டுகோளை சபை முதல்வர்ஏற்று அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.\nஎனினும் கடந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்களான சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) ஆகியோரது குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவதாக ஏற்றுக்கொண்ட போதிலும் கல்முனை மாநகர சபை அதை உரியநேரத்திற்கு கொடுப்பனவை வழங்க கால தாமதம் ஏற்பட்டது.இதனை அடுத்து மாநகர சபை உறுப்பினர் குறித்த மீனவ குடும்பங்களுக்கு ஆறுதல் ��ூறி குறிப்பிட்ட உதவி தொகை ஒன்றினை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கடந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் திருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை(10) இரவு அழைத்து வரப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பின்னர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தங்களது வாய்முறைப்பாடினை பதிவு செய்த பின்னர் தத்தமது வீட்டிற்கு சென்றடைந்த பின்னர் திடிரென ஏற்பட்ட உடல் நலகுறைவு காரணமாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதில் கரை திரும்பிய மீனவர்களுடன் சென்ற சக மீனவரான காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) என்பரின் குடும்பத்திற்கு காரைதீவு பிரதேச சபை முதற்கட்டமாக ஒரு கொடுப்பனவை வழங்கியுள்ளதுடன் மற்றுமொரு கொடுப்பனவையும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.இது தவிர காரைதீவு வாழ் சமூகமும் மரணமடைந்த மீனவரின் குடும்ப நிலையை கருத்திற் கொண்டு நிதி சேகரிப்பு முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்கிறது ஐஏஜி..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்..\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்.. ஷாக் ஆன டிரம்ப்\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்” செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில் ரூம் போட்டு அலறிய கள்ள ஜோடி.. பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:43:08Z", "digest": "sha1:3JHYFNDUZDOQMOSRDF4KJVBIMBE7XQRZ", "length": 10458, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\nதமிழை (Tamil) ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளும், தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டுள்ள நாடுகளும் பட்டியலிடப்படுகின்றன.\nசோழர் ஆட்சிக்காலத்தில் பரவியிருந்த தமிழ்\nஉலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்தமிழ் மொழியிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர்.[சான்று தேவை] உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவரும், தமிழ்நாட்டில், தமிழீழத்தில் தமிழரோடு வாழ்ந்து தமிழில் பேசி வாழ்பவரும் உள்ளனர். தமிழ் பழங்காலத்தில் சீனா, எகிப்து, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.[1] பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் விவசாயம் புரிய அழைத்துச் சென்றனர். மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இது போன்ற காரணங்களால் தமிழர் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் மக்கள்தொகையும் தமிழர்கள் அந்நாடுகளில் செய்த அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப் பங்களிப்புகளும் தமிழை மற்ற சில நாடுகளிலும் ஆட்சி மொழியாக்க காரணங்களாய் அமைந்தன.\nசிங்கப்பூர் நாட்டுப் பணத்தில் தமிழ் எழுத்துகள் உள்ளன\n1.4 முன்பு தமிழ் அலுவலக மொழியாக இருந்த பகுதி(கள்)\n1.5 தமிழை அலுவலக மொழியாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள்\nதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் (சட்டத்தின்படி)\nஇந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ் பேசுவோர்\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆசியா 7005379944000000000♠3,79,944 ஒன்றியப் பிரதேசம்\nபாண்டிச்சேரி ஆசியா 7006124446400000000♠12,44,464 ஒன்றியப் பிரதேசம்\nகாரைக்கால் தனி ஒன்றியப் பிரதேசமாகக் கோருகிறது.[5]\nமுன்பு தமிழ் அலுவலக மொழியாக இருந்த பகுதி(கள்)தொகு\nதில்லி அரியானாவில் தமிழ் அலுவலக மொழியாக இந்தி மாற்றப்படும் வரை இருந்தது.[6]\nதமிழை அலுவலக மொழியாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள்தொகு\nமேற்கூற��ய நாடுகள் தவிர சில நாடுகளில் தமிழ் ஒரு பண்பாட்டு மொழியாக வாழ்கிறது.\nமொரீசியசு நாட்டுப் பணத்தில் தமிழ் எழுத்துகள் (இன்றும் உள்ளன)\nஇந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்குமாறு கோரப்பட்டுள்ளது.[12]\nதமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக\nதமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக\nபுவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை\nபிற மொழிகளில் உள்ள தமிழ் கடன்சொற்கள்\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\n↑ \"Mauritius Culture\". மூல முகவரியிலிருந்து 2012-11-15 அன்று பரணிடப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-05T22:50:45Z", "digest": "sha1:FX4CRIK7TJFQFMPRALPGTDBHC2GPC7IO", "length": 5013, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிறர்பொருட்டனுமிதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=108", "date_download": "2020-06-05T22:46:28Z", "digest": "sha1:6I7JWHY65JDLATKAYWSC3FZXGB4PD2BP", "length": 12877, "nlines": 136, "source_domain": "temple.dinamalar.com", "title": " Navaimukunthan Temple : Navaimukunthan Navaimukunthan Temple Details | Navaimukunthan- Thirunavai | Tamilnadu Temple | நாவாய் முகுந்தன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோ��ில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்\nஅருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்\nமூலவர் : நாவாய் முகுந்தன் (நாராயணன்)\nஅம்மன்/தாயார் : மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி)\nதீர்த்தம் : கமல தடாகம்\nபுராண பெயர் : திருநாவாய்\nமணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 66 வது திவ்ய தேசம்.திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும், திருநறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.\nகாலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்- 676 301 மலப்புரம் மாவட்டம் , கேரளா மாநிலம்\nகோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி கோயில் உள்ளது. எனவே இத்தலத்தை மும்மூர்த்தி என அழைக்கிறார்கள்.\nமிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தினால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன.\nகாசியில் நடப்பதை போல இத்தலத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்\nஒரு முறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் நவயோகிகள் ஸ்தலம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் \"நாவாய் ஸ்தலம்' ஆனது. இதை தற்போது \"திருநாவாய்' என அழைக்கிறார்கள்.\nஇத்தலபெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் வேத வ��மானம் எனப்படுகிறது. இவரை லட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள் தரிசனம் செய்துள்ளனர்.\nமுன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப்பூக்களை பறித்து பெருமாளை பூஜித்து வந்தனர். இதில் ஒருமுறை கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளின் தனது நிலையை கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் லட்சுமியை தேவியை அழைத்து இனிமேல் பூப்பறிக்க வேண்டாம் கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு என்று கூறினார். லட்சுமியும் அதன்படி செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப்பறித்து பெருமாளை அர்ச்சித்து வந்தான். பூஜையின் போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nபாலக்காட்டிலிருந்து (100 கி.மீ) பட்டாம்பி சென்று அங்கிருந்து குட்டிபுரம் என்ற ஊரில் இறங்கி ஆட்டோவில் திருநாவாய் செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாலக்காடு மற்றும் கோழிகோடு உள்ள ஹோட்டலில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.\nஅருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/bharathi-oar-advaithiye.html", "date_download": "2020-06-05T21:04:17Z", "digest": "sha1:LL6IKELGDOGFZS43LJ5F5HTLAVIEMSA4", "length": 3743, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Bharathi Oar Advaithiye", "raw_content": "\nAuthor: கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி\nபாரதியார் என்பது ஒரு கடல். இந்த நூலாசிரியரோ, பாரதியின் ஆர்வலன், பக்தன், அன்பன், பிறகென்ன கேட்க வேண்டுமா வாசகர்கள், பாரதி என்ற கடலில் மூழ்கலாம். முத்தெடுக்கலாம். இந்த நூலில் பாரதி யார் வாசகர்கள், பாரதி என்ற கடலில் மூழ்கலாம். முத்தெடுக்கலாம். இந்த நூலில் பாரதி யார் என்ற ஒரு தத்துவக் கேள்வியை நூலாசிரியர் எடுத்துக்கொண்டு, பாரதி த்வைதியா என்ற ஒரு தத்துவக் கேள்வியை நூலாசிரியர் எடுத்துக்கொண்டு, பாரதி த்வைதியா அத்வைதியா என்று பல்வேறு கோணத்தில் பாரதியின் கவிதைகள் மூலம் ஆராய்ந்து, முத்தாய்ப்பாக அவர் பார்வையில் ஒரு முடிவையும் தருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/imam-abu-hanifa.html", "date_download": "2020-06-05T22:58:21Z", "digest": "sha1:WJONCNZXGMRQ657PABUP7ZYXYCZVICDG", "length": 3794, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Imam Abu Hanifa", "raw_content": "\nAuthor: முஹம்மது அபூ ஸஹ்றா\nஇமாம் அபூ ஹனீஃபா, அவரின் வாழ்வு, அபிப்பிராயங்கள், ஃபிக்ஹு ஆகியவற்றைக் குறித்த ஆய்வே இந்நூல். அவரின் ஆளுமை, மனோநிலை, சிந்தனை குறித்து புரிந்துகொள்ள ஏதுவாக முதலில் அவரின் வாழ்வைப் பற்றி அலசுகிறது இந்நூல். இதன் மூலம், இந்த இமாமின் சிறப்புத் திறன்கள் மற்றும் பண்புநலன்களை வெளிப்படுத்தும் அசலானதொரு சித்திரத்தை வாசகருக்கு வழங்க முடிந்திருக்கிறது. அடுத்து சமயக் கோட்பாடு, ஃபத்வாக்கள், ஒப்புநோக்கு (கியாஸ்) ஆகியன குறித்த அவரது கண்ணோட்டங்களை ஆய்வு செய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aran-enapaduvathu-yathenil-10004529", "date_download": "2020-06-05T23:02:06Z", "digest": "sha1:BD74ZY75H2CRMC2NXNAF5UM6JLNZW2A2", "length": 11547, "nlines": 197, "source_domain": "www.panuval.com", "title": "அறனெனப்படுவது யாதெனின்(திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு) - Aran enapaduvathu yathenil - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஅறனெனப்படுவது யாதெனின்(திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு)\nஅறனெனப்படுவது யாதெனின்(திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு)\nஅறனெனப்படுவது யாதெனின்(திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு)\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅறனெனப்படுவது யாதெனின்(திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு) - சோ. அறிவுமணி\nஅற இலக்கியங்கள் சட்டபுத்தகங்களைப் போலானவை. தமிழில் தோன்றிய அற இலக்கியங்களை வகை தொகையில்லாமல் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவ் ஆய்வுகள் யாவும் அற இலக்கியங்களை சாசுவதமாகச் செய்கின்றன. இந்நூல் பேசும் விடயங்கள் யாவும் பின்நவீனத்துவம் சார்ந்து.\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - கீழடி வரை\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - கீழடி வரை - ( ஆசிரியர் - சி.இளங்கோ) :..\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி)\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி) - நீ.சு.பெருமாள் :..\nவல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்\nவல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள் - ( தொகுப்பு - கழனியூரன் ):வல்லிக்கண்ணன் தி.க.சி. ஆகிய இருவரோடும் நெருங்கி தொடர்பு வைந்திருந்த எழுத்தாளர் ..\nஇலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலு..\nஐந்தாண்டுகாலம் போலந்தில் இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. அந்த ஐந்தாண்டுகளும் பிரச்னைக்குரிய காலம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, அவரது நூற்றுக்கணக்கான விநோத ..\nஉலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன் :..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nநெல்லில் கசியும் மூதாயின் பால்\nநெல்லில் கசியும் மூதாயின் பால்முழுக்க முழுக்க மிக அழகான புகைப்படத் தொகுப்புக்குள் நுழைந்துக் கொண்டதுபோல ஓர் அனுபத்தை இத்தொகுப்பு உருவாக்குவது இதன் தனி..\nதிசை மாறும் புயல்கள்இந்நூலில் உள்ள படைப்புகள் சமகால அரசியலையும் சமூக நிகழ்வுகளின் வழியே குடும்பம், சினிமா, தனிமனிதன் சார்ந்த அன்றாட பிரச்சனைகளை பற்றிப..\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி)\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி) - நீ.சு.பெருமாள் :..\nவல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்\nவல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள் - ( தொகு��்பு - கழனியூரன் ):வல்லிக்கண்ணன் தி.க.சி. ஆகிய இருவரோடும் நெருங்கி தொடர்பு வைந்திருந்த எழுத்தாளர் ..\nகுழந்தைகளால் அழகாகும் பூமி - மு.முருகேஷ் :குழந்தைகளின் மனவுலகைத் திறக்க உதவும் இந்நூலை வாசிக்கையில் நமக்குள்ளும் கொஞ்சம் சிறகுகள் முளைக்கச் செய்கின்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=2&author=162", "date_download": "2020-06-05T23:15:26Z", "digest": "sha1:KOF3B3UI2RR5EW7CI6TJIHWWZ46ERF2J", "length": 18242, "nlines": 319, "source_domain": "www.vallamai.com", "title": "முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் – Page 2 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nAuthor: முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்\nராதா மாதவன் வரும் நேரம் …\nவணக்கம் வாழிய நலம் யமுனை நதியின் பரப்பில் பால்வெண்ணிலவு பாதரசத்தில் பாதைவிரிக்கும் ஆங்கே வேய்ங்குழல் ஊதி ராதையின் மனத்தைக் கொள்ளை கொள்ள\nகோவிந்தா – ஹரே – கோபாலா\nசு. ரவி திரு கேசவ் கிரேசி மோகனுக்கு சாக்லேட் கிருஷ்ணா ஓவியத்தை வரைந்தளித்த மேடையில் அவ்வோவியத்திற்காக ஆதிசங்கரரின் கோவிந்தாஷ்டகம் சந்தத்தில் என்னால்\nஇதோ ஒரு நெய்தல் நிலக் காட்சி... மீன்பிடிப் படகுகளோடும், அன்று கிடைத்த செல்வங்களோடும்... பார்க்க, ரசிக்க..... சு.ரவி\nசு.ரவி உள்ளக் காட்டில் உலவும் விலங்கின் உறுமல் கேட்கிறது-கோபப் பொருமல் கேட்கிறது அன்பால் வசியம் செய்தேன் அதனால் அடங்கி ஒடுங்கியது-\nசு. ரவி வானமென்னும் ஆற்றினிலே ஓடிவரும் ஓடம் தேனமுதைத் தேவரெல்லாம் பூட்டிவைக்கும் மாடம் அலைகள் எறியுமொரு கடலை அணையவரும்\nசு.ரவி தழலுக்குள்ளே தண்ணீருண்டு, நீருக்குள்ளும் தழலுண்டு சுழலுக்கு���்ளே சும்மாநிற்கும் அமைதிப் புள்ளி ஒன்றுண்டு நிழலுக்குள்ளும் ச\nசு. ரவி இளைஞனே, நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை. பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை. கண்ணீர் மன அழுத்தத்தைக் கரைக்கிறது என்பதெல்லா\nசு.ரவி இராப் பகலாக இடருற்ற வேழம் அராற்றி ஆதி மூலமென் றலற கராப் படச் சக்கரம் கதுமென எறிந்த பராத் பரனே உன் பதம் மறவேனே\nஇன்று ஆஷாட ஏகாதசி. பலலக்ஷம் வார்க்கரிகள் பாதயாத்திரையாகச் சென்று பண்டரிபுர விட்டலனைத் தரிசிக்கும் தினம். அடிமுதல் முடிவரை ஆராஅமுதமாகத் தித்திக்கும் அந\nசு. ரவி திரைப்பாடல்களில் ஒருவரியிலேயே திரைக்கதையைச் சுருக்கித் தரும் திறமையும், வளமான சொல்லாட்சியும், வற்றாத கற்பனை ஊற்றும்.. கண்ணதாசன் ஒ\nபால்கி என்று சொல்லப்படும் பல்லக்குப் பயணம்\n-- சு.ரவி. வணக்கம், வாழியநலம் இன்று பால்கி என்று சொல்லப்படும் பல்லக்குப் பயணம். ஆடிப் பட்டம் விதைத்து நடவு முடித்த விவசாயப் பெருமக்கள் பண்டரிபு\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/we-are-not-affraid-for-anything.html", "date_download": "2020-06-05T22:43:06Z", "digest": "sha1:PQVWYN7GTPUS37DG64554WQRA432LOKV", "length": 5824, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அஞ்சமாட்டோம்", "raw_content": "\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெ���ியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nPosted : வியாழக்கிழமை, ஜனவரி 09 , 2020\n'நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம்' - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n'நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம்' - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/yaala-palakalaaikakalaka-pairataita-taunaaivaenatara-naiyamanama", "date_download": "2020-06-05T22:38:59Z", "digest": "sha1:BPOQYE2R3O77CTCBQ6T5DXZAVV2AWWTG", "length": 7643, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் நியமனம்!! | Sankathi24", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் நியமனம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nயாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டம் கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.\nகடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர்களான எஸ். சிறிசற்குணராஜா, கே. மிகுந்தன் ஆகியோரின் பெயர்களை யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் பதவிக்காக முன்மொழிந்து, அவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.\nயாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட இருவரில் ஒருவரான பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்திருக்கின்றனர்.\nஇந்தத் தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி, வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான இரண்டாவது கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைத்தது. c\nபிள்ளையான் ஆதரவாளர்களுக்கும் வியாழேந்திரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்\nவெள்ளி ஜூன் 05, 2020\nமட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவ\nவிசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு\nவெள்ளி ஜூன் 05, 2020\nவவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத��த\nசிறீலங்கா பொலிஸாருடன் சிவில் உடையில் செல்லும் அடையாளம் தெரியாத நபர்கள்\nவெள்ளி ஜூன் 05, 2020\nகொழும்பில் வீடுகளுக்கு விபரம் சேகரிக்க பொலிஸாருடன் சிவில் உடையில் செல்லும் அட\nகுப்பையிலிருந்து பறந்த தணல் அயல் வீட்டாரின் தென்னை,பனை மீது விழுந்து தீ\nவெள்ளி ஜூன் 05, 2020\nயாழ்ப்பாணம்–தென்மராட்சி,மந்துவில் சின்னச்சந்தைப் பகுதியில் இன்று (05) இரவு தீ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=109", "date_download": "2020-06-05T22:32:34Z", "digest": "sha1:GX3JPY3OUYA72G6SNW2GGF6OFJQLH33V", "length": 14139, "nlines": 138, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mayapiran Temple : Mayapiran Mayapiran Temple Details | Mayapiran- Tirupuliyur | Tamilnadu Temple | மாயப்பிரான்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : பொற்கொடி நாச்சியார்\nதீர்த்தம் : பிரக்ஞாசரஸ் தீர்த்தம்\nபுராண பெயர் : குட்டநாடு\nஅன்றி மற்றோர் உபா���மென் இவளந் தண்துழாய் கமழ்தல் குன்ற மாமணி மாட மாளிகைக் கோலக் குழாங்கல் மல்கி தென்திசைத் திலதம் புரை குட்டநாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே.\nமார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, பத்தாம் நாள் ஆறாட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nபெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கேரள மாநிலத்தில் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ததாக கூறப்படும் பெருமாள் கோயில்களில் இத்தலம் பீமன் பிரதிஷ்டை செய்தது. இங்குள்ள மிகப்பெரிய \"கதாயுதம்' பீமன் உபயோகித்ததாக கூறுவர். பீமனைப்போன்றே கோயிலும் அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பை கொண்டுள்ளது.\nகாலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர் (குட்டநாடு)- 689 510 ஆழப்புழா மாவட்டம் கேரளா மாநிலம்.\nஇங்குள்ள கொடிமரம் மற்ற கோயிலை விட மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதீராத நோய்களெல்லாம் தீர, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nகோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதுடன், பெருமாள் மற்றும் தாயாருக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.\nநம்மாழ்வார் காலத்தில் இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலில் அறிய முடிகிறது. பண்டைத்தமிழகத்தில் 12 உட்பிரிவுகள் இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. அதில் ஒரு பிரிவு குட்டநாடு. இத்தலத்தை இப்பகுதி மக்கள் \"குட்டநாடு திருப்புலியூர்' என்று அழைக்கின்றனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்கு மேல் உள்ள விமானம் புருஷஸுக்த விமானம் எனப்படுகிறது. இத்தல பெருமாளை சப்த ரிஷிகள் வழிபாடு செய்துள்ளனர்.\nஒரு முறை சிபிச்சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை அரசாண்டு வந்தான். அப்போது அவனுக்கு ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் உண்டானது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் ஏற்பட்டது. அச்சமயம் இந்த நாட்டிற்கு சப்தரிஷிகள் வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன், தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால் ��ான், தன்னால் தானம் ஏதும் கொடுக்க முடியும் என கூறினான். தானம் என்ற சொல்லைக்கேட்ட ரிஷிகள் கோபத்துடன்,\"\"மன்னா உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெறுவது மிகப்பெரிய பாவமாகும்,''என மறுத்துவிட்டனர். ஆனாலும் மன்னன் ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக மந்திரிகள் மூலம் தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைத்தான். இதையும் முனிவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ரிஷிகளின் இந்த செயலால் மன்னன் கோபமடைந்தான். மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை, சப்தரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான். இதனையறிந்த ரிஷிகள் தங்களை காக்க மகாவிஷ்ணுவை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, இந்திரனை புலியாக மாறும்படி செய்தார். புலி தேவதையை கொன்றது. இதனால் இத்தலம் \"திருப்புலியூர்' ஆனது என்பர். ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள். மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரானாக காட்சிதந்தார்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nசெங்கணூரிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் திருப்புலியூர் உள்ளது. கேரளாவின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் செங்கணூருக்கு பஸ் வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஆழப்புழாவில் உள்ள ஹோட்டலில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97544", "date_download": "2020-06-05T21:47:44Z", "digest": "sha1:MMY34UWHLJQKD5R4YV2OXAOL2ZWAHX5A", "length": 10502, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " which direction to face while bathing | மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது என்பது ஏன்?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயி��் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nதலை வீங்கிய விநாயகர் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்\nமுதல் பக்கம் » துளிகள்\nமேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது என்பது ஏன்\nகுளிக்கும்போது எந்த் திசையை நோக்கி நின்று நாம் குளிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்கள் குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளிக்க‍க்கூடாது மீறி குளித்தால் அவர்களுக்கு உடல்ரீதியான‌ நோய்கள் உண்டாகும் என்று சாத்திரம் சொல்கிறது.\nமுக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய்படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடிய வில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள். உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள். உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இ���ற்கு ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்பிடுவர்.\n« முந்தைய அடுத்து »\nதிருப்பதிக்கு செல்பவர்கள் விரதமிருக்க வேண்டுமா\nசபரிமலை, பழநி மலைக்குச் செல்லும் முன் விரதமிருந்து செல்வது அவசியம். மற்ற திருத்தலங்களுக்கு சைவ உணவு ... மேலும்\nவன்னி மரத்தின் சிறப்பு ஜூன் 04,2020\nஅடியவருக்காக வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடலை சிவன் மதுரையில் நிகழ்த்தியுள்ளார். விநாயகர், ... மேலும்\nஅரசு வேலை பெற பரிகாரம் .. ஜூன் 04,2020\nதகுதி, திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து விநாயகரை வழிபடுங்கள். ... மேலும்\nமுருகன் தன் தம்பிக்கு கொடுத்த பரிசு ஜூன் 03,2020\nசூரபத்மனின் கொடுமையில் இருந்து தேவர்களை விடுவிக்க முருகன் புறப்பட்டார். சூரபத்மனின் இருப்பிடமான ... மேலும்\nமுருகன் குறித்த பழமொழிகள் ஜூன் 03,2020\n* வேலை வணங்குவதே வேலை.* சுக்குக்கு மிஞ்சிய மருந்துமிமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.* ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/halloween-k-rbisgesichter-schnitzen-vorlagen-zum-ausdrucken", "date_download": "2020-06-05T23:22:46Z", "digest": "sha1:53U3SN57UBTFO63WSWBDNVBV3UIQ7END", "length": 15107, "nlines": 89, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ஹாலோவீன் பூசணி முகங்களை செதுக்குதல் - அச்சிடுவதற்கான வார்ப்புருக்கள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்ஹாலோவீன் பூசணி முகங்களை செதுக்குதல் - அச்சிடுவதற்கான வார்ப்புருக்கள்\nஹாலோவீன் பூசணி முகங்களை செதுக்குதல் - அச்சிடுவதற்கான வார்ப்புருக்கள்\nபூசணி முகங்கள்: அச்சிடுவதற்கான வார்ப்புருக்கள்\nஜெர்மனியில் ஹாலோவீன் பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது - தவழும் பண்டிகைகளை கொண்டாடுவதும், வீட்டை அலங்கரிப்பதும் பலருக்கு ஒரு பாரம்பரியமாகிவிட்டது. பயமுறுத்தும் முகங்களைக் கொண்ட பூசணிக்காயைக் காணக்கூடாது. பூசணிக்காயை செதுக்குவது மற்றும் வெளியேற்றுவது குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. ஆனால் பூசணி முகங்கள் எவ்வாறு அழகாக இருக்க வேண்டும் \">\nநீங்கள் திறந்த, வெற்று மற்றும் பூசணிக்காயைத் தயாரித்த பிறகு, எந்த பயமுறுத்தும் முகம் அதை அலங்கரிக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் விருப்பத்தைப் ��ொறுத்து, நீங்கள் ஒரு எளிய அல்லது கடினமான பூசணி முகத்தை தேர்வு செய்யலாம். செதுக்குதல் தவிர்க்க முடியாமல் ஒரு கூர்மையான கத்தியால் மேற்கொள்ளப்படுவதால், குழந்தைகளுக்கு எளிய பூசணி முகங்களை பரிந்துரைக்கிறோம். மிகவும் கடினமான வண்ணமயமான பக்கத்தையும் நீங்களே முயற்சி செய்யலாம்.\nபூசணி முகங்கள்: அச்சிடுவதற்கான வார்ப்புருக்கள்\nபூசணிக்காய்க்கான பின்வரும் ஸ்குவாஷ் வார்ப்புருக்கள் ஒவ்வொரு படத்தின் கீழும் பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கு இலவசம் மற்றும் கிடைக்கின்றன.\nவார்ப்புருக்கள் அனைத்தும் A4 வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு சிறிய பூசணிக்காயை செதுக்க விரும்பினால், வண்ணமயமான பக்கத்தில் ஒவ்வொரு முகத்தையும் சிறிய பதிப்பாகக் காண்பீர்கள்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் விரும்பியபடி பூசணி முகங்களையும் இணைக்கலாம். படங்களை அச்சிட்டு கண்கள், மூக்கு மற்றும் வாயை வெட்டுங்கள்.\nஇங்கே கிளிக் செய்க: வார்ப்புருவைப் பதிவிறக்க - 01\nவார்ப்புருவைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க - 02\nவார்ப்புருவைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க - 03\nவார்ப்புருவைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க - 04\nவார்ப்புருவைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க - 05\nவார்ப்புருவைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க - 06\nவார்ப்புருவைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க - 07\nவார்ப்புருவைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க - 08\nவார்ப்புருவைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க - 09\nஇங்கே கிளிக் செய்க: வார்ப்புருவைப் பதிவிறக்க - 10\nநீங்கள் இப்போது ஒரு செதுக்குதல் வார்ப்புருவை முடிவு செய்திருந்தால், அதை அச்சிடுங்கள். பின்னர் கோடு கோட்டோடு பூசணி வார்ப்புருவை வெட்டுங்கள். பின்னர் முகம் இருக்க வேண்டிய இடத்தில் பூசணிக்காயில் காகிதத்தை முள். பின்னர் நீங்கள் செதுக்குதல் பாத்திரங்கள் அல்லது ஒரு ஊசியுடன் வெளிப்புறங்களை துளைக்கலாம். அத்தகைய எளிமையான வண்ணமயமான பக்கத்துடன், நீங்கள் எளிதில் பயமுறுத்தும் ஹாலோவீன் பூசணிக்காயை உருவாக்கலாம். உங்கள் விருந்தினர்கள் ஆச்சரியப்படுவார்கள்.\nஇங்கே நீங்கள் ஒரு விரிவான வழிகாட்டியைக் காண்பீர்கள், இதன் மூலம் நீங்கள் ஒரு பூசணிக்காயை எளிதில் செதுக்கலாம்: //www.clubemaxiscootersdonorte.com/kuerbis-schnitzen/\nரோலர் ஷட்டர் பெல்ட் கிழிந்தது - 12 படிகளில் மாற்றம்\nகுரோசெட் கேபிள் பின்னல் - இலவச குக்கீ பிக்டெயில் வழிமுறைகள்\nபிற்றுமின் வெல்டிங் வரியை நீங்களே ஒட்டுதல் மற்றும் ஒட்டுதல் - வழிமுறைகள்\nதையல் லூப் ஸ்கார்ஃப் - ஒரு குழாய் தாவணிக்கான DIY வழிகாட்டி\nதோல் வளையலை நீங்களே உருவாக்குங்கள் - பின்னல் செய்வதற்கான வழிமுறைகள்\nபாத்திரங்கழுவி தண்ணீரை வரையவில்லை - காரணங்கள் மற்றும் தீர்வுகள்\nதோட்டத்தில் ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி - நடவு நேரம் குறித்த அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்கள்\nபின்னல் பின்னல் | குதிகால் + அளவு விளக்கப்படம் இல்லாத வழிமுறைகள்\nடிங்கர் ஃபேரி லைட்ஸ் - லாம்ப்ஷேட்களுக்கான வழிமுறைகள், ஸ்டென்சில்கள் மற்றும் ஆலோசனைகள்\nசுத்தமான பழுத்த வெள்ளி - பயனுள்ள வீட்டு வைத்தியம்\nஆர்க்கிட் வான்வழி வேர்களை வெட்டுங்கள் - இதை சரியாக செய்வது எப்படி\nஉங்கள் அறையை பெயிண்ட் செய்யுங்கள்: இது உங்கள் சுவர்களை ஒரு சார்பு போல தோற்றமளிக்கும்\nவெறுமனே அருமை: ஹோட்டலில் துண்டுகள் போல மடிகின்றன\nஈஸ்டர் முயல்களை காகிதத்திலிருந்து உருவாக்குங்கள் - வார்ப்புருக்கள் + DIY வழிமுறைகள்\nதையல் கிளட்ச் - ஒரு மாலை பைக்கு இலவச வழிமுறைகள்\nஉள்ளடக்கம் வழிமுறைகள் மற்றும் சமையல் - DIY சேறு பசை மற்றும் சோப்புடன் செய்முறை காண்டாக்ட் லென்ஸ் திரவத்துடன் செய்முறை பற்பசையிலிருந்து சளி மினு மெல்லிய - பசை இல்லாமல் செய்முறை நியூட்டனின் அல்லாத திரவம் நம்புவது கடினம், ஆனால் ஒட்டும் கிளிபர் உலகளவில் ஒரு பெரிய போக்கு அலையைத் தூண்டுகிறது - பேச்சு வீட்டில் சளி. அபத்தமானது, ஆனால் அது உண்மைதான். அத்தகைய சளியை எவ்வாறு உருவாக்குவது என்பதை இந்த கையேட்டில் வெளிப்படுத்துகிறோம். பசை, சோப்பு மற்றும் ஷேவிங் கிரீம் உடன் அல்லது இல்லாமல் பல்வேறு வகையான சமையல் வகைகள் உள்ளன. இதை முயற்சி செய்து பரிசோதனை செய்யுங்கள் - ஒருவேளை நீங்கள் ஒரு மெல்லிய நிபுணராகி விடுவீர்\nநெக்லைன் டி-ஷர்ட் தையல் - கட்-அவுட்டுக்கான வழிமுறைகள்\nகைவினை இந்திய நகைகள் - பூர்வீக அமெரிக்க சின்னங்கள் மற்றும் பொருள்\nஉள்ளாடைகளை தைக்கவும் - பெண்களின் உள்ளாடைகளுக்கான வழிமுறைகள் மற்றும் வடிவங்கள்\nகுழந்தைகளுடன் சோப்பை உருவாக்குங்கள் - ஒரு எளிய வழிகாட்டி\nசலவை இயந்திரத்தில் உலர்த்தியை வைக்கவும் - நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று\nசலவை இயந்திரத்தின் பஞ்சு வடிகட்டியை சுத்தம் செய்து, அது சிக்கிக்கொண்டால் உதவுங்கள்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: ஹாலோவீன் பூசணி முகங்களை செதுக்குதல் - அச்சிடுவதற்கான வார்ப்புருக்கள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Digix-gold-token-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-05T22:48:43Z", "digest": "sha1:IGUPATST5PZROC5TL55NQNGIDKLQKRZK", "length": 9842, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Digix Gold Token (DGX) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 05/06/2020 18:48\nDigix Gold Token (DGX) விலை வரலாறு விளக்கப்படம்\nDigix Gold Token விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Digix Gold Token மதிப்பு வரலாறு முதல் 2018.\nDigix Gold Token விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nDigix Gold Token விலை நேரடி விளக்கப்படம்\nDigix Gold Token (DGX) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDigix Gold Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Digix Gold Token மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nDigix Gold Token (DGX) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDigix Gold Token (DGX) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDigix Gold Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Digix Gold Token மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nDigix Gold Token (DGX) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDigix Gold Token (DGX) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDigix Gold Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Digix Gold Token மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nDigix Gold Token (DGX) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDigix Gold Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Digix Gold Token மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nஆன்லைன் அட்டவணையில் Digix Gold Token பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nDigix Gold Token 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Digix Gold Token இல் Digix Gold Token ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nDigix Gold Token இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Digix Gold Token என்ற விகிதத்தில் மாற்றம்.\nDigix Gold Token இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nDigix Gold Token 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் Digix Gold Token ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nDigix Gold Token இல் Digix Gold Token விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nDigix Gold Token இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nDigix Gold Token இன் ஒவ்வொரு நாளுக்கும் Digix Gold Token இன் விலை. Digix Gold Token இல் Digix Gold Token ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Digix Gold Token இன் போது Digix Gold Token விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/hockey/hockey-world-cup-2018-india-beat-canada-seal-berth-quarters-012466.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T23:11:02Z", "digest": "sha1:QM2YHGGPOOQOLNETM6YAPCPJ643WRGAZ", "length": 14515, "nlines": 150, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஹாக்கி உலகக்கோப்பை 2018 : கனடாவை போட்டுத் தாக்கிய இந்தியா.. மெய்சிலிர்க்க வைத்த கடைசி 15 நிமிடங்கள் | Hockey World cup 2018 - India beat Canada and seal berth to quarters - myKhel Tamil", "raw_content": "\n» ஹாக்கி உலகக்கோப்பை 2018 : கனடாவை போட்டுத் தாக்கிய இந்தியா.. மெய்சிலிர்க்க வைத்த கடைசி 15 நிமிடங்கள்\nஹாக்கி உலகக்கோப்பை 2018 : கனடாவை போட்டுத் தாக்கிய இந்தியா.. மெய்சிலிர்க்க வைத்த கடைசி 15 நிமிடங்கள்\nபுபனேஸ்வர் : ஹாக்கி உலகக்கோப்பை குரூப் சுற்றில் இந்தியா, கனடாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nஹாக்கி உலகக்கோப்பை 2018 தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.\nஅதில் \"சி\" பிரிவில் இந்தியா - கனடா இடையே ஆன போட்டி இன்று (டிசம்பர் 8) நடைபெற்றது.\nஇந்தியா கடந்த 5 ஆண்டுகளில் கனடாவுடன் 5 போட்டிகளில் பங்கேற்று இருந்தது. அதில் 3 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா செய்து இருந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப் பட்டது.\nஇந்தியா - கனடா போட்டியில் முதல் கால் பகுதியில் இந்தியா 1 கோல் அடித்தது. கனடா மூன்றாம் கால் பகுதியில் 1 கோல் அடித்து சம நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றது.\nஇந்தியா முந்தைய சில போட்டிகளில் கடைசி நிமிடங்களில் எதிரணியை கோல் அடிக்க விட்டு இருந்ததால், இந்திய அணியிடையே ஒரு பரபரப்பு காணப்பட்டது. எனினும், தடுப்பாட்டம் ஆடாமல், தாக்குதல் பாணி ஆட்டத்தை கையில் எடுத்தது இந்தியா.\nகடைசி கால் பகுதியில் 4 கோல்கள் அடித்து கனடா அணியை திகைக்க வைத்தது. போட்டியின் இறுதியில் இந்தியா 5-1 என வெற்றி பெற்றது. கனடா கடைசி கால் பகுதியில் மொத்தமாக போட்டியை கோட்டை விட்டது.\nஇந்த வெற்றியின் மூலம் சி பிரிவில் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது. பெல்ஜியம் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.\nமைதானத்தில் ஹாக்கி அணிகளுக்கு பயிற்சி... இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது\nகேல் ரத்னா விருது : ஹாக்கி ராணிக்குக் கிடைக்குமா அரியாசனம்.. \nகடத்தலில் ஈடுபட்ட பாக். வீரர்கள்.. மூடி மறைக்கப்பட்ட உண்மை.. முன்னாள் கேப்டன் ஷாக் தகவல்\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்.. பயிற்சியாளராகவும் சாதித்தவர்\nகட்டிப் போட்டு அடித்த கணவன்.. அர்ஜுனா விருது வென்ற வீராங்கனைக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்துடனான மகளிர் ஹாக்கி போட்டி - 3 -0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி\nஇந்திய ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. எதிர்பாராத சந்திப்பு\nஅமெரிக்காவை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி.. 2020 ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றது\nஇந்திய ஹாக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வரப் போறார்.. எப்பன்னு தான் தெரியலை\nஹாக்கி உலகக்கோப்பை 2018 : இந்தியாவை வீழ்த்தியது ந���தர்லாந்து.. நிறைவேறாத அரையிறுதிக் கனவு\n43 வருடம் கழித்து அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு.. இந்தியா - நெதர்லாந்து ஹாக்கி உலகக்கோப்பை காலிறுதி\nஹாக்கி உலகக்கோப்பை 2018 : கனடாவை வீழ்த்துமா இந்தியா வென்றால் காலிறுதி வாய்ப்பு உறுதி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\n6 hrs ago நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\n7 hrs ago சுத்தமா காசே இல்லை.. தலையில் துண்டு தான்.. வழித்து துடைத்து கணக்கு காட்டிய ஆஸ்திரேலியா\n8 hrs ago சாதிப் பேச்சு சர்ச்சை.. காவல் நிலையத்தில் வழக்கு.. மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\n10 hrs ago டி20 உலக கோப்பை குறித்து அவசரகதியில முடிவெடுக்கக்கூடாது... சரியான நேரத்துக்கு காத்திருக்கணும்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் பழைய ஹேர்ஸ்டைல் போட்டோ\nதோனியின் அமைதிக்கு காரணம் நாட்டின் பிரதமர் தான் அவரது மனைவி சாக்ஷி கூறி உள்ளார்.\nசாதிய ரீதியில் பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு பதிவு\n2003 - 04 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது 19 வயதே ஆன புதிய வீரரான இர்பான்\nபிரபல ரெஸ்லிங் வீரர் ஜெப் ஹார்டி கடந்த ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm79.html", "date_download": "2020-06-05T21:57:12Z", "digest": "sha1:EDENMVIK2JWWP2CKPZRW67ULYRBCPQXY", "length": 39965, "nlines": 400, "source_domain": "www.chennailibrary.com", "title": "வெற்றி முழக்கம் (உதயணன் கதை) - Vetri Muzhakkam (Udhayanan Kathai) - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை)\nமதனமஞ்சிகையே தன்னுடைய உயிர் என்ற எண்ணம் நரவாண தத்தனுக்கு மேலிடவே, கோமுகன் தகுந்த பரிசுப் பொருள்களுடன் மதனமஞ்சிகையின் தாயாகிய கலிங்கசேனையின் மாளிகையை நாடிச் சென்றான். கலிங்கசேனை கோமுகனை அன்போடும் பெருமதிப்போடும் வரவேற்றாள். கலிங்கசேனையிடம் பரிசுப் பொருள்களை அளித்து, மதனமஞ்சிகையின் பந்து தெருவிற் சென்று கொண்டிருந்த நரவாணன் மேல் விழுந்தது தொடங்கி, அவனுக்கு அவள் மேல் அளவற்ற காதல் ஏற்பட்டிருப்பது வரை எல்லா விவரங்களையும் விளக்கமாகக் கூறினான் கோமுகன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\n\"என் மகள் மதனமஞ்சிகையின் மேல் இந் நாட்டின் இளவரசராகிய நரவாண தத்தருக்குக் காதல் தோன்றியிருக்கிறது என்றால், அது எங்கள் வழிபடு தெய்வம் எங்கள���க்கு நாங்கள் வேண்டாமலே தானாகக் கொடுத்த வரம் போன்றது ஆகும். என் மகள் மதனமஞ்சிகை முற்பிறவியில் புண்ணியத்தின் மிகுதி பெற்றவள் போலும். எனவே தான் மதனமஞ்சிகை நரவாண தத்தரை நாயகராக அடைகின்றாள்\" என தன் மகிழ்வையும் இசைவையும் தெரிவித்தாள் கலிங்கசேனை. கோமுகனை அமரச் செய்து விட்டுத் தன் உறவின் முறையைச் சேர்ந்தவர்களாகிய மற்ற கணிகையர்களையும் தனியாக ஒன்று கூடி 'நரவாணனுக்கு மதனமஞ்சிகையை அளிப்பது பற்றி அவர்கள் கருத்து யாது' என்பதையும் கலிங்கசேனை விசாரித்தாள்.\nமதனமஞ்சிகையை நரவாணனுக்கு மணமுடித்துக் கொடுப்பதைப் பற்றி அவர்களில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லையானாலும், 'நரவாணனின் தந்தையும் நாட்டின் பேரரசனுமாகிய உதயணனிடம் யாவற்றையும் தெரிவித்துக் கருத்து உடன்பாடு பெற்றுக் கொண்டாலொழிய இதை நாமாகச் செய்துவிடுவது நல்லதன்று' என்ற புதிய தீர்மானத்தை அவர்கள் கலிங்கசேனைக்கு கூறினார்கள். கலிங்கசேனைக்கும் அவர்கள் கூறியபடியே செய்வதுதான் சரியென்று தோன்றியது. அவள் உடனே அதை, கோமுகனிடம் வந்து கூறினாள். தான் கூறுவதைக் கேட்டுக் கோமுகன் சினமோ ஆத்திரமோ கொண்டு விடாதவாறு பணிந்த மென்மொழிகளால் இதை அவனிடத்திற் கூறினாள் அவள். எனவே கோமுகன் அவள் கூறுவதிலும் ஒரு விதமான உண்மையும் பொருத்தமும் அடங்கியிருத்தலை உணர்ந்து கொள்ள முடிந்தது. 'தானும் நரவாணனும் கூட அதுவரை அரசர் உதயணனிடம் அதைக் கூறாமலிருந்தது தவற்றுக்குரியதே' என்றும் எண்ணி வருந்தினான் கோமுகன். ஆகவே அரசரிடம் அனுமதி பெற்றுக் கொண்ட பின்பு மீண்டும் அங்கே வருவதாகக் கலிங்கசேனையிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான் அவன். புறப்பட்ட பின் அங்கிருந்து நேரே அரண்மனைக்குச் சென்ற கோமுகன், உதயணனைச் சந்தித்துக் கூற வேண்டியவற்றைக் குறிப்பாகவும் அமைதியாகவும் கூறினான்.\nஉதயணன் எல்லாவற்றையும் கேட்டுப் புன்முறுவலோடு \"இளமை நெஞ்சங்களுக்கு இத்தகைய காதலுணர்ச்சி இயற்கைதான் நரவாணனுக்கு மதனமஞ்சிகையினிடம் இத்தகைய கவர்ச்சியும் உள்ளத் தொடர்பும் ஏற்பட்டிருப்பது மெய்யானால் நீ செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் பொருத்தமானவைகளே. நான் இவற்றை மறுக்கவில்லை\" என்று கோமுகனுக்கு இணங்கி மறுமொழி கூறினான் உதயணன். உடனே, வாசவதத்தையின் அந்தப்புரம் சென்று, அவளிடமும் அன்று நிகழ்��்தவற்றை விவரித்தான் நரவாணனுக்கு மதனமஞ்சிகையினிடம் இத்தகைய கவர்ச்சியும் உள்ளத் தொடர்பும் ஏற்பட்டிருப்பது மெய்யானால் நீ செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் பொருத்தமானவைகளே. நான் இவற்றை மறுக்கவில்லை\" என்று கோமுகனுக்கு இணங்கி மறுமொழி கூறினான் உதயணன். உடனே, வாசவதத்தையின் அந்தப்புரம் சென்று, அவளிடமும் அன்று நிகழ்ந்தவற்றை விவரித்தான் அவளும் தன் மகன் நரவாணன், மதனமஞ்சிகையை மணந்து கொள்வதற்குத் தன்னுடைய முழு உடன்பாட்டையும் அளித்தாள். நரவாணன் - மதனமஞ்சிகை திருமணத்திற்கு உதயணன், வாசவதத்தை ஆகிய இரு முதுகுரவரின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு மீண்டான் கோமுகன். உதயணனும் நரவாணனுக்குத் தந்தை என்ற முறையில் மதனமஞ்சிகைக்கு மேலும் பல திருமணப் பரிசங்களை அனுப்பினான்.\nவிரைவில் ஒரு மங்கலத் திருநாளில் நரவாணன் - மதனமஞ்சிகை ஆகிய இருவர் மனோரதமும் நிறைவேறியது. இன்ப வாழ்க்கை என்ற சுவைமிக்க இலக்கியத்தில் ஈடுபட்டு மகிழலாயினர் அவர்கள். புதிய காதல் வாழ்வின் தொடக்கம் என்பதே, ஒரு புதிய இலக்கியத்தைக் கற்பது போலத்தானே இந்த இலக்கியத்தை மதனமஞ்சிகையும் நரவாணனும் கற்கலாயினர்.\nகோமுகனுடைய நட்பாலும் உதவிகளாலும் தங்களுக்குத் திருமணம் முடிந்த பின் மதனமஞ்சிகை, நரவாண தத்தன் வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் கழிந்து வந்ததென்று மேலே கூறப்பட்டது. பல நாள்கள் இவ்வாறே கழிந்து கொண்டிருந்த போது, கோசாம்பி நகரத்து மக்கள் வழக்கமாகக் கொண்டாடும் பெரிய திருவிழா ஒன்றும் வந்து சேர்ந்தது. நகர மக்களும் அரண்மனையைச் சேர்ந்த மற்றவர்களும் இந்த விழாவைச் சிறந்த முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து வரலாயினர். தேவருலகத்தைச் சேர்ந்த விஞ்சையர்களும் கூட மகிழ்ச்சியுடனே இந்த விழாவில் கலந்து கொள்வதாக இதைச் சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.\nஉரிய மங்கல நாளில் முன்பே செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளுடனே இந்த விழாவைக் கோசாம்பி நகரத்தினர் தொடங்கி நடத்தினர். நகரின் எப்பகுதியிலும் விழா ஆரவாரமும் வியப்புக்குரிய இனிய காட்சிகளும் புதுமையும் மலிந்து தோன்றின. வித்தியாதரர் உலகில் நூற்றுப் பத்து அரசர்களைத் தன் ஆணையின் கீழே கொண்டு ஆளும் மன்னனாகிய மானசவேகன் என்னும் விஞ்சையன், கோசாம்பி நகரத்தில் நிகழும் இந்த விழாவை��் கண்டு களிக்க ஆவல் கொண்டு, கரந்த உருவுடனே தோற்றம் மாறி வந்திருந்தான். கோசாம்பி நகரத்தின் தோற்றத்திற்கே தனிப்பட்டதோர் அழகைச் செய்யும் மாட கூட விமானங்களையும், அழகுமிக்க பெரிய வீதிகளையும் சோலைகளையும் பூங்காக்களையும் மகிழ்ச்சியோடு பார்த்தவாறே அவ்வழகிய நகரத்தின் பகுதிகளில் மனம் போனபடி சஞ்சரித்துக் கொண்டிருந்தான் அந்த விஞ்சையன்.\nஅப்போது விழா நாள்களில் ஒரு நாள், மதனமஞ்சிகையோடு ஒரு பெரிய சோலைக்குச் சென்றான் நரவாண தத்தன். விழாக் காட்சிகளைப் பலவாறு அலைந்து கண்ட பின்பு பொழுதை இனிய சூழ்நிலையில் இன்பமாகக் கழிக்கலாம் என்றே அவர்கள் இருவரும் அந்தச் சோலைக்கு வந்திருந்தனர். ஆனால் 'அவர்களைப் பிரிப்பதற்கு விதி, மானசவேகன் என்ற விஞ்சையன் உருவத்திலே இனிமேல் வலை விரிக்கப் போகிறது' என்பதை அவர்கள் கண்டார்களில்லை சோலைக்குள் மஞ்சிகை அங்குள்ள செய்குன்று ஒன்றின் அருகே நின்று அதனுடைய வனப்பை வியந்து கொண்டிருந்தாள். ஏறக்குறைய அதே நேரத்தில் பிறர் கண்ணுக்குப் புலப்படாத கரந்த உருவத்தோடு மானசவேகனும் அந்தச் சோலைக்கு வந்து சேர்ந்தான். செய்குன்றின் அருகே நின்று கொண்டிருந்த மதனமஞ்சிகை, மானசவேகனுடைய கண்களுக்கு ஒரு தேவகன்னிகை போலத் தென்பட்டாள். அவளுடைய வடிவழகு அவனை மிகுந்த மயக்கமுறச் செய்தது. அவன் நெஞ்சில் மோகப் பித்தம் முறுகி வளர்ந்தது. தன் ஆசைத் தீயை அவனால் தணித்துக் கொள்ள முடியவேயில்லை.\n'இப்படிப்பட்ட அழகி தேவருலகிலும் இல்லையே இவளை அடைந்தால் அல்லவா வாழ்க்கையின் இன்ப நோக்கு நிறைவேறும்' என்று நினைத்தான் மானசவேகன். 'மதனமஞ்சிகையை எவ்வாறேனும் தன்னோடு அபகரித்துச் சென்று விட வேண்டும்' என்ற எண்ணமும் அவன் மனத்தில் உறுதியுற்றது. இந்த எண்ணத்தோடு சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தான் மானசவேகன். மதனமஞ்சிகையும் நரவாண தத்தனும் அந்தச் சோலையில் சில விளையாடல்களைப் புரிந்த பின் ஓரிடத்தில் களைப்பு மிகுதியால் படுத்திருந்தனர். படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஆழ்ந்த உறக்கம் அவர்களை ஆட்கொண்டு விட்டது. தங்களை மறந்து தூக்கத்தில் இருந்தனர் இருவரும். இந்த உறக்க நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய மானசவேகன், தன் மந்திர வலிமையினால் நரவாண தத்தனை இன்னும் ஆழ்ந்த உறக்கம் கொள்ளுமாறு செய���துவிட்டு, மதனமஞ்சிகை தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு விடாதபடி அவளை மெல்லத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு வான் நோக்கி எழுந்தான். மதனமஞ்சிகை மலர்ப் பந்து போல அவன் கைகளிற் இருந்தாள். ஏதும் அறியாதவனாய்க் கீழே உறங்கிக் கொண்டிருந்தான் நரவாணன். மானசவேகன் வானில் மேலே மேலே சென்றான். 'விஞ்சையருலகம் வருந்தி அழைத்தாலும், வராத ஓர் அழகின் மாமணியை நான் அங்கே எடுத்துக் கொண்டு செல்கின்றேன்' என்ற நினைவினால் பூரித்திருந்தான் மதனமஞ்சிகையைத் தூக்கியவாறே வானிற் சென்று கொண்டிருந்த மானசவேகன். தன்னுடைய மனம் அப்போதிருந்த மகிழ்ச்சியினாலும் கிடைத்த உற்சாகத்தினாலும் மேலும் மேலும் விரைவாகச் சென்றான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை) அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்���ன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/vamsi/vamsi00018.html", "date_download": "2020-06-05T21:32:40Z", "digest": "sha1:PW4AUNDH4PVZKZQESAUHY235X75PS6XG", "length": 9212, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } நிலம் - Nilam - கட்டுரை நூல்கள் - Article Books - வம்சி புக்ஸ் - Vamsi Books - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தன் புனைவுகளில் அசாத்தியமான வேறொரு நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் நம்மை அழைத்து போன பவாவின் இக்கட்டுரைகளில் அவருக்கு நெருக்கமான மனிதர்கள், இயற்கை, கிணறு, மாடு, மல்லாட்டை என பலவற்றைக் குறித்தும் ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொள்கிறார்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/04/08022144/1404593/Coronavirus-Death-toll-soars-80-Thousand-Globally.vpf", "date_download": "2020-06-05T21:13:05Z", "digest": "sha1:OGSVBNQPBIN5WP2WGSHZPQIYMRM3Z75B", "length": 16976, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "80 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... கொரோனா அப்டேட்ஸ் || Coronavirus Death toll soars 80 Thousand Globally", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n80 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... கொரோனா அப்டேட்ஸ்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.\nதடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 14 லட்சத்து 18 ஆயிரத்து 572 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 லட்சத்து 35 ஆயிரத்து 696 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 47 ஆயிரத்து 925 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nவைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து 1 ஆயிரத்து 398 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 81 ஆயிரத்து 478 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் சில வருமாறு:-\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்தது\nஅதிரும் அமெரிக்கா - கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nநோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் வீடு வீடாகப் பரிசோதனை செய்ய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nஅக்டோபர் 4ம் தேதி சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு - யு.பி.எஸ்.சி\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33 லட்சம் பேர் மீண்டனர்\nசீனாவின் மிக மோசமான பரிசு கொரோனா வைரஸ் - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் இன்று 2436 பேர் கொரோனாவால் பாதிப்பு: 139 பேர் பலி\nபிசிஜி தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: விஜய பாஸ்கர்\nபொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வதே சிறந்த தீர்வாகும்- திருமாவளவன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் நியமனம்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட ��ேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/trinco-protest.html", "date_download": "2020-06-05T21:12:18Z", "digest": "sha1:E4YEKQLKDSZ4XHYJG6C2WMBLQLHTMP6C", "length": 6820, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "கன்னியா வென்னீரூற்றில் என்ன நடந்தது ஆதீனம் விளக்கம்!! - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / கன்னியா வென்னீரூற்றில் என்ன நடந்தது ஆதீனம் விளக்கம்\nகன்னியா வென்னீரூற்றில் என்ன நடந்தது ஆதீனம் விளக்கம்\nகனி July 16, 2019 திருகோணமலை\nகிண்ணியா வென்னீரூற்றில் என்ன நடந்தது என்பதை தவத்திரு அடிகளார் என்ன சொல்கிறார்\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/vijay-sethupathi-controversy-fans-lodge-a-complaint-on-cybercrime/", "date_download": "2020-06-05T22:49:47Z", "digest": "sha1:S3JM5XXX2TODCDEYOJ2FK4EY27VYLZYN", "length": 23083, "nlines": 254, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "விஜய் சேதுபதி சர்ச்சை விவகாரம் : ரசிகர் மன்றம் சார்பில் சைபர் கிரைமில் புகார் - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nஅதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..\n#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று..\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nவிஜய் சேதுபதி சர்ச்சை விவகாரம் : ரசிகர் மன்றம் சார்பில் சைபர் கிரைமில் புகார்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விஜய் சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பாக தலைமை செயலாளர் குமரன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் ஜே.குமரேசன் என்பவர் இதுபற்றி அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: விஜய்சேதுபதி ஒரு வருடத்துக்கு முன் 17.03.2019 அன்று சன் டிவியில் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nஅப்போது கிரேசி மோகன் சொன்ன நகைச்சுவைத் துணுக்கை அதில் மறுபதிவு செய்தார்.\nஅப்படி எதார்த்தமாக சொன்னதை அந்த தன்மையில் இருந்து , இந்துக்களுக்கு எதிராக விஜய் சேதுபதி சொன்னதாக மாற்றி அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர் வதந்திகளைப் பரப்பி வ��ுகின்றனர்.\nஇதைத் தொடர்ந்து விஜய்சேதுபதியை எதிர்த்தும் ஆதரித்தும் வலைத்தளத்தில் பெரும் சர்ச்சை நிகழ்கிறது.\nஇந்த சர்ச்சையில் தர்மத்தை பாதுகாக்கும் காவலர்களை போல வாதிடுபவர்கள், தார்மீக தர்ம முறைகளை மீறி, விஜய் சேதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாகவும் தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள்.\nவிஜய் சேதுபதியின் பெயரை குலைப்பதோடு தேவையில்லாத வாக்குவாதங்கள், நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் தூண்டுகோலாக உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.\nஅறிவுசார் சமூகத்தில் வாழும் நாம் தனிமனித கருத்துகள் வேறுபட்டிருந்தாலும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் தனிமனித மரியாதையை பாதிக்கும் விதமாக இருக்கக் கூடாது.\nகருத்துச் சுதந்திரம் என்பது காழ்ப்புணர்ச்சியாகவும் காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக்கூடாது.\nஅதனால் உடனடியாக விஜய்சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றிய தரக்குறைவான அருவெறுக்கத்தக்க வகையில் உள்ள பதிவுகளை அகற்றவும் இத்தகையை பதிவுகள் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇப்படிபட்ட அவதூறுகளுக்கு காரணமாக அமைந்த அந்த சர்ச்சைக்குரிய காணொலியையும் நீக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n← மதுக்கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் – டி.டி.வி தினகரன்\nமதுக்கடைகள் திறந்ததை ரஜினியால் வெளிப்படையாக கண்டிக்க இயலவில்லையே ஏன் – தொல்.திருமாவளவன் கேள்வி →\nOne thought on “விஜய் சேதுபதி சர்ச்சை விவகாரம் : ரசிகர் மன்றம் சார்பில் சைபர் கிரைமில் புகார்”\nPingback:விஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஉணவு, மருத்துவம் அளவிற்கு சினிமா அத்தியாவசியமல்ல – கமல்ஹாசன்\nநாமே தீர்வு திட்டம் பற்றி கமல் விளக்கம்\nஜெ.அன்பழகன் உடல்நிலை – அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்பு..\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nமேலும் 6 மாதங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொரோனா சிகிச்சை பெறும் ஜெ.அன்பழகன் உடல் நிலையில் சிறிது மு��்னேற்றம்\nT20 World Cup 2020 தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் பரிந்துரை\nடி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக்குழு மே 28-ம் தேதி கூடி ஆலோசித்தது. அதில் டி20\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n2009ஆம் ஆண்டு தற்கொலை செய்ய தோன்றியது வாழ்க்கைப்பாடம் சொன்ன ராபின் உத்தப்பா\nவீட்டுக்குள்ளே இருக்க கஷ்டமா இருக்கு.. வெளியே போய் விளையாட ஆசையா இருக்கு.. மனம்திறந்த அஸ்வின்\nரசிகர்கள் இல்லாமல் நடக்கும் இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்…. அணி அறிவிப்பு\nமழையும் இளையராஜா இசையும், தோனியின் டிராக்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோ\nஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” – ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு(வீடியோ இணைப்பு)\nவீட்டில் இருந்தபடியே காய்கறிகள்,பழங்கள் வாங்கலாம் : தமிழக அரசு\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nஅன்றே சொன்னார் டிராபிக் ராமசாமி.\nதாம்பத்யத்தில் ஆண்கள் இந்த தவறை கட்டாயம் தவிர்ப்பது நல்லது…\nதாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நேரம் எது\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் – பினராயி விஜயன்\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nஜோதி மணி நீ எப்டிப�...\nவிஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு\nகோவிட் 19 – சமூகத் தொற்றின் தொடக்கப் புள்ளி ஆகிறதா சென்னை \nS.ஜீவபாரதி, தமிழில் திருமாறன். Jc கடந்த மே 14ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி மாணவியான ஸ்வாதி பிரபாகரன் என்பவர் ட்விட்டரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nவலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..\nடெல்லி : தப்லீக் ஜமாஅத் – உண்மையும் பின்னணியும்\nநடிப்பு கார்த்தி, நரேன் இயக்கம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கதை லோகேஷ் கனகராஜ் இசை சாம் சி.எஸ். எடிட்டிங் பி���ோமின் ராஜ்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nநாடு முழுவதும் அடுத்த 10 ஆண்டுக்குள் மின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nBaleno RS காரின் விலையில் ரூ.1 லட்சம் குறைப்பு\nவோக்ஸ்வேகன் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் – பினராயி விஜயன்\nகேரள மாநிலத்தில் கொரொனா வைரஸால் இதுவரை 1,500க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 690 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரொனா வைரஸால் மக்கள் பாதிக்கபடக் கூடாது\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஅதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..\nதேசிய செய்திகள் பொது முக்கியச் செய்திகள்\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை\n#BREAKING : பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் காலமானார்\nபட்டையை கிளப்பும் சாதனைபடைத்த புட்டபொம்மா யூட்யூப் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/karnataka-crisis-update.html", "date_download": "2020-06-05T22:56:13Z", "digest": "sha1:TXCFQVVV3NLSE4IYMPMET2YWF3TN6FV3", "length": 8230, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கர்நாடகா: 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மீது சபாநாகர் இன்று முடிவு", "raw_content": "\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nகர்நாடகா: 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மீது சபாநாகர் இன்று முடிவு\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அதிருப்தி காரணமாக கடந்த…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகர்நாடகா: 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மீது சபாநாகர் இன்று முடிவு\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அதிருப்தி காரணமாக கடந்த சனிக்கிழமை தங்களது ராஜினாமா முடிவை அறிவித்தனர். இதனிடையே, அம்மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ் மற்றும் சங்கர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினர். அம்மாநில ஆளுநரை தனித்தனியே சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியதோடு பாஜகவுக்கு ஆதரவையும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். இது ஒரு புறம் இருக்க மறு புறம், 21 காங்கிரஸ் அமைச்சர்களும், 9 மதசார்பற்ற ஜனதா தள கட்சி அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மீது அம்மாநில சபாநாகர் ரமேஷ் குமார் இன்று முடிவு எடுக்க உள்ளார்.\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116\nமுதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது\nதெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nகடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/adutha-sattai-review/60638/", "date_download": "2020-06-05T22:21:34Z", "digest": "sha1:U6KBTIJFFAUNHZC7DBPSEOEPUKSNTOS5", "length": 8404, "nlines": 89, "source_domain": "cinesnacks.net", "title": "அடுத்த சாட்டை - விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nசாட்டை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் அடுத்த சாட்டை திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் கல்லூரி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இடையேயான உறவைச் சொல்கிறது.\nதம்பி ராமையா கல்லூரி முதல்வர். சமுத்திரக்கனி அக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். அக்கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை தருகிறார்கள். சமுத்திரக்கனி அந்த தவறுகளைச் சுட்டி காட்டுகிறார்.\nமாணவர்களிடையே ஜாதி வேறுபாடு போன்ற பாரபட்சங்கள் இருக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி மாணவர்களை நல்வழிப்படுத்துகிறார் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனியின் வழிகாட்டுதலால் பிளவுபட்ட மாணவர்கள் ஒன்று சேர்கின்றனர்.\nசமுத்திரக்கனியின் செயல்களால் கோபமடைகிறார் தம்பி ராமையா. சமுத்திரக்கனியை எப்படியாவது கல்லூரியில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார் தம்பி ராமையா.\nஇறுதியில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா செய்யும் சூழ்ச்சியிலிருந்து தப்பித்தாரா ஒரு நல்ல கல்லூரி முதல்வராக தம்பி ராமையாவை மாற்றினாரா ஒரு நல்ல கல்லூரி முதல்வராக தம்பி ராமையாவை மாற்றினாரா\nசிறந்த வழிகாட்டிகள் இருந்தால் மாணவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்ற கருத்தை சொல்லியதற்கு படக்குழுவினருக்கு பெரிய பாராட்டுகள்.\nகல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார் சமுத்திரகனி. வசனங்கள் பேசும் போது பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. ஆக்ஷனிலும் கலக்கி இருக்கிறார்.\nமாணவர்களாக நடித்திருக்கும் யுவன், ஸ்ரீராம், அதுல்யா, கனிகா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.\nதம்பிராமையா மிரட்டலான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பியூனாக இருக்கும் ஜார்ஜ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nபடத்தின் முதல் காட்சியிலிருந்தே சமூகத்திற்கு தேவையான பல கருத்துகளை வசனங்கள் மூலம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். தற்போதுள்ள சூழ்நிலைக்கு இப்படம் தேவையானது என்றே சொல்லலாம்.\n‘அடுத்த சாட்டை’ மாணவர்களை ஒருபடி முன்னேற்றும் என்பது அசைக்க முடியாத உண்மை.\nமொத்தத்தில் சமூகத்திற்கு தேவையானவற்றை அடுத்த சாட்டை மூலம் கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.\nPrevious article அகரம் பவுண்டேஷனில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் புதிய பட பூஜை →\nNext article எனை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம் →\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங��� பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/pongal/", "date_download": "2020-06-05T21:22:14Z", "digest": "sha1:SH3RVAXCCB64FMMEIFIXFQATK73XHPOG", "length": 4773, "nlines": 117, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | pongal", "raw_content": "\n'வலிமை' படத்துடன் மோதும் 'அண்ணாத்த' \nகலக்கலான கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி\nமாடுகளுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடிய சிரிப்பழகி சினேகாவின் குடும்பம்\nபொங்கல் வாழ்த்து தெரிவித்த பட்டாசு பட கதாநாயகன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து\nகளைகட்ட காத்திருக்கும் தமிழர் திருநாள்.. கவிஞர் நா.முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை-குவியும் பாராட்டு\n பொங்கல் பரிசு பெற அவகாசம் நீட்டிப்பு\nஆறு மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனையான கருவாடு.\n கொண்டாத்தில் வாழையின் பங்கு என்ன \nநாளை முதல் 19-ஆம் தேதி வரை விடுமுறை-வெளியான அறிவிப்பு\nபொங்கல் பண்டிகை : இதுவரை ரூ.6.84 கோடி வசூல் - அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கா்\nபள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ \nபொங்கலுக்கு தர்பார் வெளியான பிறகு ரஜினியின் அரசியல் தர்பார் -தமிழருவி மணியன்.\nபொங்கல் முன்பதிவு சில நிமிடங்களில் தீர்ந்தது...\nசுவையான இனிப்பு பொங்கல் செய்வது எப்படி\nபொங்கல் விடுமுறை: 4 நாட்களில் ரூ.500 கோடிக்கு மது விற்பனைமீண்டும் களைகட்டியது மது விற்பனை\nபாலமேட்டில் பட்டையை கிளம்பும் ஜல்லிக்கட்டு துவங்கியது..\nசீறிப்பாய கோவில் காளைகளுக்கு அவனியாபுர ஜல்லிக்கட்டில் அனுமதி மறுப்பு..\nதிமுக தலைவர் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து..\nஜன..,17 மாட்டு வண்டி - குதிரை வண்டி ரேஸ்க்கு தடை..\nதமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/11/kpgc-students-islamic-competition-announcement-03/", "date_download": "2020-06-05T22:54:46Z", "digest": "sha1:IJ7HMC2XCU35E4X3KRUC7YEHO2LEKW4G", "length": 14080, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "'கீழை' அமைதி வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான திறனறிவு போட்டிகள் 12 & 13 தேதிகளில் மக்தூமியா பள்ளியில் நடைபெறுகிறது - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\n‘கீழை’ அமைதி வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான திறனறிவு போட்டிகள் 12 & 13 தேதிகளில் மக்தூமியா பள்ளியில் நடைபெறுகிறது\nMay 11, 2018 இஸ்லாம், கல்வி, கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை நகரில் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் செய்யப்பட்டு இருந்தது. பேச்சுப் போட்டி, குர்ஆன் மனனப் போட்டி, மதரஸா மாணவர்களுக்கான மாதிரி தயாரிப்பு போட்டி, இஸ்லாமிய வினாடி வினா போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக கீழக்கரை நகரில் இருந்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவர்கள் ஆர்வமுடன் தங்களை பதிவு செய்துள்ளனர்.\nபோட்டிகளில் பங்கேற்க இருக்கும் மொத்த போட்டியாளர்கள் 933 ஆவர். இதில் ஆண் போட்டியாளர்கள் 248 மற்றும் பெண் போட்டியாளர்கள் 685 பதிவு செய்துள்ளனர். இந்த போட்டிகளில் வெல்லும் மாணவர்களுக்கு இலட்சம் ரூபாய்க்கும் மேல் பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதற்கான போட்டிகள் நாளை 12ஆம் தேதி மற்றும் 13 ஆம் தேதிகளில் மக்தூமியா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.\nபோட்டிகளில் கலந்து கொள்ளும் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க வெளி மாவட்டங்களில் இருந்து 12 ஆலீம் பெருந்தகைகளும், ஆசிரிய பெருமக்களும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் போட்டிக்கான முடிவுகள் எதிர்வரும் நோன்பு பெருநாளையடுத்து கீழை அமைதி வழிக்காட்டி மையத்தால் நடத்தப்பட இருக்கும் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉலகை திரும்ப வைத்த மலேசிய அதிபர் தேர்தல்.. தலைவருக்கு ஒரு உதாரணம் “மஹாதிர்”…\nகீழக்கரையில் புதுப் பொலிவுடன் ‘அபியா ஆப்டிகல்ஸ்’ கண் கண்ணாடி கடை திறப்பு விழா நிக���்ச்சி\nகீழக்கரையில் அறுந்து விழுந்த உயர் மின்சார கம்பி..\nமஹ்தூமியா (MASA) சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவு….\nஇராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை; அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது\nபள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கும், கொரானா நிவாரண பொருட்கள் வழங்கிய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி\nராஜபாளையம் அருகே ஒரு லட்சம் மதிப்பில் குளம் தூர்வாறும் பணியை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்\nதனிமனித இடைவெளியும் இல்லை, முகக் கவசமும் இல்லை, அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கேக், பிரியாணி விருந்து ஆஹா\nஇராஜபாளையம் அருகே முயல் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..\nயாசகம் எடுத்த பணத்தை இரண்டாவது முறையாக கரோனா நிவாரண நிதியாக கொடுத்த நபர்\nஇலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nஆர்.எஸ் மங்களம் அருகே பெண்ணை கொன்று பறித்த தாலி செயினை அடகு வைத்த இருவர் கைது\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 78.40 அடிகுடிநீர் திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nநிலக்கோட்டை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினவிழா\nஉசிலம்பட்டி அருகே சிறுமியை சின்ன வீடாக்க முயன்ற கொத்தனார் போக்சோவில் கைது\nபாலக்கோடு அருகே தாபா உணவகத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; கொலையா என போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை\nமூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சித்ரவதை; தாயின் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது\nஎந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் எப்படி, அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்\nமைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாய வட்டி வசூல்-விரைந்து தடுத்திட தொழிலாளர்கள் கோரிக்கை..\nசரவண பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.\nஆத்தூர் வட்டத்தில் புதிய வட்டாட்சியர் புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம் புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம் மாறுமா அல்லது அதே நிலை தொடருமா\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று��ள் நடும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozhilalar-otrumai-may2015", "date_download": "2020-06-05T22:24:45Z", "digest": "sha1:Y5MSIDTUE5WWJRZU4P5GO2QRXVWSF6YV", "length": 10545, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2015", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமுதலாளி வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்டவும், தொழிலாளர் – உழவர் ஆட்சியைக் கட்டியமைக்கவும் அணிதிரள்வோம் எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nவீரத் தியாகிகளுடைய கனவுகளை நிறைவேற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே ஒரே வழி எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nஉலகெங்கிலும் அதிகரித்து வரும் லெனினிசத்திற்கான தேவை எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nகாப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை அதிகரிப்பது சமூக விரோதம் எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nஊழியர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nதொழிலாளி வர்க்கம் மீது அரசாங்கம் நடத்திவரும் தாக்குதல்கள் எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nசட்டவிரோதமாக மூடப்பட்ட சி-க்யூப்ட் ஐ.டி. நிறுவனம் எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nஅரசு பயங்கரவாதத்தால் 20 அப்பாவி கூலித் தொழிலாளர்கள் படுகொலை எழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T22:56:44Z", "digest": "sha1:CJQDDNEPHTR4AD5P5YH4XQE6LCRWSJUW", "length": 6407, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "மச்ச அவதாரம் |", "raw_content": "\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோனா நெருக்கடி ஒரு வாய்ப்பு\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடாது\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nவிஷ்ணுவின் அவதாரமாகிய மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம் ,நரசிம்ம அவதாரம் ,வாமணன் அவதாரம் ,பரசுராம அவதாரம் ,ராம அவதாரம் ,பலராமன்,கண்ணன் அவதாரம் , கல்க்கி அவதாரம் ஆகியவற்றை விவரிக்கும் பாடல் ......[Read More…]\nJanuary,5,11, —\t—\tஅவதாரமாகிய, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம், விஷ்ணுவின்\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nதிருமால் பெருமை படத்திலிருந்து ;- திருமால் பெருமைக்கு நிகர் ஏது பாடல் இதில் பத்து அவதாரத்தையும் கண்டு மகிழுங்கள் 1-மச்ச அவதாரம் 2-கூர்ம ......[Read More…]\nJanuary,4,11, —\t—\tthirumal perumai songs, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-06-05T23:18:56Z", "digest": "sha1:GWFCJPVXC4FAS4EFOH76I6WY7UYJRVNR", "length": 22674, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஓமானில் பாரதி விழா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 September 2018 No Comment\nஎன்ற பாரதியின் கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா\nகடந்த புரட்டாசி 4, 2049 (20-9-2018) வியாழன் மாலை ‘பாரதி யார்’ எனும் மேடை நாடகம், மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், வாழ்த்தோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மசுகட்டு நகரில் கோலாகலமாக அரங்கேறியது\nஎசு.பி.படைப்பாளர்(SB Creations) இயக்குநர் இராமன் குழுவினர் இசைக்கவி இரமணனுடன் னமும்,\nபாரதியை ஓமான் நாட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.\nஇரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மசுகட்டு தமிழ் மக்களைக் கட்டிப்போடும் தந்திரம் பாரதிக்கு மட்டுமே உண்டு அப்பப்பா பாரதியே மீண்டும் வந்து விட்டானோ என்ற உணர்வை அனைவருக்கும் தந்தது இசைக்கவியின் ஒப்பற்ற தியாகத் தோற்றமான ‘பாரதி’\nஅதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் ஈடு கொடுத்து, செல்லம்மாவாகவே மாறினார் என் அன்புச் சகோதரி திருமதி தருமா இராமன்\nகுவளை கிருட்டிணமாச்சாரியாராக நடித்த விசய் சிவா, தன்னுடைய ஓய்வற்ற நிகழ்வுக்கிடையே, இதற்கெனவே மெனக்கெட்டு வந்து, தன் பங்கைச் சிறப்பாகச் செய்து அனைவரையும் சிந்திக்க வைத்தார்\nஅது மட்டுமா, அன்பு மகன் விவேக பாரதி, விட்டல் நாராயணன், பரமேசுவரன், கதிரவன்(சன்) தொலைக்காட்சி புகழ் சிரீ கணேசு, தீபா, கிருத்திகா, ஒப்பனைக் குமார், ஒளிவிளக்கு சார்லசு, மேடை அமைப்பிற்கு யுவராசு என அனைவரும் அவரவர் பணியில் மிளிர்ந்தனர்.\nஇதற்கு இசை அமைத்த என் அன்பு இளவல் வீணை வித்துவான் பரத்வாசு இராமன் தொடப் போகும் உச்சத்திற்கு அளவே இல்லை எனலாம்\nபாரதியார் பாடல்களுக்கு நடன அமைப்பச் செய்த திருமதி. இரேவதி சுந்தர் உழைப்பு அளவிட முடியாதது\nஇவர்களோடு இணைந்து நடித்த உள்ளூர்ப் பங்களிப்பாளர்கள் தூள் கிளப்பினார்கள்\nமசுகட்டில் வசிக்கும் கவிஞரும், எழுத்தாளருமான சுரேசமீ, நடத்தி வரும் திருக்குறள் பாசறை எனு��் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது கவிஞரோடு துணை நின்ற கவிஞரின் மனைவி இரேவதி, குழ்நதைகள் சனனி (அனுசா), மீரா (அஞ்சனா), மற்றும் சுரேசு, சேகர், ஆனந்தி முதலான அத்துனை நண்பர்களும், விளம்பரதாரர்களும் இந்த நிகழ்வை ஒரு வெற்றித் திருவிழாவாகவே மாற்றியிருந்தனர்.\nபாரதியின் கனவான அயல்நாடு செல்லவேண்டும் என்பது, ஓம் எனும் நாமத்தோடு தொடங்கும் ஓமானில் நிறைவேறி இருக்கிறது என்றால்,\nகனவு மெய்ப்படும் என்ற மெய் வாக்கின் உண்மை விளங்கும்\nTopics: அயல்நாடு, நிகழ்வுகள் Tags: SB Creations, ஓமானில் பாரதி விழா, ஓமான், சுரேசமீ, மசுகட்டு, முதுவை இதாயத்து, மேடை நாடகம்\nஅபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி\nஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது\nசார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்\nதுபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்\n« தாவீது நோர்த்து உரைகள் – பேராதனை & கொழும்பு\nஇராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை »\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\n���ேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/127679/", "date_download": "2020-06-05T22:01:14Z", "digest": "sha1:FK4VWVQXAUSAI2GTGM6OVUO5ZZJI5CZW", "length": 6825, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யுமாறு 1,00,000 (ஒரு இலட்சம்) கையெழுத்துக்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யுமாறு 1,00,000 (ஒரு இலட்சம்) கையெழுத்துக்கள்\nகொவிட் 19 னால் மரணித்த ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யுமாறு கோரி அரசிற்கு சிவில் சமூக அழுத்தத்தை வழங்கும் நோக்கில் அம்பாரை மாவட்டத்தில் பெறப்படவுள்ள 1,00,000 (ஒரு இலட்சம்) கையெழுத்துக்களைப்பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று அக்கரைப்பற்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமுஸ்லிம் மரபுகள் மற்றும் கலாசார மையத்தின் முக்கியஸ்தரும் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினருமான ஏ.எல்.தவத்தின் வழிகாட்டலின் கீழ இடம் பெறும் இக்கையெழுத்து வேட்டை தொடர்பாக அவர் கருத்துத்தெரிவிக்கையில்,\nஅனைவரும் இந்தப் பணிக்காக ஒத்துழைப்பு வழங்குவதோடு அம்பாரை மாவட்டத்தில் இது வெற்றிகரமாக நிகழ்ந்தால் ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இது பரவலாக்கப்படும் இதே வேளை ஏனைய மாவட்டங்களில் சிங்கள சகோதரர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட தயாராக இருக்கிறார்கள் எனவும் சில சிங்கள சகோதரர்கள் ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஏலவே மனித உரிமை ஆணைக்குழு வரை சென்றுவிட்டனர்எனவும். சில சிங்கள சகோதரர்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்\nPrevious articleமட்டக்களப்பு அரசாங்க அதிபரின் நடவடிக்கையில் வசந்தம் தொலைக்காட்சியில் பாட போதனை ஏற்பாடு\nNext articleபிள்ளையான் மீதான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nமண்டானை குலேந்தினிக்கு குழந்தையால் அடித்த அதிஸ்டம்.\nஇறால் வளர்ப்புக்கான வேலைகள் ஆரம்பம்\nவீரமுனை விதவைகளுக்கு கனடா அகவம் நிவாரணம்.\nஆயிரம் கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு\nவேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கையை நிராகரித்த கிழக்கு மாகாண ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-06-05T23:16:00Z", "digest": "sha1:X3BWSGZM33D42J5FOROIQ4EIGJ2ZN5GU", "length": 7230, "nlines": 105, "source_domain": "www.thamilan.lk", "title": "உலகக் கிண்ண அழகுக் கலை போட்டியில் இலங்கைக்கு முதலிடம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஉலகக் கிண்ண அழகுக் கலை போட்டியில் இலங்கைக்கு முதலிடம்\nசர்வதேச அழகுக் கலை போட்டியில் ஆசிய வலயத்துக்கான கிண்ணத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டது.\nபிரான்ஸ் -பாரிஸில் நேற்று நடைபெற்ற சர்வதேச அழகுக் கலை முக ஒப்பனை போட்டியிலேயே இலங்கை இந்த கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.\nஇலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று போட்டியாளர்கள், இந்த போட்டியில் பங்குப்பற்றியிருந்தனர்.\nகயல்விழி, மயூரி மற்றும் தீக்ஸினி ஆகியோரே இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் பங்குப்பற்றியிருந்தனர்.\nமூன்று போட்டியாளர்களில் தமிழர் ஒருவரும் இடம்பிடித்திருந்தமை விசேட அம்சமாகும்.\nகொழும்பைச் சேர்ந்த அலகு கலை நிபுணரான கயல்விழி ஜெயபிரகாஷ் என்பவரே இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் யுவதியாவர்.\nமாத்தறையைச் சேர்ந்த மயூரி மற்றும் காலியைச் சேர்ந்த தீக்ஸினி ஆகியோரும் இந்த போட்டியில் பங்குபற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nஓ.எம்.சி சிகை அலங்கார உலகக் கிண்ணம் 2019 பாரிஸில் கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றது.\nஇந்த போட்டிக்காக சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n‪ஓமான் அரசின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் கலாநிதி மொஹம்மத் ஹமாட் அல் ரூமி இலங்கை வந்தார்.‬\nசட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த மதுபானங்கள் யாழில் மீட்பு\nயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல் \nஇராஜதந்திரிகளுக்கான பி சி ஆர் பரிசோதனைகள் – வெளிநாட்டமைச்சு விசேட அறிவிப்பு \nகொரோனா தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – நுவரெலியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு\nதடுப்பு மருந்து திட்டங்கள் முடக்கம்: உயிரிழப்பு அபாயத்தில் இலட்சக்கணக்கான குழந்தைகள்\n” த பினான்ஸ்” முதலீட்டாளர்களின் பணத்தை ஞாயிறு முதல் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு \nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் ��ொரோனா பரிசோதனை; பின்னர், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு:\nஇலங்கையிலும் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் ஆபத்து: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/09/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE37-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-06-05T22:08:07Z", "digest": "sha1:EESIHDYAATPE7YDAWNOMJ4VXNUXHJYPK", "length": 19545, "nlines": 242, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "பிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← ஸ்னேஹா – அன்றும் இன்றும்\nஅஞ்சலி தேவி – அன்றும் இன்றும் →\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nசெப்ரெம்பர் 13, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nஇனிமையான குரலால் 23 வருடங்கள் ரசிகர்களை மயங்க வைத்த பாடகி சொர்ணலதா(37) இன்று (12/09/2010) சென்னையில் காலமானார்.\nநுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.\nகேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் 23 ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார். கருத்தம்மா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் ‘போறாளே பொன்னுத்தாயி…’பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றார்.\nஇவரின் தந்தை கே.சி.செருகுட்டி பிரபல ஹார்மோனியக் கலைஞர். தாய் கல்யாணி இசைப் பிரியர். கீபோர்டு மற்றும் ஹார்மோனியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர் சொர்ணலதா.\nமலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. சொர்ணலதாவின் திடீர் மரணத்தால் அவரது இசை ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.\n1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.\nதளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத் தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல��கள் மிகப்பிரபலம்.\nஎவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலை பாயுதே)\nகுச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்)\nகாதலெனும் தேர்வெழுதி (காதலர் தினம்)\nராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு (உழவன்)\nஎன்பன உட்பட ஏ.ஆர்.ரகுமான் இசையில் 35க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.\nஉத்தம புத்திரி நானே(குரு சிஷ்யன்)\nநான் ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி)\nமாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)\nநீ எங்கே என் அன்பே (சின்னதம்பி)\nமாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)\nஎன்பன உட்பட இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களைத் தந்துள்ளார்.\nதனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇன்று (12/09/2010) காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி காலமானார்.\nஅவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச் சடங்குகள் நாளை (13/10/2010) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n4 Responses to பிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\n7:36 முப இல் செப்ரெம்பர் 14, 2010\n9:35 பிப இல் செப்ரெம்பர் 15, 2010\n// neethikku thandanai music director MSViswanathan endru ninaikiren // கௌரிஷங்கர், எனக்கு தெரியவில்லை. நிச்சயமாகா எம்எஸ்வி என்று சொன்னால் திருத்திவிடலாம்.\n7:16 முப இல் செப்ரெம்பர் 26, 2010\nஎங்கள் அன்பு சகோதரி ஸ்வர்ணலதா உங்கள் பிரிவு “குழந்தைக்கு தாலாட்டு பாடிய தாய் பாதியில் பாட்டை நிறுத்தி பிரிந்து சென்றதை போல உள்ளது ” மீண்டும் உங்களது தேன் குரலால் ஒலிக்கும் புது புது பாடல்களை எப்படி கேட்போம்.\nபோராளே பொன்னுதாயி என்று எங்களை புலம்ப வைத்துவிட்டாயே…\nபுல்லாங்குழல்… போல அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே…\n7:44 பிப இல் செப்ரெம்பர் 26, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview ம���்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nஅன்னக்கிளி - விகடன் விமர்சனம்\nகாதலிக்க நேரமில்லை - Part 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-7703/", "date_download": "2020-06-05T21:55:01Z", "digest": "sha1:K7YBTTJ4ANGQ3UODE7VLSPWJSYIA4DC6", "length": 2988, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "மைத்திரிக்கு பொதுச்செயலாளர் பதவி? » Sri Lanka Muslim", "raw_content": "\nஐ.தே.கவுக்கு எதிரான தேர்தல் கூட்டணித் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇக்கூட்டணியின் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படுமெனவும், பொதுச் செயலாளர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகம் அறிய முடிகிறது.\nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை;\nமுன்னோக்கிப் பயணிக்க முடியும் என நம்புகிறேன் – பிரதமரின் பொசொன் தின விஷேட செய்தி\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nதாரிக் அஹமட் எனும் சிறுவன் மீது பேருவளையில் பொலிசார் தாக்குதல்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2306482", "date_download": "2020-06-05T23:41:57Z", "digest": "sha1:IYJKDHXWBBM2TR5UDTVCMG3C4AVGJGJY", "length": 4716, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆயுதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆயுதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:47, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n1,733 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n13:42, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE P.RAMESH KPM (பேச்சு | பங்களிப்புகள்)\n13:47, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE P.RAMESH KPM (பேச்சு | பங்களிப்புகள்)\nகுண்டு விமானம் என்பது குண்டுகளை தன்னுடன் எடுத்து சென்று தாக்கும் விமானம் ஆகும் . இது அணு குண்டுகளையும் எடுத்து சென்று எதிரி நாட்டை தாக்க கூடியது . ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது .\n*==== [[போர்க் கப்பல்]] ====▼\nபோர்க் கப்பல் என்பது போர் புரிவதற்காகச் சிறப்பாகக் கட்டப்படும் கப்பல் ஆகும். இவை வணிகக் கப்பல்களைவிட வேறுபட்ட முறையில் பெரிய அளவில் அமைக்கப்படுகின்றன. ஆயுதங்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி இவை, சேதங்களைத் தாங்கக் கூடியவையாகவும், வேகமாகச் செல்லத்தக்க வகையிலும், இலகுவாகத் திசைமாற்றத்தக்க வகையிலும் உருவாக்கப்படுகின்றன. போர்க் கப்பல்கள், பொதுவாக ஆயுதங்கள், அவற்றுக்குத் தேவையான வெடிபொருட்கள், போர் வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்கின்றன. போர்க் கப்பல்கள் பொதுவாக ஒரு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. தனியாரும், நிறுவனங்களும் கூடச் சில வேளைகளில் போர்க் கப்பல்களை தயாரிப்பதுண்டு .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-06-05T22:36:33Z", "digest": "sha1:SJB5MFYNGIBP7YTFUY3TXMGIOIY7545R", "length": 4384, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழர் காசு இயல் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழர் காசு இயல் (நூல்)\nதமிழர் காசு இயல் என்பது நாணயவியல் அறிஞர் நடன காசிநாதன் என்பவரால் எழுதப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட வரலாற்று பதிவு புத்தகமாகும்.\nஇதில் தமிழக்த்தில் கிடைத்த காசுகள் மற்றும் தமிழக நாணயவியல் பற்றிய தோற்றமும் 16 வகையான மன்னர்கள் வெளியிட்ட காசுகளும் அவை வரலாற்று நிறுவலில் வகித்த பங்குகளையும் பற்றியும் பதியப்பட்டுளது. இதில் முத்திரைக்காசுகள், சங்ககாலம், ரோமானியர், சாதவாகனர், களப்பிரர், சீனர், பல்லவர், சோழர், பாண்டியர், கண்டகோபாலன், வீரச்சம்பன���, விசயநகர வேந்தர், மாவலி வாணாதிராயர், வேணாட்டார், நாயக்கர், மராட்டியர் ஆகியவர்கள் வெளியிட்டு தமிழகத்தில் அகழ்வாய்வுகளில் கண்டேடுக்கப்பட்ட காசுகளை பற்றிய குறிப்புகள் உள்ளன.\nதமிழக வரலாற்று நிறுவலில் கல்வெட்டுகளை தொடர்ந்து நாணயவியலின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நோக்கில் தமிழக வரலாற்று நிறுவலில் சில முக்கியமான மன்னர்கள் வெளியிட்ட காசுகளை பற்றி எழுதப்பட்ட நூலாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:20:27Z", "digest": "sha1:6IZFESASHWGOT7NN4OCGJ5FDHWIGDTQD", "length": 2359, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:பிரான்சிய திரைப்பட நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: திரைப்படத் துறையினர் / நடிகர்கள்: திரைப்பட நடிகர்கள்: நாடு வாரியாக : பிரான்சு\nமேலும்: பிரான்சு: நபர்கள்: தொழில் வாரியாக: திரைப்படத் துறையினர்: பிரான்சிய நடிகர்கள்: திரைப்பட நடிகர்கள்\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"பிரான்சிய திரைப்பட நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-slams-tn-cm-edappadi-palanisamy-that-dont-think-to-threat-dmk/", "date_download": "2020-06-05T22:05:52Z", "digest": "sha1:QHLT3CQSGZHSQ7GBQTH63T6YDOR6BMQS", "length": 24789, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எடப்பாடி பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டு வர, திமுக என்றும் தயங்காது: மு.க ஸ்டாலின் - MK Stalin slams TN CM Edappadi Palanisamy that don't think to threat DMK", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஎடப்பாடி பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டு வர, திமுக என்றும் தயங்காது: மு.க ஸ்டாலின்\nஅதிமுக என்ற குழம்பிய குட்டையில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர் எடப்பாடி தான் என்பது அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே தெரியும்.\nஜனநாயவிரோத இந்த அரசின் அராஜ���த்திற்கும், தொடரும் ஊழல் பேரணிக்கும், நிர்வாகத்தை சீரழித்து, தமிழகத்தின் வளர்ச்சியை சுமார் இருபது ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்ட கொடுமைக்கும் காரணமான எடப்பாடி பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டு வர, திமுக என்றும் தயங்காது என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பணத்தில் விழா நடத்தி எதிர்க் கட்சிகளை விமர்சிக்கும் அரசியல் அநாகரிகத்தை புகுத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று தூர்வாரும் பணியில் திமுக அரசியல் செய்வதாக திருவாய் மலர்ந்திருக்கிறார்.\nதிமுக ஆட்சியில்தான் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டன என்பதை மறைத்து, குடிமராமத்துப் பணிகளை ஏதோ இவருடைய கண்டுபிடிப்பு போல் பேசியிருப்பது வியப்பளிக்கிறது.\nநாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நீர்பாசனத்திற்கு பேருதவி செய்யும் வகையில், காவிரி கழிமுக பகுதியை 100 கோடி ரூபாய் மதிப்பில் முதன் முதலில் தூர்வாரியது திமுக அரசு என்பதை மறந்து விட்டு எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.\nஅதுமட்டுமின்றி, 7,523 கிலோமீட்டர் வரை ஆறுகளையும், வாய்க்கால்களையும் தூர்வாரி, கண்மாய்கள், ஜமீன் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் என்று எண்ணற்ற நீர் நிலைகளில் தூர்வாரும் முத்தான திட்டங்களை நிறைவேற்றி, மாநிலத்தின் நீராதாரங்களைப் பாதுகாத்தது திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சி என்பது முதலமைச்சருக்கு தெரியாமல் இருக்கலாம். எனவே, பொதுப்பணித்துறையில் உள்ள அதிகாரிகளிடமே அவர் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.\nஆளுங்கட்சியாக இருந்தபோது மேற்கொண்ட தூர்வாரும் பணிகளை இப்போது திமுக எதிர்க் கட்சியாகவும் தொடர்கிறது. அப்படித்தான் கோதண்டராமர் கோயில் குளம் தூர் வாரப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை தூர் வார திமுகவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று அனைத்து அதிகாரிகளையும் மிரட்டி வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.\nமக்களுக்கு பயன்படும், விவசாயிகளின் நீர் ஆதாரத்திற்கு தேவைப்படும் திமுகவின் தூர் வாரும் பணிகளை ஒரு முதலமைச்சராக இருப்பவர் பாராட்டலாம். அதற்கு மனம் இல்லாவிட்டால் அமைதி காக்கலாம். ஆனால் திமுகவின் தூர்வாரும் பணிகளை தடுக்கும் செயலை எடப்பாடி தொகுதியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் செய்து கொண்டிருக்கும் ஒருவரை முதல்வராகப் பெற்றது தமிழகத்திற்கு நேர்ந்த மாபெரும் விபத்து.\nசேலத்தில் உள்ள கச்சராயன் ஏரியில் முதலில் தூர்வாரியது திமுகதான். அந்தப் பணிகள் நடக்கும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கே போனார் அந்த ஏரியை நான் பார்வையிடச் செல்கிறேன் என்றதும் என்னைக் கைது செய்தது ஏன் அந்த ஏரியை நான் பார்வையிடச் செல்கிறேன் என்றதும் என்னைக் கைது செய்தது ஏன் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முதலமைச்சரே காரணமாக இருந்தது ஏன் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முதலமைச்சரே காரணமாக இருந்தது ஏன் திமுகவின் தூர்வாரும் பணியை தடுத்து அரசியல் செய்யும் முதல்வர், திமுக அரசியல் செய்கிறது என்று வாய்க்கு வந்தபடி அரசு விழாவில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.\nதூர்வாரும் பணிகளில் வண்டல் மண், சவுடு மண் விவசாயிகளுக்கு கொடுக்கப்படுகிறது என்கிறார். யார் யாருக்கு கொடுக்கப்பட்டது அந்த மணலை அள்ளிச் சென்றவர்களில் அதிமுகவினர் எத்தனை பேர் அந்த மணலை அள்ளிச் சென்றவர்களில் அதிமுகவினர் எத்தனை பேர் 100 கோடி ரூபாய்க்கு குடிமராமத்துப் பணிகள் நடந்திருப்பதாக சொல்லும் முதல்வர், அந்தப் பணிகள் அதிமுகவினருக்கு வழங்கப்படவில்லை என்று நிரூபிக்க முடியுமா 100 கோடி ரூபாய்க்கு குடிமராமத்துப் பணிகள் நடந்திருப்பதாக சொல்லும் முதல்வர், அந்தப் பணிகள் அதிமுகவினருக்கு வழங்கப்படவில்லை என்று நிரூபிக்க முடியுமா அப்படியும் இல்லையென்றால் இதுவரை நடைபெற்ற குடிமரமாத்துப் பணிகள் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nதிமுக என்றைக்கும் சட்டத்தை மதிக்கும் இயக்கம். அதனால்தான் தூர்வாரும் பணிகளுக்கு முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோருகிறோம். ஆனால், சட்டவிரோதமாக ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் 89 கோடி ரூபாயை விநியோகித்தவர் எடப்பாடி பழனிசாமி. தடை செய்த குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்து, அதற்கு 40 கோடி லஞ்சம் பெற்றார்கள் என்று புகாருக்கு உள்ளான அமைச்சரை பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி.\nஏன், புகாருக்குள்ளான போலீஸ் அதிகாரிக்கு ஆவணங்களைக் காணாமல் அடித்து���ிட்டு, டிஜிபி பதவி உயர்வு அளித்தது முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வருமான வரித்துறை அதிகாரிகளையே பணிசெய்ய விடாமல் தடுத்த அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், நடவடிக்கை எடுக்காமல் சட்டத்தை முடக்கி வைத்திருப்பதும் இதே முதலமைச்சர் தான்.\nஒரே மாதத்தில் 5.16 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கரை சட்டத்தை மீறி பாதுகாத்துக் கொண்டிருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எல்லாவற்றையும் விட குதிரை பேரம் மூலம் சட்டவிரோதமாக மெஜாரிட்டியை நிரூபித்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத்தின் ஆட்சி பற்றிப் பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை.\n‘விவசாயிகள் வாழ்க்கையில் திமுக அரசியல் செய்கிறது’ என்று மனச்சாட்சியை அடகுவைத்து விட்டுப்பேசுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அதைக் கொச்சைப்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்த ஆட்சி எது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் அதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடைபெற்றது எந்த ஆட்சி\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்குப் பிரதமரை சந்திக்க நேரம்கூட வாங்கிக் கொடுக்க முடியாமல் இருக்கும் ஆட்சி எந்த ஆட்சி எல்லாம் எடப்பாடி பழனிசாமி நடத்தும் அதிமுக ஆட்சிதான் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.\nகுழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதாக இன்னொரு குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். இது இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவை என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். அதிமுக என்ற குழம்பிய குட்டையில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது எனக்கு மட்டுமல்ல, அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே தெரியும்.\nதிமுகவைப் பொறுத்தமட்டில் ஜனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இயக்கம். ஆகவே, ஜனநாயக நீரோட்டத்தில் அமோக வெற்றியை பெறப்போகும் திமுகவுக்கு குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஆனால் சட்டவிரோத, ஜனநாயவிரோத இந்த அரசின் அராஜகத்திற்கும், தொடரும் ஊழல் பேரணிக்கும், நிர்வாகத்தை சீரழித்து, தமிழகத்தின் வளர்ச்சியை சுமார் இருபது ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்ட கொடுமைக்கும் காரணமான எடப்பாடி பழனிசாமி அ���சை முடிவுக்குக் கொண்டு வர, திமுக என்றும் தயங்காது.\nஅதற்கான ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுகவை மிரட்டி விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி போன்றோர் பகல் கனவு காண வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nஜெ.அன்பழகன் உடல்நிலை : முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு\nதிமுக பொதுச்செயலாளர் பதவி இப்போது இல்லை: துரைமுருகன் தொடர்ந்து பொருளாளர் என ஸ்டாலின் அறிவிப்பு\nகல்யாண வைபோக இடமாக மாறிய கருணாநிதி நினைவிடம்\nகலைஞர் கருணாநிதி ஒரு காலம்; காய்தலும் உவத்தலும்\nசரித்திரம் ஆன சாதனை நாயகன்… வரலாறு பேசும் கருணாநிதியின் மேடைப் பேச்சு\nவன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு – ஆர்.எஸ் பாரதிக்கு நிபந்தனை ஜாமீன்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வீடியோ: கோவை திமுக மாவட்டச் செயலாளர் கைது\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nரயில் பயணிகள் வீட்டிலிருந்தே சாப்பாடு கொண்டு வரவும்: இந்திய ரயில்வே சேர்மேன்\n“நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக ‘பாவ்லா’ காட்டுகிறார்”: அமைச்சர் ஜெயக்குமார்\nToday Rasi Palan, 6th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 6th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 6, 2020 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் […]\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nJodhpur police : போலீஸ்காரர் தற்காப்புக்காக அவரை பிடிக்க வேண்டியதாகி விட்டது. தங்கள் பாதுகாப்புக்காக போலீசார் இப்படி நடந்து கொள்வது வாடிக்கை தான். சீருடையில் இருக்கும் போலீசாரை தாக்க முயல்வது சமூகத்தை அவமதிப்பதற்கு சமம்\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\n”அம்மா… நாம் மனிதர்களை நம்பினோமே” – சமூக வலைதளங்களில் நின்று பேசிய யானை கார்ட்டூன்கள்\nஇது நல்லாருக்கே… அனிதா சம்பத்துக்கு டஃப் கொடுக்கும் கண்மணி சேகர்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/05/06/israel-has-been-achieved-in-finding-an-antibody-against-corona-virus", "date_download": "2020-06-05T20:57:09Z", "digest": "sha1:SVIZMEQJAXTMFMUT6PCR5FODLOLCEO5B", "length": 8014, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Israel has been achieved in finding an antibody against Corona virus", "raw_content": "\nதயாரானது கொரோனா எதிர்ப்பு மருந்து - இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை.. \nகொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிக்கு காப்புரிமை பெற்ற பின்னர், சர்வதேச அளவில் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉலகின் ஒட்டுமொத்த நாடுகளையும் தனது இரும்புக் கரங்களை கொண்டு ஆட்டுவித்து வருகிறது கொரோனா எனும் கொடிய நோய். இதற்கு எதிரான தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் வல்லமை உடைய எதிர்ப்பு மருந்து (AntiBody) உருவாக்கும் முயற்சியில் தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் நஃப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். இதற்காக தனது விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டியுள்ளார் பென்னட்.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் என்ற ஆன்டிபாடி தொற்றுள்ளவர்களின் உடலில் செலுத்தும் போது, அதனால் கொரோனாவை அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலு���், இந்த ஆன்டிபாடிக்கான காப்புரிமை பெறுவதற்கான செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும், சர்வதேச அளவில் இதனை பெருமளவில் உற்பத்தி செய்ய ஐ.ஐ.பி.ஆரின் இயக்குநர் ஷ்முவேல் ஷாபிரா ஈடுபடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் இந்த ஆன்டிபாடி உற்பத்தி குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றனவாம். இருப்பினும், நடைமுறையில் இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க தகவலாக உள்ளது.\nகொரோனா விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், அசாமை அச்சுறுத்தும் ‘வைரஸ் காய்ச்சல்’ - 100% இறப்பால் அதிர்ச்சி\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“யானை கொலை வழக்கில் ஒருவர் கைது” : பினராயி அறிவிப்பு முதல் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு வரை நடந்தது என்ன\n“ஜெ.அன்பழகன் விரைந்து நலம்பெறுவார்; அரும்பணி ஆற்றுவார்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\nசென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\n“ஜெ.அன்பழகன் விரைந்து நலம்பெறுவார்; அரும்பணி ஆற்றுவார்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00503.php?from=in", "date_download": "2020-06-05T22:00:11Z", "digest": "sha1:5B7EOE72JZFJJRTTQHQLIWK6B4IQ5GCE", "length": 11280, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +503 / 00503 / 011503", "raw_content": "\nநாட்டின் குறியீடு +503 / 00503\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் க���ிப்பொறி\nநாட்டின் குறியீடு +503 / 00503\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜி��ிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 01469 1271469 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +503 1469 1271469 என மாறுகிறது.\nஎல் சால்வடோர் -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +503 / 00503 / 011503\nநாட்டின் குறியீடு +503 / 00503 / 011503: எல் சால்வடோர்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, எல் சால்வடோர் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00503.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/04/blog-post_23.html", "date_download": "2020-06-05T21:15:07Z", "digest": "sha1:7JY3DDHZXPDMUA2AHLXFTBIRNUZAWSUS", "length": 5658, "nlines": 37, "source_domain": "www.tnrailnews.in", "title": "கொவிட் தொற்றுநோயின் பரவல் காரணமாக சரக்குப் போக்குவரத்திற்கான சலுகைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOther Railway Newsகொவிட் தொற்றுநோயின் பரவல் காரணமாக சரக்குப் போக்குவரத்திற்கான சலுகைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.\nகொவிட் தொற்றுநோயின் பரவல் காரணமாக சரக்குப் போக்குவரத்திற்கான சலுகைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.\n✍ வியாழன், ஏப்ரல் 23, 2020\nகொவிட் -19 தொற்றுநோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே சரக்குப் போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகைகளை வழங்குவதன் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக செல்லாமல் மின்னணு முறையில் தங்கள் சரக்குத் தேவைகள் குறித்து பதிவு செய்யமுடியும். இதனால் இந்த செயல்பாடு விரைவாக முடிக்கப்படுவதுடன், வெளிப்படையான செயல்முறையாகவும் இருக்கும்.\nகாலம் தாழ்த்தல் கட்டணம் (Demurrage charges), தங்கும் கட்டணம் (Wharfage charges), (Stacking charges), மற்றும் உறுதிப்படுத்தப்படாத கட்டணங்கள் (Stabling charges) ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட இலவச நேரம் காலாவதியான பிறகு வசூலிக்கப்படும்.\nமின்னணு மூலம் கோரிக்கையைப் பதிவு செய்யும் (Electronic registration of demand e-RD) முறையின் வாயிலாக வாடிக்கையாளர்கள் நேரடியாகச் செல்லாமல் தங்கள் கோரிக்கைகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான வசதியை வழங்குகிறது. இது எளிமையானது, வசதியானது, விரைவானது மற்றும் வெளிப்படையானது.\nமுடிந்தவரை, வாடிக்கையாளர்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்ட ரயில்வே பதிவு சீட்டை (eT-RR) தேர்வு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள், இதனால் அசல் சீட்டை, சரக்குகள் சென்று சேரும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.\nஇந்திய ரயில்வே நீண்ட காலமாக இந்தத் தேவையை உணர்ந்துள்ளதுடன் சரக்குப் போக்குவரத்தை பல்வகைப்படுத்த பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதாவது, நிலக்கரி, இரும்புத்தாது போன்ற மொத்தப் பொருள்களுடன், வழக்கமான சரக்குப் போக்குவரத்திற்கும் அதிகமான சேவைகளையும் செயல்படுத்தும்.\nஇந்த இடுகைகளை ���ீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/category/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-06-05T21:56:40Z", "digest": "sha1:36MJ4FHD2M6JCMDQLZILYXO3FEJZXRNJ", "length": 20659, "nlines": 184, "source_domain": "www.ismailsalafi.com", "title": "மதங்கள் ஆய்வு – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nBy: Anan Ismail முஹம்மத் இப்னு தையிப் இப்னு முஹம்மத் இப்னு ஜப்பார் இப்னுல் காஸிம் அல் காலி அபூ பக்கர் அல் பாகிலானி எனப்படும் இவர் ஹிஜ்ரி 338 ஆம் ஆண்டு தொடக்கம் 402 ஆம் ஆண்டு வரை இவ்வுலகில் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரும் அறிஞர்களில் இவரும் ஒருவராக மதிக்கப்படுகின்றார். இவர் பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஹதீஸ் கலையில் இவருக்கு இருந்த அறிவினால் ஷெய்குஸ் ஸுன்னா என்று புனைப்பெயர் சூட்டப்பட்டார். மேலும், இவர் மிக்க பேச்சாற்றல் மிக்கவ ராகவும் விளங்கினார். அதனால் ...\n | இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2\nஇஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2 அன்பான இறைவன் தண்டிக்கலாமா முஸ்லிம்கள் அல்லாஹ்வை அளவற்ற அருளாளன்| நிகரற்ற அன்புடையோன் என்று போற்றுகின்றனர். ஆனால், குற்றங்களுக்கு இஸ்லாம் விதிக்கும் தண்டனைகளைப் பார்த்தால் அந்த சட்டங்களைச் சொல்பவன் அன்பாளனாக இருக்க முடியாது. அத்துடன் நரகம் பற்றி குர்ஆன், ஹதீஸ் குறிப்பிடுகின்ற செய்திகளையும் பார்த்தால் அன்புள்ள இறைவன் எப்படி இப்படியெல்லாம் தண்டிப்பவனாக இருக்க முடியும் என்ற கேள்வியே எழுகின்றது என சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்களைச் செய்பவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். அத்துடன் மறுமையில் இறைவன் ...\nவிபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்: இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன். 01. விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(): லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் சேர்க்கையாளர்களாக இருந்தனர். லூத் நபியின் வீட்டிற்கு வானவர்கள் மனித ரூபத்தில் வந்த ...\n | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17\n‘முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் வந்தவழியில் புறமுதுகிட்டுச் சென்று விடுவீர்களா எவன், தான் வந்த வழியே புறமுதுகிட்டுச் சென்று விடுகின்றானோ, அவன் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் விரைவில் கூலி வழங்குவான். ‘ (3:144) உஹதுப் போரின் போது முஹம்மது நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்ட போது நபித்தோழர்களில் சிலர் நிலை தடுமாற்றம் அடைந் தார்கள். இதைக் குறித்தே இந்த வசனம் ...\nயூதர்களின் சூழ்ச்சிகள் | Video.\n”இஸ்லாம் இலகு மார்க்கம்” ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (10) | Video.\n‘அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்’ (ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.’ (3:59) இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் என இந்த வசனம் கூறுகின்றது. தந்தை இன்றிப் பிறந்ததால் இயேசுவைக் கடவுள் ...\nஅல் குர்ஆன் விளக்கம்-09: முறியடிக்கப்பட்ட யூதர்களின் சதி┇கட்டுரை.\n‘(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்தவனாவான்.’ (அல்குர்ஆன்-3:54) ஈஸா(அ) அவர்களது பிரச்சாரத்தை யூதர்கள் மறுத்தனர். சில சீடர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். இதன் காரணமாக இயேசுவை கொலை செய்ய யூதர்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பைபிள் சொல்லும் தகவல் பிரக���ரம் அந்தக் கால அரசனுக்கு எதிராக இயேசு செயற்படுவதாக இராஜ துரோகம் செய்வதாகச் சோடித்து இயேசுவைப் பழிதீர்க்க முற்பட்டனர். இயேசு ஒவ்வொன்றிலிருந்தும் நுட்பமாகத் தப்பி வந்தார். ஈற்றில் இயேசுவைக் ...\nஅல் குர்ஆன் விளக்கம்┇முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா\n‘மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.’ (3:48) ஈஸா நபிக்கு தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பது பற்றி இங்கே கூறப்படுகின்றது. மூஸா நபிக்கு தவ்றாத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக இதை நம்ப வேண்டும். குர்ஆனில் தவ்றாத், இன்ஜீல் பற்றி புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. கிறிஸ்தவ உலகு மூஸா நபியின் வேதத்தைப் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா நபியின் போதனையை புதிய ஏற்பாடு என்றும் கூறி இரண்டையும் இணைத்து பைபிள் ...\nபைபிளில் முஹம்மத் (07) – இயேசு அறிவித்த தேற்றவாளர் | கட்டுரை.\nஇயேசு அறிவித்த தேற்றவாளர் ‘ஒரு இறைத்தூதர் வருவார், அவர் தன்னை விட மகிமை மிக்கவராக இருப்பார், அவர் சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழி நடாத்துவார் அவரது போதனை முழு மனித சமூகத்துக்குமுரியதாக இருக்கும். அவரது போதனை மாற்றப்பட மாட்டாது. உலகம் உள்ளளவும் பின்பற்றத்தக்க வழிகாட்டலாக அது இருக்கும். அவர் வெறுமனே போதனை செய்பவராக மட்டும் இல்லாமல் குற்றவியல் சட்டங்கள் மூலம் மக்களைக் கண்டித்து வழிநடாத்துவார்’ என முஹம்மத் நபி பற்றி இயேசு முழுமையான முன்னறிவிப்புக்களைச் செய்துள்ளார். அவர் முஹம்மத் நபி குறித்துளூ பரிசுத்த ஆவியானவர், ...\nஎய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇர���க்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=594", "date_download": "2020-06-05T21:51:11Z", "digest": "sha1:K2GTQMG3YA5ERRIHDJQYZSU5A4XTOH6I", "length": 12020, "nlines": 142, "source_domain": "www.siruppiddy.net", "title": "வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது\nஅன்றாடம் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகாலை நேரத்தில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு வாழைப்பழம், இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்க முடியும்.\nஇது 21 சதவீத ரத்த உறைவை தடுக்க உதவுகிறது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். பொட்டாசியம் சார்ந்த கீரைகள், பருப்புகள், பால், மீன், ஆகியவற்றை போதிய அளவு எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.\nமுந்தய ஆய்வின் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வாழைப்பழம் உதவுகிறது என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கைகள் அமெரிக்க இதய மருத்துவ கல்லூரி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த அறிக்கைகளில் வாழைப்பழம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பயன்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் தினமும் 3500 மி.கி அளவுள்ள பொட்டாசியம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதினமும் 1600 மி.கி பொட்டாசியத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத வாய்ப்புகள் 5ல் ஒரு பங்கு குறைகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500 மி.கி பொட்டாசியம் உள்ளது.\nஇந்த பொட்டாசிய அளவு ரத்த அழுத்த அளவைக் குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக்கும் உதவுகிறது. பிரிட்டனில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மக்கள் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மருத்துவ செலவு 230 கோடி பவுண்ட் அளவை எட்டுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.\n« மரண அறிவித்தல் திரு ஆசைப்பிள்ளை அமிர்தலிங்கம்\nயுத்தம் காரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் 64 நாடுகளில் வாழ்கின்றனர் – ஐ.நா »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/how-to-join-a-group-in-the-line-chat-apphow-to-create-a-group-on-line-chat-app/", "date_download": "2020-06-05T22:01:37Z", "digest": "sha1:G46O7L6OMHZWDSON3FG25IAOZT7FYXCQ", "length": 13939, "nlines": 28, "source_domain": "ta.ghisonline.org", "title": "வரி அரட்டை பயன்பாட்டில் ஒரு குழுவில் சேருவது எப்படி வரி அரட்டை பயன்பாட்டில் ஒரு குழுவை உருவாக்குவது எப்படி 2020", "raw_content": "\nவரி அரட்டை பயன்பாட்டில் ஒரு குழுவில் சேருவது எப்படி வரி அரட்டை பயன்பாட்டில் ஒரு குழுவை உருவாக்குவது எப்படி\nஇப்போதெல்லாம், எங்கள் சமூக தொடர்புகள் பெரும்பாலானவை இணையத்தில் நடைபெறுகின்றன. ஒருவருடன் தொடர்பைப் பேணுவதில் தூரம் இனி ஒரு பிரச்சினையாக இருக்க��து.\nவரி அரட்டை பயன்பாட்டில் உள்ள அனைவரையும் எவ்வாறு குறிப்பிடுவது என்ற எங்கள் கட்டுரையையும் காண்க\nவரி ஒரு சிறந்த சமூக பயன்பாடாகும், ஏனெனில் இது ஒரு சமூக ஊடக தளத்தை ஒரு செய்தியிடல் பயன்பாட்டுடன் கலக்கிறது. உங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்தி, வரி அரட்டை பயன்பாட்டில் பல்வேறு குழுக்களில் சேரலாம். உங்கள் நண்பர்கள் தலைமையிலான உங்கள் குழுக்களில் நீங்கள் சேரலாம், ஆனால் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் பல குழுக்களை நீங்கள் வரியில் காணலாம், அதாவது இணைப்பு உள்ள எவரும் உறுப்பினராக முடியும்.\nவரியில் ஒரு குழுவில் சேர பல வழிகள் உள்ளன. இந்த கட்டுரையில், இந்த பிரபலமான சமூக பயன்பாட்டில் சேருவது மற்றும் குழுக்களை உருவாக்குவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.\nவரி அரட்டை பயன்பாட்டில் ஒரு குழுவை உருவாக்குவது எப்படி\nநீங்கள் மேலே சென்று வேறொருவரின் குழுவில் சேருவதற்கு முன்பு, வரி குழு அரட்டைகள் என்ன விருப்பங்களை வழங்குகின்றன என்பதைக் காண உங்கள் சொந்த குழுவை உருவாக்கலாம். வரியில் ஒரு குழுவை உருவாக்க இந்த படிகளைப் பின்பற்றவும்:\nநீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் வகையைப் பொறுத்து Google Play Store அல்லது App Store இல் இலவசமாக வரியைப் பதிவிறக்கவும். விண்டோஸ், மேக் ஓஎஸ் மற்றும் குரோம் ஆகியவற்றிற்கும் வரி அவர்களின் இணையதளத்தில் கிடைக்கிறது.நீங்கள் பயன்பாட்டை நிறுவி திறந்தவுடன், நீங்கள் எளிதாக பதிவுபெறும் செயல்முறையை முடிக்க வேண்டும்.நீங்கள் அதை முடிக்கும்போது, ​​வரி தொடங்கப்படும், நீங்கள் உடனடியாக தரையிறங்குவீர்கள் நண்பர்கள் தாவலில். திரையின் நடுவில், “குழுவை உருவாக்கு” ​​என்று பெயரிடப்பட்ட ஒரு விருப்பத்தை நீங்கள் காண வேண்டும். அதைத் தட்டவும். நீங்கள் சேர்க்க விரும்பும் உங்கள் தொடர்புகளிலிருந்து அனைத்து நண்பர்களையும் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பதிவுபெறும் போது, ​​உங்கள் தொலைபேசி தொடர்புகளை கோடுடன் ஒத்திசைக்க உங்களுக்கு விருப்பம் கிடைக்கும், எனவே நீங்கள் நண்பர்களை கைமுறையாக சேர்க்க வேண்டியதில்லை. மேல்-வலது மூலையில் அடுத்ததைத் தேர்வுசெய்க. நீங்கள் ஒரு குழு படத்தைச் சேர்த்து குழுவிற்கு பெயரிடலாம்.உங்கள் திரையின் மேல் வலது மூலையில் “உருவாக���கு” ​​என்பதைத் தட்டவும், உடனே அரட்டையடிக்கத் தொடங்கலாம்\nபடங்கள், குறிப்புகள், வீடியோக்கள் மற்றும் பலவற்றைச் சேர்க்க நீங்கள் குழுவைப் பயன்படுத்தலாம். உரை செய்திகளை அனுப்புவதைத் தவிர, குழு உறுப்பினர்களுக்கு அழைப்புகள் மற்றும் எச்டி-தரமான வீடியோ அழைப்புகளையும் செய்யலாம். நீங்கள் குரல் செய்திகளை அனுப்பலாம், நேரடி வீடியோக்களைப் பதிவு செய்யலாம் மற்றும் நிகழ்வுகளை உருவாக்கலாம் - நீங்கள் குழுவின் உரிமையாளராக இருந்தாலும் அல்லது அதன் உறுப்பினராக இருந்தாலும் சரி, இது எங்கள் முக்கிய தலைப்புக்கு எங்களை அழைத்துச் செல்லும்.\nவரி அரட்டையில் ஒரு குழுவில் சேர்வது எப்படி\nவரியில் குழு அரட்டையில் ஒருவர் சேர பல வழிகள் உள்ளன. புதிய உறுப்பினர்கள் தங்கள் அழைப்பின் பேரில் சேர அழுத்தி அவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வரை குழுவில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வரியில் ஒரு குழுவில் 500 உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.\nஒரு குழுவில் சேர 5 வழிகள்\nவரி குழுக்களை எவ்வாறு கண்டுபிடிப்பது\nபல முக்கிய இடங்களுக்கு வரி குழுக்கள் உள்ளன, எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட கணினி விளையாட்டு அல்லது அனிமேஷின் ரசிகர்கள். உங்கள் உலாவி, ரெடிட் அல்லது பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் அந்த குழுக்களைக் கண்டறிய சிறந்த வழி. சில தேசிய இனங்களின் உறுப்பினர்களுக்காகவும், ஐக்கிய இராச்சியக் குழு போன்ற அந்த நாடுகள் மற்றும் நாடுகளைப் பற்றி மேலும் அறிய விரும்பும் மக்களுக்காகவும் பல குழுக்கள் உள்ளன. இணையத்தில் பாருங்கள், உங்களுக்கு ஆர்வமுள்ள ஒரு குழுவை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள்.\nஉங்கள் நண்பர்களுடன் ஹேங்கவுட் செய்ய வரி ஒரு சிறந்த இடம், ஆனால் நீங்கள் பல புதிய, சுவாரஸ்யமான நபர்களையும் சந்திக்கலாம். நண்பர்கள் மற்றும் சமூகங்கள் சேகரிக்கக்கூடிய பல பயன்பாடுகள் மற்றும் மன்றங்கள் உள்ளன, ஆனால் மற்ற தளங்களை விட அதிக ஊடாடும் வகையில் வரி உங்களை அனுமதிக்கிறது.\nநீங்கள் வரியில் ஏதேனும் குழுக்களில் உறுப்பினரா அப்படியானால், அவை எந்த வகையான குழுக்கள், அவற்றை நீங்கள் எதற்காக அதிகம் பயன்படுத்துகிறீர்கள் அப்படியானால், அவை எந்த வகையான குழுக்கள், அவற்றை நீங்கள் எதற்காக அதிகம் பயன்படுத்துகிறீர்கள் கீழேயுள்ள கருத்துகளில் மேலும் சொல்லுங்கள்\nகுறிப்பு 4 பின் பொத்தானை எவ்வாறு சரிசெய்வதுAndroid ஆட்டோமேஷனுக்கான சிறந்த டாஸ்கர் சுயவிவரங்களில் 5பாஸ் பூஸ்டர் ஹெட்ஃபோன்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்னகூகிள் தாள்களில் முழு நெடுவரிசைகளுக்கும் சூத்திரங்களைப் பயன்படுத்துவது எப்படிமேக் மற்றும் விண்டோஸில் வடிவியல் கோடு பதிவிறக்கம் மற்றும் விளையாடுவது எப்படி\nஒரு நிறுவனத்தின் சமூக ஊடக மூலோபாயத்தை (பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவை) கையாளுவதற்கு ஒரு நிறுவனத்திற்கு (மாதாந்திர விகிதத்தில்) எவ்வளவு கட்டணம் வசூலிக்க முடியும்என் காதலன் (அற்புதமானவர்) இன்ஸ்டாகிராமில் சில மார்பக சீரற்ற நபர்களைப் பின்தொடர்கிறார். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எனக்குத் தெரியும். சில அறிவுரைகள் என்ன, அதனால் நான் சுய உணர்வுடன் இருப்பதை நிறுத்துகிறேன்என் காதலன் (அற்புதமானவர்) இன்ஸ்டாகிராமில் சில மார்பக சீரற்ற நபர்களைப் பின்தொடர்கிறார். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எனக்குத் தெரியும். சில அறிவுரைகள் என்ன, அதனால் நான் சுய உணர்வுடன் இருப்பதை நிறுத்துகிறேன்இன்ஸ்டாகிராம் மாடல் ரேவன் லினின் சில அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் யாவைஇன்ஸ்டாகிராம் மாடல் ரேவன் லினின் சில அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் யாவைஒரு வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்பட்டால், QR குறியீடு நீக்கப்படுமாஒரு வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்பட்டால், QR குறியீடு நீக்கப்படுமாநான் வாட்ஸ்அப்பை நிறுவல் நீக்கம் செய்தால் ஹேக்கரை நிறுத்த முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/simbu-mufti-remake-stalled-producer-complains/", "date_download": "2020-06-05T23:18:59Z", "digest": "sha1:7WHUUNZGUUR2KXWNURPDAGT7K3ZMB6WU", "length": 11420, "nlines": 139, "source_domain": "tamilcinema.com", "title": "சிம்புவின் இந்த படமும் பாதியில் நிறுத்தம்? தயாரிப்பாளர் அதிர்ச்சி புகார் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News சிம்புவின் இந்த படமும் பாதியில் நிறுத்தம்\nசிம்புவின் இந்த படமும் பாதியில் நிறுத்தம்\nநடிகர் சிம்பு என்றாலே வம்பு தான். அந்த அளவுக்கு அவர் படம் எடுப்பவர்களுக்கு டார்சார் கொடுப்பார் என பலர் கூறி நாம் கேட்டிருக்கிறோம்.\nஅவர் நடிக்கவேண்டிய மாநாடு படம் சமீபத்தில் ட்ராப் ஆகிவிட்டது என தயாரிப்பாளர் அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கும்.\nஇந்நிலையில் சிம்புவின் மற்றொரு படமும் பாதியில் அப்படியே நிற்கிறது. கன்னடத்தில் ஹிட் ஆன முஃடி என்ற படத்தில் தமிழ் ரீமேக்கில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்து வந்தனர்.\nஆனால் அதன் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் சிம்பு. அதனால் இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் அளித்துள்ளார் என நேற்று செய்திகள் வெளியானது.\nஆனால் இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக தேதி ஒதுக்கும்படி சிம்புவிடம் பேசி வருகிறேன். நான் எதுவும் புகார் அளிக்கவில்லை. அது வதந்தி’ என கூறியுள்ளார்.\nPrevious articleமுருகதாஸுக்கு சிக்கல் ஏற்படுத்திய நயன்தாரா தர்பார் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்\nNext articleதளபதி64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nஉடல் எடையை குறைத்து கவர்ச்சி போஸ் தந்த நித்யா...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் நித்யாமேனன் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்துள்ளார். அதோடு, தான் நடித்த படங்களில் கவர்ச்சிகரமாக நடிக்காத அவர், தற்போது ஒரு பிரபல...\nசிவகார்த்திகேயனின் ஹீரோ பட டிரைலர்\nமீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேரும் நடிகை இவர் தான்...\nஎஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஜோடியாக நடித்துள்ள கேப்மாரி படம் நாளை ரிலிஸ் ஆகிறது. இந்நிலையில், அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் ’எண்ணித்துணிக’ படத்திலும் ஜெய், அதுல்யா ஜோடியாக நடிக்கின்றனர். ஆக்‌ஷன்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1605", "date_download": "2020-06-05T23:13:19Z", "digest": "sha1:FGW5YMJI2X4W23XA2GJEPNTQFZN7TAUP", "length": 19071, "nlines": 138, "source_domain": "temple.dinamalar.com", "title": " Venugopalar Temple : Venugopalar Venugopalar Temple Details | Venugopalar- Sarva samuthira agraharam | Tamilnadu Temple | வேணுகோபாலர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல��� பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வேணுகோபாலர் திருக்கோயில்\nமூலவர் : சந்தான வேணுகோபாலர்\nஅம்மன்/தாயார் : ருக்மிணி- சத்தியபாமா\nஊர் : சர்வசமுத்திர அக்ஹாரம்\nகிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, ஏகாதசி\nபொதுவாக பெருமாள் கோயில்களில் சந்தான கிருஷ்ணன், ஒரு சிறு குழந்தை வடிவில் உற்சவருக்கு அருகில் இருப்பார். ஆனால் இங்கு பாமா, ருக்மணியுடன் மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.\nகாலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு மணி 8 வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சந்தான வேணுகோபாலன் திருக்கோயில், சர்வசமுத்திர அக்ஹாரம், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.\nகுழந்தைகள் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ இங்குள்ள சந்தான வேணுகோபாலரை வேண்டிச் செல்கின்றனர்.\nஇங்குள்ள வேணுகோபாலருக்கும், தாயார்களுக்கும் திருமஞ்சனம், புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஒருகாலத்தில், இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலேயே இருந்தது. அப்படியே குழந்தை பிறந்தாலும், சீக்கிரமே ஏதேனும் நோய் நொடியால் குழந்தை இறந்துபோனதாம். இதில் வருந்திக் கலங்கிய மக்கள், வேணுகோபாலனிடம் எங்கள் குலத்தை தழைக்கச் செய்யுங்கள்; எங்கள் வம்சத்தை வளரச் செய்யுங்கள் என வேண்டினர். இதில் மனமிரங்கிய வேணுகோபாலன், அப்படியே ஆகட்டும் என அருளினார். அதன் பிறகு, குழந்தைகள் பிறந்தன; பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தன. எனவே, இவருக்கு சந்தான வேணுகோபாலன் எனத் திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர்.\nசரசரவென விழுந்துகொண்டிருந்த அருவி நீரில், ஆனந்தமாகக் குளித்தது அந்தத் தவளை. பிறகு, ஈரம் சொட்டச் சொட்டக் கரைக்கு வந்து, அங்கேயிருந்த பாறையில் அமர்ந்து கொண்டது; மெள்ளக் கண்கள் மூடியது. உள்ளே... ஸ்ரீமந் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்தபடி, அவருடைய திவ்வியமான திருமுகத்தையும் திருவடியையும் நினைத்து தவத்தில் மூழ்கியது. சுதாபனாக இருந்தபோது, இதே அருவியில் குளித்துக்கொண்டே, உன் நினைப்பில் மூழ்கிவிட்டேன். நான் என்ன செய்கிறேன், எங்கே இருக்கிறேன் என்று எதுவுமே நினைவில் இல்லை. இதோ... அருவிகளும் பாறைகளும் சூழ்ந்திருக்கும் இந்தப் பகுதியில், உன்னையே நினைந்து அனுதினமும் தவமும் பூஜையுமாக இருந்து வருவது, உனக்குத் தெரியாதது அல்ல. அப்போது உன் திருவடியில் இடம் கேட்டுத் தவம் செய்து வந்தேன். இப்போது, துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து விமோசனம் வேண்டும் என்று தவமிருக்கிறேன். என்னை ஆட்கொள்வாயா, இறைவா என்று பிரார்த்தனை செய்தது அந்தத் தவளை. அழகிய வனம்; அதைச் சுற்றிலும் பாறைகள்; மலைகள். வனத்தில் பொலபொலவென விழுந்துகொண்டே இருக்கும் அருவி.\nஸ்ரீமந் நாராயணனான உன்னை வழிபடுவதற்கு ஏற்ற இடம் இது என அறிந்து உணர்ந்து, இங்கு ஆஸ்ரமம் அமைத்து அனவரதமும் உன்னையே நினைத்து வந்தேன். வனத்தின் வனப்பு குறித்து துர்வாச முனிவருக்கு எவரோ சொன்னார்களாம்; தேடிக் கண்டுபிடித்து இங்கு வந்துவிட்டார். நீராடிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி, அவரை ஆஸ்ரமத்தில் அமரச் செய்துவிட்டு, அருவியில் நீராடுவதற்காக வந்துவிட்டேன். நாசியில் துளைத்தெடுத்த செண்பக மலர்களின் வாசனைகளாலும் அருவி நீரில் கலந்திருந்த மூலிகையின் நறுமணத்தாலும் மகிழ்ச்சியில் திளைத்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக, மனத்தை மலரச் செய்யும் உன்னுடைய திருநாமத்தைச் சொல்லத் துவங்கியதும், என்னையே நான் மறந்தேன். என் ஐயனே இது குற்றமா இதோ வருகிறேன் என்று சொல்லிச் சென்ற என்னை வெகு நேரம் காணாததால் கோபமாகிவிட்டார் துர்வாச முனிவர். நான் ஆஸ்ரமத்துக்குச் சென்றதும், அவர் கடும் கோபத்துடன் என்னைப் பார்த்து, தவளைதான் தண்ணீரிலேயே கிடக்கும். நீ மனுஷனா அல்லது தவளையா நான் உனக்காகக் காத்திருப்பதை மறந்து, தண்ணீரில் ஆட்டம் போட்டுவிட்டு, ஆற அமர வருகிறாய் என்றால், என்னை இளப்பமாக நினைக்கிறாய் என்றுதானே அர்த்தம் நான் உனக்காகக் காத்திருப்பதை மறந்து, தண்ணீரில் ஆட்டம் போட்டுவிட்டு, ஆற அமர வருகிறாய் என்றால், என்னை இளப்பமாக நினைக்கிறாய் என்றுதானே அர்த்தம் உனக்கு எதற்கு இந்த ஆஸ்ரமம் உனக்கு எதற்கு இந்த ஆஸ்ரமம் நீ தவளையாகவே மாறி, தண்ணீரிலேயே ஆனந்தமாக இரு என்று சாபமிட்டார். சுதாபனாக இருந்த நான், இப்போது மண்டூகமாக (தவளை) மாறிவிட்டேன். அவரிடம் சாபவிமோசனம் கேட்டுக் கெஞ்சினேன். இந்த அருவியில் நீராடி, அனுதினமும் இறைவனை வணங்கித் தவம் செய். ஸ்ரீவேணுகோபாலன் காட்சி தந்தருள்வார் என்று அருளினார்.\nஸ்ரீமந் நாராயணா, ஆவினங்களுக்கெல்லாம் வேணுகானம் பாடி தரிசனம் தந்தவன்தானே நீ இதோ... மகரிஷியாக இருந்தவன் மண்டூகமாகிக் கிடக்கிறேன். மண்டூகமாக இருந்தாலும், உனது திருவடியே கதி என்று வேண்டுகிறேன். எனக்கு அருளமாட்டாயா இதோ... மகரிஷியாக இருந்தவன் மண்டூகமாகிக் கிடக்கிறேன். மண்டூகமாக இருந்தாலும், உனது திருவடியே கதி என்று வேண்டுகிறேன். எனக்கு அருளமாட்டாயா அடியேனுக்கு தரிசனம் தந்து, விமோசனமும் பரமபதமும் தரமாட்டாயா அடியேனுக்கு தரிசனம் தந்து, விமோசனமும் பரமபதமும் தரமாட்டாயா என்று மனம் கசிந்து பிரார்த்தனை செய்தது தவளை. அப்போது ஒரு கருடன், மண்டூகத்துக்கு அருகில் வந்து, உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் தருணம் நெருங்கிவிட்டது. சற்று தொலைவில், வேணுகானம் கேட்கிறது. வா, போகலாம் என்று சொல்லிப் பறந்தது. தவளை வேக வேகமாகத் தாவித் தாவி ஓடியது. குறிப்பிட்ட இடத்தை நெருங்கியதும், அந்தக் கருடன் வானில் வட்டமடித்தபடியே இருக்க, அங்கே... செண்பக மலர்களின் நறுமணம் நாசியைத் துளைக்க, செவிகளில் வேணுகானம் முழங்க, ருக்மிணி சத்தியபாமா சமேதராகத் காட்சி தந்தார் வேணுகோபாலன். தவளை அப்படியே நமஸ்கரித்தது. அந்த நிமிடம், சுதாப முனிவராக பழைய உருவத்துக்கு மாறியது இதனிடையே, கருடன் வட்டமிடுவதை அறிந்த தேவர்களும் முனிவர்களும் அங்கு வந்தனர். கிட்டத்தட்ட அந்த இடம் சமுத்திரங்களின் சங்கமம்போல் நிரம்பியதாம் என்று மனம் கசிந்து பிரார்த்தனை செய்தது தவளை. அப்போது ஒரு கருடன், மண்டூகத்துக்கு அருகில் வந்து, உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் தருணம் நெருங்கிவிட்டது. சற்று தொலைவில், வேணுகானம் கேட்கிறது. வா, போகலாம் என்று சொல்லிப் பறந்தது. தவளை வேக வேகமாகத் தாவித் தாவி ஓடியது. குறிப்பிட்ட இடத்தை நெருங்கியதும், அந்தக் கருடன் வானில் வட்டமடித்தபடியே இருக்க, அங்கே... செண்பக மலர்களின் நறுமணம் நாசியைத் துளைக்க, செவிகளில் வேணுகானம் முழங்க, ருக்மிணி சத்தியபாமா சமேதராகத் காட்சி தந்தார் வேணுகோபாலன். தவளை அப்படியே நமஸ்கரித்தது. அந்த நிமிடம், சுதாப முனிவராக பழைய உருவத்துக்கு மாறியது இதனிடையே, கருடன் வட்டமிடுவதை அறிந்த தேவர்களும் முனிவர்களும் அங்கு வந்தனர். கிட்டத்தட்ட அந்த இடம் சமுத்திரங்களின் சங்கமம்போல் நிரம்பியதாம் இதன் அடிப்படையில் இங்கு கோயில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக பெருமாள் கோயில்களில் சந்தான கிருஷ்ணன், ஒரு சிறு குழந்தை வ��ிவில் உற்சவருக்கு அருகில் இருப்பார். ஆனால் இங்கு பாமா, ருக்மணியுடன் மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது சர்வசமுத்திர அக்ரஹாரம் சந்தான வேணுகோபால ஸ்வாமி கோயில்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமதுஷினி லாட்ஜ் போன்: +91 - 4562- 265 366\nமாரீஸ் லாட்ஜ் போன்: +91 - 4562-245 537\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Vanigar-sangam-members-ready-to-do-protest-against-vijaysethupathy-for-acting-in-Mandee-app-13706", "date_download": "2020-06-05T22:13:44Z", "digest": "sha1:FKQQ4TBDZKCJW2VBF76CCGWQHRSDHU33", "length": 10378, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "விஜய் சேதுபதிக்கு எதிராக ஒன்றும் சேரும் வியாபாரிகள்! வீட்டை முற்றுகையிட திட்டம்! பரபரப்பு காரணம்! - Times Tamil News", "raw_content": "\nஆண் உறுப்பு வழியாக சார்ஜர் வயரை உடலுக்குள் சொருகிய இளைஞர்.. அதற்கு அவர் சொன்ன அடச் சீ காரணம்.. அதற்கு அவர் சொன்ன அடச் சீ காரணம்..\nஐ லவ் யூனு சொன்னானுங்க.. அக்கானு சொல்றானுங்க.. வம்சம் சந்தியாவுக்கு நேர்ந்த தர்மசங்கடம்..\nஎன் கணவனுக்கு 37 வயசு.. எனக்கு 22 வயசு அதான் கோவிந்தராஜை தேடி வந்தேன்.. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு ஆனந்தி செய்த தகாத செயல்\n அரசு அதிகாரியை செருப்பு பிய்ய பிய்ய விளாசிய பெண் பாஜக தலைவர்\nரஜினிகாந்த் சமீபத்தில் எழுதிய சீரியஸ் கடிதத்தை யாருமே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை..\nஆண் உறுப்பு வழியாக சார்ஜர் வயரை உடலுக்குள் சொருகிய இளைஞர்..\nஐ லவ் யூனு சொன்னானுங்க.. அக்கானு சொல்றானுங்க..\nஎன் கணவருடன் உறவுக்கு தடையா இருந்தாங்க.. அதான் காபியில் 5 விஷ மாத்த...\n தினமும் 30 கிலோ நாட்டுக் கத்தரிக்காய்..\nஒரே IMEI நம்பருடன் 13,500 செல்போன்கள் தயாரிப்பு\nவிஜய் சேதுபதிக்கு எதிராக ஒன்றும் சேரும் வியாபாரிகள் வீட்டை முற்றுகையிட திட்டம்\nசிறு குறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கி கொண்டு துணை போகும் நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.\nநடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் ஆன்லைனில் மளிகை பொருள் வாங்கும் விளம்பரத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த இந்த விளம்பரம் ஆனது தற்போது பல்வேறு TV சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மண்டி எனப்படும் செயலியானது ஆன்லைனில் மக்கள் மளிகை பொருள் வாங்குவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கான விளம்பரப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆன்லைனில் மளிகை சாமான் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளம்பரம் படமானது உள்ளது. இவர் நடித்த இந்த விளம்பரம் ஆனது தற்போது பல்வேறு TV சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மக்கள் ஆன்லைனிலேயே மளிகை சாமான்களை வாங்கிவிட்டாள் நாட்டில் உள்ள சிறு வணிகர்களின் வியாபாரம் மிகவும் பாதிக்கப்படும்.\nஇதனால் இந்த விளம்பரத்தை கண்ட சிறு வணிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள இந்த விளம்பரப் படத்தை மக்கள் கண்டால் ஆன்லைனில் மளிகை சாமான் வாங்க மாறிவிடுவார்களோ என்ற அச்சத்தில் சிறு வியாபாரிகள் உள்ளனர் .\nமேலும் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தை ஆன்லைனில் பார்த்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என உணர்ந்த நடிகர் விஜயசேதுபதி, ஆன்லைனில் மக்கள் மளிகை சாமான் வாங்கினால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என நினைக்க வில்லையா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த விளம்பரத்தை எதிர்த்து வரும் நவம்பர் 04ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்தை வணிக போராளி கொளத்தூர் த.ரவி அவர்களின் தலைமையில் முற்றுகையிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரஜினிகாந்த் சமீபத்தில் எழுதிய சீரியஸ் கடிதத்தை யாருமே சீரியஸாக எடுத...\nசெல்லூர் ராஜூ இப்படி ஏமாற்றலாமா.. செம சூடு வைக்கும் டிடிவி.தினகரன்\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2020-06-05T22:15:52Z", "digest": "sha1:OB4ONID6G64ZXWAMZOXLLAHNRU2SVBS3", "length": 6263, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "தலயும் தளபதியும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு! - TopTamilNews", "raw_content": "\nHome தலயும் தளபதியும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு\nதலயும் தளபதியும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு\nஅஜீத் ரசிகர் உமாசங்கருக்கும், விஜய் ரசிகர் ரோஷனுக்கும் இடையில் யார் பெரிய நடிகர் என்ற சண்டை வாய்த்தகராறில் ஆரம்பித்து கத்திக்குத்தாய்ப் போய் ஒன்று ஸ்டான்லி மருத்துவமனையில் கத்திக்குத்தோடு, மற்றொன்று சிறையில் குத்திய கத்தியோடு.\nமுகப்புப்பக்கம் டிக்கெட் கவுண்ட்டர்கள் இல்லாமல், கொஞ்சம் மறைவாக பக்கவாட்டில் இருக்கும் சென்னை தியேட்டர்களின் சுவர்களை உற்றுப்பார்த்தால், கண்கூசும். டைல்ஸ்களின் வெளிச்சத்தினால் அல்ல, நடிகர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களை அருவெறுக்கத்தக்க மொழியில் வர்ணித்து எழுதியிருப்பதைப் பார்த்து. அதுவும் விஜய், அஜீத் ரசிகர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அஜீத் குடும்பத்தை தரக்குறைவாக விஜய் ரசிகர்கள் எழுதுவதும், விஜய் குடும்பத்தை அஜீத் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுப்பதும் என எதுகை மோனையில் விளையாடியிருப்பார்கள். ஆழ்ந்து கவனித்தால், அவர்களின் ஆதர்சங்களாக போற்றக்கூடிய நடிகர்களின் பெருந்தன்மையோ, புரிதலோ, அவர்களுக்குள் இருக்கும் நட்புறவில் ஒரு சதவீதம்கூட அவர்களின் ரசிகர்களுக்கு இல்லாதது புரியும்.\nஇலங்கையில் இருந்து தப்பிவந்து இங்கே குடியுரிமைகூட இல்லாமல் அகதிகளாக தஞ்சமடைந்திருக்கும் இரு தமிழ் நண்பர்களுக்குள் அஜீத் விஜயை வைத்து சண்டை வந்து வெட்டுக்குத்தில் போய் முடிந்திருக்கிறது. சென்னை புழல் அருகே இருக்கும் அகதிகள் முகாமில் வசித்துவரும் அஜீத் ரசிகர் உமாசங்கருக்கும், விஜய் ரசிகர் ரோஷனுக்கும் இடையில் யார் பெரிய நடிகர் என்ற சண்டை வாய்த்தகராறில் ஆரம்பித்து கத்திக்குத்தாய்ப் போய் ஒன்று ஸ்டான்லி மருத்துவமனையில் கத்திக்குத்தோடு, மற்றொன்று சிறையில் குத்திய கத்தியோடு. ரோஷன் கத்தியால் குத்திய உமாசங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருக்கிறார். தலயும் தளபதியும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு\nPrevious article‘என்ன யாரும் கடத்தவில்லை’: தொரட்டி பட நாயகி ஓபன�� டாக்\nNext articleதிருமணமான 14 நாட்களில் மணமகன் தீ வைத்து எரித்து கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tamil-nadu-government-to-consider-parole-for-ravichandran-within-3-weeks/", "date_download": "2020-06-05T22:58:12Z", "digest": "sha1:VGPR4DRZHVNUZ62LPUUS5Q2OSS4IACCA", "length": 6013, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "ரவிச்சந்திரனுக்கு பரோல், 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nரவிச்சந்திரனுக்கு பரோல், 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள்\nராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி,பேரறிவாளன் ,சாந்தன்,ரவிச்சந்திரன்,முருகன்,ராபர்ட் பயாஸ் ,ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் சார்பில் பரோல் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ,ரவிச்சந்திரனின் பரோல் மனு மீதான பரிசீலனையை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\n#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 230-ஐ கடந்தது\nதமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.\nகாஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nதமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வரமால் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை- தமிழக அரசு\nசென்னையை குறிவைக்கும் கொரோனா..மூன்றாம் நாளாக 1,116 பேருக்கு கொரோனா.\n இதுவரை 15,762 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள்\nகாய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கா.\nதமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா என்ற�� தெரியவில்லை - மு.க.ஸ்டாலின்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.\nபவானிசாகர் அணையில் பாசனத்துக்காக நாளை முதல் நீர் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/73909/", "date_download": "2020-06-05T22:12:44Z", "digest": "sha1:JVEDY2HQAZR4GNC5RS6H5DGVH6UAG3GH", "length": 14158, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "திட்டமிட்டு தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் கிழக்கு மாகாண ஆளுநர் ! வியாழேந்திரன் MP – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிட்டமிட்டு தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் கிழக்கு மாகாண ஆளுநர் \nதிட்டமிட்டு தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் கிழக்கு மாகாண ஆளுநர் வியாழேந்திரன் M காரசாரமான சாடல்\nகடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களை உடனடியாக வெளியேற்றி அவர்களுக்கு அண்மித்த முஸ்லிம் பாடசாலைகளில் இணைப்பு செய்கின்றார். அவரது உத்தரவுக்கு அமைய மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூர் அதிரடியாக இந்த வேலையில் இறங்கியுள்ளார். வழமையாக ஒரு ஆசிரியரை ஒரு பாடசாலையிலிருந்து விடுவிப்பதாக இருந்தால் அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் . அத்துடன் பதில் ஆள் இன்றியும் விடுவிக்க இயலாது. இருந்தும் யாருடைய அனுமதிகளையும் பெறாமல் சகல விதிகளையும் மீறி இச்செயல் நடைபெறுகிறது . தற்போது எம் மாணவர்கள் A/L, O/L, புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆயத்தமாகும் வேளையில் இவ் ஆசிரிய இடமாற்றத்தை ஆளுநர் மேற்கொண்டு உள்ளார். தமிழ் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டு குழிதோண்டி புதைக்கும் செயலாகும். இப்போது உள்ள பிரச்சினை முஸ்லிம் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைக்கு போவதல்ல. அந்த இடத்திற்கு முதல் தமிழ் ஆசிரியர்களை நியமித்து இருக்க வேண்டும் . உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் கல்வி வலயங்களிலிருந்து 267க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள் பதில் ஆள் இன்றி உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார்கள். 01. கல்குடா கல்வி வலயத்தில் இருந்து 152 முஸ்லிம் ஆசிரியர்கள். ஏற்கனவே இவ்வலயத்தில் 380 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 02. மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் இருந்து 22 முஸ்லி���் ஆசிரியர்கள் .ஏற்கனவே இவ்வலயத்தில் 213 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளன .03. பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து 61 முஸ்லிம் ஆசிரியர்கள் . ஏற்கனவே இவ்வலயத்தில் 123 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றன. 04. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 32 முஸ்லிம் ஆசிரியர்கள். அத்துடன் இவ் நான்கு கல்வி வலயங்களிலுள்ள 50 க்கும் மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்களும் வெளியேற முயற்சி செய்கின்றனர். இந்நிலையில் கிழக்கு ஆளுநரிடம் எமது வேண்டு கோள் இவை\n 01. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள தமிழ் ஆசிரியர்கள் உடனடியாக தமிழ் பாடசால்களுக்கு காலம் தாமதிக்காது அனுப்பப்பட வேண்டும் . குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள 177 தமிழ் ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் .\n02. ஆசிரியர்கள் போதாது இருப்பதனால் உடனடியாக எமது வேலையற்ற தமிழ் பட்டதாரி பிள்ளைகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் . 03. தமிழ் பாடசாலைகளுக்கு கல்வி சாரா சிற்றூழியர்கள் தமிழர்கள் உடன் நியமிக்கப்பட வேண்டும் .\n04. முஸ்லிம் ஆசிரியர்களுக்கு எமது பகுதியில் கடமை புரிவது பயம் என்றால் , இவ்வளவு பாதிப்பையும் பெற்று நிற்கின்ற தமிழ் சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு எவ்வளவு பயமாக இருக்கும் அவர்கள் பாதுகாப்பு உடன் இடமாற்றம் நடைபெறும் வரை உறுதிப்படுத்தப்பட வேண்டும் .\n05. கடந்த காலங்களில் கூட தமிழ் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களைக் காட்டி ஆசிரிய நியமனம் பெற்றுக்கொண்ட முஸ்லிம் ஆசிரியர்கள் பின் தம் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் தங்கள் பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களின் இடத்திற்கு உடனடியாக வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் நியமிக்கப்பட வேண்டும் .\n06. ஜனாதிபதி நாடு சுமுகமான நிலைக்கு வந்துள்ளது எனக் கூறும் வேளை ஏன் ஆளுநர் மாகாணப் பணிப்பாளருக்குடாக தமிழ் பாடசாலைகளிலிருந்து உடன் முஸ்லிம் ஆசிரியர்களை வெளியேற்றுகிறார் இதன் பின்புலம் என்ன உண்மையாக பயத்திலா அல்லது வேறு காரணத்தினாலா உண்மையில் பயப்பட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் தமிழர்களே உண்மையில் பயப்பட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் தமிழர்களே இதனால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் பயப்பிடுகின்றனர்.\nஇனிமேல் இதனை ஆளுநர் , மாகாண கல்விப் பிரிவ��� தெளிவுபடுத்த வேண்டும் .\nஇந்த விடயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம். இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்.ஜனநாயகப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னேடுப்போம் கல்வி வலயங்களை மூட வேண்டிய சூழல் உருவாகும் கல்வி வலயங்களை மூட வேண்டிய சூழல் உருவாகும் இதை ஜனாதிபதி முதல் எந்த மட்டங்களுக்கெல்லாம் கொண்டு செல்ல முடியுமோ கொண்டு செல்வோம் எனத் தெரிவித்தார்.\nPrevious articleகரடியநாறு பாடசாலையில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.\nNext articleகிழக்குமாகாண ஆளுநர்ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்துள்ளார் இதன் நோக்கம் என்ன என்பது ஆராயப்பட வேண்டும்.\nஇளைஞர்களுக்கு கை கொடுக்க தயாராகும் பொலிஸ் அதிகாரி ஏ. எல். முஹம்மட் ஜெமில்\nஅட்டாளைச்சேனையில் இரு தமிழ்யுவதிகள் முஸ்லிம்காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.\nயானை கூட்டம் ஒன்று அம்பாறை சடயந்தலாவை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது\nகிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக இரா.நெடுஞ்செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/44.html", "date_download": "2020-06-05T21:04:29Z", "digest": "sha1:ZM6WIWJVAQI7D6VCBN3KT6TXLRWJT46D", "length": 6710, "nlines": 65, "source_domain": "www.unmainews.com", "title": "மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 44 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு ~ Unmai News", "raw_content": "\nமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 44 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\n8:05 PM unmainews.com இலங்கை, மக்கள்பார்வை\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 44 இந்திய மீனவர்களை மேலும் எதிர் வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.\nதலைமன்னார் மற்றும் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 44 இந்திய மீனவர்களும் இன்று வியாழக்கிழமை விசாரனைக்காக அழைத்து வரப்பட்டனர்.\nஇதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,அடையாளம் காணப்பட்ட சிறுவர் தொழிலாளர்களை சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.\nதலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் மற்றும் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்கள் ஆகியோரே இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/203-november-01-15/3502-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T22:14:34Z", "digest": "sha1:CIMRED3GWTB7GWZUP3WS5YZYCXY26ZUX", "length": 10372, "nlines": 88, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> நவம்பர் 01-15 -> ஆசிரியர் பதில்கள்\nகே: வெடிப்பொருட்களை ஒதுக்குப் புறத்தில் வைக்காமல், மக்கள் மிகுந்த இடங்களில் வைக்க அனுமதியளித்த அலுவலர்தானே முதன்மைக் குற்றவாளி\n ‘நோய்நாடி நோய் முதல் நாடுதல்தான்’ நம் நாட்டில் இல்லையே\nகே: இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட தகுதித் தேர்வுகளை மத்திய அரசு அறிமுகம் செய்வதை நாடுதழுவிய அளவில் ஒருங்கிணைந்து எதிர்க்க தாங்கள் முயற்சி மேற்கொள்வீர்களா\nப: தமிழ்நாடு முதலில் காப்பாற்றப்பட வேண்டும். நம் கவனம் இதில்தான் முதலில். பிறகே மற்றவை. மற்றவர்களின் பக்குவம் _ சமூகநீதி உணர்வு பாலபாடம்; நாம் ‘மேல் பட்டதாரி’அதில். எனவே, இப்பணியின் துவக்கம் முக்கியம்.\nகே: சல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்��்பைச் செயல்படுத்திய மத்திய அரசு, காவிரி நீர்ப் பங்கீட்டில் செயல்படுத்தாது சூழ்ச்சியாகச் செயல்படுவது மோசடிச் செயல் அல்லவா\nப: முழுக்க முழுக்க மோசடி; அரசியல் பார்வை _ அப்பட்டமாக. 2017 கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பார்வை _ கனவு\nகே: கடவுளால் எதுவும் இவ்வுலகில் நிகழ்வதில்லை யென்று நன்கு தெரிந்தும் அந்த நம்பிக்கையை விடாமல் மக்கள் மந்தைகளாய் செயல்பட என்ன காரணம்\n- நாத்திகன் ச.கோ., பெரம்பலூர்.\nப: பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறிப்போன போதை இது; இதை அசைத்து விட்டோம்; அறவே ஒழிப்பது அவ்வளவு எளிதான பணியா விஞ்ஞானிகள், டாக்டர்கள்கூட இந்த ‘வியாதி’யிலிருந்து விடுபட-வில்லையே\nகே: உயிரிழப்பு, விலங்கு வதை என்று சொல்லி சல்லிக்கட்டைத் தடுக்கும் நீதிமன்றங்கள், அதைவிட அதிகம் பலிகொள்ளும் பட்டாசு தயாரிப்பு-களுக்குத் தடை விதிக்காதது ஏன்\nப: மிலியன் டாலர் கேள்வி பதில் வெளிப்படை\nகே: அரசியலமைப்புச் சட்டத்தை ஆட்சியாளர்களே புறக்கணிக்கும் நிலையை மாற்ற சரியான நடவடிக்கை என்ன\n- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்\nப: அதைத்தான் ‘வேலியே பயிரை மேயும் நிலை’ என்று கூறுவது\nகே: வடமாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவனை உயர்ஜாதி மாணவர்கள் தாக்கியிருப்பது எதைக் காட்டுகிறது\nப: இன்னமும் உள்ள ஜாதி ஆணவத் திமிர் _ தாழ்த்தப்பட்டோர் உயருவதை உயர் ஜாதி, _ இடைப்பட்ட ஜாதியினர்க்கு சகிக்க மனம் வரவில்லையே அங்கு பெரியார் பிறக்காததே மூலகாரணம்\nகே: பெண்கள் முக அழகைப் பராமரிக்க பசு மூத்திரம் சிறந்தது என்று குஜராத் பசுப் பாதுகாப்பு வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது ஏற்புடையதா\nப: முந்தைய “மொரார்ஜியின்’’ வைத்தியத்தை விட (Auto Urine Theropy) இது ஒருவகை புது சிகிச்சை முறைபோலும்\nஇதிலும்கூட எருமை மூத்திரம் பாரபட்சமா _ ஏனெனில் அது கருப்பு போலும்\nகே: வரப்போகும் உ.பி. தேர்தல் களத்தில் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். சதியை முறியடிக்க வலுவான அணி அமைக்க தாங்கள் முயற்சிப்பீர்களா\nப: உ.பி.யில் இயல்பாகவே அது நடந்துவருகிறது; நாமும் அங்கே செல்ல வேண்டிய தேவை; ஏற்கனவே பெரியார் சென்று-விட்டார்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யா���வ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ganpy.com/tag/poem/", "date_download": "2020-06-05T21:55:25Z", "digest": "sha1:IEAMNLKFQMG7SUSYRVBD35O6LEA7EBPW", "length": 8499, "nlines": 260, "source_domain": "ganpy.com", "title": "Poem – Jiving my way", "raw_content": "\nதடங்கள் பதியா பாதை அது\nஏன் எதற்கு என்று ஒன்றும் அறியாமல்\nதொடாமல் தொட்டும் படாமல் பட்டும்\nபயணம் செய்தோமா என்றறியாத பாதை\nபிரிந்து சேர்ந்த பழைய பாதையா\nபுரிதலால் பெயர்த்த புதிய பாதையா\nபாரதியின் 96வது நினைவு நாள்…\nவார்த்தை குழப்பம் (A fun attempt)\nஇதையத்தைத் தொட்டுத் தொட்டு நீங்கும்\nமரணத்தை விட்டு விட்டுச் செல்லும்\nஒரு கணமோ இங்கு மவுனம்\nமறு கணமோ நீ மறைந்தாய்\nமுழு நிலவு மெல்லத் தூங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-05T23:32:06Z", "digest": "sha1:QQYTFC344Q2LR3BODRYCYOVYKVCXR4UO", "length": 8949, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "இமயமலை பழுப்புக் கரடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிக அருகிய இனம் (IUCN 3.1)\nஇமயமலை பழுப்புக் கரடி (Himalayan Brown Bear) என்பது ஒரு கரடி இனமாகும். இது பழுப்புக் கரடியின் கிளையினம் ஆகும். இந்த கரடிதான் தொன்மங்களில் கூறப்பட்ட எட்டி (மனிதன்) என்று கருதப்படுகிறது.[1][2]\n3 நடத்தை மற்றும் சூழலியல்\nஇமாலயப் பழுப்பு கரடிகளின் உடல் பருமன் பாலினரீதியாக ஏற்றத்தாழ்வு கொண்டது. ஆண் கரடிகள் 1.5மீ இருந்து 2.2மீட்டர் (4 அடி 11 அங்குலம் - 7 அடி 3 அங்குலம்) ���ீளம் கொண்டவை. பெண் கரடிகள் 1.37மீ இல் இருந்து 1.83 மீட்டர் (4 அடி 6 அங்குலம் - 6 அடி) வரை இருக்கும். இவைதான் இமய மலையில் வாழக்கூடிய பெரிய விலங்குகள் ஆகும்.\nஇந்த கரடிகள் நேபாளம், திபெத், வட இந்தியா, வடக்கு பாக்கித்தான் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை ஏற்கனவே பூட்டானில் இருந்து அழிந்துவிட்டது எனக் கருதப்படுகிறது.\nஇவை கரடிகள் அக்டோபர் காலகட்டத்தை ஒட்டி பனிக்கால உறக்கம் மேற்கொள்கினறன ஏப்ரல், மே மாதங்களில் வெளிப்படுகின்றன. அதுவரை பொதுவாக இந்த கரடிகள் குகைகளில் உறக்கத்தை மேற்கொள்கின்றன.\nஇமாலயப் பழுப்பு கரடிகள் அனைத்துண்ணி ஆகும். இவை புற்கள், வேர்கள், தாவரங்கள், பூச்சிகளையும், சிறிய பாலூட்டிகள்,பழங்கள் போன்றவற்றை விரும்பி உண்கின்றன. சில சமயம் ஆடுகளையும் வேட்டையாடுகின்றன. வயதுவந்த கரடிகள் சூரிய உதயத்திற்கு முன் அல்லது பிற்பகலின் போது சாப்பிடுகின்றன.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - மிக அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2015, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:42:25Z", "digest": "sha1:22FJGFS3BFZN3ETTF6QUEG4F3J2RY66I", "length": 9345, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சமணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமண சாதுக்கள் புகைப்படம் தவறானது. இந்த புகைப்படம் வாடா நாட்டு ச்வேடாம்பர ஜைன சாதுக்களின் புகைபடமாகும்.\nஇந்தக் கட்டுரை சுவேதம்பரர் மற்றும் திகம்பரர் இரு பிரிவினரையும் சேர்த்தே குறிக்கிறது.--சோடாபாட்டில் 13:40, 25 திசம்பர் 2010 (UTC)\nசமணம் மற்றும் ஜைனம் பொருள் வேறுபாடு[தொகு]\nசேந்தன் திவாகரம், பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் சமணமும் ஜைனமும் வேறு வேறு என்கின்றன. ஜைனம் சமணத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இந்நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. மேலும், தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களை நிகண்ட வாதி, அருகர், ஆருகதர், சாதி அமணர் என்றேக் குறிப்பிடுகின்றன. சமணம் எனும் சொல் தமிழர்களின் நெறியான ஆசீவக ��ெறியையும் சாவக நெறியையும் ஜைனத்தையும் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல். ஜைனத்தை மட்டுமேக் குறிக்கும் தனிச்சொல் அல்ல. ஆகையால், இப்பக்கத்தின் பெயரை 'ஜைனம்' என மாற்றி 'சமணம்' என்னும் பெயரில் புதிய பக்கத்தை உருவாக்க வேண்டும். ச.பிரபாகரன் (பேச்சு) 10:52, 1 திசம்பர் 2013 (UTC)\n இந்த கட்டுரையை ஜைனம் என்ற தலைப்பிற்கு நகர்த்துங்கள். பின்னர், இதே தலைப்பில், உங்கள் தகவலை தொகுத்து சேமியுங்கள். கட்டுரையை நகர்த்துவது எளியது தானே :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:21, 4 திசம்பர் 2013 (UTC)\nஐயா, நாம் அப்படியே நகர்த்தினால் திருத்த வரலாறுகளும் உரையாடல்களும் பழைய பக்கத்துடனேயே இருக்கும் அல்லவா. அதனால் தான் சிறிது தயக்கம். - ச.பிரபாகரன் (பேச்சு) 18:37, 4 திசம்பர் 2013 (UTC)\nஇந்தப் பொருள்/கொள்கை வேறுபாடு பற்றி கட்டுரையில் குறிப்பிடலாம். இது பற்றி கூடிய உசாத்துணைகள் தேவை. பிற பயனர்கள்/துறை சார்ந்தோர் கருத்தறிந்து செயற்படலாம்.--Natkeeran (பேச்சு) 18:58, 4 திசம்பர் 2013 (UTC)\nநீங்கள் கூறியது போல, பொருள் வேறுபாட்டை உசாத்துணைகளுடன் கட்டுரையின் சமணம்#சமணம் என்ற சொல்லின் பொருள் எனும் பகுதியில் குறிப்பிட்டிருக்கிறேன். - ச.பிரபாகரன் (பேச்சு) 19:52, 4 திசம்பர் 2013 (UTC)\nஇந்தக் கட்டுரை சமணம் பற்றியதாகவே இருக்கட்டும். இதன் தலைப்பை மாற்ற வேண்டாம். நீங்கள் விரும்பினால் ஜைனம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தொடங்குங்கள். அதன் பின்னர் (தேவை ஏற்படின்) இரு கட்டுரைகளையும் வேறுபடுத்தலாம், அல்லது இணைக்கலாம்.--Kanags \\உரையாடுக 20:14, 4 திசம்பர் 2013 (UTC)\nநன்றி. -- ச.பிரபாகரன் (பேச்சு) 20:37, 4 திசம்பர் 2013 (UTC)\nஜைனத்துக்கு தனிக்கட்டுரை உளதால் இதை ஆங்கிலக் கட்டுரையான en:Śramaṇa என்பதற்கு இணையாக மாற்றுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:25, 9 நவம்பர் 2015 (UTC)\nதேவைப்பட்டால் en:Sramana கட்டுரையும் துணைக்கு அழைக்கப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:06, 14 செப்டம்பர் 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2016, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/entertainment/friends-netflix-india-now-streaming-leaves-hotstar-news-2015842", "date_download": "2020-06-05T23:27:34Z", "digest": "sha1:ATFIHLFRGFBT4ZHIR6BZMFEIKCV2BPLZ", "length": 9946, "nlines": 173, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Friends Netflix India now streaming Hooq Hotstar । 'ஹாட் ஸ்டாரில்' இனி இந்த தொடர் ஒளிபரப்பாகாது... மேலும் தகவல்கள்!", "raw_content": "\n'ஹாட் ஸ்டாரில்' இனி இந்த தொடர் ஒளிபரப்பாகாது... மேலும் தகவல்கள்\nAkhil Arora, மேம்படுத்தப்பட்டது: 2 ஏப்ரல் 2019 17:08 IST\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஉலகத்தில் இருக்கும் பல நாடுகளில் தனக்கென பிரத்யேக ரசிகர்களை கொண்ட அமெரிக்கன் காமொடி தொடரான 'ஃபிரண்ட்ஸ்' இன்று (ஏப்ரல் 1) முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகிறது.\nஇந்தியாவில் இந்த ஷோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இதற்கு முன்னர் இந்த தொடர் 'ஹாட் ஸ்டார்' தளத்தில் ஒளிபரப்பானது. ஹூக் (Hooq) என்னும் நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆக்டோபர் மாதம் முதல் இந்த ஷோவை இந்தியாவில் ஒளிபரப்பிய ஹாட் ஸ்டாரின் ஓப்பந்தம் தற்போது நிறைவடைந்த நிலையில், ஃபிரெண்ட்ஸ் தொடரின் அனைத்து 10 சீசன்களும் நெட்ஃபிளிக்சில் இடம் பெற்றுள்ளது.\nதொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் வைகாம் 18 தொலைக்காட்சிக்கு சொந்தமான காமொடி சென்ட்ரல் சேனலில் வெளியாகுகிறது.\nஇதற்காக நெட்ஃபிளிக்ஸ் சார்பில் ரூ.484–554 கோடி வரை வார்னர் ப்ரோஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஓப்பந்தத்தின்படி இன்று முதல் ஃபிரண்ட்ஸ் தொடர் நெட்ஃபிளிக்சில் ஒளிபரப்பாகிறது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n4K திரை கொண்ட நோக்கியா 43-இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் வெளியானது\nஅமேசான் பிரைம் வீடியோ: இந்த புதிய அப்டேட் ரொம்ப பயனுள்ளதா இருக்குங்க\nஎன்ன சொல்லுறீங்க... வெறும் 5 ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸா...\n“மனசில இருக்கிற பாரமே குறைஞ்சிடுச்சு”- Netflix-ல் வெகு நாட்களா எதிர்பார்த்தது வந்திடுச்சு\n - இனி உங்கள் கைகளில் புது ரிலீஸ் படங்கள்\n'ஹாட் ஸ்டாரில்' இனி இந்த தொடர் ஒளிபரப்பாகாது... மேலும் தகவல்கள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nமீண்டும் ப்ளே ஸ்டோருக்கு வந்தது மிட்ரான் ஆப்\nஹானரின் அட்டகாசமான பட்ஜெட் போன்\n2 பில்லியன் டாலர் பங்குகளை வாங்குகிறதா அமேசான் நிறுவனம்\nவிரைவில் இந்தியாவில் வெளியாகிறது எம்ஐ நோட்புக்; தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nஏர்டெலுக்கு டஃப் கொடுக்கும் ஜியோ ஹாட்ஸ்டார் விஐபி ஓராண்டு சந்தா இலவசம்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A31 விலை, சிறப்பம்சங்கள்\nமேற்கு வங்கத்தில் மதுபானம் ஹோம் டெலிவரி ஸ்விக்கி, ஜொமேட்டோ அசத்தல்-மது பிரியர்கள் உற்சாகம்\n4K திரை கொண்ட நோக்கியா 43-இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் வெளியானது\nஒரே புகைப்படம்; மொத்த கூகுள், சாம்சங் ஆண்டிராய்டு மொபைல்களும் க்ளோஸ்\nசாம்சங் தயாரிப்புகளுக்கான வாரன்ட்டி ஜூன் 15 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=96818", "date_download": "2020-06-05T23:11:16Z", "digest": "sha1:N735VICARWCVR6A4GS7IHATQTOUK2DV3", "length": 10587, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabarimala temple open for avani month pooja | ஆவணி பூஜைகளுக்கு சபரிமலை நடை திறப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nகோடி பக்தர்களுக்கு அருள்பாலித்த ... பழநி கோயில்களில் ஆடித்திருவிழா\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஆவணி பூஜைகளுக்கு சபரிமலை நடை திறப்பு\nசபரிமலை,ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கினார். பின்னர் மேல்சாந்தி 18ம் படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து கோயிலுக்கு திரும்பியதும் பக்தர்கள் 18ம் படி வழியாக வந்து தரிசனம்செய்தனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து கணபதி ேஹாமம் நடத்துவார்.\nஇன்று(ஆக.,17) காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து கணபதி ஹோமம் நடத்தினார். காலை 7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் வரும் கார்த்திகை முதல் தேதி முதல் அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இதில் சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுறம் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190515105847", "date_download": "2020-06-05T23:09:49Z", "digest": "sha1:QJ3JOUGGS6KXDU5KSBRFFBOCN6QGDRZ7", "length": 8516, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "ஐந்து ஆண்டுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பெண்... இன்னமும் கெடாத உடல்...வெள்ளைமுடியும் கருப்பானது...ஜீவசமாதி ஆச்சர்யங்கள்!", "raw_content": "\nஐந்து ஆண்டுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பெண்... இன்னமும் கெடாத உடல்...வெள்ளைமுடியும் கருப்பானது...ஜீவசமாதி ஆச்சர்யங்கள் Description: ஐந்து ஆண்டுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பெண்... இன்னமும் கெடாத உடல்...வெள்ளைமுடியும் கருப்பானது...ஜீவசமாதி ஆச்சர்யங்கள் Description: ஐந்து ஆண்டுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பெண்... இன்னமும் கெடாத உடல்...வெள்ளைமுடியும் கருப்பானது...ஜீவசமாதி ஆச்சர்யங்கள்\nஐந்து ஆண்டுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பெண்... இன்னமும் கெடாத உடல்...வெள்ளைமுடியும் கருப்பானது...ஜீவசமாதி ஆச்சர்யங்கள்\nசொடுக்கி 15-05-2019 தமிழகம் 3161\nஇந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மரணம் என்பது உண்டு. அந்த மரணத்துக்கு பின்பு வாழ்ந்த மனிதர்களை அவர்களது வம்சா வழியினர் அடக்கம் செய்து, அவர்களை தெய்வமாக நினைத்து வழங்குவதும் மரபு. அதேநேரம் சித்தர்களைப் பொறுத்தவரை ஜீவசமாதி அடைகின்றனர். இவர்கள் தெய்வமாக நின்று அருள்வார்கள் என்பது நம்பிக்கை.\nஅப்படித்தான் திருச்சியில் ஒரு பெண்ணின் ஜீவசமாதி இருக்கிறது. அது குறித்து இப்போது பல ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திருச்சி விமானநிலையத்தின் அருகே உள்ள அன்னை ஆசிரமம் பக்கத்தில் இருக்கும் மயானக்கரையில் இருக்கிறது வேதவள்ளி அம்மாவின் ஜீவசமாதி.\n திருச்சி ஸ்ரீனிவாசனின் மனைவி தான் வேதவள்ளி. ஸ்ரீனிவாசனும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அவரது சமாதியின் அருகிலேயே வேதவள்ளியையும் அடக்கம் செய்தனர் அவரது உறவுக்காரர்கள். வேதவள்ளி குழந்தைப் பருவத்திலேயே சிவானந்த பரமஹம்சரின் மடியில் வளர்ந்தவர். வேதவள்ளியின் இறப்பு நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில், அவரை அடக்கம் செய்திருந்த இடம் லேசாக சேதம் அடைந்திருந்தது.\nஅதை சரி செய்யப் போன போது வேதவள்ளி இறப்பின் போது எப்படி இருந்தாரோ அதேபோலவே இப்போதும் இருப்பது தெரிய வந்தது. அவர் உடலில் பூச்சி, புழுக்கள் அரிக்காமலும் எந்த சேதமும் ஆகாமல் அப்படியே இருந்தது. மேலும் வேதவள்ளி இறக்கும்போதே அவரது தலைமுடி முழுவதும் நரைத்து இருந்திருந்தது. ஆனால் இப்போது பார்த்தபோது தலைமுடி கரு,கருவென இருந்தது.இதைப் பார்த்து வேதவள்ளி அம்மாவுக்கு மீண்டும் அவரது உறவுகளும், ஆன்மீக அன்பர்களும் சேர்ந்து ஜீவசமாதி எழுப்புகின்றனர்.\nவீடீயோவைப் பாருங்கள்...ஜீவசமாதி ஆச்சர்யத்தை உணர்வீர்கள்...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை.. நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..\nநடிகர் சிவக்குமார் போலவே ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட சல்மான் கான்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ\nஆயுத எழுத்து சீரியல் வில்லி மெளனிகா வாழ்வில் இவ்வளவு சோகமா வில்லியின் நிஜவாழ்வை கேட்டால் கண்ணீரே வந்துவிடும்..\nஆட்டத்தில் தான் மோதல்.. உலக அளவில் லைக்ஸ் அள்ளும் ரிஷப் பன்ட்...\nநடிகர் காதல் பரத்தின் மனைவி என்ன வேலை செய்கிறார் தெரியுமா அவரின் இரட்டை குழந்தைகளுக்கு குவியும் லைக்ஸ்..\nதூக்கத்தில் அரங்கேறும் குழந்தையின் சுட்டித்தனம்… 1000 முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nஜோதிடத்தால்தான் அம்மாவும் அப்பாவும் பிரிந்தார்கள் - மனோரமாவின் மகன் உருக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-farmers-selling-vegetables-directly-to-people", "date_download": "2020-06-05T23:18:46Z", "digest": "sha1:VX2G3ZODVV4EN7GHSBI3AQIZOLT3WX4X", "length": 9435, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "தக்காளி ரூ.10, வெங்காயம் ரூ.17 - காய்கறிகளை மக்களிடம் நேரடியாக விற்கும் கோவை விவசாயிகள்| Coimbatore farmers selling vegetables directly to people", "raw_content": "\n`தக்காளி ரூ.10, வெங்காயம் ரூ.17' - காய்கறிகளை மக்களிடம் நேரடியாக விற்கும் கோவை விவசாயிகள்\nகோவையில், விவசாயிகள் காய்கறிகளை நேரடியாகவே விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.\nஊரடங்கு உத்தரவால் நாடே முடங்கியுள்ளது. மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், அரசு சொன்னபடி பொருள்கள் கிடைப்பதில்லை. பல இடங்களில் பொருள்கள் கிடைப்பதில்லை என்ற நிலவரத்தைத்தான் காண முடிகிறது. அப்படியே பொருள்கள் இருந்தாலும், விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்ற சோக குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nமுக்கியமாக, காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கும் காய்கறிகளை, இடைத்தரகர்களும் வியாபாரிகளும் மக்களிடம் அதிக விலையில் விற்றுவிடுவதாகப் புகார் எழுந்தது. அதைப் போக்கும் விதமாக கோவையில் விவசாயிகள் தங்களது காய்களை மக்களிடம் நேரடியாக விற்கத் தொடங்கியுள்ளனர்.\nஇதுகுறித்து கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, ``விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் பொருள்களை மக்களிடம் நேரடியாக சந்தைப்படுத்த வேண்டும் என்பதை நீண்ட நாள்களாகவே யோசித்து வந்தோம். ஊரடங்கு உத்தரவு இருக்கும் இந்த நேரத்தில் மக்களிடம் அதிக விலைக்கு விற்பதாகத் தகவல் வந்தது. ஒருவர், எங்கள் விவசாயியிடம் ஒரு கிலோ கேரட்டை ரூ.10-க்கு வாங்கினார். அதில், விவசாயிக்கு கையில் நிற்பது ரூ.8.50 தான்.\nஆனால், அதே கேரட்டை அந்த நபர் கிலோ ரூ.80-க்கு விற்றுள்ளார். இதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். விளைவித்தவனுக்கு ரூ.8.50 தான் கிடைக்கிறது. இதனால் மக்களும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். அதனால்தான், சிறிய புதிய முயற்சியாக நாங்களே மக்களிடம் நேரடியாக விற்கலாம் என்று முடிவெடுத்து இறங்கிவிட்டோம்.\nபல்வேறு விவசாயிகளின் கூட்டு முயற்சியால் அது எளிதில் நிறைவேறிவிட்டது. பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. பேரூர் ஆறுமுகக்கவுண்டனூரில் உள்ள எனது தோட்டத்தில் அவற்றை விற்பனை செய்கிறேன். வாட்ஸ் அப்பில் தகவல் சொன்னால் போதும், டோக்கன் போட்டு இத்தனை மணிக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் சொல்லிவிடுவோம். இதன் மூலம் கூட்டம் கூடுவதையும் தவிர்க்கிறோம். நேரடியா��ச் சென்றும் வழங்குவோம். அதற்கான டெலிவரி கட்டணம் தனி.\nதக்காளி கிலோ ரூ.10, வெண்டை ரூ.31, கேரட் ரூ.27, முருங்கை கிலோ ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.17-க்கு நாங்கள் விற்கிறோம். நாங்கள் விற்கும் விலைக்கு கோவையில் வேறு எங்கும் கிடைக்காது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, அடுத்தடுத்து கோவையில் பல்வேறு பகுதிகளுக்கு இதை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=112510", "date_download": "2020-06-05T21:05:40Z", "digest": "sha1:AHWOW6E7FP2JW3KSMUYCZRWY2GAAG7L5", "length": 41756, "nlines": 201, "source_domain": "kalaiyadinet.com", "title": "நடிகை மதுபாலவின் மகள்களா இது! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..photos | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்��ு அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\n அன்பான எம் ஈழத்து உறவுகளுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\"\nமரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா.\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள்\nமட்டக்களப்பில் பிள்ளையான்- வியாழேந்திரன் குழுக்களிடையே வாள்வெட்டு\nஇணுவில் பகுதியில் வீட்டில் நிறுத்திய முச்சக்கர வண்டி ஒன்று தீயிட்டு.\nகடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனுக்காக போராடிய தந்தை மரணம்\nஇன்றைய நாள் இராசி பலன்கள்.\nவெள்ளிக்கிழமையின் மகத்துவம்…இந்த நாளில் இப்படிச் செய்து வந்தால் உங்கள் வாழ்வில் ஏற்படும் அதிசயம்..\nயாழில் திடீரெனக் கண்விழித்த அம்மன்.பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்..\n« ஈழவேந்தன் ஆனோல்ட் என்று அழைக்கப்பட்ட வில்வராஜா குருபவராசி மர்மான சாவுக்கு.photos\nஇத்தாலியில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி உயிரிழப்பு 2503 ஆக அதிகரித்தது உயிரிழப்பு 2503 ஆக அதிகரித்தது\nநடிகை மதுபாலவின் மகள்களா இது புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..photos\nபிரசுரித்த திகதி March 18, 2020\nநடிகை மதுபாலா அழகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.\nஅதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், வானமே எல்லை, செந்தமிழ் செல்வன், ஜெண்டில் மேன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.\nநடிகை மதுபாலா தனது திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார்.மேலும், தற்போது அகினி தேவி, தலைவி உள்ளிட்ட படங்கள் அவர் நடிப்பில் வெளியாக உள்ளன.\n1999 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹேமா மாலினியின் உறவினரான ஆனந்த் ஷா என்பவரை திருமணமானது. இவர்களுக்கு அமெயா, கையா என இரண்டு மகள்கள் உள்ளனர்.\nதற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி வருகின்றது.\nவிஷாலுக்கும் மிஷ்கினுக்கும் உள்ள உண்மையான பிரச்சனை என்ன\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின் செல்வ புதல்வி றணிஷா அவர்களின்…\nஜேர்மன் பீலபெல��ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 0 Comments Posted on: Apr 13th, 2020\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய்…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஅச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்மணி, இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக் வீடியோ இதோ... 0 Comments\nஐஸ்வர்யா ராய் இவரை தெரியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. ஏன் உலகம் முழுதுமே…\nஅதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள்.. டாப் 10 லிஸ்டுடன் இதோ..வீடியோ,, 0 Comments\nம் இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் என கூறும் அளவிற்கு பல நடிகர்கள் இருக்கிறார்கள்.…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் எமி.ஜாக்ஸன் வீடியோ, குழந்தை பெற்ற பிறகும் இப்படியா\nஇணையத்தில் செம்ம வைரலாகும் எமி.ஜாக்ஸன் வீடியோ, குழந்தை பெற்ற பிறகும்…\nசிவப்பு நிறமாக மாறிய ஆறு... வெளியான அதிர்ச்சி காரணம்\nஎண்ணெய் கசிவு காரணமாக ரஷ்யாவில் ஆறு ஒன்று சிவப்பு நிறமாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை…\nஅமெரிக்கா பற்றி எரிகின்ற காட்சி (அதிர்ச்சி வீடியோ) 0 Comments\nஅமெரிக்காவின் மினபொலிஸ் நகரில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் பிளாய்ட், பொலிஸாரால் கொலை…\nகொரோனா மரணங்கள்:03-06-2020 இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா 0 Comments\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்றுப்…\nகேரளாவில் நடந்த கொடூரம்; அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது; மாநில வனத்துறை அறிவிப்பு. 0 Comments\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது…\nகொரோனா பீதி: தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள் - உருக்கமான பதிவு\nதெலுங்கானா மாநிலம், கரீம் நகரை அடுத்த கிசான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சியாமளா. 80 வயதான இவர்…\nதமிழகத்தில், பெண்களை நிர்வாணப் படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா\nதமிழகத்தில், பெண்களை ஆபாசப் புகைப்படம் எடுத்து கைதானவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்,…\nஆயுதம் மெளனித்ததும் எம் வீடு வாசல் நிலம் யாவும் ஓநாய்கள் வசமானது…\nஆயுதம் மெளனித்ததும் எம் வீடு வாசல் நிலம் யாவும் ஓநாய்கள் வசமானது ஈழ பூமியை இதயமாய் கொண்ட…\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய் போல் 0 Comments\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய்…\nநாமாக இருப்போமே,, ஆக்கம் சோழீயூரான்,, 0 Comments\nகருவில் சுமந்தது நம்மை தாயாக இருந்தாலும் _அவரை கடைசி வரையும் சுமப்பது நாமாக…\n\"மரண அறிவித்தல் பணிப்புலத்தை சேர்ந்த \"திருமதி சரோஜாதேவி ஞானசேகரன்,, Posted on: Jun 3rd, 2020 By Kalaiyadinet\nஅவர்கள் இன்று அதிகாலை புதன்கிழமை இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற (நல்லையா குமாரன்)…\nமரண அறிவித்தல் \"காலையடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Apr 27th, 2020 By Kalaiyadinet\nகாலையடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட \"வைத்தியநாதன��� மரகதவல்லி \" 27.04.2020 இன்று…\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\" Posted on: Mar 19th, 2020 By Kalaiyadinet\nபுத்திரன் என எல்லோராலும். அழைக்கப்பட்ட இராசையா தருமபுத்திரன்\" அவர்கள் இன்று 19.03.2020…\nமரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா. Posted on: Mar 18th, 2020 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கம்மா அவர்கள்…\nசெட்டிகுறிச்சியை சேர்ந்த திருமதி பாலகிருஷ்ணன் திலகவதி (இராசாத்தியம்மா) .. 18.12.2019அன்று…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ��டாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்ப���ிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_97444.html", "date_download": "2020-06-05T23:12:55Z", "digest": "sha1:XSYKUL6EZE3BATLRXHXNBF5PVT66WWHO", "length": 18779, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.in", "title": "பதவி நீட்டிப்பு கேட்டு பொன் மாணிக்‍கவேல் தொடர்ந்த வழக்‍கு - விசாரணைக்‍கு இடைக்‍கால தடை விதிக்‍க உச்சநீதிமன்றம் மறுப்பு", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்‍கு செல்வதால் கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nஇடம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடைமுறைகளை 15 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவெடி வைத்து, யானை கொல்லப்பட்ட வழக்‍கில் விரிவான அறிக்‍கை தாக்‍கல் செய்யவேண்டும் - கேரள வனத்துறைக்‍கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nமத்திய அரசின் புதிய திட்டங்களுக்‍கு நிதி ஒதுக்‍கீடு செய்ய தடை - கொரோனாவால் ஏற்பட்ட செலவை கட்டுப்படுத்த நடவடிக்‍கை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு - ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்‍க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகேரளாவில், கர்ப்பிணி யானையை கொன்ற வழக்‍கில் 3 பேரிடம் தீவிர விசாரணை - அரசியலாக்கி அரசுக்கு எதிராக பிரச்சாரம் நடப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nடெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை அவசியமில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்\nசிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நீண்ட நாளாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் : ஜெயா டி.வி. செய்தி எதிரொலியாக மின்மாற்றியை சீர் செய்த அதிகாரிகள்\nதனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி கொரோனா தொற்றுக்‍கு சிகிச்சை அளிக்க வேண்டும் - தமிழக அரசை வலியுறுத்தி மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்\nசென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபதவி நீட்டிப்பு கேட்டு பொன் மாணிக்‍கவேல் தொடர்ந்த வழக்‍கு - விசாரணைக்‍கு இடைக்‍கால தடை விதிக்‍க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசிலைக்‍ கடத்தல் தடுப்பு சிறப்பு அத��காரி பதவியை நீட்டிப்பு செய்ய பொன் மாணிக்‍கவேல் தொடர்ந்த வழக்‍கிற்கு தடை விதிக்‍க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசிலைக்‍கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்‍கவேலுக்‍கு நீதிமன்றம் பதவி நீட்டிப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில், பொன் மாணிக்‍கவேல் பதவி நீட்டிப்புக்‍கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்த புதிய மனு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்‍கு வந்தது. பொன் மாணிக்‍கவேல் துறை சார்ந்த அதிகாரிகளுக்‍கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் அவர் சிலைக்‍ கடத்தல் வழக்‍கு தொடர்பான ஆவணங்களை தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்‍க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பொன் மாணிக்‍கவேலுவின் பதவிக்‍காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிந்துவிட்டதாகவும் அதில் தெரிவிக்‍கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்‍கு நீதிபதிகள் திரு. அசோக்‍ பூஷன், திரு. எம்.ஆர். ஷா முன்னிலையில் விசாரணைக்‍கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள் சிலைக்‍ கடத்தல் தடுப்பு தொடர்பான விசாரணை ஆவணங்களை உயரதிகாரிகளுக்‍கு வழங்கவேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் பதவி நீட்டிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன் மாணிக்‍கவேல் தொடர்ந்த வழக்‍கிற்கு இடைக்‍கால தடை விதித்து உத்தரவிட்டனர்.\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு மீறல் : ரூ.10.22 கோடி வசூல்\nசெங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 1,610-ஆக உயர்வு\n : ராஜீவ் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை வேண்டும் : திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\nஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் K. முத்துகிருஷ்ணன் மறைவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்\nஇடம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடைமுறைகளை 15 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகன்னியாகுமரி மாவட்ட அரபிக்கடலில் வரும் 15-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் : நிவாரண உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு\nமழை காரணமாக சேறும் சகதியுமாக மாறிய திருமழிசை தற்காலிக காய��கறி சந்தை - வாகனங்களை உள்ளே கொண்டு செல்ல சிரமம் ஏற்படுவதாக, விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை\nசிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நீண்ட நாளாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் : ஜெயா டி.வி. செய்தி எதிரொலியாக மின்மாற்றியை சீர் செய்த அதிகாரிகள்\nதனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி கொரோனா தொற்றுக்‍கு சிகிச்சை அளிக்க வேண்டும் - தமிழக அரசை வலியுறுத்தி மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு மீறல் : ரூ.10.22 கோடி வசூல்\nசெங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 1,610-ஆக உயர்வு\n : ராஜீவ் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஅக்டோபர் மாதம் 4-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு : யு.பி.எஸ்.சி. அறிவிப்பு\nகொரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை வேண்டும் : திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\nஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் K. முத்துகிருஷ்ணன் மறைவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்‍கு செல்வதால் கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nஇடம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடைமுறைகளை 15 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் கொக்கோ பயிரிடுவதற்கு வனப்பகுதிகள் அழிக்கப்படுவதைத் தடுக்க புதிய நடவடிக்கை\nகன்னியாகுமரி மாவட்ட அரபிக்கடலில் வரும் 15-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் : நிவாரண உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு மீறல் : ரூ.10.22 கோடி வசூல் ....\nசெங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 1,610-ஆக உயர்வு ....\n : ராஜீவ் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி ....\nஅக்டோபர் மாதம் 4-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு : யு.பி.எஸ்.சி. அறிவிப்பு ....\nகொரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை வேண்டும் : திருநாவுக்கரசர் வலிய ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்ப�� பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-apr-07/38489-2019-09-29-12-25-12", "date_download": "2020-06-05T21:29:55Z", "digest": "sha1:MSZGE3ISDMJTLEIDPEOH6KCHV3XNLIQ7", "length": 21877, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "தீ மிதித்த தி.மு.க. எம்.எல்.ஏ.", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2007\nஅய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது\nபறையர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் - வீரமாத்தி\nபள்ளர்களின் குலதெய்வங்கள் மாறநாட்டுக் கருப்பணசாமி - முத்தம்மாள் - மதுரைவீரன்\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2007\nவெளியிடப்பட்டது: 26 ஏப்ரல் 2007\nதீ மிதித்த தி.மு.க. எம்.எல்.ஏ.\nஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள பன்னாரி மாரியம்மன் கோயிலில் தீமிதி நடந்து முடிந்திருக்கிறது. இந்தக் கோயிலில் ஒரு முறை அந்தியூர் செல்வராசு என்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தீ மிதித்த போது கலைஞர் காட்டுமிராண்டித்தனம் என்று அதைத் துணிவோடு சுட்டிக் காட்டினார். நேற்று முன் தினம் நடந்த அதே கோயில் ‘தீமிதி’யில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எல்.பி. தர்மலிங்கம், பக்தி பரவசத்தோடு தீமிதித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர், முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. கே.கே.காளியப்பன், காவல் துறை அதி��ாரி சோனல் மிஸ்ரா (இவர்தான் ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய அதிகாரி), அறநிலையத் துறை ஆணையர் பத்மநாபன் என்று அரசு அதிகாரிகளும் தீ மிதித்துள்ளனர். தீ மிதிப்பது எனும் மூட நம்பிக்கைக்கு உரமூட்டி வளர்ப்பதுதான் அரசு அதிகாரிகளின் வேலையா பெரியார் ஆட்சி நடப்பதாகக் கூறிக் கொண்டு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரே, தீக்குழியில் இறங்கியுள்ளாரே\nஅந்தியூர் செல்வராசைக் கண்டிப்பது போல் - கலைஞர் இவரையும் கண்டிப்பாரா விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். மதச்சார்பற்ற அரசின் அதிகாரிகளோ, மூட நம்பிக்கையின் தூதுவர்களாக செயல்படுகிறார்கள் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். மதச்சார்பற்ற அரசின் அதிகாரிகளோ, மூட நம்பிக்கையின் தூதுவர்களாக செயல்படுகிறார்கள்\nஅறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது - சென்னை நுங்கம் பாக்கத்திலுள்ள அகத்தீசுவரன் கோயில். இந்தக் கோயிலில் தேவாரம் பாடும் ஓதுவாராக - தலித் சமூகத்தைச் சார்ந்த கதிர்வேல் நியமிக்கப்பட்டார். அரசு இசைக் கல்லூரியில் முறையாக தேவாரம் பயின்று, தமிழில் முதுகலைப் பட்டம், கருநாடக இசையில் சான்றிதழ் பெற்றவர் கதிர்வேலு. ஓதுவார் பணியில் முதல் முதலாக தமிழ்நாட்டுக் கோயிலில் நியமனம் பெற்றுள்ள தலித் இவர் தான்.\nமுதலில் இவரின் சாதி தெரியாத பார்ப்பன அர்ச்சகர்கள் மரியாதையுடன் நடத்தினர். சாதி தெரிந்த பிறகு அவமதிப்புக்குள்ளாக்கப்படுகிறார். அறநிலையத் துறையும் பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருகிறதாம். கர்ப்பகிரகத்துக்கு வெளியே நின்று, ஒரு தலித் தேவாரம் பாடுவதையே பொறுக்காத பார்ப்பன அர்ச்சகர்கள், கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிப்பார்களா அறநிலையத்துறை இதில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் கேள்வி.\nதமிழ்நாட்டில் மொத்தம் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் அரசு கவுன்சிலிங் மூலம் நிரப்பப் படுகின்றன. இந்த தனியார் கல்லூரிகளில் அரசு கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் நீதிபதி இராமன் குழு, ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக கட்டணத்தை நிர்ணயித்தது. இதுவே மிக அதிகமான கட்டணம்.\nஆனால் தனியார் கல்லூரிகளோ, ரூ.4 லட்சம் கட்டினால் தான் அனுமதி என்று கூறி விட்டன. எப்படியோ முதல் வருடம் கடன் வாங்கி, பெற்றோர்கள் ரூ.4 லட்சம் கட்டணத்தை செலுத்தினர். இரண்டா மாண்டு கட்டணம் கட்ட முடியவில்லை. அரசுக்கு பெற்றோர்கள் மனுப்போட்டும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து தனியார் கல்லூரி நிறுவனங்கள், உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டன. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு, நீதிமன்றத்தில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nதனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு தமிழ்நாடு அரசு துணை போவது சமூகநீதியா அன்றாடம் தமிழக அரசுக்கு ‘சமூக நீதியில்’ அறிவுரையும் வாழ்த்துரையும் வழங்கிக் கொண் டிருக்கும் ‘வீரமணியார்கள்’ இந்தக் கொள்ளையைப் பற்றி மவுனம் சாதிப்பது ஏன் அன்றாடம் தமிழக அரசுக்கு ‘சமூக நீதியில்’ அறிவுரையும் வாழ்த்துரையும் வழங்கிக் கொண் டிருக்கும் ‘வீரமணியார்கள்’ இந்தக் கொள்ளையைப் பற்றி மவுனம் சாதிப்பது ஏன் அவர்களும், இப்படி கல்வி வியாபாரம் நடத்துவதாலா\nசிப்பாய் கலகம் ‘சுதந்திர’ப் போராட்டமா\nபிரிட்டிஷாரை எதிர்த்து 1857களில் நடந்த சிப்பாய் கலகம், முதல் சுதந்திரப் போராட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. அது மதக் கலவரமே தவிர, சுதந்திரப் போராட்டமல்ல என்றார் பெரியார். இப்போது மத்திய அரசு முதல் சுதந்திரப் போராட்டம் என்று கூறப்படும், அந்தப் போராட்டத்தின் 150வது ஆண்டை கோலாகலமாகக் கொண்டாட பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாக முதன்முதலில் குறிப் பிட்டவர் காரல் மார்க்ஸ் தான். இந்தியா வில் இந்தப் போராட்டத்தின் உண்மை யான பின்னணி பற்றி துல்லியமாக அறியும் வாய்ப்பு அவருக்கு இல்லை.\n1674 ஆம் ஆண்டிலிருந்தே தென்ன கத்தில் ஆங்காங்கே கலவரங்கள், போராட்டங்கள் வெடித்திருந்தாலும், அவை எல்லாமுமே இந்தியாவின் சுதந்திரத்துக்கான போராட்டம் அல்ல. அண்மையில் ‘தென்னிந்திய வரலாற்று காங்கிரஸ்’ டில்லியில் கூடியது. அதில் பிரபலமான 6 சரித்திர ஆய்வாளர்கள் பங்கேற்று, 1857-லும், அதற்கு முன்பும் நடந்த கலவரங்கள், சுதந்திரத்துக்கான போராட்டமல்ல என்று அறிவித்துள்ளனர்.\nஅப்போது, இந்தியா என்ற நாடே உருவாகவில்லை. பல்வேறு நாடுகளாக, பிரிந்திருந்தது. எனவே அப்போது நடந்த கலவரங்களை இந்தியாவுக்கான சுதந்திரப் போராட்டம் என்று கூற முடியாது.\nஒவ்வொரு கலவரத்துக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன என்று அந்த சரித்திர ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இதையே பெரியார் கூறியபோது, பார்ப்பனர்கள் - ‘தேச விரோதி’ என்றார்கள். இப்போது வரலாற்று ஆசிரியர்களே கூறும்போது, வாய்மூடிக் கிடக்கிறார்கள். இது பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை ‘இந்து’ ஞாயிறு இதழில் (மார்ச் 25) வெளி வந்திருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/08/15/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-06-05T22:00:08Z", "digest": "sha1:D2LWJZ62CDJBU3E7JAJWIFWUNT5JZHOW", "length": 86505, "nlines": 164, "source_domain": "solvanam.com", "title": "“நீ என்றும் வெல்லமாட்டாய்” : கென் ஓனோவுடன் ஒரு நேர்காணல் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n“நீ என்றும் வெல்லமாட்டாய்” : கென் ஓனோவுடன் ஒரு நேர்காணல்\nசத்திய நாராயணன் ஆகஸ்ட் 15, 2016\nஷ்பீகல் ஆன்லைன் – ‘ட்யெர் ஷ்பீகல்’ ஜெர்மன் மொழிப்பத்திரிகையின் உலகப்பதிப்பில் வெளிவந்த நேர்காணல் இது.\n[டாயிட்ச் (ஜெர்மன்)மொழி மூலம்: ஜூலை 2016ல் ‘ட்யெர் ஷ்பீகல்’ பதிப்பு.\nகென் ஓனோ ஒரு புகழ்பெற்ற எண்கணிதவியலாளர். பெற்றோரின் கடும் வளப்புமுறை இவரிடம் வளரும் பருவத்தில் கடும் விளைவுகளையும் மனச்சிதைவையும் ஏற்படுத்தியது.ஷ்பீகலிடம் குழந்தை வளர்ப்பு முறைகள், இளம்மேதைகள், ஜப்பானியக் கலாச்சாரத்தில் தற்கொலைகள் மற்றும் ஞானம் என்பதன் தெய்வீக மூலாதாரங்கள் பற்றி உரையாடினோம்.\nஜூலை 2016ல், ‘என் இராமானுஜத் தேடல்: நான் எவ்வாறு எண்ணக் கற்றேன்’ (‘My Search for Ramanujan: How I Learned to Count’) என்ற ஓனோவின் சுயசரிதை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. அட்லாண��டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கென் ஓனோ, ஜப்பானில் பிறந்த அமரிக்கக் கணிதவியலாளர் டகாஷி ஓனோவான தன் தந்தையிடம் அங்கீகாரம் பெற ஏங்கிப் போராடிய பலவருடங்களை விவரிக்கிறார். தன் தந்தையிடம் பெற விரும்பிய ‘உன்னைக்கண்டு பெருமையடைகிறேன்’ எனும் வாழ்த்தை 2000ம் ஆண்டு அமரிக்க ஜனாதிபதி அளித்த இளம் சாதனையாளர் விருதொன்றைப் பெற்ற பின்பே அடைந்தார்.\nதன் பெற்றோரின் மிக உயரிய எதிர்பார்ப்புகளைச் சமாளிக்க முடியாத இளம் பிராயத்தில் ஓனோவுக்கு ஆறுதலாகக் கிடைத்தது, எந்தவிதமான பின்னணியும் இன்றி, உலகப்புகழ்பெற்ற மேதையாக விளங்கிய, போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்த இந்திய இளம் மேதை ஸ்ரீநிவாச இராமானுஜனின் வாழ்க்கைக் கதைகளே.\nஷ்பீகல்: பேராசிரியர் ஓனோ, வட்டத்தை சதுரமாக்கி விட்டேன் , அச்சிக்கலைத் தீர்த்துவிட்டேன் என்று பறைசாற்றும் கடிதங்களை அடிக்கடி பெறுவதுண்டா (Squaring a circle என்பது வடிவவியலில்-geometryயில் உள்ள, வட்டத்தின் பரப்பளவுக்கு இணையான ஒரு சதுரத்தை வரைவது குறித்த சவால்)\nஓனோ: ஆகா வருகின்றனவே. அடிக்கடி கடும் கணிதச்சிக்கல்களைத் தீர்த்துவிட்டதாகக் கூறும் கடிதங்களை மாதம் பலமுறை பெறுகிறேன். சில கடிதங்கள் மிகவும் சுவாரசியமானவை. இப்போது இலினாயில் (1) உள்ள சிறைச்சாலையில், ஒரு கைதியிடம் கடிதங்கள் மூலம் உரையாடிவருகிறேன். அவர் அனேகமாக வெளி உலகத்தைக் காணாமலே கூட போகக்கூடும். ஆனால் அவர் ஒரு பெரும் அறிவாற்றல் கொண்ட சிறந்த கணிதவியலாளர்.\nஷ்பீகல்: ஆனால் இது ஒரு விதிவிலக்கல்லவா\nஓனோ: கட்டாயமாக. நூற்றில் ஒன்றுதான் இவ்வாறு அமையும். மிக்க ஆர்வம் கொண்டவர்கள் பலருக்கு நல்ல பயிற்சியும், தேர்ச்சியும் இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு எது சரி, எது தவறு என்று புரியக்கூடிய அளவு பயிற்சி இல்லை.\nஷ்பீகல்: இது போன்ற கடிதங்கள் மூலம் பெரும் அறிவாளிகளையும், இளம்மேதைகளையும் கண்டுபிடிக்க முடியுமா\nஓனோ: நாங்கள் முயல்கிறோம். நாங்கள் ஸ்பிரிட் ஆஃப் ராமானுஜன், என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இந்தியக்கணித மேதை இராமானுஜன் இவ்வாறு எந்தவிதமான பின்புலப்பயிற்சியும் இன்றி பல அபாரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதன் நினைவாக அவரைப்போன்ற மேதைகளைக் கண்டுபிடிப்பதே இதன் நோக்கம். உலகின் எல்லா நாடுகளில் இருந்த��ம் நாங்கள் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்போகிறோம். அவற்றினடிப்படையில் 40 மேதைகளை அடையாளம் கண்டு நாங்கள் பரிசுகளை அளிக்கப்போகிறோம். நாங்கள் இப்போது கத்தார் நாட்டின் 12 வயதுச் சிறுவன் ஒருவனைக் கண்டிருக்கிறோம். அபாரமான ஆற்றல் கொண்டவர். அவர் மேல் நிறைய நம்பிக்கை இருக்கிறது.\nஷ்பீகல்: அப்படியானால் எல்லாரும் கூறுவது போல இராமானுஜன் ஒருவர் மட்டுமே தனித்துவம் கொண்டவர் இல்லை போல\nஓனோ: நாம் இராமானுஜன் போலவே ஒருவரைக் கண்டுபிடிக்கக்கூட வேண்டியதில்லை. நாம் கண்டுபிடிக்காமலே உலகம் அறியாமல் போய்விடக்கூடிய, நிஜமாகவே நல்ல மேதைகளை அடையாளம் கண்டாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.\nஷ்பீகல்: உங்கள் சுயசரிதையை, இராமானுஜனுக்கு சமர்ப்பித்து இருக்கிறீர்கள். அவர் இறந்து 100 வருடங்களுக்கு மேல் ஆகின்றன. நாம் ஏன் அவரை ஒரு பொருட்டாகக் கொள்ளவேண்டும்.\nஓனோ: அதற்கானத் தேவை இன்றைப் போல வேறென்றுமில்லை இராமானுஜன் பலபத்தாண்டுகளுக்கு முன்பே புதிய சூத்திரங்களை, அதற்கான தேவைகள் வருமுன்னரேயே கண்டறிந்தார். அவருக்கு அதற்கான கௌரவங்கள் அவரின் வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டன. லண்டன் ராயல் சொசைட்டியில் உறுப்பினராகத் (Fellow) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அறிஞர் அவர். ஆனால் அவர் கண்டறிந்தவற்றின் முக்கியத்துவத்தின் முழுவீச்சு பிற்காலத்திலேயே அறியப்பட்டது. அவர் மறைந்து அரைநூற்றாண்டுக்குப்பின், 1970க்குப்பின்னரே, அவரின் கருதுகோள்களைக்கொண்டு மேற்கோளிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், கிட்டத்தட்ட வெடித்துக்கிளம்பின எனக்கூறலாம். எண்கணித-வடிவயியலாகட்டும், வரைகணிதக் கோட்பாடுகளில் கூட ( graph theory) அவர் பல ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிடப்படுகிறார். வானவியலில் கருந்துளைகள் குறித்த கணக்கீடுகளில் கூட அவருடைய சிந்தனைகள் பயனாகின்றன. இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன்: இந்த வாரக்கடைசியில் சில வேதிவினை அறிஞர்களுடன் ஒரு சந்திப்பு இருக்கிறது. அவர்களுடைய வேலையில் எதைப் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா இராமானுஜன் பலபத்தாண்டுகளுக்கு முன்பே புதிய சூத்திரங்களை, அதற்கான தேவைகள் வருமுன்னரேயே கண்டறிந்தார். அவருக்கு அதற்கான கௌரவங்கள் அவரின் வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டன. லண்டன் ராயல் சொசைட்டியில் உறுப்பினராகத் (Fellow) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அறிஞர் அவர். ஆனால் அவர் கண்டறிந்தவற்றின் முக்கியத்துவத்தின் முழுவீச்சு பிற்காலத்திலேயே அறியப்பட்டது. அவர் மறைந்து அரைநூற்றாண்டுக்குப்பின், 1970க்குப்பின்னரே, அவரின் கருதுகோள்களைக்கொண்டு மேற்கோளிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், கிட்டத்தட்ட வெடித்துக்கிளம்பின எனக்கூறலாம். எண்கணித-வடிவயியலாகட்டும், வரைகணிதக் கோட்பாடுகளில் கூட ( graph theory) அவர் பல ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிடப்படுகிறார். வானவியலில் கருந்துளைகள் குறித்த கணக்கீடுகளில் கூட அவருடைய சிந்தனைகள் பயனாகின்றன. இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன்: இந்த வாரக்கடைசியில் சில வேதிவினை அறிஞர்களுடன் ஒரு சந்திப்பு இருக்கிறது. அவர்களுடைய வேலையில் எதைப் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா\nஷ்பீகல்: சாதாரண மனிதர்கள் அவருடைய வாழ்க்கையிலிருந்து எதாவது கற்றுக்கொள்ள முடியுமா\nஓனோ: கட்டாயம். அதனால்தான் ஹாலிவுட்டில் சமீபத்தில் படம் கூட வந்தது. திறமை எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்பதே அதன் செய்தி.\nஷ்பீகல்: இராமானுஜன் தன் தேர்வுகளில் தோற்றார். கல்லூரியிலிருந்து படித்து முடிக்காமலேயே இடையிலேயே விலகினார். சென்னையில் ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாகக்கூட முடங்கிப்போயிருக்கலாம்.\nஓனோ: ஆமாம். இதன் காரணமாகவே, காட்ஃப்ரீ ஹெரால்ட் ஹார்டி (G.H. Hardy), இராமானுஜனை வெளியுலகிற்கு அறிமுகம் செய்தவர், நம் கல்விமுறையின் இறுக்கங்கள் குறித்து, கிட்டத்தட்ட ஒரு அறிவுஜீவியை அழித்துவிட்ட அன்றையக் கல்விமுறையைக் குறித்து குறைகூறினார். சிந்திப்பாருங்கள், இன்று நம் கல்விமுறை எப்படி இருக்கிறது இன்னும் இறுகிப்போயிருக்கிறது. நம் மாணவர்களை மேலும் மேலும் தேர்வுகள் எழுத வைக்கிறோம். சில ஆசிரியர்கள் கற்றே கொடுப்பதில்லை, தேர்வுக்கே தயாரிக்கின்றனர். இராமானுஜன் போன்ற அறிவுஜீவிகளை இம்முறையின் விளிம்பில் நாம் இழந்து விடுகிறோம். நான் அப்படி யாரையும் இழந்துவிடத்தயாரில்லை.\nஷ்பீகல்: இராமானுஜன் உங்கள் வாழ்வில் பெரும் பங்களித்து இருக்கிறார். முதல்முறை அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட தருணம் நினைவிருக்கிறதா\nஓனோ: எனக்கு நாள் கூட நினைவில் இருக்கிறது. ஏப்ரல் 7, 1984ல். எனக்குப் பதினாறு வயது. அன்று இந்தியாவிலிருந்���ு ஒரு கடிதம் வந்தது. இராமானுஜனின் மனைவி எழுதியிருந்தார். ஆனால் அவரைப்பற்றி எனக்கு அப்போது எதுவும் தெரியாது. என் தந்தைக்கு அக்கடிதம் எழுதப்பட்டு இருந்தது. என் தந்தை மிகவும் புகழ்பெற்ற கணிதப் பேராசிரியர். நான் அக்கடிதத்தை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை, என் தந்தையிடம் கொடுத்துவிட்டேன். சிலமணிநேரங்கள் கழித்து என் தந்தை அவரின் அலுவலறையிலிருந்து கண்ணீருடன் வந்தார். அவர் அழுது நான் கண்டதேயில்லை. ‘இக்கடிதம் .. இது மிகவும் முக்கியமான ஒன்று’ என்றார். இரண்டுமுறை கல்லூரியிலிருந்து முடிக்கமுடியாத, இராமானுஜனின் கதையை, தனக்கான ஆதர்சத்தைக் குறித்து அன்றுதான் கூறினார்.\nஷ்பீகல்: அவரின் வாழ்க்கை உங்களுக்கு ஏன் முக்கியமானது\nஓனோ: என் வாழ்க்கையில் மிகவும் கடினமான தருணமது. என் பெற்றோர் ஜப்பானிலிருந்து புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர். அவர்களின் வாழ்க்கையில் எது நல்லது நடத்தாலும் அது என் தந்தையின் கணித ஆற்றலோடு தொடர்புடையதாகவே இருந்தது. என்னையும் என் இரண்டு சகோதரர்களையும் என் தந்தையைப் போலவே வெற்றி பெற வைக்க மிகவும் கடுமையாக முயன்றனர். எங்கள் துறைகளில் நாங்கள் அபாரமான வெற்றிகளைப்பெற விரும்பினர். எந்தத்தேர்வில் எத்தனை வாங்கினாலும் அது குறைவாகவே கருதப்பட்டது. நான் ஏதோ ஒன்றில் இரண்டாவதாக வந்த போது என்பெற்றோருக்கு உலகமே இடிந்துவிட்டாகத் தோன்றியது. ‘நீ எதுக்கும் உருப்படியில்லை. நீ என்றும் வெல்லமாட்டாய்’ என்றனர். ஆனால் இதில் ஒரு முரண்- ஒரு கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்க முடியாதவரை(இராமானுஜன்) என் தந்தை போற்றினார்.\nஷ்பீகல்: இராமானுஜனின் வாழ்க்கை உங்கள் பெற்றோரிடமிருந்து இந்தக் கடும் சூழ்நிலையிலிருந்து தப்பிக்க உதவியதா\nஓனோ: ஆமாம். நான் தப்பிக்க உதவியது. நான் இராமானுஜனை உதாரணமாகக் கூறிப் பேசியதால் அப்போது சிகாகோ பல்கலையிலிருந்து படித்துமுடித்திருந்த, என் சகோதரன் சாண்டாவுடன் சென்று தங்க அனுமதித்தனர்.\nஷ்பீகல்: ஆனாலும் உங்கள் பெற்றோரின் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளிலிருந்து தப்பிக்க இயலவில்லை இல்லையா\nஓனோ: ஆமாம் இயலவில்லை. கணிதவியலில் என் தந்தை போலவே செயல்பட ஆரம்பித்த போது சதா அந்தக்குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. ‘நீ எதுக்கும் உருப்படியில்லை. நீ என்றும் வெல்லமாட்டாய்’\nஷ்பீக���்: நீங்கள் ஒருமுறை தற்கொலைக்குக்கூட முயன்றீர்கள்.\nஓனோ: மாண்ட்டானாவில் நடந்தவற்றைக் கூறுகிறீர்கள். என் புத்தகத்தில் அதைப்பற்றி குறிப்பிட்டுள்ளேன். என் மனைவி எரிக்காவிடம் கூடச் சொன்னதில்லை.\nஓனோ: நானே என்னை தற்கொலையுணர்ச்சி கொண்டவனாகக் கருதவில்லை. ஒரு சின்னச் சறுக்கலது. என் வாழ்க்கையில் மிகவும் மோசமான சூழ்நிலை அப்போது. 1992ம் ஆண்டு. என் முனைவருக்கான ஆய்வுக்கட்டுரையை முடிந்திருந்தேன். மாண்ட்டானாவில் ஒரு கருத்தரங்கு. என் வாழ்க்கையில் உண்மையான முதல் விரிவுரையை நிகழ்த்தக் கிடைத்த வாய்ப்பு அது. என் மனைவி மாண்ட்டானாவைச் சேர்ந்தவர். ஆகையால் அங்கே நல்ல பெயரைச் சம்பாதித்து அங்கேயே ஒரு நல்ல வேலையைப் பெறலாம் என்று நினைத்தேன். கொஞ்சம் அசட்டுத்தனமாக நானும் என் மனைவியும் ஒரு வீட்டை வாங்க அங்கே ஒரு வங்கியிடம் கூடப் பேசியிருந்தோம்.\nஷ்பீகல்: விரிவுரை என்ன ஆயிற்று..\nஓனோ: பெருந்தோல்வி. மாண்ட்டானா பல்கலையில் எண்கணிதக் கோட்பாடுகளைக் குறித்துப் யாருக்கும் பெரிய ஆர்வமில்லை. நானோ எனக்கு உயர்வாக இருந்தவற்றைப் பற்றிப் பேசி அவர்களிடம் நல்லபெயர் வாங்க நினைத்தேன். இளவயதில் சாதாரணப் பிழையிது. முதல் ஒன்றிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு நான் பேசிய எதுவும் யாருக்கும் புரியவில்லை. பலர் தூங்கியே விட்டனர். இதை இன்னும் மிகவும் மோசமாக்கிய தருணமெனில் ஒரு\nஎரிச்சலடைந்த பேராசிரியர் வந்து ‘நீ என் நேரத்தைப் பாழடித்துவிட்டாய்’ என்று வேறு கூறிச்சென்றார்.\nஷ்பீகல்: அந்தச்சூழ்நிலையில் அது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது.\nஓனோ: மிகவும் சரியாகக்கூறினீர்கள். மோசமான தருணமது. கருத்தரங்கு முடிந்தபின் என் ஹ்யண்டே எக்சலை ஓட்டிக்கொண்டு அருகில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த சிறு சமூக நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது ‘நாம் வாழ்வில் பெரும் தோல்வியடையவே போகிறோம்’ என்று நினைத்தேன். ஆய்வுக்கட்டுரையில் என் திறமை அனைத்தையும் கொட்டி இருந்தேன். ஆனால் என்ன பலன் ஒன்றுமேயில்லை. அடுத்தவர்களின் நேரத்தை வீணடித்து இருக்கிறேன். மன அழுத்தம் அதிகமானது. ஒரு நீள நேரான சாலை அது. மழை பெய்து கொண்டு இருந்தது. பெரிய மரங்களைக்கொண்டு சென்ற ஒரு பெரிய லாரி எதிரே வந்துகொண்டு இருந்தது. ‘இத்தோடு இதை முடித்துக்கொள்வோம்’ என்று முடிவு���ன் மஞ்சள்கோட்டைத்தாண்டி அந்த லாரியை நோக்கி நேராக ஓட்டினேன்.\nஓனோ: உண்மையாக எனக்குத்தெரியவில்லை. லாரிக்காரர் ஹாரனை பலமாக ஒலித்தார். அடுத்து எனக்கு நினைவில் உள்ளது நான் காரில் என் பக்கச்சாலையின் ஓரத்தில் இருந்தேன். வைப்பர் ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு நிமிடத்துக்கா 20 நிமிடங்களுக்குப் பிறகா.. தெரியாது.\nஷ்பீகல்: உங்கள் புத்தகத்துக்கு பெற்றோரின் எதிர்வினை எவ்வாறு இருந்தது நீங்கள் எவ்வாறு துன்புற்றீர்கள் என்று அறிந்தார்களா\nஓனோ: சுவாரசியமான கேள்வி. உண்மையில் என் புத்தகம் வெளிவந்தபிறகு, என் சகோதரன் சாண்டா, வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு உரையாற்றினார். அதில் தன்னுடைய தற்கொலை முயற்சிகளைக்குறித்துப் பேசினார். முதன்முறை வீட்டில் இருந்தபோதே நடந்திருக்கிறது. நானே அறிந்திருக்கவில்லை. இரண்டாவது முறை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையில் அவர் ஏற்கனவே ஒரு உயிர்வேதியியல்(biochemistry) பேராசிரியராக ஆனபின்பு. நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவேண்டும். தன் துறையில் தான் பெரிய ஆள் என்று கூறிக்கொள்ள ஒருவருக்கு உரிமை உண்டு என்றால் அது என் சகோதரன் சாண்டாவுக்கு உண்டு. ஆனாலும் எங்கள் குடும்பத்தின் கருப்பு ஆடு அவர். ஏனெனில் கோட்பாட்டு ஆராய்ச்சித் துறையில் அவர் இல்லை (செயல்பாட்டு அறிவியல் துறையில் இருப்பதால்). ஆகையால் என் தந்தையைப் பொறுத்த அளவில் அவர் ஒரு மாற்று குறைவுதான். சாண்டாவினால் இந்தக் குறையைத் தாண்டவே இயலாது.\nஷ்பீகல்: உங்கள் பெற்றோர், இரண்டு மகன்கள் பொதுவெளியில் தற்கொலைகள் குறித்து உரையாடுவதை எப்படி எதிர்கொண்டனர்\nஓனோ: ஜப்பானிய சமுதாய விநோதம் இது. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. தற்கொலைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எங்களில் யாரோ ஒருவர் மட்டுமே வெற்றியாளராக ஆகியிருந்தால் மட்டுமே அவர்கள் இடிந்துபோயிருப்பார்கள், ஆனாலும் அதையும் பின்பு ஏற்றுக்கொண்டே இருப்பார்கள்.\nஷ்பீகல்: எவ்வாறு உங்கள் பெற்றோரின் இந்த எதிர்பார்ப்பு பற்றிய மனச்சிக்கல்களிலிருந்து வெளி வந்தீர்கள்\nஓனோ: என் பெற்றோரை, என் முதல்பாதி வாழ்க்கைக்காக அவர்கள் மீது ஆத்திரப்பட்டாலும், நேசிக்கவே செய்கிறேன். கணிதத்துறை குறித்து நான் கடைசியாகப் புரிந்துக்கொண்டு இருக்கிறேன். அங்கும் இராமானுஜன் என்னைக் காத்த தேவதையாக இருக்கிறார். வாழ்க்கையின் ஒரு கீழான புள்ளியில்- கல்லூரியில் கடைசி வருடத்துக்கு முன்பான வேனிற்காலம் அது. என் படிப்புச்சாதனைகள் ஒன்றும் பெரியதாக இல்லை— ஏதோ ஒரு தொலைக்காட்சியை மாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு படத்தைப்பார்த்தேன். ‘ஒரு இந்தியக் குமாஸ்தாவின் கடிதங்கள்’(Letters from an Indian Clerk). அங்கே மறுபடியும்; இராமானுஜன், என் தந்தையின் போற்றுதலுக்குரியவர். அந்தத்தருணத்தில் இராமானுஜனைப் பற்றி நினைக்காவிடில் நான் என்னவாகி இருப்பேன் என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருந்திருப்பேன்.\nஷ்பீகல்: உங்கள் கணிதவியலுக்கும் அவருக்கும் ஏதாவது ஒரு இணை இருப்பதாக நினைக்கிறீர்களா\nஓனோ: நான் இராமானுஜனுக்கு இணையாக என்னைக்கருதினால் நான் மிகவும் திமிர்பிடித்தவனாக இருக்கவேண்டும். ஆனால் ஒன்று, நான் கணிதம் குறித்து ஆய்வு செய்யும் செயல் முறையானது அவருடைய பாணியை ஒத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் அவர் வீட்டு முற்றத்திலோ அல்லது ஒரு அருமையான கோவிலின் படிக்கட்டுகளிலோ அமைதியாக ஒரு அரைமயக்க தியான நிலையில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். அனேகமாக கண்ணை மூடிக்கொண்டு உலகை மறந்து சிந்தனை செய்திருப்பார். ஒரு சிலேட்டில் அவ்வப்போது ஏதாவது கிறுக்கி இருப்பார். ஒரு நல்ல விதியோ சமன்பாடோ முடிந்த நிலையில் தன் நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டிப்பார்.\nஷ்பீகல்: அதே போன்றுதான் நீங்களும் வேலைசெய்வீர்களா\nஓனோ: ஆமாம். என் வீட்டில் மொத்தமாக இரண்டு மூன்று கணக்குப் புத்தகங்களே உண்டு. கத்தை கத்தையாகக் காகிதங்கள் எல்லாம் இல்லை. பாதிநேரம் என் வீட்டு சோபாவில் காலைநீட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போலக் கிடப்பேன். பல மணி நேரங்கள் என் சிந்தனை அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.\nஷ்பீகல்: ஆனால் இந்தப் புதிய சிந்தனைகள் எங்கிருந்து வரும் இராமானுஜன் அவருடைய நோட்டுகளில் எந்த விளக்கங்களும் இன்றியே சமன்பாடுகளை எழுதி இருக்கிறார். எந்த வித முன் விவரணைகளோ, தர்க்கங்களோ, உறுதிப்பாடுகளோ இன்றி வெற்றுச் சமன்பாடுகள் மட்டுமே. இம்மாதிரி சிந்தனைகள் நேரடியாக வானத்திலிருந்தே (கடவுளிடமிருந்து) வந்திருக்குமா\nஓனோ: இன்றும் இது ஒரு அறியாப்புதிர். உதாரணத்துக்கு என் கணினியில் இருக்கும் அவர���ன் ஒரு பக்கக் கடிதம். ஹார்டிக்கு அவர் இறப்பதற்கு முன்பு அனுப்பிய கடிதத்தின் நகல் அது. இறப்பதற்கு மிகச்சமீபத்தில் அவர் கண்டுபிடித்த mock-theta functions குறித்தவை. இவை பற்றி என் பணியில் நான் அதிக அளவில் ஆராய்ச்சி செய்கிறேன். இராமானுஜன் எழுதிய அந்தச்சமன்பாடுகள் பொதுவான கணக்கு ஆராய்ச்சியின் விளைவாக எழுதி இருக்கவே இயலாது. ஏனெனில் அந்தக் கணக்கீடுகளின் அடிப்படைகள் அவர் இறந்து 70-80 ஆண்டுகளுக்குப்பிறகே கண்டுபிடிக்கப்பட்டன். அவருக்கு இந்தச்சமன்பாடுகள் எவ்வாறு தோன்றின என்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.\nஷ்பீகல்: அவரே சொல்லி இருக்கிறாரே அவருடைய குலதெய்வம் (நாமகிரித்தாயார்) அருளியதாக\nஓனோ: ஆமாம். அவரைப்பற்றி நாம் அறிந்தவற்றை வைத்து — அதாவது அவருடைய தாயார் கோவிலில் பணிபுரிந்ததை வைத்து— அவருக்கு அவருடைய குலதெய்வம் நாமகிரித் தாயார் அனுப்பியவை அவை என்று அவருக்கு இயற்கையாகத் தோன்றி இருக்கலாம்.\nஷ்பீகல்: இந்த விளக்கம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஒரு திசைதிருப்பும் விளக்கம் என்று நினைக்கிறீர்களா\nஓனோ: நான் வேலை செய்வதை நினைத்தாலே, ஏதோ ஒரு கணத்தில் ஒரு புதிய சிந்தனை பளீரென ஒளிவிடும். எங்கிருந்து அவை வருகின்றன இயற்கையைத் தாண்டிய சக்தியாலா உங்களுக்கு எப்படித்தோன்றுகிறதோ அப்படி எடுத்துக்கொள்ளலாம். நம் மூளையானது பலவற்றைச் செய்யவல்லது, அவற்றை சிலதை நாம் இறையருள் என்று சிலசமயம் கூறுவோம்.\nஷ்பீகல்: இராமானுஜனுக்கு இயற்கையாகவே அழகியல் கைவரப்பெற்று இருக்கிறது. எது ஒரு ‘அழகான’ சமன்பாடு எது குறைவானது\nஓனோ: அபாரமான கேள்வி. வேடிக்கைக்காக இன்று இராமானுஜன் நோட்டுப்புத்தகங்களை அவருடைய பெயரைக்குறிப்பிடாமல் கணிதவியலாளர்களிடம் சுற்றுக்கு விட்டால் நூற்றுக்கு 90 பேர் ‘என்ன ஒழுங்கீனமானது இது. ஒரு குழப்படியான சமன்பாட்டில் பல்வேறு மாறிகள் அதற்கு இணையாக வேறொரு குழப்படியான சமன்பாட்டிலும் பல்வேறு வகையான மாறிகள்’ என்று குற்றஞ்சாட்டக்கூடும். அப்படியானால் அவற்றை ஏன் அபாரமான அறிவார்த்தமானவை, அழகியல் கொண்டவை என்கிறோம். ஏனெனில், அவை உங்களுக்கு ஒரு புதிய கணிதத்திறப்பை அளிக்கும்போது எதிர்கால கணிதவியலை அறிமுகம் செய்யும் போது அவருடைய சிந்தனையின் அழகு வெளியாகிறது.\nஷ்பீகல்: அப்படியானால் அவருக்கு ஒரு தீர்க்கதரிசன வரம் கிடைத்திருக்கிறதா.\nஓனோ: ஒரு வழியில் சொல்வதானால் கட்டாயமாக கிடைத்திருக்கிறது. ஒரு உதாரணம் சொல்வதானால் கருந்துளைகள் பற்றி அவர் கணிக்கவில்லை. ஆனால் கருந்துளைக் கோட்பாடுகளுக்குத் தேவையான முக்கியமான சிலவற்றை எவ்வாறு கண்டு அறிந்திருக்கிறார். அவருக்கு எப்படி அவை தோன்றின என்று நாம் கண்டேபிடிக்கப்போவதில்லை. ஆனால் நாம் இன்று அவற்றை புரிந்துகொள்ளக்கூடிய, அவை எவ்வாறு பயன்பாடு அடைகிறது என்று அறியும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே மிகுந்த உவகையை அளிக்கிறது.\nஷ்பீகல்: அவருடைய அபாரமான சிந்தனைகள் எல்லாமே தீர்க்கப்பட்டு விட்டனவா அவற்றின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்து விட்டனவா, இல்லை அவரின் நோட்டுப்புத்தகங்கள் புதிய புதிய கண்டுபிடிப்புக்கான திறவுகோலாக என்றென்றும் இருக்குமா\nஓனோ: அவருடைய நோட்டுப்புத்தகத்தை ஒரு முடிவுறாத மூலப்புத்தகம் என்று வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வாசகத்தின் ஆரம்பம் மட்டுமே உண்டு. அவை எங்கே கொண்டு செல்லும் என்பதை ஆழ ஆராய்ச்சி செய்யவேண்டியது நீங்கள் மட்டுமே. அவருடைய எல்லாச்சமன்பாடுகளும் கிட்டத்தட்ட தீர்க்கப்பட்டுவிட்டன. ஆனால் அவை எதற்காக எழுதப்பட்டன என்பது இன்னும் முழுக்க புரிந்து கொள்ளப்படவில்லை. அவை அடுத்த ஒரு நூறாண்டுக்கு நமக்குப்புதிய திறப்புகளை அளிக்குமா எனக்குத்தெரியாது. ஆனால் அந்த திறப்புகளின் வேகம் மட்டும் இன்றும் குறையவில்லை.\n[ ட்யெர் ஷ்பீகல் பத்திரிகைக்கு எங்கள் நன்றி]\nகட்டுரையின் மூல வடிவை இங்கே காணலாம்:\n[1] இலினாய் என்பது அமெரிக்காவில் ஒரு மாநிலம். Illinois.\n1. ராமானுஜன் பற்றி கென் ஓனோ: நேர்காணல்\n2. இயல் எண்களின் பிரிவினைகள், இராமானுஜன் மற்றும் கென் ஓனோ\n3. நாமகிரித் தாயாரின் அருள் : ராமானுஜன் – 126\n4. ’ராமானுஜன் ஒரு துருவ நட்சத்திரம்’- கென் ஓனோ\nNext Next post: காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமா��ணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜே��்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்ச��ிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்��ீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/144", "date_download": "2020-06-05T23:22:19Z", "digest": "sha1:VVQ7RNNTCZ5FUHZU5M32KKSHIC7WBQ4S", "length": 7028, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/144 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nE2 அந்த இன்பம் உடலுக்காக இருக்கலாம் , மனதுக்காக இருக்கலாம். உ. லுக்குத் தேடுகின்ற இன்பம், பாறையில் பட்ட நீர் போல பட் டென மறைந்து போகும். மனதுக்கு உண்டாகின் இன் பம இருக்கிறதே, அது மாது. மறையாது. வாழ்நாள் முழுவதும் கூடவே வரும், கு தூகலம் தரும் . டி ைதிலே ஏற்படுகின்ற இன்பம் மனநிறைவிளுல் மட்ட ற் திருப்தியால் உண்டாவதாகும். அத்தகைய மன நிறைவு தானே ன்னுவத லோ, தனி சக து:னயாக ஞ்சு மெத்தையில் உறங்குவதாலோ வந்து விட து. உண்மையான மன நிறைவும் திருப்தியும் திய கத்திலே தான் தோன்று , தியாசம் என்பது என்ன தன்னே மறந்து தன் கனப் -st தன்னே மறந்து தன் கனப் -st பான்ற இன் ைெரு பிதுக் ** வேண்டி 盟L鼻 நேரத்தில் இ. ைேண்டிய வகையில் தேவைப்படும். உதவியைச் செய்கின்ற அரிய பண்பே தியாகமாகும். 4 அந்த உதவியை ஆற்றும் பொழுது ஏற்படுகின்ற இன் ப துன் பத்தைப் பொருட்படுத்தாது என் லாவற்றிற்கும் ஆட்பட்டு ஏற்றுக் கொண்டு, வெற்றி கண்டு இறுதியில் பெறுகிற மன திருப்தியிலே இன்பம் பொங்குகிறது. அவ்வாறு செய்கின்ற தியாகம், போகும் ஓர் உயிரைக் காப்பாற்���ுவதாக இருக்கலசம் அல்லது அல்லற்படும் ஓர் உயிரை சேர்ப்பதில் இருக்கலாம். என் (ாலும் தூய மனதுட னும் எந்தப் பிரகிபலனேயும் கைமா ையும் கருதாமல் பணி செய்வதே தியா கம். 'உன் கடமையைச் செய், பிரதிபலன எதிர் சர்க்காதே\" என்று போதிக்கும் கீதையின் படி, கடமையைச் செய்பவன் மனிதன், அந்தக் கடமைக்குரிய பலனைக் தருபவன் இறைவன்\" என்று வாழ்வதே அறிவுடமையாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 20:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kanhaiya-kumars-viral-video-pride-answer-to-questions-of-a-girl/", "date_download": "2020-06-05T22:09:08Z", "digest": "sha1:ZQURTYT4LBSHQGLT5PFFJZEQ3K64H6H4", "length": 16682, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kanhaiya Kumar’s viral video; pride answer to questions of a Girl - ஜெய்ஸ்ரீராம் சொல்ல தயக்கம் ஏன்? மாணவியின் கேள்விக்கு கன்னையா குமாரின் பதில்", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஜெய்ஸ்ரீராம் சொல்ல தயக்கம் ஏன் மாணவியின் கேள்விக்கு கன்னையா குமாரின் பதில்\nமங்களூருவில் கூட்டம் ஒன்றில் ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமாரிடம் மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.\nKanhaiya Kumar’s viral video: மங்களூருவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமாரிடம் மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் காக்கிலயாவின் நூற்றாண்டு விழா மங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம் மாணவி ஒருவர், “மிஸ்டர் கன்னயா, இது ஒரே நாடு; இங்கு எல்லாமே ஒன்றுதான் என்கிற சிந்தனை உங்களுக்கு ஏன் வரவில்லை நமக்கு ஒரே அப்பா, ஒரே அம்மாதானே. பாரத் மாதா கி ஜே சொல்றதுல உங்களுக்கு என்ன தயக்கம் நமக்கு ஒரே அப்பா, ஒரே அம்மாதானே. பாரத் மாதா கி ஜே சொல்றதுல உங்களுக்கு என்ன தயக்கம் ஜெய் ஸ்ரீராம் சொல்ல ஏன��� தயக்கம் ஜெய் ஸ்ரீராம் சொல்ல ஏன் தயக்கம் என்று கேள்வி எழுப்பி அனைவரையும் திகைக்க வைத்தார்.\nஆனால், அந்த மாணவியின் கேள்விகளால் சிறிதும் அசராத கன்னையா குமார், “ஒரே நாடு, ஒரே இனம் என்று என்னென்னவோ சொல்லி, அதை நான் ஏன் ஆதரிக்கவில்லை என கேட்கிறீர்கள். எல்லாமே நீங்கள் சொல்வதுபோல் ஒரே நம்பரில் முடிந்து விடுவது இல்லை.” என்று கூறினார்.\nதொடர்ந்து அந்த மாணவியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “இந்தியா ஒரே தேசம், ஒரே நாடுதானே என்று கேட்கிறீர்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்தியா ஒரே நாடுதான். இந்த நாட்டை வழிப்படுத்தும் அரசியல் சாசனமும் ஒன்றுதான். மறுக்கவில்லை. ஆனால், அந்த அரசமைப்பு சட்டத்தில் முந்நூறுக்கு மேற்பட்ட விதிகள் இருக்கின்றன.நாட்டை நிர்வகிக்கும் நாடாளுமன்றம் ஒன்றுதான். ஆனால், அதில் லோக் சபா, ராஜ்ய சபா என்று இரண்டு அமைப்புகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்துக்கு இந்த நாட்டு மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஒரே ஒரு நபர் அல்ல; 545 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த சபைக்கு செல்கிறார்கள். ஒன்று ஒன்று என நீங்கள் சொல்வதை நமது ஒன்னெஸ் – ஒருமைப்பாடு என்றுதான் பார்க்கிறேன். அது உண்மையில் நமது பன்மைத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. யூனிட்டி இன் டைவர்சிடி என்று அதைத்தான் சொல்கிறோம்” என்று கூறி அனைவரின் கைத்தட்டலையும் பாராட்டுதல்களையும் பெற்றார்.\nமேலும், அவர் ஜெய்ஸ்ரீராம் சொல்ல ஏன் தயக்கம் என்ற மாணவியின் கேள்விக்கு பதில் அளிக்கையில், “ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்கிறீர்கள். ராமர் தனி ஆளா சீதையுடந்தானே இருக்கிறார் ஜெய் சீதா ராம் என்று சொல்லுமாறு கேட்க உங்களுக்கு ஏன் தோன்றவில்லை” என்று பதில் கேள்வி எழுப்பினார்.\nகன்னையா குமார் பிறந்த மிதிலையில் ஆக்ரஹன் மாதத்தில் நடைபெறும் ராமன் சீதை திருமணம் பற்றியும் அப்போது அப்பகுதி மக்கள் மரபுப்படி ராமனை திட்டும் வழக்கத்தையும் கூறினார். அதோடு, இந்தியா முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் இருப்பதாகவும் அதில் வேறுபட்ட கதைகள் இருப்பதாகவும் கூறினார்.\n“நீங்கள் உங்கள் தாய் மீது மிகவும் பாசம் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது இயல்பானது. நீங்கள் சென்று கொண்டிருக்கும்போது ஜெய்ஸ்ரீராம் என்று கோசமிடுபவர்களோ அல்லது இன்குலாப் ஜ��ந்தாபாத் என்று கோஷமிடுபவர்களோ ஒரு கொடியுடன் வந்து நீங்கள் உங்கள் தாயை நேசிக்கிறீர்கள் என்றால் அதை நிரூபித்துக்காட்டு என்று சொன்னால் எப்படி இருக்கும் அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்” என்று கூறி கேள்வி கேட்ட பெண்ணுக்கு அனைவரும் வியக்கும்படி பதில் அளித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் கன்னையா குமார் அந்த மாணவிக்கு பதில் அளித்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.\nமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கே.வரதராஜன் மரணம்\nகார்கி கல்லூரி வன்முறை : தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்பதையே காட்டுகிறது இது\nஜே.என்.யு மாணவர் ஷர்ஜீல் இமாம் தேசத் துரோக வழக்கில் கைது\nகூச்ச சுபாவமுள்ள பெண் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவரானார்; அய்ஷி கோஷ் குடும்பத்தினர் ஆச்சரியம்\nஜே.என்.யு தாக்குதல் : வன்முறையில் ஈடுபட்ட அந்த பெண் யார்\nஜே.என்.யு வன்முறை விவகாரம் : தொலைக்காட்சி நிகழ்ச்சியால் விவாத பொருளாகும் டெல்லி காவல்துறை\nஜே.என்.யூ போராட்டத்தில் தீபிகா படுகோன் நேரில் பங்கேற்றார்\nஜே.என்.யு தாக்குதல் : 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை\nஜே.என்.யு வன்முறை ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் – மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ்\n370-வது பிரிவை மாற்றியிருப்பது சட்டப்படி சரியா \nகீர்த்தி சக்ரா, வீர் சக்ரா விருதுகள் – ஜனாதிபதி நாளை வழங்குகிறார்\nகேரள மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் : முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டுவிட்..\nKerala floods : கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.\nகேரளாவில் மீண்டும் கனமழை… நிலச்சரிவில் சிக்கி இதுவரை 92 பேர் பலி…\nKerala flood death toll : அரசால் இயன்ற வரை, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரித கதியில் செய்து முடிப்போம் - பினராயி விஜயன்\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\n”அம்மா… நாம் மனிதர்களை நம்பினோமே” – சமூக வலைதளங்களில் நின்று பேசிய யானை கார்ட்டூன்கள்\nஇது நல்லாருக்கே… அனிதா சம்பத்துக்கு டஃப் கொடுக்கும் கண்மணி சேகர்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-06-05T23:07:01Z", "digest": "sha1:SLYUGZQPQ222CDJBIJ75DHB2DLYTW4KT", "length": 9704, "nlines": 55, "source_domain": "trollcine.com", "title": "ரஜினியாக மாறி சேரன் கேட்ட கேள்வி, கமல் சொன்ன அட்டகாசமான பதில்! திட்டமிட்டு நீக்கிய பிக்பாஸ் நிர்வாகம் | TrollCine", "raw_content": "\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n - இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்..\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா\nரஜினியாக மாறி சேரன் கேட்ட கேள்வி, கமல் சொன்ன அட்டகாசமான பதில் திட்டமிட்டு நீக்கிய பிக்பாஸ் நிர்வாகம்\nரஜினியாக மாறி சேரன் கேட்ட கேள்வி, கமல் சொன்ன அட்டகாசமான பதில் திட்டமிட்டு நீக்கிய பிக்பாஸ் நிர்வாகம்\nகடந்த 4ஆம் தேதி பிக்பாஸ் எபிசோடில் போட்டியாளர்கள் சினிமா பிரபலங்களாக மாறி கமலை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது.\nஇதில் ரஜினியாக வேடமிட்டிருந்த சேரன் கமலிடம், எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வரு‌ஷம் நடிகர்களாக பயணம் பண்ணிட்டோம். நாம நடிகர்களாக இருந்தபோது மக்கள் நம்ம கிட்ட என்ன கேட்டார்களோ அத முடிந்த வரைக்கும் சிறப்பா கொடுத்துருக்கோம்.\nஇப்போது நானும் அரசியலில் குதிக்க நினைத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்க குதிச்சிட்டீங்க… நடிகர்களாக இருந்து அவர்களை திருப்திபடுத்திய நாம், அரசியல் தலைவர்களாக மாறி, அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா\nஇதற்கு கமல், அவர்கள் எதிர் பார்ப்பதில் ஒன்று, இப்படி நானும் நீங்களும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான். முடியுமான்னு கேட்டீங்கன்னா, முனைந்தால் முடியும். அதற்கு, நான் என்பது நாமானால் கண்டிப்பாக முடியும். இது இந்த ரஜினி(சேரன்) வந்தாலும் சொல்லுவேன், அந்த ரஜினி வந்தாலும் சொல்லுவேன் என அவரது ஸ்டைலில் கூறினார்.\nஆனால் இந்த காட்சியை பிக்பாஸ் நிர்வாகம் சர்ச்சையாக போகிறது என நீக்கிவிட்டது. இந்த காட்சியை பார்வையாளராக கலந்துகொண்ட மக்கள் நீதி மய்ய கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபிக் பாஸ் : ஒரு குறும்பட உரையாடல் (ஒரு நீக்கப்பட்ட உரையாடல் )நம்மவரிடம் எல்லார் கேட்ட கேள்வியும் வந்துருச்சு, ஆனா…\nஇதுவரை இல்லாதளவில் அதிரடி காட்டிய நேர்கொண்ட பார்வை முதல் முறையாக முக்கிய இடத்தில்\nநேர்கொண்ட பார்வையில் அஜித் சொன்ன அதே கருத்தை எந்த நடிகரெல்லாம் கூறியுள்ளனர் இதோ சின்ன வீடியோ எடிட்\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவில்லன், சாமிபுள்ள என சில படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை அஷ்மிதா. இதில் இவர் நாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. ...\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\nஅசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகையான இவர் தற்போது மலையாளத்தில் நடித்துள்ள படம் காயாட்டம். ...\n – இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nசமூக வலைதளங்கலான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இதையெல்லாம் தாண்டி தற்போதைய இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது டிக்-டாக் செயலி தான். சாமானியர்களை...\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n – இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி – என்ன காரணம்..\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/251532020-12052020.html", "date_download": "2020-06-05T21:45:27Z", "digest": "sha1:STA2VPHB33YMXHNUN2DXPYLTGY7OVBGR", "length": 5728, "nlines": 110, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ந.க.எண் -2515/இ3/2020 நாள் 12.05.2020. பள்ளிகளில் கொரோனா நிவாரன பொருட்கள் வழங்குதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் வெளியீடு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA go/proceedings News school zone ந.க.எண் -2515/இ3/2020 நாள் 12.05.2020. பள்ளிகளில் கொரோனா நிவாரன பொருட்கள் வழங்குதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் வெளியீடு\nந.க.எண் -2515/இ3/2020 நாள் 12.05.2020. பள்ளிகளில் கொரோனா நிவாரன பொருட்கள் வழங்குதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் வெளியீடு\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/kandy-district-kandy/", "date_download": "2020-06-05T22:16:45Z", "digest": "sha1:WRT4HTHWS5G5NTYYQX2HIEITGXSXW5KU", "length": 19192, "nlines": 396, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கண்டி மாவட்டத்தில் - கண்டி", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகண்டி மாவட்டத்தில் - கண்டி\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு / நர்சரி\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nசன் மைக்ரோ சிஸ்டம் சான்றிதழ்கள்\nகம்ப்யூட்டர் அமைப்பு முறை நிர்வாகம்\nபட்டதாரி / முதுகலை படிப்பு\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\n���ணினி உதவிபெற்ற வடிவமைப்பு [CAD]\nமரைன் (கடல் கப்பல் சம்பந்தப்பட்டவர்களை)\nமின்சார மற்றும் மின்னணு பொறியியல்\nவான்வெளி / வானூர்திப் பொறியியல்\nவாய்ப்பாட்டு மற்றும் குரலிசைப் பயிற்சி\nவிசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nஇரத்தினக்கல் மற்றும் ஆபரண வடிவமைப்பு\nஉடல் மற்றும் உளச் சுகாதாரம்\nசிகை அலங்காரம் மற்றும் அழகு கவனிப்பு\nஇணையக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/10424", "date_download": "2020-06-05T22:04:43Z", "digest": "sha1:3GYYQWGBVORY6GAGLZRXZZ3XIZERBQKF", "length": 4470, "nlines": 130, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | kane williamson", "raw_content": "\nபறிபோன கேன் வில்லியம்சனின் கேப்டன் பதவி... வார்னரின் வருகையால் மாற்றம் செய்த சன் ரைசர்ஸ் அணி...\n ஷாக் ஆன கேன் வில்லியம்சன்...\nஇப்படி நடக்கும் என நாங்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை- கோலி உற்சாகம்...\nகேன் வில்லியம்சன் மருத்துவமனையில் அனுமதி...\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T22:11:22Z", "digest": "sha1:6P7KVFBXBI7Y5OGJNQ2OFR6NA6SZZICL", "length": 9014, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "குமாரசாமி குமுறல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகூட்டணிக்குள் குழிபறிப்பு வேலைகள்… குமுறிய குமாரசாமி… குளிர் காயும் பா.ஜ.க.\n‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்ற பழமொழி கர்நாடக முதல்வர் குமாரசாமி விஷயத்தில் பொய்த்து போகும் வாய்ப்புகளே தென்படுகிறது. 30…\nகொரோனா: ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்\nக���ரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று…\nகொரோனா : தனியார் சோதனை கட்டணம் குறைப்பு\nசென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி…\nகொரோனா : புதுச்சேரியில் பாதிப்பு 100ஐ தாண்டியது\nபுதுச்சேரி புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 104 ஆனது. இந்தியாவில் கொரோனா தொற்று…\nஜெ அன்பழகன் உடல்நலம் தேறி விரைவில் பணியைத் தொடர்வார் : ஸ்டாலின் உறுதி\nசென்னை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக…\nதமிழகம் : மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு 28000 ஐ கடந்தது\nசென்னை தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/02/blog-post_928.html", "date_download": "2020-06-05T23:11:49Z", "digest": "sha1:4QVE5RKAF5CZEQQQNXPNMMYFSOJFVC2F", "length": 9765, "nlines": 186, "source_domain": "www.yarlitrnews.com", "title": "சுண்டைக்காயின் மருத்துவ பலன்கள் !! - Yarlitrnews", "raw_content": "\nசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. இரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து அது இரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு.\nசுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சோகையை எதிர்த்து போராக்கூடியது.\nகாய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் காயங்களையும், புண்களையும் ஆற வைக்கும்.\nதையமின், ரொபோஃளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்கக்கூடியது.\nநரம்ப�� மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக்கூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் இது உதவும்.\nசித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.\nபிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான்.\nதாய்ப்பால் சுரப்பை அதிகரித்து செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.\nஉணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும்.\nவாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். வாயுப்பிடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.\nபச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படுமென்பது பெண்களுக்கு நல்லது.\nசுண்டைக்காயைக் காயவைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து சூடான சாதத்தில், பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/first-corona-in-krishnagiri/", "date_download": "2020-06-05T21:34:11Z", "digest": "sha1:UVTBMCOD3XSMDQNU6AW4XEAZANKKG74C", "length": 19199, "nlines": 220, "source_domain": "a1tamilnews.com", "title": "பச்சை மண்டலம் கிருஷ்ணகிரியில் கொரோனா! புட்டபர்த்தியில் இருந்து வந்ததா? - A1 Tamil News", "raw_content": "\nபச்சை மண்டலம் கிருஷ்ணகிரியில் கொரோனா\n அமைச்சர் வேலுமணியை சாடிய மு.க.ஸ்டாலின்\n செய்தி வெளியிட்டதால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு\n சென்னையில் கொரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொடும்\nகொரோனா தொற்று ஏற்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்\n இழப்பீடு கேட்டு அமெரிக்க நிறுவனம் வழக்கு\n ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்\nஅரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்\nதனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை\nமோடியின் பாராட்டைப்பெற்ற சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு\nஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியம் தானா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு படு கிராக்கி இனி மேல் விமானத்தில் தான்\nசென்னையின் இரண்டாவது விமான நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு\nவீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படும் முறை குறித்து மின்சார வாரியம் விளக்கம்\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 ரூபாய்\nமுதலீட்டாளர்களுக்கு அஞ்சல் துறையில் அதிரடி சலுகைகள் இம்மாத இறுதி வரையில் பணம் செலுத்தலாம்\nவிஷவாயு கசிவிற்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே பொறுப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது\n‘மீண்டும் எழுவோம்’ – கொரோனா ஊரடங்கைப் பற்றிய ஒரு ஆவணப்படம்\nசெமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்\nஒரே தேசம், ஒரே சந்தை\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nபச்சை மண்டலம் கிருஷ்ணகிரியில் கொரோனா\nin தமிழ்நாடு, முக்கியச் செய்திகள்\nதமிழ்நாட்டின் ஒரே ஒரு பச்சை மண்டலாக இருந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 வயது விவசாயிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇவர் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு உழவாரப் பணிக்காகச் சென்றுள்ளார். ஒரு வாரம் முன்னதாக ஊருக்குத் திரும்பியிருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த வேப்பனஹள்ளி சுகாதாரத் துறையினர் விரைந்து சென்றனர்.\nசம்மந்தப்பட்ட விவசாயிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். சனிக்கிழமை காலை அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.\nபச்சை மண்டலம் கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புட்டபர்த்தி சென்று வந்த பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதிகாரிகள் மேலும் தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.\nTags: கிருஷ்ணகிரிகொரோனா ஒழிப்புகொரோனா தடுப்பு\n அமைச்சர் வேலுமணியை சாடிய மு.க.ஸ்டாலின்\nகோவை மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் மற்றும் திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருவதாக உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி மீது பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....\n சென்னையில் கொரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொடும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சென்னையில் உள்ள கொரோனாத் தொற்றை குறித்து மேற்கொண்டிருந்த ஆய்வு...\nகொரோனா தொற்று ஏற்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்\nகொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவிகிறது. ஒன்றிணைவோம் வா திட்டத்திற்காக...\nஅரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிப்பு குறைவாக...\nதனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு படு கிராக்கி இனி மேல் விமானத்தில் தான்\nஇன்னும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஊரடங்கு உத்தரவு முழுமையாக இன்னும் தளர்த்தப்படாத நிலையில், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். ...\nசென்னையின் இரண்டாவது விமான ��ிலையம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு\nசென்னை பெருநகரின் விமான சேவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது....\nவீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படும் முறை குறித்து மின்சார வாரியம் விளக்கம்\nகொரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இரண்டு மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படவில்லை . ஜூன் மாத துவக்கத்திலிருந்தே வீடு,வீடாக ரீடிங் எடுக்கப்பட்டு...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்\nகொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்து...\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர் ஒரு மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/07/09/", "date_download": "2020-06-05T22:47:16Z", "digest": "sha1:VWCBMQPSFR5AC3PM7IXDDK7PK3CAJPQY", "length": 12107, "nlines": 179, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "09 | ஜூலை | 2009 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஅஞ்சும் ராஜாபலி சிபாரிசு செய்யும் படங்கள்\nஜூலை 9, 2009 by RV 6 பின்னூட்டங்கள்\nபாஸ்டன் பாலாவுக்கு மீண்டும் நன்றி\nஅஞ்சும் ராஜாபலியின் லிஸ்டும் என் குறிப்புகளும். அஞ்சும் ராஜாபலி யார் யாருக்கு தெரியும் பாஸ்டன் பாலா சொன்னால்தான் உண்டு. வர வர யார் லிஸ்ட் போட்டாலும் அதை பற்றி எழுதிவிடுகிறேன்\nஅனேகமாக திரைக்கதை ஆசிரியர் என்று நினைக்கிறேன். அவரது எல்லா குறிப்புகளும் திரைக்கதையை பற்றி பேசுகின்றன.\n1. சைனாடௌன் (Chinatown) – ஜாக் நிக்கல்சன் நடித்த புகழ் பெற்ற படம். எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை.\n2. காசாப்ளாங்கா (Casablanca) – மிக அருமையான காதல் படங்களில் ஒன்று. பார்க்க வேண்டிய படம்.\n3. 12 ஆங்ரி மென் (12 Angry Men) – நல்ல படம். ஹென்றி ஃபோண்டா அருமையாக நடித்திருப்பார்.\n4. இட்’ஸ் எ வொண்டர்ஃபுல் லைஃப் (It’s a Wonderful Life) ��� ஒவ்வொரு கிருஸ்துமஸ்போதும் அமெரிக்க டிவியில் போட்டுவிடுவார்கள். சுமாரான படம்தான். இது வரைக்கும் நான் அங்கும் இங்குமாகத்தான் பார்த்திருக்கிறேன், முழுதாக உட்கார்ந்து பார்க்கவில்லை.\n5. ஃப்யுஜிடிவ் (Fugitive) – ஹாரிசன் ஃபோர்ட் நடித்த த்ரில்லர் படம். இதெல்லாம் பார்த்து மறந்துவிடும் படங்கள்தான்.\n6. விட்னஸ் (Witness) – பார்த்ததில்லை.\n7. ஜோடியாக் (Zodiac) – பார்த்ததில்லை.\n8. அமோறேஸ் பெர்ரோஸ் (Amores Perros) – பார்த்ததில்லை\n9. சில்ரன் ஆஃப் ஹெவன் (Children of Heaven) – டிவிடி எடுத்து வைத்திருக்கிறேன், பார்க்க வேண்டும்.\n10. எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைண்ட் (Eternal Sunshine of the Spotless Mind) – பார்த்ததில்லை.\n11. பிக் ஃபிஷ் (Big Fish) – பார்த்ததில்லை\n12. ஸ்வீட் சிக்ஸ்டீன் (Sweet Sixteen) – பார்த்ததில்லை\n13. டெட் கல் (Dead Girl) – பார்த்ததில்லை\n14. மெஷினிஸ்ட் (Machinist) – பார்த்ததில்லை\n15. க்ரோநிகாஸ் (Cronicas) – பார்த்ததில்லை\n16. நோ மேன்’ஸ் லாண்ட் (No Man’s Land) – பார்த்ததில்லை.\n17. அமேடியஸ் (Amadeus) – நல்ல படம். இசை மேதை மொசார்ட்டை பற்றியது.\n18. வெர்டிக்ட் (Verdict) – பார்த்ததில்லை\n19. பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் (Battle of Algiers) – பார்த்ததில்லை.\n20. தீவார் – மிக நல்ல படம். அருமையான திரைக்கதை, நல்ல நடிப்பு. க்ளிஷேக்களை வைத்தே நல்ல படத்தை உருவாக முடியும், திரைக்கதைதான் தேவை என்பது இந்த படத்தை பார்த்தல் புரிந்து கொள்ளலாம்.\n21. ஆக்ரோஷ் – பார்த்ததில்லை.\n22. ஜோ ஜீதா வொஹி சிக்கந்தர் – நல்ல படம். பார்க்கலாம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nஅன்னக்கிளி - விகடன் விமர்சனம்\nகாதலிக்க நேரமில்லை - Part 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/166847?ref=archive-feed", "date_download": "2020-06-05T23:33:07Z", "digest": "sha1:QMFU6MIDV55TFBHSLAT6V5L5OUVLTS23", "length": 7687, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "காட்டு பன்றியை துப்பாக்கியால் சுட முயன்ற நபர்: நேர்ந்த விபரீதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாட்டு பன்றியை துப்பாக்கியால் சுட முயன்ற நபர்: நேர்ந்த விபரீதம்\nகாட்டு பன்றியை துப்பாக்கியால் வேட்டையாட நபர் ஒருவர் முயன்ற நிலையில் அது தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.\nஜேர்மனியின் கிரீப்ஸ்வால்ட் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. 50 வயதான நபர் அங்குள்ள பகுதிகளில் உள்ள காட்டு பன்றிகளை துப்பாக்கியால் வேட்டையாடியபடி இருந்தார்.\nஅப்போது தனது அருகில் வந்த ஒரு பன்றியை சுட முயலும் போது பன்றியானது அவரை தாக்கியது.\nஇதில் அவரின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகிலிருந்த தண்ணீரில் விழுந்துள்ளார்.\nஇதையடுத்து அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.\nஇறந்த நபர் குறித்த விபரங்கள் இன்னும் தெரியாத நிலையில், அவரை தாக்கிய காட்டு பன்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்ற விபரமும் தெரியவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.\nஜேர்மனியில் ஆண்டுக்கு 500,000 காட்டு பன்றிகள் கொல்லப்படுகிறது, ஆனாலும் அதன் எண்ணிக்கை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/226380?ref=ls_d_uk", "date_download": "2020-06-05T21:07:40Z", "digest": "sha1:NZLZQZAE2LUGIZT4IFOK3QORLRTKSAWL", "length": 8881, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இரவில் தூங்க முடியவில்லை! லண்டனில் பெண் பேருந்து ஓட்டுனருக்கு நடந்த திகில் சம்பவம்: வெளியான புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n லண்டனில் பெண் பேருந்து ஓட்டுனருக்கு நடந்த திகில் சம்பவம்: வெளியான புகைப்படங்கள்\nலண்டனில் இரவு பேருந்து பெண் ஓட்டுனர் மீது மர்ம நபர் எச்சில் துப்பியதோடு பேருந்து கண்ணாடியையும் உடைக்க முயன்ற சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமத்திய லண்டனில் உள்ள பேக்கர் தெரு அருகில் தான் இந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.\nஇது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஓட்டுனர் Sureyya Allam கூறுகையில், மூன்று நபர்கள் பேருந்தை வழிமறித்து முன்பக்க கண்ணாடியை உடைக்க முயன்று அதன் மீது எச்சில் துப்பினார்கள்.\nபின்னர் அதில் ஒருவன் என் மீது எச்சில் துப்பிவிட்டு, எனக்கு கொரோனா வைரஸ் உள்ளது, உனக்கும் அதை நான் கொடுக்க போகிறேன் என கூறினான்.\nஅவர்கள் கண்ணாடியை உடைத்திருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும் பேருந்துக்கு முன்னால் ஒருவன் நின்றதால் என்னால் பேருந்தை இயக்க முடியவில்லை.\nஇது திகிலாக எனக்கு இருந்தது, எனக்கு கொரோனா பாதிப்பு வந்துவிடுமோ என பயமாக உள்ளது.\nசம்பவம் நடந்த பின்னர் என்னால் தூங்க முடியவில்லை என கூறியுள்ளார்.\nஇதனிடையில் Sureyya கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் முடிவு திங்கட்கிழமை வரவுள்ளது.\nஇது குறித்து Transport for London வெளியிட்ட அறிக்கையில், இந்த அருவருப்பான சம்பவத்தைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.\nஎல்லோரும் மரியாதையுடன் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள், குறிப்பாக எச்சில் துப்புதல் என்பது மோசமான தாக்குதலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/223836?ref=rightsidebar-manithan", "date_download": "2020-06-05T23:20:55Z", "digest": "sha1:QZGPGCSAJH4KWODEUM7Q7Q4VTOXLUIVP", "length": 9275, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனாவால் இறந்த தாயின் இறுதிச்சடங்கு! கண்ணீர்விட்டு அழுத மகள்களின் துயர காட்சிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனாவால் இறந்த தாயின் இறுதிச்சடங்கு கண்ணீர்விட்டு அழுத மகள்களின் துயர காட்சிகள்\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல், மகள்கள் அதை கண்ணீருடன் பேஸ் டைம் என்ற சமூகவலைத்தளம் மூலம் பார்த்த புகைப்படம் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை கரைய வைக்கிறது.\n85 வயது மதிக்கத்தக்க Marty Evans என்ற பெண், Yuma கவுண்டியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு Tracy Dilka மற்றும் Teresa என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் Tracy Dilka அங்கிருக்கும் Weld கவுண்டியின் Colorado-வில் வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் Marty Evans-க்கு கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது Tracy Dilka உடன் இருந்தார்.\nவீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...\nஇதையடுத்து தற்போது Marty Evans உயிரிழந்துவிட்டதால், அவருடைய மகள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து Tracy Dilka கூறுகையில், என்னுடைய அம்மாவின் உடலில் அப்படி ஒரு வெப்ப நிலையை கண்டேன். அந்த அளவிற்கு உடல் சூடாக இருந்தது. இப்போது அவர் இறந்துவிட்டார்.\nபயணம் செய்யக் கூடாது மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காரணம் போன்றவைகளால் அம்மாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் அவளைத் தொடவில்லை. முகமூடியுடன் அவர் விடைபெற்றார். நாங்கள் அதை லைவ் ஸ்ட்ரீம் மூலமே பார்க்க முடிந்தது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\nமேலும், சமூக விலகல் மற்றும் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஆலோசனையை மக்கள் பின்பற்றும் படி கூறும் அவர், இது நீங்கள் கடைபிடிக்க தவறினால், உங்களின் தாய், தந்தை, சகோதர, சகோதரி அல்லது யாரேனும் ஒரு இழப்பு மிகப் பெரிய வலியை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-cricketers-donates-to-fight-the-coronavirus-pandemic-018367.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T22:02:18Z", "digest": "sha1:CNW7CPX5K4ERZ4PYTNAFWUF6VOEO2V7V", "length": 24234, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொட்டிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்..! #Covid19 #Corona | Indian cricketers donates to fight the Coronavirus pandemic - Tamil Goodreturns", "raw_content": "\n» கொட்டிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்..\nகொட்டிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்..\n4 hrs ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n4 hrs ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n9 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் சூறையாடக் காத்திருக்கும் கொரோனா வைர்ஸை ஒழிக்க மத்திய மாநில அரசுகளும் போராடி வருகிறது. அரசுக்கு உதவி செய்யும் வகையில் பல நிறுவனங்கள் பல கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து வருகின்றனர். இதன் பின் பிரதமரும் நாட்டு மக்களை நன்கொடை கொடுத்து நாட்டைக் காப்பாற்ற அழைப்பு விடுத்த நிலையில் மக்களும் நன்கொடை கொடுத்து வருகின்றனர்.\nமக்களுக்கு அள்ளிக்கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்\nமக்களுள் மக்களாகப் பல முன்னணி பிரபலங்களும் அதிகளவிலான நிதியை நன்கொடை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மக்கள் அனைவரும் பிடித்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எவ்வளவு நன்கொடுத்துள்ளார்கள் என்பதைப் பார்போம் வாங்க.\n20,000 பெட்டிகளை மருத்துவமனையாக மாற்றத் திட்டம்: இந்திய ரயில்வே\nகிரிக்கெட்-இன் கடவுள் என இன்று வரையில் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் என மொத்த 50 லட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.\nஇதோடு டிவிட்டரிலும் மக்களை விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வீடியோ பதிவிட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் சிற்பி மற்றும் BCCI தலைவருமான சௌரவ் கங்குலி 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசியைப் பாதிக்கப்பட்டோருக்கும், தேவைப்படுவோருக்கும் நன்கொடையாகக் கொடுக்க உள்ளார். இதை லால் பாபா அரிசி நிறுவனத்துடன் இணைந்து அரிசியை மக்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.\nசிஎஸ்கே அணியின் சின்னத் தல என அனைவராலும் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா பிரதமர் நிவாரண நிதிக்கு 31 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு 21 லட்சம் என மொத்தம் 52 லட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதியுமான கெளதம் கம்பீர் தனது MP LAD (Local Area Development) நிதியில் இருந்து 1 கோடி ரூபாயும், தனது ஒரு மாத சம்பளத்தையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.\nஅஜின்க்யா ரகானே 10 லட்சம் ரூபாய், ரிச்சா கோஷ் 1 லட்சம் ரூபாயும், லட்சுமி ரத்தன் சுக்லா 3 மாத சம்பளமும், இர்பான் பதான் மர்றும் யூசப் பதான் 4000 முகமுடிகளை உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குக் கொடுத்துள்ளனர்.\nஇதேபோல் BCCI (51 கோடி ரூபாய்) மற்றும் இந்தியாவில் இருக்கும் பல்வேறு கிரிக்கெட் வாரியம் சேர்ந்து சுமார் 53.22 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதமிழகத்துக்கு அள்ளிக் கொடுத்த Samsung\nPM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்\nதேர்தலுக்காகக் காசை அள்ளிவீசிய டாடா.. மோடி செம குஷி..\nதன் வாழ்நாள் சேமிப்பு பணம் ரூ.1.08 கோடியை இந்திய ராணுவத்துக்கு சமர்பித்த இந்திய விமானப்படை வீரர்\nகேரளா வெள்ள நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாய் கொடுத்த மால் உரிமையாளர்..\nஅரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த மத்திய அரசு..\nமகளுக்காக 99% பேஸ்புக் பங்குகள் நன்கொடை.. மார்க் ஜூக்கர்பெர்கின் அதிரடி முடிவு..\nஇன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..\n7 லட்சம் கடைகள் மூடும் அபாயம்.. கண்ணீர் வடிக்கும் சிறு வியாபாரிகள்..\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\n45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..\nமதுபான விற்பனை தடையால் ரூ. 24, 500 கோடி நஷ்டம்..\nசீனாவுக்கு சவால் விடும் இந்தியா.. மின்னணு உற்பத்தியை தக்க வைத்து கொள்ள 3 அதிரடி திட்டங்கள்..\nஅபுதாபியின் முபதாலாவும் முதலீடா.. இது பிரம்மாண்டமாச்சே.. ஜியோவுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்..\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-lottery-result-karunya-kr-401-results-lotteries-today/", "date_download": "2020-06-05T23:29:42Z", "digest": "sha1:JGVMRTWBDAV6MHLYNXGHOQJ35VXQUBSG", "length": 12122, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kerala Lottery Result : Karunya KR 401 Results Lotteries Today - ஒட்டு மொத்த சேட்டன்களும் இன்று காத்திருப்பது இதற்கு தான்.. 8 லட்சம் லாட்டரி பரிசுக்கு சொந்தக்காரர் யார்?", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஒட்டு மொத்த சேட்டன்களும் இன்று காத்திருப்பது இதற்கு தான்.. 8 லட்சம் லாட்டரி பரிசுக்கு சொந்தக்காரர் யார்\nKerala Karunya Lottery result : இந்தியா���ில் பல மாநிலங்களில் லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கேரளாவில் இப்போதும் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கேரள மக்களும் லாட்டரிகளை வாங்கிக் குவித்து அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது வழக்கம். கேரளாவில் அரசே லாட்டரி சீட்டுகளை வெளியிடுகிறது. அண்மையில், விஷூ பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு முதல் பரிசாக ரூ.5 கோடி என அறிவித்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வெளியிட்டிருந்தது.\nஅதில் தமிழகத்தை சேர்ந்த செல்லப்பா என்ற லாட்டரி டிக்கெட் வியாபாரிக்கு 5 கோடி ரூபாய் பரிசு தொகை அடித்திருந்தது. இந்நிலையில், இன்று 4 மணிக்கு கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி கே.என் -269 முடிவுகள் வெளியாகின்றன. கேரள மாநில லாட்டரி துறை இந்த முடிவுகளை அறிவிக்கின்றது.\nகேரளா பவுர்ணமி லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியீடு : ரூ.70 லட்சம் வென்ற அதிர்ஷ்டசாலி யார்\nமுதல் பரிசு ரூ .8 லட்சம், இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையே ரூ .1 லட்சம் மற்றும் ரூ .100,000. ஆறுதல் பரிசு ரூ .8,000.நேரடி முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4 மணிக்கு //www.keralalottery.com இல் தெரியவரும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ .40.\nபரிசுத் தொகை ரூ .5,000 க்கும் குறைவாக இருந்தால், வெற்றியாளர்கள் கேரளாவில் உள்ள எந்த லாட்டரி கடையிலிருந்தும் பணத்தை கோரலாம். வென்ற தொகை 5,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், வெற்றியாளர்கள் அடையாளச் சான்றுகளுடன் வங்கி அல்லது அரசு லாட்டரி அலுவலகத்திற்கு முன்பாக டிக்கெட்டுகளை ஒப்படைக்க வேண்டும்.\nஇன்று வெளியாகும் காருண்யா லாட்டரி டிக்கெட்டின் 8 லட்சம் பரிசுத் தொகையின் வெற்ற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பில் ஒட்டு மொத்த சேட்டன்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nகேரள யானை மரணம் : காட்டுப்பன்றிகளை கொல்ல வைத்திருந்த பழத்தை சாப்பிட்டதா\nகுழந்தைகளும் பசியும் பொருட்டே இல்லை; தமிழர்களை நள்ளிரவில் எல்லையில் இறக்கிவிட்ட கேரள அரசு\nகேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொலை: அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொடுத்தனர்\nஆன்லைன் வகுப்பு வசதி இல்லாததால் மாணவி தற்கொலை – கேரளாவில் சோகம்\nஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்ட படகு கேரள அரசுக்கு குவியும் பாராட்டுகள்\nகேரளா அமைச்சரை புகழ்ந்த கமல்: சமூக வலைதள ரியாக்ஷன்\nகேரளாவ��ல் 7 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் துவங்கியது பருவமழை\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nஉள்ளாட்சியில் திமுக தனித்துப் போட்டி காங்கிரஸுக்கு எதிராக கொந்தளித்த கே.என்.நேரு\nBigg Boss 3: பிக்பாஸில் இந்த நடிகரா அப்போ மீம் கிரியேட்டர்ஸுக்கு செம்ம வேலை தான்\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\nஎந்தவித தொகையையும் செலுத்தாமல் பொதுமக்கள் கணக்கு தொடங்கலாம்.\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nவாடிக்கையாளர்கள் வேறு வழியில்லை வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும்.\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1446", "date_download": "2020-06-05T23:29:53Z", "digest": "sha1:B53RRNZC6DKB7ROBFCAPTOZB2GDDLGDR", "length": 15850, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kalyanaramar Temple : Kalyanaramar Kalyanaramar Temple Details | Kalyanaramar- Mimisal | Tamilnadu Temple | கல்யாணராமர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில்\nதீர்த்தம் : கல்யாண புஷ்கரணி\nராம நவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி.\nகர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருப்பது சிறப்பு.\nகாலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில் மீமிசல், புதுக்கோட்டை.\nநாகதோஷம், செவ்வாய் தோஷம், கார்க்கோடகதோஷம், மாங்கல்ய தோஷம், பித்ருக்கள் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் அருகிலுள்ள மீமிசல் கடலில் குளித்துவிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண புஷ்கரணியிலும் குளித்து ஈரத்துடன் கல்யாணராமர் சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகிறது.\nமீனவ சமுதாயத்தினர் தங்களுக்கும், தொழிலுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க கல்யாணராமரை வழிபாடு செய்கின்றனர். நாகதோஷம், செவ்வாய் தோஷம், கார்க்கோடகதோஷம், மாங்கல்ய தோஷம், பித்ருக்கள் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் நடக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவானின் பார்வை குறையும் என்ற நம்பிக்கையுள்ளது.\nராமருக்கும், சீதைக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி சிறப்பு அர்ச்சனை செய்கின்றனர்.\nராவணனிடம் போரிட்டு வெற்றி பெற்ற கல்யாணராமர் எழுந்தருளியிருப்பதால், தினமும் கடலுடன் போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மீனவ சமுதாயத்தினரும் தங்களுக்கும், தொழிலுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க இவரை வழிபாடு செய்கின்றனர். இலங்கை இருக்கும் திசை நோக்கி காட்சியளிக்கும் ராமர் கோயில் கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். இதேவடிவில் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றனர்.\nசனி பிஷ்ட ஆஞ்சநேயர்: சீதையை மீட்��ும்போது ராவணனுடன் ஏற்பட்ட போரில் லட்சுமணன் மயக்கமடைந்து விட்டார். அவருக்கு மயக்கம் தெளிவிக்க மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவிமலையை எடுத்து வர ஆஞ்சநேயர் சென்றார். மலையை எடுத்து வரும் வழியில், சனிபகவான் ஆஞ்சநேயரிடம், உன்னை பிடிக்க வேண்டிய கால கட்டம் வந்ததால், உன்னுடைய சரீரத்தை (உடம்பை) பிடிக்க அனுமதிக்க வேண்டும், என்றார். தன்னுடைய காலை பிடித்து கொள் என்று ஆஞ்சநேயர் கூறியதால் அவருடைய காலை சனிபகவான் பற்றிக் கொண்டார். இதனால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவானின் பார்வை குறையும் என்ற நம்பிக்கையுள்ளது.\nஉளுந்து பிரசாதம்: இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, கேதுவின் தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர். இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது. அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தை பூஜித்து, குழந்தை பாக்கியம் கோரி வரும் பக்தர்களுக்கு வழங்குகின்றனர். அதை மடியில் வைத்திருக்கும் பக்தர்கள் பூஜை முடிந்து வீடு திரும்பும் போது விக்ரகத்தை கோயிலில் வழங்கிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு சந்தான கிருஷ்ணனை மடியில் சுமப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஇலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடத்தில் சரபோஜி மன்னர் கல்யாணராமர் சுவாமி கோயிலைக் கட்டி திருப்பணிகள் செய்தார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருப்பது சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nபுதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி வழியாக மீமிசல் செல்லலாம். தூரம் 68 கி.மீ.,. புதுக்கோட்டை, அறந்தா���்கியிலிருந்து நேரடி பஸ்கள் உண்டு. பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராயல் பார்க் +91-4322-227 783,84\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/all/events", "date_download": "2020-06-05T21:43:18Z", "digest": "sha1:277KOAY6LBJU6M5TUGJE3QLV6K7DHRYH", "length": 13244, "nlines": 156, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nமாமியாரை உயிருடன் தீவைத்து எரித்த 23 வயது மருமகள்... மாமியாரிடம் அனுபவித்த கொடுமை தான் என்ன\nடிக் டாக்கையும் விட்டுவைக்காத தளபதி விஜய், தென்னிந்திய அளவில் முதல் நடிகராக படைத்த சாதனை..\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\n14 வயதிலேயே இது ஆளானேன்.. அந்த வலி கொடுமையானது.. மாளவிகா மோகனின் சோக பக்கம்\nஅஜித்தை தேர்ந்தெடுத்த முன்னணி பாலிவுட் இயக்குனர், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஈழத்து பெண் லொஸ்லியா நடிக்கும் படம் குறித்து தீயாய் பரவும் தகவல்\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nவீட்டிலிருந்து கச்சேரி, செம்ம கலகலப்பான ப்ரோகிராம்\n தூக்கிலிடப்பட்ட பாலியல் குற்றவாளிகள் - பிரபல நடிகை அதிரடி கேள்வி\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\n2020ம் ஆண்டிற்காக பிரம்மாண்டமான ஆஸ்கர் விருது- வெற்றியாளர்களின் முழு விவரம்\nசந்தானத்தின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.. பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nஅஜித் அந்த வலியிலும் சொன்ன ஒரு வார்த்தை, ராஜ்கிரண் நெகிழ்ச்சி\nஅசுரன் படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம்\nசினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்திய சோக சம்பவம் உலகை உறைய வைத்த புகைப்படங்கள்\nப்ரசன்னா படத்தில் நடித்த சாய் பல்லவி, இது தான் அவரின் முதல் படம், எந்த படம் தெரியுமா\nஅஜித்திற்கே படம் பிடிக்கவில்லை, ஆனாலும் நடித்துக்கொடுத்தார்\nவிஜய் அதை செய்யக்கூடாது, பிரபல இயக்குனரிடன் SAC போட்ட கண்டிஷன், மீறி செய்த தளபதி\nசிவாஜியுடன் அஜித் நடிக்கவிருந்த படம், பிரபல இயக்குனர் இயக்கத்தில், கடைசியில நின்ற கதை\n66வது ஃபிலிம்பேர் விருது வென்றவர்களின் முழு விவரம்\nஅருணாச்சலம் படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் இது தானாம், லீக் ஆனதால் மாற்றிய கதை இதோ\nகுஷி படத்தின் போது எஸ்.ஜே.சூர்யா செய்த புதுமை, செம்ம சுவாரஸ்ய தகவல்\nகாதல் கோட்டை படத்தின் கிளைமேக்ஸ் முதலில் இப்படித்தான் இருந்ததாம், மனம் திறந்த இயக்குனர்\nஎன்ன சார் எவ்ளோ நடிச்சாலும் படம் ஓடவே மாட்டுது, பிரபல நடிகரிடம் புலம்பிய அஜித்\n7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தானாம், கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்\nபிரபல நடிகர் சத்யராஜை மிகுந்த மனவேதனையடைய வைத்த சம்பவம்\nசுஜித் விசயத்தில் அறம் பட இயக்குனருக்கு வந்த கோபம் முக்கிய பதிவு - கண்டுகொள்ளுமா அரசு\nபிரபல இயக்குனருடன் தியேட்டருக்கு சென்ற அஜித், அதுவும் விழுந்து விழுந்து சிரித்தாராம், அப்படி என்ன படம் தெரியுமா\nபிகில் டிரைலருக்காக மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட பிரபலம்\nகாதல் கொண்டேன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தானாம்\nவச்சி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள்\nகிளைமேக்ஸ் பிடிக்காமல் விஜய் விலகிய படம், ஆனால் படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது, எந்த படம் தெரியுமா\nஎதிர்பாராத நேரத்தில் சரியான பதிலடி கொடுத்த விஜயகாந்த்\nவிஜய்யை நடிக்க வைக்காதே, வேறு பெரிய ஹீரோவை நடிக்க வை சொன்னவருக்கு கிடைத்த பதிலடி\nபிகில் ஆடியோ விழாவில் ரசிகர்களுக்கு நடந்த கொடுமை பற்றி விஜய் நினைத்தது என்ன- நடந்ததை கூறிய தயாரிப்பாளர் அர்ச்சனா\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் பெயரில் உருவாகும் பெரிய பிரம்மாண்டம்\nமலேசியாவில் நடைபெறும் சின்னத்திரை விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்களில் புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி சகோதரி நடத்தும் இறைவி\nபரியேறும் பெருமாள் படத்தின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்\nசயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை\nபிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் செய்த காரியம்- ரசிகர்கள் கேட்ட கேள்வி, பதில் கொடுத்த பிரபலம்\nவிரட்டியடிக்கப்பட்ட விஜய் ரசிகர்கள், கதறி அழுத ரசிகர்கள் கண்ணீர் கதை, பிகில் பரிதாபங்கள்\nஆசை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் இல்லையாம், இயக்குனரே கூறிய தகவல்\nகவர்ச்சி நடிகை சன்னி லியோனா இது- வைரல் போட்டோ பார்த்து ஷக்கான ரசிகர்கள்\nஅசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2020/01/24144701/1282677/Sunroof-equipped-BS6-Tata-Harrier-teased.vpf", "date_download": "2020-06-05T21:18:10Z", "digest": "sha1:CGYEWW7AHI7UVZOQ7K3QFMUUF33MLSOF", "length": 15850, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சன்ரூஃப் வசதியுடன் வரும் புதிய ஹேரியர் பி.எஸ்.6 கார் || Sunroof equipped BS6 Tata Harrier teased", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசன்ரூஃப் வசதியுடன் வரும் புதிய ஹேரியர் பி.எஸ்.6 கார்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் பி.எஸ்.6 டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கார் சன்ரூஃப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் பி.எஸ்.6 டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கார் சன்ரூஃப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பி.எஸ்.6 ஹேரியர் கார் டீசர் வீடியோ அந்நிறுவனத்தின் புதிய வாகனங்கள் வெளியீட்டு நிகழ்வில் ஒளிபரப்பட்டது.\nபுதிய டீசரின் படி, மேம்பட்ட ஹேரியர் காரில் பி.எஸ்.6 என்ஜின் தவிர பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவற்றில் முக்கியமானவையாக பானரோமிக் சன்ரூஃப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல் போன்ற அம்சங்கள் இருக்கின்றன. இதே அம்சங்கள் நிறைந்த பசார்டு ஸ்போர்ட் மாடல் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇந்த மாற்றங்கள் டாப் எண்ட் மாடலில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என தெரிகிறது. புதிய டீசர் வீடியோவில் பி.எஸ்.6 ஹேரியர் கார் புதிதாக சிவப்பு நிறத்தில் உருவாகி இருப்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஹேரியர் மாடலின் உள்புறம் அதிநீவன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்ஜினை பொருத்தவரை தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் பி.எஸ்.6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இது தற்போதைய மாடலை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஇந்த என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஹூண்டாயின் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் பி.எஸ்.6 ஹேரியர் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஹேரியர் கார் எம்.ஜி. ஹெக்டார், கியா செல்டோஸ் மற்றும் புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஉள்நாட்டு உற்பத்திக்கு தயாராகும் ஸ்கோடா கார்\nஇருசக்கர வாகனங்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் சுசுகி\nஇணையத்தில் லீக் ஆன ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் ஸ்பை படங்கள்\nவாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம்\nஇணையத்தில் லீக் ஆன பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் ஸ்பை படங்கள்\nடாடா நெக்சான் இவி விநியோகம் துவங்கியது\nஇணையத்தில் லீக் ஆன டாடா கிராவிடாஸ் ஸ்பை படங்கள்\nடாடா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான்\nசர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 35 சதவீதம் சரிவு\nவிற்பனையில் அசத்தும் டாடா நெக்சான் இவி\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திற���்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/triple-door+refrigerators-price-list.html", "date_download": "2020-06-05T23:01:34Z", "digest": "sha1:4VKI7TDJXANCTQHBMOVLOR24HNO3Q2KE", "length": 19545, "nlines": 307, "source_domain": "www.pricedekho.com", "title": "ட்ரிபிள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் விலை 06 Jun 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nட்ரிபிள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் India விலை\nIndia2020உள்ள ட்ரிபிள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ட்ரிபிள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் விலை India உள்ள 6 June 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 14 மொத்தம் ட்ரிபிள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வ்ஹிர்ல்பூல் 300 ல்டர்ஸ் பிப் ௩௧௩ட் ப்ரோடீன் ராய் பின் n பிரோஸ்ட் பிரீ ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோரல்பா ஸ்டீல் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Indiatimes, Homeshop18, Snapdeal, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ட்ரிபிள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ்\nவிலை ட்ரிபிள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஹிட்டாச்சி 455 லெட்டர் R வ்ப்௫௫௦பிண்ட௨ கிபவ் இன்வெர்டர் சைடு பய சைடு ரெபிரிகேரட்டோர் கிளாஸ் பிரவுன் Rs. 74,900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வ்ஹிர்ல்பூல் 260 லிட்டர் பிப் ௨௮௩ட் ராயல் 260 லெட்டர் பிரோஸ்ட் பிரீ ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோர்மிற்றோர் பழசக் Rs.23,600 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. வ்ஹிர்ல்பூல் ட்ரிபிள் டூர் Refrigerators Price List, லஃ ட்ரிபிள் டூர் Refrigerators Price List, கோட்ரேஜ் ட்ரிபிள் டூர் Refrigerators Price List, சாம்சங் ட்ரிபிள் டூர் Refrigerators Price List, ஹிட்டாச்சி ட்ரிபிள் டூர் Refrigerators Price List\nIndia2020உள்ள ட்ரிபிள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் விலை பட்டியல்\nவ்ஹிர்ல்பூல் 300 ல்டர்ஸ் ப� Rs. 28990\nவ்ஹிர்ல்பூல் பிப் ௩௪௩ட் � Rs. 41840\nலஃ ஜில் ௩௮௮எக் ட்ரிபிள் ட� Rs. 41304\nவ்ஹிர்ல்பூல் 240 ல்டர்ஸ் ப� Rs. 30595\nவ்ஹிர்ல்பூல் 260 லிட்டர் ப� Rs. 23600\nஹேர் 332 லிட்ரேஸ் ஹர்ப் 386 வ் Rs. 69989\nவ்ஹிர்ல்பூல் பிப் ௩௧௩ட் � Rs. 37770\nபாபாவே ரஸ் 18000 18000\n200 ல்டர்ஸ் டு 299\n300 ல்டர்ஸ் டு 399\nவ்ஹிர்ல்பூல் 300 ல்டர்ஸ் பிப் ௩௧௩ட் ப்ரோடீன் ராய் பின் n பிரோஸ்ட் பிரீ ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோரல்பா ஸ்டீல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் No Star Rating\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 300 Liter\nவ்ஹிர்ல்பூல் பிப் ௩௪௩ட் ப்ரோட்டோன் டைல்ஸ் ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோர் பழசக்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 330 Liter\nலஃ ஜில் ௩௮௮எக் ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 377 Liter\nவ்ஹிர்ல்பூல் 240 ல்டர்ஸ் பிப் ௨௬௩ட் ப்ரோடீன் ராய் பின் n பிரோஸ்ட் பிரீ ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோரல்பா ஸ்டீல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் None\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 240 Liter\nவ்ஹிர்ல்பூல் 260 லிட்டர் பிப் ௨௮௩ட் ராயல் 260 லெட்டர் பிரோஸ்ட் பிரீ ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோர்மிற்றோர் பழசக்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 260 Liter\nஹேர் 332 லிட்ரேஸ் ஹர்ப் 386 வ்பிக் பிரோஸ்ட் பிரீ ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோரவ்ஹ்ய்ட்டே பிலால்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 332 Liter\nவ்ஹிர்ல்பூல் பிப் ௩௧௩ட் ப்ரோட்டோன் டைல்ஸ் ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 300 Liter\nஹிட்டாச்சி 455 ���ெட்டர் R வ்ப்௫௫௦பிண்ட௨ கிபவ் இன்வெர்டர் சைடு பய சைடு ரெபிரிகேரட்டோர் கிளாஸ் பிரவுன்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 455 Liter\nவ்ஹிர்ல்பூல் 300 ல்டர்ஸ் பிப் ௩௧௩ட் ப்ரோடீன் ராய் பின் n பிரோஸ்ட் பிரீ ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோர்மிற்றோர் வைட்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் None\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 300 Liter\nவ்ஹிர்ல்பூல் 300 ல்டர்ஸ் பிப் ௩௧௩ட் ப்ரோடீன் ராய் பின் n பிரோஸ்ட் பிரீ ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோர்மிற்றோர் பழசக்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் None\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 300 Liter\nவ்ஹிர்ல்பூல் 260 லிட்டர் பிப் ௨௮௩ட் ராயல் 260 லெட்டர் பிரோஸ்ட் பிரீ ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோரல்பா ஸ்டீல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 260 Liter\nவ்ஹிர்ல்பூல் 240 லிட்டர் பிப் ௨௬௩ட் ராயல் 240 லெட்டர் பிரோஸ்ட் பிரீ ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோர்மிற்றோர் பழசக்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 240 Liter\nவ்ஹிர்ல்பூல் பிப் ௨௮௩ட் ராயல் ட்ரிபிள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 260 Liter\nஹிட்டாச்சி 456 லிட்டர் த்ரீ டூர் R வ்ப்௪௮௦பிண்ட௨ கிப்ட் இன்வெர்டர் ரெபிரிகேரட்டோர் கிளாஸ் பழசக்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 456 Liter\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/21172807/1368238/New-Flight-Tickets-Announced.vpf", "date_download": "2020-06-05T22:21:50Z", "digest": "sha1:LAW3ZZPXKC4TRPZ3COEVYVYXDSPZAUJK", "length": 14196, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரைக்கான புதிய விமான கட்டணம் அறிவிப்பு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆகஸ்ட் 24 ஆம் தேதி வரைக்கான புதிய விமான கட்டணம் அறிவிப்பு...\nவரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரைக்கான புதிய விமான கட்டணங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. பயண காலத்தின் அடிப்படையில் குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.\n* டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி,\n* வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 20 ஆயிரம் பேர் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.\n* நாடு திரும்ப விரும்பும் அனைத்து இந்தியர்களையும் அழைத்து வருவது நோக்கமல்ல என்றும், சிக்கலில் உள்ளவர்களை மட்டுமே அழைத்து வருவதே நோக்கம் என தெரிவித்தார்.\n* இதற்காக கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கு தனியார் விமானங்களையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.\n* விமான பயணங்களுக்கு ஆரோக்கி சேது செயலி அவசியம் என்றும், விமானத்தில் உணவு விநியோகம் இல்லை என்றும், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\n* முக கவசம், கிரமி நாசினி பாட்டில் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டும் எனவும், செயலியில் சிவப்பு வந்தால், அந்த பயணிகள் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.\n* நகரங்களுக்கு இடையே மூன்றில் ஒரு பங்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும்,\n* நகரங்களில் இருந்து பிற இடங்களுக்கு வாரத்திற்கு 100 முறைக்கு மேல் விமானங்களை இரு வழித்தடங்களில் இயக்கலாம் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு வரவேண்டும் என்றும், ஒரு பேக் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\n* விமானம் பறக்கும் காலநேர அடிப்படையில், 7 வகையாக பிரித்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், இது ஆகஸ்ட் 24 நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.\n* 90 முதல் 120 நிமிட பயண தொலைவுக்கு குறைந்த பட்ச கட்டணம் 3,500 ரூபாயாகவும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\n* குறைந்தபட்சம் 40 சதவீத இருக்கைகள் 6,700 ரூபாய்க்கு குறைவான ​கட்டணத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\nஇந்தியாவை விட்டு அமெ​ரிக்கா சென்ற நடிகை சன்னி லியோன்\nஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தனது குடும்ப பிரச்சனை காரணமாக நடிகை சன்னி லியோன், இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றார்.\nதிருமலைக்கு செல்ல அரசு பேருந்துகள் தயார்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திருமலைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆந்திர போக்குவரத்து கழகம் தீவிரமாக செய்து வருகிறது.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைப்பு\nஊரடங்கு காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிக்கி தவித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.\nமூடப்பட்ட எல்லைகளை திறக்கும் விவகாரம் - \"6 லட்சம் ஆலோசனைகள்\"\nமூடப்பட்ட எல்லைகளை திறப்பது குறித்து, இதுவரை 6 லட்சம் ஆலோசனைகளை பெற்றுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை ���ீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/7_30.html", "date_download": "2020-06-05T22:09:50Z", "digest": "sha1:SUNL3BY2D2WMVOVNGSTLEHBA4SGJDO6E", "length": 7790, "nlines": 77, "source_domain": "www.unmainews.com", "title": "காதலிக்கு உங்கள் மீது சந்தேகம் வலுத்து வருகிறது என்பதை வெளிகாட்டும் 7 அறிகுறிகள்! ~ Unmai News", "raw_content": "\nகாதலிக்கு உங்கள் மீது சந்தேகம் வலுத்து வருகிறது என்பதை வெளிகாட்டும் 7 அறிகுறிகள்\nகாதலில் பெண்கள் தங்கள் துணை மீது பேரார்வம் கொண்டிருப்பார்கள். இது சில சமயங்களில் சந்தேகப் படுகிறார், வீண் சண்டையிடுகிறார், நம்பிக்கை இல்லை அவளுக்கு, சுதந்திரத்தை பறிக்கிறார் போன்ற எண்ணங்களை உண்டாக்கலாம். ஆனால், இது 50:50 தான்.\nஇதனால் அவர்கள் உங்கள் மீது பொறாமை கொள்கிறார், சந்தேகப்படுகிறார் என்றும் சொல்ல முடியும். சில சமயங்களில் அது அவர்களது முதிர்ச்சியின்மை, குழந்தைத்தனத்தையும் கூட வெளிக்காட்டலாம். இரண்டில் உங்கள் காதலி எந்த வகையை சேர்ந்தவர் என்பதை நீங்கள் தான் கண்டறிய வேண்டும்….\nஅவர் உங்களுடன் இருக்கும் போது நீங்கள் வேறு பெண்ணுடன் பேசும் போது அசௌகரியமாக உணர்வது.\nஉங்களை தனிமையில் விட மறுப்பது. நீங்கள் எங்கு சென்றாலும், தானும் உன்னுடன் வருகிறேன் என்று கூறுவது.\nஉங்கள் முகநூல் முகப்பு படத்தை யார் யாரெல்லாம் லைக் செய்துள்ளனர், மற்ற பெண்கள் என்ன கமெண்ட் செய்துள்ளனர் என வேவு பார்ப்பது.\nஅவர் உடன் இருக்கும் போது மட்டுமில்லாமல், அவர் கால் செய்யும் போது நீங்கள் பிஸியாக இருந்தாலும் கூட, யாருடன் பேசினீர்கள், எ��ற்காக என பேரார்வம் கொண்டு கேட்பார்கள்.\nகாரணமே இன்றி சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சண்டையிடுவார்கள். இதனால், உறவில் சந்தேகம் வலுக்க ஆரம்பிக்கும்.\nமுதல் ரிங்கில் கால் அட்டன்ட் செய்யாமல் போனாலோ, குறுஞ்செய்திக்கு உடனே ரிப்ளை செய்யாமல் போனாலோ யாருடன் கடலை போட்டுக் கொண்டிருந்தாய் என கேட்பது.\nநீங்கள் இல்லாத போது உங்கள் மொபிலை எடுத்து உளவுத்துறை வேலை பார்ப்பது போன்றவற்றில் ஈடுபடுவது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_498.html", "date_download": "2020-06-05T23:04:50Z", "digest": "sha1:XVJ2TODDZONXSSSURNP7ZIJSPMUTXK2V", "length": 6124, "nlines": 64, "source_domain": "www.unmainews.com", "title": "ஹாரீஸ் ஜெயராஜை கழட்டி விட்ட கே.வி.ஆனந்த் ~ Unmai News", "raw_content": "\nஹாரீஸ் ஜெயராஜை கழட்டி விட்ட கே.வி.ஆனந்த்\n1:43 AM unmainews.com சினிமா, பொதுவான செய்திகள்\n‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். இப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இப்படங்கள் அனைத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படங்களில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.\nகே.வி.ஆனந்த் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரீஸ் ஜெயராஜ் இடம் பெறுவார் என்று எதிர்பார்க���கப்பட்டது. ஆனால், இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.\nகே.வி.ஆனந்த் இயக்கும் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே தயாரித்த ‘தனி ஒருவன்’ படத்திற்கு ஆதி இசையமைத்திருந்தார். இப்பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதன் காரணமாக ஹிப் ஹாப் தமிழா ஆதியை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.citizenmatters.in/metrowater-promises-for-chennai-2020-14316", "date_download": "2020-06-05T22:36:22Z", "digest": "sha1:PXCZOEFODYRBFCXPHJXB6MLKE2CJHIF4", "length": 24839, "nlines": 185, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "2020-ம் ஆண்டிற்கான குடிநீர் வாரியத்தின் பத்து பெரிய வாக்குறுதிகள் | | Citizen Matters, Chennai", "raw_content": "\n2020-ம் ஆண்டிற்கான குடிநீர் வாரியத்தின் பத்து பெரிய வாக்குறுதிகள்\n2019-ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான தண்ணீர் பிரச்சனையை தொடர்ந்து சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) சில இலக்குகளை வெளியிட்டுள்ளது. இது நிறைவேறினால் நம் நகரம் தண்ணீர் பாதுகாப்பு உறுதி பெறும். இது வரை முற்றிலும் தண்ணீர் வசதி பெறாத பகுதிகளுக்கும் , போதிய அளவு தண்ணீர் பெறாமல் இருந்த பகுதிகளுக்கும் இந்த ஆண்டு குடிநீர் வாரியம் தனது சேவையை அளிக்க உள்ளது. இதனுடன் கீழ்கண்ட முயற்சிகளையும் முன்னெடுக்க உள்ளது:\n1. கழிவு நீர் மறுசுழற்சி\nநகரத்தில் அத���கரித்து வரும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அதிகரிக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் சுழற்சி முறையில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது உள்ளன. இவை தலா 45 mld அளவு நீரை தருகின்றன. அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இந்த நீர் பயன்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்சியாக பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில் மேலும் இரண்டு அல்ட்ரா வடிகட்டுதல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை வாரியம் அமைக்க உள்ளது. தற்போதுள்ள நீர்வளங்களின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த இரு நிலையங்களிலிருந்தும் தலா 10 mld நீர் பெறமுடியும்.\n2. நீர் ஆதாரங்களின் பரவலாக்கம்\nநீர் பற்றாக்குறை காலங்களில், சோழவரம், நெற்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய\nமுக்கிய ஏரிகளை நாம் அதிகம் நம்பியிருப்பது பலன் அளிக்கவில்லை. இதற்கு மாற்றாக\nபெரும்பாக்கம், அயனம்பாக்கம், பெருங்குடி, ரெட்டேரி போன்ற சிறிய நீர்நிலைகளில்\nமட்டுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முடிவெடுத்துள்ளது குடிநீர் வாரியம். இதன்\nமூலம் நீர் பரவலாக்கபடுவதுடன் இந்த நீர்நிலைகளின் மூலம் சுற்றியுள்ள பகுதிகளில்\nநாளொன்றுக்கு 30 mld நீர் விநியோகம் செய்ய முடியும்.\n3. கூடுதல் நீர் வழங்கல் திட்டங்கள்\nகூடுதல் நீர் வழங்கல் திட்டம் மூலம் பிற பகுதிகளுக்கும் நீர் வழங்குவதை விரிவாக்க\nகுடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி,\nமுகலிவாக்கம், எடையஞ்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், மணலி, சின்னசேக்காடு,\nநெற்குன்றம், வளசரவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகள் பயன் பெறும்.\nஇது நாள் வரை தண்ணீர் லாரியை நம்பிக்கொண்டிருந்த சென்னை புறநகர் வாசிகளுக்கு\nஇந்த திட்டம் மகிழ்ச்சியை அளித்துள்ளது. “நான்கு வருடங்களாக இங்கு\nவசிக்கிறேன். குடியிருப்பு வளாகத்தில் தண்ணீர் லாரி வழங்க அதிக தொகை செலவழிக்கிறோம்.\nகுடிநீர் வாரியத்தின் இந்த திட்டத்தால் பெருமளவு சுமை குறையும்.” என்கிறார் பெருங்குடியில்\n4. கடைசி மைல் கழிவுநீர் இணைப்பு\n“அழைத்தால் இணைப்பு”, “இல்லந்தோறும் இணைப்பு” ஆகிய இரண்டு திட்டத்தின்\nகீழ் ஒரு லட்சம் இணைப்பினை குடிநீர் வாரியம் வழ���்க உள்ளது. இதன் படி அம்பத்தூர், உள்ளகரம்,\nபுழுதிவாக்கம், மாதவரம், புத்தகரம், நொளம்பூர், ஷோலிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் பயன் பெறும்.\nஎந்த வித ஆவணம் இன்றி, இங்கு வசிக்கும் மக்கள் ஒரு ஃபோன் மூலம் கழிவு நீர் இணைப்பை\nபெறலாம். புதிய இணைப்பு பெற்றவர்கள் ஐந்து தவணையில் இதற்கான கட்டணத்தை செலுத்தலாம்.\n“இந்த திட்டம் குறித்து எங்களுக்கு தகவல் வந்தது. இது குறித்து குடியிருப்பு வாசிகளுடன் பேச்சு நடைபெறுகிறது.\nஇது வரை இணைப்பு வசதி இல்லாததால், இங்கு சிறிய கழிவு நீர் சுழற்சி அமைப்பு ஏற்படுத்தியுள்ளோம்.\nஇந்த புதிய திட்டம் மூலம் இணைப்பு பெறப்பட்டதும், இது தேவைப்படாது. அனைத்து குடியிருப்பு\nவாசிகளும் ஒப்புதல் அளித்ததும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உள்ளோம்.” என்கிறார் ஷோலிங்கநல்லூரில்\nஉள்ள சஃபையர் குடியிருப்பு பகுதியின் சங்க தலைவர் கே. நாகமணி.\n5. கூடுதல் கழிவு நீர் லாரிகள் சேவை\nகூடுதலாக பெறப்பட்டுள்ள 50 லாரிகாள் மூலம், நிலத்தடி கழிவுநீர் நெட்வொர்க்குகள் இல்லாத\nபகுதிகளில் இருந்து 6000 முதல் 9000 லிட்டர் கழிவை சேகரிக்க முடியும். இது வரை தனியார்\nநிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள்\nஇனி குடிநீர் வாரியத்தை தொடர்பு கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களால்\nநீர்நிலைகளில் விடப்பட்ட கழிவுகள் இனி நகரத்தில் உள்ள நான்கு சுத்திகரிப்பு நிலயங்களில்\nஏதேனும் ஒன்றிற்கு கொண்டு செல்லப்படும்.”இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, ஏனெனில் இது வரை நொளம்பூர் வாசிகள் தனியார்\nசேவையை நம்பியிருந்தனர். மதுரவாயில் சேவை சாலையில் உள்ள நீர்நிலையில் கழிவு நீர்\nகொட்டப்பட்டு வந்தது. இந்த திட்டம் மூலம் இதற்கு விடிவு காணப்படும்”, என்கிறார் நொளம்பூரில்\nநிலத்தடி நீர் அதிகம் சுரண்டப்படாமல் இருக்க, தீவிர கண்காணிப்பு நடைமுறைபடுத்தப்படும்.\nநகரத்தின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய நீர்வாங்கிகளின் பயன்பாட்டை சமநிலைப்படுத்த\nஇது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 200 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த தகவல்கள் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தப்படும். தண்ணீர் பாதுகாப்பை உறுதி\nசெய்ய நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் மழை நீர் சேகரிப்பு ஆகியவை தணிக்கை செய்யப்படும்.\n“இது காலம் கடந்த செயல்திட்டம். அதிகாரிகள் இதை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்.\nநிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு இது மிக அவசியம், அரசு இதில் தீவிர கவனம் செலுத்தல் வேண்டும்.\nநிலத்தடி நீர் மதிப்புமிக்கது. இதை பாதுகாப்பது மூலம் கடல் நீர் மற்றும் சுழற்சி நீர் ஆகியவற்றை\nநாம் சார்ந்து இருப்பதை நாம் தடுக்கலாம்” என்கிறார் இயற்கை நீர்வள இயக்கத்தின் தலைவர்\n7. ஜி ஐ எஸ் மூலம் கண்காணிப்பு\nநகரம் முழுவதும் உள்ள நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் பாதை வலையமைப்பை புவியியல் தகவல் அமைப்பு (GIS) மூலம் கண்காணிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வலையமைப்பில் உள்ள கோளாராறு நிவர்த்தி செய்வதோடு வாரியத்தின் பல்வேறு பயன்பாடுகளை கண்காணிக்கவும் உதவும். இந்த மேப்பிங் முடிந்தவுடன் மொத்தமுள்ள இணைப்புகள் கண்டறியப்பட்டு தகவல் புதுப்பிக்கப்படும். பத்து வருடம் முன்பு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இதற்கான செயலோட்டம் தொடங்கப்பட்டாலும், முழு அமைப்பின் மேப்பிங் செய்யப்படாததால் இந்த முயற்சி தோல்வியுற்றது.\n8. சூரிய சக்தி பயன்பாடு\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் வகுக்கப்பட்டு, படிப்படியாக சூரிய சக்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். முதல் கட்டமாக சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து இடங்களிலும் 25 மெகாவாட் திறன் கொண்ட நிறுவல்கள் பொருத்தப்படும். சென்னை மாநகராட்சி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு நிறுவனங்களின் மேல் கட்டிடத்தில் சோலார் பேனல்கள் அமைப்பு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது அனைத்து ஸ்டேஷன்களிலும் சூரிய சக்தியை பயன்படுத்தும் திட்டம் போல் இதுவும் அமையும்.\n9. கழிவு துப்புறவு பணியார்களின் மறுவாழ்வு\nகழிவுகளை கையால் அகற்றும் பணியார்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த ஆண்டு, இவர்களுக்கு டாங்கர் லாரி, கழிவு நீர் லாரி ஓட்டுனர் போன்ற மாற்று வேலை அமைத்துத்தர வாரியம் முடிவு செய்துள்ளது.\nஆனால் இந்த முயற்சி இவர்களின் வாழ்வாதாரத்தை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதில் பலருக்கு ஐயப்பாடு உள்ளது. சஃபாய் கரம்சாரி அந்தோலன் இயக்கத்தை சேர்ந்த வி சாமுவேல் இதற்கு விளக்கமளிக்கிறார். “2018 ஆம் ஆண்டில் ஆறு மாவட்டங்களில், பல்வேறு துறைகளில் உள்ள துப்புறவு பணியார்களை அடையாளம் காண சிறப்பு ���ுகாம் நடத்தப்பட்டது,” என்று கூறும் சாமுவேல், “இந்த முகாமில் 2500க்கும் மேற்பட்ட கழிவு அகற்றும் பணியாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்தனர். ஆனால் பின்னர் நடத்தப்பட்ட தகவல் சரிபார்த்தலின் போது அரசின் நிர்பந்தத்தால் இந்த தகவல்காள் மாற்றப்பட்டது. மனிதர்களால் அகற்றப்படும் கழிவு குறித்த தீவிர புரிதல் அரசு துறைக்கு உள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. புனரமைப்பின் முதல் படியே சரியான முறையில் கணக்கெடுத்தல் ஆகும்.” என்கிறார் அவர்.\n10. தர உத்தரவாத ஆய்வக மேம்பாடு\nதண்ணீர் தர சரிபார்த்தலை குடி நீர் வாரியத்தின் தர உத்திரவாத நிலையம் மேற்கொள்கிறது. உலக சுகாதார மையத்தின் கோட்பாட்டின் படி சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்கள் படி உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது. இந்த தர நிலையம் விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nகொரோனாவைத் தடுக்கும் பொறுப்பு இனி தனிநபர் கையிலா\n“உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியே இன்று உங்களுக்கான தடுப்பு மருந்து” – கோவிட் தொற்றிலிருந்து மீண்டவரின் கதை\nகோலிவுட் ஜூனியர் ஆர்டிஸ்ட்களின் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கோவிட்-19\n என்ன சொல்கிறது மின்சார வாரியம்\nகொரோனாவில் இறந்தவர்களைப் புதைத்தால் வைரஸ் பரவுமா – மக்களின் அச்சமும் அரசின் விளக்கமும்\nகோவிட்-19: உணவகங்கள் முன் போல் இயங்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-05T23:41:40Z", "digest": "sha1:BZVBGVVKME6ZHK6K6743DUJOK6EARLAJ", "length": 54681, "nlines": 258, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புகாட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇத்தாலியிலிருந்து குடியேறிய ஒரு விசித்திரமான மேதை என விவரிக்கப்பட்ட ”எட்டோர் புகாட்டி” (Ettore Bugatti) என்பவரால் பிரான்ஸ் நாட்டில் மோல்ஷெய்ம் (Molsheim) நகரில் சிறந்த செயலாக்கத் திறன் கொண்ட விசைப்பொறி வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக புகாட்டி தொடங்கப்பட்டது.\nஇசுப்பானோ-சுவிசா நிறுவனத்துக்கு 1963 இல் விற்கப்பட்டது.\nஇதன் மூல நிறுவனமானது உலகின் தனித்தன்மை வாய்ந்த வாகனங்களில் பெரும்பான்மையானவற்றையும், அதே சமயம் அதிவேகம் கொண்ட சிலவற்றையும் தயாரிப்பதில் தலைசிறந்து விளங்கியதாகப் புகழ் பெற்றது. இரண்டாவது உலகப்போர் மூண்ட நேரத்தில், அக்கால கட்டத்திய பல பெரும் சிறப்பு வணிகப் பொருட்களைப் போன்று, புகாட்டியின் மூல ரகமும் தோல்வியுற்றது. எட்டோரின் மகன் ஜீன் (Jean) மரணமுற்றதும் இதற்குப் பங்களித்த ஒரு காரணியானது.\nநிதி நெருக்கடியில் தத்தளித்த இந்நிறுவனம், 1960ஆம் ஆண்டுகளில் வானூர்தி பாகங்களின் வணிகத்திற்காகக் கையகப்படுவதற்கு முன்பாக, 1950ஆம் ஆண்டுகளில் இறுதியான மாதிரி ஒன்றினை வெளியிட்டது.\nஇதனைத் தனித்தன்மை வாய்ந்த பந்தய வாகனங்கள் மிக குறைந்த அளவில் தயாரிக்கும் நிறுவனமாகப் புதுப்பித்திருக்கும் வோல்க்ஸ்வேகன் குழு இன்று அப்பெயருக்கு உரிமை கொண்டுள்ளது;\n1 எட்டோர் புகாட்டியின் கீழாக\n3 ஃபார்முலா ஒன் பந்தயத்தில் புகாட்டி\n5 பின்னாளில் பயன்படுத்தப்பட்ட புகாட்டி வர்த்தகச் சின்னம்\n5.1 புகாட்டி ஆட்டோமொபிலி ஸ்பா\n5.2 புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ்\n5.2.1.1 புகாட்டி வேய்ரான் ப்ளூ சென்டினேர் பதிப்பு\n5.2.1.2 புகாட்டி 16சி காலிபியர்\nஃப்ரான்ஸின் பந்தய வண்ணமான நீலம் பூசப்பட்ட வகை 35சி (1926).\nஇதன் நிறுவனரான எட்டோர் புகாட்டி இத்தாலி நாட்டில் மிலன் நகரில் பிறந்தார்; இவரது பெயர் கொண்ட விசைப்பொறி வண்டி நிறுவனம் அல்சேஸில் உள்ள மோல்ஷெய்ம் நகரத்தில் 1909ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனமானது தனது வாகனங்களின் சிறந்த பொறியியல் தரத்திற்கும், எட்டோர் குடும்பத்தாரின் கலையுணர்வுக்கு எடுத்துக்காட்டாக (அவர் தந்தை, கார்லோ புகாட்டி (1856-1940), ஒரு முக்கிய புதுமையான கலைத் தளவாடங்கள் மற்றும் நகை வடிவமைப்பாளர் ஆவார்) அதன் வடிவங்கள் வெளிப்படுத்திய கலையுணர்ச்சிக்கும் சிறந்த பெயர் பெற்றிருந்தது.\nமுதன் முதலான மோனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பரிசைப் பெற்றதன் மூலம், துவக்க காலத்து கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்நிறுவனம் பெரும் வெற்றியை ஈட்டியது. ஓட்டுநர் ஜீன்-பியரி விமைல்(Jean Pierre Wimille) (1937ஆம் ஆண்டு ராபர்ட் பெனாயிஸ்ட்(Robert Benoist) என்பவருடனும் மற்றும் 1939ஆம் ஆண்டு பியரி வேரான்(Pierre Veyron) என்பவருடனும்) 24 ஹவர்ஸ் ஆஃப் லெ மேன்ஸ் என்னும் போட்டியில் இரு முறை வெற்றி அடைந்தமையால் நிறுவனத்தின் வெற்றி சிகரத்தை அடையலானது.\nபுகாட்டியின் வாகனங்கள் தமது இயந்திர உருவகத்திற்கு ஈடாகக் கலைப் பொருட்களாகவும் திகழ்ந்தன. பொறிப்பகுதிகள் கைகளால் தேய்க்கப்பட்டன; இது மேற்பரப்புகள் தட்டையாக இருந்து அதனால் அடைப்பதற்கு அடைவளையங்களின் தேவை இல்லாமலிருப்பதை உறுதி செய்தது; வெளிப்புறம் தென்படுவதான பொறியின் பகுதிகள் பெரும்பாலும் கிலோச் (பொறியால் திருப்பப்பட்ட) பூச்சுகளைக் கொண்டு ஒவ்வொரு பற்றுக்கருவியிலும் பாதுகாப்புக் கம்பிகள் கடினமான வேலைப்பாடுகளுடன் நுழைக்கப்பட்டிருந்தன. அநேக உற்பத்தியாளர்கள் இருசுடன் சுருள்விற்களை முடுக்குவதைப் போல அல்லாமல், புகாட்டியின் இருசுகள் அடித்து உருவேற்றப்பட்டன; இதனால் இருசில் மிகக் கவனத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு துளை மூலம் சுருள் வில் நுழைந்து செல்லுமாறு அமைக்கப்பட்டது. இது குறைவான பாகங்களைப் பயன்படுத்தும் ஒரு நேர்த்தியான தீர்வாக அமைந்தது. நீடித்து உழைக்கக்கூடிய தன்மையைக் குவிமையப்படுத்துவதன் காரணமாக, தமது முதன்மை போட்டியாளரான பென்ட்லியின் வாகனங்களை \"உலகின் அதி வேக பார விசைப்பொறி வண்டிகள்\" என்று விவரித்தார்.\nபுகாட்டியைப் பொறுத்தவரை \"எடையே எதிரி\".\nஎட்டோர் புகாட்டி உருவாக்கிய வாகன ரகங்கள் ஒவ்வொன்றும் எடுத்துக் காட்டாக சிறு எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டன. அவற்றுள் அதிகப் புகழ் பெற்றவை 35ஆம் வகை கிராண்ட் பிரிக்ஸ் வாகனங்கள், ராயல், மற்றும் 57ஆம் வகை \"அட்லாண்டிக்\" மற்றும் 55ஆம் வகை பந்தய வாகனங்கள் ஆகும்.\n2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி, இங்கிலாந்தில், மரணமடைந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரின் விசைப்பொறி வண்டிகள் நிறுத்துமிடத்தில் ஒரு அரிய வகை 1937 புகாட்டி வகை 57எஸ் அட்லாண்டிக் வாகனம் கண்டு பிடிக்கப்பட்டது தெரியவந்தது.\nஇம்மாதிரியில் மொத்தம் 17 வாகனங்களே, அனைத்தும் கைகளால், உருவாக்கப்பட்டன.[1]\nஏறத்தாழ 7900 வாகனங்கள் (இவற்றுள் 2000 இன்னும் உள்ளன) உருவாக்கப்பட்ட செயற்பாட்டுக் காலம் முழுவதும் அடிமனை மற்றும் ஓட்டும் தொடர் வரிசையின் வகையைக் குறிப்பிடும் வண்ணம் ஒவ்வொரு புகாட்டி வடிவமைப்பும் ஆங்கில எழுத்தான \"டி\" என்பதை முன்னிடைச் சொல்லாகக் கொண்ட���ருந்தன.\nரால்ஃப் லாரென் சேகரிப்பிலிருந்து 1938 57எஸ்சி வகை அட்லாண்டிக்\nரால்ஃப் லாரென் சேகரிப்பிலிருந்து 1933ஆம் ஆண்டின் 59ஆம் வகை கிராண்ட் பிரிக்ஸ் பந்தய வாகனம்\n1908 வகை 10 « பெடிட் புர்ஸாங்க் »\nவகை 56 (மின்சக்தி வாகனம்)\n1939 வகை 64 (மூடு உந்துகலம்)\n1923 வகை 32 « டாங்க் புகாட்டி »\n1924-1930 வகை 35/35ஏ/35பி/35டி/35சி/37/39 « கிராண்ட் பிரிக்ஸ் »\n1927-1930 வகை 52 (குழந்தைகளுக்கான மின்சக்தி பந்தய வாகனங்கள்)\n1936-1939 வகை 57ஜி \"டாங்க்\"\n1910 புகாட்டி வகை 13[2]\n1913-1914 வகை 23/ பிரெஸ்ஸியா டூரர் (ரோட்ஸ்டர்)\n1927-1933 வகை 41 « ராயல், கூப் நெப்போலியன் »\n1929-1939 வகை 46/50/50டி (சுற்றுலா வாகனம்)\n1932-1935 வகை 55 (ரோட்ஸ்டர்)\n1934-1940 வகை 57/57எஸ்/வகை 57எஸ்சி (சுற்றுலா வாகனம்)\n1951-1956 வகை 101 (மூடு உந்துகலம்)\n1957-1962 வகை 252 (2-இருக்கை கொண்ட விளையாட்டு வாகனமாக மாற்றப்படக் கூடியது)\nபோரின் போது பாரிஸ் நகரத்தின் வடமேற்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள லெவலாய்ஸ் என்னுமிடத்தில், வகை 73 சாலை வாகனம், வகை 73சி ஓரிருக்கை பந்தய வாகனம் (5 கட்டுமானம்), மற்றும் வகை 75 வாகனங்கள் உள்ளிட்ட பல புதிய திட்டங்களில், புகாட்டி பணி புரிந்து கொண்டிருந்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், எட்டோர் இறந்த பொழுது ஒரு 375சிசி உயர் சக்தியூட்டப்பட்ட வாகனம் ஒன்று தயாரிப்பிலிருந்து நீக்கப்பட்டது.\nரே வாகனங்கள், ஒரு சில பத்தாண்டுகளிலேயே பல்லாயிரம் வெற்றிகளைப் பெற்று பந்தயங்களில் மிகவும் வெற்றிகரமாகத் திகழ்ந்தன. சிறிய புகாட்டி 10ஆம் வகை வாகனம் தனது முதல் பந்தயத்திலேயே முதல் நான்கு இடங்களை பிடித்தது. 1924ஆம் ஆண்டின் புகாட்டி 35ஆம் வகை வாகனமே 2000த்திற்கும் மேற்பட்ட வெற்றி வாகை சூடி அனைத்துக் காலத்திலும் அதிக வெற்றியடைந்த பந்தய வாகனமாக இருக்கலாம்.\nடார்கா ஃப்ளோரியோவில் 1925ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை ஐந்து வருடங்களுக்கு புகாட்டி வாகனங்கள் வெற்றிக் கனியைப் பறித்து வந்தன. புகாட்டி வாகனங்களைப் பல உயர் நிலைகளில் வைத்தவர் லூயிஸ் சிரான்(Louis chiran). 21ஆம் நூற்றாண்டு புகாட்டி நிறுவனம் அவரை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் வண்ணம் தனது கருத்தாக்க உருமாதிரி வாகனம் ஒன்றிற்கு அவர் பெயரைச் சூட்டியது.\nஆயினும் அதிக அளவில் நினைவு கூறப்பட்ட பந்தயம் என்பது லெ மேன்ஸ்சில் கிடைத்த இறுதிப் பந்தய வெற்றியே ஆகும். ஒரே ஒரு வாகனம் மற்றும் மிகக் குறைந்த வாய்ப்பு வளங்கள் கொண்டு ஜீன்-பியரி விமை���் மற்றும் பியரி வேரான் ஆகிய இருவரும் 1939ஆம் ஆண்டு வாகனப் பந்தயத்தில் வெற்றி அடைந்தனர்.\nவோய்ச்சுரெட்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் எர்னெஸ்ட் ஃப்ரைட்ரிச்\nடார்கா ஃப்ளோரியோ பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி 35ஆம் வகை\nஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் ஜூல்ஸ் கூ 39 ஏ வகை\nஇத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் காரவெல்\nஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி\nடார்கா ஃப்ளோரியோ பார்டோலோமியோ கான்ஸ்டான்டினி 35 டி வகை\nடார்கா ஃப்ளோரியோ எமிலியோ மாடெரெஸ்ஸி 35சி வகை\nஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் வில்லியம்ஸ்-குரோவர் வில்லியம்ஸ் 35 சி வகை\nஇத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான்\nஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான்\nடார்கா ஃப்ளோரியோ ஆல்பர்ட் டிவோ 35 பி வகை\nஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் வில்லியம் க்ரோவர்-வில்லியம்ஸ் 35 பி வகை\nஜெர்மானிய கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான்\nஸ்பானிய கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான்\nமொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் வில்லியம் க்ரோவர்-வில்லியம்ஸ்\nடார்கா ஃப்ளோரியோ ஆல்பர்ட் டிவோ 35 சி வகை\nபெல்ஜிய கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான்\nசெக்கொஸ்லோவாக்கிய கிராண்ட் பிரிக்ஸ் ஹெய்ன்ரிச்-ஜோசிம் வான் மார்கென் மற்றும் ஹெர்மான் ஜூ லெய்னிங்கென்\nபிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் பிலிப் எடான்செலின் 35 சி வகை\nமொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் ரேன் ட்ரேஃபஸ்\nபெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் வில்லியம் க்ரோவர்-வில்லியம்ஸ் மற்றும் காபெர்டோ கானெலி\nசெக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான்\nப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான் மற்றும் அச்சில் வார்ஜி( 51ஆம் வகை\nமொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான்\nசெக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான்\nசெக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ் லூயிஸ் சிரான்\nமொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் அச்சில் வார்ஜி\nபெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் ரேனே ட்ரேஃபஸ்\nப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ் ஜீன்-பியரி விமைல் மற்றும் ரேமாண்ட் சாமர் 57 ஜி வகை\n24 ஹவர்ஸ் ஆஃப் லே மேன்ஸ் ஜீன்-பியரி விமைல் மற்றும் ராபர்ட் பெனாயிஸ்ட் 57 ஜி வகை\n24 ஹவர்ஸ் ஆஃப் லே மேன்ஸ் ஜீன்-பியரி விமைல் மற்றும் பியரி வேரான் 57 சி வகை\nஃபார்முலா ஒன் பந்தயத்தில் புகாட்டிதொகு\n1956 புகாட்டி வகை 251 புகாட்டி நேர்-8 D ஏஆர்ஜி மொன்\n* 1958ஆம் ஆண்டுக்கு முன்னர் உலக உருவாக்குனர்கள் முதன்மை விருது வழங்கப்படவில்லை.\nவிசைப்பொறிப் புகை வண்டி, தானியங்கிப் புகை வண்டி மற்றும் ஒரு புகாட்டி 100பி,[3] என்னும் பறக்க விடப்படாத விமானம் ஆகியவற்றையும் எட்டோர் புகாட்டி வடிவமைத்தார்.\nஅவரது மகன், ஜீன் புகாட்டி, 1939ஆம் வருடம் ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது 30வது வயதில், மால்ஷெய்ம் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு 57ஆம் வகை டாங்க்-கொண்ட பந்தய வாகனம் ஒன்றைச் சோதனை செய்து கொண்டிருந்த போது கொல்லப்பட்டார். இதையடுத்து இந்நிறுவனத்தின் வருவளம் குறையலானது.\nமால்ஷெய்ம் தொழிற்சாலையை இரண்டாம் உலகப் போர் சிதைத்தது மற்றும் அந்தச் சொத்தின் உரிமத்தை நிறுவனம் இழந்தது. போரின்போது, பாரிஸ் நகரத்தில் உள்ள லெவலாய்ஸ் என்னுமிடத்தில் ஒரு புது தொழிற்சாலை நிறுவுவதற்கான திட்டங்கள் தீட்டியது மட்டும் அன்றி புதிய வகையான வாகனங்களின் ஒரு வரிசையையும் புகாட்டி வடிவமைத்திருந்தார். எட்டோர் புகாட்டி 1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இறந்தார்.\n1950ஆம் ஆண்டுகளின் இடையில் இந்நிறுவனம் ரோலாண்ட் புகாட்டியின் தலைமையில் மத்தியில்-பொறி இயந்திரம் கொண்ட 251ஆம் வகை பந்தய வாகனங்களை மீண்டும் கொண்டு வர முயன்றது.\nஆல்ஃபா ரோமியோ, பெராரி, மற்றும் மாஸெராடி போன்ற புகழ் பெற்ற வாகனங்களை வடிவமைத்த கியோச்சினோ கொலம்போவின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்பட இயலாத காரணத்தால், இவற்றைத் தயாரிக்க இந்த நிறுவனம் எடுத்த முயற்சிகள் நிறைவேறாது போயின.\n1960ஆம் ஆண்டுகளில், வெர்ஜில் எக்ஸ்னெர் தனது \"மீட்டுயிர்க்கப்பட்ட வாகனங்கள்\" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக புகாட்டி வாகனம் ஒன்றை வடிவமைத்தார். உண்மையில், இந்த வாகனத்தின் கண்காட்சிப் பதிப்புரு புகாட்டி 101ஆம் வகையின் அடிமனையை கொண்டு கியா என்பவரால் தயாரிக்கப்பட்டு 1965ஆம் வருடம் டுரின் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. நிதியுதவி கிட்டாத நிலையில், எக்ஸ்னர் ஸ்டட்ஸ் காருக்குப் புத்துயிர் அளிப்பதில் தமது கவனத்தை திருப்பலானார்.\nபுகாட்டி தனது விமான பாகங்கள் தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தது. பின்னர் 1965ஆம் வருடம் ஹிஸ்பனோ-சுயிஜா (வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருந்து விமான பாகங்கள் வழங்குவதில் இறங்கிய மற்றொரு நிறுவனம்) என்னும் நிறுவனத்திற்கு இது விற்கப்பட்டது. 1968ஆம் வருடம் ஸ்னெக்மா இதை கையகப்படுத்தியது. இந்நிறுவனமே பின்னர் மெஸ்ஸியர் என்னும் நிறுவனத்தையும் கையகப்படுத்தியது.\n1977ஆம் வருடம் இவை இரண்டும் மெஸ்ஸியர்-புகாட்டி என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டன.\nபின்னாளில் பயன்படுத்தப்பட்ட புகாட்டி வர்த்தகச் சின்னம்தொகு\nஇத்தாலியத் தொழிலதிபரான ரோமானோ ஆர்டியோலி 1987ஆம் வருடம் புகழ் பெற்ற புகாட்டியின் பெயரை வாங்கி புகாட்டி ஆட்டோமொபிலி ஸ்பா என்னும் நிறுவனத்தைத் துவக்கினார்.இத்தாலியின் மற்ற செயல்படும்-வாகன தயாரிப்பாளர்களான டெ டோமாஸோ, பெராரி, பகானி மற்றும் மாஸெரடி ஆகிய நிறுவனங்களின் தாய்வீடாக இருந்த மாடெனா என்னும் நகரத்திற்கு அருகில், காம்போகாலியானோ என்னும் இடத்தில் கியாம்பாவ்லோ பெனிடினி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலையை இப்புதிய நிறுவனம் உருவாக்கியது.\n1989ஆம் ஆண்டில், புதிய புகாட்டியின் புத்துயிராக்கத்திற்கான திட்டம் லம்போர்கினி மியுரா மற்றும் குன்டாச் ஆகியவற்றை வடிவமைத்த புகழ் பெற்ற வடிவமைப்பாளர்களான பாவ்லோ ஸ்டாஞ்சனி மற்றும் மார்ஸெலோ காண்டினி ஆகியோரால் அளிக்கப்பட்டது. முதலில் தயாரிக்கப்பட்ட வாகனம் புகாட்டி ஈபி110 ஜிடி என்று பெயரிடப்பட்டது; அது வரை புகாட்டி தயாரித்த வாகனங்களில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட பந்தய வாகனம் என இது விளம்பரப்படுத்தப்பட்டது.\nபுகழ் பெற்ற பந்தய வாகன வடிவமைப்பாளரான மாரோ ஃபோர்ஜியெரி (Mauro Forghieri), 1992ஆம் ஆண்டிலிருந்து 1994ஆம் ஆண்டு வரை இதன் தொழில்நுட்ப இயக்குனராகப் பணியாற்றினார்.\n1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி, ரோமானோ ஆர்டியோலி, லக்ஸெம்பர்கில் உள்ள தனது சார்பு வைப்புக் குழுமமான ஏசிபிஎன் ஹோல்டிங்க்ஸ் எஸ்.ஏ என்பதன் மூலமாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து லோட்டஸ் மோட்டார் வாகன நிறுவனத்தை வாங்கினார். இவ்வாறான கையகப்படுத்தலின் விளைவாக, வாகனப் பந்தயங்களில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இரு பெயர்கள் ஒன்றாக இணைந்தன. சர்வதேச பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகளைப் பட்டியலிடவும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.\n1993ஆம் ஆண்டில் ஈபி112 என்னும் ஒரு பெரும் வாகனத்தின் உருமாதிரியையும் புகாட்டி அளித்தது.\nஈபி110 வாகனங்கள் சந்தையை அடைந்தபோது, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம் பின்னடைவில் இருந்தது; இதனால் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தன.\nஇந்நிறுவனம் மூடப்பட்டபோது, ஐக்கிய மாநில சந்தைக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட \"புகாட்டி அமெரிக்கா\" என்னும் மாதிரி அதன் தொடக்க நிலையினில் இருந்தது. புகாட்டியின் பற்றுத் தீர்வாளர்கள் லோட்டஸ் நிறுவனத்தை மலேசியாவின் ப்ரோடான் என்னும் நிறுவனத்திற்கு விற்றனர்.\n1997ஆம் ஆண்டு ஜெர்மானியத் தயாரிப்பாளரான டாவர் ரேஸிங்க், மேலும் ஐந்து ஈபி110 எஸ்எஸ் வாகனங்கள் தயாரிப்பதற்காக, ஈபி110 வாகனத்தின் உரிமம் மற்றும் அதன் பாகங்களின் எஞ்சிய இருப்பினை, அவற்றை தான் பெரிதும் நேர்த்தி செய்திருப்பினும், புகாட்டியிடம் கொண்டு வந்தார். பின்னர் இத்தொழிற்சாலை தளவாடங்கள் செய்யும் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டது. ஆயினும், அந்நிறுவனமும் உள் நுழைவதற்கு முன்னரே நொடித்துப் போனது. இத்தொழிற்சாலை இன்றளவும் எவராலும் கைக்கொள்ளப்படாமலேயே உள்ளது.\nமிகுந்த புகழ் பெற்ற புகாட்டி ஈபி110 வாகனத்தின் உரிமையாளர் மைக்கேல் சூமாச்சேர் என்பவராக இருக்கலாம்; இவர் ஃபார்முலா ஒன் வேர்ல்ட் சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவர். பின்னர் பெராரிக்காக அவர் பந்தயங்களில் கலந்து கொண்டாலும், பெனட்டன் குழுவிற்காக அவர் பந்தயங்களில் கலந்து கொண்ட போது அடைந்த ஈபி110 வாகனத்தை இன்னமும் தன்னிடத்தே கொண்டிருந்தார்.\n1994ஆம் ஆண்டில் வாங்கப்பட்டு அதே ஆண்டில் பெரும் அளவில் நொறுங்கிப் பின்னர் சீர் செய்யப்பட்ட அந்த வாகனத்தை ஜெர்மனியின் பெராரி வாகனங்களைப் பழுது பார்க்கும் மற்றும் பந்தயங்களுக்கு தயார்படுத்தும் கொட்டிலான மாடெனா மோட்டார் ஸ்போர்ட்டிற்கு சூமாச்சேர் விற்றுவிட்டார்.\nபுகாட்டி ஆட்டோமைபைல்ஸ் எஸ்ஏஎஸ் என்னும் முதன்மை கட்டுரையையும் காணவும்.\n1998ஆம் ஆண்டில் வோல்க்ஸ்வேகன் குழு (வோல்க்ஸ்வேகன் ஏஜி) புகாட்டி என்னும் பெயரின் கீழ் வாகனங்களைத் தயாரிக்கும் உரிமத்தை வாங்கியது. புகாட்டி ஈபி118 என்பதன் வடிவமைப்பைத் தயாரித்து பாரிஸ் வாகன கண்காட்சியில் வைப்பதற்காக இத்தால்டிசைன் என்னும் நிறுவனத்தை அவர்கள் நியமித்தனர். இது பயணிகள் வண்டியில் முதன் முதலில் டபிள்யு-கூட்டமைப்பு, 18-உருளை பொறி கொண்டதாகும்; மேலும் 408 கிலோwatts (555 PS; 547 bhp)ன் டிஐஎன் தரமுள்ள இயந்திரவிசை உற்பத்தி கொண்ட சுற்றுலா ஊர்தியும் (மூடு விசைப்பொறி வாகனம்) இதுவேயாகும்.\n1999ஆம் ஆண்டில், ஜெனிவா வாகன கண்காட்சியில் புகாட்டி ஈபி218 தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது; பின்னர், அதே ஆண்டில் ஃப்ராங்க்ஃபர்ட் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில்(ஐஏஏ) புகாட்டி 18/3 சிரான் அறிமுகமானது. டோக்கியோவின் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில் ஈபி 218 மீண்டும் தோன்றியது; மேலும் சாலை விசைப்பொறி வாகனத் தயாரிப்பின் முதல் வடிவ மாதிரியாக புகாட்டி ஈபி 16.4 வேய்ரான் காட்சிக்கு வைக்கப்பட்டது.\n2000ஆம் ஆண்டில் வோல்க்ஸ்வேகன் ஏஜி, புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ் என்பதை வோல்க்ஸ்வேகன் பிரான்ஸின் ஒரு துணை குழுமமாகத் துவக்கியது; இது பாரிஸ், ஜெனிவா மற்றும் டெட்ராய்ட் வாகனக் கண்காட்சிகளில் 407 kilometres per hour (252.9 mph) அளவு வேகம் கொண்ட, 2.5 விநாடிகளில் 0 முதல் 100 kilometres per hour (0.0 முதல் 62.1 mph) 0 முதல் 100 kilometres per hour (0.0 முதல் 62.1 mph)கொண்ட 16-உருளை நான்கு-சுழலி ஊட்டப்பட்ட 736 கிலோwatts (1,001 PS; 987 bhp) டிஐஎன் தரம் வாய்ந்த ஈபி16.4 வேய்ரான் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. 2004ஆம் ஆண்டு வரை இந்த முன்னேற்றம் தொடர்ந்தது மற்றும் ஈபி16.4 வேய்ரான் “அதி நவீன தொழில்நுட்பம்” என்னும் நிலைக்கு உயர்ந்தது.\n2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வாகனம் புகாட்டி வேய்ரான் 16.4 என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் என்று புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் எஸ்ஏஎஸ் அறிவித்தது. டோர்லிஷெய்மில் (48°31′32″N 07°30′01″E / 48.52556°N 7.50028°E / 48.52556; 7.50028 இடத்தில் உள்ள) உள்ள புத்தம் புதிய புகாட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அந்த வாகனம் வாடிக்கையாளர்களுக்கு 2005ஆம் ஆண்டு அக்டோபரில் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. உண்மையில் 2005ஆம் ஆண்டின் முடிவில்தான் வேய்ரான் இறுதியாக இதன் உற்பத்தியைத் துவக்கியது. முதலில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் 2006ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து வழங்கப்பட்டன. பல்வேறு அதி வேக சோதனைகளில் அதிகபட்ச வேகங்களை இந்த வாகனம் விஞ்சியது; இதில் இந்த வாகனம் தனது இலக்கையும் சிறிதளவு தாண்டி408.47 kilometres per hour (253.81 mph)ச் சென்றது.[4] வாகனம் மற்றும் ஓட்டுனரை ப் பொறுத்தவரை, வேய்ரானின் எரி பொருள் பயனீட்டளவு என்பது 253 எம்பிஹெச்சில் 3.0 எம்பிஜியாகும் (78எல்/100கிமீ). முழு வேகத்தில், இதன் 100 லிட்டர்கள் (22.0 imp gal; 26.4 US gal) எரி பொருள் கொள்கல��ானது 12 நிமிடங்கள் 46 விநாடிகளிலேயே தீர்ந்துவிடுவதாகும். தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு 253 எம்பிஹெச்சில் இருப்பின், சக்கரக் கட்டுக்கள் உருகி விடும்.\nதனிப்பட்ட பத்திரிகை ஆய்வுகள் பல தோல்விகளை அறிவித்துள்ளன. (நவம்பர் 2005ல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட ஐந்து வாகனங்களில் மூன்று பழுது பார்க்க இயலாத நிலையை அடைந்து விட்டன). ஆயினும், ஏனைய வோல்க்ஸ்வேகன் குழு மாதிரிகளைப் போலவே வேய்ரான் முன்மாதிரிகளும் கடுமையான விதிமுறைகள் கொண்ட சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டன. தயாரிப்புக்கு முந்தைய வாகனம் ஒவ்வொன்றும் 50,000 மைல்களுக்கும் அதிகமாகப் பயணித்தன. இந்த வாகனம் சிவப்பு மற்றும் கருப்பு, நீலம் மற்றும் அடர்ந்த நீலம், சாம்பல் மற்றும் கருப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணக் கலவைகளில் உருவாக்கப்படுகிறது.\nபுகாட்டி வேய்ரான் எஃப்பிஜி பார் ஹெர்ம்ஸ் என்பது புகாட்டி வேய்ரான் 16.4 வாகனத்தின் தற்சமயம் குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் பதிப்பாகும்.\nஇதன் விலை (வரிகள் தவிர்த்து) $2.3 மில்லியன். இதன் உள் வடிவமைப்பினை ஃபிரெஞ்சு நாட்டு தோல் மற்றும் பட்டுத்துணி நிபுணர் ஹெர்ம்ஸ் அமைத்துள்ளார்.\nஇதன் பெயரிலுள்ள எஃப்பிஜி என்பதானது ஹெர்ம்ஸின் தலைமைச் செயலக முகவரியான ரூ டு ஃபாபோர்க் செயின்ட்-ஹானார் என்பதைக் குறிக்கிறது.\nஇந்த புகாட்டி வேய்ரான் எஃப்பிஜி பார் ஹெர்ம்ஸ் வாகனம் எந்த இயந்திர மாற்றங்களையும் கொண்டதில்லை; அது இன்னமும் புகாட்டி வேய்ரான் 16.4 வாகனமாகவே உள்ளது; இதன் உள்ளமைப்பில் உள்ள கன்றின் தோல் மட்டுமே இதில் உருவாக்கப்பட்ட மாற்றமாகும்.\nபுகாட்டி வேய்ரான் வாகனத்தை, வோல்க்ஸ்வேகன் குழும ஸ்கோடா வாகன வடிவமைப்புப் பிரிவின் தலைவர் ஜோஸெப் கபான் வடிவமைத்துள்ளார்.[5]\nபுகாட்டி வேய்ரான் ப்ளூ சென்டினேர் பதிப்புதொகு\nப்ளூ சென்டினேர் வாகனம் ஒரு நூற்றாண்டின் வரலாற்றைப் பிரதிபலிக்கிறது.\nஇது, பழமையான வேய்ரான் இரகத்தைப் போலவே 8.0 லிட்டர் 16 உருளை நான்கு-சுழலி ஊட்டல் பொறி இயந்திரத்தைக் கொண்டுள்ளது. புகாட்டியின் பெயரின் கீழ் தயாரிக்கப்படும் இரண்டு-பூச்சு “ஃபிரெஞ்சு ப்ளூ” மற்றும் “ஸ்பின்ட்ப்ளூ பளபளப்பு” பூச்சு கொண்ட ஒரே ஒரு இரகம் இது மட்டுமே. 1.35 மில்லியன் யூரோ விலை பெறும் இவ்வாகனம் ஜெனிவா ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற 79வது சர்வதேச வாகன கண��காட்சியில் அறிமுகமானது.[6]\n2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதல் நவீன நான்கு-கதவு கொண்ட புகாட்டியான 16சி காலிபியர் கருத்தாக்க உருமாதிரி வாகனத்தை புகாட்டி அறிமுகப்படுத்தியது. வகை 57ன் நான்கு-கதவு கொண்ட பெரிய ஊர்தியின் மூலப் பெயரிலிருந்து காலிபியர் என்னும் பெயர் எடுத்தாளப்பட்டது. அனைத்து கருத்தாக்க உருமாதிரி வாகனங்களைப் போன்று, முதல் மாதிரியிலிருந்து இறுதி வடிவம் மாறுபடக்கூடும்; ஆனால் வேய்ரானைப் போலவே வேகமும் (விலையும்) கொண்டு அதைப் போன்றே 16 உருளை பலதர-எரிபொருள் பொறி இயந்திரத்தால் இது சக்தியூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேய்ரானில் உள்ளதைப் போன்று நான்கு சுழலி ஊட்டல்கள் இல்லாமல் இரண்டு சிறந்த சக்தியூட்டிகளை டபிள்யு16 பொறி பயன்படுத்தும்.\nபுகாட்டி வாகனங்களின் ஸ்க்லம்ஃப் சேகரிப்புகளின் தாய்வீடான, முஸீ நேஷனல் டெ ல ஆட்டொமொபைல் டெ முல்ஹௌஸ்\n↑ அரிதான, 1937ஆம் ஆண்டு புகாட்டி சிறப்பு வாகனம் ஆங்கிலேயக் கொட்டிலில் கண்டுபிடிக்கப்பட்டது, அசோசியேடட் ப்ரெஸ், ஜனவரி 2, 2009\n↑ ஜியார்கனோ, ஜி. என். வாகனங்கள்: முந்தைய மற்றும் 1886-1930 காலத்தவை . (லண்டன்: க்ராஞ்ச்-யூனிவர்செல், 1985)\n↑ புகாட்டி.காம்: 400 மற்றும் அதற்கு அப்பால்\nபுகாட்டியின் புத்தக விபரத் தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1447", "date_download": "2020-06-05T23:17:29Z", "digest": "sha1:4SEZANI5YMNWBBCZ3G7KYGCIRMCQZ2TC", "length": 22849, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " Palaniyappar Temple : Palaniyappar Palaniyappar Temple Details | Palaniyappar- Belukurichi | Tamilnadu Temple | பழனியப்பர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில்\nதீர்த்தம் : யானைப்பாழி தீர்த்தம்\nகந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், பவுர்ணமி பூஜை.\nமூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால்ஆண் வடிவமாகவும், இடது புறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி அளிக்கிறார். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த மூலவரை பார்த்தே, போகர், பழநியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார் என்கிறார்கள். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாலை 9 மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பழனியப்பர் திருக்கோயில். பேளுக்குறிச்சி, நாமக்கல்.\nபழனி யாண்டவர் சன்னதியின் இடதுபுறம் விஷ்ணு சன்னதியும், எதிரில் கருடாழ்வாரும் உள்ளனர். வலதுபுறம் நவக்கிரகம், சனீஸ்வரர் சன்னதி உள்ளது. மண்டப உச்சியில் ராகு, கேது பாம்புகள் சூரிய, சந்திரரைப் பிடிக்கும் கிரகண சிற்பம் இருக்கிறது.\nதோல் மற்றும் எலும்பு நோய்கள் குணமாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனை வழிபடுகின்றனர். இவர் தன்னை வணங்கும் பக்தர்களின் பிறப்பை வேட்டையாடி முக்தி தருபவராக உள்ளார்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி எடுத்தல், அலகு குத்துதல், மொட்டை போடுதல் என நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nகொல்லிமலை சேர மன்னர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் வாய்ந்தாகும். வள்ளலாக விளங்கியவன் வல்வில் ஓரி. ஒரே அம்பில் பல மிருகங்களை வீழ்த்தும் வலிமை பெற்றவனாக விளங்கினான். இவனது ஆட்சிக்குட்பட்ட சேர்ந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சி ஆகிய இடங்களில் சிவாலயமும், பேளுக்குறிச்சியில் முருகன் கோயிலும் கட்டினான். பேளுக்குறிச்சி ஜமீன் பரம்பரையினரும் திருப்பணிகளும் செய்துள்ளனர். விநாயகர், முருகப்பெருமான், ஐயப்பன், ஆஞ்சநேயர், முனீஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் சிரஞ்சீவியாக (என்றும் வாழும் வரம்) ப���ற்றவர்கள். இவர்களில் முருகன், விநாயகர், ஐயப்பன் ஆகியோர் சிவனின் அம்சமாகவும், ஆஞ்சநேயரும், முனீஸ்வரரும் நாராயணரின் அம்சமும் உடையவர்கள். முருகப்பெருமான், சிவன்-பார்வதி அம்சமாக இருப்பதால் சிவனை குறிக்கும் வகையில் இங்குள்ள மூலவர் பழனியாண்டவர் மூன்று பட்டை வடிவில் நெற்றியில் திருநீறும், தியை குறிக்கும் வகையில் நெற்றியில் பொட்டும் காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.\nமுருகனின் கையில் சேவல்: பத்மாசுரன் முருகனால் வதம் செய்யப்பட்டதும், அவனை முருகன் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பத்மாசுரனைப் போல், நீங்கள் ஆணவத்தைக் காட்டினால், உங்களை நான் அடக்குவேன், என்று முருகப்பெருமான் நமக்கு உணர்த்துவது போல் இந்த அமைப்பு இருக்கிறது.\nநோய் தீர்க்கும் தீர்த்தம்: மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை யானைப்பாழி தீர்த்தம் என்கின்றனர். இந்த சுனையில் ஆண்டு முழுவதும் இரும்புச் சத்துடன் கூடிய தண்ணீர் ஊறுகிறது. பக்தர்கள் இதில் நீராடிவிட்டு பழனியாண்டவரை வழி படுகின்றனர். இதில் நீராடுவதால், தோல் மற்றும் எலும்பு நோய்கள் தீர்வதாக நம்பிக்கை., குழந்தை இல்லாத தம்பதிகளும் இதில் மகப்பேறு வரத்துக்காக நீராடுகின்றனர். இந்த தீர்த்தத்தின் ஒரு பகுதியில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇடும்பன் சன்னதி: அகத்தியரின் உத்தரவுப்படி சிவகிரி, திகிரி என்னும் மலைகளை இமயமலையில் இருந்து ஒரு தண்டத்தின் இருபுறமும் கட்டி தூக்கி வந்தவன் இடும்பன் என்னும் அசுரன். பார்ப்பதற்கு இது காவடி போல இருக்கும். முருகப்பெருமான் அவனைத் தடுத்து அந்த மலைகளைத் தனதாக்கிக் கொண்டார். நமக்கு ஏற்படும் மலைபோன்ற துன்பங்களை முருகப்பெருமானிடம் இறக்கி வைத்து விட்டால் போதும். அவன் பார்த்துக் கொள்வான் என்பதே காவடி தத்துவம். அதனால் தான் முருகன் கோயில்களில் காவடி எடுக்கும் வழக்கம் வந்தது. இந்தக் கோய���லில் இடும்பனுக்கு சன்னதி உள்ளது. இடும்பனுக்கு பூஜை முடிந்த பின்னரே, முருகனுக்கு பூஜை செய்வது வழக்கம்.\nகாலணி அணிந்தவர்: முருகப்பெருமான் வேடன் ரூபத்தில் எழுந்தருளியுள்ளார். தலையில் கொண்டையும், வேங்கை மலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடியுள்ளார். ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். காலில் காலணியும், வீரதண்டையும் அணிந்துள்ளார். இடது கையில் வேலும், இடுப்பில் கத்தியும், வலது கையில் தி ஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் தாங்கியுள்ளார்.\nயோகாசனம் படிப்பவரா: ஒருவர் ஒரே நேரத்தில், ஒரே உருவத்தில் பல்வேறு இடங்களில் காட்சியளிப்பது கனககுண்டலி யோகம் என்பர். இதற்கு அதிபதி முருகன். யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், அதில் சிறந்து விளங்க இந்த முருகனை வணங்கி வரலாம். சித்ராபவுர்ணமி அன்று நடக்கும் சிறப்பு பூஜையில் சித்தர்கள் இங்கு வந்து வழிபடுவதாக நம்பிக்கையுள்ளது. அன்றிரவு 11.50 மணிக்கு பூஜை முடிந்ததும் பத்து நிமிடம் சித்தர்கள் வழிபடுவதற்காக திரையிடப்படுகிறது.\nபடைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம் இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மும்மூர்த்திகளுக்குரிய தொழில்களையும், முருகப் பெருமான் தன்வசம் எடுத்துக் கொண்டார். பிறவியைத் தருவதற்கும், முடிப்பதற்கும் உரிய சகல அதிகாரமும் இவரிடம் உள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால்ஆண் வடிவமாகவும், இடது புறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி அளிக்கிறார். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த மூலவரை பார்த்தே, போகர், பழநியில் நவபாஷாண முருகன் சிலையை உரு��ாக்கினார் என்கிறார்கள். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nநாமக்கல்லில் இருந்து சேர்ந்தமங்கலம் வழியாக ராசிபுரம் செல்லும் ரோட்டில் 22 கி.மீ., தூரத்தில் பேளுக்குறிச்சி உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ., தூரத்திலுள்ள கொல்லிமலை அடிவாரத்தில் கோயில் உள்ளது. 240 படிகள் ஏறினால் கோயிலை அடையலாம். கார்களில் கோயில் முன் நேராகச் செல்லவும் பாதை உள்ளது.கால்டாக்சி வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் கோல்டன் பேலஸ் போன்: +91-4286 - 228511, 228522\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/varun-chakkaravarthy-ipl-auction-2019-8-40-crore/", "date_download": "2020-06-05T22:41:47Z", "digest": "sha1:FMQA65GRKF5CWLKHD32GFUEOOJFAWBWI", "length": 14924, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Varun chakkaravarthy ipl auction 2019 8.40 crore - ஐபிஎல் ஏலம் 2018: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி! அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nமதுரை பாந்தர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி 'யாருப்பா இவர்' என்று அனைவரையும் கவனிக்க வைத்தார்\nநடைபெற்று வரும் 2019 சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில், 8.40 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ‘Mystery Spinner’ என்று அழைக்கப்படும் வருண் சக்கரவர்த்தி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வருண், நடப்பாண்டில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.\nயார் இந்த வருண் சக்கரவர்த்தி\n13 வயதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே, கிரிக்கெட் மீதிருந்த காதலால் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். ஆனால், சென்னையில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் Architecture படிப்பை தேர்ந்தெடு��்த பிறகு, கிரிக்கெட்டை அவர் தியாகம் செய்ய நேர்ந்தது. படித்து முடித்தவுடன், 2 ஆண்டுகள் ஆர்கிடெக்ட் துறையில் பணியாற்றிய பிறகு, மீண்டும் கிரிக்கெட் களத்திற்குள் அடியெடுத்து வைத்தார். ஆனால், இம்முறை பேஸ் பவுலராக.\nசில கிளப் அணிகளுக்காக ஆடிக் கொண்டிருந்த வருண், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் கிரிக்கெட்டை விட்டு விலகினார். ஆனால், சில காலம் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைந்த வருண், ஸ்பின்னராகவே தனது பயணத்தை தொடங்கினார்.\nஅதன்பிறகு, அவரது கேரியர் கிராஃப் ஏறுமுகத்தில் செல்லத் தொடங்கியது. கிளப் போட்டிகளில் விளையாடிய போது, ஏழு விதமான வேரியேஷன்களில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ஐபிஎல்-லில் சிஎஸ்கே நெட் பயிற்சியில் அவருக்கு பந்து வீச வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, பல சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பந்து வீசி தனது திறமையை மேலும் வளர்த்துக் கொண்டார்.\nஅந்த அனுபவத்தை இந்தாண்டு நடந்து முடிந்த TNPL தொடரில் பயன்படுத்திக் கொண்ட வருண், மதுரை பாந்தர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி ‘யாருப்பா இவர்’ என்று அனைவரையும் கவனிக்க வைத்தார். அதன்பிறகு அக்டோபரில் நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் 22 விக்கெட்டுகள் கைப்பற்றி, குரூப் பிரிவில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலரானார்.\nகிரிக்கெட்டை ஒரு பொழுதுபோக்காக எண்ணி விளையாடத் தொடங்கிய வருண் சக்கரவர்த்தி, இன்று ஒரே நாளில் கோடிக் கணக்கில் சம்பாதித்து வசூல் சக்கரவர்த்தி ஆகியிருக்கிறார். அதுவும், நம் தமிழகத்தில் இருந்து.\nமேலும் படிக்க – ஐபிஎல் ஏலம் 2019 லைவ் அப்டேட்ஸ்\nIPL 2020 Auction: அதிக தொகைக்கு விலை போன பேட் கம்மின்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸின் ராஜதந்திரம்\nIPL 2019 CSK Players List: ‘மீண்டும் எனது வீட்டிற்கே திரும்புகிறேன்’ – மோஹித் ஷர்மா நெகிழ்ச்சி\nIPL Auction 2019: பழைய பாசத்தை காட்டிய சிஎஸ்கே, கெத்து காட்டிய தமிழர்\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\n இருப்பினும், ஐபிஎல் தான் நம்பர்.1 டி20 கிரிக்கெட் லீக்\n2018 ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடப் போகும் வீரர்களின் முழு விவரம்\nஐபிஎல் ஏலம் 2வது நாள் : அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் ஜெயதேவ் உனட்கட் மல்லுக்கட்டிய சென்னை, பஞ்சாப் அணிகள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ள வீரர்களின் விவரம்\nமுதல் நாள் ஐபிஎல் ஏலம்: விலை போகாத சூப்பர் ஸ்டார்கள் பிரம்மிக்க வைத்த க்ருனல் பாண்ட்யா பிரம்மிக்க வைத்த க்ருனல் பாண்ட்யா\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nகொரோனா பாதிப்பு : மும்பையில் மரண விகிதம் திடீர் அதிகரிப்பு ஏன்\nCoronavirus numbers explained: டெல்லியின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட, மும்பையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nIndia Coronavirus (Covid-19) Cases Numbers: : கேரளாவில், மே 28ம் தேதி புதிதாக 85 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,088 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில், அங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nதென்கிழக்கு ஆசியாவில் இந்திய கலாச்சாரம் ; வியட்நாமில் கண்டறியப்பட்ட சிவலிங்கம்\n“அன்புள்ள அம்மாவுக்கு” : புத்தகமாகிறது மோடியின் அன்பு கடிதங்கள்\nகொரோனாவுக்காக எஸ்பிஐ-யின் மிகப்பெரிய அறிவிப்பு\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/08/yogi-adityanath-govt-in-up-to-suspend-key-labour-laws-workers-rights-for-three-years", "date_download": "2020-06-05T22:21:01Z", "digest": "sha1:MAVKAKFG7IIBQHDDI7MEVW5JHTWPXUBU", "length": 9414, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Yogi Adityanath Govt in UP to Suspend Key Labour Laws, Workers Rights for Three Years", "raw_content": "\n“தொழிலாளர்களை அடிமைகளாக்க நினைக்கும் யோகி” - ஊரடங்கு காலத்தில் பா.ஜ.க அரசின் அதிர்ச்சிகர திட்டம்\nஉத்தர பிரதேசத்தில் தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேசத்தில் பல்வேறு தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களுக்குச் சென்று வேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் நடைபயணமாயாகவே சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்ற பலர் பசியாலும், விபத்துகளாலும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேச அரசு தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.\nயோகி ஆதித்யநாத்தின் அரசு, அடுத்த மூன்று வருடங்களுக்கு உ.பி-யில் தொழிலாளர் சட்டம் செயல்படாது என்று அவசர சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூடி இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதன் மூலம் தொழிற்சங்க சட்டங்கள், போராடும் உரிமைக்கான சட்டங்கள், ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள், தொழிற்சாலை பாதுகாப்பு சட்டங்கள் உள்ளிட்ட 38 தொழிலாளர் சட்டங்களுக்கு அங்கு விலக்கு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.\nஅடிப்படை ஊதியம் சட்டம் 1936, தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம் 1932, பாண்ட் தொழிலாளர் அமைப்பு (ஒழிப்பு) சட்டம் 1976, கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம், 1996 ஆகிய நான்கு சட்டங்கள் மட்டும் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று அமலாகும்.\nஉ.பி அரசின் இந்த அறிவிப்பால் அம்மாநில ஊழியர்கள் தங்கள் உரிமையை இழக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இதனால் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.\nஇதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தொழிலாளர் சட்ட வழக்கறிஞர் ராமபிரியா கோபாலகிருஷ்ணன், “இது முற்றிலும் அ��ிர்ச்சியளிக்கிறது. உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கை தொழிலாளர் உரிமைகளை 100 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளுவதாக இருக்கிறது.\nஇந்தச் சட்டங்களை விலக்குவது தொழிலாளர்கள் அடிமையாகும் நிலைக்கு வழிவகுக்கும். அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலான இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.” எனக் கூறியுள்ளார்.\n“நிர்வாகத் திறனற்ற எடப்பாடி அரசுக்கு பாடம்”- TASMAC வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“யானை கொலை வழக்கில் ஒருவர் கைது” : பினராயி அறிவிப்பு முதல் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு வரை நடந்தது என்ன\n“ரத்தம் வழியக் கிடந்தும் கண்டுகொள்ளாத கொடூரம்” - 75 வயது முதியவரை கீழே தள்ளிவிட்ட போலிஸார் சஸ்பெண்ட்\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\nசென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\n“ஜெ.அன்பழகன் விரைந்து நலம்பெறுவார்; அரும்பணி ஆற்றுவார்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/03/06/rasipalan-tamil-15/", "date_download": "2020-06-05T22:19:31Z", "digest": "sha1:VGACJG2YGUB26U4KPGQVYABXVI77JF35", "length": 17294, "nlines": 191, "source_domain": "www.newstig.net", "title": "இந்த 6 ராசியில் உங்கள் ராசி உள்ளதா?அப்ப நீங்க இப்படிப்பட்டவங்க தான்! - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nசட்டை பட்டனை கழட்டி முன்னழகை திறந்து காட்டிய புட்ட பொம்மா நடிகை லட்சக்கணக��கில் குவியும்…\nஇடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கட்டி இழுத்த குட்டி ஜானுவின் கவர்ச்சி போட்டோ ஷூட்\nஒரு நடிகனுக்கான கம்பீரம் அஜித்திடம் தான் உள்ளது\nபிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட திரிஷா…ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nநடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் இந்த பிரபலம்தான் மணப்பெண் உண்மையை போட்டுடைத்த விடிவி கணேஷ்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ��ாசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஇந்த 6 ராசியில் உங்கள் ராசி உள்ளதாஅப்ப நீங்க இப்படிப்பட்டவங்க தான்\nஜோதிட விதிப்படி மொத்தம் 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுவே 12 இராசி மண்டலமாகும்.\nஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n7. Order போடும் தன்மை\nமேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்\nரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்\n2. சகிப்பு தன்மை (Flexibility)\n4. படைப்பிக்கும் கலை (Inventiveness)\n6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)\n9. புரிந்து கொள்ளுதல் (Understanding)\nமிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.\n1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )\n2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)\n5. தயாராக இருப்பது (Readiness)\n6. ஞாபகம் வைத்தல் (Remembrance)\n7. தொண்டு செய்தல் (Service)\n கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.\n9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)\nசிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.\n4. சுதந்திரமான நிலை (Independent)\nராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.\nPrevious articleகர்ணன்: தனுஷ் வெறித்தனம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் & மாரி செல்வராஜ் அதிரடி பேட்டி\nNext articleஉன் இஷ்டத்துக்கு நாங்கள் இங்கு இல்லை-டிவில்லியர்ஸ்க்கு இறுதி கெடு விதித்த அணி நிர்வாகம்.\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்கும் \nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி இந்த ராசிகாரர்களுக்கு மட்டுமே\nபொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் குடும்பப் பாங்கினியாக வலம் வரும் விந்துஜா’வா இப்படி...\nபொண்ணுக்கு தங்க மனசு என்ற சீரியலில் தங்கமாக பவனி வருபவர் பிரபல சீரியல் நடிகை விந்துஜா விக்ரமன்.அவர் நடிக்கும் முதல் தமிழ் சீரியல் இதுதான். அவருக்கு பூர்வீகம், திருவனந்தபுரம். அங்கே கொடுங்கனூரிலுள்ள பாரதீய...\nகுட்டியான ட்ரவுசர்,குட்டி ஷர்ட் பிகினி உடையில் பின்னழகு எடுப்பாக காட்டிய படி...\nசூரரைப் போற்று பட இயக்குனர் கொங்கராவா இது இந்த படத்தில் ஹீரோயினை மிஞ்சும்...\nவிட்ட இடத்தை பிடிக்க படு மோசமான நீச்சல் உடையில் இறங்கிய “காதல்” பட நாயகி...\nபோயும் போயும் அந்த இடத்தில அப்பட்டமாக டாட்டுயிட்டு மொத்தமாக கழட்டி காட்டி...\nதலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் சின்மயிக்கு தடை போட்ட காவல் துறை \nதளபதி 64 திரைப்படத்தின் கதை இதுவா வேற லெவல்\n45 வயதிலும் இப்படியா ரசிகர்களின் வாயை பிளக்க வைத்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/purple+refrigerators-price-list.html", "date_download": "2020-06-05T22:12:46Z", "digest": "sha1:FJHFPMPCMHEILHCRNI6OA2POBY4PSVM3", "length": 20780, "nlines": 352, "source_domain": "www.pricedekho.com", "title": "புறப்பிலே ரெபிரிஜேரடோர்ஸ் விலை 06 Jun 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபுறப்பிலே ரெபிரிஜேரடோர்ஸ் India விலை\nIndia2020உள்ள புறப்பிலே ரெபிரிஜேரடோர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது புறப்பிலே ரெபிரிஜேரடோர்ஸ் விலை India உள்ள 6 June 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 18 மொத்தம் புறப்பிலே ரெபிரிஜேரடோர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சாம்சங் 253 லெட்டர் 3 ஸ்டார் ற்ட்௨௮ர்௩௯௨௩சர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Indiatimes, Homeshop18, Snapdeal, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் புறப்பிலே ரெபிரிஜேரடோர்ஸ்\nவிலை புறப்பிலே ரெபிரிஜேரடோர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்ற���. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லஃ ஜில் ட௩௨௨ர்ப்ஜல் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 310 ல்டர்ஸ் 4 ஸ்டார் ரேட்டிங் வெல்வெட் கர்டெனியா Rs. 34,950 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய லஃ ஜில் பி௨௦௧அப்ரல் 190 L சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே ராயல் Rs.14,500 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. வ்ஹிர்ல்பூல் புறப்பிலே Refrigerators Price List, லஃ புறப்பிலே Refrigerators Price List, கோட்ரேஜ் புறப்பிலே Refrigerators Price List, சாம்சங் புறப்பிலே Refrigerators Price List, ஹிட்டாச்சி புறப்பிலே Refrigerators Price List\nIndia2020உள்ள புறப்பிலே ரெபிரிஜேரடோர்ஸ் விலை பட்டியல்\nசாம்சங் 253 லெட்டர் 3 ஸ்டார் Rs. 24570\nசாம்சங் ற்ட்௨௭ஜாம்சேப்ஸ� Rs. 30195\nலஃ ஜில் ட௨௪௧ப்பன் 235 ல் சிங Rs. 20610\nலஃ ஜில் ட௩௨௨ர்ப்ஜல் பிரோ� Rs. 34950\nலஃகில் பி௨௮௨ற்போல் 255 L டபு Rs. 29260\nலஃ ஜில் பி௨௦௧அப்ரல் 190 L சி� Rs. 14500\nலஃ ஜில் இ௩௨௨ற்போல் 308 L டபு� Rs. 34150\nபாபாவே ரஸ் 18000 18000\n199 ல்டர்ஸ் & அண்டர்\n200 ல்டர்ஸ் டு 299\n300 ல்டர்ஸ் டு 399\nசாம்சங் 253 லெட்டர் 3 ஸ்டார் ற்ட்௨௮ர்௩௯௨௩சர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 253 Liter\nசாம்சங் ற்ட்௨௭ஜாம்சேப்ஸ் 234 ல் ரெபிரிகேரட்டோர்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 234 Liter\nலஃ ஜில் ட௨௪௧ப்பன் 235 ல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே அஸ்டெர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 235 Liter\nலஃ ஜில் ட௩௨௨ர்ப்ஜல் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 310 ல்டர்ஸ் 4 ஸ்டார் ரேட்டிங் வெல்வெட் கர்டெனியா\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star Rating\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 310 Liter\nலஃகில் பி௨௮௨ற்போல் 255 L டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே ஆர்க்கிட்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 255 Liter\nலஃ ஜில் பி௨௦௧அப்ரல் 190 L சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே ராயல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 190 Liter\nலஃ ஜில் இ௩௨௨ற்போல் 308 L டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பி��ே ஆர்க்கிட்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 308 Liter\nலஃ ஜில் பி௨௨௧அப்ரல் 215 லிட்ரேஸ் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 1 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 215 Liter\nலஃ ஜில் ட௩௨௨ர்ப்ஜல் வஃ பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வெல்வெட் கர்டெனியா\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 310 Liter\nலஃ ஜில் பி௨௨௧ப்பன் 215 ல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே அஸ்டெர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 215 Liter\nசாம்சங் ற்ட்௨௮க்௩௯௫௩ப்ஸ் 253 ல் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் டெண்டர் லில்லி புறப்பிலே\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 1 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 253 Liter\nலஃ ஜில் இ௩௦௨ற்போல் 284 L டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே ஆர்க்கிட்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 284 Liter\nலஃ ஜில் சி௨௮௨ர்க்க்ள் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 255 ல்டர்ஸ் 4 ஸ்டார் ரேட்டிங் வெல்வெட் கர்டெனியா\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star Rating\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 255 Liter\nலஃ ஜில் ட௩௦௨ர்ப்ஜல் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 285 ல்டர்ஸ் 4 ஸ்டார் ரேட்டிங் வெல்வெட் கர்டெனியா\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star Rating\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 285 Liter\nலஃ ஜில் ட௨௨௧ப்பன் 215 ல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே அஸ்டெர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 215 Liter\nலஃ ஜில் பி௨௦௧ப்பன் 190 ல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே அஸ்டெர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 190 Liter\nசாம்சங் 192 L டைரக்ட் கூல் சிங்கள் டூர் 5 ஸ்டார் ரெபிரிகேரட்டோர் வித் பேஸ் ட்ராவ்ர் கமேலியா புறப்பிலே ர்ர்௨௦ர்௧௮௨ஸ்ச்ர் ஹல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 192 Liter\nலஃ 235 L 5 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ஜில் ட௨௪௧பாகி புறப்பிலே க்ளோவ்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 235 Liter\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/health/", "date_download": "2020-06-05T21:25:16Z", "digest": "sha1:DZXSH5TYBDGVOJWZT35BXE7V4RDYXPZ7", "length": 36422, "nlines": 238, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "HEALTH Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\n{ Coconut oil face wash dull skin } தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ...\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\n{ Men Diabetes Sexual Problems man } ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகின்றது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகின்றது. இதனால் ...\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\n{ body schedule follow } நமது உடம்பிற்கு சில தொழிற்பாடுகள் இருக்கின்றன. அவையனைத்தும் அதற்குரிய நேரத்தில் தான் செயல்படும். மேலும் அவை செயற்படும் நேரங்களை அறிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் ...\nகுழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\n{ children swallowed something } கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்… பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் ...\nஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்\n{ Two wheeler challenging health men } 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து ...\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\n2 2Shares { Causes hair fall know protect hair } முடி வளர்ச்சிக்கு��் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும். ...\nஉங்கள் உடம்பு எந்த வகையென்று அறிந்து கொண்டு செயற்படுங்கள்\n{Know understand body} உங்கள் உடம்பு வாகு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உங்கள் நண்பரின் டயட் முறையை கொண்டு ...\nகுளிக்கும் போது எத்தனை நிமிடம் குளிக்கலாம்..\n{ bathing minutes human body } ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரம் செய்யலாம் என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா இருக்கின்றது. தண்ணீரும் இருக்கின்றது. தேவையான நேரமும் இருக்கின்றது என்பதற்காக நீண்ட ...\nஉங்கள் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்களே தான் கரணம்\n{ kidney diseases human body } சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களை தான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவர்கள் உங்களது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறுகின்றார்கள். ...\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\n{ Women give healthy baby need folic acid } பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும். நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் ...\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\n{ women use soap place girls tips } பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பய��்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை ...\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\n{ try hide scratch skin well } வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் ...\nஉடல் எடை வேகமாக குறைக்க நீங்கள் சராசரியாக எத்தனை கலோரி எரிக்க வேண்டும்\n{ calories burn body weight loss } கலோரி என்பது,சேமித்து வைக்கபட்டிருக்கும் ஆற்றலை உடல் பயன்படுத்தும் அளவாகும். அளவுக்கு அதிகமான ஆற்றல்(கொழுப்பு ) உடலில் தங்கி இருப்பதாலும், அதிக உழைப்பு இல்லாமையும் உடல் குண்டாக காரணமாகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் யாரா இருந்தாலும் உடல் எடையை குறைக்க ...\nதலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\n{ easy steps get rid headaches } தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் ...\nஇதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் தினம் ஒரு முட்டை : ஆய்வு\n{ egg help reduce cardiovascular disease } தினமும் ஒரு முட்டை சாப்பிடுவோருக்கு, அறவே முட்டை சாப்பிடாதவர்களை விட மாரடைப்பு, பக்கவாதம் வரும் அபாயம் குறைவு எனச் சீனாவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் கலந்து கொண்ட 461,213 பேரின் சராசரி ...\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\n{ 5 Foods Delighting Night Sleep } இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் ...\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\n{ Diseases affect lungs } நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்கள் மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. நிமோனியா மற்றும் ...\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\n6 6Shares { Wake morning drink water little } இன்றைய காலகட்டங்களை பொருத்தவரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளிலே சென்று கொண்டிருக்கின்றது. இதனால் ஒவ்வொருவரும் தன் ஆரோக்கியத்தை பற்றி கொஞ்சம் கூட எண்ணுவதில்லை என்றே கூறவேண்டும். அதனால், ஒவ்வொருவரும் தனது ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ளவேண்டும். ...\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\n(hair fall control healthy tips) தலைமுடி உதிர்தல் பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, நாம் பயன்படுத்தும் தண்ணீர், கெமிக்கல் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல், தூசி மற்றும் மாசுக்கள் தலையில் படுதல் என காரணங்களை இடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, இயற்கையான ...\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\n{ Male sexual diseases bacterial } அந்தரங்க நோய்கள் (பாலியல் நோய்கள்- Male sexual diseases) பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிற பெண்களுடன் உறவு கொள்வதில்லை என்றாலும் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் தவறான உறவால் மட்டுமின்றி, தவறான அணுகுமுறையும் கூட ...\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\n(Suitable Age Women Pregnancy ) கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22-26. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. இந்த வயதில் இல்லை என்றால் குழந்தை பிறக்காதா என நீங்கள் யோசிக்கலாம். அப்படி இல்லை. ஆனால் இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க ...\n{ tamil tips ladies } பெண்கள் என்னதான் ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் மாதத்தில் இரண்டு மூன்று நாட்களில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையின் பொழுது உடலளவில் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். காரணம் அவர்களுக்கு ஏற்படும் மிகுந்த வலி. இந்த வலி காரணமாக அவர்கள் சில குளிர்பானங்களை எடுத்துக்கொள்வதுண்டு. ...\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\n{ youth belly reduce solution youngers } இன்றைய உணவு முறையில் ஏட்பட்ட��ள்ள மாற்றம் காரணமாக இளையோர் தொடக்கம் முதியோர் வரை தொப்பை போட்டு கொண்டே வருகின்றது. தொப்பை போட தொடங்கும் போதே அதை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவார்கள், அப்படியே கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் அதுவே ...\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\n{ Early morning wakeup healthy tips tamil } அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பர். உங்களுக்கு ‘ஸ்லிம்‘ ஆக ஆசை இருக்கிறதா அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவதை ...\nஈர கூந்தல் உதிர்வதை தடுப்பது எப்படி\n(Wet Hair Removal Heel Women Beauty Tips) பெண்களின் அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் கூந்தல் தான். அந்த கூந்தலை பராமரிப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். அதிலும், பார்ட்டி கொண்டாட்டங்கள் என்று வெளியே கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ...\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தலாமா\nWomen Menses Time Alcohol Drink Habit Tamil பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடு மாதவிடாய் சுழற்சி என அறியப்படுகிறது. இந்த காலகட்டங்களில் பெண்களின் உடலில் மிக மோசமான வலி உணர்வு ஏற்படுவது வழக்கம். மாதத்தில் ஒருமுறை, அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுவாகவும் சிலருக்கு ...\nஇரவில் உள்ளாடை இல்லாமல் உறங்கலாமா\n2 2Shares (Women Wear Night Undergarment Danger Health News) நாம் அனைவரும் இரவு உறக்கத்தின் போது, நல்ல வசதியான ஆடையை தான் அணிந்து கொள்ள விரும்புகிறோம். அதாவது, நாம் வெளியில் செல்லும் போது அணிந்து செல்லும் ஆடையை விட இரண்டு சைஸ் அதிகமான ஆடையை தான் நாம் ...\nநாக்கின் நிறத்தைக் கொண்டு நலம் அறியலாம்…\n(Tongue Color Signs Reflect Body Disease) நாக்கில் இருக்கும் நிறத்தின் படிவு கொண்டு நம் உடலில் என்ன நோய் என்று கண்டறியலாம். சிவப்பு நிறம் : நாக்கில் சிவப்பு நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் தொற்று நோய் மற்றும் அலர்ஜி உண்டென்பதை அறிந்து ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் ப���ியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/science-technology-news/itemlist/category/79-tamil-naadu?start=6", "date_download": "2020-06-05T22:12:14Z", "digest": "sha1:3K3PCHMTCMO7XEUWNAUIRDXHEATPIPXW", "length": 13649, "nlines": 111, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழகம் - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.இந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில்…\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nதேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.இப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில்…\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான். பட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.ஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான்…\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nஅலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முறுக்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வியக்கும்.ஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார். முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை…\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.குடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் \"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக…\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\n2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.இந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது…\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில���\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/eating-eggs-may-lower-the-risk-of-heart-related-diseases-experts-reveal-2206119", "date_download": "2020-06-05T23:21:36Z", "digest": "sha1:YL2VVKF2ZQ4DHSPQIYAVLFXZAO54N6MX", "length": 9507, "nlines": 57, "source_domain": "food.ndtv.com", "title": "முட்டை சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்: ஆய்வு! | Eating Eggs May Lower The Risk Of Heart-Related Diseases - Experts Reveal - NDTV Food Tamil", "raw_content": "\nமுட்டை சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்: ஆய்வு\nமுட்டை சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்: ஆய்வு\nஆய்வின் படி, முட்டை சாப்பிடுவது மற்றும் இருதய நோய் (சிவிடி) சம்பவங்கள் மற்றும் மக்களிடையே மொத்த இறப்பு ஆகியவற்றுக்கு இடையே யு-வடிவ உறவு இருந்தது.\nமுட்டை, பல காலங்களாக மிகவும் பிரபலமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. அதன் மாறுபட்ட சமையல் பயன்பாடு முதல் அதிக ஊட்டச்சத்து வரை, முட்டை நம்மைச் சுற்றியுள்ள மிகவும் மலிவு மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுகளில் ஒன்றாகும். முட்டைகள் அதிக புரதச்சத்து இருப்பதால் அதை உட்கொள்ள நிபுணர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர். இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுகளால் நிரம்பியுள்ளது. அதில் உடல்நல நன்மைகள் அதிகம் இருப்பதால், வாரத்திற்கு 3 முதல் 6 முட்டைகள் சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் இறப்பு அபாயங்களைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீன மருத்துவ அறிவியல் அகாடமியின் புவாய் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சியா மற்றும் அவருடைய அலுவலக ஊழியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.\nஆய்வின் படி, முட்டை சாப்பிடுவது மற்றும் இருதய நோய் (சிவிடி) சம்பவங்கள் மற்றும் மக்களிடையே மொத்த இறப்பு ஆகியவற்றுக்கு இடையே யு-வடிவ உறவு இருந்தது. ஒரு விரிவான விளக்கம், வாரத்திற்கு 1 முட்டையை உட்கொள்வது சிவிடி யின் 22 சதவிகித அதிக ஆபத்து மற்றும் மொத்த இறப்புக்கு 29 சதவிகிதம் அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது; மற்றும் வாரத்திற்கு 10 முட்டைகள் சிவிடியின் 39 சதவிகிதம் அதிக ஆபத்து மற்றும் மொத்த இறப்புக்கு 13 சதவீதம் அதிக ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடையது. இருப்பினும், வாரத்திற்கு 3 முதல் 6 முட்டைகளை உட்கொண்டவர்களுக��கு எந்தவிதமான இருதய நோய்களுக்கும் மிகக் குறைவான ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டது. குறைவு அல்லது அதிக எண்ணிக்கையிலான முட்டை நுகர்வு மனித இதயத்திற்கு நல்லதல்ல என்பதை இது குறிக்கிறது.\nசிவிடி துணை வகைகளில், முட்டை நுகர்வு செல்வாக்கு மாறுபடுகிறது என்பதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. அங்கு அதிக நுகர்வு கரோனரி இதய நோய்கள் (சிஎச்டி) மற்றும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் ஆகியவற்றின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது; ; குறைந்த நுகர்வு ரத்தக்கசிவு, பக்கவாதம் அதிகரிக்கும் அபாயத்துடன் இணைக்கப்பட்டது.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமுட்டையின் மஞ்சள் கருவை 6 விதமான சமையலுக்குப் பயன்படுத்தி அசத்துங்கள்\nகாலை உணவு ஐடியாஸ்: வித விதமான ஆம்லேட்\n : 3 வழிகளில் எளிய தீர்வு\nமைக்ரோவேவ் அவனில் முட்டையை வைக்கலாமா\nமேகி பானி பூரி... இணையத்தில் பகிரப்படும் வித்தியாசமான உணவு காம்பினேஷன்\n'ஃபுட் ஆர்டர்' ஸ்டிக்கர்: இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்விக்கி, ஜோமாடோவில் உணவு ஆர்டர் செய்யலாம்\nஇதய ஆரோக்கியத்துக்கு உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள்\nலாக்டவுன் நேரத்தில் சீன சாஸ் செய்ய தெரிந்துகொள்ளுங்கள்\nலாக்டவுன் காலத்தில் தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு அருமையான 5 ஐடியாக்கள்\nவைரல் பேக்கிங் ஹேக்: ஃபிரிஜில் இருக்கும் வெண்ணெய்யை உருக்காமல் பயன்படுத்துவது எப்படி\nகாபி குடிப்பது சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கும்: ஆய்வு\nகோடைக்காலத்தில் குளிர்ச்சியூட்டும் தர்பூசணி-புதினா ஸ்லஷ்\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும் 5 உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/223134", "date_download": "2020-06-05T22:37:21Z", "digest": "sha1:RDZIJW432VMUKXB7TDZHJ7CQXSOSUJOG", "length": 10462, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார்! போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார் போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை\nலண்டனில் உள்ள விடுதியில் பயத்துடன் இருக்கும் தனது மகளை மீட்க முடியுமா என்று பிரபல திரைப்பட இயக்குனர் கவலையாகக் கேட்டுள்ளனர்.\nபிரபல மலையாள இயக்குனர் ஜெயராஜ் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை சபிதா ஜெயராஜ். இவர்களுக்கு தனு என்ற மகளும் கேசவ் என்ற மகனும் உள்ளனர்.\nஜெயராஜ் தமிழில், வின்சென்ட் அசோகன், நவ்யா நாயர், வினீத் நடித்த 'சில நேரங்களில்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் வுகானின் ஆரம்பித்த இந்த வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்த வைரஸ் இப்போது பிரித்தானியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.\nஇளவரசர் சார்லஸைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.\nஇந்நிலையில், லண்டனில் இருக்கும் தனது மகளை மீட்க முடியுமா என்று கேட்டுள்ளார் இயக்குனர் ஜெயராஜ். அவரது மகள் தனு, உயர்படிப்புக்காக அங்கு சென்றுள்ளார்.\nஇதுபற்றி ஜெயராஜ் கூறுகையில், நான் நேற்று கூட தனுவிடம் போனில் பேசினேன். அவளுடன் விடுதியில் இருந்தவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். வெறும் நான்கு மாணவர்கள் மட்டுமே உடன் இருக்கிறார்கள்.\nஎன் மகள் மொத்தமாக பயத்தில் இருக்கிறார். அவரை இப்போது மீட்க முடியுமா. அனைவரும் இந்த சமயத்தில் பத்திரமாக இருங்கள் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபிரித்தானியாவில் இனி இது அனைவருக்கும் கட்டாயம்... 6 பேருக்கு மேல் வேண்டாம்: அரசு எச்சரிக்கை\nமீண்டும் கொரோனா தொற்று பரவினாலும் இனி பிரான்ஸை முடக்கமாட்டோம்: முக்கிய பிரமுகர் தகவல்\nஇங்கிலாந்தில் ஒரே வாரத்தில் பாதியாக குறைந்த கொரோனா பரவல்\nமொபைல் போன்கள் மூலம் கொரோனா பரவுமா: பதிலளிக்கிறார்க���் கனேடிய நிபுணர்கள்\nபிரான்சின் நிலை குறித்து அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்\nகொரோனா மீண்டும் அதிகரித்தால் என்ன ஆகும் பிரித்தானியா அரசு இதை கண்டிப்பாக செய்தாக வேண்டும் பிரித்தானியா அரசு இதை கண்டிப்பாக செய்தாக வேண்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:31:09Z", "digest": "sha1:IBZMWOEEJWZXVYRXUNDMUFVKISIZ6C3W", "length": 4642, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வளையபென்டாடையீனோன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவளையபென்டாடையீனோன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடையீனோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-05T21:33:08Z", "digest": "sha1:Z7HFEAWENKD3CFL36SJOOWYNT4OMD3YS", "length": 7032, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "வண்டூர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவண்டூர் சட்டமன்றத் தொகுதி (மலையாளம்: വണ്ടൂർ നിയമസഭാമണ്ഡലം), கேரள சட்டமன்றத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தின் நிலம்பூர் வட்டத்தில் உள்ள சோக்காடு, காளிகாவு, கருவாரகுண்டு, மம்பாடு, போரூர், திருவாலி, துவ்வூர், வண்டூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. இந்த தொகுதியை ஏ. பி. அனில்குமார் (இந்திய தேசிய காங்கிரசு) முன்னிறுத்துகிறார். [2]\n↑ கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்: ஏ. பி. அனில்குமார் சேகரித்த தேதி 14 அக்டோபர் 2008\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2014, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/5", "date_download": "2020-06-05T22:28:43Z", "digest": "sha1:VGWRV3LZQC3VYVWXC7BNL6ZJ6W5FIFY7", "length": 7081, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கீர்த்தனை அமுதம்.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுரியும்படியாக எளிய, 'ருப்பதையும் பாராட்ட 鷺 { - , வர்னமெட்டுகள் தனித் தன் கபாவத்துடனும், லய நயத்துடனும் 器岛 #3 & திரு. தான் அவர்களு குருநாதரான துரு. சிவராமகிருஷ்ணய்யர் அவர்களுக்கும் இவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இசை அமைத்துள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும். இசை ஆமைப்பு அழகான முறையில் அமைந்துள்ளதன் மூலம் இதை நன்கு தெரிந்துகொள்ளலாம். அதேபோல் சங்கீத வித்வான் திரு. டி. கே. கோவிந்த ராவ் அவர்களுக்கும் துரன் அவர்களுக்கும் உள்ள உள்ளத் தொடர்பு அவர் வகுத்த இசை வடிவங்களில் நன்கு வெளியாகின்றது. இதுவும் பாராட்டத் தக்க திாகும். கீர்த்தனே அமுதம் என்ற இந்த துரலில் 51 உருப்படி களேயும், இராகமாலிகையாகப் பாடுவதற்கு ஏற்ற ஏழு விருத்தங்களையும் தொகுத்துள்ளார்கள். சாகித்தி யங்கள் சொல் இனிமையோடும், உள்ளத்தைத் தொடும் பக்திப் பெருக்குடனும், நல்ல இசை அமைப்புடனும், ராக பாவத்துடனும், கச்சிதமான தாள அமைப்புடனும், சுலபமாக அனைவரும் பாடம் செய்யக்கூடிய முறையிலும் அமைந்துள்ளன என்பதை மகிழ்ச்சியோடு கூற விரும்பு கிறேன். . & இந்த உருப்படிகள் பெரும்பாலும் பழக்கத்திலுள்ள ரஞ்சகமான இராகங்களிலேயே அமைந்துள்ளன என்ப தும், குறிப்பிடத்தக்கது. గి சில உருப்படிகள் திவிஜா வந்தி போன்ற இராகங்களிலும் அமைந்துள்ள்ன. \"ஊழ��லன்று பரமன் ஆடிடும் என்று தொடங்கும் காவடிச்சிந்தில் ஊழிநடனமும், அதன் பிறகு இறைவின் மீண்டும் சிருஷ்டி விளேயாட்டைத் தொடங்க விரும்பிய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/lawyers-removed-due-to-certified-from-open-university-chennai-hc-seeks-answer-from-tamilnadu-bar-council/", "date_download": "2020-06-05T23:25:03Z", "digest": "sha1:QCULSJEVXDF4PECZ5DIM3KK2WB5WFUSF", "length": 12372, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வக்கீல்கள் நீக்கம்: பதிலளிக்க உத்தரவு - Lawyers removed due to certified from Open University: Chennai HC seeks answer from Tamilnadu Bar council", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வக்கீல்கள் நீக்கம்: பதிலளிக்க உத்தரவு\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக கூறி, 742 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பதிலளிக்க உத்தரவு\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக கூறி, 742 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிறந்த நிலை பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்பில் சேர தடை விதிக்கும், சட்டக் கல்வி விதிகள் 2008-ம் ஆண்டு அமலுக்கு வந்தன. இந்த சட்டவிதிகளின் அடிப்படையில், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருந்த 742 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து சென்னை கொடுங்கையூரை சேர்ந்த திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜெய்பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது… பார் கவுன்சிலின் அன்றாட நடவடிக்கைகளை மே���்கொள்ளும் சிறப்புக்குழுவுக்கு வழக்கறிஞர்களை இடை நீக்கம் செய்ய அதிகாரமில்லை என வாதிடப்பட்டது.\nஇதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய சட்டத்துறை செயலாளர், தமிழக சட்டத்துறை செயலாளர், அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு பாதிப்பு: இதுவரை கொரோனா பலி எண்ணிக்கை 232\nமீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு – அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஐ.நா நல்லெண்ண தூதராகிறார் மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா\nTamil News Today : தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை: ஸ்டாலின் கண்டனம்\nமுன்னறிவிப்பின்றி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் பயணிகளுக்கு இழப்பீடு கோரி மனு\nதிருப்பாவை 23 : பெருமாள் மணி உரை\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் : 293 எம்.பி.,க்கள் ஆதரவு\nRelief for Manipur : உள் வரி அனுமதி திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு, மொழிகள் உள்ளிட்டவைகள் வழக்கொழிந்து போகும்\nExplained: நாகா அமைதி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் என்ன பிரச்சனை \nதற்போது இருக்கும் நாகாலாந்து மாநிலம் நாகா மக்களின் வாழ்வை, அடையாளத்தை பிரதிநித்துவப் படுத்தவில்லை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கே��்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/5-haunted-roads-india-every-traveller-must-avoid-001710.html", "date_download": "2020-06-05T22:08:35Z", "digest": "sha1:ROWB6CJRUNOZC3IRWWKJKKLQI7BYSOLI", "length": 18682, "nlines": 203, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "5 haunted roads in India every traveller must avoid - Tamil Nativeplanet", "raw_content": "\n இந்த பக்கம் போனா கொஞ்சம் பாத்து சூதானமா போங்க\n இந்த பக்கம் போனா கொஞ்சம் பாத்து சூதானமா போங்க\n318 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n324 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n324 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n325 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nசுற்றுலா செல்வதற்கும் புதிய இடங்களை கண்டுபிடிப்பதற்கும் நம்மை வழிகோல்வது சாலைகளே. அப்படிப்பட்ட சாலைகள் பேய் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் என்ன செய்வத��\nஉண்மையில் இந்த சாலைகள் அனைத்தும் மிகவும் அழகானவை. மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களுக்கு இட்டுச் செல்பவை. ஆனால் பிரச்சனை பேய்களிடம்தான். பேயை நேரில் காணாதவரை இந்தியாவின் மற்ற அழகிய சாலைகளில் ஒன்றாகத்தான் இவை இருக்கும். ஆனால்... அந்த பொழுதில்... திக் திக்.. சுற்றுலா செல்லும் வழியில் பேயைப் பார்த்தால்...\nசுற்றிலும் பசுமையான, இரண்டு புறங்களிலும் புற்கள் நிறைந்த மின்னல் வேகத்தில் வண்டிகள் பறக்கும் ஒரு சாலை இது.\nமும்பை - நாசிக் இடையேயான இந்த சாலை மராட்டிய மாநில நெடுஞ்சாலைகளுள் அசாதாரணமான ஒன்று. அன்றிரவு பேய்களின் ராஜ்ஜியம் தொடங்கும் வரை.\nஎச்சரிக்கை காசாரா காட் சாலையில் நீட்சியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும்போது, உங்களை பேய் பயமுறுத்தலாம். இதனால் விபத்துக்களும் நிகழலாம். தலையில்லா பெண் ஒருவர் மரத்தடியில் இருப்பது போன்று பலர் கண்டிருப்பதாக கூறியிருக்கின்றனர்.\nதேசிய நெடுஞ்சாலை எண் 209ல் சத்தியமங்கலம் காடுகள் வழியாக பயணம் சென்றிருக்கிறீர்களா இலைகள் உதிர்ந்த பெரும்பாலான மரங்கள் இருபுறங்களிலும் நின்றுகொண்டிருக்க, நாம் வாகனத்தில் இளையராஜா இன்னிசை ராகங்களைக் கேட்டுக்கொண்டே செல்லலாம்.\nபொதுவாக காட்டு வழிப் பயணம் என்பது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியாகவும். ஒருவித சாகச உணர்வை தருவதாகவும் இருக்கும். ஆனால் இந்த சத்தியமங்கலம் காட்டு பாதை\nஎது எதுக்கெல்லாமோ நெம்பர் 1 என்று குறிப்பிடுவோம். இந்த காட்டு நெடுஞ்சாலை தமிழகத்தின் மிக அதிக அமானுஷ்யம் பாதிக்கப்பட்ட பகுதியாக கூறுகின்றனர் மக்கள். அதாவது இதன் வழியாக பயணித்து அதிகம் விபத்துக்குள்ளாகி இருப்பவர்கள் அளிக்கும் தகவல் இது.\nடெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை\nநீங்கள் ஆல்வார் வழியாக ஜெய்ப்பூருக்கு செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் எச்சரிக்கை நீங்கள் தே நெ எ 11 வழியாக செல்லுங்கள். அல்லது நீங்கள் ஆல்வார் வழியாகத்தான் செல்வீர்களென்றால் பேயுடன் பயணிக்கவேண்டியிருக்கும்.\nபங்கார்க் கோட்டையானது அமானுஷ்ய சக்திகள் நிறைந்ததாக நம்பப்படுகிறது. இந்த சாலையில் செல்வதால் உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அல்லது பேய் உங்கள் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறும் என்பது இந்த சாலையில் பயணித்தவர்கள் கூறும் தகவல்.\nகோவாவிலிருந்து மும்பை செல்லும்போது கெசாடி காட் நெடுஞ்சாலை வழியே செல்லவேண்டியிருக்கும். முடிந்தால் இரவு நேரத்தில் செல்வதை தவிருங்கள். அதேசமயம், வழியில் வாகனங்களை நிறுத்துவது அறிவுரைக்கத்தக்கதல்ல.\nஇந்த சாலையில் அதிக அளவில் வாகனவிபத்துக்கள் நிகழ்கின்றனவாம். இதனால் இங்கு அமானுஷ்ய சக்திகள் அதிகம் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த பகுதி பார்ப்பதற்கு மிகப் பயங்கரமானதாக இருக்கும்.\nசென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் பல்லாயிரம்பேர் பயணிக்கிறார்கள். அப்படி என்ன பேய் வந்துவிடப் போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம்.\nபேயோ எதுவோ தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் அதிக அளவில் விபத்து நடக்கும் பகுதி என்று எடுத்துக்கொண்டால், அதில் இந்த சாலை முதலிடத்தில் வந்து உட்கார்ந்துவிடும். பழைய தமிழ்திரைப்படங்களில் வரும் பேய்களைப் போலவே வெள்ளை நிறப் புடவையில் நிலவொளியில் நம்மை அச்சுறுத்த வரும் பேய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்த பகுதியில் அதிகரித்து வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.\nஅட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\nசர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nவிகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா\nஎன்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா\nதிருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு செல்லவேண்டிய இடங்கள்\nமீண்டும் ஒரு சென்னை வெள்ளம்\nகொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக���எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97884", "date_download": "2020-06-05T23:08:39Z", "digest": "sha1:DJGQCVEIZTSDTQBGX5KMDYFPVFI7CTKP", "length": 10692, "nlines": 105, "source_domain": "temple.dinamalar.com", "title": " Meattupallayam Kurnchi Amman Temple Festival | மேட்டுப்பாளையம் குறிஞ்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\n’கல்வெட்டுகளை பாதுகாத்து ... செங்கத்துறை மாகாளியம்மனுக்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமேட்டுப்பாளையம் குறிஞ்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா\nமேட்டுப்பாளையம்:குறிஞ்சி நகரில் புதிதாக கட்டிய குறிஞ்சி அம்மன் கோவில் கும்பாபிஷே கம் இன்று 11ம் தேதி நடைபெறுகிறது.\nமேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதுார் குறிஞ்சி நகரில் புதிதாக வலம்புரி விநாயகர், முருகன், ��ுறிஞ்சீஸ்வரர், குறிஞ்சி அம்மன், முல்லைக்கொடி முனீஸ்வரர் ஆகிய கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.இக்கோவில் கும்பாபிஷேக விழா, 9ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. ஊர் பொதுமக்கள் தீர்த்தக்குடங்களையும், பெண்கள் முளைப்பாரிகளையும் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.\nபின்பு முதற்கால வேள்வி பூஜையை துவங்கினர்.நேற்று 10ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜைகளும், பேரொளி வழிபாடும் நடந்தன. இன்று 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு, 108 திரவியாஹுதி, திருமுறை விண்ணப்பம், ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பின், 9:15லிருந்து, 10:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.\nஇதே போன்று காரமடை அருகேவுள்ள சின்னதொட்டி பாளையத்தில் கல்யாண ரங்கநாயகி சமேத, கல்யாண ரங்கநாத சுவாமி கோவில், ராமாநுஜர் ஆகிய கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று 11 ம் தேதி காலை, 6:00 லிருந்து, 7:00 மணிக்குள் நடைபெற உள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/trump-is-having-some-other-appointment-at-us-on-january-26-white-house/", "date_download": "2020-06-05T22:17:33Z", "digest": "sha1:CW7IBOYDE3MGZHSU6W4BP4ACBI2UP6QC", "length": 13632, "nlines": 157, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய குடியரசு தின விழாவுக்கு டிரம்ப் வரமாட்டார் : வெள்ளை மாளிகை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇந்திய குடியரசு தின விழாவுக்கு டிரம்ப் வரமாட்டார் : வெள்ளை மாளிகை\nஇந்திய குடியரசு தின விழாவில் பங்கு கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் வர மாட்டார் என வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.\nவரும் 2019ஆம் ஆண்டு ஜனவர் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க டிரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் உறுதி செய்தார். இந்தியாவில் இருண்டு முறைப்படி விடுக்கப்பட்ட அழைப்பை தாம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇதனிடையில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஈரான் எண்ண்ய் வர்த்தகம், ரஷ்ய அணு ஆயுத ஒப்பந்தம் ஆகியவை குறித்து கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால் டிரம்ப் இந்தியா வர மறுப்பு தெரிவித்து விட்டதாக செய்திகள் பரவின. அதை இந்திய அரசு மறுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என இந்தியா தெரிவித்தது.\nஇன்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வரும் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழாவுக்கு வருகை தரும்படி இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அன்று அதிபர் டிரம்புக்கு அமெரிக்காவில் பல நிகழ்வுகள் உள்ளன. அதிலும் அதே தினத்தன்று அமெரிக்க இரு அவைகளின் செனட்டர் கூட்டம் நடைபெறுகிறது. அதில் டிரம்ப் உரையாற்றுகிறார்.\nஇந்தியாவின் அழைப்பை அதிபர் நிராகரித்துள்ளதாக வந்த தகவலகள் தவறானவை. இந்தியாவின் மீது டிரம்ப் மிகவும் மதிப்பு வைத்துள்ளார். பிரதமர் மோடியுடன் அவர் மிகுந்த நட்புடன் உள்ளார். இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது” என தெரிவித்துள்ளது.\nஇந்த அறிக்கையின் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய குடியரசு தின நிகழ்வுக்கு வர மாட்டார் என்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.\nதாய்லாந்து இளவரசியின் ஒரு நாள் கழிப்பிடத்துக்கு 40,000 டாலர் செலவு பாகிஸ்தான் கொடி எரிப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் சின்னாபின்னமானது ஹெயிட்டி நாடு 220 கீ.மீ. வேகத்தில் மேத்யூ சூறாவளி\nPrevious இந்தோனேசியா : பெண்ணுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி\nNext பரபரப்பான நிலையில் வரும் வெள்ளி அன்று இலங்கை நாடாளுமன்ற கூட்டம்\nகொரோனா: ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்\nகொரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று…\nகொரோனா : தனியார் சோதனை கட்டணம் குறைப்பு\nசென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி…\nகொரோனா : புதுச்சேரியில் பாதிப்பு 100ஐ தாண்டியது\nபுதுச்சேரி புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 104 ஆனது. இந்தியாவில் கொரோனா தொற்று…\nஜெ அன்பழகன் உடல்நலம் தேறி விரைவில் பணியைத் தொடர்வார் : ஸ்டாலின் உறுதி\nசென்னை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக…\nதமிழகம் : மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு 28000 ஐ கடந்தது\nசென்னை தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93154", "date_download": "2020-06-05T22:53:52Z", "digest": "sha1:VOSYOEP7PP6UAVHB4XGC5L5HXQEBDLW2", "length": 21986, "nlines": 330, "source_domain": "www.vallamai.com", "title": "ஆனந்தம் அடைவோம் நாளும்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nமகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமி��்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : ஜெயராம சர்மா\nபடக்கவிதைப் போட்டி – 220\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++ நீண்டு நெளியும் பாதை நின் இல்லம் நோக்கிச் செல்லும் மறையாத ஒரு பாதை \nதித்திக்குதே திருக்குறள் – 5\nஇல்லாளைக் காப்பதற்கே அவன் வருவான் திவாகர் நம்பமுடியவில்லை தமயந்தி நீசொல்வதை நம்பமுடியவில்லை என்மகளா சொல்வது மறுகல்யாணத்துக்கு சம்மதமென விதியால் ஒருகல்யாணம் செய்து வாழ்வ\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 227 )\n அன்பான வணக்கங்கள். இவ்வுலகமெனும் நாடகமேடையில் ஒருவார காலம் என்பது நிச்சயமாக வரலாறு எனும் நாடகத்தின் காட்சிகளை மிகவும் அதீத வகையினில் மாற்றி வைத்து விடக்கூடிய வல்லமை படைத்தது. ஜனநாயகம\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/jasmine-official-trailer-4k-jegansaai-c-sathya/60529/", "date_download": "2020-06-05T21:37:33Z", "digest": "sha1:MI76KXJEU74QGUX5T75NSEKLD5HSEO2R", "length": 3097, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Jasmine Official Trailer | 4K | Jegansaai | C. Sathya | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article இயக்குநர் மணிரத்னம் படத்தின் பாடலை வெளியிட உள்ள இசைப்புயல்\nNext article சங்கத்தமிழன் திரைப்படம் – பிரச்சினை முடிந்து ரிலீசுக்கு தயார் →\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/gallery/73/MovieGallery_5.html", "date_download": "2020-06-05T23:08:23Z", "digest": "sha1:S6LMAW2PZZFTCEF7LV7AE4JBBDRPC4P5", "length": 3547, "nlines": 114, "source_domain": "tutyonline.net", "title": "திரைப்பட கேலரி", "raw_content": "\nசனி 06, ஜூன் 2020\n» சினிமா » திரைப்பட கேலரி\nகார்த்தி நடிக்கும் மெட்ராஸ் பட ஸ்டில்ஸ்\nவினய்,ஹன்சிகா, லட்சுமிராய். ஆண்ட்ரியா நடிக்கும் அரண்மனை பட ஸ்டில்ஸ்\nவிமல், ப்ரியா ஆனந்த், சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட ஸ்டில்ஸ்\nமீகாமனில் ஆர்யாவுடன் நெருக்கமாக ஹன்சிகா\nபைக் ரேஸ் பின்னணியில் இரும்புக்குதிரை\nசிவகார்த்திகேயன் - ஹன்சிகா நடித்துள்ள மான் கராத்தே படத்தின் ஸ்டில்ஸ்\nவடிவேலு நடிக்கும் ஜெக ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் போஸ்டர்\nரஜினி நடித்த கோச்சடையான் இசை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/page/4/", "date_download": "2020-06-05T22:47:03Z", "digest": "sha1:3KCJ67KE2ZPEA4A42TIH3HF5MM6QMS3J", "length": 14762, "nlines": 158, "source_domain": "www.acmc.lk", "title": "ACMC - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nACMC News“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்\nNews‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூ��த்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC Newsபெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nACMC News‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nACMC News“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nACMC News‘வடக்கு முஸ்லிம்களும் வாக்குரிமையும்’ – முஹ்சீன் றைசுதீன்\nACMC Newsநம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..\nACMC Newsஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nACMC News“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\n“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள்\nபெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\nபுனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\n‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ���ர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nஇலங்கை முஸ்லிம்களின் அறிவுத் துறையின் அடையாளங்களில் ஒன்றை இழந்துவிட்டோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.\n‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nபேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்\n“நீர், மின்சார கட்டணங்களில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவும்” – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப் வேண்டுகோள்\nநீர், மின்சார துண்டிப்பை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமெனவும் என்றும் கட்டணங்களில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கொரோணா தொடர்பான விஷேட\nதவிசாளர் முஜாஹிரின் தலைமையில் மன்னாரில் கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிரின் தலைமையில், கொரோணா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மன்னாரில் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டன. கொரோணா\n“ஆட்கொல்லி கொரோணாவை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்” – முன்னாள் எம்.பி இஷாக் ரஹுமான்\nஇலங்கையர் என்ற ரீதியில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஆட்கொல்லி கொரோணா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அநுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்\n“நாளாந்தக் கூலித்தொழிலாளருக்கு நிவாரணம் வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்” – கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் கோரிக்கை\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணாமாக, ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதனால், நாளாந்தத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் உழைப்புக்கு வழியின்றி முடங்கி இருப்பதனால்,\nமாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு\nமக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், திருமலை மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க\nஓட்டமாவடியில் கொரோணா பீதி: வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை – தவிசாளர் அஸ்மி\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில், நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானார் என்று வெளிவந்துள்ள செய்தியில், எவ்வித உண்மையும் இல்லை என்று, கோறளைப்பற்று மேற்கு\nமயில் சின்னத்தில் அம்பாரையில் தனித்து களமிறங்கும் மக்கள் காங்கிரஸ்\nநடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாரை மாவட்டத்தில், மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அம்பாரை மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்\nவேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், வன்னியில் போட்டியிடவுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/03/pc-pdf-reader-pdf-file-open.html", "date_download": "2020-06-05T22:48:57Z", "digest": "sha1:6WTI6SJDCZL73MQQF643K4MJUW2PHEKM", "length": 4992, "nlines": 79, "source_domain": "www.tamilbotnet.com", "title": "உங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்open செய்வது எவ்வாறு ??? - TamilBotNet", "raw_content": "\nஉங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்open செய்வது எவ்வாறு \nஉங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்open செய்வது எவ்வாறு \nதேவயானPDF file லை select செய்து அதன் மீதுRight click செய்து OPENwithல் choose default program ல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்\nஅதில் உங்ளூடைய Browser ய் click செய்து ok செய்க\nஇப்பொது உங்கள் PDF file, browser ல் open ஆகிருக்கும்\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\nWeb site ஐ hack செய்வது எவ்வாறு\nSocial Engineering பற்றி உங்களுக்கு தெரியுமா\nInternetல் உங்கள் photos எங்கெல்லாம் இருக்கிறது\nGoogle Chrome ஐ பயன்படுத��தும் போது உங்கள் Interne...\nதொலைவில் இருந்து உங்கள் Android Mobile ஐ இயக்கு...\nQR-code ல் தகவல்களை மறைப்பது எப்படி\nபடித்ததும் தானாக அழியக்(delete) கூடிய Message ஐ அ...\nOnline shopping ல் பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி...\nImage மூலம் DATA வை Hide செய்வது எப்படி\nkaspersky anivirus ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்பட...\nCMD மூலம் chat செய்வது எப்படி\nஉங்கள் Facebook friends உங்களோடு எங்கிருந்து cha...\nஉங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்op...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/vazhga-vivasayi-movie-does-not-want-to-compete-with-dharbar/", "date_download": "2020-06-05T21:03:41Z", "digest": "sha1:QZRBW3EFSYA42CKGSBUC3EPQMRHFCIMO", "length": 17704, "nlines": 88, "source_domain": "chennaivision.com", "title": "தர்பார்' படத்துடன் போட்டி போட விரும்பாத 'வாழ்க விவசாயி' - Chennaivision", "raw_content": "\nதர்பார்’ படத்துடன் போட்டி போட விரும்பாத ‘வாழ்க விவசாயி’\nதர்பார்’ படத்துடன் போட்டி போட விரும்பாத ‘வாழ்க விவசாயி’\n‘தர்பார்’ படத்துடன் மோதாமல் விலகிக்கொண்ட ‘வாழ்க விவசாயி’ படம்\nரஜினியுடம் மோத விரும்பாத அப்புக்குட்டி\nவிவசாயம் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும் விவசாயம் நலிவடைந்திருப்பதன் பின்னுள்ள வணிக அரசியல் பற்றியும் பேசும்படம் ‘வாழ்க விவசாயி’.\nஅப்புகுட்டி நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்துள்ளனர். ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘ஹலோ’ கந்தசாமி உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.பி.எல், பொன்னி மோகன் இயக்கியுள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் ‘பால்டிப்போ’ கே.கதிரேசன் தயாரித்துள்ளார்.\nஇப்படம் தயாராகி பொங்கலுக்கு வெளியிடுவதாக எதிர்பார்ப்புடன் இருந்த படக்குழுவினர். ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ பொங்கலுக்கு வருவதால் சற்று இடைவெளி விட்டுச் வெளியீட்டை த் தள்ளி வைத்துள்ளனர்.\nபடம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,\n“எனக்கு இப்போதும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன் . ,’வல்லவனுக்கு வல்லவன்’, ‘பூம் பூம் காளை’, ‘வைரி’, ‘ரூட்டு’.’மாயநதி’ ,’ குஸ்கா’ ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு’ , ‘பரமகுரு’ , ‘கல்தா’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன .எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனக்கு எந்த வருத்தமும் இல்லை மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் நடித்து ‘வாழ்க விவசாயி’, வெளிவரத் தயாராக இருக்க��ன்றன .இதில் ‘வாழ்க விவசாயி’ படம் எனக்கு ஸ்பெஷலான படம். ஒரு விவசாயியின் மகனான நான் இதில் விவசாயியாக வாழ்ந்திருக்கிறேன்.எனக்கு இப்படத்தின்மீது மதிப்பு உள்ளது. நான் நடித்த விவசாயி பாத்திரத்திற்காகப் பெருமைப்படுகிறேன். அந்தப் படம் என் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பேன்.அந்தப் படம் பொங்கலுக்கு வர வேண்டியது ,தாமதமானது சற்று வருத்தமான விஷயம்தான். வாழ்க விவசாயி படம் பொங்கலுக்கு வருவதற்கு சரியான காரணம் உண்டு என்பேன்.\nதை மாதம் பொங்கல் காலம் என்பது விவசாயிகளின் அறுவடைக் காலம். விவசாயம் முடிந்து அறுவடை செய்யும் அந்தக் காலக்கட்டத்தில் விவசாயிகள் பற்றிய படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் பொங்கலுக்காகத் திட்டமிடப்பட்டது..ஆனால் ‘தர்பார்’ போன்ற பிரமாண்ட வணிக ரீதியான படங்களின் வெளியீட்டின்போது வெளியிட்டால் வெற்றி பாதிப்பது மட்டுமல்லாமல் இம்முயற்சி கவனம் பெறாமல் போய்விடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்துள்ளனர். நம் படம் சரியான நேரத்தில் வர வேண்டும். இல்லையேல் சரியான விதத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும். எனவே சற்று தாமதமானாலும் சரியான விதத்தில் இன்னொரு நாள் வெளியாகி மக்களைச் சென்றடைந்தால் மகிழ்ச்சிதான்.விவசாயிகளின் வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருப்பது போல் இந்தப் படத்தின் வெளியீடும் ஒரு சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.\nசாகுபடி செய்யும் போது ஒரு விவசாயி புயல், காற்று , கனமழை, வெள்ளம் போன்ற அனைத்து இயற்கைச் சீற்றங்களையும் தடைகளையும் சந்தித்துத்தான் மகசூல் அறுவடை செய்கிறான். அதுபோல்தான் இந்தப் படமும் சவால்களையும் தடைகளையும் தாண்டி வெற்றி மகசூலை அறுவடை செய்யும் .l\nஇப்படத்திற்கான படப்பிடிப்பு ராஜபாளையம், தென்காசி, வத்திராயிருப்பு ,ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் அருகிலுள்ள சொக்கம்பட்டி, விருதுநகர் போன்ற ஊர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நடந்துள்ளது. விவசாயம் சாகுபடி செய்து அறுவடைக் காலம் வரை எடுக்க வேண்டி இருந்ததால் இந்த படத்தில் முற்றிய நெல் இடம் பெறுவது அவசியம் என்பதால் உரிய காலம் வரும்வரை நீண்ட நாள் காத்திருந்து எடுத்துள்ளனர்.\nபடம் பற்றி நடிகர் அப்புக்குட்டி கூறும்போது ” ஒரு நல்ல நோக்கத்தில் ஒரு நல்ல கருத்து சினிமா என்கிற ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்பினேன். விவசாயம் பற்றி, விவசாயிகளின் வாழ்வியல் பற்றி நேர்மையாகவும் உண்மையான கரிசனத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும் அல்லவா\n‘ தர்பார்’ போன்ற பெரிய படம் வரும் நேரத்தில் வெளியிட்டால் நம் நோக்கம் சிதைந்துவிடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்திருக்கிறோம். விவசாயி என்றைக்கும் எளிமையானவன். யாருடனும் போட்டி போட விரும்பாதவன் .அதனால் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ வரட்டும் அதற்காகவே பொங்கல் வெளியீடு என்பது மாறியுள்ளது. எனவே இந்த நேரத்தில் வெளியிட விரும்பவில்லை.விவசாயிகளின் அறுவடைக் காலத்தில் படம் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதில் நாயகன் அப்புகுட்டி மட்டுமல்ல படக்குழுவினரே வருத்தத்தில்தான் இருக்கிறோம். .\nநாங்கள் இந்த விவசாயம் சார்ந்த கதையை தயாரிப்பாளரிடம் சொல்லிச் சம்மதம் பெற்ற காலம் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எல்லாம் முந்தியது .ஆனால் அதற்குப் பிறகு விவசாயம் சார்ந்து நிறைய படங்கள் வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. ஆனால் அதுபற்றி நான் பதற்றம் அடையவில்லை; வருத்தப்படவில்லை . ஏனென்றால் நான் எடுத்துக் கொண்டுள்ள கதையும் கருத்தும் அழுத்தமானவை .என்னுடைய படத்தின் மீதும் கதையின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சொல்லியுள்ள விதத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்தப்படம் விவசாயம் சார்ந்த படங்களில் பத்தோடு பதினொன்றாக நிச்சயமாக இருக்காது .அதே சமயம் விவசாயம் சார்ந்த மற்ற படங்களை விரோதமாகவும் போட்டியாகவும் பார்க்கவில்லை . விவசாயம் பற்றிய எல்லா திரைப்படங்களையும் நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். விவசாயம் என்று வரும் அத்தனை கதைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.விவசாயம் ஒரு இழிவான தொழில் அல்ல.மதிப்பிற்குரிய தொழில்,அறம் சார்ந்த தொழில் இது என்பதைப் படத்தில் சொல்லியிருக்கிறோம். உலகத்தின் தொழில் சங்கிலித் தொடரில் அனைத்தும் விவசாயத்தை சுற்றித்தான் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதைப் பார்க்கின்ற பார்வையில் மதிப்பில்லை., வணிக உலகம் விவசாயத்தின் மீது காட்டுகிற பார்வையும் தவறாக உள்ளது. விவசாயம் செய்யும் மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்படி விவசாயியை இந்த உலகமும் தாழ்வாக நினைக்கிறது.வணிகச் சந்தையும் தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்க்கிறது.\nவிவசாயத்துக்கு எதிரான வணிக அரசியலை மறைமுகமாக சொல்லியிருக்கிறோம் .கருத்துப் பிரச்சாரம் செய்யாமல் அதைப் புரிய வைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் போராட்டம் இருக்காது . கிளர்ச்சி, புரட்சி எதுவும் இருக்காது .ஆனால் நெகிழ்ச்சிகள் இருக்கும் .” என்கிறார்.\nபடத்திற்கான ஒளிப்பதிவு கே.பி.ரதன் சந்தாவத், இசை -கே.ஜெய் கிருஷ் , எடிட்டிங் பா.ப்ரவீன் பாஸ்கர் .படத்தில் யுகபாரதியின் வரிகளின் விளைச்சலில் ஆறு பாடல்கள் உள்ளன .\nகுறிப்பாக, ’அம்மாடி அம்மாடி நெல் வாசம்.. அன்பை அள்ளித் தந்திருச்சு உன் பாசம் …\nவெள்ளாம எல்லாமே தண்ணீரிலே …”என் எல்லாமே உன் கண்ணீரிலே…’\nஎன்கிற இந்தப் பாடல் காதல் பாடல் போலவும் விவசாயம் சார்ந்து உணர்வுகளைத் தொடும் வகையிலும் இருக்குமாம். நம்பிக்கையுடன் கூறுகிறார்அப்புக்குட்டி..\n’வாழ்க விவசாயி’ விரைவில் திரைகளில்\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/what-is-the-impact-of-instagram-influencers-at-fashion-week/", "date_download": "2020-06-05T22:00:18Z", "digest": "sha1:KGV4JEOZ7LMU4KZFN4EC72NYXYVCFJRB", "length": 38785, "nlines": 66, "source_domain": "ta.ghisonline.org", "title": "ஃபேஷன் வீக்கில் இன்ஸ்டாகிராம் செல்வாக்கின் தாக்கம் என்ன? 2020", "raw_content": "\nஃபேஷன் வீக்கில் இன்ஸ்டாகிராம் செல்வாக்கின் தாக்கம் என்ன\nஃபேஷன் வீக்கில் இன்ஸ்டாகிராம் செல்வாக்கின் தாக்கம் என்ன\n[முதலில் டாஷ் ஹட்சன் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.]\nஇது பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் கேள்வியாக உள்ளது, இறுதியாக எங்களிடம் சில பதில்கள் உள்ளன - ஃபேஷன் வாரத்தில் இன்ஸ்டாகிராம் செல்வாக்கின் உண்மையான தாக்கம் என்ன\nதொழில்துறை மக்கள் செல்வாக்குமிக்கவர்களை (அல்லது பதிவர்கள், அவர்கள் ஒரு காலத்தில் குறிப்பிடப்பட்டதைப் போல) பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு கூடாரங்களுக்குள் நுழைந்தனர். ஒரு காலத்தில் உள்நாட்டினருக்கான ஒரு தீவிர வர்த்தக விவகாரம் இணையம் மற்றும் செல்வாக்கு நிறைந்த சமூக ஊடக ஆர்வலர்களுடன் ஜனநாயகமயமாக்கப்பட்டது - தொழில்துறை மக்களின் கோபத்திற்கு.\n13 வயதான டேவி கெவின்சன், டியோர் கோடூரில் சாதாரண தொப்பியைக் காட்டிலும் பெரிய தொப்பியை எதிர்கொண்டபோது, ​​அவர் எதிர்கொண்ட வன்முறை விமர்சனத்தை யா���் மறக்க முடியும். இது பதிவர்களின் பகிரங்கமாக திட்டுவது, அவர்கள் நம்பகத்தன்மையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை மற்றும் பேஷன் வட்டங்களில் தங்கள் இடத்தைக் கண்டுபிடித்தனர். OOTD களின் தயாரிப்பாளர்களிடம் அனைத்து வகையான நிழல்களையும் வீசும் நட்புக்குக் குறைவான வோக் கட்டுரையுடன் செல்வாக்கு செலுத்துபவர்களின் வெட்கம் சமீப காலம் வரை தொடர்ந்தது.\nஇந்த பாதை ஒரு தொழிலாக செல்வாக்கு செலுத்துவதைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஒரு ஆபத்தான பாதையாக இருந்து வருகிறது. வெறுப்பவர்கள் எப்போதும் வெறுப்பார்கள். ஆனால் சலுகைகள் அவ்வப்போது ஏற்படும் பின்னடைவை விட அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது, இது தொழில் ஆண்டுதோறும் எங்கும் நிறைந்திருப்பதால் ஆண்டுக்கு ஆண்டு மங்குகிறது. உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் இந்தத் துறைக்குள்ளேயே மரியாதை பெற்றுள்ளனர், குறிப்பாக பிராண்டுகள் தங்கள் சக்தியை அங்கீகரித்ததிலிருந்து.\nஃபேஷன் மாதம் இரு வருடங்களாக உருளும் போது, ​​தொழில்துறை மக்களிடமிருந்து - குறிப்பாக படைவீரர்களிடமிருந்து - நிகழ்ச்சிகளுக்கு வெளியே மிகவும் புகைப்படம் எடுக்கப்பட்ட தொகுப்பை நோக்கி, அருவருப்பான விரோத அதிர்வுகளை உணர முடியும். இன்றைய ஆசிரியர்கள் பெரும்பாலும் இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்களாக இருப்பதால், அலை மாறுகிறது. எல்லோரும் முழங்கைகளைத் தேய்த்துக் கொள்கிறார்கள், முந்தைய தலைமுறை இப்போது பெரும்பாலும் முரண்படுகிறது.\nஇன்றைய சமூகத் துறையின் நிலை மற்றும் அதன் சுற்றுச்சூழல் அமைப்பைப் பார்க்கும்போது, ​​செல்வாக்கு செலுத்துபவர்கள் வகிக்கும் பங்கை மறுக்க முடியாது. 'கிராமில்' நாம் சந்தித்த ஏதோவொன்றால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம், பெரும்பாலும் இந்த கதையின் மையத்தில் உள்ளவர்களில் ஒருவரால்.\nபிராண்டுகள் ஆண்டு முழுவதும் செல்வாக்கு செலுத்தும் செல்வாக்கைக் கொண்டிருக்கும்போது, ​​ஒரு காலத்தில் ஒரு வர்த்தக நிகழ்வாக இருந்த அவர்களின் வருகை ஒரு எளிய கேள்வியை எழுப்புகிறது: அவர்கள் அதை ஏன் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது அவர்கள் தொழிலுக்கும் வழக்கமான மக்களுக்கும் இடையில் நடுத்தர மனிதர், மற்றும் ஃபேஷன் மாதத்தைப் பற்றிய பொதுமக்களின் கருத்து அவர்களின் தயவில் உள்ளது. பேஷன் காலெண்��ரைப் பொறுத்து யாருடைய வேலைகள் உள்ளனவோ, பதிவர்கள் சுய விளம்பரத்தின் பெயரில் வேடிக்கைக்காக இதைச் செய்கிறார்கள். சில சமயங்களில் அப்படி இருக்கலாம்.\nஆனால் தொழில்முறை பாணி செல்வாக்குள்ளவர்களுக்கு இது கடுமையான வேலை. இது வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் தோன்றினால், அவர்கள் தங்கள் வேலையில் மிகச் சிறந்தவர்கள் என்பதால் தான் - திரைக்குப் பின்னால் செல்லும் அரைப்பை பார்வையாளர்கள் காணவில்லை. அது இன்னும் எங்கள் முக்கிய சிக்கலுக்கு பதிலளிக்கவில்லை என்றாலும்: அவர்கள் பேஷன் ஷோக்களில் கலந்துகொள்வது பொருத்தமானதா அவற்றின் இருப்பு ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துமா\nஆதாரத்திற்கான புள்ளிவிவரங்களில் இறங்குவதற்கு முன், ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிய சுவை தயாரிப்பாளர்கள் புதிய பேஷன் வரிசையில் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்று நாம் ஊகிக்க முடியும். வடிவமைப்பாளர்கள் வாங்குபவர்களுக்கு தங்கள் வரியை கடைகளில் விற்கவும், தொகுப்பாளர்கள் தலையங்கக் கதைகளில் சேர்க்கவும் நிகழ்ச்சிகளை வழங்கினால், ஒரு ஒற்றை பாணி பதிவர் நடுத்தர மனிதர் இல்லாமல், விற்பனை மற்றும் ஊக்குவித்தல் ஆகிய இரு பாத்திரங்களையும் பூர்த்தி செய்கிறார். அந்த நேரத்தில் உண்மையான நேரத்தில்.\nமறுபுறம், சமூக பார்வையாளர்கள் பேஷன் மாதத்தில், குறிப்பாக கதைகளில் ஆர்வமற்ற நிகழ்ச்சி உள்ளடக்கத்தின் வெள்ளம் குறித்து புகார் கூறுவதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரே ஓடுபாதை இறுதிப் போட்டியின் டிரம் வரிசையின் பல பதிப்புகளைப் பார்ப்பதில் பதிவர் பின்தொடர்பவர்கள் அக்கறை காட்டுகிறார்களா அந்த நேரத்தில் அவர்கள் ஊக்குவிக்கும் பிராண்டுகள் ஒரு முன்னேற்றத்தைக் காண்கிறதா அந்த நேரத்தில் அவர்கள் ஊக்குவிக்கும் பிராண்டுகள் ஒரு முன்னேற்றத்தைக் காண்கிறதா யாரும் உண்மையில் கணிதத்தை செய்யவில்லை. இப்பொழுது வரை.\nஃபேஷன் வாரத்தில் கலந்துகொள்ளும் பதிவர்கள் ஏதேனும் அர்த்தமுள்ளதா இல்லையா என்பதை உண்மையில் புரிந்துகொள்ள, முக்கிய சமூக ஆதாரம் மற்றும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட ஐந்து சிறுமிகளின் கணக்குகளை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம்: wweorewhat, @brittanyxavier, @tezza, @wethepeoplestyle மற்றும் @alwaysjudging.\nபிப்ரவரி மாதத்தில் அவர்களின் நியூயார்க் இன்ஸ்டாகிராம் செயல்திறனை அவர்களின் நியூயார்க் பேஷன் வீக் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம், நிகழ்ச்சிகளின் போது குறிக்கப்பட்ட மூன்று பிராண்டுகளின் மாதிரியுடன், இவை அனைத்தும் எவ்வாறு வெளிவந்தன என்பதைக் காணலாம்.\nபிளாகர் டேனியல் பெர்ன்ஸ்டைன் சில ஆண்டுகளாக NYFW இல் கலந்துகொண்டு, தனது பின்தொடர்பவர்களை திரைக்குப் பின்னால், ஓடுபாதையில், மற்றும் அவரது தனிப்பட்ட கேட்வாக், தெருக்களில் அழைத்துச் செல்கிறார்.\nபிரிட்டானி சேவியர் ஒரு விரைவான உயர்வை அனுபவித்தார், சில குறுகிய ஆண்டுகளில் தனது கணக்கை ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களாக வளர்த்தார். அசல் தனது பாணியை இன்னும் அணுகக்கூடியதாக நிலைநிறுத்தினாலும், உயர்தர வடிவமைப்பாளர் அணிந்திருப்பது அவரது அலமாரிகளை எடுத்துக் கொண்டது, மேலும் அவர் NYFW இல் ஒரு வழக்கமானவராக மாறிவிட்டார். அவளுடைய பார்வையாளர்கள் அதில் இருக்கிறார்களா\nகடந்த ஆண்டு டெஸ்ஸாவின் வளர்ச்சி அடுக்கு மண்டலமாக இருந்தது. அவர் இப்போது தனது விளையாட்டின் உச்சியில் இருக்கிறார், மேலும் படைப்பு, தலையங்கம் போன்ற படங்களுடன் தனது சகாக்களிடமிருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொள்கிறார். அவள் ஒரு NYFW பிரதானமாகி வருகிறாள், ஆனால் அவளுடைய பின்தொடர்பவர்கள் அவளுடைய வணிகத்தின் அந்த பகுதியை விரும்புகிறார்களா என்று பார்ப்போம்.\nபுதிய ஜீலாண்டர் பாணி நட்சத்திரம் ஜெஸ்ஸி புஷ் ஒரு OG உலகளாவிய ஜெட்-செட்டர், ஒரு ஃபேஷன் வார தருணத்தை ஒருபோதும் காணவில்லை, நகரத்தைப் பொருட்படுத்தாது. அவர் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளுக்கு தனது வருகையை ஆவணப்படுத்தி வருகிறார், ஆனால் உண்மையில் அதைப் பின்தொடர்பவர்கள் பார்க்க விரும்புகிறார்களா என்பதைக் கண்டறிய இது நேரம்.\nகர்ட்னி டிராப் என்பது ஒரு சிறந்த பேஷன் பதிவர், இது ஒரு புதுமையான பாணியைக் கொண்டுள்ளது. அவரது பார்வையாளர்கள் மற்ற பாரம்பரிய பதிவர்களைக் காட்டிலும் ஓடுபாதை மற்றும் சேகரிப்பு உள்ளடக்கத்திற்காக அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்… ஆனால் அவர்கள் உண்மையில் இருக்கிறார்களா\nநாங்கள் இழுத்த நிச்சயதார்த்த புள்ளிவிவரங்களின்படி, ஃபேஷன் வாரத்தில் அது கீழே போகலாம் அல்லது அப்படியே இருக்கும் என்று தோன்றுகிறது. Wweweorewhat இன் டேனியல் பெர்ன்ஸ்டைன் மட்டுமே எங்கள் மாதிரியில் ஒரு குறைவைக் காணவில்லை, ஆனால் ஒரு சிறிய முன்னேற்றத்தை கூட அனுபவித்தார்.\nஅதற்கான காரணங்கள் NYFW காலகட்டத்தில் அவரது உயர்-ஆக்டேன் தெரு பாணி உள்ளடக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம், மேலும் அந்த பாணியை மையமாகக் கொண்ட காட்சிகள்தான் அவரைப் பின்பற்றுபவர்களிடம் எதிரொலிக்கின்றன.\nஉண்மையில், எங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் செல்வாக்கின் கதைகள் பேஷன் ஷோ வீடியோக்களால் நிரம்பி வழிகின்றன (சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ, நீங்கள் கேட்பவர்களைப் பொறுத்து), அந்த உள்ளடக்கம் உண்மையில் அதை நிரந்தர ஊட்டங்களில் உருவாக்காது, @alwaysjudging மற்றும் @brittanyxavier இலிருந்து சில இடுகைகளைத் தவிர. மேலும் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்த இடுகைகள் உண்மையில் அதைச் சிறப்பாகச் செய்யவில்லை - அவை வாரத்தின் கீழ் செயல்படும் உள்ளடக்கங்களில் ஒன்றாகும்.\nNYFW இன் ஒவ்வொரு சிறுமிகளின் சிறந்த செயல்திறன் பதிவுகள் அவற்றின் படங்கள், பெரும்பாலும் நெருங்கிய கோணங்கள், மற்றும் பெரும்பாலும் வண்ணத்தின் பாப் ஆகியவை இதில் ஆச்சரியமில்லை. பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பெண்கள் என்ன அணியிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறார்கள்.\nநிச்சயதார்த்தம் குறைந்துவிட்டாலும், எட்டுவது உயர்ந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் - இது நாம் கற்றுக்கொண்டது அதிர்வெண்ணை இடுகையிடுவதோடு நேரடியாக தொடர்புடையது. பெரும்பான்மையானது நிகழ்ச்சியின் காலப்பகுதியில் அவர்களின் உள்ளடக்க வெளியீட்டை அதிகரிக்கிறது, ஏனெனில் அதிக உற்பத்தி செய்யப்படுகிறது, இது தனிப்பட்ட இடுகைக்கு குறைந்து வந்தாலும் ஒட்டுமொத்தமாக பதிவுகள் அதிகரிக்கிறது. அதிக இடுகையிடும் அளவு காரணமாக நிச்சயதார்த்தம் குறைவாக உள்ளது என்று கருதுவது பாதுகாப்பானது.\nNYFW காலகட்டத்தில் பெரும்பான்மையினருக்கு வளர்ச்சியும் குறைந்து வருவதாக தெரிகிறது. இந்த நேரத்தில் பார்வையாளர்கள் பின்தொடர்பவர்களைப் பின்தொடர்வது குறைவு அல்லது அவர்கள் அதிகமாகப் பின்தொடரப்படுகிறார்கள். உறுதியாகக் கூறுவது கடினம், ஆனால் உள்ளடக்கம் அவ்வளவு எதிரொலிக்கவில்லை என்று ஒருவர் கோட்பாடு கொள்ளலாம் - மேலும் கதைகளில் வெளியிடப்பட்டவை இதில் அடங்கும்.\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் புள்ளிவிவரங்களுடன் எங்களால் பேச மு���ியாது, இந்த இடத்தில்தான் இந்த சிறுமிகளின் உண்மையான பேஷன் ஷோ உள்ளடக்க வாழ்க்கை வாழ்கிறது, ஆனால் வழக்கமான கட்டணத்தைப் போலவே பேஷன் வீக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையாளர்கள் உண்மையில் கவனிப்பதில்லை என்று நாம் ஊகிக்க முடியும். தங்களுக்குப் பிடித்த இன்ஸ்டா பாணி நட்சத்திரங்களிலிருந்து அவர்கள் பார்க்க விரும்புவது அவர்களின் ஆடைகளின் சிறந்த புகைப்படங்கள். பிராண்டுகளுக்கான அருமையான செய்தி.\nஐந்து செல்வாக்கின் உயர் செயல்திறன் கொண்ட NYFW உள்ளடக்கத்தில் பல தடவைகள் குறிக்கப்பட்ட மூன்று பிராண்டுகளின் மாதிரியை நாங்கள் எடுத்தோம், அவை அவற்றில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லது இல்லாமல் இருக்கலாம்.\nBOYY என்பது ஒரு புதிய உயர்நிலை சில்லறை விற்பனையாளர், இது ஃபேஷன் மாதத்தில் கவனிக்கப்பட வேண்டியது அதன் பணியாக அமைந்ததாகத் தெரிகிறது. இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்தியவர்களில் பலர் வீதி புகைப்படக் கலைஞர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் செல்லும்போது கடையின் விருப்பமான சில துண்டுகளை அணிந்திருந்தனர். அது வேலைசெய்ததா\nNYFW இன் போது, ​​@boyyboutique கணக்கு 1.9K க்கும் அதிகமான புதிய பின்தொடர்பவர்களைச் சேர்த்தது, அனைத்து செல்வாக்கின் வெளிப்பாட்டிற்கும் நன்றி. ஒப்பிடுகையில், அவர்களின் தினசரி சராசரி 117 புதிய பின்தொடர்பவர்கள்.\ny பாய்பூட்டிக் NYFW இல் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தின் ஒரு பெரிய தொகுப்பை சேகரித்தார், இது 3.4 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பயனர்களை கரிம ரீதியாக அடைய உதவியது.\nடோரி புர்ச் ஒரு நன்கு நிறுவப்பட்ட பிராண்டாகும், அதன் பேஷன் ஷோ ஒவ்வொரு பருவத்திலும் செல்வாக்கு மிக்க தொகுப்பை ஈர்க்கிறது. இந்த சிறுமிகளை தலை முதல் கால் வரை அலங்கரிப்பதன் மூலம் இந்த ஹைப் வாய்ப்பை அதிகரிக்க வடிவமைப்பாளர் ஒரு புள்ளியை உருவாக்குகிறார். இது எல்லாவற்றிற்கும் மதிப்புள்ளதா\nNYFW இன் போது, ​​ortoryburch கணக்கு 10.4K க்கும் மேற்பட்ட புதிய பின்தொடர்பவர்களைச் சேர்த்தது, இது பிராண்டின் உருப்படிகளை அணிந்த செல்வாக்கினரால் வழங்கப்பட்ட மிகைப்படுத்தலுக்கு நன்றி, குறிப்பாக பிப்ரவரி 10 ஆம் தேதி அதன் நிகழ்ச்சியைச் சுற்றி, 3K புதிய பின்தொடர்பவர்களைச் சேர்த்தது. ஒப்பிடுகையில், அவர்களின் தினசரி சராசரி 883 புதிய பின்தொடர்பவர்கள்.\n@Toryburch ஆர்கானிக் ரீச் அதன் நிகழ்ச்சியைச் சுற்றியுள்ள தரவரிசையில் இருந்து விலகி இருந்தது, அதிக எண்ணிக்கையிலான சக்தி செல்வாக்கு செலுத்தியவர்களுக்கு நன்றி மற்றும் அவர்களின் சேனல்களில் தங்கள் தோற்றத்தை இடுகையிட பிராண்டில் உடையணிந்தது. 2 நாட்களில் 30 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை அடைய இது உதவியது.\nஜிம்மர்மேன் NYFW இல் விரும்பத்தக்க டிக்கெட் மற்றும் பல ஆண்டுகளாக ஒரு பெரிய இன்ஸ்டாகிராம் செல்வாக்கு பிடித்தவராக மாறிவிட்டார். உயர்தர நீச்சலுடை நிறுவனத்திலிருந்து முழுமையான ஆயத்த ஆடைகளை உருவாக்குவதற்கு மாற்றப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய ஏற்றுமதி சமூக செல்வாக்கை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை தெளிவாக புரிந்துகொள்கிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள எண்களுக்கு அனைத்து செல்வாக்கு ரசிகர்களின் ஆரவாரமும் மொழிபெயர்க்கிறதா\nIm சிம்மர்மேன் கணக்கு வாரம் முழுவதும் 20.7K புதிய பின்தொடர்பவர்களைச் சேர்த்தது, பிப்ரவரி 11 அன்று அதன் நிகழ்ச்சியைச் சுற்றி ஒரு பெரிய ஸ்பைக் இருந்தது - ஒரே நாளில் கிட்டத்தட்ட 6k புதியவர்கள். ஒப்பிடுகையில், அவர்களின் தினசரி சராசரி 874 புதிய பின்தொடர்பவர்கள்.\nIm சிம்மர்மேன் ஆர்கானிக் ரீச் அதன் பிப்ரவரி 10 நிகழ்ச்சியைச் சுற்றி அதை நசுக்கியது, பிராண்டில் உடையணிந்து, அவர்களின் உள்ளடக்கத்தில் அதைக் குறிக்கும் அனைத்து செல்வாக்கிற்கும் பெருமளவில் நன்றி. ஒரே நாளில் 17.4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கணக்கை அடைய அவர்கள் உதவினார்கள்.\nஇந்த பிராண்டுகளின் புள்ளிவிவரங்களைப் பார்ப்பது செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மற்றும் / அல்லது அவர்களின் நிகழ்வுகளுக்கு ஆடை அணிவது அவர்களின் மிகைப்படுத்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, பின்னர் அவற்றின் பொருத்தத்தையும் தெளிவுபடுத்துகிறது. அந்த வெளிப்பாடு மற்றும் அந்த குறிச்சொற்கள் இல்லாமல், பின்தொடர்பவர்களின் வளர்ச்சி மற்றும் கரிம அணுகல் கிட்டத்தட்ட குறிப்பிடத்தக்கதாக இருக்காது, மேலும் பிராண்ட் மிகைப்படுத்தப்படாது.\nஒரு பேஷன் ஷோவில் வைக்காத @boyyboutique போன்ற சிறிய, தெளிவற்ற லேபிளைப் பொறுத்தவரை, NYFW போன்ற பெரிய, ஆராய்ந்த தருணங்களில் இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு ஆடை அணிவதற்கான ���ாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது விழிப்புணர்வு மற்றும் சமபங்குக்காக மட்டுமே இருந்தால், மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இந்த மூலோபாயம் வளர்ந்து வரும் வணிகத்திற்கு உடனடி நம்பகத்தன்மையையும் குளிர் காரணியையும் வழங்க முடியும்.\nஈடுபாட்டாளர்களுக்கு நிச்சயதார்த்தம் குறைந்துவிடலாம், ஆனால் அதிகரித்த இடுகை அதிர்வெண் காரணமாக அடையலாம், மேலும் இது பிராண்டுகளுக்கு உறுதியான முதலீடாக அமைகிறது. இந்தத் தரவை மதிப்பாய்வு செய்த பிறகு, இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்கள் பேஷன் வாரத்தில் கலந்து கொள்ள வேண்டுமா இல்லையா என்பதில் சந்தேகம் இல்லை. எல்லாவற்றையும் சமூகத்தில் மாற்றியமைக்கும் காலங்களில் நாம் வாழ்கிறோம், அவற்றின் இருப்பு தெளிவாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.\nதலைப்பு படம்: and சாண்ட்ராசெம்பர்க்\nடிஹெச் ஃபேம் உறுப்பினராக விரும்புகிறீர்களா டெமோ பெற கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க\n\"இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்கள் சொகுசு ஹோட்டல்களை வெறித்தனமாக ஓட்டுகிறார்கள்\"நுகர்வோரை ஈடுபடுத்தவும், உங்கள் பிராண்டை உயர்த்தவும் Instagram சிறப்பம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவதுசிறந்த இலவச Instagram பயன்பாடுகள் யாவை2019 க்கான எட்டு வாட்ஸ்அப் மாற்றுகள்Instagram இல் கூடுதல் தயாரிப்புகளை விற்பனை செய்வது எப்படி: வேலை செய்யும் 4 உதவிக்குறிப்புகள்\nபல சந்தைப்படுத்துபவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்டாகிராம் கணக்குகளை எவ்வாறு வளர்த்து நிர்வகிக்கிறார்கள், மேலும் அவர்கள் எந்த கிளவுட் அடிப்படையிலான ஆட்டோமேஷன் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள்வாட்ஸ்அப் அரட்டைகளை ஒரு தொலைபேசியிலிருந்து இன்னொரு தொலைபேசியில் மாற்றுவது எப்படிவாட்ஸ்அப் அரட்டைகளை ஒரு தொலைபேசியிலிருந்து இன்னொரு தொலைபேசியில் மாற்றுவது எப்படிவாட்ஸ்அப்பில், என்னைத் தடுத்த ஒருவர் என்னை இன்னும் அவரது தொடர்புகளில் வைத்திருக்கிறாரா என்பதை நான் எப்படி அறிந்து கொள்வதுவாட்ஸ்அப்பில், என்னைத் தடுத்த ஒருவர் என்னை இன்னும் அவரது தொடர்புகளில் வைத்திருக்கிறாரா என்பதை நான் எப்படி அறிந்து கொள்வதுஎனது முன்னாள் காதலன் எனது வாட்ஸ்அப் நிலையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார், ஆனால் எதுவும் சொல்லவில்லைஎனது முன்னாள் காதலன் எனது வாட்ஸ்அப் நிலையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார், ஆனால் எதுவும் சொல்லவில்லை நான் அவருடன் முறித்துக் கொண்டேன், ஏனென்றால் நான் அவரை நேசிப்பதாக உணரவில்லை.எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் எனது சிறந்த நண்பர் என்னை வாட்ஸ்அப்பில் தடுக்கும்போது நான் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2178", "date_download": "2020-06-05T23:06:27Z", "digest": "sha1:5BLVYNGSCWVRV664K2VWM5SJRGDH6PQD", "length": 14608, "nlines": 145, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | சிதம்பரேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : சிவகாம சுந்தரி\nதல விருட்சம் : செவ்வரளி\nதீர்த்தம் : சிதம்பர தீர்த்தக் குளம்\nபுராண பெயர் : சாத்தனூர்\nஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன. வைகாசி விசாக பிரமோற்சவம் பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் திருநாளில் தேரோட்டம் நடைபெறும். ஆனி திருமஞ்சனம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, சிவராத்திரி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களும் சிறப்புக்குரியவை.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர்.\nநாற்புறமும் உயர்ந்த மதில் சூழ்ந்த கோயில். கிழக்கு நோக்கி அமைந்த கோயிலின் எதிரே மிகப்பரந்த அளவில் மைய மண்டபத்துடன் சிதம்பர தீர்த்தக் குளம் காணப்படுகிறது. சுவாமி அம்மனுக்கு தனித்தனியே பிரதான வாயில்கள் உள்ளன. சுவாமி சன்னதி வாயிலில் விநாயகர் அருள்கிறார். கருவறையின் தென்புறம் சிவகாமசுந்தரி அம்மன் சன்னதி உள்ளது. அங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தீசர் காணப்படுகிறது. பிராகாரத்தில் சந்திரன், சூரியன், சேக்கிழார், நால்வர், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, கணபதி, ஐயப்பன், வள்ளி-தெய்வானை சமேத முருகன், சண்டேஸ்வரர், துர்க்கை, மகாலட்சுமி, சனீஸ்வரர், நவகிரகம், காலபைரவர் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.\nதம்பதியர் இடையே ஒற்றுமை வளரவும், வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கவும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.\nசிதம்பரேஸ்வருக்கு செவ்வரளி மாலை சாத்தி மனமுருக வேண்டிக்கொண்டால் தம்பதியர் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு, வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும் என்பது நம்பிக்கை.\nவிஸ்தாரமான பிராகாரத்தில் உள்ள மண்டப விதானத்தில் பன்னிரு ராசிகளைக் குறிக்கும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பலிபீடம், கொடிமரம், நந்தியைத் தொடர்ந்து சிம்மத் தூண் தாங்கிய பதினான்கு கால் மண்டபம் உள்ளது. மகாமண்டப வாசலில் துவார பாலகர், துவார சக்திகளும், வடபுறம் நடராஜர் - சிவகாமி அம்மன் சன்னதியும் காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தை அடுத்து கருவறையில் இறைவன் சிதம்பரேஸ்வரர் லிங்கத் திருவடிவினராக எழுந்தருளியுள்ளார். மூலவர் விமானம், பாண்டியர் கால பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமூக வாழ்வுக்கு பரிகார பூஜைகளும் நடத்தப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகள் கொண்டது, சாத்தூர் சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோயில். ஆதியில் சோணாடு என்ற பகுதியில் சிறப்பாக விளங்கிய சாத்தனூர் என்ற ஊரே காலப்போக்கில் சாத்தூர் என அழைக்கப்படுகிறது. சாத்தூர் அருகே முற்காலப் பாண்டிய மன்னனான மாற வல்லபன் (கி.பி. 815-862) காலத்தில் இருப்பைக்குடிக் கிழவன் என்பவன் வெட்டி வைத்த பிரமாண்ட ஏரி குறித்த வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகின்றன. அதில் புதியதாக ஏரியைத் தோற்றுவித்தல், பழைய ஏரிகளையும், மடைகளையும் புதுப்பித்தல், பண்டைய நீர்ப்பாசனத் தொழில் நுட்பங்கள் குறித்தும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்தியில் இக்கோயில், தான்தோன்றீசுவரம் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 13-ம் நூற்றாண்டில், பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் வைப்பாற்றின் வடகரையில் உருவாக்கப்பட்ட கோயில்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: நாற்புறமும் உயர்ந்த மதில் சூழ்ந்த கோயில். கிழக்கு நோக்கி அமைந்த கோயிலின் எதிரே மிகப்பரந்த அளவில் மைய மண்டபத்துடன் சிதம்பர தீர்த்தக் குளம் காணப்படுகிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nவிருதுநகர் - கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் 30 கி.மீ. தொலைவில் சாத்தூர் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமதுஷினி லாட்ஜ் போன்: +91 - 4562- 265 366\nமாரீஸ் லாட்ஜ் போன்: +91 - 4562-245 537\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97885", "date_download": "2020-06-05T22:06:58Z", "digest": "sha1:EIVMXA2RRAOD6CJXBU2FACZOG37YZMVF", "length": 9550, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Chengadurai Maha Kali Amman Temple Festival | செங்கத்துறை மாகாளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலு���், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nமேட்டுப்பாளையம் குறிஞ்சி அம்மன் ... அன்னுார் வீரமாத்தியம்மன் கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசெங்கத்துறை மாகாளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்\nசூலுார்:செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சூலுார் அடுத்த செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் பழமையானது.\nஇங்கு கடந்த, 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா துவங்கியது. நேற்று முன்தினம் (செப்., 9ல்) விநாயகர் பொங்கல் வைத்து பூஜை நடந்தது. சக்தி அழைக்கப்பட்டு, திருக்கல்யாண உற்ச வம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.இன்று (செப்., 11ல்), மாவிள க்கு ஊர்வலம் மற்றும் பொங்கல் வழிபாடு நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூவோடு எடுத்தலும் நடக்கின்றன. தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/2019/09/25/", "date_download": "2020-06-05T21:59:34Z", "digest": "sha1:JY5VPW44RSJ5TO3EBIKWV3UGHYXXN4CD", "length": 4685, "nlines": 34, "source_domain": "trollcine.com", "title": "TrollCine", "raw_content": "\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n - இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்..\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா\nவிஜய்யின் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட தொகுப்பாளினி வைரலாகும் வீடியோ\nதொகுப்பாளினி கீர்த்தனாவை செல்லமாக கிகி என்றுதான் அழைக்கிறார்கள், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் மாடல் நடிகையாகவும் இருப்பவர் சாந்தனு பாக்யராஜ் மனைவியாவார். இவர்களின் சிம்பிளிசிட்டி அனைவருக்கும் பிடித்தது தான். கிகி, ஸ்டூடியோ ஒன்றை இருவரும் நடத்தி வருகிறார்கள், அந்த ஸ்டுடியோவில் டான்ஸ் குழுவுடன் பிகில் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோவை சாந்தனு தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜயின் படத்திற்கு பிரமோட் செய்தது போலவும் தன் மனைவியின் நடன பள்ளிக்கு மார்க்கெட் செய்தது போல ஆகிவிட்டது. இதோ வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட கிகி வீடியோ\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n – இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி – என்ன காரணம்..\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5478:2019-11-07-06-13-50&catid=48:2012-06-19-04-13-01&Itemid=67", "date_download": "2020-06-05T21:49:51Z", "digest": "sha1:O4JE3OFKWZ3MTSZLTAMP5UR6FCS5Y4NT", "length": 39521, "nlines": 162, "source_domain": "www.geotamil.com", "title": "முகநூல்: ரோலண்ட் பார்த்ஸின் ஆசிரியரின் மரணம்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமுகநூல்: ரோலண்ட் பார்த்ஸின் ஆசிரியரின் மரணம்\nThursday, 07 November 2019 01:11\t- பேராசிரியர் எச்.முஜீப�� ரஹ்மான் -\tமுகநூல் குறிப்புகள்\n“ஆசிரியரின் மரணம்” என்பது 1967 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இலக்கிய விமர்சகரும் தத்துவஞானியுமான ரோலண்ட் பார்த்ஸ் எழுதிய ஒரு கட்டுரை ஆகும் . இது மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் ஆத்திரமூட்டும் கட்டுரையாகும் (இது பல்வேறு கூற்றுக்களின் அடிப்படையில்) இலக்கிய விமர்சனத் துறையில் பல்வேறு குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் மாற்றங்களையும் செய்கிறது .\nஇதில் ஒப்பீட்டளவில் கலைப் படைப்பின் மூலம், உரையை அணுகுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பாரம்பரிய வழியை பார்த்ஸ் விமர்சிக்கிறார் மற்றும் அசைக்கிறார், இது எழுத்தாளரை மையமாகக் கொண்டது: இது ஆசிரியரின் நோக்கங்களைத் தேடுவதிலும், வாழ்க்கையை பகுப்பாய்வு செய்வதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. உரையின் உள்ளடக்கத்தை மட்டும் மதிப்பிடுவதற்கு பதிலாக உரையின் பொருளை கட்டவிழ்க்க ஆசிரியரின் பின்னணி அவசியமில்லை என்கிறது.\nமுதல் பத்தியில், பால்சாக் எழுதிய நாவலான சர்ராசினிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பினெல்லாவின் கதாபாத்திரத்தின் மூலம் தனது கட்டுரையில் அவர் முன்வைக்கும் அடிப்படை கருத்தை விளக்க பார்த்ஸ் முயற்சிக்கிறார்.\nஇந்த கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகையில், உண்மையில் ஒரு பெண்ணாக மாறுவேடமிட்ட ஒரு காஸ்ட்ராடோ (ஒரு காஸ்ட்ரேட்டட் ஆண்), பால்சாக் எழுதுகிறார், “ இது பெண், அவளது திடீர் அச்சங்கள், பகுத்தறிவற்ற விருப்பங்கள், அவளது உள்ளுணர்வு அச்சங்கள், அவளது தூண்டப்படாத துணிச்சல், அவளுடைய தைரியம் மற்றும் சுவையானது உணர்வின் சுவையாக இருக்கிறது. \"\nஇந்த வெளிப்பாடுகளில் யாருடைய கருத்துக்கள் வெளிவருகின்றன என்பதை அறிய முடியுமா என்ற கேள்வியை பார்த்ஸ் எழுப்புகிறார். பேசும் அந்த நாவலின் தன்மை இவையா பால்சாக் தனது முன்கூட்டிய அறிவு மற்றும் பெண்களின் தப்பெண்ணத்துடன் பேசுகிறாரா அல்லது அது வேறு யாரின் குரல்\nஅடிப்படையில், ஒரு வாசகனாக பார்த்ஸ் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், அந்த கதாபாத்திரத்தின் வழியாகவோ அல்லது வேறு ஒருவரின் வாயிலிருந்தோ வரும் எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்தாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட பாத்திரம் என்ன பேசுகிறது என்பதை ஒருவரால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது.\nபார்த்ஸின் கூற்றுப்படி, ஆசிரியரின் நோக்கங்கள் பொரு��்தமற்றவை. இந்த படைப்பு அவரது நோக்கங்களின் சரியான பிரதி அல்ல, எண்ணங்களுக்கு சொற்களைக் கொடுக்கும் செயல்பாட்டில், எழுத்தாளர் வேண்டுமென்றே அர்த்தத்தை உருவாக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார், அதில் ஆசிரியர் / எழுத்தாளர் இல்லாததால் அவருக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லை\nஆகவே, எழுத்தாளரின் நோக்கங்களை கண்டுபிடிக்க முயற்சிப்பது ஒரு முழுமையான கவனச்சிதறல் மற்றும் தேவையற்றது ஆகும், ஆசிரியர் உயிருடன் இருந்தாலும் கூட (இது ஆசிரியர் இறந்துவிட்டால் பல முறை அல்ல), ஆசிரியர் என்றால் ஒருவர் முழுமையாக உறுதியாக இருக்க முடியாது அவரது நோக்கங்களைப் பற்றி உண்மையானது என்று சொல்லமுடியாது.\nமேலும், எழுத்தாளர் தான் எழுதியவற்றின் பின்னால் தனது நோக்கங்களை நேர்மையாகக் கூறினாலும், எழுத்தாளர் தனது படைப்பில் வெற்றிகரமாக சித்தரிக்க முடிந்தது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, இது தோல்வியுற்றதாகக் காட்டப்படுவது மட்டுமல்லாமல் உண்மையில் அழகு சேர்க்கும் உரை வழங்கக்கூடிய பல்வேறு விளக்கங்கள் காரணமாக உரை திகழும்.\nஒரு எழுத்தாளருடன் தொடர்புபடுத்தும் ' அசல் ' மற்றும் ' உண்மை ' என்ற கருத்தை பார்த்ஸ் விமர்சிக்கிறார் . ஆசிரியருக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் இந்த அணுகுமுறை பல்வேறு சிக்கல்களைக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை உரையைப் படிக்க வாழ்க்கை வரலாற்று அணுகுமுறையை எடுக்க வைக்கிறது.\nஇந்த அணுகுமுறை இரண்டு சிக்கல்களைக் கொண்டுள்ளது, ஒன்று மேலே விவாதிக்கப்பட்டபடி, ஆசிரியரின் நோக்கங்களை ஒருவர் வெளிப்படுத்த முடியும் என்று அது பொய்யாக கருதுகிறது. இரண்டாவதாக, ஒருவர் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டிய உரையின் ஒரு நிலையான பொருள் உள்ளது.\nமுன்னதாக இருக்கும் பல்வேறு எண்ணங்களையும் யோசனைகளையும் ஒரு தனித்துவமான திறமையான வழியில் ஒன்றிணைக்கும் ஒரு தொகுப்பு தயாரிப்பாளரைத் தவிர வேறொன்றையும் இல்லாமல் உரையை அல்லது பொருளை உருவாக்கும் ஒருவித தெய்வீக படைப்பாளராக எழுத்தாளரை ஒருவர் பார்க்கக்கூடாது என்று பார்த்ஸ் விமர்சிக்கிறார். .\nஅசல் படைப்பாளராக எழுத்தாளருக்கு வழங்கப்பட்ட இந்த முக்கியத்துவம் சமீபத்தியது என்று பார்த்ஸ் கூறுகிறார், முந்தைய காலங்களைப் போலவே, கிரேக்கர்களின் காலத்தைப் போலவே, கதை நுட்பங்களிலும், ஒரு ��ரை எவ்வாறு வழங்கப்படுகிறது, அதன் அசல் சதித்திட்டத்தில் அல்ல, வெவ்வேறு நூல்களால் வெவ்வேறு வழிகளில் வழங்கப்பட்ட ஒரே புராணக் கதைகளிலிருந்தே பெரும்பாலான நூல்கள் வந்தன.\nஎனவே, இந்த கட்டுரையின் மூலம் பார்த்ஸ் ஆசிரியரிடமிருந்து கவனத்தை வாசகருக்கு மாற்றுகிறார். உரையின் ' உண்மையான அர்த்தத்தில் ' பார்த்ஸ் ஆர்வம் காட்டவில்லை, ஏனெனில் அவரைப் பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லை. வாசகர் மற்றும் எழுத்தாளர் இருவரும் தங்களுக்கு சில விஷயங்களைக் கொண்ட முன்கூட்டிய அறிவையும் யோசனைகளையும் கொண்டு வருகிறார்கள், இது அவர்களின் உரையைப் படிப்பதை நிச்சயமாக பாதிக்கிறது.\nஎனவே, ஏராளமான வாசகர்கள் இருப்பதால் ஒரு உரையைப் படிப்பதற்கும் விளக்குவதற்கும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம். கட்டுரையின் முடிவில் பார்த்ஸ் கூறுகிறார் , மேலும் ஆசிரியரின் மரணத்தை விட ' வாசகரின் பிறப்பை ' அறிவிப்பதில் அவர் அதிக அக்கறை காட்டுகிறார் . பின்நவீனத்துவம் மற்றும் வாசகர்-பதிலளிப்புக் கோட்பாடு போன்ற பல்வேறு கோட்பாடுகளுக்கு பார்த்ஸ் கட்டுரை அடித்தளம் அமைக்கிறது.\nஇங்கே, பார்த்ஸ் உரையில் ஆசிரியரின் இடம் தொடர்பான வரலாற்று சிக்கலைக் கேள்வி எழுப்புகிறார். ஆசிரியர் உரையை எழுதும் போது, ​​அவரது குரல் அதில் ஆதிக்கம் செலுத்துவதில்லை என்று அவர் வாதிடுகிறார். வாசகர் உரையை எவ்வாறு விளக்குகிறார் என்பது மிகவும் முக்கியமானது. ஆசிரியர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் பின்பற்றுபவர் தவிர வேறு ஒன்றும் இல்லை, அவருக்கு எதுவும் அசல் இல்லை. அவர் ஏற்கனவே பயன்படுத்திய பொருட்களை வெறுமனே பின்பற்றுகிறார்.\nஎழுதுவது என்பது சொந்தக் குரலை அழிப்பது அல்லது 'சுயத்தை' அழிப்பது ஆகும்.எழுத்து தொடங்கும் போது, ​​ஆசிரியர் தனது மரணத்திற்குள் நுழையத் தொடங்குகிறார். உரையில் பேசும் ஆசிரியர் அல்ல, ஆனால் அவ்வாறு செய்யும் மொழி அது. மொழியியல் ரீதியாக, ஆசிரியர் ஒன்றுமில்லை; எனவே அது செயல்படும் மொழி. எழுத்தாளர் எழுதத் தொடங்கியவுடன், அவர் இறந்துவிட்டார், ஏனென்றால் அவர் எழுதும் போது அவருக்கு உரையின் மீது கட்டுப்பாடு இல்லை, ஆனால் அது வாசகர்களின் விளக்கத்தைப் பொறுத்தது. எழுத்தாளர் எழுதத் தொடங்கினாலும் அது அசல் இல்லை. உரை என்பது ஆயிரக்கணக்கான கலாச்சார மூலங்களிலிருந்து மேற��கோள்களின் தொகுப்பு அது. ஆசிரியர் எண்ணற்ற அர்த்தங்களில் வைக்க மொழியைப் பயன்படுத்துகிறார். அவர் வாசகர்களை உரையை விளக்குவதற்கு அனுமதிக்கிறார். இதன் விளைவாக, வாசகர் பல அர்த்தங்களை உருவாக்குகிறார். எனவே, ஒவ்வொரு உரையும் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.\nஎழுதுவது ஒரு 'வெளிப்பாடு' அல்ல, 'ஸ்கிரிப்ட்'. வாசகரின் பிறப்பு ஆசிரியரின் மரணத்தால் உருவாக வேண்டும். முடிவில், எந்த எழுத்தாளரும் அசல் இல்லை: ஒவ்வொரு உரையும் புகைப்பட நகல் மட்டுமே. எல்லா எழுத்தாளர்களும் ஏற்கனவே சூழலில் இருக்கும் மொழியின் உதவியைப் பெறுகிறார்கள். எக்ஸ்பிரஷனிஸ்ட் மற்றும் உலகளாவிய வகை எழுத்தாளர் இறந்துவிட்டார், அது அவர்களின் இடத்தை ஆக்கிரமிக்கும் ஸ்கிரிப்டர் தான். விமர்சகர்கள் / வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் / நாவலாசிரியர்கள் ஒரே மொழியில் செயல்படுவதால் பொதுவான தன்மைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எந்தவொரு அதிகாரப்பூர்வ இருப்பையும் மொழி மறுக்கிறது. உலகில் எண்ணற்ற அர்த்தங்கள் இருப்பதால், இது ஒரு உரையின் பல அர்த்தங்களின் சாத்தியத்தைக் குறிக்கிறது, இதனால் ஒவ்வொரு வாசிப்பும் தவறாகப் படிக்கப்படுகிறது. எனவே, இங்கே, பார்த்ஸ் சாஸூருடன் முரண்படுகிறார் இதை கட்டவிழ்த்தல் /டிகான்ஸ்ட்ரக்ஷனிஸ்ட் என்று அறிவிக்கிறார். குறிப்பான் உள்ளது என்று சாஸூர் கூறுகிறார்,\nமொத்தத்தில், எழுத்தாளர் ஒன்றும் இல்லை, ஏனெனில் அவர் தனது கலாச்சார அகராதியிலிருந்து எல்லாவற்றையும் கடன் வாங்குகிறார். ஒரு எழுத்தாளர் என்பது மொழியை மட்டும் வைத்திருப்பவர், உரை மற்றும் பொருள் மீது அதிகாரம் இல்லாதவர். அர்த்தத்தை வைத்திருக்க தனக்கு அதிகாரம் இருப்பதாக நினைத்த பாரம்பரிய எழுத்தாளர் இறந்துவிட்டார். இந்த அர்த்தத்தில், 'வாசகர்-பதில்' கோட்பாடு ஆசிரியரின் மரணம் என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று நாம் கூறலாம். எந்தவொரு உரையையும் அவர் விரும்பும் விதத்தில் விளக்குவதற்கு இது வாசகர்களை ஊக்குவிக்கிறது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுக���்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nஎதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்க���் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதர��ின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Raghavan_22.html", "date_download": "2020-06-05T22:17:35Z", "digest": "sha1:JEQGGA6ECYGVFZVHYCUMGNXYHLYRNXII", "length": 8665, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "முதலமைச்சர் அலுவலகத்திற்குள் திடீரென நுளைந்த ஆளுநர் இராகவன் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / முதலமைச்சர் அலுவலகத்திற்குள் திடீரென நுளைந்த ஆளுநர் இராகவன்\nமுதலமைச்சர் அலுவலகத்திற்குள் திடீரென நுளைந்த ஆளுநர் இராகவன்\nநிலா நிலான் January 22, 2019 யாழ்ப்பாணம்\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (22) நண்பகல் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.\nவடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில��� மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அனைத்தும் ஆளுநருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டுவரும் நிலையில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சு அலுவலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் பணிக்குழாமினருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.\nஅத்தோடு நாளை (23) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெறவிருந்த “பொதுமக்கள் தினத்தினை“ முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/240france.html", "date_download": "2020-06-05T23:13:19Z", "digest": "sha1:ND3LEVY3FGZI7BTIGBCEHQCQFCPCIROS", "length": 7359, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "இன்று கொரோனாவினால் பிரான்சில் 240 பேர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரான்ஸ் / இன்று கொரோனாவினால் பிரான்சில் 240 பேர் பலி\nஇன்று கொரோனாவினால் பிரான்சில் 240 பேர் பலி\nகனி March 24, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், பிரான்ஸ்\nபிரான்சில் கொரோனாவினால் இன்று செவ்வாய்க்கிழமை 240 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2448 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது\nஇதுவரை 1,100 பேர் பிரான்சில் கொரோனாவினால் கொல்லப்பட்டுள்ளனர். 22,304 பேருக்கு தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 3,281 பேர் குணமடைந்துள்ளனர்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/chief-minister-to-give-50-lakhs-to-the-village-administrative-officer-who-died-in-coronation/", "date_download": "2020-06-05T21:11:05Z", "digest": "sha1:FCJKINWWF75LF5S4SSRZF4CSUGBTEMAC", "length": 20828, "nlines": 251, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "கொரோனா தடுப்பு பணியில் இறந்த கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.50 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nஅதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..\n#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று..\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nCorona Update உள்ளூர் செய்திகள்\nகொரோனா தடுப்பு பணியில் இறந்த கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.50 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு\nகரோனா தடுப்புப் பணியின்போத உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.50 லட்சம் வழங்கி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nதிருச்சி மாவட்டம், சிறுகமணி அருகேயுள்ள சேதுராப்பட்டியில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் பயணிகள் இங்கு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்.\nஇங்கு, சிறுகமணி கிழக்குப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் ச.குமார் (46), களப்பணியில் ஈடுபட்டிருந்தார்.\nபுதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி உயிரிழந்தார்.\nஇதையடுத்து, இவரது குடும்பத்துக்கு சிறப்பினமாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்கி எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇதுமட்டுமல்லாது, கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்தில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.\nஉயிரிழந்த கிராம நிர்வாக அலுவலருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n← மே 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது #பொன்மகள்வந்தாள்\n3வது முறையாக இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஉணவு, மருத்துவம் அளவிற்கு சினிமா அத்தியாவசியமல்ல – கமல்ஹாசன்\nநாமே தீர்வு திட்டம் பற்றி கமல் விளக்கம்\nஜெ.அன்பழகன் உடல்நிலை – அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்பு..\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nமேலும் 6 மாதங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொரோனா சிகிச்சை பெறும் ஜெ.அன்பழகன் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்\nT20 World Cup 2020 தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் பரிந்துரை\nடி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக்குழு மே 28-ம் தேதி கூடி ஆலோசித்தது. அதில் டி20\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n2009ஆம் ஆண்டு தற்கொலை செய்ய தோன்றியது வாழ்க்கைப்பாடம் சொன்ன ராபின் உத்தப்பா\nவீட்டுக்குள்ளே இருக்க கஷ்டமா இருக்கு.. வெளியே போய் விளையாட ஆசையா இருக்கு.. மனம்திறந்த அஸ்வின்\nரசிகர்கள் இல்லாமல் நடக்கும் இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்…. அணி அறிவிப்பு\nமழையும் இளையராஜா இசையும், தோனியின் டிராக்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோ\nஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” – ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு(வீடியோ இணைப்பு)\nவீட்டில் இருந்தபடியே காய்கறிகள்,பழங்கள் வாங்கலாம் : தமிழக அரசு\nஅரசியல் ஆண் சி���்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nஅன்றே சொன்னார் டிராபிக் ராமசாமி.\nதாம்பத்யத்தில் ஆண்கள் இந்த தவறை கட்டாயம் தவிர்ப்பது நல்லது…\nதாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நேரம் எது\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் – பினராயி விஜயன்\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nஜோதி மணி நீ எப்டிப�...\nவிஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு\nகோவிட் 19 – சமூகத் தொற்றின் தொடக்கப் புள்ளி ஆகிறதா சென்னை \nS.ஜீவபாரதி, தமிழில் திருமாறன். Jc கடந்த மே 14ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி மாணவியான ஸ்வாதி பிரபாகரன் என்பவர் ட்விட்டரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nவலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..\nடெல்லி : தப்லீக் ஜமாஅத் – உண்மையும் பின்னணியும்\nநடிப்பு கார்த்தி, நரேன் இயக்கம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கதை லோகேஷ் கனகராஜ் இசை சாம் சி.எஸ். எடிட்டிங் பிலோமின் ராஜ்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nநாடு முழுவதும் அடுத்த 10 ஆண்டுக்குள் மின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nBaleno RS காரின் விலையில் ரூ.1 லட்சம் குறைப்பு\nவோக்ஸ்வேகன் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் – பினராயி விஜயன்\nகேரள மாநிலத்தில் கொரொனா வைரஸால் இதுவரை 1,500க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 690 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரொனா வைரஸால் மக்கள் பாதிக்கபடக் கூடாது\nஇந்த செய்தியை உங்கள் நண்பர��க்கு பகிரலாமே 😍\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஅதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..\nதேசிய செய்திகள் பொது முக்கியச் செய்திகள்\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை\nகோயம்பேட்டில் பேருந்துகள் செல்வதில் தாமதம் என குற்றச்சாட்டு\n240 புதிய பேருந்துகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-05T22:53:53Z", "digest": "sha1:QJAH5NRDJXOCG64MT5CBNJQQCIYDRJAP", "length": 7573, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "காணாமல் போகும் குழந்தைகள் -கடைகளில் கையேந்த வைக்கும் கொடுமை- போலீஸ் முயற்சியால் முன்னூறு குழந்தை மீட்பு ... - TopTamilNews", "raw_content": "\nHome காணாமல் போகும் குழந்தைகள் -கடைகளில் கையேந்த வைக்கும் கொடுமை- போலீஸ் முயற்சியால் முன்னூறு குழந்தை மீட்பு...\nகாணாமல் போகும் குழந்தைகள் -கடைகளில் கையேந்த வைக்கும் கொடுமை- போலீஸ் முயற்சியால் முன்னூறு குழந்தை மீட்பு …\nஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் ‘ஆபரேஷன் மஸ்கன்’னின் ஒரு பகுதியாக 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர்\nகிருஷ்ணா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் “ஆபரேஷன் மஸ்கன்” நடத்தி மூன்று கட்டங்களில் 800 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் ‘ஆபரேஷன் மஸ்கன்’னின் ஒரு பகுதியாக 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர்\nகிருஷ்ணா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் “ஆபரேஷன் மஸ்கன்” நடத்தி மூன்று கட்டங்களில் 800 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் நடைபெற்ற “ஆபரேஷன் மஸ்கன்” மூன்றாம் கட்டத்தின் போது காணாமல் போன மற்றும் ஆதரவற்ற 90 சிறுமிகள் உட்பட 330 குழந்தைகள் மீட்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்த��ர்.\nகாணாமல் போனதாகக் கூறப்பட்ட சில குழந்தைகள் அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டனர், மற்றவர்கள் மீட்பு வீடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட கண்காணிப்பாளர் எம்.ரவீந்திரநாத் பாபு மச்சிலிப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nரயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகள் போன்ற பொது இடங்களில் இருந்து பல குழந்தைகள் மீட்கப்பட்டனர், மேலும் பலர் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் தொழிலாளர்களாகவும் சிலர் பிச்சை எடுக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.\nகடந்த ஆண்டு நவம்பரில், ஆபரேஷன் மஸ்கனின் கீழ், தெருவில் வசித்து வந்த அல்லது குழந்தைத் தொழிலாளியாக இருக்க நிர்பந்திக்கப்பட்ட 2,774 குழந்தைகளை தங்கள் குழுக்கள் மீட்டுள்ளதாக ஆந்திரப் போலீசார் தெரிவித்தனர்.\n13 மாவட்டங்களில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்மூலம் மீட்கப்பட்ட குழந்தைகளில் பலர் மீண்டும் சேர அவர்களது குடும்பங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டாலும், இன்னும் சிலர் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.\nகுழந்தை வேலை செய்வதாகக் கண்டறியப்பட்ட இடங்களில் காவல்துறையினர் முதலாளிகள் மீது வழக்குகளை பதிவுசெய்தனர்\nPrevious articleகண்டபடி பேசுவதை காது கொடுத்து கேக்க மாட்டேன்- தீயாக வேலை செய்ய விரும்பும் தீபிகா படுகோனே..\nNext articleதமிழகத்தின் வறட்சியை போக்கவே பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது- உளறிதள்ளும் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/special-article/is-there-someone-who-can-solve-local-problems/c77058-w2931-cid299125-su6232.htm", "date_download": "2020-06-05T22:46:57Z", "digest": "sha1:QHJ3MDKSD3JIBIVOW5VAL6FBGME3JHTA", "length": 11714, "nlines": 27, "source_domain": "newstm.in", "title": "உள்ளூர் பிரச்னைகளை தீர்க்க முன்வருவார் யாரோ?", "raw_content": "\nஉள்ளூர் பிரச்னைகளை தீர்க்க முன்வருவார் யாரோ\nஉயிர் வாழவே வழியில்லாத நிலையில் அகதிகள் உயிருக்கு அபாயகரமான முறையில் அண்டை நாடுகளை தேடி தஞ்சம் அடைய செல்கிறார்கள். எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் ஒரே ஒரு பை அல்லது பெட்டியில் மொத்த குடும்பத்திற்கும் தேவையான பொருட்களுடன் சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்கிறார்கள்.\nஇந்தியா கடற்கரை ஓரத்தில் ஒரு கப்பல் வந்து நிறுக்கிறது. அதில் ஆண்,பெண், குழந்தைகள் என பஞ்சை பராரிகளாக பார்சி இனமக்கள் வாழ்விடம் தேடி வருகின்றனர். அவர்களின் பிரதிநிதிகள் மன்னரை சந்திக்க செல்கிறார்கள். இருவருக்கும் ஒருவர் பேசும் மொழி மற்றவருக்கு புரியாத நிலை. மிகவும் சிரமப்பட்டு பார்சிகள் தங்களின் நிலையை மன்னருக்கு உணர்த்துகின்றனர்.\nஉடனே மன்னர் ஒரு சொம்பில் வழிய வழிய பால் எடுத்து வந்து, பார்சி மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுக்க சொல்கிறார். அவர்கள் அதனை புரிந்து கொண்டு, தங்களிடம் இருந்த சர்க்கரையை பாலில் கலக்கிறார்கள். மன்னருக்கு விஷயம் புரிந்து பார்சிமக்கள் குடியேற அனுமதிக்கிறார். இன்று ரத்தன் டாடா உட்பட பொருளாதாரத்தின் உயிர் நாடியாக விளங்கும் பலர் பார்சி இனத்தவர்கள். மன்னன் பால் கொடுத்ததன் பொருள், நாங்களே இங்கு மிக அதிகம் பேர் இருக்கிறோம் என்பது, அவர் பாலில் சர்க்கரை கலப்பது போல, கலந்து விடுவோம் எங்களால் உங்களுக்கு எந்த வித பிரச்னையும் இருக்காது என்பது பார்சிக்கள் அளித்த பதில்.\nஉலகின் அனைத்து நாடுகளிலும் அகதிகள் பிரச்னை இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.நா.,வின் அகதிகளுக்கான உயர் கமிஷனர் தெரிவித்த தகவல் படி, 2017ம் ஆண்டு கணக்கின்படி 6 கோடியே 56லட்சம் பேர் உலகம் முழுவதும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.\nமத, இன, அடிப்படையிலான துன்புறுத்தல்கள், வன்முறைகள், உள்நாட்டு போர், இயற்கை இடற்பாடுகள் போன்றவை தான் ஒரு நாட்டின் மக்கள் மற்றொரு நாட்டிற்கு அகதிகளாக செல்ல காரணம்.\nபிராந்திய வாரியாக ஆப்பிரிக்காவில், 4.413 மில்லியன், ஐரோப்பாவில்4.391 மில்லியன், ஆசியா மற்றும் பசிபிக்3.830 மில்லியன், மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க 2.739 மில்லியன் அமெரிக்காவில்746,800 பேர் அகதிகளாக உள்ளனர்.\nவெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தான், மற்ற நாடுகளில் அகதிகளாக உள்ளனர். ஆனால், இந்தியாவில், காஷ்மீரத்து பண்டிதர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களை சொந்த மாநிலத்தில் மறு குடியேற்றம் செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தயாராக இல்லை.\nஉயிர் வாழவே வழியில்லாத நிலையில் அகதிகள் உயிருக்கு அபாயகரமான முறையில் அண்டை நாடுகளை தேடி தஞ்சம் அடைய செல்கிறார்கள். எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் ஒரே ஒரு பை அல்லது பெட்டியில் மொத்த குடும்பத்திற்கும் தேவையான பொருட்களுடன் சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்கிறார்கள்.\nஅது சம்பந்தப்பட்ட நாட்டிற��கு செல்லுமா, அல்லது கடலிலேயே மூழ்கிவிடுமா என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.2016ம் ஆண்டில் மத்திய தரைக்கடலைக்கடந்து ஐரோப்பாவிற்கு தஞ்சம் அடைய முயன்று 5 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் இவ்வாறு இறப்பவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 771 என 2015ம் ஆண்டில் இருந்தது. அந்த ஆண்டில் 10 லட்சம் அகதிகள் மத்திய தரைக்கடலைக் கடந்தனர்.\nகடந்த, 2016ம் ஆண்டின் முதல் கலாண்டில் பயணத்தில் இறக்கும் அகதிகள் எண்ணிக்கை 37 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஐரோப்பிய நாட்டை நாடுபவர்கள் எண்ணக்கை மட்டும் தான். இதற்கு கடத்தல் காரர்கள் பாதுகாப்பற்ற முறையில் அகதிகளை அழைத்து செல்வது தான் காரணம். சமீபத்தில் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவு பிழைப்பு தேடி அகதியாக செல்ல முயவன்ற தந்தை தன் மகனுடன் கடற்கரை யோரம் இறந்து கிடந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉயிரை பயணம் வைத்து தஞ்சம் அடைபவர்கள் அனைத்து நாடுகளும் ஏற்பது இல்லை. அவ்வாறு இருக்கும் போது அகதிகள் தங்கள் நாட்டிற்கும் திரும்பி செல்ல முடியாமல், தாங்கள் வந்த நாட்டிலும் உள்ளே செல்ல முடியாமல் கடற்கரையிலேயே தங்கள் வாழ்க்கையை கழித்து பின்னர் கைது செய்யப்படுவார்கள் அல்லது, உயிர் துறப்பார்கள்.\nஅமெரிக்காவிற்கு ஆண்டிற்கு ஒன்று முதல் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக உள்ளே நுழைகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிகாவில் வசிப்பவர்கள், தற்போது இந்த இடத்தை ஆசிய நாடுகள் பிடித்துக் கொண்டன. 2007ம் ஆண்டு கணக்கு படி 13 லட்சம் ஆசியர்கள் சட்டவிரோதமாக உள்நுழைந்தவர்கள் எண்ணிக்கை இருந்தது. இது 2017ம் ஆண்டு 15 லட்சமாக உயர்த்துவிட்டது. சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து விட்டாலும், பினாமி சொத்து,கள்ளமார்க்கெட் போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.\nஉள்ளூரில் அமைதி இல்லாததால் நாட்டைவிட்டு பாதுகாப்பாக அடைக்கலம் தேடுவோர், கடைசி வரையில் அமைதி இல்லாமல் தான் வாழ வேண்டி இருக்கிறது.\nஇதற்கு நிரந்தர தீர்வு உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுதான். கண்ணதாசன் கூறியதைப் போல இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமாக இருக்கும். இதற்கு ஐநாவுடன் இணைந்து உலக நாடுகள் கைகோர்க்க வேண்டியது அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/06/blog-post_21.html", "date_download": "2020-06-05T22:57:22Z", "digest": "sha1:52XVG4XBRAEDDF6KJ6I7FJKUUTTY465V", "length": 26361, "nlines": 222, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: பரீட்சைன்னா.. பெரிய பருப்பா?!!!", "raw_content": "\nஅது என்னமோ பாருங்க.. சின்ன வயசுல இருந்து நமக்கு இந்தப் பரீட்சைன்னாலே அவ்வளவா ஒண்ணும் பெரிய பயமெல்லாம் கிடையாதுங்க.. ஏன்னு கேட்டீங்கன்னா.. அதுக்குக் காரணம் எங்கம்மா. அவங்க தான் நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த மொத வாத்தியாரு. அவங்க நமக்கு சொன்னதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.. \"மகனே.. படிக்கிறது அறிவ வளர்க்கத்தான்.. வெறுமன புத்தகத்துல இருக்குறத படிச்சிட்டுப் போய் பேப்பர்ல வாந்தி எடுக்கிறதால நாம பெரிசா எதையும் சாதிச்சிட முடியாது.. அதனால எதப் படிச்சாலும் புரிஞ்சு படி.. ஏன் எதுக்குப் படிக்கிறோம்னு தெரிஞ்சு படி.. அது போதும்.. பரீட்சைல நீ மார்க்கு வாங்கலை, அது இதுன்னு நான் கவலைப்படவே மாட்டேன்.. சரியா\" அவங்க சொன்னதுல நம்ம மண்டைல எது ஏறுச்சோ இல்லையோ.. அந்தக் கடைசி வரி.. பரீட்சைன்னா பயப்பட வேண்டியது கிடையாதுங்கிறது மட்டும் தெளிவா பதிஞ்சு போச்சு. அதுக்கு அப்புறம் நமக்கு என்ன கவலை சொல்லுங்க\nநல்லா படிச்சா நம்ம வாழ்க்கை நல்லாயிருக்கும். இதுதான் எங்க தாத்தா சொல்லிக் கொடுத்தது. பொதுவாவே எனக்கும் படிக்க பிடிக்கும். சோ நமக்கு படிப்பு நோ ப்ராப்ளம்தான். நாம இருந்த வீட்டுல இருந்து பத்து வீடு தாண்டி பள்ளிக்கூடம். நாங்கதான் எங்க ஸ்கூலோட மொத செட்டும் கூட. அதனால வாத்தியாருங்க எல்லாரையும் நல்லாத் தெரியும். நல்ல ஜாலியா பொழுது போகும். பக்கத்து வீட்டுக்காரர்தான் ப்ரின்சி. அதனால பரீட்சை மார்க் எல்லாம் நான் பாக்குறதுக்கு முன்னாடியே அம்மா பார்த்திடுவாங்க. பெரும்பாலும் மூணு ரேன்குக்குள்ள வந்திருவேன். யாரு பர்ஸ்ட் வரதுன்னு பசங்களுக்கு உள்ள போட்டி, அப்படி இப்படின்னு பரீட்சைய எதிர்பார்த்துக் கிடந்த கோஷ்டி நம்மது. (அடிக்க வராதீங்கப்பா..)\nஅஞ்சாவது வரைக்கும் பரீட்சை எழுதினது எல்லாம் அவ்வளவா ஞாபகம் இல்லை. அதுக்கு அப்புறமும் சாதாரணமாத்தான் இருந்தது. சுத்தி இருந்த மக்கள் எல்லாம் ஓவரா பில்டப்பா கொடுத்தது பத்தாவது பரீட்சையப்பத்தான். \"இதுதான் உன் லைப்பு.. பார்த்து.. ஆ.. ஊன்னு..\" அடப் போங்கப்பா.. திமிருக்குன்னே அடுத்த நாள் பயாலஜி எக்ஸாம் வச்சிக்கிட்டு நம்ம பசங்க கூட படத்துக்குப் போனேன். \"பூச்சூடவா\" - அந்தக் கொடுமைய பார்த்ததுக்கு ஒழுங்கா உக்கார்ந்து படிச்சிருந்தாலாவது புண்ணியம். கடைசியா +2 . மொதல்லேயே வீட்டுல சொல்லியாச்சு. இவ்வளவு மார்க்குதான் வாங்குவேன்... இதுக்குத்தான் படிக்கப் போறேன்னு. அவங்களும் ஒண்ணும் கண்டுக்கல. கடைசியா சொல்லி வச்சி மாதிரித்தான் மார்க்கும் வந்தது. அதுக்குப் பொறவு நான் பொறியியல் சேர்ந்ததும், இன்னைக்கு வாத்தியாரா வந்து நாலு பேருக்கு நாம பரீட்சை வச்சுக் கொலையா கொல்றதும்.. விடுங்கப்பா.. அதெல்லாம் அவனவன் செய்த வினைப்பயன்..\nஎன்னடா இவன் ஓவராப் பேசுறான்.. பரீட்சைன்னா நீ பயந்ததே கிடையாதா நீ பெரிய *****யோ இப்படி எல்ல்லாம் திட்டணும்னு தோணுதா பிளீஸ் வெயிட்.. நாங்களும் அசிங்கப்பட்ட கதைய சொல்லுவோம்ல. நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. நம்ம அம்மாவுக்கு நம்ம மேல நம்பிக்கை ஜாஸ்தி. பிள்ளைய ஒரு பெரிய படிப்பாளின்னு நெனச்சுக்கிட்டு மூணாவது படிக்கும்போதே ஹிந்தி படிக்கக் கொண்டு போய் விட்டாங்க. அவனும் அஞ்சு பரீட்சைய ஒழுங்கா எழுதிட்டான். ஆனா பாருங்க.. இந்த விஷாரத் உத்தரார்த் வந்தப்பதான் புடிச்சது சனி. ஏழாங்கிளாஸ்னு நினைக்கிறேன். அப்பத்தான் நமக்கு கோலிகுண்டு, சீட்டு, உருட்டுக்கட்டை, புது நண்பர்கள் எல்லாம் அறிமுகம் ஆன நேரம். எல்லா கிளாசும் கட்டு. நேரா பரீட்சைக்கு போய் நின்னா.. பிளீஸ் வெயிட்.. நாங்களும் அசிங்கப்பட்ட கதைய சொல்லுவோம்ல. நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. நம்ம அம்மாவுக்கு நம்ம மேல நம்பிக்கை ஜாஸ்தி. பிள்ளைய ஒரு பெரிய படிப்பாளின்னு நெனச்சுக்கிட்டு மூணாவது படிக்கும்போதே ஹிந்தி படிக்கக் கொண்டு போய் விட்டாங்க. அவனும் அஞ்சு பரீட்சைய ஒழுங்கா எழுதிட்டான். ஆனா பாருங்க.. இந்த விஷாரத் உத்தரார்த் வந்தப்பதான் புடிச்சது சனி. ஏழாங்கிளாஸ்னு நினைக்கிறேன். அப்பத்தான் நமக்கு கோலிகுண்டு, சீட்டு, உருட்டுக்கட்டை, புது நண்பர்கள் எல்லாம் அறிமுகம் ஆன நேரம். எல்லா கிளாசும் கட்டு. நேரா பரீட்சைக்கு போய் நின்னா.. ஒண்ணுமே தெரியல. என்ன பண்ண.. வேற வழி இல்லாம கைடத் தூக்கிட்டு உள்ள நொழஞ்சாச்சு.\nலட்சுமி ஸ்கூல்தான் செண்டர். பரீட்சை ஆரம்பிச்சா.. சும்மா குண்டு குண்டுன்னு ஒரு அம்மாதான் சூப்பர்வைசர். சுத்தி சுத்தி வருது. காலுக்கு கீழ கைடு. பார்த்து பார்த்து அடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படியே வேர்த்து வழியுது. பயம். முன்ன பின்ன செத்தாத்தான சுடுகாடு தெரியும் கடைசில நம்ம மூஞ்சியே காட்டிக் கொடுத்துருச்சு. அந்த அம்மா நேரா வந்து கைட எடுத்துருச்சு. சுமார் ஒரு மணி நேரம் நின்னுக்கிட்டே இருக்கேன். அப்புறம் என்ன நினச்சாங்கன்னு தெரியல.. பாவம்னு என்கிட்டே வந்து..\"இனிமேல் இப்படி பண்ணாதப்பா\"னு சொல்லிட்டு அது வரைக்கும் எழுதி இருந்த எல்லாத்தையும் அடிச்சுட்டுப் போய்ட்டாங்க. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் காமெடி. நான் மறுபடி அடிச்சத பார்த்தே எழுத ஆரம்பிக்க, அந்தம்மாவுக்கு வந்துச்சு பாருங்க ஒரு கோபம்... குடுகுடுன்னு ஓடி வந்து பேப்பர புடுங்கிட்டாங்க. \"நீ எழுதிக் கிழிச்சது போதும்.. கிளம்புப்பா\".. நாம வாழ்க்கைல வாங்குன மொதக் கப்பு.. அதுதான். அப்புறமேட்டிக்கு நான் ஹிந்தில எம்.ஏ வரைக்கும் படிச்ச கொடுமைலாம் நடந்தது தனிக்கதை.. (ஹி ஹி ஹி.. எல்லாம் ஒரு விளம்பரந்தானே..)\nவெற்றிகரமா +2 எழுதியாச்சு. அடுத்து என்ன முட்டி மோதியும் மூணே மார்க்குல மெடிக்கல் சீட் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. அப்ப வேற வழியே கிடையாது.. பொறியியல்தான். ஆனாலும் கடைசி முயற்சியா.. ஒரு தடவை கேரளாவுல போய் பரீட்சை எழுதிப் பார்க்கலாமேன்னு ஒரு ஆசை. அங்க நடக்குற மெடிக்கல் மற்றும் பொறியியல் தேர்வுக்கான பரீட்சை. போய் உக்கார்ந்து கேள்வித்தாள வாங்கி பார்த்தா கண்ணக் கட்டுது. 120 கேள்விகள். சரி.. மொதல்ல நமக்குத் தெரிஞ்சத எல்லாம் எழுதுவோம். அதுக்கு அப்புறம் தெரியாததைப் பத்தி யோசிப்போம்னு எழுதி முடிச்சுட்டு பார்த்தா.. மொத்தம் மூணே கேள்விதான் எழுதி இருக்கேன். அவ்வ்வ்வவ்.. ரைட்டு வேற வழியே இல்லை.. பாண்டியா.. உருட்டுடா பகடையன்னு எல்லாக் கேள்விக்கும் டாஸ் போட்டு பதில் எழுதி முடிச்சுட்டு வெளில வரேன்.. வந்து பார்த்தா, அங்க பயபுள்ளைங்க எல்லாம் பேசிக்கிட்டு இருக்குதுங்க..\nடேய்.. என்னடா சொல்றீங்க.. நான் இப்போத்தாண்டா 120 கேள்விக்கு பதில் எழுதிட்டு வரேன் அப்புறம் விசாரிச்ச்சத்தான் தெரிஞ்சது.. அங்க எல்லா கேள்விக்கும் பதில் அளிக்கிறது கட்டாயம் இல்லையாம். ஏன்னா.. சரியான விடைக்கு நாலு மார்க்கு.. அதே மாதிரி தப்பான விடைக்கு ஒரு மார்க்கு மைனஸ். வெளங்கிடும். அங்க ரிசல்ட் வந்தப்ப என்னோட ரேன்க் பத்தாயிரத்து சொச்சம். அங்கயும் பொறி��ியல்தான் கிடைக்கும்னு சொன்னங்க. வேற வழி இல்லாம தமில்நாட்டுலையே சேர்ந்து படிச்சு.. கஷ்டப்பட்டு முன்னேறி.. விடுங்கப்பா.. அதெல்லாம் நாளைய வரலாறு கூறட்டும். (ஒரு விண்ணப்பம்.. துப்புரவங்க பப்ளிக்ல துப்பாதீங்கப்பா.. தனியா மின்னஞ்சல் அனுப்பி உங்க கடமைய செய்யலாம் )\nஆக.. இப்படியாக பரீட்சைக்கும் நமக்கும் இருக்குற உறவு மாமன் மச்சான் உறவு மாதிரிதான். ரொம்ப பயந்தது எல்லாம் கிடையாது. அது பாட்டுக்கு நடக்கும். கடமையைச் செய்.. பலனை எதிர்பார்க்காதே.. நம்ம கைல என்ன இருக்கு.. சொல்லுங்க இந்த சங்கிலிப்பதிவை எழுதும்படி கேட்டுக்கொண்ட தோழி \"இயற்கை ராஜி\"க்கு நன்றிகள் பல.. வேறு யாரும் எழுத விருப்பட்டால் தொடரலாம்..\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 12:21:00 PM\n\\லட்சுமி ஸ்கூல்தான் செண்டர்./இது எந்த ஸ்கூல்ங்க.....TVSஆ\nஆமா நண்பா.. TVS லட்சுமியே தான்..:-)))\nடாக்டர் ஆகாததால் நிறைய பேர் தப்பிச்சோம்..ஹிந்தி என்ன தப்பு செய்தது..\n//பரீட்சைன்னா பயப்பட வேண்டியது கிடையாதுங்கிறது மட்டும் தெளிவா பதிஞ்சு போச்சு. அதுக்கு அப்புறம் நமக்கு என்ன கவலை சொல்லுங்க\nஎனக்கும் ரெம்ப பயம் கிடையாது. கண்டிப்பா கல்யாணம் முடிந்த பிறகு படிச்சாலும்.. படிக்காட்டியும் ஒரு வேலை கிடைக்கும் என்று ஒரு Job security இருந்ததால். :)\nஅப்படி எல்லாம் சொல்லப்புடாது தம்பி\nடாக்டர் ஆகாததால் நிறைய பேர் தப்பிச்சோம்..ஹிந்தி என்ன தப்பு செய்தது..//\nவிடுங்க தெய்வமே.. பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தானே..:-)))\nஎனக்கும் ரெம்ப பயம் கிடையாது. கண்டிப்பா கல்யாணம் முடிந்த பிறகு படிச்சாலும்.. படிக்காட்டியும் ஒரு வேலை கிடைக்கும் என்று ஒரு Job security இருந்ததால். :)//\nஆகா.. நமக்கு இப்படி ஒரு ஆப்ஷன் இல்லாமப் போச்சே..\nடாய்.. இப்படி எல்லாம் வதந்தி பரப்பக் கூடாது..:-)))\nஇங்க பாருங்க ஒருத்தர்ர ஆன்சர் சீட்..\nஇந்தப் பதிவு உங்க ஸ்டூடன்ஸ் படிப்பாங்கதானேஹ்ம்ம்.. இனிமேல் கிளாஸ்ல டெஸ்ட்ன்னு சொல்லிப்பாருங்க.. உங்க வ்ழியே அவங்களும் பின்பற்றுவாங்க‌:-)\nநீங்க நல்ல படித்தது உண்மைதானே \nநல்லா சொன்னிங்க...இங்க பாருங்க ஒருத்தர்ர ஆன்சர் சீட்..//\nநானும் பார்த்தேன் நண்பா.. இன்னும் சிரிச்சுக்கிட்டு இருக்கேன்..:-)))\n// *இயற்கை ராஜி* said...\nஇந்தப் பதிவு உங்க ஸ்டூடன்ஸ் படிப்பாங்கதானேஹ்ம்ம்.. இனிமேல் கிளாஸ்ல டெஸ்ட்ன்னு சொல்லிப்பாருங்க.. உங்க வ்ழியே அவங்களும் ப���ன்பற்றுவாங்க‌:-)//\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... நீங்க நல்ல படித்தது உண்மைதானேஅதுதான் இன்று ஆசிரியர் \nஅதெல்லாம் உனக்குத்தான் தெரியுமே சூச..:-)))\nபோன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\n(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள்-2..\nதிருமண வாழ்த்துகள் - பிரதாப் பெஸ்கி..\nதனிமையின் வலி - தி ஐல் (The Isle - 2000)..\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_176262/20190416224734.html", "date_download": "2020-06-05T22:24:15Z", "digest": "sha1:V7OVFRXW6OEHWVWUU2ZA7K2JPV5EQJXB", "length": 13805, "nlines": 88, "source_domain": "tutyonline.net", "title": "கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை : தூத்துக்குடியில் பரபரப்பு", "raw_content": "கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை : தூத்துக்குடியில் பரபரப்பு\nசனி 06, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை : தூத்துக்குடியில் பரபரப்பு\nதூத்துக்குடியில் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் குறிஞ்சிநகரில் உள்ள கீதாஜீவன் எம்எல்ஏவின் வீட்டில் தங்கி உள்ளார். அவரது வீட்டுக்கு அருகே திமுகவின் தேர்தல் அலுவலகமும் உள்ளது. இந்நிலையில், அவர் தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் 10 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nசுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. வீட்டில் இருந்து வெளியேவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் இருப்பவர்களிடம் உள்ள ஃபோன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் கனிமொழி வீட்டுக்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சிறிது நேரத்துக்கு பின், கீதாஜீவனை மட்டும் போலீசார் வீட்டுக்குள் அனுமதித்தனர்.\nஇதையடுத்து அங்கு திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும், தேர்தல் கமிஷனுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், நேரம் செல்ல, செல்ல தி.மு.க. தொண்டர்கள் அந்த பகுதியில் குவிந்து வருவதால் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டது.\nஇதற்கிடையே, கனிமொழி வீட்டின் முன்பு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது: கனிமொழி வீட்டில் அனைத்து அறைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், கனிமொழிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து இங்கு தேர்தலை ரத்து செய்வதற்காக எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர். ஆனாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇரண்டு திருட்டு திராவிட கட்சிகள் (இடுப்புகிள்ளி திமுக வும் , டயர் நக்கி அதிமுகவும் ) வீட்டில சோதனை பண்ணுங்கடா ..நாட்டுக்கு தேவை இல்லாத 2 ஆணிகள்\nநோட்டாவை தாண்டாத கட்சி - முன்னாள் - அது உண்மைதான் - ஆனால் இப்ப - அதிமுக - தேமுதிக - பாமக - என்நும் பெரும் கூட்டணி - அதன் முன்பு திமுக டெபாசிட் இழக்கும்\nசிவன் -சிவலோகம் சாமீ -ஸ்டேர்லிட் குவார்ட்ஸ் , இப்போ வேல இல்லை\nஎன்னதான் செஞ்சாலும் தாமரை பக்கஇல் ஓடை ல தான் மலரும் வெங்காய தாமரை.. சாமி எடுத்து காதுல வச்சிக்குவர் ...\nசாமி சொன்னது மிகவும் சரி இடைத்தேர்தலில் டெப்பாசிட் வாங்காத கட்சிதான் , ஆனால் பிஜேபி நோட்டா வை விட ஓட்டு கம்மிக்கிறதை மறந்திட்டார் . சிவன் கடந்த 5 வருடம் கோமாவிலையா இருந்திக்க\nபி.ஜெ.பி.யில் உள்ளவர்கள் அனைவருமே நல்லவர்களா அவர்களிடம் மட்டும் இதுவரை எந்த தோதனையும் நடத்தப்படவில்லையே\nபிஜேபி வெற்றி எப்பவோ உறுதி ஆயிடுச்சி - இடைத்தேர்தல்லயே டெபாசிட் வாங்காத கட்சியை கண்டு பயமா\nஏன் சாமி பயம் வந்துருச்சா நீதான் பி ஜே பி ஜெயிக்கும்னு சொன்ன. பி ஜே பி தோல்வி பயம் தெரிகிறது....\nகாங்கிரஸ் ஆட்சியில் இந்த ஒட்டுண்ணி அடித்த கொள்ளை பணம் முழுவதையும் கைப்பற்றுங்கள்\nபுடிச்சு உள்ள போடுங்கப்பா - வேலூரை மாதிரி இங்கயும் தேர்தலை கேன்சல் பண்ணுங்க\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் ரேசன்அரிசி கடத்த முயற்சி : வாலிபர் கைது\nமுதல்வர் அடிக்கல் நாட்டிய திட்டம் எப்போது துவங்கும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேட்டி\nமனைவியுடன் தகராறு: பாமக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை\nகருணாநிதி பிறந்தநாள் விழாவில் 1500 பேருக்கு நிவாரண பொருட்கள்: கனிமொழி எம்பி வழங்கினார்\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் : சாரண, சாரணிய இயக்கம் சார்பில் வழங்கல்\nஅரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை கட்டிடம் : அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்\nஅந்தமான் கடலில் தவறி விழுந்து தூத்துக்குடி மீனவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17422", "date_download": "2020-06-05T23:11:58Z", "digest": "sha1:RL2IIFTC6THHUXWDPZSJYZMVMKCGOV5V", "length": 6560, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பாரதம் » Buy tamil book பாரதம் online", "raw_content": "\nஎழுத்தாளர் : அறிஞர் அண்ணா (Arignar Anna)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பாரதம், அறிஞர் அண்ணா அவர்களால் எழுதி பாரி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசரிந்த சாம்ராஜ்யம் - Sarintha Saamrajyam\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - Thambikku Annaavin kadidhangal\nவரட்டுமே வள்ளலார் - Varattume Vallalar\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஆதவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Aadhavan Sirukkathaigal\nபேத்திக்குச் சொன்ன பெருந்தலைவர் கதை - Paeththikku Sonna Perunthalaivar Kadhai\nகடலோரத்தில் ஒரு சிறுவன் - Kadalorathil Oru Siruvan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசங்க இலக்கியம் சில பார்வைகள் - Sanga Ilakkiya Sila Parvaigal\nஅஷ்டப் பிரபந்தம் . 2\nநல்ல தமிழ் எழுத வேண்டுமா\nயாப்பருங்கலக் காரிகை - Yapparunkala Kaarigai\nவீரமா முனிவர் இயற்றிய தேம்பாவணி இரு காண்டங்களும்\nகாலந்தோறும் தமிழ் - Kalanthorum Tamizh\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/02/blog-post_649.html", "date_download": "2020-06-05T23:07:29Z", "digest": "sha1:SBGLEMMHJ5Q5HP4QSEPQBFP56BCYTIHK", "length": 7928, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி !! - Yarlitrnews", "raw_content": "\nஉலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி \nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 24 சிக்சர் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது.\nஇங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது.\nஇதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும்.\nகேப்டன் மோர்கன் (103 ரன், 88 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (150 ரன், 77 பந்து, 13 பவுண்டரி, 12 சிக்சர்) சதமும், பேர்ஸ்டோ (56 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (82 ரன்) அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மொத்தம் 24 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் விளாசப்பட்ட அதிகபட்ச சிக்சர் இது தான்.\nஇதற்கு முன்பு இதே தொடரில் முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 23 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.\nபின்னர் 419 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-06-05T21:42:32Z", "digest": "sha1:RISYAD6XGMBKU7SPFSP7GRSYGAWW7Z42", "length": 10189, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுமை அங்காடி: குழந்தைகளுக்கு ஆரோக்கிய நொறுவை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமை அங்காடி: குழந்தைகளுக���கு ஆரோக்கிய நொறுவை\nஇயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோருக்கும் விவசாயிக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சென்னை மேற்கு கே.கே. நகரில் தொடங்கப்பட்டதுதான் ‘தி மில்லட் ஸ்டோர்‘ என்கிறார், அதன் உரிமையாளர் ராஜேஷ்.\nபாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்கள், மசாலாப் பொருட்கள், வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், பல தானியக் கஞ்சி மிக்ஸ், மாவு மற்றும் பொடிகள், அவல், கைக்குத்தல் அரிசி ரகங்கள் இங்கே கிடைக்கின்றன. வெள்ளிக்கிழமைதோறும் காய்கறிகளும் பழங்களும் விற்கப்படுகின்றன.\n“சத்துமாவு கஞ்சி மிக்ஸ், மஞ்சள் தூள், செக்கு எண்ணெய் ரகங்கள், கோதுமை, கம்பு, கேழ்வரகு, சிவப்பு அரிசி அவல், கவுனி அவல், சிவப்பு சோள அவல், கம்பு அவல், வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், பூங்கார் அரிசி ரகங்கள் போன்றவை நுகர்வோரின் விருப்பமான தேர்வாக இருக்கின்றன.\nகேழ்வரகு மற்றும் கம்பு மாவில் ஊற்றப்படும் தோசைகள் குழந்தைகள் பெரிதும் விரும்பும் காலை உணவாக இருக்கின்றன. சத்துமாவுக் கஞ்சிக்கான மிக்ஸிலும் குழந்தைகளுக்குத் தோசை மற்றும் ரொட்டி வார்த்துத் தருகின்றனர். அல்லது சிவப்பு அரிசி அவலில் உப்புமா செய்து கொடுக்கின்றனர். குழந்தைகளின் பயன்பாட்டுக்கென்றே மாப்பிள்ளை சம்பா அரிசி பொரி ரகத்தில் செய்யப்பட்ட பொரி உருண்டையைத் தயாரிக்கிறோம்.\nஇதுதவிரக் கமர்கட், கம்பு லட்டு, கேழ்வரகு லட்டு, அமரந்த் லட்டு (தண்டுக் கீரையின் விதைகளிலிருந்து சேகரிக்கப்படும் அமரந்த் அதிகப் புரதச் சத்தும் அதிக ஊட்டச்சத்தும் கொண்டது) ஆகியவற்றை விற்பனை செய்கிறோம். இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக இருக்கின்றது.\nசுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத காகிதப் பைகளிலேயே பொருட்களைக் கட்டித் தருகிறோம், பிளாஸ்டிக் பைகளில் பொருட்களைத் தருவதில்லை. நுகர்வோரையே வீட்டிலிருந்து பைகளை எடுத்துவருவதற்கு ஊக்கப்படுத்துகிறோம். எண்ணெய் ரகங்களை வாங்குவதற்கு உரிய பாட்டில்கள் அல்லது ஜாடிகளை எடுத்துவரச் சொல்கிறோம்” என்கிறார் ராஜேஷ்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமுன்னாள் எம்.எல்.ஏ.யின் இயற்கை மாட்டுப் பண்ணை\n← பத்மஸ்ரீ விருது மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற விவசாயி\nOne thought on “பசுமை அங்காடி: குழந்தைகளுக்கு ஆரோக்கிய நொறுவை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-06-05T23:09:00Z", "digest": "sha1:HRGGEFJYYSHZ6YCRVGTO5F3275HQRLRS", "length": 16959, "nlines": 100, "source_domain": "sivaganga.nic.in", "title": "கீழடி அகழ்வாராய்ச்சி | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nஅரசு மகளிர் கலைக் கல்லூரி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.\nசிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன.\nஅதேபோல, இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.பட்டிணப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.அதிகளவில் செங்கல் வீடுகளும் வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.\nகுடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்துவருகிறது.சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை என்ற நூலில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டிணப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.அந்த சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.வீடுகள் தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன.\nஇப்பகுதியில் மட்டும் ஒரு டன் அளவிற்கு கருப்பு சிவப்பு மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன.பல ஓடுகளில் “தமிழ் பிராமி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொளுந்தீஸ்வரர் கோயிலில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத்தை சோ்ந்த சூது பவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இது அக்கால மக்களின் வாணிக தொடா்பையும், வணிகச் சிறப்பையும் நமக்கு உணா்த்துகிறது. குறிப்பாக தென்தமிழகத்தில் அகழாய்வில் கிடைக்கும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களும், கொங்குப் பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன. ரசட் கலவையின் தாக்கம் இருப்பதைப் பார்க்கும்போது கொங்குப் பகுதியோடு வாணிபத் தொடா்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.\nவரலாற்றின் தெ��டக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு அதிகளவில் செங்கல் கட்டிடங்கள் இருந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. சங்ககாலத்தில் வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிக பெருவழிப்பாதை இருந்துள்ளது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டிணத்துக்கு “கீழடி திருப்புவனம்” வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே இந்த ஊா் வணிக நகரமாக இருந்துள்ளது.\nஅழகன் குளத்தில் நடந்த அகழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போன்று கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. அந்த வகையில் அழகன் குளம் துறைமுகப் பட்டிணத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூா் இருந்திருக்கலாம். மேலைநாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகா்கள் இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அந்தவகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.\nமுதல்கட்ட ஆய்வில் கிடைத்ததைவிட, இரண்டாம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. “அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.\nசங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன.தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமி��்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/essential-women-in-brave-lifting-competition-in-pongal.html", "date_download": "2020-06-05T23:08:34Z", "digest": "sha1:O6GGHEHD3DHCYSUMKQ3EGZMY3WFWRCZL", "length": 8884, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Essential women in brave lifting competition in pongal | Tamil Nadu News", "raw_content": "\n நாங்களும் தூக்குவோம்ல.. இளவட்டக்கல்லை தூக்கிப்போட்டு அசத்திய தமிழ்ப்பெண்கள்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவீர விளையாட்டுகள் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளங்களாக பார்க்கப்படுகிறது. சீறிப்பாயும் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் அடக்குபவருக்கும், சுமார் 100 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை தோளில் தூக்கி வீசும் வீரமிக்க ஆண்களுக்கு, பெண் கொடுக்கும் பழக்கத்தை தமிழர்கள் வீர விளையாட்டாக ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வந்தனர். ஆனால் காலத்தின் மாற்றத்தில் இந்த விளையாட்டுகள் காண்பதற்கு அரியவையாக மாறி விட்டன.\nஇதையடுத்து பொங்கங்ல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 40 முதல் 100 கிலோ எடை வரையிலான இளவட்டக்கல் வைக்கப்பட்டிருந்தன. போட்டியில் இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இளவட்டக்கல்லை தூக்கிப்போட்டு அசத்தினர்.\nகிராமத்தில் உள்ள சிறுவர்கள், சிறுவயது முதலே இளவட்டக்கல்லை தூக்கப் பயிற்சி பெற்று, இளைஞர் பருவம் வரும் காலத்தில் இளவட்டக்கல்லை இலகுவாக தூக்கி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரியம் மிக்க இது போன்ற விளையாட்டுகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதே எங்களின் முதல் பணியாகும் என்று கூறுகின்றனர் அந்த கிராமத்து இளைஞர்கள்.\n'இந்த வயசுல இப்படியொரு டேலன்டா... என்ன ஸ்டைலா ஓட்டுறாரு... என்ன ஸ்டைலா ஓட்டுறாரு... வைரல் தாத்தாவின் பொங்கல் வீடியோ'...\n\"ரா நம்ம beach'u பக்கம் பொத்தாம்... ஒரு டப்பாங்குத்து வெஸ்தாம்..\" அடேங்கப்பா... இந்த வயசுலயும் என்ன ஒரு எனர்ஜி...\n'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது'... 'பயணிகளுக்கு சர்ப்ரைஸ்'... அசத்திய விமான நிலையம்\n‘பட்டப்பகலில்’ மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. பொங்கல் பண்டிகையன்று நெல்லையில் நடந்த பயங்கரம்..\n“பசிக்கு பொங்கல் சாப்பிட்ட.. பச்சிளம் குழந்தைகளு���்கு நேர்ந்த”.. “தமிழகத்தையே உலுக்கிய சோக சம்பவம்\n”.. கொலைக் குற்றவாளியை பிடிக்க போலீஸார் போட்ட “வேற லெவல்” ஸ்கெட்ச்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘சென்னையை’ அதிர வைத்த காற்று மாசு... மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரித்தும்... பனி மூட்டத்துடன் கலந்த ‘நச்சு’... கடுமையான ‘புகை’ மூட்டம்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nசென்னை மெட்ரோ ரயிலில் அதிரடி ஆஃபர்... பொங்கல் தினத்தின் 3 நாட்களும்... கட்டண சலுகை அறிவிப்பு\nபொங்கல் விடுமுறைக்கான சிறப்பு ரயில்... எங்கெல்லாம் இயக்கப்படுகிறது\nஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு... இவங்களுக்கு எல்லாம் அனுமதி இல்ல\n‘இது என்ன வித்தியாசமா இருக்கு’.. பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்த இளைஞர்’.. நொடியில் நடந்த பயங்கரம்..\nநான் அவுட் இல்ல... அடம்பிடித்த இளம் வீரர்... அம்பயருடன் வாக்குவாதம்... 10 நிமிடங்கள் நின்றப் போட்டி\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1783", "date_download": "2020-06-05T22:30:15Z", "digest": "sha1:LKVKPVNFZU44YSWE3YKLEPHJUAEAL7CR", "length": 26295, "nlines": 132, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | பத்ரிநாராயணர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோய���ல்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்\nதல விருட்சம் : பத்ரி விருட்சம், இலந்தை மரம்\nதீர்த்தம் : தப்த குண்டம்\nஊர் : பத்ரிநாத் தாம்\nகிருஷ்ண ஜெயந்தி, ஜூன் மாதம் 8 நாட்கள் நடைபெறும் பத்ரி கேதார் திருவிழா.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 99 வது திவ்ய தேசம்.இங்குள்ள மூலவர் பத்ரிநாராயணர் கறுப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். இவர் கிழக்கு முகமாக அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை மற்றும் அபயவரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.\nகாலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில் பத்ரிநாத் தாம், சாமோலி மாவட்டம், உத்ரகாண்ட் மாநிலம்.\nகி.பி. 9ம் நூற்றாண்டில் காஞ்சி சுவாமிகள் இங்கு வந்தபோது இந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேவப்பிரயாகை என்ற இடத்திலிருந்து 124 மைல் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு இலகுவான வழி டேராடூன் சென்று செல்வதுதான். டேராடூனிலிருந்து பஸ்களில் இவ்வூரை அடையலாம். இந்த கோயிலுக்கு செல்லும் முறையே வித்தியாசமானது. இது மிகப்பயங்கராமான மலைப்பாதை என்பதால் பஸ்கள் காலை 6 மணியளவில் புறப்பட்டு மாலை 4.30 மணி வரை ஓடிக்கொண்டிருக்கும். பின்பு அடுத்தநாள் காலையில் புறப்பட்டு மாலையில் பத்ரிநாத்தை சென்றடையும். 2நாட்கள் பஸ் பயணம் இருக்கும். இடையில் ஜோஷிமாத் என்ற ஊரில் பஸ்கள் நிறுத்தப்படும். இங்கிருந்து மறுநாள் புறப்பட்டு 42 கி.மீ. தொலைவிலுள்ள பத்ரிநாத்தை அடையலாம்.\nஇப்போதுள்ள கோயில் கட்டடம் 18ம் நூற்றாண்டில் கார்வால் அரசர்களால் கட்டப்பட்டது. கர்ப்பகிரகம், தரிசன மண்டபம், சபா மண்டபம் ஆகியவை உள்ளன. கருடன், குபேரன், நாரதர், மகாலட்சுமி, ஆதிசங்கரர், சுவாமி தேசிகன், ராமானுஜ குருவின் சீடர் பரம்பரர் மற்றும் நாராயணர் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. ஸ்ரீமன் நாராயணன் வேதங்களை சிருஷ்டித்து தானே ஆதி குருவாக தோன்றி மக்களை உய்விக்கும் பொருட்டு, நரநாராயணனாக இமாலயத்தில் திருஅவதாரம் எடுத்து தவக்கோல���் பூண்டார். அது சமயம், லட்சுமி தேவியானவள் பத்ரி (இலந்தை மரம்) - யாக உருவெடுத்து மகா விஷ்ணுவிற்கு நிழல் கொடுத்து நின்று அவருடைய தவம் பூர்த்தியடைய உதவிசெய்தாள். இதன் காரணமாகவே இவ்விடத்திற்கு பத்ரிகாஸ்ரமம் என்ற பெயர் பெற்றது. ஸ்ரீமன் நாராயணன் தவம் பூர்த்தியான பின் மனிதனுக்கு முதலில் இங்கு தான் தாரக மந்திரரோபதேசம் செய்ததாக கூறுவர். உலகில் தோன்றிய ஞானம் அனைத்திற்கும் ஆரம்ப இடம் இதுவே. இத்தலத்தை திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும், தங்களது பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.\nதிருமணம் தடைபடுபவர்கள் இங்கு வந்து பத்ரிநாராயணரையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்குள்ள பிரம்ம கபாலம் என்னுமிடத்தில் முன்னோர்களுக்கு காசி, கயா போல பிண்டம் இட்டு, அலக்நந்தாவில் பிண்டத்தை கரைத்தால் புண்ணியம் என்று வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nபத்ரிநாதருக்கு பால், தேன், அபிஷேகங்களும், திருமஞ்சனமும், மஹாபோக் என்ற நிவேதனமும் படைக்கப்படுகிறது.\nஇத்திருக்கோயில் கடல் மட்டத்திலிருந்து 10,248 அடி உயரத்தில் உள்ளது. செல்லும் பாதைகள் பெரும் வளைவுகளைக் கொண்டவை. மிகக் குளிர்ந்த பகுதி என்பதால் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இங்கு தரிசனம் இருக்கும். மற்ற ஆறு மாதங்கள் நடை பூட்டப்படும். வைகாசி மாதத்தில் இருந்து கார்த்திகை மாதம் வரை பக்தர்களுக்கு நடை திறக்கப்படும். மார்கழியில் இருந்து சித்திரை வரை தேவர்கள் மட்டுமே இங்கு தங்கி தரிசனம் செய்வதாக ஐதீகம். அதிகாலையில் இங்கு நடைபெறும் தரிசனத்தை காண்பதற்கு முதல் நாளே ரூ.101 கட்டி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இங்கு பத்ரி நாராயணரை பத்ரி விஷால் என்றும் அழைப்பார்கள். மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள இறைவன் குபேரனை அழைத்து மிக ஆடம்பரமான முறையில் திருமணம் ஏற்பாட்டை செய்த தலம் இது என்றும் கூறப்படுவதுண்டு. எனவே திருமணம் கைகூடாதவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வருவது சிறப்பைத் தரும். இந்த குபேரன் வசிக்கும் அளகாபுரி என்னும் பட்டணம் இங்கிருந்து 9 மைல் தொலைவில் இருப்பதாக கூறுகின்றனர். அதை நினைவுப்படுத்தும் வகையில் குபேரனுக்கு இக்கோயிலில் சன்னதி உள்ளது. இங்குள்ள அலக்நந்தா நதியும், குபேரப்பட்டிணத்தில் உற்பத்தியா��ி வருகிறது. இது தேவப்ராயாக்கில் பாகிரதியுடன் கலந்து கங்கை என்ற பெயரை பெறுகின்றது. இந்த தலத்தில் திருமந்திரம் அவதரித்தாக கூறப்படுகிறது. இங்கே பெரியாழ்வார், திருமங்கை ஆய்வார் ஆகியோர் வந்து வழிபட்டுள்ளனர். இந்த தலத்தை நந்தவனம் என்றும் குறிப்பிடலாம்.\nநாராயணன் எங்கும் குடியிருப்பவர். இவர் இந்த குளிர்பிரதேசத்தில் நடத்தும் ஒரு அற்புதம் பக்தர்கள் வாழ்வில் மறக்க முடியாததாகும். இந்த தலத்தில் ஐந்து முக்கிய தீர்த்தங்கள் உள்ளன. தப்த குண்டம், நாரதகுண்டம், கூர்ம தாரா, பிரகலாததாரா, ரிஷிகங்கர் ஆகியவையே அந்த தீர்த்தங்கள். இதில் கூர்மதாரா தீர்த்தம் அன்னதானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள தப்தகுண்டத்தில் நீராடிய பிறகே கோயிலுக்குள் செல்ல வேண்டும். இங்கு ஓடும் கங்கை நதியில் குளிப்பது இயலாத காரியம். எனவே தப்த குண்டத்தில் பக்தர்கள் நீராடுகிறார்கள். இந்த குண்டத்தில் வெந்நீர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிசய மாற்றம் எப்படி நடக்கிறது என்பது இதுவரை யாராலும் அறியப்படவில்லை. அக்னி பகவான் ஒரு முறை நெய் அதிகமாக உண்டமையினால் அஜீரணம் உற்றார். அதனை பொறுக்க முடியாத அக்னி பகவான் விஷ்ணுவை நோக்கி தவம் புரிந்தார். உடனே விஷ்ணு பகவான் அக்னி பகவானை ஜல ரூபமாய் பிரவேசிக்கச்செய்து அதில் பக்தர்கள் ஸ்நானம் செய்வதால் அவர்களுடைய பாவமெல்லாம் கறைந்துவிடும் என்றும் அதே சமயம் அக்னி பகவானின் அஜீரணமும் நீங்கும் என்றும் கூறினார். அது முதல் அக்னி பகவான் பத்ரி நாராயணரின் திருவடியிலிருந்து நீர்த்தாரை தாரையாகப் பிரவேசித்து சப்த குண்டலத்திலிருந்து விழுந்து பின்னர் சிதள குண்டத்தை அடைகின்றது. உடல் ஏற்கும் அளவிற்கு சூடாக உள்ள இந்த நீர் குண்டத்திற்கு அருகில் உடல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு ஜில் என்று அலக்நந்தா நதி பெருக்கெடுத்து ஓடுவது வியப்பாக உள்ளது. உலகில் நடைபெறாத அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.\nஆதிசங்கர் பிறப்பால் கேரளத்தைச்சேர்ந்தவர் என்பதால் இத்தலத்தில் கேரளத்து நம்பூதிரிகளை பூஜகர்களாக ஏற்பாடு செய்தார். இவர்களுக்கு ராவல்ஜி என்ற பெயர் உண்டு. எனவே, இங்கு பூஜைகள் கேரள முறைப்படி நடைபெறுகின்றது. ஆதிசங்கரர் இந்து மதத்தினை பரப்ப முதன் முதலாக தெற்கே சிருங்கேரியிலும், வடக்கே ப���்ரிநாதத்திலும் கிழக்கே பூரியிலும், மேற்கே துவாரகையிலும், சிருங்கேரி மடங்கள் நிறுவினர். எனவே பத்ரியில் உள்ள சிருங்கேரி மடம் முக்கியத்துவம் வாய்ந்தது. பத்ரிநாத்கோயில் வருடந்தோறும் தீபாவளி ஒட்டி மூடப்படும். அதன் முன்னர் போதுமான நெய்யினை வாங்கி விளக்கேற்றி விட்டு, கோயிலினை மூடுவர். பின்னர் மே மாதத்தில் திறக்கப்படும் போது இத்தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்பது தனிப்பெரும் சிறப்பு. எரியவிட்டு ஆறு மாதங்கள் கோயில் மூடப்பட்டிருக்கும் காலத்தில் தேவர்கள் இவ்விடத்திற்கு வந்து பத்ரிநாதரை பூஜிப்பதாக ஐதீகம்.\nமுன்னொரு காலத்தில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. இது பார்வதி தேவிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே, தனது கணவராகிய சிவபெருமானிடம் முறையிட அவர் பிரம்மதேவனின் பேரில் கோபம் கொண்டு பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளிவிட்டார். பிரம்மஹத்தி தோஷத்தின் காரணமாக இத்தலை அவர் கையைவிட்டு கீழே விழவில்லை. அவர் விஷ்ணுவிடம் சென்று கேட்க பூலோகத்தில் பதிவிரதை ஒருவரிடம் பிட்சை ஏற்றால் பிரம்மஹத்தி தோசம் நீங்கிவிடும் என்று கூறினார். சிவபெருமானும் கைலாயத்தை விட்டு இறங்கி பூலோகத்திற்கு வந்தார். அச்சமயத்தில் பத்ரி காஸ்சரமத்தில் மானிடனுக்குத் தாரக மந்திரத்தை நாராயணர் உபதேசித்துக்கொண்டிருந்தார். அச்சமயம் நாராயணனுக்கு பணிவிடைகள் செய்து கொண்டிருந்த மகாலெட்சுமியிடம் பிச்சைகேட்க மகாலட்சுமி பிச்சையிட்டதும், சிவபெருமான் கையிலிருந்த பிரம்மதேவனின் தலை இங்கே விழுந்து விட்டது. இதைத்தான் பிரம்மகபாலம் என்பர். எனவே, பித்ருக்களுக்கு பிண்டம் இடுவது சிறப்பு. நமக்கு நாமே ஆத்ம பிண்டமும் இட்டுக்கொள்ளலாம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள மூலவர் பத்ரிநாராயணர் கறுப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். இவர் கிழக்கு முகமாக அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை மற்றும் அபயவரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nதிருச்சி - சென்னை-315 கி.மீ., சென்னை - டெல்லி- 2184 கி.மீ., டெல்லி-ஹரித்துவார்- 205 ��ி.மீ., ஹரித்துவார் - ரிஷிகேஷ்- 24 கி.மீ., ரிஷிகேஷ் - பத்ரிநாத்- 301 கி.மீ., பத்ரிநாத் - கேதார் நாத்- 243 கி.மீ. (ருத்ரப்பிரயாகை வழி), ஜோஷிமட் - பாண்டுகேஷ்வர் வழி - 24 கி.மீ., பாண்டுகேஷ்வர் - பத்ரி - 24. கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஜோஷிமாட்டில் உள்ள பெரிய லாட்ஜ்களிலும், தர்ம சாலைகளிலும் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97886", "date_download": "2020-06-05T23:21:13Z", "digest": "sha1:66AT2CCQCFNWL3XRETFLU3KPC2QK2XKX", "length": 9697, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Annur Veeramathi Amman Temple Festival | அன்னுார் வீரமாத்தியம்மன் கோவிலில் வரும் 13ல் கும்பாபிஷேகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nசெங்கத்துறை மாகாளியம்மனுக்கு ... கோவை கொலுவில் அத்திவரதர் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஅன்னுார் வீரமாத்தியம்மன் கோ��ிலில் வரும் 13ல் கும்பாபிஷேகம்\nஅன்னுார்:முகாசிசெம்சம்பட்டி, வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 13ம் தேதி நடக்கிறது.வடவள்ளி ஊராட்சி, முகாசிசெம்சம்பட்டியில், பழமையான வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது.\nஇக்கோவிலில் புதிதாக, கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், பிரகாரம் மற்றும் தனி விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளன.கும்பாபிஷேக விழா, இன்று 11ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கு கிறது. இரவு முதற்கால யாக பூஜை நடக்கிறது. நாளை 12ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை யும், மதியம் கோபுர கலசம் நிறுவுதலும், இரவு 108 திரவியங்களை வேள்வியில் சமர்ப்பித்தலும் நடக்கிறது.வரும், 13ம் தேதி, காலை 7:45 மணிக்கு, சென்னியாண்டவர் கோவில் கோபுரம், மூல வர், விநாயகர், வீரமாத்தியம்மன் கோவில் கோபுரம், மூலவர் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/05/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-06-05T22:25:31Z", "digest": "sha1:DJDL2G65RPN4D4YIYGQTDMEICWP4BHGJ", "length": 7778, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதி ந��ளை இந்தோனேஷியாவிற்கு விஜயம் - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதி நாளை இந்தோனேஷியாவிற்கு விஜயம்\nஜனாதிபதி நாளை இந்தோனேஷியாவிற்கு விஜயம்\nஇந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் இன்று ஆரம்பமானது.\nஇந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (06) இந்தோனேஷியாவிற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.\nஇதேவேளை இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைச்சர்களுக்கான மாநாடு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ளது.\nஇந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ளார்.\nமாநாட்டில் 21 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது\nசமுத்திரவியல் பாதுகாப்பு , வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் , மீன்பிடி நடவடிக்கைகளின் முகாமைத்துவம், அனர்த்தங்களை எதிர்நோக்குதல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ,கலாசார துறை குறித்து இந்த மாநாட்டில் அவதானம் வெலுத்தப்படவுள்ளது.\nவௌிநாட்டிலிருந்து வருவோருக்கு PCRபரிசோதனை கட்டாயம்\nஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணம் தயாரிப்பு: குருநாகலை சேர்ந்தவருக்கு விளக்கமறியல்\nசிறைச்சாலையில் இருந்து குற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்\nஇந்தோனேஷியாவிலிருந்து 110 பேர் தாயகம் திரும்பினர்\nகடலிற்குள் அடித்துச் செல்லப்பட்ட படகுகள் நாட்டிற்கு திரும்புவதாக தகவல்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nவௌிநாட்டிலிருந்து வருவோருக்கு PCRபரிசோதனை கட்டாயம்\nபோலி ஆவணம் தயாரித்தவருக்கு விளக்கமறியல்\nகுற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்\nஇந்தோனேஷியாவிலிருந்து 110 பேர் தாயகம் திரும்பினர்\nநாட்டிற்கு திரும்பும் அடித்து செல்லப்பட்ட படகுகள்\nஜனாதிபதியின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயி���்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7081:2010-05-20-10-18-50&catid=326:2010", "date_download": "2020-06-05T22:28:21Z", "digest": "sha1:XSZNJ55SZVI5JNL3RWP7Z5ULQQG37TSM", "length": 15143, "nlines": 93, "source_domain": "www.tamilcircle.net", "title": "காவிக் கறை படிந்த தீர்ப்புகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகாவிக் கறை படிந்த தீர்ப்புகள்\nSection: புதிய ஜனநாயகம் -\nஒரிசா கந்தமால் பகுதியில் 2007 டிசம்பரில் தொடங்கி 2008 இறுதி வரை கிருத்தவர்கள் மீது இந்துவெறியர்கள் நடத்திய பாசிச பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிக் கிருத்துவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்; பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர்; வீடுகள் கிராமங்கள் சூறையாடப்பட்டன் ஆயிரக்கணக்கானவர்கள் அகதி முகாம்களில் தஞ்சடைந்தனர்.\nஇந்த வழக்குகளை விசாரிக்க இரு விரைவு நீதிமன்றங்கள் 2008இல் அமைக்கப்பட்டன. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 123 வழக்குகளில் 63இல் தீர்ப்பு அளிக்கப்பட்டு 89 பேருக்கு தண்டனையும் 303 பேருக்கு விடுதலையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புகளின் இலட்சணத்தை சிறிது சுரண்டிப் பார்த்தால் நீதிமன்றங்களின் இந்துத்துவ பா(சி)சம் அப்பட்டமாகத் தெரிகிறது. விடுவிக்கப்பட்டவர்கள் கொலை வன்புணர்வு தீயிட்டுக் கொளுத்துதல் போன்ற பயங்கரகுற்றங்களில் ஈடுபட்டவர்கள். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பிரதான் அவர்களில் முக்கியமானவன். இவன் மீதுள்ள 8 வழக்குகளிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டுள்ளான்.\nஅந்த வழக்குகளில் ஒன்று பிரா என்ற பெண்ணின் கணவனைக் கொன்றது ஆகும். கட்டிய கணவனை பிரதான��ம் அவனது ஆட்களும் பிடித்து இழுத்துச் சென்றதைத் தடுக்க வழியின்றிக் கதறிய இந்த அபலைப் பெண் நீதி கிடைத்து விடுமென்றே கடைசிவரை நம்பியிருந்தார். ஆனால் சம்பவம் நடந்த அன்றுதான் பிரதானை முதல்முறையாக அந்தப் பெண் சந்திக்கிறாள் என்றும் எனவே அத்தனை பெரிய கும்பலில் அவள் சரியாக அவனை அடையாளம் கண்டுகொண்டாள் என்பது நம்பக்கூடியதாக இல்லை என்றும் கூறி விரைவு நீதிமன்ற நீதிபதி தாஸ் அவனை விடுதலை செய்துவிட்டார். இதன் நேரடிப்பொருள் எம்.எல்.ஏ.வின் முகம்கூட அந்தப் பெண்ணுக்குத் தெரியாது என்பதுதான். \"\"இன்னார்தான் ராகுல் காந்தி என அடையாளம் காட்டுவதற்கு நான் ராகுல் காந்தியை முன்பே சந்தித்திருக்க வேண்டுமா என்ன'' என்று மனமுடைந்து போய் பிரா கேட்கிறார்.\nவீடுகளைக் கொளுத்திய இன்னொரு வழக்கில் பிரதான்தான் வீட்டை எரித்தான் என்ற வீட்டு உரிமையாளர்களின் சாட்சிகளை நீதிபதி தாஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. சம்பவம் இரவிலே நடந்துள்ளதால் குற்றவாளிகளின் முகத்தை சாட்சிகளால் சரியாகப் பார்த்திருக்க முடியாது என்கிறார் நீதிபதி. எரியும் நெருப்பு வெளிச்சத்தில் முகங்கள் பளிச்சென்று தெரியுமென்பதைக்கூட நீதிமன்றங்களின் இந்துத்துவக் கொழுப்பு ஏற்க மறுத்துவிட்டது. ஒரு சாட்சியின் வயதை விசாரணை அதிகாரி தவறாகப் பதிவு செய்திருப்பது சாட்சிகள் எந்தப்புதருக்குப் பின்னே மறைந்திருந்தனர் என்ற விவரமின்மை போன்ற மிகவும் அற்பமான பிழைகளைக் காட்டியும் விடுதலை செய்துள்ளார் நீதிபதி.\nபோலீசுத் துறையானது வழக்குகளை பலவீனமாக்கும் சதிகளை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போதிலிருந்தே தொடங்கியுள்ளது. பிராவின் கணவன் இழுத்துச் செல்லப்பட்டதை \"காணாமல் போய் விட்டார்' என்றே பதிவு செய்துள்ளனர். மேலும் சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள் என்று முறையிடப்பட்டதை நீதிமன்றம் கண்டுகொள்ளவேயில்லை. பொடிமுண்டா கிராமத்தில் வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுத்த கிருத்துவர்களைத் தாக்கி அகதிகளாக அவலத்தில் உழன்ற அவர்களின் பிளாஸ்டிக் குடில்களை ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்கள் கிழித்தெறிந்துள்ளனர். அந்த ஊர் போலீசு ஆய்வாளரோ ஆர்.எஸ்.எஸ்.க்காரர்கள் மீது எந்த வழக்கு போட்டாலும் அவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள் என்று கூறி கையை விரிக்கிறார். இந்து வெறியர்கள் எதிர���பார்த்தபடியே பொடிமுண்டா கிராம வழக்குகள் நீதிமன்றத்தால் கைவிடப்பட்டன.\nகந்தமால் இந்துவெறி பாசிசப் படுகொலை வழக்குகளின் நிலை இதுவென்றால் 1998இல் பஜ்ரங்தள் கிரிமினல் தாராசிங்கால் பாதிரியார் ஸ்டெயின்ஸ{ம் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கின் நிலை அதைவிடக் கேவலமானது. தாராசிங்கிற்கு மரணதண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2003 இல் தீர்ப்பளித்தது சி.பி.ஐ. நீதிமன்றம். பாதிரியை எரித்த கையோடு சையிக் ரஹ்மான் என்ற வியாபாரியை எரித்துக் கொன்றது பாதிரியார் அருள்தாஸை வெட்டிக் கொன்றது ஆகிய வழக்குகளும் தாராசிங்கின் மீது உள்ளன. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றமோ ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்கப் பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்த படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர் பில்லையென்று கூறியது சி.பி.ஐ. நீதிமன்றம்.\nஇந்த விளக்கங்களுக்குப் பொருத்தமானதொரு தீர்ப்பாக தாராசிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 11 பேரை விடுதலை செய்தும் 2005இல் தீர்ப்பு வழங்கியது ஒரிசா உயர்நீதிமன்றம். பாதிரியாரைக் கொலை செய்யும் வகையில் தாராசிங் தாக்கியதற்கு ஆதாரமில்லை என்று வேறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இப்பொழுது உச்சநீதி மன்றத்தில் பிணை கேட்டுள்ள தாராசிங்கிற்கு மேற்சொன்ன உயர்நீதி மன்றத்தின் கூற்று உதவக்கூடும்.\nஇந்திய நீதிமன்றங்கள் இந்துத்துவத்திற்குப் பக்கமேளம் வாசிப்பவையாகவே உள்ளன என்பதை இந்த வழக்குகள் அப்பட்டமாகக் காட்டுகின்றன. நீதிமன்றங்களின் பாசிசத்தை வீதிகளில் இறங்கி முறியடிக்க வேண்டும்; மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு பாசிச பயங்கரவாதிகளைத் தண்டிக்க வேண்டும்; இல்லையேல் அநீதி மன்றங்களின் ஆசியோடு இந்துவெறி பாசிசம் வெளிப்படையாகவே கொட்டமடிக்கும் என்பதையே இவை எச்சரிக்கையாக உணர்த்துகின்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ks-azhagiri-press-release-.html", "date_download": "2020-06-05T21:24:05Z", "digest": "sha1:AYFY3VZPDOQQXR3VOWK4X3FGVT25Y5KY", "length": 12233, "nlines": 56, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறாதது அதிர்ச்சியளிக்கிறது: கே.எஸ்.அழகிரி", "raw_content": "\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nமுகப்பு | செய��திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nகாங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறாதது அதிர்ச்சியளிக்கிறது: கே.எஸ்.அழகிரி\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறாதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது என்று தமிழக…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nகாங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறாதது அதிர்ச்சியளிக்கிறது: கே.எஸ்.அழகிரி\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறாதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇவர் வெளியிட்ட அறிக்கையில், 'நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறாதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.\nஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிற தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உருவாகி வருகிறது.\nபொதுவாக, இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் சமநிலைத் தன்மை (Level Playing Field) இல்லாத நிலை இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரபலம், பணபலம் கூடுதலாகவே இருக்கிறது. இதை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாத நிலையில் தான் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க வெற்றி பெற்று விடுகிறது.\nஇத்தகைய வெற்றிகள் மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிப்பதாக கருத முடியாது. இடைத்தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, இடைத்தேர்தல்களில் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை காங்கிரஸ் கட்சியினரும், தமிழக மக்களும் புரிந்து கொள்வார்கள்.\n2016 நாங்குநேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் 17,315 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019 மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு நாங்குநேரி சட��டமன்றத் தொகுதியில் 34,710 வாக்குகள் கூடுதலாக கிடைத்தது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மிக சாதகமான சூழல் அமைந்திருந்தது.\nகாங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அமோக ஆதரவுடன் வெற்றி பெறுவார் என அனைவருடைய எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் ஆளுங்கட்சியின் வெற்றி என்பது வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என்பதைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.\nகடுமையான சூழலில் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிடுவதற்கு துணிவுடன் முன்வந்து வேட்பாளராக போட்டியிட்ட ரூபி மனோகரன் அவர்களை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.\nகாங்கிரஸ் தோழர்களும், தோழமை கட்சியினரும் இமைப்பொழுதும் சோராதிருந்து கடுமையாக உழைத்தனர். அதேபோன்று, காங்கிரஸ் வேட்பாளருக்கு மிகக் கடுமையாக உழைத்த தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சியினருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்''\nஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா\n கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்\nஉச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்\n5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/19/awareness-camp-5/", "date_download": "2020-06-05T23:29:59Z", "digest": "sha1:T6Z3X6OLQ7NHEPG6NM4YW25ZPYR4RD6X", "length": 11325, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை-தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை-தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்\nSeptember 19, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட தீயணைப்பு துறை இணைந்து கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் 19 9 2019 வியாழன் மதியம் இரண்டு முப்பது மணி அளவில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுமையா தாவூது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம் முன்னிலையில் தீ தடுப்பு ஆய்வாளர் தீ தடுப்பு எச்சரிக்கை குறித்து விளக்கினார். கீழக்கரை தாலுகா செயலாளரும் முன்னாள் ரோட்டரி தலைவருமாகிய சுந்தரம் பயிற்சியின் நோக்கம் பற்றி பேசினார்.\nகீழக்கரை ��ோட்டரி சங்க தலைவர் முனிய சங்கர், செயலாளர் ஹஸன் தீ தடுப்பு துறை அதிகாரிகள் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளும் கலந்து கொண்டார்கள்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nநீதிமன்றத்தில் போலி சான்றிதழ் வழங்கிய வழக்கறிஞர் உள்பட 3 பேர் மீது வழக்கு..\nதிருப்பதி தேவஸ்தான பொறுப்பிலிருந்து தூக்கப்பட்ட சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி\nகீழக்கரையில் அறுந்து விழுந்த உயர் மின்சார கம்பி..\nமஹ்தூமியா (MASA) சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவு….\nஇராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை; அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது\nபள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கும், கொரானா நிவாரண பொருட்கள் வழங்கிய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி\nராஜபாளையம் அருகே ஒரு லட்சம் மதிப்பில் குளம் தூர்வாறும் பணியை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்\nதனிமனித இடைவெளியும் இல்லை, முகக் கவசமும் இல்லை, அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கேக், பிரியாணி விருந்து ஆஹா\nஇராஜபாளையம் அருகே முயல் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..\nயாசகம் எடுத்த பணத்தை இரண்டாவது முறையாக கரோனா நிவாரண நிதியாக கொடுத்த நபர்\nஇலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nஆர்.எஸ் மங்களம் அருகே பெண்ணை கொன்று பறித்த தாலி செயினை அடகு வைத்த இருவர் கைது\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 78.40 அடிகுடிநீர் திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nநிலக்கோட்டை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினவிழா\nஉசிலம்பட்டி அருகே சிறுமியை சின்ன வீடாக்க முயன்ற கொத்தனார் போக்சோவில் கைது\nபாலக்கோடு அருகே தாபா உணவகத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; கொலையா என போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை\nமூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சித்ரவதை; தாயின் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது\nஎந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் எப்படி, அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்\nமைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாய வட்டி வசூல்-விரைந்து தடுத்திட தொழிலாளர்கள் கோரிக்கை..\nசரவண பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.\nஆத்தூர் வட்டத்தில் புதிய வட்டாட்சியர் புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம் புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம் மாறுமா அல்லது அதே நிலை தொடருமா\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-06-05T21:14:30Z", "digest": "sha1:PDV3IJMOPGAMTTGXHTPS3MQM5OR3QBW2", "length": 9295, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "தாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் |", "raw_content": "\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோனா நெருக்கடி ஒரு வாய்ப்பு\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடாது\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nதாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 67-வது பிறந்த தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் தான்பிறந்த தினத்தன்று, பூர்வீக கிராமத்துக்கு சென்று தாயைசந்தித்து ஆசிபெறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.\nஅதன்படி பிரதமர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு குஜராத்வந்தார். ஆமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க தலைவர்கள் மிகவும் உற்சாகவரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் காந்தி நகரில் உள்ள தனது, சொந்த ஊருக்குசென்றார்.\nஅங்கு தனது சகோதரர் வீட்டில் தங்கியிருக்கும் தாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். தாயின் காலில் விழுந்து அவர் வணங்கினார். அவருக்கு தலையில் தொட்டு ஆசிவழங்கிய ஹிராபாய் வாயில் இனிப்பும் ஊட்டி விட்டார். இதையடுத்து சிறிதுநேரம் அவர் தாயாருடன் பேசிக் கொண்டிருந்தார்.\nபூர்வீக வீட்டை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி அங்கு தன் உறவினர்கள் சிலரையும் சந்தித்துப்பேசினார். அவர்களிடம் அவர் உடல் நலம் பற்றி விசாரித்தார்.\nசிறிதுநேரம் கழித்து தனது வீட்டில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டார். நர்மதா அணைக்கட்டை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் புறப்பட்டு சென்றார்.\nசொந்த ஊரில் தாயாரிடம் ��சி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் பல்வேறு…\nஎல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை வரவேற்றார்…\nகருணாநிதியிடம் மோடி நேரில் நலம்விசாரித்தார்\nஅமிதாப்பச்சனின் 75-வது பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி…\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோ� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோ� ...\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு க� ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/05/18/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-05T21:31:21Z", "digest": "sha1:X3VNJN55NKFSR7PEGKPAZPQZF6KNY6DV", "length": 74044, "nlines": 140, "source_domain": "solvanam.com", "title": "ஆறு பேர் உரையாடுகிறார்கள் – பெற்றோர் எதிர்க்கும் காதல் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆறு பேர் உரையாடுகிறார்கள் – பெற்றோர் எதிர்க்கும் காதல்\nஆசிரியர் குழு மே 18, 2014\nதமயந்தி: சினிமாக்கள் மொத்தம் 7 கதைக்கருக்களைச் சுற்றியே எடுக்கப்படுகின்றன என்கிறார்கள். பெற்றோர் எதிர்க்கும் காதல் என்பதுதான் இவற்றில் மிகவுமே அடிச்சுத் துவைக்கப்பட்ட ப்ளாட்டோ லட்சத்திப் பத்தாவது படமாய் இந்தக் கருவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கலெக்ஷன் 100 கோடியைத் தாண்டிவிட்டதாமே லட்சத்திப் பத்தாவது படமாய் இந்தக் கருவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கலெக்ஷன் 100 கோடியைத் தாண்டிவிட்டதாமே அதிலே 100 ரூபாய் என்னுடையது. வேறு யாராவது பார்த்தீர்களா\nகோவிந்தன்: சேத்தன் பகத்தின் புத்தகம்தானே புத்தகத்தை படித்தபின் அதன் திரைவடிவம் எப்போதுமே திருப்தியாய் இருப்பதில்லை. இதுவும் அப்படித்தானா\nதமயந்தி: இரண்டும் வேறு வேறு மீடியம்கள். புத்தகத்தில் இருப்பதெல்லாம் சினிமாவில் அப்படியே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் இந்த நிராசைக்குக் காரணமோ\nப்ரொபஸர் கேசவன்: 2 ஸ்டேட்ஸ் என்றால் என்ன ஆந்திரா பிரிவினை பற்றிய படமோ\nதமயந்தி: அதெல்லாம் ஒன்றுமில்லை. பையனும் பெண்ணும் வேறு வேறு மாநிலத்தவர். கலாச்சாரம்,மொழி, பழக்க வழக்கங்கள் எல்லாமே வேறே. இது நமக்கு சரிப்படாது என்று இருதரப்புப் பெரியவர்களும் எதிர்க்க, இளைய தலைமுறை அவர்களை சம்மதிக்க வைக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் கலாச்சாரத்தை பழக்க வழக்கங்களை இன்னொரு மாநிலத்தவர் எப்படி நோக்குகிறார்கள் என்பதில் ஏற்படும் நகைச்சுவை, கலகலப்பு, புரிதலின்மை , இவற்றுக்கெல்லாம் அடியில் மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் என்று ஓரளவுக்குக் காட்ட முயன்றிருக்கிறார்கள். ஏற்கனவே மரோசரித்ரா போன்ற படங்களில் காட்டியதுதான்.\nகோவிந்தன்: தமிழர்களை ரொம்ப கிண்டல் செய்திருக்கிறார்களோ இணையத்தில் ஒரு விமரிசனம் பார்த்தேன். தமிழர்கள் எல்லாம் கறுப்பானவர்கள், அவர்கள் வீட்டு வரவேற்பறை சாமான்கள் பஞ்சாபி வீட்டில் திருடிக் கொண்டு வந்தது போல இருக்கும் என்றெல்லாம் வசனங்கள் வருகிறதாமே.\nதமயந்தி: மொழி தெரியாதவர் ஸப்டைடில் இல்லாமல் பார்த்தால் வரக் கூடிய பிரச்சினை. படத்தில் வரும் வசனத்தின் அர்த்தம் இது:\nதமிழ்நாட்டில் வீடுகளைப் பார்த்தால் ஒரு பஞ்சாபி வீட்டில் திருட்டு நடந்தபின் இருப்பதுபோல இருக்கும். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு திருடர்களுக்கு பிடிக்கவில்லை என்பதினால் ஒரே ஒரு சோபாவை மட்டும் விட்டுப் போனது போல இருக்கும் என்பார். இது பஞ்சாபிகளையும் கிண்டல் செய்யும் வசனம். ��னெனில் அவர்கள் வீட்டை, முக்கியமாக ட்ராயிங் ரூமை, முழுக்க சாமானால் நிரப்பி வைப்பார்கள்\nவடக்கத்தியர்களுக்கு மதறாஸிகள் கறுப்பானவர்கள் என்பதில் ஒரு இளக்காரம்தான். அதைத்தான் காட்டியிருக்கிறார்கள். இது இனத் துவேஷம் இல்லை. நிஜம். ஆனால் படத்தில் வரும் மதறாசிப் பெண் ஆலியாவுக்குப் பாலில் குங்குமப்பூ போட்டாற்போல் நிறம்.\nஏன் தமிழ்நாட்டில் கறுப்புத்தோல் படாத அவமானமா என்ன்ன எங்கள் வீட்டில் ஒரே நிறம் குறைந்தவளான நான் நிறைய கமெண்ட்ஸ் கேட்டிருக்கிறேன். கலியாணத்துக்குப் போய் வந்து சொல்வார்கள்:\nபொண்ணு லட்சணமாக இருக்கா. ஆனா கொஞ்சம் நிறம் குறைச்சல்.\nகறுப்பான பெண் வேண்டாம். குழந்தைகள் நிறம் மட்டாகப் பிறக்கும்.\nஇத்தனை ஏன், பத்திரிக்கைகளில் வரும் மேட்ரிமோனியல் விளம்பரங்களைப் படித்தால் போதுமே\nமொத்த இந்தியாவில் நிறவேற்றுபாடு நிறையவே உண்டு. அதை மறைக்கத்தான் “கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு” என்று சப்பைக்கட்டு கட்டி பாட்டே எழுத வேண்டியிருக்கிறது.\nஅகி: முதலில் இந்த படம் வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. இந்த ஐயர்-பஞ்சாபி திருமணங்களெல்லாம் ‘out of fashion’ ஆகிவிட்டதில்லையா 🙂 ஒரு காலத்தில் வெளி நாடுகளுக்குப் படிப்பிற்காக செல்லும் ஒரு சிலர், அப்படியே அங்கேயே வெள்ளையரைத் திருமணம் செய்துகொண்டு ‘settle’ ஆக விட்ட கதைகளைக் கேட்டிருக்கிறேன். அது மிகவும் குறைந்த எண்ணிக்கையில், ரொம்பவும் புரட்சிகரமாக சிந்திப்பவர்கள் செய்துகொண்டிருந்தார்கள் (அதிலும் பெரும்பான்மை பெண்களோ). அது ஒருமாதிரி சகஜமான அடுத்த கட்டத்தில், வட இந்தியாவிற்கு படிக்க செல்பவர்களோ, இல்லை பெரு நகரங்களில் வசிப்பவர்களின் இல்லங்களிலோ இதுபோன்ற தமிழ்-பஞ்சாபி திருமணங்கள் சகஜமாகின. இப்படி எனது விரிந்த குடும்பத்திலேயே, சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது (எனக்கு) ஆச்சரியமளிக்கும் புது மாற்றம், மிக அருகிலேயே தமிழ் நாட்டிற்குள்ளேயே நடக்கும் கலப்புத் திருமணங்கள். இது எனக்கே ஆச்சரியமளிக்கும் எண்ணிக்கையில் என் பள்ளி, கல்லூரி நண்பர்களிடையே பார்க்கிறேன். இது பல ஆண்டுகளாக இருந்துவரும் விஷயம்தான் என்றாலும், இப்போதுதான் ஓரளவு சகஜமாகிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். குடும்பத்திலிருந்து விலக்கி வைத்தல், சாதியிலிருந்து விலக்கி வை��்தல் போன்றவைக் குறைந்திருக்கின்றன, இரு குடும்பங்களும் சுமூகமாக பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஎத்தனைக்கு எத்தனை இரு தரப்பிலும் கலாச்சார வேறுபாடுகள் அதிகமோ, அத்தனைக்கு அத்தனை அவர்களது சகிப்புத்தன்மையும் ஆரோக்கியமாக இருக்கிறதோ என்னவோ.. வட இந்தியர்கள் என்றால், நமது சடங்குகளையும் அவர்களது சடங்குகளையும் நுணுக்கி ஆராய்ந்து ஒரு மையப் புள்ளி கண்டுபிடித்து, “ஆ, இந்த இந்திய புண்ணிய பூமியில்தான் எத்தனை வித்தியாசங்களிலும் ஒற்றுமை’ என்று சிலிர்த்துக்கொள்பவர்கள், தம் பக்கத்துவீட்டுக்காரர்களை அத்தனைப் பாராட்டுவார்களா என்று சொல்ல முடியாது…\nதமயந்தி: வித்தியாசங்களில் ஒற்றுமை பார்த்து சிலிர்ப்பவர்களும் தன் வாசற்படி தாண்டி வீட்டுக்குள் அந்த வித்தியாசத்தை வரவேற்கிறர்களா என்பதுதான் கேள்வி. வேறு மாநிலம் ஏன், ஒரே மாநிலத்தவரிடையே கூட காதல் திருமணம் என்றால் இன்னும் கொஞ்சம் தயக்கதானே இருக்கிறது\nபேராசிரியர் கேசவன்: இப்போதுதான் ஒரு வெகுஜனப் பத்திரிக்கையில் வந்த புத்தக விமரிசனம் படித்துக் கொண்டிருந்தேன்.\nக்ளீஷே (தேய்வழக்கு) இல்லாமல் நம் விமரிசகர்களுக்கு எழுதத் தெரியுமா என்று யோசிக்க வேண்டி வருகிறது. குஜராத்தி கிராமத்தின் வாழ்க்கையை இயல்பாகச் சித்திரித்திருக்கிறது என்று இவர்களுக்கு எப்படித் தெரியும் அங்கே எத்தனை தடவை போயிருக்கப் போகிறார்கள், அல்லது அது குறித்து என்ன தெரியும் இவர்களுக்கு அங்கே எத்தனை தடவை போயிருக்கப் போகிறார்கள், அல்லது அது குறித்து என்ன தெரியும் இவர்களுக்கு\nவறுமையும் பட்டினியும் நிலவும் இடத்தே, காதல் ‘மலர்வது’ நாவலை முழுமையாக்குகிறது என்று தமிழ் சினிமாவையே பார்த்து அறிவை வளர்க்கும் ஒரு கூட்டத்தால்தான் எழுத முடியும்.\nஎன்ன ஒரு அறிவு வறுமை அதிருந்தாலும் காதல் ‘மலர்கிறதே’ என்று கேட்டாலும் கேட்பார்கள் இவர்கள். ஆனால் இன்னொன்று, காதல் ஏன் ‘மலர்கிறது’\nஎனக்குத் தெரிந்த, அல்லது நண்பர்களிடம் கவனித்த, கேட்ட காதலெல்லாம் அனேகமாக ஜுரம் போலத்தான் வருகிறதாகத் தெரிகிறது. வந்த சீக்கிரத்தில் போகிற காதலும் உண்டு. போனபிறகுதான் அட இது தொலைந்தது நமக்கு நல்லதாகிற்று என்று அறிவதும் சில நேரம் நடப்பதாகக் கேள்விப் பட்டேன். அதையும் விட, வெற்றி பெற்ற காதல் சில வருடங்களில் ��ெரிய தொல்லையானதாக நண்பர்களின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். அந்தக் காதலெல்லாம் ‘மலர்’ந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஜூரம் என்பது மேலும் பொருத்தமான விவரணை.\nஎதார்த்தமே பெரிய விஷயம் என்பதாக விமர்சனம் எழுதும் புத்திசாலிகளுக்கு இந்த விஷயத்திலெல்லாம் எதார்த்தமே சிறிதும் ஏற்பதில்லை என்பதுமே ஒரு க்ளீஷே ஆகி விட்டது.\nதமயந்தி: ஆம் நான் சினிமாவில் பார்க்கும் காதலெல்லாம் இப்படி ஜுரம் அல்லது கொஞ்சம் மெண்டல் பிரச்சினை போலத்தான் தெரிகின்றன. நிறைய பேர் சேர்ந்து வாழவேண்டும் என்பதைவிட சேர்ந்து சாவதில் குறியாய் இருப்பது போலவும் தெரிகிறது. அதைவிட பல கேஸ்களில் இப்போதெல்லாம் காதல் என்பது கல்லூரி காலத்தில் கட்டாயமாய் அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று – கல்லூரியில் கட்டாயப்பாடம் – என்பது போல நடக்கிறது. வாழ்க்கை பூராவும் சேர்ந்து இருப்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அந்த வயது ஹார்மோன்கள் சொல்படி நடப்பதை ஒரு கடமையாய் செய்வது போல இருக்கிறது.\nமௌனராகம் என்றொரு படத்தில் இறந்துபோன காதலனை நினைத்துக் கொண்டு அதன் காரணமாய் தாலிகட்டியவனை புரிந்துகொள்ளவே முயற்சிக்காத பக்குவமில்லாத சின்னப்பெண்ணுக்கு அன்பு அனுசரணை நட்பு என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து அவனைப் பிடிக்க ஆரம்பிக்கும். இதை வேண்டுமானால் ‘மலர்வது’ எனச் சொல்லலாம்.\nசிக்கி: காலம் காலமாய் காதல் வசந்தகாலத்தில் Daffodils போல மலர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nகாரொளிவண்ணன்: காதலைப் பற்றி ஒருமுறை சோ சொன்னார். “இரண்டு பேருடைய ஈகோ ம்யூச்சுவலா சாடிஸ்ஃபை ஆச்சுன்னா அதுதான் காதல்.\nநான் 1960 களிலிருந்து 2010 வரை சில காதலர்களையும், அவர்கள் காதலையும் சந்தித்து இருக்கிறேன். நம் குழுமத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களே உண்டு. என்னது ஏட்டுச் சுரைக்காய்தான். ஆனாலும் நான் பார்த்த காதலர்கள் ட்வுன் டு எர்த்தாகத்தான் இருந்தார்கள். மேலும் அரேஞ்ச்ட் கல்யாணங்களில் வரும் டீதிங் பிரச்னைகள் எல்லாம் காதல் கல்யாணங்களில் ‘கோர்ட்டிங்’ சமயத்திலேயே எழுந்து தீர்ந்து விடும், என்னதான் தன் பெஸ்ட் சைடை மட்டுமே இருவரும் காட்டிக் கொண்டாலும்.\nஎன் நெருங்கிய நண்பனின் மகள் (கன்னட பிராமணர்) உடன் வேலை பார்த்த ஒரு வங்காளிப் பையனைக் காதலித்தாள். இரு வீட்டிலு��் எதிர்ப்பு இருந்தது. ஒரு வழியாக கல்யாணம் ஆகி அவர்கள் பையனுக்கு 5 வயது ஆகிறது. இயல்பாகவே நிறையத் திருமணங்களைப் பார்த்த பிறகு படித்த, பக்குவம் உள்ள இருவருக்கு இடையே நடக்கும் காதல் திருமணங்கள்தான் இருக்கிற திருமணங்களிலேயே சிறந்தவை என்கிற என் அனுபவம் சார்ந்த கருத்து.\nதமயந்தி: என் நண்பர்களிலும் பலர் self-arranged marriage தான். நல்ல நண்பர்கள் – சரி யாரோ ஒரு unknown devil க்குக் கழுத்தை நீட்டுவதைவிட தெரிந்தவனுடனே மல்லுக்கட்டுவது சுலபம் என்று ,முடிவு செய்து இப்போதும் திருமணமாகி நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். இந்தக் காதலில் ஒருவரைஒருவர் நன்றாக புரிந்திருக்கிறார்கள், அடுத்தவர் விருப்பத்தை மதிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் ஒன்றாக சிரிக்கிறார்கள் – ஒருவரை ஒருவர் கேலி செய்யும்போது கூட.\nஆனால் சினிமாவில் காட்டுவது போல ஒன்றாக வாழ்வதைவிட ஒன்றாக சாவதை glorify செய்யும் காதல் எனக்கு இன்னும் புரிபடவில்லை. இதைவிட பெரிய கொடுமை காதல் தோல்வி சோகம், தாடி, குடி, தேவதாஸ்.\nஅகி: இப்படிதான் நேற்று முதல் நாள் இரவு, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல ‘காப்’ இல் ஏறினேன். ஓட்டுனர் மட்டும்தான் இருந்தார். மற்றவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தோம். அவர் செல்பேசியிலிருந்து ஒரு பாட்டு..’காதல் தீபாவளி..நெஞ்சில் தந்தாய் வலி..’..அடுத்தடுத்த வரிகள் கொடூரம். அவர் கோயம்புத்தூரிலிருந்து வந்தவர். முன்பொரு முறை தன் சுயசரிதையை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த ‘காப்’இல் செல்லும் ஒரே தமிழ் ஆள் நான் தான். பத்தாவது முடிக்காமலேயே ஊரைவிட்டு ஓடிவந்தாச்சு. வரும்போது மாமா தலையில் பெரிய கல்லை வேறு தூக்கிப்போட்டு வந்திருக்கிறார். நல்ல வேளை மாமா ஆஸ்பத்திரிலிருந்து பிழைத்துவிட்டார் அதன் பிறகு பெங்களூரு வந்து பதினைந்து வருடங்களாக ஓட்டுனராக இருக்கிறார். போலி எஸ்.எஸ்.எல்.சி செர்டிஃபிகேட் செய்து உரிமம் பெற்றாராம். சென்ற மாதம், ஊருக்கு ஏதோ விசேஷம் என்று இத்தனை வருடங்கள் கழித்து சென்று வந்தார். வந்ததிலிருந்து ஒரே சோகப்பாட்டாக இருக்கிறது. இந்த பாட்டு ஓடிய நாளென்று வேறு யாருமே ‘காப்’இல் வரவில்லை. போகும் வழியெல்லாம் ஒரே விசும்பல். அவர் சாதாரணமாகவே அலட்சியமாகதான் வண்டியை ஓட்டுவார். நல்ல வேளை வீடு போய் சேர்ந்தேன்\nகாரொளிவண்ணன்: பத்திரம். ஜாக்���தை. தமிழ் சினிமா காதலுக்கு கண் உண்டோ என்னமோ மூளை கிடையாது 🙂\nசிக்கி: காதலை திரையில், பக்கத்து வீட்டில், உறவினர் வீட்டில் அனுமதிக்கும் மனம் தனது வீட்டிற்கு வரும்போது அனுமதிக்க மறுக்கிறது.\nஎன் வீட்டிலேயே நடந்தது. என் கடைசி தம்பியின் காதலை தகப்பனார் ஏற்க மறுத்துவிட்டார். ஜாதி மட்டும் காரணமல்ல, நிறைய. அந்த காரணங்களை முழுவதும் நான் ஏற்க மறுத்தாலும் தகப்பனார் பக்கம்தான் நின்றேன். அவனுடன் பின் பேச மறுத்துவிட்டேன்.\nஎன் அடுத்த தம்பிதான் கோவிலில் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தான். சினிமா போலவே அப்பா வீட்டில் ஏற்க மறுத்துவிட்டார். சினிமா போலவே அப்பாவின் சர்ஜரி, அம்மாவின் கண்ணீர், அம்மாவின் ஆஞ்சியோப்ளாஸ்ட்டி , பேரன், பேத்திகள் அப்பாவை மாற்றியிருக்கின்றன.\nகாரொளிவண்ணன்: அவரவர்களுக்கு அவரவர்களுக்கான காரணங்கள் இருக்கின்றன. அத்தனை காரணங்களும் அர்த்தமற்றவை என்கிற போதிலும்.\nபெரும்பாலான குடும்பங்களில் லவ்வுக்கு எதிர்ப்பு வருவதற்குக் காரணம் ஜாதி, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முன் ‘நம்ம குழந்தை நம்மளை மீறி, நம்மகிட்ட சொல்லாம பண்ணிடுத்தே’ என்கிற உணர்வு. எனக்கும், என் பிள்ளைக்கும் இவ்வளவு இடைவெளியா அவனு/ளுக்கென்று தனி வாழ்க்கையா என்கிற எண்ணம். குழந்தைகள் (எவ்வளவு வயதானாலும் குழந்தைதானே) பெற்றோரிடம்தான் முதலில் தன் வாழ்வானுபவங்களைச் சொல்லிக் கொள்வார்கள், பெற்றோர்களே அவர்களது முதல் பிரதம நண்பர்கள் என்று இருக்கும்போது இம்மாதிரிப் பிரச்னைகள் வருவதில்லை. இந்த நிலைமை திருமணத்திற்குப் பின் மாறி கணவனும், மனைவியும் independent unit நம்ம ரோல் சப்போர்டிவ் ரோல் என்று பெற்றோர்கள் உணர்ந்து நடந்தால் பெரும்பாலான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.\nகோவிந்தன்: டும் டும் டும் படத்தில் வசனம் வரும்.\nஅப்பா பார்த்து வைத்த மணப்பெண்ணாக ஜோதிகா. மாப்பிள்ளையாக மாதவன் சொல்வார்.\n“எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். நாலு வருசம் நாயாப் பொண்ணு பின்னாடி சுத்தி சுத்தி துரத்தணும். அதற்கப்புறம் இன்னொரு நாலு வருசம் அனுபவிச்சுக் காதலிக்கணும். அப்புறமா கல்யாணம் பண்ணிண்டா… திருப்தி வரும். கிடைக்கிற சுகத்தை இப்படி நிதானமா அனுபவிக்கணும். உன் கூட அவசரம் அவசரமா தாலி கட்டிட்டு, காலம் பூரா கூட இருக்கிறது எல்லாம் சரியா வரும்னு தோணலை.”\n���திலாக ஜோதிகா, “நான் இந்த மாதிரி கெக்கே பிக்கேனு உளர்ற பையனா இல்லாம கட்டிக்கணும். எனவே, எனக்கும் கல்யாணத்தில் இஷ்டமில்லே”ம்பார்.\nதமயந்தி: அடடா தமிழ் சினிமாவில் புத்திசாலிப் பெண்களையெல்லாம் அனுமதிக்கிறார்களா\nசிக்கி:என்னைப் பொருத்தவரை காதலோ, அரேஞ்ச்டோ இருவரின் மெச்சூரிட்டியை வைத்துதான் வெற்றியும் தோல்வியும்.\nஇப்போது திரும்பிப்பார்த்தால் காதல்கள் திருமணத்தில் முடியாதது நல்ல காலம் (அனைவருக்கும்) என்று அடித்து சொல்வேன் (சொந்த அனுபவம்தான்\nஎன் மனைவியோ உதைத்துச் சொல்வார் (கிக்பாக்ஸிங்கில் போனவாரம்தான் இரண்டாவதோ மூன்றாவதோ பெல்ட் வாங்கினார், நான் வரலை விளையாட்டிற்கு\nPrevious Previous post: 2014ன் இணையத்துக் குரல்கள்\nNext Next post: காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 2\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இத��்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்க��ை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி ச���ர்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூ��ை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/how-to-turn-off-background-apps-on-huawei-p9/", "date_download": "2020-06-05T22:40:22Z", "digest": "sha1:MC7RMN7XMVA4NIYC2MQ7BGKYXOT4NZR2", "length": 8514, "nlines": 25, "source_domain": "ta.ghisonline.org", "title": "ஹவாய் பி 9 இல் பின்னணி பயன்பாடுகளை முடக்குவது எப்படி 2020", "raw_content": "\nஹவாய் பி 9 இல் பின்னணி பயன்பாடுகளை முடக்குவது எப்படி\nபேட்டரி சக்தியை இழந்து வேகமாக இயங்கக்கூடிய அல்லது மெதுவாக இயங்கும் ஹவாய் பி 9 ஐக் கொண்டவர்களுக்கு, திறந்த பின்னணி பயன்பாடுகள் காரணமாக இருக்கலாம். மின்னஞ்சல், சமூக வலைப்பின்னல் மற்றும் தினசரி வாழ்க்கை முறை பயன்பாடுகள் போன்ற உங்கள் ஸ்மார்ட்போனின் பின்னணியில் இயங்கும் இந்த கூடுதல் பயன்பாடுகள் இந்த பயன்பாடுகளை புதுப்பிக்க முயற்சிக்கும் ஒரு வழக்கமான அடிப்படையில் இணையத்தில் தேடுகின்றன, இது உங்கள் தொலைபேசியை மெதுவாக்குகிறது மற்றும் பேட்டரியை வேகமாக இயக்குகிறது.\nஇந்த பயன்பாடுகள் அனைத்தும் புதிய மின்னஞ்சல்களுக்காக வலையில் தேடுகின்றன, மேலும் புதுப்பிப்புகள் நிறைய அலைவரிசை மற்றும் பேட்டரி ஆயுளைப் பயன்படுத்துகின்றன; ஸ்மார்ட்போனை மெதுவாக்குகிறது. ஹவாய் பி 9 இல் பேட்டரி ஆயுளைக் காப்பாற்ற இந்த பயன்பாடுகளை கைமுறையாக புதுப்பிப்பது மிகச் சிறந்த யோசனை.\nஅண்ட்ராய்டு இயக்க முறைமையைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் மற்றும் ஹவாய் பி 9 இல் பின்னணி பயன்பாடுகளை எவ்வாறு மூடுவது மற்றும் முடக்குவது என்பதை அறிய விரும்புவோருக்கு, நாங்கள் கீழே விளக்குகிறோம்.\nபின்னணி பயன்பாடுகளை மூடுவது எப்படி:\nஹூவாய் P9 ஐ இயக்கவும் முகப்புத் திரையில் இருந்து சமீபத்திய பயன்பாட்டு sbutton ஐத் தேர்ந்தெடுக்கவும் செயலில் உள்ள பயன்பாடுகளின் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும் தேவையான பயன்பாட்டிற்கு அடுத்ததாக முடிவு தேர்வு செய்யவும். மாற்றாக, அனைத்தையும் முடிவுசெய்க என்பதைத் தேர்ந்தெடுக்கவும், சரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்\nஎல்லா சேவைகளுக்கான பின்னணி தரவை மூடுவது மற்றும் முடக்குவது எப்படி:\nஅமைப்புகளுக்கு Huawei P9Go ஐ இயக்கி, தேர்ந்தெடுக்கவும், தரவு பயன்பாடு திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டுவதன் மூலம் சூழல் மெனுவைத் திறக்கவும் “தானியங்கு ஒத்திசைவு தரவு” தேர்வுநீக்கு\nஜிமெயில் மற்றும் பிற Google சேவைகளுக்கான பின்னணி தரவை எவ்வாறு முடக்குவது:\nஅமைப்புகள் மெனுவிலிருந்து Huawei P9 ஐ இயக்கவும், கணக்குகளைத் தேர்ந்தெடுக்கவும் GoogleSelect உங்கள் கணக்கின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும் பி���்னணியில் நீங்கள் முடக்க விரும்பும் Google சேவைகளைத் தேர்வுசெய்யவும்\nட்விட்டருக்கான பின்னணி தரவை எவ்வாறு முடக்குவது:\nஅமைப்புகளின் மெனுவிலிருந்து ஹூவாய் பி 9 ஐ இயக்கவும் கணக்குகளைத் தேர்ந்தெடுக்கவும் ட்விட்டரைத் தேர்வுசெய்க “ட்விட்டரை ஒத்திசைக்கவும்”\nபேஸ்புக் அவர்களின் சொந்த மெனுக்களிலிருந்து பின்னணி தரவை முடக்க வேண்டும், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nபேஸ்புக் அமைப்புகள் மெனுவில் ஹவாய் பி 9 கோவை இயக்கவும் “இடைவெளியைப் புதுப்பிக்கவும்” தேர்ந்தெடுங்கள்\nஉங்கள் ஆப்பிள் டிவியை ஏன் ஜெயில்பிரேக் செய்ய வேண்டும்ஈஹார்மனி எளிதான வழியை ரத்து செய்வது எப்படிஐபோனுக்கான சிறந்த யோகா பயன்பாடுகள்புதிதாகப் பிறந்த ஹேஸ்டேக்குகள் - உங்கள் வாழ்க்கையில் புதிய சேர்த்தலுக்காகசாம்சங் கேலக்ஸி எஸ் 6 எட்ஜ் + (எட்ஜ் பிளஸ்) இல் மெதுவான இணைய லேக்கை எவ்வாறு சரிசெய்வது\nஎனது வாட்ஸ்அப் கணக்கை ஒரு தொலைபேசியிலிருந்து இன்னொரு தொலைபேசியில் மாற்றுவது எப்படிவாட்ஸ்அப் எவ்வாறு இயங்குகிறது, ஏனெனில் உங்கள் கலத்தில் சிம் மாற்றினால் உங்களுக்கு செய்திகளும் அறிவிப்புகளும் கிடைக்கும்.உங்கள் நண்பர் இல்லாத பேஸ்புக் மெசஞ்சரில் யாரையாவது அழைக்க முடியுமாவாட்ஸ்அப் எவ்வாறு இயங்குகிறது, ஏனெனில் உங்கள் கலத்தில் சிம் மாற்றினால் உங்களுக்கு செய்திகளும் அறிவிப்புகளும் கிடைக்கும்.உங்கள் நண்பர் இல்லாத பேஸ்புக் மெசஞ்சரில் யாரையாவது அழைக்க முடியுமாInstagram விளம்பரங்களை இயக்க நான் எந்த கருவியைப் பயன்படுத்த வேண்டும்Instagram விளம்பரங்களை இயக்க நான் எந்த கருவியைப் பயன்படுத்த வேண்டும்நல்ல புகைப்படங்களை விட மோசமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ஏன் அதிக விருப்பங்களைப் பெறுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/nexus-6p-how-to-close-and-turn-off-background-apps/", "date_download": "2020-06-05T22:51:41Z", "digest": "sha1:O5LTV6XJT36EPTFLREYQQCRF6S4YWUJ4", "length": 8549, "nlines": 25, "source_domain": "ta.ghisonline.org", "title": "நெக்ஸஸ் 6 பி: பின்னணி பயன்பாடுகளை மூடுவது மற்றும் முடக்குவது எப்படி 2020", "raw_content": "\nநெக்ஸஸ் 6 பி: பின்னணி பயன்பாடுகளை மூடுவது மற்றும் முடக்குவது எப்படி\nநெக்ஸஸ் 6 பி வைத்திருப்பவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மெதுவாக இயங்குகிறது மற்றும் வேகமாக சக்தியை இழக்கிறது என்று தொகுத்து வருகின்றன���். இது நிகழக்கூடும் என்பதற்கான முக்கிய காரணம், எல்லா கூடுதல் பயன்பாடுகளும் பின்னணியில் இயங்குவதால் தான். பயன்பாடுகள் மின்னஞ்சல் மற்றும் சமூக வலைப்பின்னல் போன்ற பின்னணியில் இயங்கும்போது அவை புதுப்பிக்க இணையத்துடன் இணைக்க முயற்சிக்கின்றன.\nஒரு பயன்பாடு தொடர்ந்து இணைய மின்னஞ்சல்களுடன் இணைக்கப்படும்போது, ​​புதுப்பிப்புகள் நிறைய அலைவரிசை மற்றும் பேட்டரி ஆயுளைப் பயன்படுத்துகின்றன; ஸ்மார்ட்போனை மெதுவாக்குகிறது. நெக்ஸஸ் 6P இல் பேட்டரி ஆயுளைக் காப்பாற்ற இந்த பயன்பாடுகளை கைமுறையாக புதுப்பிப்பது மிகச் சிறந்த யோசனை.\nநெக்ஸஸ் 6P இல் பின்னணி பயன்பாடுகளை எவ்வாறு மூடுவது மற்றும் முடக்குவது என்பதை நாங்கள் கீழே விளக்குவோம், நாங்கள் கீழே விளக்குகிறோம்.\nநெக்ஸஸ் 6 பி இல் பின்னணி பயன்பாடுகளை மூடுவது எப்படி:\nசமீபத்திய பயன்பாடுகளின் பொத்தானில் உங்கள் ஸ்மார்ட்போன் பிரஸ்ஸை இயக்கவும் செயலில் உள்ள பயன்பாடுகள் ஐகானைத் தேர்வுசெய்க தேவையான பயன்பாட்டிற்கு அடுத்ததாக தேர்வுசெய்க. எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு செல்லவும்\nட்விட்டருக்கான பின்னணி தரவை எவ்வாறு முடக்குவது:\nஉங்கள் ஸ்மார்ட்போனைத் தேர்வுசெய்க கணக்குகளைத் தேர்வுசெய்க ட்விட்டர் பின்னர் “ட்விட்டரை ஒத்திசை” விருப்பத்தைத் தேர்வுநீக்கவும்\nஎல்லா சேவைகளுக்கான பின்னணி தரவை மூடுவது மற்றும் முடக்குவது எப்படி:\nஉங்கள் ஸ்மார்ட்போனை அமைப்புகளுக்கு இயக்கவும். தரவு பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்கவும் திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டுவதன் மூலம் சூழல் மெனுவைத் திறக்கவும் “தானியங்கு ஒத்திசைவு தரவு” விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்\nஜிமெயில் மற்றும் பிற Google சேவைகளுக்கான பின்னணி தரவை எவ்வாறு முடக்குவது:\nஅமைப்புகள் மெனுவில் உங்கள் ஸ்மார்ட்போனை இயக்கவும் கணக்குகளைத் தேர்ந்தெடுக்கவும் Google ஐத் தேர்வுசெய்க உங்கள் கணக்கின் பெயரைத் தேர்வுசெய்க பின்னணியில் நீங்கள் முடக்க விரும்பும் Google சேவைகளைத் தேர்வுசெய்யவும்\nபேஸ்புக் அவர்களின் சொந்த மெனுக்களிலிருந்து பின்னணி தரவை முடக்க வேண்டும், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nஉங்கள் ஸ்மார்ட்போனை பேஸ்புக் அமைப்புகள் மெனுவில் இயக்கவும் “இடைவெளியைப் புதுப்பிக்கவும்” விருப்��த்தைத் தேர்ந்தெடுக்கவும்\nஅங்கீகார பிழை சாம்சங் குறிப்பு 5 புதுப்பிப்புஉரையை சத்தமாக படிக்க பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் செய்வது எப்படிசாம்சங் கேலக்ஸி எஸ் 6 ஃபாஸ்ட் பேட்டரி வடிகால் எவ்வாறு சரிசெய்வதுஎல்ஜி வி 20 இல் பேட்டரி வேகமாக வெளியேறுகிறது (தீர்க்கப்பட்டது)சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் புளூடூத் வேலை செய்யவில்லை (தீர்க்கப்பட்டது)\nஅனுப்புநர் அதை நீக்கினால் நாம் எவ்வாறு வாட்ஸ்அப் செய்திகளைப் படிக்க முடியும்2 சாம்பல் உண்ணிக்கு முன் வாட்ஸ்அப்பில் இருந்து ஒரு செய்தியை நீக்கினால் என்ன நடக்கும்2 சாம்பல் உண்ணிக்கு முன் வாட்ஸ்அப்பில் இருந்து ஒரு செய்தியை நீக்கினால் என்ன நடக்கும் நான் செய்தியை நீக்கிவிட்டேன் என்று மற்ற நபருக்குத் தெரியுமா நான் செய்தியை நீக்கிவிட்டேன் என்று மற்ற நபருக்குத் தெரியுமாஇன்ஸ்டாகிராம் வைத்திருக்க என் மம் வென்றார். அவள் எப்போதுமே இல்லை என்று கூறுகிறாள், நான் உட்கார்ந்து அதைப் பற்றி பேச விரும்பும்போது கூட, அவள் \\ u201cno போன்றவள், நான் அதைக் கேட்க விரும்பவில்லை \\ u201d. நான் என்ன செய்வதுஇன்ஸ்டாகிராம் வைத்திருக்க என் மம் வென்றார். அவள் எப்போதுமே இல்லை என்று கூறுகிறாள், நான் உட்கார்ந்து அதைப் பற்றி பேச விரும்பும்போது கூட, அவள் \\ u201cno போன்றவள், நான் அதைக் கேட்க விரும்பவில்லை \\ u201d. நான் என்ன செய்வது10,000 இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை மிகவும் மலிவான விலையில் வாங்க விரும்புவது யார்10,000 இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை மிகவும் மலிவான விலையில் வாங்க விரும்புவது யார்டிக்டோக் தடை இந்தியர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-it-ites-sector-may-trim-workforce-to-cut-costs-corona-impact-018334.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T21:17:40Z", "digest": "sha1:YG4D6GD2F3WRWN56Z7672VY6RZR5FJD7", "length": 27393, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி துறையில் பணிநீக்கம்..?! கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் விபரீத முடிவு..! | Indian IT-ITeS sector may trim workforce to cut costs: Corona Impact - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி துறையில் பணிநீக்கம்.. கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் விபரீத முடிவு..\n கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் விபரீத முடிவு..\n3 hrs ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n4 hrs ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n8 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய மக்களை ஏற்கனவே கொரோனா வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது ஐடி நிறுவனங்கள் செலவின குறிப்பின் காரணமாகப் பல ஆயிரம் ஊழியர்களை இந்தியா முழுவதும் பணிநீக்கம் செய்ய முடிவு செய்ய உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.\nகொரோனா பாதித்துள்ள இந்த நேரத்தில் புதிய வர்த்தகம் கிடைத்து வர்த்தகம் வளர்ச்சி அடையும் என்பது நடக்காத காரியம் என்பதால் நிறுவனங்கள் இந்த முடிவை எடுக்கத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\n15 நாட்களில் ரூ.53,000 கோடி வித்டிரா.. பயத்தில் மக்கள் செய்த காரியம்..\nஐடி நிறுவனங்கள் வர்த்தகம் தற்போது அதிகளவில் பாதித்துள்ள நிலையில், நிரந்தர ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, flexi அல்லது அதிகளவிலான தற்காலிக ஊழியர்களைக் குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புதிய வர்த்தகம் கிடைக்கும் வரையில் பழைய வர்த்தகத்தை இயல்பாக நடத்தவும், செலவுகளைக் குறைக்க முடியும் என்பது ஐடி நிறுவனங்களின் திட்டமாக உள்ளது.\nபொதுவாக ஐடி நிறுவனத்தின் வர்த்தகத்தில் பிரச்சனை என்றால் தற்காலிக ஊழியர்கள் அல்லது 3ஆம் தரப்பு நிறுவன ஊழியர்களைத் தான் பணிநீக்கம் செய்யும். ஆனால் தற்போது புதிய வர்த்தகம் கிடைக்கும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் செலவுகளைக் குறைக்க அதிகச் சம்பளம் வாங்கும் நிரந்தர ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.\nஐடி நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் திறன், வேலை செய்யும் ஆர்வம், வெளியேற்றத்தால் ஏற்படும் வர்த்தகப் பாதிப்பு, செலவு குறைப்பின் அளவு, ஆகியவை கணக்கிட்டுத் தான் நிர்வாகம் ஒருவரை பணிநீக்கம் செய்யும் எனக் கிரேஹவுண்டு ரிசர்ச் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைமை ஆய்வாளர் சான்சிட் விர் கோயா தெரிவித்துள்ளார்.\nமந்தமான வர்த்தகம் மற்றும் கொரோனா பாதிப்பு நிறைந்துள்ள இந்தத் தருணத்தில் ஐடி நிறுவனங்கள் கண்டிப்பாகச் செலவுகளைக் குறைத்தாலும், வர்த்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். அந்த வகையில், தற்காலிக ஊழியர்கள் தான் சிறந்த தேர்வாக இருக்கும்.\nதற்காலிக ஊழியர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுத்தால் போதும், அதேபோல் அதிக நேரம் வேலை செய்யவும் தயங்கமாட்டார்கள் அல்லது குறித்த நேரத்தில் வேலையை முடித்துவிடுவார்கள். இதனால் நிறுவனங்களுக்குத் தான் லாபம் என் ரான்ஸ்டான் இந்தியா நிறுவனத்தின் உயர் தலைவர் யஷ்ஹாப் கிரி தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் அடுத்த ஒரு வருடம் அதாவது 2021ஆம் ஆண்டு முடிவிற்குள் இந்திய ஐடி துறையில் 100 ஊழியர்களில் 12 பேர் தற்காலிக ஊழியர்களாக இருப்பார்கள் என Indian Staffing Federation (ISF) தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் 2021ஆம் ஆண்டின் மூடிவில் இந்திய ஐடி துறையில் மட்டும் சுமார் 7,20,000 பேர் தற்காலிக ஊழியர்களாக இருப்பார்கள்.\nIndian Staffing Federation கூறும் தகவல்கள் படி இந்தியாவில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு துறையில் தற்காலிக ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியைத் துவங்கியுள்ளது. இதன் உண்மையான எதிரொலி அடுத்த 2 அல்லது 3 வாரத்தில் தெரியும் என இவ்வமைப்பின் தலைவர் Rituparna Chakraborty திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஒரு மாத காலத்திலேயே இந்தியாவில் இருக்கும் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தகச் சரிவைத் தாங்க முடியாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது கண் முன் தெரிகிறது.\nஇந்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவிலான வர்த்தகம் அனைத்தும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகிறது. கொரோனா-வின் இவ்விரு நாடுகளிலும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அடுத்த 6 மாதத்திற்கு ஐடி நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ளும் எனத் தெளிவாகத் தெரிகிறது. இதற்குத் தயாராகும் விதமாகவே ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதில் இறங்குகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..\n7 லட்சம் கடைகள் மூடும் அபாயம்.. கண்ணீர் வடிக்கும் சிறு வியாபாரிகள்..\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\n45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..\nமதுபான விற்பனை தடையால் ரூ. 24, 500 கோடி நஷ்டம்..\nவளர்ச்சி பாதையில் 'வேலைவாய்ப்பு' சந்தை..\nரூத்ர தாண்டவம் ஆடும் வேலையில்லா திண்டாட்டம்.. 14 கோடி பேருக்கு வேலை இழப்பு..\nகொரோனாவின் பிடியில் இந்திய நுகர்வோர் சந்தை: எப்போது மீண்டு வரும்..\nரூ. 8,000 கோடி லாபத்தில் டிசிஎஸ்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1,622 கோடி ஈவுத்தொகை..\n\\\"ஹலோ, பிரபா வைன்ஸா\\\" மே 3 வரை மதுபான விற்பனைக்கு முற்றிலும் தடை..\nபிஎப் பணம் 'இப்போது' செலுத்த வேண்டாம்.. நிறுவனங்களுக்கு ரூ. 12,000 கோடி நிதியுதவி..\nரூ. 10,000 கோடி நிதி திரட்ட முகேஷ் அம்பானி முடிவு.. ஆர்பிஐ சலுகை திட்டம்..\n ரூ.62.5 லட்சம் கேட்டு LIC-ஐ நீதிமன்றத்துக்கு இழுத்த சாமானியர்\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-shared-his-most-memorable-moments-in-life-017735.html", "date_download": "2020-06-05T20:59:30Z", "digest": "sha1:3XQWNVRE3LY7HGKGWHVAYMWCG4HAL6NL", "length": 18083, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "மறக்கவே முடியாத 2 விஷயங்கள்.. ரசிகர்களை பற்றி மனம் திறந்த தோனி! | Dhoni shared his most memorable moments in life - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» மறக்கவே முடியாத 2 விஷயங்கள்.. ரசிகர்களை பற்றி மனம் திறந்த தோனி\nமறக்கவே முடியாத 2 விஷயங்கள்.. ரசிகர்களை பற்றி மனம் திறந்த தோனி\nமும்பை : தோனி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தன் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத இரண்டு நிகழ்வுகள��� குறிப்பிட்டார்.\nஅந்த இரண்டு நிகழ்வுகளுமே ரசிகர்கள் இந்திய அணி மீது கொண்ட அன்பு குறித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு சம்பவம் 2007 டி20 உலகக்கோப்பைக்கு பின் நடந்தது. மற்றொன்று, 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோனி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது நடந்தது.\nஇந்தியாவில் தோனி என்ற பெயர் பட்டி தொட்டி எல்லாம் தெரியத் துவங்கியது எப்போது என்றால் அது 2007 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னர் தான். அதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமே அறிந்த அந்தப் பெயர், அப்போது தான் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது.\nஅதே போல, தோனிக்கு இன்று இருக்கும் கட்டுக் கடங்காத ரசிகர் கூட்டத்துக்கு முக்கிய காரணம் 2011 உலகக்கோப்பை வெற்றி தான். கபில் தேவ்வுக்குப் பின் இந்தியாவுக்கு 50 ஓவர் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் தோனி என்பதால் அவர் மீது மரியாதை அதிகரித்தது.\nசமீபத்தில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் மறக்க முடியாத வாழ்க்கை தருணங்கள் பற்றி கேட்கப்பட்டது. அப்போது தோனி அந்த இரு உலகக்கோப்பையின் போது நடந்த சம்பவங்கள் பற்றி கூறினார்.\n\"2007 டி20 உலகக்கோப்பையில் வென்ற பின் இந்திய அணி இந்தியா வந்த போது, மேற்கூரை இல்லாத பேருந்தில் பயணித்தோம். மும்பை மரைன் டிரைவ்வில் சென்ற போது, அதன் இரு புறமும் ரசிகர்கள் நிரம்பி இருந்தார்கள். அவர்கள் காரை விட்டு கீழே இறங்கி நின்று இருந்தார்கள்\"\n\"அவர்கள் முகத்தில் புன்னகையை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், அதில் பலர் தங்கள் விமானத்தை விட்டிருந்தார்கள், சிலர் அலுவலகத்தில் முக்கிய வேலைக்காக சென்று கொண்டிருந்தார்கள்\" என்றார் தோனி.\nவந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்\nஅடுத்து 2011 உலகக்கோப்பை இறுதியின் போது நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டார். \"இரண்டாவது தருணம், 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி. வெற்றிக்கு 15 - 20 ரன்கள் மட்டுமே தேவை என்ற போது ஒட்டுமொத்த வான்கடே மைதானமும், வந்தே மாதரம் பாடத் துவங்கினார்கள்\"\n\"இந்த இரண்டு தருணங்கள் தான் என் இதயத்துக்கு நெருக்கமான தருணங்கள். இவற்றை மீண்டும் பெறுவது கடினம்\" என் தன் வாழ்வின் இரண்டு சிறந்த தருணங்கள் பற்றி கூறினார் தோனி.\nஇதே நிகழ்ச்சியில் தோனி எப்போது மீண்டும் கிரிக்கெட் ஆடப் போகிறார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் ���ளித்த கோலி, \"ஜனவரி வரை எதுவும் கேட்காதீர்கள்\" எனக் கூறினார்.\nதோனியின் அந்த பதில் பல்வேறு கேள்விகளை தான் தூண்டி விட்டுள்ளது. தோனியின் எதிர்காலம் குறித்து ஜனவரியில் தான் தெரிய வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.\nபிரதமரே பேசிட்டார்.. நான் பேச என்ன இருக்கு தோனியின் மௌனத்துக்கு இதுதான் காரணம்.. வெளியான தகவல்\nஇதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nசிக்ஸ் அடிக்காமல் தடுத்து ஆடிய தோனி.. குத்திக் காட்டிய முன்னாள் பாக். வீரர்.. வெடித்த சர்ச்சை\nநீ போடு ராஜா.. தோனியும் நானும் சேர்ந்து அக்தரை வெளுத்தோம்.. மனம் திறந்த இர்பான் பதான்\nதோனி தூக்கத்தில் எதை பத்தி பேசுறாரு தெரியுமாஅந்த உண்மையை சொன்ன சாக்ஷி\nமுட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\nதோனி தான் பெஸ்ட் கேப்டன்.. அதை சொன்னா சில பேருக்கு கஷ்டமா இருக்கும்.. போட்டு உடைத்த கிர்மானி\nஎல்லாமே முடிஞ்சது.. இதுதான் தோனி ஆடப் போகும் கடைசி ஐபிஎல்.. முன்னாள் வீரர் பரபர தகவல்\nஇந்திய அணி மீது பழி சுமத்திய முன்னாள் பாக். வீரர்.. செம நோஸ்கட் செய்து அனுப்பிய பென் ஸ்டோக்ஸ்\nலாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\n#DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nExclusive : பணத்திற்காக கிரிக்கெட் ஆடக் கூடாது.. இளம் வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் அட்வைஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\n4 hrs ago நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\n5 hrs ago சுத்தமா காசே இல்லை.. தலையில் துண்டு தான்.. வழித்து துடைத்து கணக்கு காட்டிய ஆஸ்திரேலியா\n6 hrs ago சாதிப் பேச்சு சர்ச்சை.. காவல் நிலையத்தில் வழக்கு.. மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\n8 hrs ago டி20 உலக கோப்பை குறித்து அவசரகதியில முடிவெடுக்கக்கூடாது... சரியான நேரத்துக்கு காத்திருக்கணும்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் பழைய ஹேர்ஸ்டைல் போட்டோ\nதோனியின் அமைதிக்கு காரணம் நாட்டின் பிரதமர் தான் அவரது மனைவி சாக்ஷி கூறி உள்ளார்.\nசாதிய ரீதியில் பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு பதிவு\n2003 - 04 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது 19 வயதே ஆன புதிய வீரரான இர்பான்\nபிரபல ரெஸ்லிங் வீரர் ஜெப் ஹார்டி கடந்த ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/the-main-request-to-the-prime-minister-is-the-un-members/", "date_download": "2020-06-05T21:11:41Z", "digest": "sha1:Q3HPRJJMDSB4FWZORMS44JVKRUH7YFFQ", "length": 7799, "nlines": 70, "source_domain": "tamilaruvi.news", "title": "பிரதமரிடம் முக்கிய கோரிக்கை வைத்த ஐ .தே .க உறுப்பினர்கள் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / பிரதமரிடம் முக்கிய கோரிக்கை வைத்த ஐ .தே .க உறுப்பினர்கள்\nபிரதமரிடம் முக்கிய கோரிக்கை வைத்த ஐ .தே .க உறுப்பினர்கள்\nஅருள் 19th April 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nஅமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் 38 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளனர்.\nஅவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை நீக்கி, ஒரே நிலைப்பாட்டில் கட்சியை முன்நடத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.\nகடந்த சில நாட்களாக அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற��றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்ற நிலையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கருத்து முரண்பாடுகள் இருப்பின் அவை குறித்து கட்சிக்குள் கலந்துரையாடி தீர்வை பெறுமாறும் பொதுவெளியில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்துமாறும் இருவருக்கும் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமையினால் இனி குழப்பம் ஏற்படாது என ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTags ஐ .தே .க உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச பிரதமரிடம் ரவி கருணாநாயக்க\n13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவர் கைது\nவேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்\nஅமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..\nதிருமணமாகி 9 நாட்களில் மனைவியை கொன்ற கணவன் – மட்டக்களப்பில் சம்பவம்\nதொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nபலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் – மைத்திரி\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1784", "date_download": "2020-06-05T21:32:31Z", "digest": "sha1:J4VUMGPJHHIXNOUJOAIJOSSLCCXBOXIW", "length": 20046, "nlines": 136, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | கோவர்த்தநேசன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில்\nமூலவர் : கோவர்த்தநேசன், பாலகிருஷ்ணன்\nஅம்மன்/தாயார் : சத்யபாமா நாச்சியார்\nத���ர்த்தம் : இந்திர தீர்த்தம், கோவர்த்தண தீர்த்தம், யமுனா நதி\nமாநிலம் : உத்திர பிரதேசம்\nபெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டது\nமாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்\nதூய பெரு நீர் யமுனைத் துறைவனை\nஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்\nதாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்\nதூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய\nஎன்று திருப்பாவையில் ஆண்டாள் அகம் மகிழ வாயார வாழ்த்திய வடமதுரைத் தலத்தை பார்த்தால் உடல் தானாகச் சிலர்க்கும்.\nகிருஷ்ண ஜென்மாஷ்டமி இங்கே மிகவும் விசேஷம். அந்த விழாவின் முதல் ஒரு வாரம் வரை கிருஷ்ண சரிதம் முழுவதையும் நாடகமாக நடிக்கிறார்கள். பல லட்சம் மக்கள் அதைக் கண்டுகளிப்பார்களாம்.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 100 வது திவ்ய தேசம். கிருஷ்ணர் அவதரித்த இடம்.\nகாலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில் மதுரா - 281001.\nமதுராவிலிருந்து பிருந்தாவனத்துக்கு 11 கி.மீ தொலைவிலும், கோவர்த்தனத்துக்கு 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nமதுராவில் கோயில் முற்றத்தில் துளசிச் செடிகளுடன் யாக குண்டம் ஒன்று தென்படுகிறது. சிற்ப வடிவில் தேவகியும் வசுதேவரும் கையில் வாளோடு கம்சனும் நிற்கிறார்கள். விலங்கோடு வசுதேவரும் தேவகியும் உட்கார்ந்திருக்கும் சிற்பம். ஒரு குழந்தையைத் தலைகீழாகப் பிடித்திருக்கும் கம்சன் என மேலும் பல சிற்பங்களையும் பார்க்க முடிகிறது. சன்னதிக்கு வெளியே தசாவதாரக் காட்சிகளை வரைந்து தொங்கவிட்டு இருக்கிறார்கள். ஆஞ்சநேயர் சன்னதி ஒன்றும் அங்கே அழகுறக் காட்சி தருகிறது.\nசெய்த பாவம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nகிருஷ்ணருக்கும், பாமாவுக்கும் அர்ச்சனை செய்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.\nகண்ணன் அவதரித்த ஜென்ம தலம்தான் மதுரா. விரஜபூமி எனப்படும் புண்ணிய பூமியின் மையம்தான் இந்த நகரம். கண்ணன் பிறந்த மதுராநகர் பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட திவ்ய ÷க்ஷத்திரமாகும். ஆழ்வார்களில் பாடல்பெற்ற கோயில்கள் தற்போது இல்லை. பிற்காலத்தில் கட்டப்பட்ட துவாரகாநாதர் மற்றும் மதுராநாதர் ஆலயங்கள்தான் இருக்கின்றன.\nமதுராவை அரசாளும் கண்ணனை மனம் உருகிச் சேவித்தால், செய்த பாவம் எல்லாம் தீ முன் பஞ்சுபோல் வெந்துபோகும் என்ற மேற்படி பொருள் பொதிந்த திருப்பாவைப் பாடல் வரிகள் மனத்தில் ஒலித்தபடி இருந்தன. மதுரா கோயிலில் அருளும் மூலவரின் திருநாமம் கோவர்த்தநேசன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உடனுறைபவர் சத்யபாமா தாயார். இத்தலத்தில் உள்ள விமானம் கோவர்த்தன விமானம்\nகோயில் மிகவும் விஸ்தாரமாக இருக்கிறது. செயற்கையாக ஒரு குன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குன்றுக்குள் போய்ப் பார்த்துவிட்டும் வரலாம். சற்று உள்ளே போனால் கல்கோட்டை போன்ற ஒரு பகுதி. வலதுபுறம் இருக்கும் பெரிய கதவுகளை அடுத்து அமைந்திருக்கும் அறையில் ஒரு மேடை இருக்கிறது. எல்லோரும் அந்த மேடையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு செல்கிறார்கள். சிலர் அங்கேயே தியானம் செய்கிறார்கள். அந்த மேடை தான் பகவான் கிருஷ்ணர் அவதரித்த இடம் என்கிறார்கள் அந்த மேடைக்கு உயரமான மேற்கூரை அமைத்திருக்கிறார்கள்.\nஅந்த திவ்ய இடத்தை தரிசித்துவிட்டு வெளியே வந்தால், கோயில் கட்டடத்தை ஒட்டியே இன்னொரு பெரிய கட்டடம் தென்படுகிறது. விலாசமான படிகளின் வழியாக ஏறினால். அதற்குள் செல்லலாம், எதரே மிகப் பெரிய ஹால் அங்கே எக்கச்சக்கமான தூண்கள். அவை சதுர வடிவில் அமைந்திருக்கின்றன. தூண்களில் மகாபாரதம் மற்றும் ராமாயணக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டு இருக்கின்றன. சன்னிதியில் பளிங்கினால் ஆன கடவுள் திரு உருவங்கள் காணப்படுகின்றன.\nமதுராவின் சரித்திரத்தை புரட்டினால் பல காலங்களில் வேறு வேறு வகையில் அங்குள்ள கோயில் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.\nகிருஷ்ணன் பிறப்பிற்கு முன் வாசுதேவர் சிறை வைக்கப்பட்டது. தேவகியின் வயிற்றில் வரும் 7வது கெர்ப்பத்தில் தனக்கு மரணம் என்பதையறிந்த கம்சன் மற்ற குழந்தைகளை எல்லாம் கொன்றது. கிருஷ்ணன் பிறந்தவுடன் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்றார் போல் சிறைச்சாலையில் தேவகிக்குப் பிறந்து அன்று இரவே ஆயர்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நந்தகோபாலன் வீட்டில் யசோதை மகனாக வளர்ந்தது, அங்கு லீலா விநோதங்கள் புரிந்து கோபிகைகளின் இல்லங்களிலெல்லாம் ஆடிக்களித்து. அதன் பின் வாலிபனாகி மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான வரலாறுகளுடன் துவாரகையில் கண்ணன் புதிய மாளிகை கட்டிச் செல்லும் வரை உள்ள கிருஷ்ணவரலாற்று நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறது.\nமகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி சூரசேன வம்சத்தினரின் தலைநகராக இருந்தது இது. அந்த வம்சத்தினரில் குறிப்பிடத் தக்க மன்னன் கம்சன். இவன் கண்ணனின் ஒன்றுவிட்ட தாய்மாமன். ராமாயணத்திலும் மதுராவைப் பற்றிய குறிப்பு வருகிறது. ராமன் யமுனை நதிக்கரையில் அர்த்தசந்திர வடிவில் மாட மாளிகைகள், தடாகங்களுடன் மதுரா நகரை அமைத்தான். சத்ருக்னனுக்குப் பிறகு, மதுரா நகரம் யாதவர்கள் வசமானது. வசுதேவர் பரம்பரையினர் இந்த நகரை ஆண்டதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. புருரவாவுக்கும் ஊர்வசிக்கும் பிறந்த மூத்த மகனான ஆயுவினால் உருவாக்கப்பட்டதுதான் மதுரா என்றும் புராணங்களில் தகவல் காணப்படுகிறது. கி.மு 1600 களில் இப்பகுதியை ஆட்சி செய்த மது என்ற மன்னனின் பெயரால் இந்த நகர் மதுரா எனப் பெயர்பெற்றதாகச் சொல்வோரும் உண்டு. மெதோரா என்ற பெயரில் மதுரா அழைக்கப்பட்டதாக மெகஸ்தனிஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். ஏராளமான மரங்களைக் கொண்டு இருந்ததால் இந்தப் பகுதி மதுவனம் எனப்பட்டது. பின்னர் மதுபுரா என்று அழைக்கப்பட்டு அதுவே இப்போது மதுரா ஆனது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: 108 திவ்ய தேசங்களில் ஒன்று. கிருஷ்ணர் அவதரித்த இடம்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில், ஆக்ராவுக்கு 50 கி.மீ வடக்கிலும், டெல்லிக்கு 145 கி.மீ தென்கிழக்கிலும் அமைந்திருக்கிறது மதுரா.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமதுராவிலிருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் ���க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-06-05T22:37:40Z", "digest": "sha1:PPQNXTQ3CWDFAP26OE7DM3GSLFGK6UZI", "length": 9364, "nlines": 62, "source_domain": "trollcine.com", "title": "ஏ.எல்.விஜய்யின் 2வது திருமண அறிவிப்புகள் வெளியாகும் நேரத்தில் அமலாபால் வெளியிட்ட பதிவு | TrollCine", "raw_content": "\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n - இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்..\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா\nஏ.எல்.விஜய்யின் 2வது திருமண அறிவிப்புகள் வெளியாகும் நேரத்தில் அமலாபால் வெளியிட்ட பதிவு\nஏ.எல்.விஜய்யின் 2வது திருமண அறிவிப்புகள் வெளியாகும் நேரத்தில் அமலாபால் வெளியிட்ட பதிவு\nசினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த நேரத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை 2014ல் திருமணம் செய்து சினிமாவிற்கு முழுக்கு போட்டார் நடிகை அமலாபால்.\nபிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் சட்ட முறைப்படி கடந்த 2017ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் அமலாபால் தீவிரமாக சினிமாவ் நடித்துவந்த நிலையில் இவரது நடிப்பில் விரைவில் ஆடை படம் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் ஒன்றின் மூலம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த அமலாபால், நான் சண்டை போடுவேன். வாழ்வேன். பெரியதோ, சிறியதோ தடைகள் வரட்டும். நான் ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை பொடிப்பொடியாக்கி, ஊதித் தள்ளுவேன். எனது வலிமையை தான் நான் நம்புகிறேன். சுதந்திரமும், சந்தோஷமும் தான் முக்கியம். உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் நீங்கள் தோற்க மாட்டீர்கள். இது தான் நான். இது தான் எனது ‘ஆடை’யின் கதை என உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.\nஏ.எல்.விஜய்யின் இரண்டாவது திருமணம் பற்றிய தகவல்கள் வெளியாகிவரும் நேரத்தில் அமலாபாலின் இந்த பதிவு கவனம் பெற்றுள்ளது. மேலும் விஜய்சேதுபதி-33யின் தயாரிப்பாளர் எனது ஆடை பட டீசரால் தான் என்னை படத்தில் இருந்து நீக்கினார் என சமீபத்தில் அமலாபால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸின் 17வது போட்டியாளர் இந்த பிரபலம் தானா பவர் ஸ்டார் கிடையாது, யாரென்று பாருங்க\nபிக்பாஸை டிவியில் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவில்லன், சாமிபுள்ள என சில படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை அஷ்மிதா. இதில் இவர் நாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. ...\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\nஅசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகையான இவர் தற்போது மலையாளத்தில் நடித்துள்ள படம் காயாட்டம். ...\n – இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nசமூக வலைதளங்கலான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இதையெல்லாம் தாண்டி தற்போதைய இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது டிக்-டாக் செயலி தான். சாமானியர்களை...\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n – இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி – என்ன காரணம்..\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/04114754/1284149/TNPSC-Group-2A-exam-scam-answer-sheets-correction.vpf", "date_download": "2020-06-05T23:29:29Z", "digest": "sha1:7TGVSOZCXBKD4FCZLSUTDYJGXS2CO4J5", "length": 26748, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "குரூப்-2ஏ தேர்விலும் ஓடும் வேனில் விடைத்தாள் திருத்தப்பட்டது அம்பலம் || TNPSC Group 2A exam scam answer sheets correction in running van", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுரூப்-2ஏ தேர்விலும் ஓடும் வேனில் விடைத்தாள் திருத்தப்பட்டது அம்பலம்\nகுரூப்-4 விடைத்தாள்கள் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டது போன்றே குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களும் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டுள்ளது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nகுரூப்-4 விடைத்தாள்கள் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டது போன்றே குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களும் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டுள்ளது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதமிழக அரசின் 41 துறைகளில் காலியாக இருந்த 1,953 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2ஏ தேர்வு நடத்தியது.\nகடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நடந்த அந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 56 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். கடந்த 2018-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.\nகுரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் இப்போது 41 துறைகளில் பல்வேறு பணியிடங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் குரூப்-4 தேர்வில் மோசடி நடந்து இருப்பது தெரிய வந்தது. அதுபற்றி விசாரணை நடத்தியபோது குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குரூப்-2ஏ தேர்வில் 42 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nகுரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்ததாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவு துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஞானசம்பந்தம், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஆனந்தன் ஆகியோர் கைதானார்கள்.\nஇவர்கள் தேர்ச்சி பெற உதவி செய்ததாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் கைதானார். இவர் தனது மனைவி மகாலட்சுமியையும் முறைகேடு செய்து குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nகுரூப்-4 தேர்வில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் சித்தாண்டி ஆகியோருக்கும் குரூப்-2ஏ தேர்வில் பங்களிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் குரூப்-2ஏ தேர்வு எழுதியவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் ���ரை பணம் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.\nமொத்தத்தில் குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த மோசடி தொடர்பாக இதுவரை 25 பேர் கைதாகி இருக்கிறார்கள். முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் சிக்கினால் எப்படி முறைகேடு நடந்தது எத்தனை பேரிடம் முறைகேடு நடந்தது எத்தனை பேரிடம் முறைகேடு நடந்தது என்பன போன்ற விவரங்கள் தெரிய வரும்.\nஇந்த நிலையில் குரூப்-4 தேர்வு மோசடி நடந்தது போன்றே குரூப்-2ஏ தேர்விலும் மோசடி நடந்து இருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக குரூப்-4 விடைத்தாள்கள் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டது போன்றே குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களும் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-\nகுரூப்-2ஏ தேர்வு எழுதியவர்களில் 42 பேரின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 33 பேரை தேடி வருகிறோம்.\nகுரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் முகப்பேர் ஜெயக்குமார்தான் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் பணம் வாங்கியவர்களிடம் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுத அறிவுறுத்தி உள்ளார்.\nராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வேனில் கொண்டு வரப்பட்டபோது மற்றொரு வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஜெயக்குமார் அரசு பணியாளர் தேர்வு வாரிய ஊழியர்கள் உதவியுடன் விடைத்தாள்களை பெற்று திருத்தம் செய்துள்ளார்.\nபணம் வாங்கியவர்களிடம் அழியும் மையினால் தேர்வு எழுதுமாறு குரூப்-4 தேர்வு எழுதியவர்களிடம் ஜெயக்குமார் கூறி இருந்தார். ஆனால் குரூப்-2ஏ தேர்வின்போது அவர் வேறு விதமான மோசடியை அரங்கேற்றி இருந்தார்.\nஅதாவது தெரிந்த விடைகளுக்கு மட்டும் பதில் எழுதும்படி கூறியிருந்தார். மற்ற இடத்தை அப்படியே விட்டுவிடும்படி தெரிவித்து இருந்தார். அப்படி வெறுமனே விடப்பட்ட இடங்களில் ஜெயக்குமார் பதில் எழுதி நிரப்பியுள்ளார்.\nஅவருக்கு பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் பலர் உதவியாக இருந்துள்ளனர்.\nகுரூப்-4 தேர்விலும், குரூப்-2ஏ தேர்விலும் அனைத்து தில்லுமுல்லுகளையும் ஜெயக்குமார் தலைமையிலான கும்பல்தான் செய்துள்ளது. அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. இடைத்தரகர்களாக இருந்தவர்களுடன் ஜெயக்குமார் அடிக்கடி செல்போனில் பேசி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.\nஅவன் தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். அவனது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.\nஜெயக்குமாரை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைத்துள்ளோம். அவன் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்தபடி உள்ளான். அந்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.\nவிரைவில் ஜெயக்குமார் பிடிபடுவான். அப்போது அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் முழுமையாக தெரிய வரும்.\nஇவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nTNPSC | Group 4 Examination | Group 4 Exam Scam | Group 2A Exam Scam | Candidates Disqualified | டிஎன்பிஎஸ்சி | குரூப் 4 தேர்வு | குரூப் 4 தேர்வு முறைகேடு | தேர்வர்கள் தகுதிநீக்கம் | குரூப் 2ஏ தேர்வு முறைகேடு\nடிஎன்பிஎஸ்சி பற்றிய செய்திகள் இதுவரை...\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு- சிபிஐ விசாரணை கேட்டு பொதுநல வழக்கு: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nகுரூப்-2 தேர்விலும் மோசடி: 4 அரசு அதிகாரிகள் கைதாகிறார்கள்\nடிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 35 பேருக்கு சம்மன்- நேரில் அழைத்து விசாரிக்க முடிவு\nஇடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தனுக்கு 5 நாள் போலீஸ் காவல்\nடிஎன்பிஎஸ்சி ஊழியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி\nமேலும் டிஎன்பிஎஸ்சி பற்றிய செய்திகள்\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nகாஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி - முதல்வர் உத்தரவு\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்: முதலமைச்சர��� எடப்பாடி பழனிசாமி டுவீட்\nகிணற்றில் குளிக்க சென்றபோது பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலி\nகவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.55¾ லட்சம் கையாடல்- 5 பேர் கைது\nசென்னை மக்களுக்காக ‘நாமே தீர்வு’ திட்டத்தை கையில் எடுத்த கமல் ஹாசன்\nஅரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - ரூ.15 லட்சம் அபகரித்த போலி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி கைது\nதேர்வர்கள் புகார்களை தெரிவிக்க செல்போன் செயலி- டி.என்.பி.எஸ்.சி. புதிய முயற்சி\nஇந்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்\nடிஎன்பிஎஸ்சி தலைவராக கா.பாலச்சந்திரன் நியமனம்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு- சிபிஐ விசாரணை கேட்டு பொதுநல வழக்கு: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/Curiosity-discoveries-Mars.html", "date_download": "2020-06-05T22:07:09Z", "digest": "sha1:PDFWLRR6C5TIARDTDCUPM3EL4QUJEX6D", "length": 11810, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "செவ்வாயில் ஏரிகள் இருந்தமைக்கான தடம் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / விஞ்ஞானம் / செவ்வாயில் ஏரிகள் இருந்தமைக்கான தடம் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது.\nசெவ்வாயில் ஏரிகள் இருந்தமைக்கான தடம் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது.\nமுகிலினி August 07, 2019 அமெரிக்கா, விஞ்ஞானம்\nசெவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்கள் இருப்பதாக கியூரியாசிட்டி ரோவர் கண்டுபிடித்து உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.\nஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய்க்கிரகத���தில் ஆராய்ச்சி செய்ய கடந்த 2012ம் ஆண்டு தரையிறங்கியது. பூமிக்கு அடுத்து, உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் க உள்ள கிரக மாக செவ்வாய் கிரகம் கருதப்படும் நிலையில், செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் இருப்ப தாக ரோவர் கண்டுபிடித்துள்ள கடந்த 2013ம் ஆண்டே நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்த னர். ஆயிரக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்பி உள்ள ரோவர் செவ்வாயில் சுமார் 13 மைல்கள் சுற்றித் திரிந்தும், 1,207 அடி உயரம் ஏறியும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.\nஅங்குள்ள கேல் கேட்டர் என்ற வறண்ட ஏரி மையத்தில் 16,404 அடி உயரமுள்ள மலையில் ஏரி ஆய்வுகள் நடத்தி வருகிறது. அதன் பக்கவாட்டில் உள்ள கேல் பள்ளத்தின் உள்ளே ஆராய்ச்சி செய்து வரும் ரோவர் அங்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீரோடைகள் மற்றும் ஏரிகள் இருந்து உள்ளதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்து உள்ளது.\nஅந்த பகுதியில் களிமண் தாதுக்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ரோவர், மேற்பரப்பின் 22 மாதிரிகளை துளையிட்டு எடுத்து உள்ளது.\nஇதுகுறித்து கூறியுள்ள அமெரிக்க புவியியல் ஆய்வாளர் கிறிஸ்டன் பென்னட், “நாங்கள் 10 ஆண்டுகளாக இந்த பகுதியின் சுற்றுப்பாதை படங்களை ஆய்வுச் செய்து வருகிறோம், தற்போது, ஷார்ப் மலையில் அதிக அளவு களிமண் தாதுக்களை ஆய்வு செய்தது. கியூரியாசிட்டி செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டரால் இந்த தாதுக்கள் முதலில் அங்கு இருப்பது கண்டறியப்பட்டன என்று தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து கூறிய கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் களிமண் ஆய்வு இணைத்தலைவரான வலேரி ஃபாக்ஸ், ரோவரின் கேமரா டீல் ரிட்ஜ் வெளிப்புறம் மற்றும் ஸ்ட்ராத்டன் ஆகியவற்றின் பனோரமாவைப் படம் பிடித்து அனுப்பி உள்ளது. இது அலை, வண்டல் அடுக்குகளைக் கொண்டது, இது காற்று, நீர் அல்லது இரண்டாலும் ஏற்பட்டு இருக்க லாம்.”இந்த பாறைகளில் பதிவு செய்யப்பட்ட பண்டைய ஏரி சூழலில் ஒரு பரிணாம வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் ��ீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-05T23:18:22Z", "digest": "sha1:YMSNY34IAHOCVHYJXDGUP4XUXRT3LSDN", "length": 12333, "nlines": 112, "source_domain": "www.tamildoctor.com", "title": "செக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் செக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது\nஅளவிற்கு அதிகமாக செலுத்தப்படும் அன்புதான் தம்பதிகளிடையேயான செக்ஸ் செயல்பாட்டை முழுமைப்படுத்தி, அதை திருப்திக்குரியதாக மாற்றுகிறது.\nஅதனால் தம்பதிகள் தங்களிடம் இருக���கும் சின்னச்சின்ன பிணக்குகளை மறந்து சிரித்துப் பேசி அன்பை மேம்படுத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும்.\nசெக்சை தங்களுக்கு பிடித்த நல்ல விளையாட்டாக எடுத்துக்கொண்டு, விளையாட்டுத் தனமாகவே அதில் ஈடுபட வேண்டும். இந்த விளையாட்டு வெற்றி, தோல்வி, திருப்தி போன்ற அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டதாக அமையவேண்டும்.\nதூக்கம் என்பது ஒரு நாள் முழுக்க மனதும்- உடலும் அனுபவிக்கும் டென்ஷனைத் தீர்ப்பது. நேற்றுதான் தூங்கியிருக்கிறோமே அதனால் இன்று தூங்கவேண்டாம் என்று யாரும் கருதுவதில்லை. தினமும் தூங்கித்தான் ஆக வேண்டும் என்பது கட்டாயம். அதுபோல் செக்சையும் நினைக்கக்கூடாது.\nதூக்கத்திற்கு முன்னால் ஏற்படுத்திக்கொள்ளும் பொழுதுபோக்கு என்றும் செக்சை கருதிவிடக்கூடாது. தம்பதிகளிடையேயான செக்ஸ் என்பது கடமைக்காக என்ற நிலையில் இருந்து விடக்கூடாது. இருவரையும் தூக்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்தாகவும் அதை கருதிவிடக்கூடாது.\nஏதோ இதுவும் ஒரு வேலை என்ற மனநிலையில் இருவரும் உறவில் ஈடுபடவும் கூடாது. உறவுக்கு நீங்கள் இருவரும் தயாராக இருக்கும் நாளில் காலையில் இருந்தே உங்கள் நினைவில் அந்த இன்பம் இருக்கட்டும். அதை நினைவில் வைத்துக்கொண்டே உற்சாகத்தோடு வேலைகளைப் பாருங்கள்.\nஅன்று இரவு உணவை சற்று முன்பாகவே முடித்துவிட்டு, வேலைகளை எல்லாம் செய்து முடியுங்கள். வழக்கமாக கணவனும்- மனைவியும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு, அன்போடு, ஆவலோடு படுக்கை அறைக்குள் நுழையுங்கள்.\nஅங்கு சென்ற பின்பு தொந்தரவிற்குரிய பேச்சு, சிந்தனை எதுவும் தேவையில்லை. உடல், மனது இரண்டையும் உற்சாகப்படுத்தவும்- அன்பை மேம்படுத்தவும் செக்ஸ் அவசியம் என்பதை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபடுங்கள். காலையில் செயல்படுவது, அந்த நாள் முழுவதையும் மகிழ்ச்சிக்குரியதாக்கும்\nஆணின் செக்ஸ் உணர்வு மாற்றங்கள்\nஇளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள்.\nஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான். சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது. மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்\nகவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத்; தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்கை எடுக்கிறான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள்\nகாரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்\nPrevious articleசரியான பொசிஷன்.. செமத்தியான உறவு\nNext articleமனித வாழ்வில் காமத்தை தூண்டும் உணவுகள்\nபெண்களை திருப்திப்படுத்த முடியாத ஆண்களே\nகட்டில் இன்பத்தை இப்படியெல்லாம் அனுபவிக்க தவறாதிர்கள்\nஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_401.html", "date_download": "2020-06-05T21:28:24Z", "digest": "sha1:WQPXDEJN7FPMQTAIYBR2GUYZGFB6PARS", "length": 6961, "nlines": 97, "source_domain": "www.thulirkalvi.com", "title": "கும்பகோணம்: மாணவ, மாணவிகளின் கண்கவர் ஓவியக்கண்காட்சி - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nகும்பகோணம்: மாணவ, மாணவிகளின் கண்கவர் ஓவியக்கண்காட்சி\nகும்பகோணம்: மாணவ, மாணவிகளின் கண்கவர் ஓவியக்கண்காட்���ி\nகும்பகோணம்,கொட்டையூர் அரசு கவின் கலை கல்லூரியில் நடைபெற்று வரும் ஓவிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மாண, மாணவிகளின் படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கானஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியினை முன்னாள் கல்லூரிமுதல்வர் வித்யாசங்கர் ஸ்தபதி தொடங்கி வைத்து சிறந்த கண்காட்சி படைப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை ஊக்கத்தொகையும், சான்றிதழும்வழங்கி பாராட்டு தெரிவித்தார்.\nஇதில் மாணவ, மாணவிகள் தங்கள் கைவண்ணத்தில் உருவாக்கிய ஆயில் கலர், அக்ரலிக் கலர், நீர் வண்ணம், மரச்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோக சிற்பங்கள், காட்சி வழி தகவல்கள், பதிப்போவிய கலை, விழிப்புணர்வு போஸ்டர்கள், போட்டோக்கள் என150க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றன. இதில் 44 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டன.\nஇந்த ஓவியக் கண்காட்சி வரும் 18ம் தேதி வரை காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளதாககல்லூரி முதல்வர் (பொ) அருளரசன் தெரிவித்துள்ளார்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/search/?tags=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&updated_after=any&sortby=relevancy", "date_download": "2020-06-05T22:11:24Z", "digest": "sha1:ZWKZNMCSBJLWFC42LO5YRUQPSOCY2M46", "length": 42077, "nlines": 353, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'உல்லாசத்துறை'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n'இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்' - அமெரிக்கா எச்சரிக்கை\nஎதிர்வரும் ஆகஸ்ட் முதல் விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கும் முறை அமுல்\nநாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கும் முறையை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து, இடைநிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தினை, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சமர்ப்பித்திருந்தார். இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கப்படவுள்ளது. இதேவேளை, தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, கம்போடியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றின் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கப்படும் முறை, ஏற்கனவே, நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/61125\nதற்போதைய கட்டுப்பாடுகள் குறித்து சீனத் தூதுவர் அதிருப்தி\nஇலங்கையினால் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தொடர்பில் சீனா அதிருப்தியடைந்திருப்பதாக தெரிவித்த சீனத் தூதுவர் செங் சீயுவான், அது இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்���ைக்கு வருகின்ற சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருடாந்தம் சுமார் 3 இலட்சத்தை எட்டியிருக்கிறது. இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளில் அதிகூடிய எண்ணிக்கையானவர்கள் சீனர்களே. ஆனால் தாய்லாந்தினால் கவரப்படும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு வந்திருக்கக்கூடிய சீன சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சொற்பமே. எனவே தாய்லாந்து போன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான சௌகரியங்களை வழங்குவதில் இலங்கை கவனத்தைக் குவிக்க வேண்டும். மேலும் மேலும் சீன சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதில் தற்போது காணப்படும் தடைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். https://www.virakesari.lk/article/60969\n(இலங்கை) நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான மட்டத்தில்\nநாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இதேநேரம், தற்போது வட்டி வீதங்களும் குறைந்திருப்பதைக் அவதானிக்க முடிவதாகவும், அதற்கமைய வைப்புகள் மற்றும் கடன் மீதான வட்டி வீதத்தை குறைக்குமாறும் வர்த்தக வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சுற்றுலா விருந்தகங்களில் கூடுதலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கில் மத்திய வங்கியின் நிதி உளவுப் பிரிவு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/business/220157/நாட்டின்-பொருளாதாரம்-ஸ்திரமான-மட்டத்தில்\nதலைமன்னார் - இராமேஸ்வரம் படகு சேவை ஆரம்பிப்பதை எடப்பாடி விரும்பவில்லை-அமைச்சர் ஜோன் அமரதுங்க\nதலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. ஆனால் இந்த படகு சேவையை ஆரம்பிப்பதில் தமிழக முதலமைச்சர் அதிகம் விர���ப்பம் தெரிவிப்பதாக இல்லை என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவ ராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று தெரிவித்தார். இருப்பினும் நாம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்ந்து இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பலாலி விமான நிலையத்தின் பணிகள் பூர்த்தி ஆனதும் இந்தியாவுக்கு உட்பட்ட நகரங்களுக்கு இடையில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இராமேஸ் வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் பயண செலவு மேலும் குறைவடையும். இதனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பின்னடைவை கண்டிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. http://valampurii.lk/valampurii/content.php\nஇலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டம் மீண்டும் அறிமுகம்\nஇலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 39 நாடுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை கடந்த மே மாதம் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, குரோவேஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரோமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், பிர��த்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கே இந்த விசேட விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/39-நாடுகளுக்கு-விசேட-விசா-நடைமுறை/175-235112\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதலால் வீழ்ச்சி பெற்ற சுற்றுலாத்துறை - அரசின் நடவடிக்கைகள் என்னென்ன\nஇலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 10 வருடங்களில் பாரிய வளர்ச்சி பாதையை எட்டியிருந்தது. யுத்தம் நிறைவடைந்த அமைதியான சூழ்நிலை நிலவும் பின்னணியில், தெற்காசியாவில் சுற்றுலாத்துறையின் இலங்கை பாரிய மைல் கல்லை எட்டியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை. கடந்த 10 வருடங்களில் 2018ஆம் ஆண்டு இலங்கையை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Image caption இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை 2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அது 10.3 வீத சுற்றுலாத்துறை வளர்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்துள்ளனர். அத்துடன், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்திருந்தனர். இவ்வாறு சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சியை அடைந்து வந்த இலங்கை தற்போது மீண்டும் வீழ்ச்சி பாதையை நோக்கி சென்றுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்தது. உலக நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்த பின்னணியில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவிருந்த பலர், தமது பயணங்களை ரத்து செய்திருந்த நிலையில், இலங்கைக்கு வருகைதத் தரும் சுற்றுலாப் பயணிகளின் வீதம் பூஜ்ஜயம் என்ற நிலைக்கு வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 2 மாதங்க���ுக்கு பின்னர் பல நாடுகள் பயணத் தடையை தளர்த்தியுள்ள போதிலும், அவதானத்துடன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அறிவித்திருந்தன. இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி மீண்டும் வர ஆரம்பித்துள்ள நிலையில், அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியாகவே இன்றும் காணப்படுகின்றது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிக்கும் ஒரு இடமான இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி - உனவட்டுன பகுதிக்கு நாம் சென்றிருந்தோம். சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்டே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளதால் அது தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். சிறு வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து மீண்டும் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/sri-lanka-48921586 இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்து காணப்படுவதாக காலி - உனவட்டுன பகுதி ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டார். \"ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதலின் பின்னர் உனவட்டுன பகுதியில் சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனைய நாட்களில் இந்த பகுதிக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள். ஆனால் இன்று எந்தவொரு சுற்றுலா பயணியையும் காண முடியவில்லை. வெளிநாட்டவர்களுக்கு இடையில் அச்ச நிலைமை தொடர்வதே இதற்கான காரணமாக இருக்கின்றது. எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறை தற்போது பாரிய வீழ்ச்சியை காட்டுகின்றது. இது மிகுந்த மனவேதனைக்குரிய விடயமாகும். நிலைமை வழமைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்\" என்றார் அவர். உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை மாத்திரமே நம்பி தங்களின் வாழ்வாதாரம் இருப்பதாக அங்குள்ளவர்கள் பிபிசி தமிழிடம் சுட்டிக்காட்டினர். இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருந்த போதிலும், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக முன்னேறி வருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையயை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். கடந்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்றையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்பித்துள்ளார். இலங்கைக்கு சேவையை வழங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கான கட்டண குறைப்பை குறைக்கும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை விமானநிலையத்தில் விமான எரிபொருள் விலைக்கு சமமான வகையில் விமான எரிபொருளின் விலையை குறைக்குமாறு இலங்கை கனியவள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்குதலும் இந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமரினால் சமர்பிக்கப்பட்ட இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rayappanpatty.epanchayat.in/?p=29", "date_download": "2020-06-05T21:19:12Z", "digest": "sha1:CU2NRPJTZ2Y5EWSD73CQR5GZJBVZWXP5", "length": 4688, "nlines": 47, "source_domain": "rayappanpatty.epanchayat.in", "title": "இராயப்பன்பட்டி கொள்ளு » Blog Archive » இராயப்பன்பட்டி", "raw_content": "\nமேம்பாட்டிற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் • என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன • உள்ளுர் மக்கள் பல்வேறு வகையான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகளைப் பற்றி தெரிந்தும் மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துள்ளனராஆம். • என்ன வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது 1. இரண்டு பெண் குழந்தை திட்டம் 2. திருமண உதவி திட்டம் 3. கர்ப்பிணிகளுக்கு நல உதவி 4. மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்திட்டம் • அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியன எவ்வாறு பங்காற்றுகிறது • பஞ்சாயத்து எவ்வாறு பங்காற்றுகிறது • என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறன்கள் உள்ளுர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் என்ன தேவைப்படுகிறது.\nமேம்பாட்டிற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்\n• என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன\n• உள்ளுர் மக்கள் பல்வேறு வகையான தகவல் தொடர்பு த���ழில்நுட்ப கருவிகளைப் பற்றி தெரிந்தும் மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துள்ளனராஆம்.\n• என்ன வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது\n1. இரண்டு பெண் குழந்தை திட்டம்\n2. திருமண உதவி திட்டம்\n3. கர்ப்பிணிகளுக்கு நல உதவி\n4. மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்திட்டம்\n• அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியன எவ்வாறு பங்காற்றுகிறது\n• பஞ்சாயத்து எவ்வாறு பங்காற்றுகிறது\n• என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறன்கள் உள்ளுர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் என்ன தேவைப்படுகிறது.\n© 2020 இராயப்பன்பட்டி கொள்ளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14751", "date_download": "2020-06-05T21:27:18Z", "digest": "sha1:TRHJKRUWD6MJW36XGICSR2X3NKCQVC7U", "length": 8715, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Dotnet Thozhil Nutpathai Ainthu Kollungal - டாட்நெட் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளுங்கள் » Buy tamil book Dotnet Thozhil Nutpathai Ainthu Kollungal online", "raw_content": "\nடாட்நெட் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளுங்கள் - Dotnet Thozhil Nutpathai Ainthu Kollungal\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : ராஜமலர் (Raajamalar)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nகம்ப்யூட்டரைத் தாக்கும் வைரஸ்களும் தீர்வுகளும் விண்டோஸ் பற்றிய அடிப்படையான விஷயங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் டாட்நெட் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளுங்கள், ராஜமலர் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராஜமலர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவிண்டோஸ் மீடியா பிளேயரை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள் - Windows Media Playerai Mulumaiyaaga Katru Kollungal\nலினக்ஸ் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் - Linux Patri Mulumaiyaaga Therindhu Kollungal\nஒரு வெப் சைட்டை உருவாக்குவது எப்படி\nகம்ப்யூட்டர் கால் சென்டர்கள்விவரங்களும் வேலை வாய்ப்புகளும் - Computer Call Centregal Vivarangalum Velai Vaaipugalum\nடேட்டா பிராஸஸிங்கைத் தெரிந்து கொள்ளுங்கள் - Data Processingai Therinthu Kollungal\nசுலபமான சன் மைக்ரோ ஸ்டார் ஆபீசை கற்றுக் கொள்ளுங்கள் - Sulabamaana Sun Micro Star Officai Katru Kollungal\nகம்ப்யூட்டரைத் தாக்கும் வைரஸ்களும் தீர்வுகளும் - Computerai Thaakkum Virusgalum Theervugalum\nஏஎஸ்பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள் (ASP 3.0) - ASP Ennum Active Server Pakkangal\nவிண்டோஸ் பற்றிய அடிப்படையான விஷயங்கள் - Windows Patriya Adipadaiyaana Vishayangal\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nநீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம் - Neengalum Valaipookkal Thodangalam\nஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) - Flash\nவிஷூவல் பேஸிக் டாட் நெட் - Visual Basic Dot Net\nஃப்ளாஷ் எம்.எக்ஸ் கற்றுக் கொள்ளுங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள்பாகம் 21 - Oru Pakka Katuraigal Paagam.21\nபழகத் தெரிய வேண்டும் - Pazhaga Theriya Vendum\nநான் காணும் வள்ளுவர் - Naan Kaanum Valluvar\nஎக்ஸைஸ் வரி கொள்கைகளும் நடைமுறைகளும்\nகுளோனிங் மற்றும் நானோ தொழில் நுட்ப அதிசயங்கள்\nஹோமரின் இணையற்ற காவியம் இலியட்\nபாமரர் கதைகள் பாகம் 2 (old book - rare)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=1143", "date_download": "2020-06-05T22:04:30Z", "digest": "sha1:R7ZDRVRLGA2ZOIAO6DGKVVOS2FM6VEXU", "length": 10487, "nlines": 138, "source_domain": "www.siruppiddy.net", "title": "யாழில் தொடரும் மழையால் விவசாயிகள் பாதிப்பு | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » ஊர்ச்செய்திகள் » யாழில் தொடரும் மழையால் விவசாயிகள் பாதிப்பு\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழில் தொடரும் மழையால் விவசாயிகள் பாதிப்பு\nயாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் ���ழை காரணமாக தோட்டங்களில் வைக்கப்பட்ட மரக்கறி வகைகள் அழுகிப் போவதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.\nதொடர்ந்து பெய்யும் மழையினால் எமது மரக்கறிக் கன்றுகள் அழியும் நிலமையை எதிர் நோக்கியுள்ளோம் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியிலும் யாழ்ப்பாணத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மரக்கறி வகைகள் அழுகியது. இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் நோக்கி இருந்தனர்.\nதென்பகுதியில் மரக்கறிச் செய்கையாளர்கள் பயிர்களுக்கு காப்புறுதி செய்வதனால் இத்தகைய இயற்கை அழிவுகளின்போது நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் வட பகுதி செய்கையாளர்கள் காப்புறுதி விடயத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதனால் இத்தகைய அழிவுகளின்போது எந்த வகையான நஷ்ட ஈடுகளும் கிடைக்கப்பெறாமல் நஷ்டத்தினை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\n« மாணவியின் தலையை வெட்டி எடுத்த மாணவர்\nநடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?paged=620", "date_download": "2020-06-05T22:44:13Z", "digest": "sha1:A7MNAVF5U5LLTNKQ5VZF67N2JWSPMFCO", "length": 24567, "nlines": 198, "source_domain": "www.siruppiddy.net", "title": "Siruppiddy.Net | சிறுப்பிட்டி இணையம் | Seite 620", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பி��்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபாபா மறைவு : 2 பேர் அதிர்ச்சியில் மரணம்\nசத்ய சாய் பாபா(85) இன்று மரணம் அடைந்தார். 28 நாட்களாக தீவிர சிகிசை அளித்தும் பலனளிக்காமல் இன்று மறைந்தார். இந்த அதிர்ச்சி செய்தி கேட்டு புட்டபர்த்தியில் 2 பேர் மரணம் அடைந்தனர். உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சத்ய சாய்பாபா – வாழ்க்கை குறிப்புகள் (அரிய புகைப்படங்கள்)\nசுவற்றில் அடித்து குழந்தையை கொன்ற தந்தை கைது\nசங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). இவரது மனைவி செல்வி (30). இவர்களுக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. சஞ்சீவி (3) என்ற பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தனர். கோவிந்தன் குடித்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ...\nஆராய்சி செய்தி கடல் பாசி சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்\nகடல் பாசி அல்லது கடல் பூண்டுகளை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமான முறையில் உடல் மெலிவடைய இது ஓர் நல்ல முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொக்கலேட் கலந்த பாலில் இதைக் கலந்து குடிப்பதன் மூலம் பசியைக் அடக்க முடியும். காலையில் இதை அருந்தும் பழக்கம் உள்ள ஆண், ...\nகடலில் 10 ஆயிரம் மைல்கள் நேர்கோட்டு வழியில் பயணிக்கும் திமிங்கிலங்கள்\nஹம்ப்பெக் எனப்படும் திமிங்கில வகைகள் கடலில் இடம்பெயர்வதற்காக சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை வழி தவறாமல் நேர்கோட்டு வழியில் பயணிக்கின்றன. அதற்குக் காரணம் அவை சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளைப் பின்பற்றுவதே என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகளுக்கு பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. விஞ்ஞானிகளின் கருத்தின் படி, இவ்வகைத் திமிங்கிலங்கள் சூரியனின் ...\nஎக்ஸ்ரே இயந்திரம் செயலிழந்தது; யாழ். ஆஸ்பத்திரி நோயாளர் சிரமம்\nயாழ். போதனா வைத்திய சால��யில் உள்ள எக்ஸ்ரே இயந்திரம் திடீரெனச் செயலிழந்ததால் 40 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அம்புலன்ஸ் மூலம் நேற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: போதனா வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நோயாளர்களுக்குச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள எக்ஸ்ரே இயந்திரம் மூலம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அனுப்பி வைக்கப்பட்ட நோயால் ...\nகற்பிட்டியில் மீன்பிடி வலையில் சிக்கிய மர்மப் பிராணி\nகற்பிட்டியை அண்டிய பிரதேச கடற்தொழிலாளர்களின் வலையில் இதுவரை இனம் காணப்படாத மர்மக் கடல் பிராணியொன்று சிக்கியுள்ளது.கற்பிட்டியின் முகத்துவாரம் பிரதேசத்தை அண்டிய நாவலடி பிரதேச மீனவர்களின் வலையிலேயே நேற்று அதிகாலை பிரஸ்தாப மர்மப் பிராணி சிக்கியுள்ளது. அது குறித்து அவர்கள் மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவித்துள்ளனர். பிரஸ்தாப விலங்கு நான்கரை அடி நீளமான உடற்பகுதியையும், ஐந்தடிக்கும் மேலான வால் பகுதியையும் ...\n7-05-2011 அன்று ஆரம்பமாக இருக்கும் ஞானவைரவர் ஆலய வருடாந்த திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கின் காவல் தெய்வமாக வழிபட்டுவரும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு தற்போது ஆலய சூழலை துப்பரவாக்கும் பணிகளில் சிறுப்பிட்டி வாழ் இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர் இவர்களின் சுயமான முடிவுடன் கூடிய இவ்வேலை (ஆலய சிரமதானம்) இவர்கள் ஆலயத்தின்மேலும் இவ்வூரின்மேலும் கொண்டுள்ள பற்றை வெளிக்காட்டுகின்றது...\nஅணு சக்தி வேண்டவே வேண்டாம்: 9 நோபல் அறிஞர்கள் வேண்டுகோள்\nஅணு மின்சாரம் மலிவானதோ, அணுமின்சாரம் தயாரிப்பு முறைகள் பாதுகாப்பானதோ, அணு மின் நிலையத்தை நிறுவுவது எளிதானதோ இல்லை என்பதால் உலகில் இனி புதிதாக அணு மின்சார உற்பத்தி நிலையங்களே வேண்டாம் என்று சமாதானத்துக்கான நோபல் விருது வாங்கிய 9 உலக அறிஞர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியா, சீனா உள்பட அணு மின்சார நிலையங்களில் அதிகம் முதலீடு ...\nசிறகுககள் இல்லாமல் பறக்கும் பாம்பைப் பார்த்ததுண்டா\n2900 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற மூளை ஓபரேஷன்\nதிபெத்தில் 1998ம் ஆண்டு ஒரு வித்தியாசமான மண்டை ஓடு கிடைத்துள்ளதாகவும், அதை சோதனை செய்ததில் அந்த மண்டை ஓட்டை பிளந்து ஓபரேஷன் செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. மண்டை ஓட்டை பிளந்து ஓபரேஷன் செய்வது என்பது சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாக கருதப்படுகிறது. ஆனால் அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த போது அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது ...\nLatest On சிறுப்பிட்டி செய்தி\nவேலுப்பிள்ளை சுந்தலிங்கம் மரண அறிவிப்பு\nயாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ம் திருவிழா பதிவுகள்\n08.05.2019 புதன் கிழமை உற்சவம் திரு.சி.செல்வரத்தினம் உறவினர்களால் வெகு சிறப்பாக இடம்பெற்றது ...\nசிறுப்பிட்டி மேற்கு ஞான வைரவர் ஆலய அலங்கார உட்சவம்\nசிறுப்பிட்டிக்கு பெருமை சேர்க்கும் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ்\nhttps://youtu.be/2T9v_Eh9xhg IBC தமிழ் ஊடகத்தில் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ் அவர்களது நேர்காணல்\nசிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது\nஅன்பான சிறுப்பிட்டி வாழ், புலம்பெயர் உறவுகளே.... சிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் ...\nLatest On மரண அறிவித்தல்\nவேலுப்பிள்ளை சுந்தலிங்கம் மரண அறிவிப்பு\nயாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் ...\n31.03.1948 - 11.04.2019 யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி இமையாணனை வசிப்பிடமாகவும் கொண்ட ...\nமரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ...\nகாலமானார் அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 05.02.2019 செவ்வாாாய்க்கிழமை ...\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா கந்தசாமி, ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரம���ியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் ...\nசைலன் லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து (25.11.18)\nயேர்னியில் வாழ்ந்துவரும் சைலன் லேகநாதன் அவர்கள் 25.11.18 இன்று தனது பிறந்தநாளை யேர்மனி ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=6999", "date_download": "2020-06-05T22:29:48Z", "digest": "sha1:BUVWUZEJFYE7XJK65I2TUJ5KG35KXJRP", "length": 5173, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீடு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீடு\n– அஷ்ரப் ஏ. சமத் –\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும், கவிஞருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த எஸ். ஜனுாஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மருதாணை வை.எம்.எம். ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.\nகலாபூஷணம் கவிஞா் அலி அக்பா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாக வருகை தந்திருந்தார்.\nகவிதை நூலின் முதற்பிரதியினை புரவலர் ஹாசிம் உமர், அமைச்சர் ஹக்கீமிடமிருந்து பெற்றுக் கொண்டார்.\nநிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக், அமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூர், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், கவிஞர் மேமன் கவி, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சி. எஹ்யாகான் மற்றும் அறிவிப்பாளரும் அதிபருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும், பேச்சாளர்களாகவும் கலந்து கொண்டனர்.\nTAGS: எஸ். ஜனூஸ்மூசாப்பும் ஒரு முழ வெயிலும்ரஊப் ஹக்கீம்\nPuthithu | உண்மையின் குரல்\nஅரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு\nஅரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை ப��லிஸாரிடம் சிக்கினார்\nபேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=786", "date_download": "2020-06-05T22:06:01Z", "digest": "sha1:C3CNCXV6HZR6K76YK55TPT2AEZPJ73R6", "length": 12394, "nlines": 154, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sri Angala Easwari temple Temple : Sri Angala Easwari temple Sri Angala Easwari temple Temple Details | Sri Angala Easwari temple - Mandhoppu | Tamilnadu Temple | அங்காள ஈஸ்வரி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில்\nஅருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில்\nமூலவர் : அங்காள ஈஸ்வரி\nவைகாசி 4ம்தேதி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதர விசேஷ நாட்களிலும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கிறது.\nஇத்தலத்தில் விநாயகர், வீரபத்திரசாமி, மாயாண்டி, இருளப்பர், இருளாயி, லாடசன்னாசி, சப்தகன்னியர், பேச்சி, காளி, கருப்பர் என 21 பந்தி தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.\nகாலை 6 முதல் 12 மணிவரையிலும் மாலை 5 முதல் இரவு 8 மணிவரையிலும் நடை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில், மாந்தோப்பு - விருதுநகர்மாவட்டம்.\nகன்னிப்பெண்களின் காவல் தெய்வமான அங்காள ஈஸ்வரி விருதுநகர் மாவட்டம், மாந்தோப்பு கிராமத்தில் வாலகுருநாதசுவாமியுடன் அருள்பாலித்து வருகிறாள்.\nஇவளை பார்த்தால் பெற்ற தாயை பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும்.\nவரதட்சணை கொடுக்க முடியாத நிலை, மகளை கடைசி வரை வைத்து பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை, பல கோயில்களுக்கு சென்றும், பரிகாரங்கள் பல செய்தும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையில் உள்ள பெற்றோர் சர்வ சக்திகளுக்கும் தலைவியாக விளங்கும் இந்த அம்பிகையை வழிபாடு செய்ய வருகிறார்கள்.\nகுழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்ப பிரச்னை உள்ளவர்களும், வழக்குகளில் நியாயத் தீர்ப்பு வேண்டுபவர்களும், தீராத நோய் உள்ளவர்களும், செல்வ வளம் வேண்டுவோரும், சர்ப்ப தோஷம், கிரக தோஷம் உள்ளவர்களும், சொத்து வாங்க நினைப்பவர்களும் இவளை மனதார வழிபட்டு வந்தால் பிரச்னைகள் தீர்ந்து வாழ்வு வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nதங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nஇத்தலத்தில் விநாயகர், வீரபத்திரசாமி, மாயாண்டி, இருளப்பர், இருளாயி, லாடசன்னாசி, சப்தகன்னியர், பேச்சி, காளி, கருப்பர் என 21 பந்தி தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.\nபல நூற்றாண்டுகளாக இத்தலத்தில் அன்னை அருளாட்சி புரிந்து வந்தாலும், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் முறைப்படி கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.\nஇங்கு புள்ளி மான்கள் விளையாடி திரிந்ததால் மான்தோப்பு' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மாந்தோப்பு ஆனது.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nவிருதுநகரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள மாந்தோப்பு கிராமத்திற்கு விருதுநகர் பஸ்ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து காரியாபட்டி சென்று அங்கிருந்தும் மாந்தோப்பு செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் +91 452 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு +91 452 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் +91 452 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் +91 452 235 0863\nஹோட்டல் ரத்னா ரெசிடன்சி +91 452 437 0441 2, 437 4444\nஅருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97888", "date_download": "2020-06-05T23:25:22Z", "digest": "sha1:AYAH6EL3EA7KQ4OI4I7KNOXZFBEHCYUS", "length": 10273, "nlines": 104, "source_domain": "temple.dinamalar.com", "title": " Cheathiyathoppu Dhandayuthapani Temple Festival | சேத்தியாத்தோப்பில் தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி ப��டங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nகோவை கொலுவில் அத்திவரதர் ... கடலுார் புனித ஆரோக்கிய அன்னை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசேத்தியாத்தோப்பில் தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்\nசேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த வள்ளலார் நகரில் உள்ள இட்டசித்தி லிங்கேஸ் வரர், பழக்கமுடையார், முத்தாலம்மன், தண்டாயுதபாணி கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.\nஇதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் (செப்., 9ல்) காலை 8.00 மணிக்கு துவங்கி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் வாஸ்து சாந்தி நடந்தது.\nகாலை 10.00 மணிக்கு பிரவேசபலி, தீர்த்தசங்கிரஹணம், அக்னி கிரஹணம், மிருத்சங்கிரஹ ணம், 11.30 மணிக்கு பூர்வாங்க பூஜை மஹா தீபாராதனை நடந்தது. நேற்று 10ல் காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், 8.30 மணிக்கு 108 திரவிய ஹோமங்களும், மகா பூர்ணா ஹூதி, தீபாராதனை நடந்தது.காலை 9.30 மணிக்கு தத்துவார்ச்சணை, நாமகர்ணம், காலை 10.00 மணிக்கு கடம் புறப்பாடாகி தண்டாயுதபாணி சாமி கலச கும்பாபிஷேகமும், முத்தாலம் மன், இட்டசித்திலிங்கேஸ்வரர் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகம் நடந்தது.ஏற்பாடுகளை அறப்பணியாளர்கள் குடும்பத்தினர் மற்றும் அறங்காவலர் குடும்பத் தினர் செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/tamil-nadus-banner-and-cutout-culture-will-be-hard-to-cut-away-from/", "date_download": "2020-06-05T22:58:29Z", "digest": "sha1:X4CR2C62HARAJ5YGSU2HRTLYTXJTHKKY", "length": 25629, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu’s banner and cutout culture will be hard to cut away from - தமிழ்நாட்டின் பேனர் கட் அவுட் கலாச்சாரத்தை ஒழிப்பது கடினம் ஏன்?", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nதமிழ்நாட்டின் கட் அவுட் கலாச்சாரத்தை ஒழிப்பது கடினம் ஏன்\nTamil Nadu’s cutout culture will be hard to abandon: சுபஸ்ரீயின் மரணம் அரசியல் வர்க்கத்துக்கு எதிரான கோபத்தை பற்றி எரியச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின்...\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்.காம்மின் தென் இந்தியாவின் கன்சல்டிங் எடிட்டர்\nTamil Nadu’s cutout culture will be hard to abandon: இளம் பெண் சுபஸ்ரீயின் மரணம் தமிழ்நாட்டின் பேனர் மற்றும் கட் அவுட் சமூக நடைமுறைகளை கைவிடுவதற்கு சரியான நேரம் அல்ல. இந்திய சாலைகளில் நடந்த எல்லா மோசமான விபத்துகளைப் போல, சுபஸ்ரீயின் விபத்தும் நடக்க இருந்தது. தகவல் சுமை மிகுந்த இந்த காலத்தில், ஒரு பேனர் மேலே விழுந்ததால் நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்ததால், பரபரப்பான சென்னை சாலையில் லாரி மோதி 23 வயது பெண் இறந்ததை நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும்.\nசுபஸ்ரீயின் மரணம் அரசியல் வர்க்கத்துக்கு எதிரான கோபத்தை பற்றி எரியச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் கட் அவுட் மற்றும் பேனர் கலாச்சாரத்தின் முக்கிய குற்றவாளிகளான அவர்கள் இந்த கோபத்தில் புத்திசாலித்தனமாக சேர்ந்துகொண்டு பகுதி நேர செயல்பாட்டாளர்கள் எல்லோரையும் குற்றம் சாட்டுகிறார்கள். அரசியல் கட்சிகள் தங்களது நடுத்தர வர்க்க நட்பு முகங்களை தொலைக்காட்சி நிலையங்களுக்கு எரியும் தீயை அணைப்பதற்கு அனுப்புவார்கள். அவர்கள் அனைவரும் இந்த சம்பவத்தை கண்டனம் செய்வார்கள். நடவடிக்கை எடுக்க கோருவார்கள். மேலும், தங்களுடைய தொண்டர்களிடம் கட் அவுட்டுகள் அல்லது பதாகைகளை வைக்க வேண்டாம் என்று தங்கள் ஊழியர்களிடம் கேட்டுக்கொள்வார்கள். சிலர் நடவடிக்கை எடுக்கபப்டும் என்று எச்சரிக்கலாம். ஆனால், ஒருவர் இதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். இது போன்ற எச்சரிக்கைகள் விரைவிலேயே முன்பு மறக்கப்பட்டிக்கின்றன.\nதமிழ்நாட்டில் கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. அவை வெவ்வேறு வடிவங்களிலும் அளவிலும் வந்து வெவ்வேறு அரசியல் மற்றும் சமூக தேவைகளை பூர்த்தி செய்கின்றன. எம்.ஜி.ஆர், கருணாநிதி முதல் ஜெயலலிதா வரை சினிமா துறை அரசியல்வாதிகள் எழுந்தது இந்த போக்குக்கு வழிவகுத்தது. இந்தப் போக்கை பெரிய அளவில் பொதுமக்களும் பின்பற்றுகிறார்கள்.\nஇருப்பினும், பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் தான் பிரதான குற்றவாளிகளில் அடங்குவர். இந்த வரிசையில் இரண்டாவதாக திரைப்பட நட்சத்திரங்களின் ரசிகர் மன்றங்கள் உள்ளன. மேலும் இது திருமணங்கள், பிறந்த நாள், கண்ணீர் அஞ்சலி, மஞ்சள் நீராட்டு ஆகிய விழாக்களையும் பேனர் அல்லது கட்அவுட்டுகள் மூலம் அறிவிக்கப்படுவதால் மாநிலத்தின் பிற பிரிவுகளிலும் இது மிகவும் பரவலாகிவிட்டது.\nதமிழக அரசியலில் உள்ள அனைத்து நல்ல மற்றும் கெட்ட விஷயங்களும் தமிழகத்தின் தனித்துவமான அரசியலை உருவாக்க்கிய திமுகவுடன் தொடங்கியிருக்கும். 1991-96 காலப்பகுதியில் ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்த��ல்தான் கட்அவுட் கலாச்சாரம் ஆபாச நிலையை எட்டியது. நகரத்தில் ஏதேனுமொரு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவிருந்தபோது, கட்அவுட்கள் அவரது இல்லத்திலிருந்து தொடங்கி, அவர் கூட்டத்தில் உரையாற்ற உள்ள இடம் வரைக்கும் செல்லும். இது அரசியல் கூட்டம் அல்லது கூட்டம் சேர்ப்பதை விளம்பரப்படுத்துவது இல்லை. ஆனால், தலைவரை சிரிக்கவைப்பதே இதன் நோக்கம். 6 அல்லது 7 கி.மீ நீண்ட பயணத்தில் ஒவ்வொரு 15 அடிக்கும் சிறிய கட்அவுட்கள் வைக்கப்படும். இவை அடிப்படையில் ஜெயலலிதா புன்னகைப்பதாகவும் கைகளை அசைப்பதாகவும் இருக்கும். இவைகளின் ஒரே பார்வையாளர் ஜெயலலிதா மட்டும்தான் வேறு யாரும் இல்லை. ஒரு மூலையில் சாய்ந்திருந்து 10 அடி குறுகிய இடைவெளியில் உள்ள பேனர்களில் அந்த தலைவர் தனக்குத்தானே கை அசைப்பதை பார்க்க முடியும். இவைகள் தலைவருக்கு சிறியதாக இருக்கலாம். அவ்வப்போது இடைவெளிவிட்டு பரபரப்பான பகுதிகளில் 40 அடி முதல் 150 அடி வரை கட் அவுட்டுகள் சாதனை படைக்கும் அளவில் பெரியதாக இருக்கும்\nஇதற்கு தலைவரின் ஒப்புதல் ரகசியமாக வெளிப்படுவதால் கட்சியும் கட்அவுட்கள் மற்றும் பதாகைகளுடன் பயணம் செய்கிறது. மாவட்ட அளவிலான தலைவர்களும் அமைச்சர்களும் அவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் அதைப் பிரதியெடுக்கத் தொடங்கினர். அங்கேயும் கட் அவுட்களில் மீண்டும் ஜெயலலிதா மட்டுமே இருப்பார். கட் அவுட்டில் அமைச்சர்கள் சிறிய அளவில் ஆனால், மரியாதைக்குரிய அளவில் ஒரு இடத்தைப் பெற்றிருப்பார்கள். அந்த கட் அவுட்களில் அமைப்பாளர்களும் இருப்பார்கள் கட்சியில் அவர்களின் பதவிக்கு ஏற்ற சிறிய படங்களுடன்.\nஅரசியல் கட்அவுட்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கணம் உள்ளது. இது கட்சிக்குள்ளான படிநிலை மற்றும் செல்வாக்கின் நுணுக்கங்களைக் கொண்டுள்ளது. இதை ஒரு அனுபவமிக்க ஒருவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். யார் ஒரு கட்அவுட்டை வைக்க முடியும்; எந்த நேரம், எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் சொல்லப்படாத விதிகள் உள்ளன. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் ரசிகர் மன்றங்கள் தங்களுடைய தெரு அளவிலான கட்டுப்பாட்டை அமல்படுத்துவதை ஒரு பகுதியாக அனுபவிக்கிறனர்.\nஇலக்கணம் தவிர, நடவடிக்கைகள் களத்தில் உள்ளன. உள்ளூர் ரவுடி யார் என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்க���் அனைவரும் அரசியல் கட்அவுட்களில் இருப்பார்கள். உள்ளூர் கடைக்காரர்கள் அவர்களை நன்கு அறிவார்கள். உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்கூட அவர்களை நன்கு அறிவார்கள். இது ஒரு வகையில் அரசியல் அரங்கில் அவர்கள் வருவதைப் பற்றிய அறிவிப்பாகும். மேலும், காவல்துறையினரும் பிற அதிகாரிகளும் அவர்களை தனியாக பார்க்கவும் விலகி இருக்கவும் எச்சரிக்கிறது. இந்த கட்அவுட்களின் நடைமுறை மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தில் பொதிந்துள்ளதால் எந்த காலத்திலும் அது ஒழியப்போவதில்லை. முன்னணி பெரிய கட்சிகளில் புதிய தொண்டர்களின் வருகையை குறிக்கும் ஒரு அடிமட்ட அரசியல் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம். கட்சியில் சில ஆழமான சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் எந்தவொரு கட்சியும் இப்போது இந்த கலாச்சாரத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது.\nஇரண்டாவதாக, ரசிகர் மன்றங்கள் வந்து ஒரு படத்தின் வெளியீட்டை அறிவிக்கின்றன அல்லது அவர்களின் வயதான ஹீரோக்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றன. இது முழுவதும் ஆண்கள் களம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது நட்சத்திரத்தின் ஆளுமை மீதான உண்மையான உற்சாகம், பக்தியாகவும், உள்ளூர் சமூக அரங்கில் அவர்களின் வருகையைப் பற்றி அறிவிப்பதாகவும் இருக்கிறது. சில நேரங்களில், அரசியல் மற்றும் திரைப்பட கட்அவுட்களின் பெயர்கள் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. மேலும் ஒருவர் திரைப்படத்திலிருந்து அரசியலுக்கு தடையின்றி நகர்கிறார். வேறு வழி இல்லை.\nமூன்றாவது வகைக்கு உரியவர்கள் பிறந்தநாள், தங்கள் அன்புக்குரியவர்களின் மரணம், அவர்களுடைய திருமணங்கள், மஞ்சள் நீராட்டு என்று அறிவிப்பவர்கள் ஆவர். அவர்கள் உள்ளூர் பிரபலம் ஒருவரை அழைத்தால், அவர் சமூகத்தில் சில நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் நீருபிக்க வேண்டும். அதை ஒரு கட் அவுட் மட்டுமே தீர்க்கமாக நீருபிக்க முடியும்.\nஇத்தகைய அடித்தட்டு சமூக நிகழ்வுகளில் தாழ்ந்த மற்றும் கீழ் தடுத்தர வர்க்கங்கள் தாங்கள் புதியதாக அடைந்துள்ள முக்கியத்துவம் மற்றும் வளத்தை அறிவிக்கின்றன. இது ஒரு பரந்த சமூக ஏற்பைக் கொண்டுள்ளதை உயர் நடுத்தர வர்க்கங்கள் பெரிய அளவில் நம்பிக்கையற்று கேலி செய்கின்றன.\nசுபஸ்ரீயின் மரணம் துயரமானது. ஆனால், களத்தில் உள்ள கோப��் என்பது விவாதத்துக்குரிய கேள்வி.\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nTamil News Today : தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை: ஸ்டாலின் கண்டனம்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nஜெ.அன்பழகன் உடல்நிலை : முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nதிமுக பொதுச்செயலாளர் பதவி இப்போது இல்லை: துரைமுருகன் தொடர்ந்து பொருளாளர் என ஸ்டாலின் அறிவிப்பு\nகல்யாண வைபோக இடமாக மாறிய கருணாநிதி நினைவிடம்\nகலைஞர் கருணாநிதி ஒரு காலம்; காய்தலும் உவத்தலும்\nஇது நம்ம ஊருக்கும் தான் பாஸ்… முடிவெட்ட காசோட சேர்த்து ஆதாரும் கொண்டு போங்க\nஆந்திர சட்டசபை முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் ராவ் தற்கொலை\nஇந்தி திணிப்பு விவகாரம் : திமுக சார்பில் 20ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nஇயக்குனர் விக்ரமன், “வானத்தை போல படத்திலும் நான் ரோஜாவைத்தான் நடிக்க வைப்பதாக, அந்த கதையை ரோஜாவை மனதில் வைத்து எழுதினேன். ஆனால், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பாணி மாதிரி இருக்கும்.. வேண்டாம் என்று தயாரிப்பாளர் சொன்னதால் மீனாவை நடிக்க வைத்தோம் என்று கூறினார்.\nநயன்தாரா அம்மனாக நடிப்பதை விமர்சிப்பதா\nநடிகை நயன்தாரா 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. நயன்தாரா மூக்குத்தியம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை சிலர் விமர்சிப்பதால், அவருடைய ரசிகர்கள் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிப்பதை விமர்சிப்பதா என்று கொந்தளித்து வருகின்றனர்.\nதென்கிழக்கு ஆசியாவில் இந்திய கலாச்சாரம் ; வியட்நாமில் கண்டறியப்பட்ட சிவலிங்கம்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nகொரோனாவுக்காக எஸ்பிஐ-யின் மிகப்பெரிய அறிவிப்பு\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-vijay-sethupathi-release-nagesh-thiraiyarangam-movie-trailer", "date_download": "2020-06-05T23:14:56Z", "digest": "sha1:LC7FTHH4NTHOSMRPXGTR3BO6NPES6J3N", "length": 6430, "nlines": 30, "source_domain": "tamil.stage3.in", "title": "நாகேஷ் திரையரங்கம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி", "raw_content": "\nநாகேஷ் திரையரங்கம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி\n'நெடுஞ்சாலை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் ஆரி நடிப்பில் தற்போது 'மானே தேனே பேயே', 'நாகேஷ் திரையரங்கம்', 'கடை எண் 6' போன்ற படங்கள் உருவாகி வருகிறது. மேலும் இயக்குனர் விசட் துறை இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடிகர் ஆரி நடித்து வருகிறார். இதில் கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் முகமத் இசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாகேஷ் திரையரங்கம்' படம் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nமுன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி இன்று மாலை 7 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி, மஸூம் சங்கர், மனோபாலா, காளி வெங்கட், லதா, சித்ரா, அணில் முரளி, சித்ரா லக்ஷ்மணன், சுவாமிநாதன், அபிலாஷ், அதுல்யா, மதன் பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.\nமுழுக்க த்ரில்லர் காமெடியாக உருவாகியுள்ள இந்த படத்தை டிரான்சிண்டியா மீடியா மற்றும் என்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடேட் போன்ற நிறுவனங்கள் சார்பில் ராஜேந்திரன், புனிதா ராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தை ஒரே படப்பிடிப்பில் எடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 'அகடம்' படத்தை இயக்கிய முகமத் இசாக் இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தின் மூலம் மும்பையை சேர்ந்த மாடல் அழகியான மஸூம் சங்கர் என்பவர் தமிழ் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.\nநாகேஷ் திரையரங்கம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி\nTags : actor vijay sethupathi release Nagesh Thiraiyarangam movie trailer, Nagesh Thiraiyarangam movie official trailer, actor aari new movie Nagesh Thiraiyarangam, nagesh thiraiyarangam movie released on february 16th, february 16 release movies, நாகேஷ் திரையரங்கம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி, நாகேஷ் திரையரங்கம் படத்தின் ட்ரைலர், பிப்ரவரி 14 இல் வெளியாகும் நாகேஷ் திரையரங்கம், அகடம் படத்தை இயக்கிய முகமத் இசாக் இயக்கத்தில் நாகேஷ் திரையரங்கம், கின்னஸ் சாதனை இயக்குனர் முகமத் இசாக்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ennalume-thuthipai/", "date_download": "2020-06-05T21:41:18Z", "digest": "sha1:GHXJLEX7YSVU2TQGM2UCM3QFTGHBJZM5", "length": 4784, "nlines": 165, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ennalume thuthipai Lyrics - Tamil & English Keerthanai", "raw_content": "\nஎந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ\nஇந்நாள் வரையிலே உன்னதனார் செய்த\nஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது.\nபாவங்கள் எத்தனையோ, – நினையா திருந்தாருன்\nபாழான நோயை அகற்றி குணமாக்கிப்\nபாரினில் வைத்த மகா தய வைஎண்ணி\nஎத்தனையோ கிருபை, – உன்னுயிர்க்குச் செய்தாரே\nபூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே,\nசாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்\nசாலவும் தங்குமே, சத்திய மேயிது.\nஎண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே\nதந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ\nஎந்த வேளையும்அவ ரோடு தங்கினால்,\nஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/100104/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-05T22:26:30Z", "digest": "sha1:S23BOVWYYMSNCVDRNLB5VZXJX2NI4DC5", "length": 7608, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "பாஜகவுடன் இணைகிறது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடு���்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி\nநாட்டில் குணம் அடைவோரின் எண்ணிக்கை 48.27சதவிகிதமாக அதிகரி...\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக ராணுவ வீரர் ...\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையி...\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nபாஜகவுடன் இணைகிறது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா\nஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியை பாஜகவுடன் இணைக்க முடிவுசெய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி அறிவித்துள்ளார்.\nஜார்க்கண்டில் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி, அம்மாநிலத்தின் முன்னணி கட்சிகளுள் ஒன்றாக விளங்கிவருகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி 3 இடங்களில் வென்றது.\nஇந்நிலையில், கட்சியை பாஜவுடன் இணைக்க முடிவுசெய்துள்ள அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பாபுலால் மராண்டி, வருகிற 17ஆம் தேதி பிரமாண்ட இணைப்பு விழா நடைபெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். பாஜக தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி\nமத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை\nகுஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா\nதிமுக பொருளாளராகத் துரைமுருகனே தொடர்ந்து நீடிப்பார் - மு.க.ஸ்டாலின்\nமாநிலங்களவை தேர்தல் : 18 இடங்களுக்கு ஜூன் 19 - ல் தேர்தல்\nதிமுக பெற்ற மனுக்கள் பொய்யானவை என நிரூபிக்கத் தயாரா \nமத்திய அரசின் மெளனம் சீன விவகாரத்தில் யூகத்தை அதிகரிக்க செய்கிறது-ராகுல் காந்தி\n2020-21-ம் ஆண்டுக்கு புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ல் மக்களுக்கு உதவிகள் புரிய தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதிருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட சொத்துகளை விற்பதா\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையில் அனுமதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nவெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரம்.. கல்லூரி மாணவரின் கண...\nமாஸ்க் அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஉச்சம் தொடும் கொரோனா.. அசுர வேகம்-உயரும் பாதிப்பு\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/21103628/1368190/Russia-Corona-Affection-Inceased.vpf", "date_download": "2020-06-05T23:09:01Z", "digest": "sha1:YZZGLOTMK47YDM7GH7ZYW7D3PHTZ654O", "length": 10151, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது...\nரஷியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.\nரஷியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது. ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 262 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 75 லட்சம் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\nகருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - போர்க்களமாக மாறிய அமெரிக்கா\nஅமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கருப்பின நபர் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதை கண்டித்து நடந்து வரும் போராட்டம் உச்சக்கட்டதை எட்டியது.\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் - 70 வயது முதியவரை கீழே தள்ளி விட்ட போலீஸ் அதிகாரி\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதியவர் ஒருவரை போலீசார் கீழே தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் அலோக் சர்மாவுக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.\nஇன்று உலக சுற்றுச்சூழல் தினம்\nஇன்று உலக சுற்றுச்சூழல் தினம். கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு கெடுதல் செய்திருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு அது நன்மை செய்திருப்பதாகவே காட்சிப் பதிவுகள் காட்டுகின்றன.\nபோலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட்டுக்கு கொரோனா தொற்று\nஜார்ஜ் பிளாயிட் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nகருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - தொடரும் போராட்டம்\nஅமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_97.html", "date_download": "2020-06-05T21:16:27Z", "digest": "sha1:FAHWGICW2ACSKB4QNXQHAYNVTBT4IA3O", "length": 6543, "nlines": 96, "source_domain": "www.thulirkalvi.com", "title": "தேர்தல் கல்வியறிவு குழு பள்ளியில் துவங்க திட்டம் - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nதேர்தல் கல்வியறிவு குழு பள்ளியில் துவங்க திட்டம்\nதேர்தல் கல்வியறிவு குழு பள்ளியில் துவங்க திட்டம்\nபள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு குழுக்களை அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.எதிர்கால வாக்காளர்களான பள்ளி மாணவர்களுக்கு, தேர்தல் பாடம் கற்பிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, தேர்தல் நடைமுறை விளக்க புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:பள்ளிகள் தோறும், ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், தேர்தல் கல்வியறிவுக்குழு அமைக்கப்பட உள்ளது.\nதேர்தல் கமிஷன், மாநில மொழிகளில், கார்ட்டூன் படங்களுடன், தேர்தல் வழிகாட்டி குறிப்பு புத்தகம் தயாரித்துள்ளது.தேர்தல் கமிஷனின் அடிப்படை பணிகள், விழிப்புணர்வு பணி, தேர்தல் நடைமுறை, வேட்புமனு தாக்கல், பிரசார விதிமுறைகள், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை, பதவியேற்பு என, அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் கமிஷன் மூலம், மாவட்டம் வாரியாக, தேர்தல் கல்வியறிவு குழுவுக்கான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விரைவில், குழுக்கள் அமைக்கப்பட்டு, புத்தகம் வினியோகிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1325761.html", "date_download": "2020-06-05T23:10:12Z", "digest": "sha1:ZJ4UPB5S2W6JBKAXSVXR3XPIXMZFRAJI", "length": 17465, "nlines": 74, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் கட்சிகள் கையொப்பமிட்ட பொது உடன்பாட்டு ஆவணம் இதுதான்!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nதமிழ் கட்சிகள் கையொப்பமிட்ட பொது உடன்பாட்டு ஆவணம் இதுதான்\nதமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து பொது ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டு ஆவணத்தில் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகிய 5 தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.\nஅந்த ஆவணத்தின் முழுமையான விவரம் வருமாறு:\nஇலங்கைத் தீவின் தேசியக் கேள்வியாக கடந்த பல பத்தாண்டுகளாக நீடித்து வந்திருப்பதும்3 பத்தாண்டுகளுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த போருக்கும் வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் வேணவாக்களை அங்கீகரித்து, வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசியத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதனையும் மரபுவழித் தாயகம் என்பதனையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து, தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்படவேண்டும் எனும் எமது நிலைபாட்டுக்கு அமைவாக;\nநடந்து முடிந்த போரின் தாக்கத்தாலும் நீடித்து கொண்டிருக்கும் விளைவுகளாலும் தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை சாத்தியமான வழிகளில் காணமுடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் இதற்குக் கீழ் காணப்படும் கோரிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளிடமும் வற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைக்கின்றோம்.\nகோரிக்கைகள் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.\nஇறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வதேசப் பொறிமுறையிலான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் / சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.\nபயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.\nதமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேசப் பொறிமுறையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும்.\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், மீள்குடியமர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல்வேண்டும்.\nவடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.\nவடக்குக்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டுச் செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல்வேண்டும். அத்துடன், கிழக்கில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல்வேண்டும்.\nஅண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல்வேண்டும்.\nதொல்லியல் திணைக்களம், வனவளத்திணைக்களம், வன உயிரினங்கள் திணைக்களம் உள்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக ந��றுத்தப்படல்வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.\nபோரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு வெளிநாடுகளில் வாழ் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகளை தீர்க்கவேண்டும்.\nவடக்கு – கிழக்குக்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலைவாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல்வேண்டும்.\nவடக்கு – கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினைக் கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வேண்டும்.\nமேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று 3 மாதகாலப் பகுதிக்குள் தீர்வு காணப்படல்வேண்டும் -என்றுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்கிறது ஐஏஜி..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்..\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்.. ஷாக் ஆன டிரம்ப்\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்” செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில் ரூம் போட்டு அலறிய கள்ள ஜோடி.. பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/32537-2017-02-28-03-02-32", "date_download": "2020-06-05T22:58:34Z", "digest": "sha1:N54YE5F5LAN7X2NMPSQGB3UDHNL6JSD4", "length": 12881, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்", "raw_content": "\nதமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஇந்தியாவிற்காகத் தமிழகத்தைக் காவு கேட்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்\nகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை\n ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இரத்து செய் ஓஎன்ஜிசி-ஐ தமிழ்நாட்டை விட்டு வெளியேற்று\n7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது\n2017 நினைவேந்தல் - பாஜக - அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம்\nசமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டங்களை ஏவாதே\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்\nசிரியாவில் நடக்கும் மனித விரோத கொலைத் தாக்குதலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nஎழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nவெளியிடப்பட்டது: 28 பிப்ரவரி 2017\nஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்\nஹைட்ரோகார்பன் என்ற பெயரில் மீத்தேன் திட்டத்தினை நெடுவாசல் பகுதியிலும், காரைக்கால் பகுதியிலும் செயல்படுத்த முயல்வதைக் கண்டித்தும், தமிழகம் பாலைவனமாகாமல் தடுக்க ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் என கொடுக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 25-2-2017 சனி மாலை மே பதினேழு இயக்கத்தினரால் போராட்டம் நடத்தப்பட்டது.\nஇதில் இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். நெடுவாசல் பகுதியிலிருந்து இளைஞர்கள் வந்து போராட்டத்தினை வாழ்த்திச் சென்றனர்.\nதொடர்ச்சியான போராட்டங்கள் இது குறித்து நடத்தப்படும் என முன்வைக்கப்பட்டது. மார்ச் 5ம் தேதி திருச்சியிலிருந்து நெடுவாசல் நோக்கி வாகனப் பேரணி நடத்தப்���டும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nவிடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, நெடுவாசல் இளைஞர்கள், மே பதினேழு இயக்கத்தின் தோழர்கள் பிரவீன், பன்னீர், திருமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/03/google-chrome-internet-data.html", "date_download": "2020-06-05T22:29:31Z", "digest": "sha1:OG75TQRSTJKLPQONCNZANXWOKVUKI3TC", "length": 5489, "nlines": 79, "source_domain": "www.tamilbotnet.com", "title": "Google Chrome ஐ பயன்படுத்தும் போது உங்கள் Internet Data வை மிச்சபடுத்துவது எப்படி?? - TamilBotNet", "raw_content": "\nGoogle Chrome ஐ பயன்படுத்தும் போது உங்கள் Internet Data வை மிச்சபடுத்துவது எப்படி\n1 1.Internet Data வை மிச்சபடுத்த Google Chrome ல் ஒரு extension நிறுவவேண்டும்\n4. 4.இப்பொது அந்த plugin ஐ. Activate செய்ய வேண்டும்5. ஒரு முறை இந்த plugin ஐ. Activate செய்யத்தால் போதும் ,இது automatically உங்கள் Internet Data வை save செய்ய தொடங்கிவிடும்\n6. இது எந்த அளவிற்கு Internet Data வை மிச்சபடுத்தியிருக்கும் என்று தெரியவரும்\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\nWeb site ஐ hack செய்வது எவ்வாறு\nSocial Engineering பற்றி உங்களுக்கு தெரியுமா\nInternetல் உங்கள் photos எங்கெல்லாம் இருக்கிறது\nGoogle Chrome ஐ பயன்படுத்தும் போது உங்கள் Interne...\nதொலைவில் இருந்து உங்கள் Android Mobile ஐ இயக்கு...\nQR-code ல் தகவல்களை மறைப்பது எப்படி\nபடித்ததும் தானாக அழியக்(delete) கூடிய Message ஐ அ...\nOnline shopping ல் பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி...\nImage மூலம் DATA வை Hide செய்வது எப்படி\nkaspersky anivirus ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்பட...\nCMD மூலம் chat செய்வது எப்படி\nஉங்கள் Facebook friends உங்களோடு எங்கிருந்து cha...\nஉங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்op...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/70", "date_download": "2020-06-05T21:14:22Z", "digest": "sha1:5BLYLIMU4XWFKHSDJTKPQAU63W6OCGN3", "length": 6639, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n69 மோத எப்பவும் இக்கரைக்கு அக்கரை பச்சையாத்தான் இருக்கும். அத்திப்பழம் அழகாகத்தான் இருக்கும், அதை புட்டுப் பார்த்தா பூச்சியும் புழுவுமாத்தான் இருக்கும் அன்னசிப் பழத்தைப் பாரு முள்ளும், முரடுமா இருந்தாலும், உள்ளே எவ்வளவு இனிப்பா இருக்குது. பார் : பேசாதீங்க அன்னசிப் பழத்தைப் பாரு முள்ளும், முரடுமா இருந்தாலும், உள்ளே எவ்வளவு இனிப்பா இருக்குது. பார் : பேசாதீங்க வயித்தை பத்தி எரியுது. மாத : கடல் தண்ணியை கொண்டு வந்து கொட்டினுலும் உன் எரிச்சல் அடங்காதுண்ணு எனக்கு நல்லாத் தெரியும்... எங்கே நம்ப குழந்தைங்க... யார் : எங்க அப்பா வந்திருந்தாரு. அவர் Jn.L அனுப்பிவச்சுட்டேன். நானும் இப்பவே புறப்படுறேன். மாத ஆபீஸ்ல ஆடிட்டிங் நடக்குது. அங்க சிண்டை பிச்சுகிட்டு கணக்கு பாக்குறேன்... வீட்டுக்கு வந்தா... பார் : வேட்டியை கிழிச்சுகிட்டு ஒடுங்க வயித்தை பத்தி எரியுது. மாத : கடல் தண்ணியை கொண்டு வந்து கொட்டினுலும் உன் எரிச்சல் அடங்காதுண்ணு எனக்கு நல்லாத் தெரியும்... எங்கே நம்ப குழந்தைங்க... யார் : எங்க அப்பா வந்திருந்தாரு. அவர் Jn.L அனுப்பிவச்சுட்டேன். நானும் இப்பவே புறப்படுறேன். மாத ஆபீஸ்ல ஆடிட்டிங் நடக்குது. அங்க சிண்டை பிச்சுகிட்டு கணக்கு பாக்குறேன்... வீட்டுக்கு வந்தா... பார் : வேட்டியை கிழிச்சுகிட்டு ஒடுங்க எனக்கென்ன எப்ப பார்த்தாலும் ஆபீஸ், ஆபீஸ்னு சொல்lங்களே ஆபீசையே கட்டிகிட்டு அழுங்க... மாத : உன்னை கட்டிகிட்டு அழறேனே ஆபீசையே கட்டிகிட்டு அழுங்க... மாத : உன்னை கட்டிகிட்டு அழறேனே இதுக்கே கண்ணிர் பத்தலே... யார் : கடலுக்குள்ளே இறங்கி அழுங்க இதுக்கே கண்ணிர் பத்தலே... யார் : கடலுக்குள்ளே இறங்கி அழுங்க கண்ணிர் வத்தாது. என்னங்க கதையா விடுறீங்க. என்னேட தேவை என்னுன்னு தெரிஞ்சு நடந்துக்க ஒரு இங்கிதம் தெரியல... இடக்கு மடக்கா மட்டும் பேச தெரியுது. மாதவன் சரி பாயிண்டுக்கு வா கண்ணிர் வத்தாது. என்னங்க கதையா விடுறீங்க. என்னேட த��வை என்னுன்னு தெரிஞ்சு நடந்துக்க ஒரு இங்கிதம் தெரியல... இடக்கு மடக்கா மட்டும் பேச தெரியுது. மாதவன் சரி பாயிண்டுக்கு வா உன் தேவை என்ன பார்வதி : விற்குற விலைவாசியில நீங்க வாங்குற சம்பளம் பத்து நாளைக்கு கூட வரலே மாத இது தெரிஞ்ச கதைதானே... சரி மேலே போ..\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97889", "date_download": "2020-06-05T22:39:54Z", "digest": "sha1:6LFXVHSA63D2SEXZUQKKXJTH2E6LF2JB", "length": 8801, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Cuddalore Chirst Alayam Festival | கடலுார் புனித ஆரோக்கிய அன்னை தேர்பவனி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nசேத்தியாத்தோப்பில் தண்டாயுதபாணி ... புதுச்சேரி கிருஷ்ணாபுரம் கோவில் 12ம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகட���ுார் புனித ஆரோக்கிய அன்னை தேர்பவனி\nகடலுார்:சாத்தங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழாவில் அலங்கார தேர்பவனி நடந்தது.\nகடலுார் அடுத்த சாத்தங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருப்பலி, தேர்பவனி, தேவ நற்கருணை ஆசீர் நடந்தது. கடந்த 8 ம் தேதி, மாலை திருப்பலியை தொடர்ந்து அலங்கார தேர்பவனி நடந்தது. நேற்று முன்தினம் 9ம் தேதி கொடியிறக்கம் நடந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-06-05T22:26:20Z", "digest": "sha1:WHVDD3WENC4NAEN2MB2SU2KGCTTVAHB4", "length": 5086, "nlines": 93, "source_domain": "sivaganga.nic.in", "title": "மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் (23-10-2019) | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட���டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nஅரசு மகளிர் கலைக் கல்லூரி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் (23-10-2019)\nமாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் (23-10-2019)\nவெளியிடப்பட்ட தேதி : 04/10/2019\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/04/02123947/1383798/Ivanka-Trump-applauds-PM-Modis-yoga-video.vpf", "date_download": "2020-06-05T22:21:29Z", "digest": "sha1:23POZXIUXVCBZBGMBJBO7ZCTODFIJI2D", "length": 19087, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடி பகிர்ந்த யோகா வீடியோவுக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு || Ivanka Trump applauds PM Modis yoga video", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடி பகிர்ந்த யோகா வீடியோவுக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு\nபிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட யோகா வீடியோ அற்புதமானது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளான இவான்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட யோகா வீடியோ அற்புதமானது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளான இவான்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி இந்திய நாட்டு மக்களிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ‘மன்கிபாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் பேசினார்.\nஅப்போது அவரிடம், “இந்த 21 நாள் ஊரடங்கு காலத்திலும் எப்படி உடலை நல்ல தகுதியுடன் வைத்திருக்கிறீர்கள்” என கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு அவர், “நினைவில் கொள்ளுங்கள். நான் உடற்பயிற்சி வல்லுனர் அல்ல. நான் யோகா ஆசிரியரும் அல்ல. நான் வெறுமனே யோகா பயிற்சி செய்து கொண்டு வருபவன்தான். சில யோகாசனங்கள் எனக்கு பெரிதும் பலன் அளித்து இருக்கின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் சில குறிப்புகள் உங்களுக்கும் பலன் தரக்கூடும்” என கூறினார். இது தொடர்பான வீடியோ பகிரப்படும் எனவும் தெரிவித்தார்.\nஅதன்படி அவர் நேற்றுமுன்தினம் டுவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.\nஅதில் அவர் வெளியிட்ட பதிவில், “எனக்கு நேரம் கிடைக்கிற போதெல்லாம் வாரத்துக்கு ஒன்றல்லது இரண்டு முறை யோகா நித்ரா பயிற்சி செய்கிறேன். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்கிறது. இணையதளத்தில் நிறைய யோகா நித்ரா பயிற்சி வீடியோக்களை நீங்கள் பார்க்க முடியும். நான் ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒரு வீடியோவை பகிர்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த ஆலோசகரும், அவரது மகளுமான இவான்கா டிரம்ப் பார்த்துள்ளார்.\nஇதையொட்டி அவர் ‘ரீடுவிட்’ செய்துள்ளார். பிரதமர் மோடியின் வீடியோவுக்கு பாராட்டு தெரிவித்து கருத்தும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இது அற்புதமானது. நரேந்திரமோடி அவர்களே, நன்றி. பிரிவிலும் இணைந்திருப்போம்” என்று கூறி உள்ளார்.\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித்சிங் சந்துவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஅவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உடலையும், உள்ளத்தையும் ஒத்திசைவாக வைத்திருக்க யோகா உதவுகிறது. நமது பிரிவில் கூட, பிரதமர் நரேந்திர மோடி, நாம் ஒன்றாக இருக்கவும், யோகா மூலம் விழிப்புணர்வுடன் இருக்கவும் வழிநடத்துகிறார்” என கூறி உள்ளார்.\nஅமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாவே யோகா பயிற்சியை பலரும் விருப்பமுடன் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடியின் முயற்சியினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதியன்று சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இப்போது அவர்கள் ஆர்வத்துடன் யோகா பயிற்சி மேற்கொள்வது அதிகரித்து இருப்பதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nPM Modi | Ivanka Trump | Yoga | பிரதமர் மோடி | இவான்கா டிரம்ப் | யோகா பயிற்சி\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nவங்காளதேசத்தில் 2828 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33 லட்சம் பேர் மீண்டனர்\nசீனாவின் மிக மோசமான பரிசு கொரோனா வைரஸ் - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்கிறது ஐஏஜி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nகொரோனா நிவாரணம்- மோடி தலைமையில் பொருளாதார விவகார அமைச்சரவை குழு கூட்டம்\nகண்ணுக்கு தெரியாத எதிரியை நம் மருத்துவர்கள் வீழ்த்துவார்கள்- மோடி நம்பிக்கை\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104188/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE.", "date_download": "2020-06-05T21:03:18Z", "digest": "sha1:45Y553CNXHGWABB6YSECI3OZHLD3E7VQ", "length": 9765, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "கொடிய போர் கொரோனா... விழிப்புடன் இருப்போம்..விரட்டி அடிப்போம் ! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி\nநாட்டில் குணம் அடைவோரின் எண்ணிக்கை 48.27சதவிகிதமாக அதிகரி...\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக ராணுவ வீரர் ...\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையி...\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nகொடிய போர் கொரோனா... விழிப்புடன் இருப்போம்..விரட்டி அடிப்போம் \nகொரோனா வைரஸ் தொற்று பரவலை, கொடிய போர் என வர்ணித்துள்ள மருத்துவ நிபுணர்கள், பாதிப்பில் இருந்து தப்பிக்க, பல்வேறு யோசனைகளை பட்டியலிட்டு உள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அலசுகிறது, இந்த சிறப்பு செய்தி...\nபள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பல் விழுந்த முதியவர்கள் வரை, அனைத்து தரப்பினரையும் கொரோனா பீதி ஆட்டி படைத்து வருகிறது. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, நலமா என கேட்பது மாறி, கொரோனாவுக்கு இன்று எத்தனை பேர் பலி என அறிந்து கொள்ள ஆர்வம் காட்டும் சூழல் உருவாகி உள்ளது.\nநோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரித்துக்கொண்டாலே, கொடிய கொரோனாவை ஓட, ஓட விரட்டி அடிக்க முடியும் என்கிறார், சென்னை - ஓமந்தூரரார் அரசு பல்நோக்கு உயர் மருத்துவமனை யின் உணவியல் நிபுணர் டாக்டர் மீனாட்சி.\nவிழிப்புடன் இருந்தால், கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என கூறும் அவர், ஹோட்டல்களில் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் இருந்தால், உடனடியாக அதனை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nவைட்டமின் சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருந்தால், கொரோனா மட்டுமல்ல - எந்த கொடிய நோயும் நம்மை அணுகாது என விளக்கம் அளித்த மருத்துவ நிபுணர்கள், பெரிய நெல்லிக்காய், கொய்யா, தக்காளி, குடமிளகாய், கீரை வகைகள், கருப்பு திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரி, மீன் வகைகள், மாம்பழம், பப்பாளி ஆகியவை, ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல உணவுகள் என பட்டியலிட்டனர்.\nவீடுகளில் சட்னி தயார் செய்வதை தவிர்க்குமாறு, யோசனை தெரிவித்த உணவியல் நிபுணர்கள், தயிர் சாப்பிடுவதை அறவே நிறுத்துமாறு, மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு, பனங்கிழங்கு உள்ளிட்ட பல வகை கிழங்குகளும், திணை, கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளும் ஆரோக்கிய உணவு பட்டியல் என அறிவித்துள்ள உணவியல் நிபுணர்கள், இவைகளை சாப்பிட்டால், நலமுடன் வாழலாம் என தெரிவித்தனர்.\nவீடுகளை பொறுத்தவரை, எந்தவகை உணவை எடுத்துக்கொள்வதாக இருந்தாலும், மறக்காமல் இஞ்சி - பூண்டு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள் என டாக்டர்கள், யோசனை தெரிவித்தனர்.\nஒவ்வொருவரையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, உலக நாடுகள் பல, சக்திவாய்ந்த மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில்,தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்பதை நிரூபிக்கும் வகையில், கொரோனா என்ற கொடிய போரை எதிர்கொள்ள, நாம் ஒவ்வொருவரும் தயாராக இருப்பது காலத்தின் கட்டாயம்.\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையில் அனுமதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nவெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரம்.. கல்லூரி மாணவரின் கண...\nமாஸ்க் அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஉச்சம் தொடும் கொரோனா.. அசுர வேகம்-உயரும் பாதிப்பு\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-9/", "date_download": "2020-06-05T23:10:55Z", "digest": "sha1:QS5BPCHEQWPK66C6QYXLANZ6JDDL3E7M", "length": 11839, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "போஸ்டர் தஃவா – பட்டாபிராம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்போஸ்டர் தஃவாபோஸ்டர் தஃவா – பட்டாபிராம்\nபோஸ்டர் தஃவா – பட்டாபிராம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 19/08/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது.\nகரும் பலகை தஃவா – சுப்பிரமனியபுரம்\nஹஜ் பெருநாள் தொழுகை – உடுமலைபேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=73395", "date_download": "2020-06-05T21:32:05Z", "digest": "sha1:MMFKW4L2D2SH2MTSHZNT3XTR57MUTSAZ", "length": 23616, "nlines": 313, "source_domain": "www.vallamai.com", "title": "இன்னம்பூரான் பக்கம் 5: 30 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nஇன்னம்பூரான் பக்கம் 5: 30\nஇன்னம்பூரான் பக்கம் 5: 30\nநீதிதேவதை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது சென்னை உச்சநீதிமன்றத்தின் கிளை மதுரையில் ஜூலை 24, 2005 அன்று துவக்கப்பட்டது. அந்த விழாவுக்குத் தலைமை வகித்த சென்னை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆற்றிய உரையில், ஒரு தென்றல் வீசியது என்கிறார், ஒரு பிரபல மூத்த வழக்கறிஞர். அவருடைய மைந்தன் உச்சநீதி மன்றத்தில் நீதிபதி என்றால்,பார்த்துக்கொள்ளுங்கள், பெரியவரின் பெருமையை.\nதென்றல்: மக்களின் மேலாண்மைதான் குடியரசின் இலக்கணம். நீதிபதிகள், பிரதிநிதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எல்லாருமே மக்களின் ஊழியர்கள்; அதற்கு அவர்கள் பெருமிதம் கொள்ளவேண்டும். அத்துடன் நிற்காமல் வீசிய தென்றல், அந்த ஆளுமை படைத்த மக்கள் ஊழியர்கள்மீது, அவர்களின் பணியின் குறைவுகளின்மீது குற்றம் காணலாம். நமது அதிகாரமே மக்களின் நம்பிக்கையின்மீது தான் செழிக்கிறது; அவதூறு வழக்குத் தொடரும் சக்தியின்மீது அல்ல.\nபேச்சுரிமையும், கருத்துரிமையும் நமது அரசியல் சாஸனம் அளித்த வரன்கள். அதற்கு விலக்காக அமையும் இந்த கோர்ட்டாரின் அவதூறு சட்டம் ஏற்புடையது அல்ல. ஒரு ஜட்��் லஞ்சம் வாங்கி விட்டாரென்று கற்பனை செய்து கொள்வோம். அந்த உண்மையை எடுத்துரைப்பது அவதூறு என்று கோர்ட்டார் அந்த உண்மை விளம்பியைத் தண்டிப்பது அபத்தம் இல்லையோ மேலும் ஒரு அபத்தம். நமது அரசியல் சாஸனத்தின் ஷரத்து 124 (4) நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை செய்த ஜட்ஜை நீக்க வழிசெய்கிறது. அதைச் செயல்படுத்த விரும்புபவர் முதலில் அதே ஜட்ஜால் ஜெயிலுக்கு அனுப்பப்படலாம் மேலும் ஒரு அபத்தம். நமது அரசியல் சாஸனத்தின் ஷரத்து 124 (4) நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை செய்த ஜட்ஜை நீக்க வழிசெய்கிறது. அதைச் செயல்படுத்த விரும்புபவர் முதலில் அதே ஜட்ஜால் ஜெயிலுக்கு அனுப்பப்படலாம் இந்த அபத்தத்தைத் தவிர்க்க வழி இல்லையா இந்த அபத்தத்தைத் தவிர்க்க வழி இல்லையா உளது. நீதித்துறையே இந்தக் குறையை நீக்கவேண்டும். அவர்கள் சுணங்கினால், வேறு வழியின்றி நாடாளுமன்றமே அதை நீக்கவேண்டும். அவையில் ஊசி விழும் சத்தம்கூட கேட்காத மெளனம். எத்தனை முகங்கள் இறுகியவையோ உளது. நீதித்துறையே இந்தக் குறையை நீக்கவேண்டும். அவர்கள் சுணங்கினால், வேறு வழியின்றி நாடாளுமன்றமே அதை நீக்கவேண்டும். அவையில் ஊசி விழும் சத்தம்கூட கேட்காத மெளனம். எத்தனை முகங்கள் இறுகியவையோ சொன்னால் பொல்லாப்பு. பத்துவருடம் கழிந்த நிலையிலும் நான் மாட்டிக்கொள்ளலாம். ஜெயிலுக்குப் போற வயதா சொன்னால் பொல்லாப்பு. பத்துவருடம் கழிந்த நிலையிலும் நான் மாட்டிக்கொள்ளலாம். ஜெயிலுக்குப் போற வயதா திகார்லெ பிஸ்கெட் ராஜன் பிள்ளையை சாவடிக்கல்லை\nஅந்தப் பிரபல வழக்கறிஞர், ‘என்னுடைய 55 வருட சட்டம் சார்ந்த துறையில் பெற்ற அனுபவத்தில், இம்மாதிரி ஒரு நீதிபதியே தன் மனத்துள் புகுந்தாரய்ந்து பொருத்தமான வழிமுறையை முன்னுரைப்பதை முதலில் காண்கிறேன் என்று புளகாங்கிதம் கொள்கிறார்.\nஅந்தத் தலைமை நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்.\nஅந்தப் பிரபல வழக்கறிஞர்: ஃபாலி. எஸ்.நாரிமன் அவர்கள்.\n இன்று இந்தியாவின் உச்சமன்றத்தில் ஒரு தாவா.\nகோர்ட்டாரை அவமதித்தாகக் குற்றம் சுட்டப்பட்டவர்: அந்த மாஜி தலைமை நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்.\nஅவருக்காக வாதாடப்போகும் வழக்கறிஞர்:அந்த பிரபல வழக்கறிஞர்: ஃபாலி.எஸ்.நாரிமன்.\nஇன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.\nRelated tags : இன்னம்பூரான்\nநலம் .. நலமறிய ஆவல் … (31)\nசுரேஜமீ குடும்பம் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் எனக் கனவு காணும் ஒவ்வொரு மனிதனுக்கும் அதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒப்பற்ற களம்தான் குடும்பம் என்னும் அன்புச் சோலை\nசேக்கிழார் பா நயம் – 22\n-திருச்சி புலவர். இரா. இராமமூர்த்தி சுந்தரருக்குத் திருமணக்கோலம் புனைவித்து, உயர்ந்த குதிரையின் மேலேற்றி ஊர்வலம் வந்தார்கள் அந்த ஊர்வலத்தில் உறவினரும், நட்பினராகிய அரசரைச் சார்ந்தோரும் தொடர்ந்து வ\n- பத்மநாபபுரம் அரவிந்தன் - உனக்கும் எனக்குமான நட்பில் விழுந்த விரிசல் - உன் ஒரு சொல்லால் விளைந்தது பிற்பாடு நீ கேட்ட மன்னிப்புகள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=110737", "date_download": "2020-06-05T22:59:55Z", "digest": "sha1:QNFUKKOAN525KYMPNZQDYG675U44MFJQ", "length": 45145, "nlines": 209, "source_domain": "kalaiyadinet.com", "title": "பொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டத்துக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி; அதிர்ச்சியில் தென்னிலங்கை! | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலைய��ி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\n அன்பான எம் ஈழத்து உறவுகளுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\"\nமரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா.\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள்\nமட்டக்களப்பில் பிள்ளையான்- வியாழேந்திரன் குழுக்களிடையே வாள்வெட்டு\nஇணுவில் பகுதியில் வீட்டில் நிறுத்திய முச்சக்கர வண்டி ஒன்று தீயிட்டு.\nகடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனுக்காக போராடிய தந்தை மரணம்\nஇன்றைய நாள் இராசி பலன்கள்.\nவெள்ளிக்கிழமையின் மகத்துவம்…இந்த நாளில் இப்படிச் செய்து வந்தால் உங்கள் வாழ்வில் ஏற்படும் அதிசயம்..\nயாழில் திடீரென���் கண்விழித்த அம்மன்.பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்..\n« ஈழத்தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே திருச்சி மத்திய சிறைச்சாலையில் நியாயம் மறுக்கப்படும் கொடுமை:\n2005இல் இடம்பெற்ற தவறே முள்ளிவாய்க்கால் வரை எமது உறவுகளை கொன்றது – விஜயகலா வீடியோ »\nபொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டத்துக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி; அதிர்ச்சியில் தென்னிலங்கை\nபிரசுரித்த திகதி November 8, 2019\nபொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிக்கொண்டிருந்த யுவதி, பாலியல் துஷ்பிரயோகத்துக்\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிக்கொண்டிருந்த யுவதி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த சம்பவம் கோகாலையில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,\nகோகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த யுவதி, அவருடன் பயணித்த இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் எம்மாத்தகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியடசர் ருவான் குணசேகர, கொழும்பு ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nகுறித்த யுவதியின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nதனது மனைவியுடன் பிரசார கூட்டத்தில் பங்கேற்க சென்ற மகள், நேற்று (07) இரவு 11 மணிவரை வீடு திரும்பவில்லை என, யுவதியின் தந்தை தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது, அரசியல் பிராசார கூட்டத்தில் பங்கேற்று பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனால் குறித்த யுவதி, எம்மாத்தகம, எல்பிட்டிய, பலவத்தக காட்டுப்பகுதியில் பஸ்ஸில் இருந்து இறக்கி அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஅத்துடன், சந்தேக நபரான இளைஞன் குறித்த யுவதியை வன்புணர்வ���க்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தின் சந்தேக நபரான எம்மாத்தகம பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.\nயுவதியை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇதேவேளை, குறித்த யுவதி விசேட தேவையுடையவர் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவம் தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின் செல்வ புதல்வி றணிஷா அவர்களின்…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 0 Comments Posted on: Apr 13th, 2020\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய்…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஅச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்மணி, இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக் வீடியோ இதோ... 0 Comments\nஐஸ்வர்யா ராய் இவரை தெரியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. ஏன் உலகம் முழுதுமே…\nஅதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள்.. டாப் 10 லிஸ்டுடன் இதோ..வீடியோ,, 0 Comments\nம் இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் என கூறும் அளவிற்கு பல நடிகர்கள் இருக்கிறார்கள்.…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் எமி.ஜாக்ஸன் வீடியோ, குழந்தை பெற்ற பிறகும் இப்படியா\nஇணையத்தில் செம்ம வைரலாகும் எமி.ஜாக்ஸன் வீடியோ, குழந்தை பெற்ற பிறகும்…\nசிவப்பு நிறமாக மாறிய ஆறு... வெளியான அதிர்ச்சி காரணம்\nஎண்ணெய் கசிவு காரணமாக ரஷ்யாவில் ஆறு ஒன்று சிவப்பு நிறமாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை…\nஅமெரிக்கா பற்றி எரிகின்ற காட்சி (அதிர்ச்சி வீடியோ) 0 Comments\nஅமெரிக்காவின் மினபொலிஸ் நகரில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் பிளாய்ட், பொலிஸாரால் கொலை…\nகொரோனா மரணங்கள்:03-06-2020 இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா 0 Comments\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்றுப்…\nகேரளாவில் நடந்த கொடூரம்; அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது; மாநில வனத்துறை அறிவிப்பு. 0 Comments\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது…\nகொரோனா பீதி: தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள் - உருக்கமான பதிவு\nதெலுங்கானா மாநிலம், கரீம் நகரை அடுத்த கிசான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சியாமளா. 80 வயதான இவர்…\nதமிழகத்தில், பெண்களை நிர்வாணப் படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா\nதமிழகத்தில், பெண்களை ஆபாசப் புகைப்படம் எடுத்து கைதானவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்,…\nஆயுதம் மெளனித்ததும் எம் வீடு வாசல் நிலம் யாவும் ஓநாய்கள் வசமானது…\nஆயுதம் மெளனித்ததும் எம் வீடு வாசல் நிலம் யாவும் ஓநாய்கள் வசமானது ஈழ பூமியை இதயமாய் கொண்ட…\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய் போல் 0 Comments\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய்…\nநாமாக இருப்போமே,, ஆக்கம் சோழீயூரான்,, 0 Comments\nகருவில் சுமந்தது நம்மை தாயாக இருந்தாலும் _அவரை கடைசி வரையும் சுமப்பது நாமாக…\n\"மரண அறிவித்தல் பணிப்புலத்தை சேர்ந்த \"திருமதி சரோஜாதேவி ஞானசேகரன்,, Posted on: Jun 3rd, 2020 By Kalaiyadinet\nஅவர்கள் இன்று அதிகாலை புதன்கிழமை இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற (நல்லையா குமாரன்)…\nமரண அறிவித்தல் \"காலையடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Apr 27th, 2020 By Kalaiyadinet\nகாலையடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட \"வைத்தியநாதன் மரகதவல்லி \" 27.04.2020 இன்று…\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\" Posted on: Mar 19th, 2020 By Kalaiyadinet\nபுத்திரன் என எல்லோராலும். அழைக்கப்பட்ட இராசையா தருமபுத்திரன்\" அவர்கள் இன்று 19.03.2020…\nமரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா. Posted on: Mar 18th, 2020 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கம்மா அவர்கள்…\nசெட்டிகுறிச்சியை சேர்ந்த திருமதி பாலகிருஷ்ணன் திலகவதி (இராசாத்தியம்மா) .. 18.12.2019அன்று…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்��� பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (மு���ளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/infomation/1213378.html", "date_download": "2020-06-05T23:11:32Z", "digest": "sha1:EGOU326QT6CT7QSLZHZAK4NWLAVQFRC6", "length": 5057, "nlines": 63, "source_domain": "www.athirady.com", "title": "கனடாவில் “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவு, “டிபிஎல்எப்”பின்” முத்துவிழா..! -வீடியோ- (அறிவித்தல்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகனடாவில் “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவு, “டிபிஎல்எப்”பின்” முத்துவிழா..\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் -DPLF- (புளொட் அமைப்பின் அரசியல் பிரிவு) முப்பது ஆண்டு நிறைவு விழா (முத்துவிழா) கனடா தேசத்தில் உள்ள ஒன்ராறியோ மாநிலத்தில்..\nஐனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 30 வது ஆண்டு முத்து விழா .\nகாலம் : 02.11.2018 (வெள்ளி கிழமை) மாலை:5:00 மணி\nஇடம் : தமிழிசை கலா மன்றம்\nமேலதிக தொடர்பு: 416 – 317 6572\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்கிறது ஐஏஜி..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்..\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்.. ஷாக் ஆன டிரம்ப்\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்” செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில் ரூம் போட்டு அலறிய கள்ள ஜோடி.. பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/o-panneerselvam-to-visit-us/73122/", "date_download": "2020-06-05T22:40:04Z", "digest": "sha1:B6ZS4SHXBP5QPRJDGV7SU7JH7HBIDDAL", "length": 6357, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "முதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News முதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்\nமுதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டதை அடுத்து, தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 -ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த செப்டம்பர் மாதம் அரசுமுறை பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மொத்தம் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், 14 நாட்கள் வெளிநாடு பயணம் செய்தார்.\nஇந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு பயணத்தை தொடர்ந்து, தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல இருக்கிறார். மொத்தம் 10 நாட்கள் பயணமாக அவர் அமெரிக்காவில் பல்வேறு இடங்களை பார்வையிட இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.\nஅமெரிக்கா செல்லும் துணை முதல்வர், அங்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.\nஎனவே நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் இவர்கள் இருவரும் பல்வேறு ஆலோசனைகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் சிகாகோவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார்.\nமுதல்வர் பழனிச்சாமி கடந்த செப்டம்பர் மாதம் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்ற நிலையில் தற்போது துணை முதல்வரும் வெளிநாடு செல்ல இருக்கிறார்.\nPrevious articleகுட்டை பாவாடையுடன் தம்மடிக்கும் நஸ்ரியா – அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்.\nNext article“வேலூர் மத்திய சிறையில் 8 ஆம் நாளாக நளினி உண்ணா���ிரத போராட்டம்”\nஅன்று விஜய்.. இன்று விஜய் சேதுபதி, மத கலவரத்தை தூண்ட பார்க்கிறார் – போலீசில் அளிக்கப்பட்ட பரபரப்பு புகார்\nஒரு ஆணியும் *****, சர்ச்சையை ஏற்படுத்திய விஜய் போஸ்டர் – வைரலாகும் புகைபடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lite.jilljuck.com/natpu-tamil-sms-and-kavithaigal/comments/0/1", "date_download": "2020-06-05T21:13:12Z", "digest": "sha1:HV3MNE7PKM4EYTTWNKH257CLARJWW4PG", "length": 6812, "nlines": 246, "source_domain": "lite.jilljuck.com", "title": "mounam - Natpu Tamil SMS and Kavithaigal - Comments Page 1 - Jilljuck", "raw_content": "\nஆபாசங்கிறது அழகுல தான் இருக்கு ஆடைல இல்ல நம்ம பாக்குற பார்வை இல்லை \nகடிகாரத்துக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா. கடிகாரம் பழுதானால் சரி பண்ணிடலாம்\nநாம கஷ்டபடுறதே வாழுற வாழ்க்கைக்கு தான் ஆனா யாரையும் கஷ்டபடுத்தாம வாழனும் 👍�\nபிள்ளைகளுக்கு மனசு தான் பெருசா தெரியும் . ஆனா பெத்தவங்களுக்கு மானம் தான் பெருசு 😏\nதூங்கும் போது ஈஸியா இருக்குது 😏 எந்திருக்கும்போது ரிஸ்க்கா இருக்குது ☺☺ இதுவும் ஒரு\nமற்றவர்கள் முன் வாழ்ந்து காட்டுவது வாழ்க்கையல்ல ❤ உனக்கு புடிச்சமாதிரி வாழ்றது தான் வாழ்க்கை �\nஎடையில்லாதது \"அழகான பொண்ணுங்க இடையழகு தான் 😃😃 ரசிக்கவைக்கிறது கதிர் 91\nஎவ்வளவு கொடுத்தாலும் சத்தமே வராது 😝 முத்தங்கள் 💚💚 கதிர் 9171765870\nபொண்ணுங்களுடைய கொடுமையான ஆயுதம் எது தெரியுமா☺ சிரிப்பு .. வலி இல்லாமல் உயிர்வாங்கும் ...\nசனி பிடிக்காத மனுஷன் இல்ல .. சளியே பிடிக்காத மனுஷனும் இல்ல😃 இந்த இரண்டும் கூட நம்மளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-06-05T22:43:24Z", "digest": "sha1:IZK2QZDGAZRQADVRGS4KZPKEPI7W44E6", "length": 11774, "nlines": 136, "source_domain": "tamilcinema.com", "title": "அமெரிக்காவில் ரஜினி வடிவேலு ரசிகர்கள் செய்த காரியம்.. வியக்கவைக்கும் புகைப்படம்.. | Tamil Cinema", "raw_content": "\nHome கோலிவுட் அமெரிக்காவில் ரஜினி வடிவேலு ரசிகர்கள் செய்த காரியம்.. வியக்கவைக்கும் புகைப்படம்..\nஅமெரிக்காவில் ரஜினி வடிவேலு ரசிகர்கள் செய்த காரியம்.. வியக்கவைக்கும் புகைப்படம்..\nசினிமாவில் யாராக இருந்தாலும் சரி அவர்களின் நடிப்பால் ரசிகர்கள் பலர் அவரை பின்பற்றுவாரகள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் லிஜெண்ட்ஸ் ஆக இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் வைகைபுயல் வட���வேலு.\nஇவர்கள் இருவரும் சேர்ந்தாலே போதும் தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக ரசிகர்களையும் கலக்கிவிடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் ரஜினி, வடிவேலுவின் புகழை வெளிகாட்டி வருகிறது புகைப்படம்.\nஅமெரிக்காவின் ஒருசில கார்களில் நம்பர் ப்ளேட் பொதிக்கப்படும் இடத்தில் ரஜினிகாந்த் பெயரும், வடிவேலுவின் பெயரையும் பொதித்துள்ளது. இதனால் தமிழை உலகளவில் ட்ரெண்ட்டாக்கிய பெருமையும், சிறப்பு இவ்விரு நடிகர்களையே சேரும்.\nPrevious articleமீராமிதுனுக்கு இரண்டாம் திருமணமா.. யார் அந்த அதிஷ்டசாலி..\nNext articleஇவ்வளவு நாளா இதை ஏன் செய்யவில்லை நயன்தாரா.. பாலிவுட் நடிகைகளுடன் புகைப்படம்..\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச��சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nவில்லியாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்\nபாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கவுதம் மேனன் இயக்கும் இந்த படம் பெண்களை மையப்படுத்தியது என்பதால் அனுஷ்காவும் சம்மதம் சொல்லி இருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் வில்லியாக பிக்பாஸ் பிரபலம் அபிராமி...\nபாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை – படத்தின் கதை...\nமனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு,...\nகுடிபோதையில் நள்ளிரவில் விபத்து ஏற்படுத்திய யாஷிகா ஆனந்த்\nகவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இன்னும் அதிகம் ரசிகர்களை பெற்றார். ஆனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/88", "date_download": "2020-06-05T23:24:08Z", "digest": "sha1:QQQOTAVXBYY4SGRH7EY3BAHXMUSV5PMA", "length": 5531, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/88 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபார தி த மிழ்\n15 செப்டெம்பர் 1905 விசுவாவசு ஆவணி 3 1\nநேற்று மாலை நடந்த கடற்கரைப் பெருங் கூட்டத்தில் மிஸ்டர் சி. சுப்பிரமணிய பாரதியார் சொல்லியவை\nஅங்கமே தளர் வெய்திய காலையும்\nஅங்கோர் புன்னரி தந்திடு மூனுணுச் சிங்கமே யென வாழ்தல் சிறப்பெளுச்\nசெம்மை கூறிநந் தாய்ப் பெருந் தேயத்தைப் பங்கமே பெறு மிந்நிலை நின்றுயர்\nபண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும் வங்கமே யென வந்தனை வாழிநீ\nவங்கமே நனி வாழிய வாழிய I\nகற்பகத் தருப் போலெது கேட்பினும்\nகடிது நல்கிடும் பார��� நாட்டினிற் பொற்புறப் பிறந்தேம், நமக்கோர் விதப்\nபொருளு மன்னிய ரீதல் பொறுக்கிலேம் அற்பர் போலப் பிறர்கர நோக்கியா\nமவணி வாழ்தலா காதென நன்கிதை வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே\nவங்கமே நனி வாழியவாழிய 2\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1949", "date_download": "2020-06-05T22:36:40Z", "digest": "sha1:KZDCW6M2DRDWIHRPQUAPKGOJZGZN4U62", "length": 16296, "nlines": 155, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | காளியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்\nஆகமம்/பூஜை : சிவ ஆகமம்\nஆண்டுதோறும் பங்குனி 3வது வெள்ளி காப்பு கட்டி, 4வது வெள்ளி திருவிழா கொண்டாடப்படுகிறது. வருஷாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, ஆடி 3வது வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, பைரவாஷ்டமி, அனுமன் ஜெயந்தி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்டுகிறது.\nகோயில்களில் பொதுவாக மூலவரை ஈசான்ய திசையை நோக்கியிருக்கும்படி பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால் இங்குள்ள அம்மன் கிழக்கு பார்த்து அமர்ந்திருந்தாலும் ,முகம் மட்டும் சிவனின் திசையான ஈசானிய திசை நோக்கி திரும்பியிருப்பது சிறப்பு. காளியம்மன் என்றாலே உக்ர தெய்வம் என்பார்கள். ஆனால் இங்குள்ள காளி குழந்தை வடிவில் இருப்பதால் இவளை அனைவரும் குழந்தை காளி என்றே அழை��்கின்றனர்.\nகாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காந்தி தெரு, நேருநகர், பைபாஸ்ரோடு, மதுரை 625 016.\nகோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோயிலின் வெளியே இடது பக்கம் விநாயகரும், முருகனும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோயில் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் ஐந்து கலசத்துடன் கூடிய சாலக்கோபுரம் உள்ளது. அதில் காளியம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் உள்ளாள். அதன் கீழ் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண அமைப்பு சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.\nஅம்மன் இங்கு குழந்தை காளியாக அருள்பாலிப்பதால், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள். அத்துடன் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் இவளை வழிபாடு செய்துவிட்டு பள்ளியில் சேர்த்தால் குழந்தை கல்வியில் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கை.\nபக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்க சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும், பொங்கல்படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nகோயிலில் அனைத்து தெய்வங்களும் இருப்பது சிறப்பு. காளியம்மன் மூலஸ்தானத்தின் இருபுறமும் விநாயகரும், முருகனும் உள்ளனர். தெற்கு பக்கம் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியும், மீனாட்சி சுந்தரேஸ்வரரும், வடக்கு பக்கம் துர்க்கையும், உற்சவ மூர்த்தியும், பிரதோஷ மூர்த்தியும், கால பைரவரும் உள்ளனர். பைரவருக்கு எதிரில் ஆஞ்சநேயர் வணங்குபவர்க்கு வணக்கம் சொல்லும் வகையில் நின்ற கோலத்தில் உள்ளார். கோயிலின் ஈசான்ய பகுதியில் நவக்கிரகங்களும், கோயிலின் நடுவில் அம்மனின் சிம்ம வாகனமும் பலிபீடமும் அமைந்துள்ளது.\nபல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்கள் கோயில் வழிபாட்டிற்காக பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதையறிந்த இப்பகுதியை சேர்ந்த நல்ல உள்ளங்கள் இப்பகுதியிலேயே கோயில் கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். அதனடிப்படையில் மக்களைக்காக்கும் பராசக்தியை பிரதிஷ்டை செய்து வழிபடலாம் என நினைத்து திருவுளச்சீட்டு எழுதி போட்டு குழந்தை எடுத்த போது, காளியம்மன் அருட்பார்வை கிடைத்தது. காளியம்மன் என்றாலே உக்கிர தெய்வம் என்பார்கள். ஆனால் முதன் முதலில் காளியம்��ன் திருவுளச்சீட்டை குழந்தை எடுத்ததால் அன்றிலிருந்து இங்குள்ள காளி \"குழந்தை காளி\" வடிவில் அருள் பாலித்து வேண்டுபவர்க்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கி வருகிறாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கோயில்களில் பொதுவாக மூலவரை ஈசான்ய திசையை நோக்கியிருக்கும்படி பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால் இங்குள்ள அம்மன் கிழக்கு பார்த்து அமர்ந்திருந்தாலும் ,முகம் மட்டும் ஈசானிய திசை நோக்கி திரும்பியிருப்பது சிறப்பு. காளியம்மன் என்றாலே உக்ர தெய்வம் என்பார்கள். ஆனால் இங்குள்ள காளி குழந்தை வடிவில் இருப்பதால் இவளை அனைவரும் குழந்தை காளி என்றே அழைக்கின்றனர்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nமதுரை காளவாசல்-பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் நேருநகர் நேதாஜி ரோட்டில் காந்தி தெருவில் கோயில் அமைந்துள்ளது. மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எல்லீஸ் நகர் பாலம் வழியாக 2 கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் போன்: +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு போன்: +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் போன்: +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் போன்: +91 - 452 - 235 0863\nஹோட்டல் ஜெயசக்தி போன்: +91 - 452 - 230 0789\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/06/memorial-day-of-documentary-director-salam-benurakar", "date_download": "2020-06-05T22:37:01Z", "digest": "sha1:QR4TUW2HUES3DHZRYHZJYM2YJ4TO7GKD", "length": 8259, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Memorial Day of Documentary Director Salam Benurakar", "raw_content": "\n'குழந்தை தொழிலாளர்களின் நிலையை உலகுக்கு உணர்த்திய ஆவணப்படக்காரர்' - சலம் பென்னுராக்கர் நினைவுதினம் இன்று\nசர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்பட இயக்குநர் சலம் பென்னுராக்கர் நினைவுதினம் இன்று.\nகுட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படத்தில் ஒரு காட்சி.\nசிவகாசி, பட்டாசுத் தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சுத் தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.\n1960களில் சிவகாசிய���ல் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த தேசிய பொருளாதார நிலையின்மையிலும் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து ஸ்திரமான நிலையினை தக்க வைத்துகொண்டனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன.\nமேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஊர் மக்களுக்கு 100% வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 1980களில் இந்த ஊரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்ததாக கணக்கிடப்பட்டு இப்போது அது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்த பின்னணியில் குழந்தை தொழிலாளர்களை பற்றி 1990 ல் ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’ என்னும் ஆவணப்படத்தை எடுத்தவர் சலம் பென்னுராக்கர்.\nஆவணப்பட இயக்குநர் சலம் பென்னுராக்கர்.\nஉலகெங்கும் உள்ள சர்வதேச ஆவணப்பட போட்டிகளில் பங்கெடுத்து பல பரிசுகளை வென்றது ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’ என்ற இந்த ஆவணப் படம். அதைத் தொடர்ந்து பல ஆவணப்படங்களை இயக்கிய அவர், கடந்த 2017 ஆண்டு மே மாதம் 6ந் தேதி தனது 62 வது வயதில் பெங்களுரில் காலமானார்.\nபெங்களூர் திரைப்படச்சங்கத்தை [ Bangalore Film Society ] உருவாக்கி தொடர்ந்து திரைப்படங்களை திரையிடக்காரணமானவர் சலம் பென்னுராக்கர். சமூக அவலங்களை தனது ஆவணப்படங்களின் மூலம் தோலுரித்துக் காட்டியவர் அவர்.\n\"ஊரடங்கில் புலிட்சர் விருதுபெற்ற ரகசிய புகைப்படங்கள்\"- காஷ்மீர் பத்திரிகையாளர்களின் சாகசத்திற்கு பரிசு\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\n“யானை கொலை வழக்கில் ஒருவர் கைது” : பினராயி அறிவிப்பு முதல் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு வரை நடந்தது என்ன\n“ரத்தம் வழியக் கிடந்தும் கண்டுகொள்ளாத கொடூரம்” - 75 வயது முதியவரை கீழே தள்ளிவிட்ட போலிஸார் சஸ்பெண்ட்\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\nசென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்க�� புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\n“ஜெ.அன்பழகன் விரைந்து நலம்பெறுவார்; அரும்பணி ஆற்றுவார்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/banwarilal-purohit-about-tamil-culture", "date_download": "2020-06-05T22:12:03Z", "digest": "sha1:2SY47TPVOMJO6RKBOOHNPYV2PYQAELVB", "length": 14529, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது\" - தமிழக ஆளுநர் புகழாரம் | Banwarilal Purohit about Tamil Culture | nakkheeran", "raw_content": "\n\"தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது\" - தமிழக ஆளுநர் புகழாரம்\nதென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியத்தைக் கொண்டது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியிருக்கிறார்.\nபிரிட்ஜ் அகாடமி ஊடக கல்வி மற்றும் நுண்கலை கல்லூரியின் சார்பாக சென்னையில் பிரிட்ஜ் தேசிய மாநாடு நடைபெற்றது. சென்னை குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மூன்று நாள் நடைபெற்ற இந்த பிரிட்ஜ் தேசிய மாநாட்டில் பரதநாட்டியம், கர்நாடக இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு நுண்கலைகளுக்கான கருத்தரங்கம், கண்காட்சி, முன்னணி மற்றும் மூத்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி ஆகியவை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று மூத்த கடம் இசை மேதை பத்மபூஷண் விக்குவிநாயக்ராம், பரதநாட்டிய மேதை நிருத்ய சூடாமணி சி வி சந்திரசேகரன் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஇதற்கான விழாவில் வருகை தந்த விருந்தினர்களை பிரிட்ஜ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் ரகுராமன் அவர்கள் வரவேற்றார். அவர் பேசுகையில், \"பிரிட்ஜ் அகாடமியின் 'பிரிட்ஜ் தேசிய மாநாடு' மூன்று நாட்கள் நடைபெறுவதற்கு, பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு அளித்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் கருத்தரங்கம், விவாத மேடை, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இலங்கை மலேசியா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து, 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை வழங்கினார்கள். ஓவிய கண்காட்சி, கர்நாடக இசை மற்றும் தொன்மையான இசைக் கருவிகளுக்கான கண்காட்சி, பரதநாட்டியகலைக்கான பிரத்யேக கண்காட்சி ஆகியவற்றின் பின்னணியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். இவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்றார்.\nபின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், \"உலகஅளவில் இந்திய நுண்கலைகள் தனித்துவமான அடையாளம் கொண்டது. மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெறும் இசைவிழா உலகளவில் புகழ்பெற்றது. அந்த தருணத்தில் நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் நான் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். வடஇந்திய மற்றும் ஏனைய கலைஞர்களுடன் ஒப்பிடும் போது,தென்னிந்திய கலைகள் மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியம் கொண்டது. நுண்கலைகளின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றிவரும் ப்ரிட்ஜ் அகாடமியின் சேவையை நான் மனதார வரவேற்கிறேன்\" என்றார். இதைத்தொடர்ந்து ப்ரிட்ஜ் அகாடமியின் அறக்கட்டளை உறுப்பினரான செல்வகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிமெண்ட் ஆலைகளால் உருக்குலையும் அரியலூர்- ஆலையை மூட வேண்டும் என ஐ.நா.வில் வலியுறுத்தல்\nமணமக்களின் பண்பாடு மாறாத 'மாட்டு வண்டி' பயணம்...\nதஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு... யாககுண்டத்தில் தமிழ் இல்லை... புகாரோடு மீட்புக்குழு\nஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழர்களின் பண்பாடும், வரலாறும், அடையாளமும் அழியும்; கலங்கும் போரட்டக்காரர்கள்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-06-05T22:47:42Z", "digest": "sha1:6XHTBN75XGMFLITWGJU3BQUOIAJJKVE7", "length": 9512, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாட்டுக்கான பன்னாட்டு முறிகளூடாக இலங்கை 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் - Newsfirst", "raw_content": "\nநாட்டுக்கான பன்னாட்டு முறிகளூடாக இலங்கை 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்\nநாட்டுக்கான பன்னாட்டு முறிகளூடாக இலங்கை 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்\nColombo (News 1st) நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் விநியோகத்தின் ஊடாக 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது\nஇலங்கை அரசு சார்பில், இலங்கை மத்திய வங்கி இந்த முறிகளை விநியோகித்துள்ளது.\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை 5 வருடங்களில் செலுத்தும் வகையிலும், 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை 10 வருடங்களில் மீள செலுத்தும் வகையிலும் முறிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\n5 வருடங்களில் நிறைவு செய்யப்படும் முறிகள் 6.6 வீத வட்டியிலும் 10 வருடங்களுக்கான முறிகள் விநியோகம் 7.8 வீத நிலையான வட்டியிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது.\nமுறிகள் விநியோகத்தினூடாக 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுக்கொண்ட போதிலும், 6.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கான கேள்வி நிலவுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் அதிகளவில் இந்த முறிகள் தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த முறிகள் விநியோகத்தனூடாக, சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் நாட்டின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் தமது நம்பிக்கை மற்றும் நீண்டகால அபிவிருத்தியை இலக்கு வைத்துள்ளமை ஆகியன உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கூட்டு முகாமையாளர்களாக பீ.ஓ.சி இன்டர்நெஷனல் சிட்டிகிராப், டொய்ஷே பேங், எச்.எஸ்.பீ.சி, ஜே.ஜி மோர்கன், எஸ்.எம்.பீ.சி நிகோ மற்றும் ஸ்டேன்டட் சாட்டட் வங்கி ஆகியன செயற்படுகின்றன.\n2007ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச முறிகள் சந்தையில் இலங்கை 14ஆவது தடவையாக இந்தத் தடவை கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஒரு வாரத்தில் 11.75bn ரூபா அச்சிடப்பட்டுள்ளது\nநகை அடகு வைப்பதற்கான அதிகபட்ச வருடாந்த வட்டி\nமத்திய வங்கி ஆளுநரின் அறிவுறுத்தல்\nமத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை\nநாணயக் கொள்கையை இலகுபடுத்தியது மத்திய வங்கி\nடிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவு\nஒரு வாரத்தில் 11.75bn ரூபா அச்சிடப்பட்டுள்ளது\nநகை அடகு வைப்பதற்கான அதிகபட்ச வருடாந்த வட்டி\nமத்திய வங்கி ஆளுநரின் அறிவுறுத்தல்\nமத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை\nநாணயக் கொள்கையை இலகுபடுத்தியது மத்திய வங்கி\nடிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவு\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெ��ு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/203319", "date_download": "2020-06-05T22:18:21Z", "digest": "sha1:BBG3XKCYCOYG4GCJKIJO77W63RA3Z5Y3", "length": 8951, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "எந்தவொரு உறுப்பினரும் இரட்டைப் பிரஜாவுரிமை இல்லை - மாவை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎந்தவொரு உறுப்பினரும் இரட்டைப் பிரஜாவுரிமை இல்லை - மாவை\nபாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதாக நாங்கள் இதுவரையில் அறிந்திருக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\nநாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் சிக்கல் நிலைக்கு தீர்வுகாணப்பட்ட பின்னர், தற்போது எதிர்க்கட்சிப் பதவி தொடர்பில் சர்ச்சைகள் தொடர்ந்துவரும் நிலையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி பின்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தார்.\nபாராளுமன்றத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பலர் அங்கத்துவம் வகிக்கின்றனர். அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படக் கூடாது, உண்மைகள் வெளிப்படுத்தப்படக் கூடாது என்பதாலேயே எதிர்கட்சி பதவியை விட்டுக்கொடுப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை என சிசிர ஜயகொடி எம்.பி. தெரிவித்த கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஎளிமையான பதி���ு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/6211/", "date_download": "2020-06-05T22:25:50Z", "digest": "sha1:HANYFEHUE6MLETMHLNCJSABFSBACGQGY", "length": 8094, "nlines": 64, "source_domain": "arasumalar.com", "title": "காரமடையில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி பொருட்கள் – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nகாரமடையில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி பொருட்கள்\nஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி பொருட்கள்\nகொரனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nஇதற்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா எனும் திட்டத்தை ஆரம்பித்து உள்ளார். இதனால் பெரும்பாலான மக்கள் பயனைடைந்து வருகின்றனர்.\nஇதன் ஒரு பகுதியாக காரமடை பகுதியில் நீலகிரி மாவட்ட மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆணைக்கிணங்க நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி\nமேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரமடை பேரூராட்சியில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளிகள் சலவைத் தொழிலாளிகள், மகளிர் அழகு நிபுணர்கள், வாகன ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், நடைபாதை வியாபாரிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோருக்கு கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தன் சொந்த நிதியிலிருந்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.\nநிகழ்ச்சிக்கு காரமடை பேரூர் கழக செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். முடிதிருத்தும் தொழிலாளர்கள் சார்பாக பழனிச்சாமி, சலவைத் தொழிலாளர் சுந்தர்ராஜ்,டெம்போ ஓட்டுனர் செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் கே. எஸ். செந்தில்முருகன் அன்வர் பாஷா, வி. ஆர் கோபால் அரவராஜ், வேலுச்சாமி, நாராயணன் மற்றும் கழக உடன்பிறப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nHomeகாரமடையில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி பொருட்கள்\nஅனுமதி பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகின்றது\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS...\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம் சென்னை, ஜுன் 2, 2020:...\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kuskaa-movie-news/", "date_download": "2020-06-05T23:02:33Z", "digest": "sha1:4ZW54HHUENQKLMXGGZLB5MYUM3BMDM55", "length": 5351, "nlines": 103, "source_domain": "kollywoodvoice.com", "title": "பாக்யராஜ் – ரேகா கூட்டணியில் தயாராகும் ‘குஸ்கா’ – Kollywood Voice", "raw_content": "\nபாக்யராஜ் – ரேகா கூட்டணியில் தயாராகும் ‘குஸ்கா’\nதிரைத்துறைப் பயணத���தை நாடக மேடைகளில் துவங்கி, திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் என அனைத்து தளங்களிலும், இயங்கி வரும் அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கும் புதுப்படத்தில் பாக்யராஜ், ரேகா இணைந்து நடிக்கிறார்கள்.\n‘குஸ்கா’ என்று தலைப்பு வைத்திருக்கும் இப்படத்தை எஃப் எம் கலைக்கூடம் சார்பில் எஸ் நாராயணன், எஸ் சரவணகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். நாயகனாக கிஷோர் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக சஸ்வதா நடிக்கிறார்.\nசாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வுபூர்வமான கதை. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குனர் மிகவும் நளினமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் சாலை விபத்தின் தாக்கத்தை, இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது.\nபடத்திற்கு எம் எஸ் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஜி ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்க, கலையை நடராஜ் கவனிக்கிறார்.\nசுந்தர்.சி நடிப்பில் இருட்டு – ட்ரெய்லர்\nகால்பந்து வீரரின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்ட வரும் ‘க்’\nஹாட்ஸ் ஹாப் விஜய் தேவரகொண்டா\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் விரைவில் டீஸர்\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\n ஊரடங்கைப் பற்றிய ஒரு காட்சிப்படம்\nஹாட்ஸ் ஹாப் விஜய் தேவரகொண்டா\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் விரைவில்…\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T23:02:58Z", "digest": "sha1:C577CJC24CFZFBSURK4DMTSWR7TVOUP4", "length": 5529, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மாதவன் |", "raw_content": "\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோனா நெருக்கடி ஒரு வாய்ப்பு\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடாது\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nராகவேந்திரா படத்தில்லிருந்து அழைக்கிறான் மாதவன் பாடல் {qtube vid:= } ...[Read More…]\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இர��ந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_97.html", "date_download": "2020-06-05T21:37:51Z", "digest": "sha1:J6NDHCSC4RYLFXZJFPKRMCHJCAZ6RKBI", "length": 6680, "nlines": 50, "source_domain": "www.maddunews.com", "title": "சமூக மட்ட விழிப்புணர்வு குழுவினால் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது", "raw_content": "\nHomeசமூக மட்ட விழிப்புணர்வு குழுவினால் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது\nசமூக மட்ட விழிப்புணர்வு குழுவினால் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு மாவட்ட தனியார் கல்வி நிலையங்களில் நடைபெறுகின்ற பிரத்தியோக வகுப்புக்கள் ,மாணவர்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு குழுவிற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வாளர்களும் செய்யப்பட முறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் நடைபெறும் குழு கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது\nஇதன் போது நடைபெற்ற குழு கூட்டத்தின் குறித்த விடயம் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது .\n1, காலை 06,00 மணிக்கு முன்னதாகவும் ,மாலை 06.00 மணிக்கு பின்னரும் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் நடத்தப்பட கூடாது .\n2, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகின்ற பிரத்தியோக வகுப்புக்கள் முற்றாக தடைசெய்யப்பட வேண்டும் .\n3, தனியார் கல்வி நிலையங்கள் சுகாதாரமான முறையில் அமைக்கப்பட வேண்டும்\nகுறித்த விடயங்கள் தொடர்பில் பிரத்தியோக வகுப்புக்கள் நடாத்தும் கல்வி நிலையங்கள் மற்றும் நபர்கள் கவணத்தில் கொண்டு செயல்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்படுகின்றது .\nமட்டக்களப்பு மாவட்ட சமூக மட்ட விழிப்புணர்வு குழுவினால் விடுக்கப்பட்ட அறிவுத்தல்களை மீறி செயல்படுவோருக்கு எதிராக கிடைக்கப்படும் முறைப்பாட்டுக்கு அமைய பாலியல் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக செயல்பாடுகளாக கருதப்பட்டு பொலிசார் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் இனைந்து நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்படுகின்றது .\nகுறித்த விடயம் தொடர்பில் சமுதாய சீர் திருத்த திணைக்களம் ,பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,மனித உரிமை அமைப்புக்கள் , சட்ட வல்லுனர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய நகரசபை தவிசாளர்: ஏறாவூரில் சம்பவம் (வீடியோ இணைப்பு)\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய நகரசபை தவிசாளர்: ஏறாவூரில் சம்பவம் (வீடியோ இணைப்பு)\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541062/amp?ref=entity&keyword=disqualification", "date_download": "2020-06-05T21:43:42Z", "digest": "sha1:NGIALQGQFJSKB6KPGCWWVN4MA34YKRUX", "length": 13336, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "MLAs are sure to win the disqualification in the 15-seat by-election | 15 தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வெற்றி பெறுவது உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n15 தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வெற்றி பெறுவது உறுதி\nபெங்களூரு : கர்நாடாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஜத-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேரில் 16 பேர் நேற்று முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜவில் இணைந்தனர். கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ காரணமாக இருந்த காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் 17 பேரை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் தேர்தலில் போட்டியிடவும் தடைவிதித்தார். இதை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதில், 17 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் என்றும் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.\nபெங்களூரு மல்ேலஸ்வரத்தில் உள்ள பாஜ தலைமையகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட ேமடையில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ரோஷன்பெய்க் தவிர மற்ற 16 பேரும் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதையடுத்து எடியூரப்பா பேசுகையில், ‘‘16 பேரும் கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி அடைந்து எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தபின், என்ன செய்வதென தவித்தபோது நான் வாக்குறுதி அளித்தேன். அதன்படி, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது எனது கடமையாகும். பாஜ சார்பில் போட்டியிடும் அனைவரையும் வெற்றிபெற வைக்க வேண்டிய பொறுப்பை நான் ஏற்கிறேன். எக்காரணத்தைக்கொண்டும் உங்களுக்கு நான் துரோகம் செய்யமாட்டேன். பாஜ தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ஆதரவாக பணியாற்றி வெற்றி பெறவைப்பார்கள்’’ என்றார்.\n13 தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட சீட்\nடிசம்பர் 5ம் தேதி நடக்க உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை அக்கட்சியின் மேலிட தேசிய பொதுச் செயலாளரும், பாஜ தலைமை அலுவலக பொறுப்பாளருமான அருண்சிங் நேற்று வெளியிட்டார். இதில் தகுதி நீக்க எம்எல்ஏ.க்கள் 13 பேரை பாஜ வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. சிவாஜிநகர் தொகுதியில் ரோஷன் பெய்க்குக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவேட்பாளர்களின் விவரம் வருமாறு: அதாணி-மகேஷ்கும்மட்டஹள்ளி. காகவாடா-ஸ்ரீமந்த்கவுடா பாட்டீல், கோகாக்-ரமேஷ் ஜார்கிஹொளி, எல்லாபுரா-ஷிவராம் ஹெப்பார், ஹிரேகெரூர்-பி.சி. பாட்டீல், விஜயநகர்-ஆனந்த்சிங், சிக்கபள்ளாப்பூர்-கே. சுதாகர், கே.ஆர். புரம்-பைரதி பசவராஜ், யஸ்வந்தபுரம்-எஸ்.டி. சோமசேகர், மகாலட்சுமி லேஅவுட்-கே. கோபாலய்யா, ஒசக்கோட்டை-எம்.டி.பி. நாகராஜ், கே.ஆர். பேட்டை-கே.சி. நாராயணகவுடா, ஹுனசூரு-எச்.விஸ்வநாத் (இவர்கள் அனைவரும் தகுதி நீக்க எம்எல்ஏக்கள்) சிவாஜிநகர்-எம்.சரவணா.\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nஇந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229-ஆக அதிகரிப்பு\nகேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும்: பினராயி விஜயன் அறிவிப்பு\nஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாற��� ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்\nகர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபாரத் ஸ்டேட் வங்கி 2020 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.3,580.8 கோடி நிகர லாபம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்\nமும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்\n× RELATED மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/574933/amp?ref=entity&keyword=Panchayat%20Administration", "date_download": "2020-06-05T23:29:36Z", "digest": "sha1:7O6ZACAWS7JYZSJRRDMB5OGT7Z72PT67", "length": 8368, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The municipal administration disrupted the 54-family apartment complex in Poovirundamalli, Chennai | சென்னை பூவிருந்தமல்லியில் 54 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை முடக்கியது நகராட்சி நிர்வாகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை ப��விருந்தமல்லியில் 54 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை முடக்கியது நகராட்சி நிர்வாகம்\nசென்னை: சென்னை பூவிருந்தமல்லியில் 54 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை நகராட்சி நிர்வாகம் முடக்கியது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 45 வயது நபருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்கில் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nமகாராஷ்ட்ராவை மிரட்டும் கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 139 பேர் உயிரிழப்பு...சுகாதாரத்துறை\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n× RELATED விண்ணை தாண்டி வந்த கொரோனா விமான நிலைய நிர்வாக அலுவலகம் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/989076/amp?ref=entity&keyword=court%20complex", "date_download": "2020-06-05T23:09:55Z", "digest": "sha1:CRP7PEWAURDXO7VTBCWSNZYJL7634LJY", "length": 9950, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "நாகை பஸ் ஸ்டாண்ட் எதிரே மது பாராக மாறிய அரசு அலுவலக வளாகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாகை பஸ் ஸ்டாண்ட் எதிரே மது பாராக மாறிய அரசு அலுவலக வளாகம்\nநாகை,பிப்.25: நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள அரசு வளாகத்தில் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறி வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள வளாகத்தில் கோர்ட், தாசில்தார் அலுவலகம், அரசுடமையாக்கப்பட்ட வங்கி கிளை, காவல்துறை கட்டுப்பாட்டு அறை, போலீசாரின் தகவல் பரிமாற்றம் செய்யும் அலுவலகம், மாவட்ட சிறைச்சாலை என்று அரசு சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த வளாகத்தில் இரவு நேரங்களில் மது அருந்துவோர்கள் தங்களுக்கு புகலிடமாக மாற்றி வருகின்றனர். அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கழிவறையில் இரவு நேரங்களில் சில விரும்பதகாத செயல்களும் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.\nஅரசு தொடர்புடைய அலுவலகங்கள் நிறைந்த இந்த வளாகத்தில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளாமல் இருப்பது த���ன் இது போன்ற சமூகவிரோத செயல்களுக்கு இடம் அளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. அருகில் உள்ள புதிய பஸ்ஸ்டாண்ட், கடைகள் ஆகியவற்றில் இரவு நேரங்களில் கண்காணிக்கும் போலீசார் இந்த வளாகத்தை மட்டும் கண்காணிக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்று தெரிவிக்கின்றனர். எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nவேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.\nகோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி\nகொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திருக்கடையூர் கோயிலில் உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது\nஇந்து மக்கள் கட்சி வேண்டுகோள் கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது\n× RELATED சிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-7698/", "date_download": "2020-06-05T22:24:30Z", "digest": "sha1:6ROFPCU6LZCRNZKBIH2XFOH4CBLX4EL3", "length": 3717, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த ஜனாதிபதி » Sri Lanka Muslim", "raw_content": "\nஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (20) சாட்சியமளித்தார்.\nஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சாட்சியங்களை பெற்றுக்கொண்டனர்.\nஇதனையடுத்து, இதுவரையில் பெறப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய இறுதி அறிக்கை ஒக்டோபர் மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நேற்று (19) நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை;\nமுன்னோக்கிப் பயணிக்க முடியும் என நம்புகிறேன் – பிரதமரின் பொசொன் தின விஷேட செய்தி\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nதாரிக் அஹமட் எனும் சிறுவன் மீது பேருவளையில் பொலிசார் தாக்குதல்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2698175", "date_download": "2020-06-05T23:27:57Z", "digest": "sha1:KSRW2NQSJ655XBO3GXT2MKDDABFCUFSZ", "length": 8892, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்பகப் புற்றுநோய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்பகப் புற்றுநோய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:18, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\n09:28, 15 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAthanumalayan (பேச்சு | பங்களிப்புகள்)\n13:18, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)\n| accessdate = 2006-10-09 }} பல நூற்றாண்டுகளாக, மருத்துவர்கள் இதே மாதிரியான நோய்களை, இதே முடிவுடன் எழுதி வந்தனர். இரத்த ஓட்ட மண்டலத்தைப் பற்றி சிறந்த புரிதலை 17 ஆம் நூற்றாண்டில் பெற்ற பின்னர் அவர்கள் மார்பக புற்றுநோய்க்கும் அக்குள்களில் உள்ள [[நிணநீர் முடிச்சுகளுக்கும்]] உள்ள தொடர்பை அறிந்து கொண்டனர். பிரஞ்சு சர்ஜன் [[ஜீன் லூயிஸ் பெடிட்]] (1674–1750) என்பவரும் பின்னர் ஸ்காட்டிஷ் சர்ஜன் [[பெஞ்சமின் பெல்]] (1749–1806) என்பவரும் தான் முதன்முதலாக நிணநீர் முடிச்சுகள், மார்பக திசுக்கள் மற்றும் அதற்கு கீழுள்ள மார்பு தசை ஆகியவற்றை அகற்றினார்கள். இவர்களின் வெற்றிகரமான பணியானது, [[வில்லியம் ஸ்டிவர் ஹால்ஸ்டெட்]] என்பவரால் தொடரப்பட்டது, இவர் 1882ஆம் ஆண்டில் [[மாஸ்டெக்டோமிகளை]] செய்து வர தொடங்கினார். ஹால்ஸ்டெட் ரேடிகல் மாஸ்டெ��்டோமி என்பதில் பெரும்பாலும் இரண்டு மார்பகங்களையும் நிணநீர் முடிச்சுகளும் கீழே இருக்கும் மார்பு தசைகளும் அகற்றப்படும். இதனால் நீண்டகாலத்துக்கு வலியும், முடங்கியிருக்கும் நிலையும் ஏற்படக்கூடும், ஆனால் இதை நீக்குவது கான்சர் மீண்டும் வராமல் தடுப்பதற்கு அவசியமாக இருந்தது.[http://www.randomhistory.com/1-50/029cancer.html ] 1970கள் வரையிலும் ரேடிகல் மாஸ்டெக்டோமிகள் ஒரே வழியாக இருந்து வந்தது, அப்போது [[மெட்டாஸ்டாஸிஸ்]] என்பதை விரிவாக புரிந்து கொண்டதால், கான்சர் என்பது ஒரு முறையான, அதேநேரத்தில் குறிப்பிட்ட இடம் சார்ந்த நோய் என்று அறியப்பட்டது, மேலும் ஒழுங்கமைக்கும் சில வழிமுறைகள் உருவாக்கப்பட்டு பயனைத் தந்தன.\nமார்பக புற்றுநோயால் இறந்த மிகப்பிரபலமான பெண்கள் பின்வருமாறு, ராணி தியோடரா, ஜஸ்டானியனின் மனைவி; ஆஸ்திரிய ராணி, பிரான்சின் 14 ஆம் லூயி மன்னரின் தாய்; மேரி வாஷிங்டன், ஜார்ஜின் தாய், மற்றும் ராச்சல் கார்சன், என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர்.ஜேம்ஸ் எஸ். ஆல்சன். ''பாத்ஷேபாஸ் ப்ரெஸ்ட்: பெண்கள், புற்றுநோய் மற்றும் வரலாறு'' , முதல் பதிப்பு, தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ப்ரஸ், 2005 [{{ISBN |0-8018-8064-5}}. ஐஸ்பின் 978-1847287564\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/prime-minister-modi-speech-between-students-in-delhi", "date_download": "2020-06-05T21:04:22Z", "digest": "sha1:NEZSB3G2L3QJXWYENPJVYVZAQFEMS73H", "length": 5861, "nlines": 30, "source_domain": "tamil.stage3.in", "title": "டெல்லியில் பரீக்‌ஷா பர் சர்ச்சா நிகழ்ச்சியில் பேசிய மோடி", "raw_content": "\nடெல்லியில் பரீக்‌ஷா பர் சர்ச்சா நிகழ்ச்சியில் பேசிய மோடி\nதேர்வின் போது ஏற்படும் குழப்பங்களையும் மாணவர்களுக்கு தீர்ப்பதற்காக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் டெல்லியில் உள்ள டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் ‘பரீக்‌ஷா பர் சர்ச்சா’ (தேர்வுகள் தொடர்பான விவாதம்) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ-மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன் மனஅழுத்தத்தை எப்படி வெல்வது என்று உரையாற்றியுள்ளார். மேலும் தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என தற்போது தொடர்ந்து உரையாடி வருகிறார்.\nஇந்த நிக���்ச்சிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு மொழிகளை சார்ந்த மாணவ மாணவிகள் வந்துள்ளனர். இதனால் மாணவர்களிடையே மொழிப்பிரச்சனையால் சரியாக உரையாட முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். “ மொழி தடை காரணமாக மாணவர்களை தொடர்பு கொள்ள முடியாததற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.\nஒரு மொழியை கற்று கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். உதாரணத்திற்கு தமிழ். பழமையான மொழி தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்பது நிறைய பேருக்கு தெரியாது. நிறைய அழகுகளை தன்னகத்தே கொண்டது தமிழ் மொழியாகும்” என மோடி மாணவர்களிடையே தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் பரீக்‌ஷா பர் சர்ச்சா நிகழ்ச்சியில் பேசிய மோடி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/director-shankar-wishes-96-and-ratsasan-movie", "date_download": "2020-06-05T21:07:21Z", "digest": "sha1:D4D3G7WCKW6X3ZCMSGWSWKDLBVOR6TWC", "length": 5402, "nlines": 28, "source_domain": "tamil.stage3.in", "title": "96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்", "raw_content": "\n96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்\n96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்\nதமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான சங்கர் ரஜினியின் '2.0' படத்திற்கு பிறகு 'இந்தியன் 2' படத்திற்கான பணிகளை துவங்கியுள்ளார். இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகள் நிறைவடைந்து விரைவில் படப்பிடிப்பினையும் துவங்கவுள்ளனர். முன்னனி இயக்குனர்களில் ஒருவரான இவர், அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கும் புது படங்களை ஒரு ரசிகராக கண்டுகளித்து நல்ல படங்களை வெகுவாக பாராட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் 4இல் வெளியான 96 மற்றும் ராட்சசன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று வருகின்றன.\nஇந்த படங்களை பார்த்த இயக்குனர் சங்கர் படக்குழுவினரை டிவிட்டரில் மனமார வாழ்த்தியுள்ளார். இது குறித்து அவருடைய டிவிட்டரில் \"96..அனைவருக்கும் ஏதோஒரு வகையில் நெருக்கமான இணைப்பு இருக்கும். அது தான் இந்த படத்தின் சிறப்பு. விஜய் சேதுபதி த்ரிஷா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குனர் பிரேம்குமாருக்கு எனது வாழ்த்துக்கள். ராட்சசன் - இது மற்றொரு சுவாரஷ்யமான படம். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமாருக்கு நாம் கைதட்டியே ஆக வேண்டும்\" என்று அவர் வாழ்த்தியுள்ளார்.\n96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர்\nTags : 96 ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சங்கர், ராட்சசன் படங்களை பாராட்டிய ஷங்கர், 96 the movie, ratsasan, ratchasan movie, ஷங்கர், 96, விஜய் சேதுபதி, சங்கர், ராட்சசன், த்ரிஷா, விஷ்ணு விஷால், 96, shankar, vishnu vishal, சங்கர், 96, விஜய் சேதுபதி, த்ரிஷா, ராட்சசன், விஷ்ணு விஷால், 96, shankar, vishnu vishal, director shankar wishes 96 and ratsasan movie\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1788", "date_download": "2020-06-05T21:51:05Z", "digest": "sha1:7IIP7IGLRBSXRUV6FAO7Y6CBU44HMN7K", "length": 17942, "nlines": 125, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | மீன்குளத்தி பகவதி அம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில்\nமூலவர் : மீன்குளத்தி பகவதி அம்மன்\nகேதாரி கவுரி விரதம், நவராத்திரி, ஆடிவெள்ளி, திருக்கார்த்திகை, மண்டல விளக்க���த் திருவிழா பள்ளிசேட்டை, பைரவர் திருவிழா, ஒட்டன் துள்ளல், கதகளி என்று பல விழாக்கள் இருப்பினும் 8 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் மாசித் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகிறது.\nசித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால் அந்நாள் அம்மனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுவது சிறப்பு.\nகாலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில் பள்ளசேனா - 678 505, பாலக்காடு மாவட்டம் கேரள மாநிலம்.\nஇங்கு சப்த மாதர்கள், கணபதி, வீரபத்ரர், துர்கை, பரமேஸ்வரன், பைரவர், பிரம்ம ராட்சஸ், சாஸ்தா ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.\nதிருமண பாக்கியம், சந்தான பாக்கியம், நோய் நிவாரணம், காரிய ஸித்தி மற்றும் அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்க அருள்பாலிப்பாள் மீன்குளத்தி பகவதி அம்மன், தீராத நோயால் அவதிப்படுவோர், இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடினால், விரைவில் குணம் அடைவார்கள்.\nஅம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஅழகிய மீனின் கண்களை உடையவள் மதுரை அங்கயற்கண்ணி மீனாட்சி. கேரள மண்ணில், மீன்குளத்தி பகவதி எனும் திருநாமத்துடன் அழகு மிளிரக் காட்சிதருகிறாள். கேரள பாணியில் அமைந்த அற்புதக் கோயில். வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன. கோயிலின் கொடிமரம் தேக்கு; இதனை செப்புத் தகட்டால் வேய்ந்துள்ளனர். சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்ததால் அந்நாள் அம்மனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. பல்லசேனா எனும் இந்த இடம் இன்று பல கோயில்கள் நிறைந்த ஊராக திகழ்கிறது. மலைகளாலும், வயல்களாலும் கழிந்த பல்லசேனையில் கோயில்களும், குளங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. பெரிய கோயிலையும், பெரிய குளத்தையும் கொண்டு மீன்குளத்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திற்கும், கேரள மாநிலத்திற்கும் தொடர்பு உண்டாகக்கூடிய ஒரு கோயிலாக விளங்குகிறது. முக்கிய பிரார்த்தனைகளாக நிறப்பற, சாந்தாட்டம், மூன்று கால பூஜை, தங்கத்தாலி, சோறூட்டல், சுயம்வர புஷ்பாஞ்சலி, ஐக்கிய சூத்திரம், இரத்த புஷ்பாஞ்சலி, பாக்ய சூத்திரம், சரஸ்வதி மந்திர புஷ்பாஞ்சலி, வெடிபூஜை, ஆள்ரூபம் வைத்தல், சந்தனம��� சார்த்தல் நடைபெறுகிறது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலுள்ள சிதம்பரத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு பயிர்கள் அழிந்து அதனால் கொடிய பஞ்சம் விளையவே மக்கள் உயிர்வாழ பல இடங்களை நாடி புறப்பட்டனர். சிதம்பரத்திலுள்ள வீரசைவ வேளாள மன்னாடியார் வகுப்பை சேர்ந்த மூன்று தாய்வழி குடும்பத்தினரும் புறப்பட்டனர். மூன்று குடும்பத்தினரும் சேர்ந்தே வழிநடந்தனர். வழிநடைக்கான சில பொருட்களை கொண்ட மூடை ஒன்றை ஏந்திய அவர்கள் பனை ஓலைக்குடைகளையும் பிடித்து நடந்தனர். வழியில் தங்கள் குலதெய்வமான மதுரை மீனாட்சி அம்மனை மதுரைக்கு சென்று தரிசித்தனர். ஒரு பக்தன் ஒரு கல்லை எடுத்து அம்மனாக மனதில் உருவகம் கொண்டு தன்னுடைய மூடையில் வைத்துக் கொண்டான். நடந்தே சென்று அவர்கள் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பல்லவசேனா என்ற கிராமத்தை அடைந்தனர். சிதம்பரத்தில் வைர வியாபாரிகளாக சிறப்புற்றிருந்த அக்குடும்பத்தினர் பல்லசேனையில் வாணிபம் செய்து நல்ல முன்னேற்றம் அடையும் மனம்கொண்டனர். செயலில் ஈடுபட்டு ஏராளமான சொத்துக்களையும் சம்பாதித்தனர். அவர்களில் ஒருவர் வாணிபத்திற்காக எங்கு செல்வதாக இருந்தாலும் அதற்கு முன்னர் தங்கள் குலதெய்வமான மதுரை மீனாட்சி அம்மனை மதுரைக்கு சென்று வணங்கிய பின்னரே செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். ஒருமுறை மதுரைக்கு செல்ல முற்பட்ட அவள் குளத்தில் குளிக்க இறங்குவதற்கு முன் பொருள் நிறைந்த மூடையையும், பனைஓலை குடையையும் சிறிது நேரம் பாதுகாத்தும்படி அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த இரண்டு சிறுவர்களிடம் கேட்டுக் கொண்டார். தமக்கு முதுறை வந்துள்ள அப்பெரியவருக்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. வயதாகி விட்டதால் நெடுந்தூரம் நடந்து சென்று மதுரை மீனாட்சி அம்மனை காணமுடியாத நிலை ஏற்படுமோ என வேதனையுற்றார்.\nபக்தியோடு அம்மனை நினைத்து தன் இயலாமையை கருதி கலங்கியபடி குளித்து முடித்தார். சிரமத்துடன் மீண்டும் பயணத்தை தொடர நினைத்து குடையையும் மூடையையும் எடுக்க முற்பட்டார். குடையை எடுக்க முடியவில்லை. பெரியவர் அஞ்சி நடுங்கினார். இதுபற்றி காரணமறிய ஜோதிடரை அணுகினார். மதுரை மீனாட்சி அம்மனே அங்கு குடிவந்துள்ளதாக ஜோதிடர் வாயிலாக அறிந்தார். இந்த தகவல் சுற்றுவட்டாரத்தில் பரவியத���. குடையில் அம்மன் குடியிருந்த காரணத்தால் அந்த இடத்திற்கு அன்றுமுதல் குடமந்து என்று சிறப்பு பெயர் சூட்டப்பட்டது. குடமந்து தோன்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் மீன்குளத்தி அம்மன் கோயிலும், நான்கு ஏக்கர் நிலத்தில் குளமும் உருவாக்கப்பட்டது. பக்தரான அந்த வியாபாரியின் நினைவாக ஒரு திருமந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால் அந்நாள் அம்மனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுவது சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nகேரளா பாலக்காடு பல்லசேனாவில் கோயில் அமைந்துள்ளது. பாலக்காடு, öஷார்ணூர், கோழிக்கோடு, கொல்லங்கோடு, நெம்மாறை, வடக்காஞ்சேரி போன்ற இடங்களில் இருந்து வரும் பஸ்கள் பல்லசேனா வழியாக செல்கின்றன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாலக்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.\nமூலவர் சன்னதிக்கு செல்லும் வழி\nஅருள்மிகு மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-physics-chapter-1-nature-of-physical-world-and-measurement-two-marks-questions-2493.html", "date_download": "2020-06-05T21:57:20Z", "digest": "sha1:MVSYZ274GL6QELXG3YXOE37NMNS5ZFPO", "length": 20935, "nlines": 410, "source_domain": "www.qb365.in", "title": "11th இயற்பியல் Chapter 1 இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் - ( 11th Physics Chapter 1 Nature Of Physical World And Measurement Two Marks Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Five Marks Important Questions 2020 )\n11 ஆம் வகுப்பு இயற்பியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics Revision Model Question Paper )\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory of Gases Model Question Paper )\nஇயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும்\nஇயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் இரண்டு மதிப்பெண் வினாக்கள்\nதரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.\nபுவியின் விட்டத்திற்கு சமமான அடிக்கோட்டுடன் 1°55′ கோணத்தை சந்திரன் உருவாக்குகிறது எனில், புவியிலிருந்து சந்திரனின் தொலைவு என்ன\n(புவியின் ஆரம் 6.4 × 106m )\nஒரு சோதனையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அளவீடு செய்யும் பொழுது, தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான பெறப்பட்ட அளவீடுகள் 2.63 s, 2.56 s, 2.42 s, 2.71 s மற்றும் 2.80 s. எனில் ஒவ்வொரு அளவீட்டிற்கும் தனிப் பிழை கணக்கிடுக.முடிவுகளை முறையான வடிவில் தருக.\nகீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.\nகீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.\nபுவியிலிருந்து ஜீபிடரின் தொலைவு 824.7 மில்லியன் km. அதன் அளவிடப்பட்ட கோண விட்டம் 35.72\" எனில் ஜீபிடரின் விட்டத்தை கணக்கிடுக\nஒரு தனி ஊசலின் நீளத்தின் அளவிடப்பட்ட மதிப்பு 20 cm மற்றும் 2 mm துல்லியத் தன்மை கொண்டது. மேலும் 50 அலைவுகளுக்கான கால அளவு 40 s மற்றும் பகுதிறன் 1 s ஆகும் எனில் புவியீர்ப்பு முடுக்கம் (g) கணக்கிடுதலில் துல்லியத்தின் சதவீதத்தைக் கணக்கிடுக\nசராசரி தனிப்பிழை என்றால் என்ன\nமிக நீண்ட தொலைவுகளை அளவிடப் பயன்படும் இரண்டு அலகுகளைக் குறிப்பிடுக.\nஅளவீடு செய்தலில் 'பிழை' என்றால் என்ன இதனால் அளவீடுகளில் ஏற்படும் தாக்கம் யாது\nஅளவிடுதலில் பயன்படுத்தப்படும் கூறுகள் யாவை\nஇயற்பியலில் கால அளவு மற்றும் நிறைகளின் வீச்சு பற்றி கூறு.\nதொழில் நுட்பத்தில் இயற்பியலின் பங்கு யாது\nPrevious 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th\nNext 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Two Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Five Marks ... Click To View\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=20415", "date_download": "2020-06-05T22:02:30Z", "digest": "sha1:5XPQMPB5HLP4CXLAOGCLNGFRHWOOOUCQ", "length": 52075, "nlines": 155, "source_domain": "puthu.thinnai.com", "title": "விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்\nஇந்தத் தொடர் தொடங்கும்போது விஸ்வரூபம் விமர்சனங்களை முன்வைத்து தமிழில் எழுதப் படும் சினிமா விமர்சனங்களின் ஒரு தொகுப்புப் பார்வையாய் முன்வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். யமுனா ராஜேந்திரனின் விமர்சனம் அந்த விதத்தில் ஒரு சரியான உதாரணம் என்று எண்ணுகிறேன்.\nயமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை)\nயமுனா ராஜேந்திரன் நிறையப் படிக்கிறார் நிறைய படங்களைப் பார்க்கிறார். நிறைய எழுதுகிறார் அவர் எழுத்துக்கும் அவர் தொட்டிருக்கும் விஷயங்களுக்கும் விமர்சனத்திற்கும் ஏதும் பொருத்தம் இருக்கிறதா என்பது விவாதத்திற்கு உரியது.\nஅவருடைய இந்த விமர்சனத்திலும் ஏராளமான தகவல்களை அடுக்கிச் செல்கிறார் அதனால் அவர் இறுதியாகச் சொல்ல வரும் விமர்சனத்திற்கு ஆதாரமும், அடிப்படையும் சேர்க்கிறதா என்று சரிபார்க்காமல் கூட முன்னுக்குப் பின் முரணாக அடுக்கி வைக்கும் வாதங்களைத் தொகுத்து பார்க்கலாம்.\n1. கமல் ஹாசன் ஒரு தாலிபான். (யமுனா ராஜேந்திரனின் முதல் வரியே இது தான். )\nஇது பாராட்டா வசையா என்று புரிந்து கொள்வது கடினம். யமுனா ராஜேந்திரனின் ஒப்புதலுக்கும், நிராகரிப்புக்கும் ஒரு எளிமையான சூத்திரம் இருக்கிறது. பழைய சோவியத் யூனியனுக்கு ஒருவர் எதிரியா இல்லையா என்பதைப் பொறுத்து ஒரு பார்வை. அமெரிக்காவிற்கு ஒருவர் எதிரியா அல்லது நண்பனா என்பதைப் பொறுத்து ஒரு பார்வை. இந்தப் பார்வையை வைத்துப் பார்த்தால், அமெரிக்காவிற்கு முன்னாள் நண்பன் இன்னாள் நண்பன் எத��ரி தாலிபான். அப்படிப் பார்க்கப் போனால் கமல்ஹாசன் யமுனா ராஜேந்திரனுக்கு இன்றைய தேதியில் நண்பனாய் இருக்க வேண்டும். ஆனால் அதுவும் பிரசினை. தாலிபான் இன்னமும் சோவியத் யுனியனை எதிரியாய்த் தான் பார்க்கிறது. சொல்லப் போனால் தாலிபான் தன் பாணி இஸ்லாம் தவிர்த்த எல்லோரையும் எதிரியாகத் தான் பாவிக்கிறது. அதனால் தாலிபான் எதிராகவும் ஆகிவிடுகிறது. யமுனா ராஜேந்திரனின் சட்டகத்திற்குள், சூத்திரத்திற்குள் தாலிபான் அடங்க மறுக்கும் போது, அதற்கு இன்னொரு அளவுகோலை எடுத்துக் கொண்டு விடுகிறார். தாலிபான் இஸ்லாமின் பாதுகாவலனாகவும் அமெரிக்க எதிர்ப்பாளராகவும் ஆக்கிவிட்டால், அதனை யமுனா ராஜேந்திரன் ஆதரிக்கலாம். குழப்பம் தான்.\nயமுனா ராஜேந்திரன் போன்றவர்களின் பிரசினையே இது தான். ஒரு கோட்பாடை அளவுகோலாய்க் கொண்டால் அதிலிருந்து நழுவும் யதார்த்தங்களை பார்க்க முடியாது. செருப்புக்குத் தக்க காலை வெட்டுவது போல். கோட்பாடிற்குத்தக்க யதார்த்தத்தை வளைத்து, நெளித்து, மறைத்து, சிதைத்து முன் வைத்து கோட்பாட்டின் வெற்றியைக் கொண்டாடியாக வேண்டும். சோவியத் யூனியன் சிதறிப் போனாலும், சீனா பெரும் பாய்ச்சல் ன்ற பெயரில் பெரும் பஞ்சத்தைத் தோற்றுவித்தாலும், இன்று காகிதப் புலியுடன் (அமெரிக்கா தான்.) நட்புப் பூண்டிருந்தாலும், ஸ்டாலின் சைபீரியாவிற்கு லட்சக் கணக்கில் மக்களை நாடு அக்டத்தியிருந்தாலும், கம்யுனிஸ்ட் கமர் ரூஜ் கம்போடியாவில் படுகொலை மைதானங்களை நிகழ்த்தியிருந்தாலும், வாழ்க சோவியத் யூனியன், ஒழிக அமெரிக்கா என்று கோஷம் போட்டே ஆக வேண்டும்.\nஇந்த வரியின் தாத்பர்யம் இன்னமும் புரியவில்லை. கமல் ஹாசன் தாலிபான் என்னும்போது தாலிபன் ஆதரவுப் படம் எடுத்திருக்கிறார் என்று யமுனா கருத்துத் தெரிவிக்கிறாரா முதல் பகுதியைப் பார்த்துவிட்டு யமுனா ராஜேந்திரன் சினிமா தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டாரா முதல் பகுதியைப் பார்த்துவிட்டு யமுனா ராஜேந்திரன் சினிமா தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டாரா யமுனா ராஜேந்திரனுக்குத் தான் வெளிச்சம்.\n2. கதைக் களத் தேர்விலும் தொழில் நுட்ப நேர்த்தியிலும் சந்தேகமில்லாமல் விஸ்வரூபம் ஹாலிவுட் திரைப் படம் தான்.\nஇங்கு யமுனா ராஜேந்திரன் பாராட்டியே ஆக வேண்டிய தொழில் நுட்பச் சிறப்பை பதி��ு செய்வதற்கு முன்னால் எள்ளல் தொனியில் விஸ்வரூபம் கதையைச் சுருக்கமாக அவர பார்வையில் முன்வைக்கிறார். ஆனால் அவருக்கு முக்கியமாகப் பட்டிருக்கிற “கோழிக் கறி சாப்பிடும் பாப்பாத்தி”யைக் குறிப்பிட மறக்கவில்லை. இந்த எள்ளலுக்குள்ளாவோ , அல்லது வெளியே வைத்து “கமல் ஹாசன் தாலிபான் தான் ” என்ற தொடக்க வாசகத்தைப் பார்க்க முடியுமா என்று புரியவில்லை.\n“இந்திய தமிழக ரசிகர்களின் தேசபக்திப் பிரவாகத்தை”யும் மறக்க வில்லை. தேசபக்தி ஒரு பெரும் பாவம் இல்லையா ரஷ்யர்கள் இரண்டாம் உலகப் போரில் யுத்தத்தில் ஈடுபட்டபோது தேசபக்தி முன்னிலைப் படுத்தப் பட்டது. மார்க்சியம் முன்வைக்கப் படவில்லை என்பது யமுனா ராஜேந்திரனுக்குத தெரியாமல் இருக்கும் என்று நான் நம்பவில்லை. இந்திய தேசபக்தி தான் பிரசினை. ரஷ்ய தேசபக்தி அல்ல. மீண்டும் அதே எளிய சூத்திரம்.\n3. ஹாலிவுட்டில் இரண்டு விதமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவின் பிம்பத்தை ஊதிப் பெருக்கி அமெரிக்கப் பிரசாரம் செய்பவர்கள். காதரின் பிகலொவ், சில்வெஸ்ற்ற ஸ்டலோன் போன்றவர்கள். இன்னொரு புறம் அமெரிக்காவின் தவறுகளைச் சுட்டிக் காட்டி படம் எடுக்கும் கொப்போலா, ராபர்ட் ரெட்போர்ட் போன்றவர்கள். கமல் ஹாசன் முன்வரிசையைச் சேர்ந்தவர். இதுதான் யமுனா ராஜேந்திரனின் கணிப்பு.\nஹாலிவுட் பற்றிய சரியான புரிதல் இல்லாத மனநிலையில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார். ஹாலிவுட் என்பது சோவியத் யூனியன் கட்டி எழுப்பிய சினிமா உலகம் போன்றதல்ல.அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறையில், தணிக்கையில், வாய் பொத்தி சோஷலிச யதார்த்தம் ஹாலிவுட்டில் படைக்கப் படுவதில்லை. ஹாலிவுட் ஒரு சுதந்திர உலகம். அங்கு ராபர்ட் ரெட்போர்டிற்கும் இடம் உண்டு. காதரின் பிகலொவிற்கும் இடம் உண்டு. இயல்பாகவே எந்த சுதந்திர நாட்டின் சினிமாவும் ஜனரஞ்சக தளத்தில் அந்தந்த நாட்டின் பொதுக் கருத்தின் அடிப்படையினைகே கருத்தில் கொண்டு படங்கள் எடுக்கப் படுவது தான். ஆனால் மாற்றுக் கருத்துக்கும், வெளிப்பாட்டிற்கும் இடம் உண்டா என்பது தான் கேள்வியாய் இருக்க முடியும். எல்லா நாட்டுக் கலைஞர்களுகும் இடம் அளிக்கிற ஒரு சுதந்திர தளம் ஹாலிவுட். ரோமன் போலன்ஸ்கி முதல் அல்மொடாவர் வரையில் அங்கு இடம் பெறலாம்.\n“வரலாற்றை முற்றிலும் மறுத்த இந்திய ஜனரஞ்சக அபத்தக் களஞ்சியத் தரைப் படங்களின் தொடர்ச்சியாகவே உருவாகியிருக்கிறது” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார் யமுனா ராஜேந்திரன் . அவர் போற்றும் படங்களில் ஒன்று “காபுல் எக்ஸ்ப்ரஸ்”. இரண்டு இந்திய ஊடகவியலாளர்களின் பார்வையில் ஆப்கானிய அரசியலை அலசும் கடுமையான அமெரிக்க எதிர்ப்பு எள்ளல் திரைப் படம் காபுல் எக்ஸ்ப்ரஸ் . இந்திய இஸ்லாமிய ஆவணப்பட இயக்குனரான கபீர் கானிடம் இருந்த அரசியல் விமர்சனத்தில் இருந்த அரசியல் விமர்சனத்தின் கடுகளவினைக் கூட கமல் ஹாசனின் விஸ்வரூபத்தில் காண முடியாது.” என்கிறார். காபுல் எக்ஸ்ப்ரஸ் ஒரு நகைச்சுவைப் படம் என்ற போர்வையில் எல்லோரையும் கிண்டல் செய்கிறது. தலிபான், தலிபானுக்கு எதிரானவர்கள், அமெரிக்கா, இந்தியா, பத்திரிகையாளர்கள், ராணுவத்தினர் என்று எவரையும் விட்டு வைக்கவில்லை. அதை அமெரிக்காவை மட்டும் “கடுமையாக” விமர்சிக்கும் படம் என்று யமுனா ராஜேந்திரன் எப்படிப் புரிந்து கொண்டார் என்று புரியவில்லை.\n4. ஈரானிய இயக்குனர்கள், ஆப்கானிஸ்தான் இயக்குனர்கள் தாலிபான் பற்றிய படங்களையும் எடுத்து விமர்சிக்கிறார். அதிலும் இதே மனச்சாய்வு தான் அவருக்கு. கண்டகார் என்ற நல்ல படத்தைக் கூட அவருடைய கறுப்புக் கண்ணாடி தப்ப விடவில்லை.\nஅவர் இந்தப் படத்தைப் பற்றி எழுதும் ஒரு வரி இவருடைய உளவியலைப் பிரதிபலிக்கிறது. ” சோவியத் படைகளுக்கும் முஜாஹிதீன்களுக்கும் இடையிலான போரின் போது நாட்டிலிரூந்து அகன்று கனடாவில் அடைக்கலம் கோரிய” என்று தொடங்கும் வாக்கியத்தில் அவர் சொல்ல வருவது தெளிவு. சோவியத் ஆக்கிரமிப்புப் படைகளினை எதிர்த்துப் போராடிய ஆப்கானிஸ்தான் மக்களாக அவர் தாலிபானை இனங்காணவில்லை. இந்தக் கட்டுரையில் எங்குமே சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்புப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. சோவியத் படைகளுக்கும் முஜாஹிதீன்களுக்கும் இடையிலான போர் என்று அவர் விடுதலைப் போராட்டத்தினை இனங்காணுகிறார். சோவியத் தேச பக்தி\nஒஸாமா, கண்டகார் போன்ற படங்களினைப் பற்றியும் அவர் பார்வை இது தான் : “இஸ்லாமியக் கலைஞர்களால் எடுக்கப் பட்ட இந்தப் படங்கள் அணித்துமே தலிபான்களைப் பற்றியும் தலிபான்களின் காலத்தில் பெண்களின் மீது நிலவிய ஒடுக்குமுறையையும் முன்வைக்கிறது. தலிபான்களின் தோற்றம், அவர்களது நிலைப் பாடுகள் போன்றவற்றை அவர்ளை ப் பாத்திரப் படைப்புகள் ஆக்கியதன் மூலம் முன்வைக்க வில்லை.தலிபான்களின் வழியில் அவர்களது நிலைபாடுகளுக்கான அரசியல் நியாயங்கள், எந்தத் திரைப் படத்திலுமே சொல்லப் படவில்லை. ..தலிபான்களை உருவாக்கியவர்கள் அமெரிக்க ஜனாதிபதிகள் என்பதனை இதில் எந்தப் படமும் சொல்லவில்லை. தலிபான்களுக்கு ஆயுதங்கள் அளித்ததும், நிதியளித்ததும் அமெரிக்காவே என எந்தத்திரைப்படமும் சொல்லவில்லை. குரூரமான இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் பெண்களின் மீது மட்டுமீறிய அடக்குமுறையையும் வன்முறையையும் ஏவியவர்கள் என்பதற்கு அப்பால் இந்தத் திரைப் படங்கள் அரசியல் ரீதியில் ஆப்கானிஸ்தான் பற்றி நமக்கு எதனையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கர்கர்களின் மீதான பயமோ அல்லது சுய தணிக்கையோ தான் இந்தப் படைப்பாளிகளை இவ்வாறு ஆட்டுவிக்கிறது என இதனை நாம் காணவியலும்.” என்பது யமுனா ராஜேந்திரனின் கூற்று.\nஅமேரிக்கா தாலிபன்களுக்கு உதவியது என்பது ரகசியம் அல்ல. ஒரு படி பின்னால் போய் அமெரிக்க ஆயுத உதவி பண்ண என்ன காரணம் என்பதை மிக சாமர்த்தியமாக யமுனா ராஜேந்திரன் குறிப்பிடுவதில்லை. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தோன்றியது தாலிபான் இயக்கம் என்பது யமுனா ராஜேந்திரன் பிரக்ஞை பூர்வமாக தவிர்க்கும் விஷயம். அமெரிக்கா ஆயுதமும் பணமும் அளித்தது உண்மை. ஆனால் கருத்துருவமும், கோட்பாடும் அமெரிக்கா அளித்ததல்ல. அமெரிக்க தலிபான்களை குரூரமான் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றச் சொல்லி கட்டாயப் படுத்தியதாக எங்கும் ஆவணம் இல்லை. பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்கிச் சீர் குலைக்க வேண்டும் என்று அமேரிக்கா ஆணையிடவில்லை. அமெரிக்க பத்தாண்டுகளுக்கு மேலாக ஆப்கானிஸ்தா விட்டு வெளியேறிய சமயத்தில் தாலிபான் தன் மனித முகங்களைக் காட்ட ஏராளமான சந்தர்ப்பங்கள் உண்டே அது ஏன் வெளிப்படவில்லை என்று யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் விளக்கினால் நல்லது. யமுனா ராஜேந்திரனின் உள்ளக் கிடக்கை என்னவென்றால் ஹங்கேரி, ரோமேனியா போல சோஷலிசப் “புரட்சி” நடந்திருக்க வேண்டிய ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இடையீடு செய்து கெடுத்துப் போட்டது என்ற ஆதங்கம் இன்னமும் யமுனா ராஜேந்திரனுக்கு இருக்கிறது போலும். வரலாறு தெரிந்தவர் ஆயிற்றே.\nSeries Navigation மத நந்த��� பாபாபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோளின் வடதுருவத்தில் சுழலும் பூதச் சூறாவளி கண்டுபிடிப்பு \nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -22 என்னைப் பற்றிய பாடல் – 16 (Song of Myself) விலங்குகள் நேர்மையானவை .. \nதாகூரின் கீதப் பாமாலை – 63 உன் இதயத்தில் போட்ட என் முடிச்சு .. \nமருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்\nஅப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்\nதில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும்\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 5. உலகத்தி​லே​யே அதிக நூல்க​ளை எழுதிய ஏ​ழை\nசெல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (9)\nடௌரி தராத கௌரி கல்யாணம்….\nதுறவியின் இசைக்குறிப்புகள் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்பு\nஎன். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 9\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -8 [இரண்டாம் அங்கம் முடிவு]\nவிஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோளின் வடதுருவத்தில் சுழலும் பூதச் சூறாவளி கண்டுபிடிப்பு \nNext Topic: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோளின் வடதுருவத்தில் சுழலும் பூதச் சூறாவளி கண்டுபிடிப்பு \n13 Comments for “விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்”\nகமல்ஹாசன் திறமையானர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், விஸ்வரூபம் ஒரு வழக்கமான தமிழ் சினிமா “பிளாட்” “நாட்” முறையில் வடிவம் கொண்ட சினிமா. ஆழமான அரசியல் சமூக காரணங்களின் அலசல் இன்றி தனி மனிதர்களின் அபிலாஷகளின் கோணத்தில் பிரச்சனைகள் பார்க்கப்பட்டு வசனமாக்கப்பட்டு நகரும் ஆக்‌ஷன் திரைப்படமே.\nஇது வரை விமரிசனம் எழுதிய கோபால் ராஜாராமின் முகம் எல்லாம் நல்ல இலக்கிய முகமாய் இருந்ததாகவும் இப்போது யமுனா ராஜேந்திரனின் விமரிசன முகம் மட்டும் “கோர”முகமாய் போனதாக வழக்கமான வறட்டுசித்தாந்தத்தை பக்கம் பக்கமாக அள்ளிவிட்டிருக்கிறார்.க‌ம்யூனிச‌ம் தாலிபானிஸ‌த்திற்கு எதிரியென்றாலும் க‌ம்யுனிச‌த்தை தாலிபானிஸ‌ம் கொண்டே அழிக்க‌ அமெரிக்காவோடு கொடிபிடிக்கும்போது ர‌ஷ்யா அவ‌ருக்கும் அர‌க்க‌ர்க‌ள் நாடாக‌ தெரிகிற‌து.வேத‌த்தின் நாடிந‌ர‌ம்பெல்லாம் பொது ஜ‌ன‌ ம‌ங்க‌ள‌ம் (க‌ம்யூனிச‌த்தின் தெவநாக‌ரி சித்தாந்த‌ம்)ப‌ற்றி ஸ்லாக்கிய‌மாக‌ ஸ்லோக‌ங்க‌ளை அள்ளிக்கொட்டும் போது (யோக‌க்ஷேம‌ம் வ‌ஹாம் ய‌ஹ‌ம்)பாஷ்ய‌ங்க‌ள் சும‌ந்த‌வ‌ர்க‌ள் அமெரிக்காவின் வெறும் சுயந‌ல‌மிக்க‌ மூல‌த‌ன‌த‌த்துவ‌த்துக்கு கும்பாபிஷேக‌ம் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள் தான் இவ‌ர்க‌ள்.இப்போது வீழ்ந்து கிட‌க்கும் செத்த‌பாம்பை அடித்து அடித்து புர‌ட்டிப்போட்டுக்கொண்டு பொய்வீர‌ம் பேசிக்கொண்டிருக்கிறார்க‌ள்.தாலிப‌னின் தீவிர‌வாத‌த்திற்கு ப‌ண‌மும் க‌ருத்தும் (ர‌ஷ்யாவிற்கு எதிராக‌)கொடுத்தார்க‌ளாம்.\nஇனவியல் மத சமூக உள்ள‌ட‌க்க‌த்தை ம‌ட்டும் க‌ண்டு கொள்ள‌வில்லையாம்.\n இவர் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு முதலாளித்துவ‌ “டிராகுலாக்கள்” அந்த‌ க‌ல்ல‌றையிலிருந்து கோரைப்ப‌ல்லை நீட்டிக்கொண்டு வ‌ந்தால் அதெல்லாம் ந‌ர‌சிம்மாவ‌தார‌ங்க‌ள்.\nஆனால் மானுட‌ ம‌ல‌ர்ச்சியில் மீண்டும் ஒரு பொதுமை வாத‌ம் தலைநீட்டிவிடுமோ என்று மிர‌ண்டு போய் மீண்டும் தாலிபான்க‌ளின் க‌ளுத்தைக்க‌ட்டிக்கொண்டு ஒப்ப‌ந்தம் போட்டாலும் போட்டு விடுவார்க‌ள்.\nஎன‌வே இவ‌ர் எழுதுவதே வேத‌வாக்கு.இவ‌ர் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறார் என்ப‌து ஒரு ப‌க்க‌ம் இருந்தாலும் தாலிபானிஸம் நோக்கி இவ‌ர் குறி வைக்கும் போதும் அன்றைய‌ சோச‌லிச‌ப்புர‌ட்சியின் நிழ‌ல் இவ‌ர்மீது ஜ‌ன்னியை ப‌ட‌ர‌விடுகிற‌து.அத‌ற்கு குளிர்காய‌ தாலிபான் வெயில் இவ‌ர்க்கு க‌த‌க‌த‌ப்பாய் தான் இருக்கிற‌து.ஆனால் தாலிபான் தீ ம‌க்க‌ளை பொசுக்கும் காட்டுத்தீ.ஒருவேளை ஆப்கானிஸ்தான‌த்தில் முன்பு மாதிரியே ஒரு இஸ்லாம் தோழ‌மை இய‌க்கம் ஜ‌னநாயக‌ முறையில் பொதுவுட‌மையை ஏற்றுக்கொண்டிருந்தால் அதே ர‌ஷ்ய‌ பொதுவுடைமையும் அத‌ற்கு உத‌வியிருந்தால் இந்நேர‌ம் இத்த‌கைய‌வ‌ர்க‌ள் தாலிபான்கார‌ர்க‌ளுக்கும் அமெரிக்க‌கார‌ர்க‌ளுக்கும் பூர‌ண‌கும்ப‌ம் ம‌ரியாதை வைத்து கைகொடுத்திருப்பார்க‌ள்.வ‌ர‌லாற்றுப் பிம்ப‌ங்க‌ளில் ந‌ம் வ‌க்கிர‌ங்க‌ள் ந‌ன்றாக‌வே புரிகிற‌து.இதில் இவ‌ர் த‌ன் விம‌ரிச‌ன‌முக‌த்தை த‌ர‌மான‌து என்றும் அடுத்த‌வ‌ர‌து விம‌ரிச‌ன‌த்தை “கோர‌”முக‌ம் என்றும் வ‌ர்ணிப்ப‌து ம‌கா கோர‌மான‌து.\n//ஒரு இஸ்லாம் தோழ‌மை இய‌க்கம் ஜ‌னநாயக‌ முறையில் பொதுவுட‌மையை ஏற்றுக்கொண்டிருந்தால் அதே ர‌ஷ்ய‌ பொதுவுடைமையும் அத‌ற்கு உத‌வியிருந்தால் இந்நேர‌ம் இத்த‌கைய‌வ‌ர்க‌ள் தாலிபான்கார‌ர்க‌ளுக்கும் அமெரிக்க‌கார‌ர்க‌ளுக்கும் பூர‌ண‌கும்ப‌ம் ம‌ரியாதை வைத்து கைகொடுத்திருப்பார்க‌ள் //\nஸ்ஸ் ரொம்ப கண்ண கட்டுதே \nதிண்ணை-யில் “கவிதைகள்” எல்லாம் எழுதும் ருத்ரா-தானே நீங்கள் (முக்கியமாய் நடிகர் விக்ரமை போற்றி எழுதிய அதே ருத்ரா-தானே (முக்கியமாய் நடிகர் விக்ரமை போற்றி எழுதிய அதே ருத்ரா-தானே ) உங்கள் “கவிதைகள்” போலவே உள்ளது உங்கள் பின்னூட்டமும்.\nஒரு விதத்தில் நான் கமலஹாஸனுக்கும் யமுனா ராஜேந்திரனுக்கும் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. கமலஹாஸன் எடுக்கும் நிலைப்பாடுகள் தன்னை முன்னிறுத்திக் கொள்ள. யமுனா ராஜேந்திரனும் அதே அச்சு. ஒருத்தருக்கு தகவல் அனைத்தியும் கொட்டவேண்டும். இன்னொருவருக்கு தனக்குத் தெரியவந்த தொழில் நுட்பம் அனைத்தையும் கொட்டி பார் பார் ஜால வித்தை பார் என்று வித்தை காட்ட வேண்டும். இரண்டு பேருக்கும் ஏதும் நேர்மை, உண்மை, பற்றிக் கவலை கிடையாது. ஒருத்தருக்கு எப்போதும் தன் மதத்தை, தன் நாட்டை இழிவு படுத்தி, முஸ்லீம்கள் காலில் விழுந்து கொண்டே என் இனிய முஸ்லீம் குடும்பத்தினர் என்று தன்னை இழிவு படுத்திக்கொண்டேஅதில் தன் பெருமை இருப்பதாக டமாரம் அடிக்க வேண்டும். அதேசமயம் அதையும் சம்பாத்திய வழிமுறையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். இது ஒருபுது யுக்தி. இன்னொருவருக்கு உலக சரித்திரத்தில் எந்த அதள பாதாளத்திற்கு தன் கொள்கை வீழ்ந்து அழுகினாலும், அதைக் கொண்டாடுவதில் தானே தன்க்குள் கற்பித்து மாயுந்து போகும் தன் விரிந்த அறிவையும் புத்திசாலித்தனத்தையும் டமாரம் அடித்துக்கொள்ளவேண்டும். இரண்டு பேருக்கும் அவரவர் தளத்தில் உல்க நாயகர்களாகத் தான் நினைப்பு. இருப்பினும் வேடிக்கை, யமுனா ராஜேந்திரனுக்கு கமலஹாஸனிடம் தான் கற்பித்துக்கண்ட தாலிபானிஸத்தை வைத்து கடுப்பு. கமலஹாசனுக்கும் தாலிபான்களுக்கும் என்ன சம்பந்தம். ஒருதரிடம் சினிமா நடிக வீறாப்பு மறைக்கும் கோழைத் தனம். தாலிபான்களிடம் தன்னுயிரையே மாய்த்துக்கொண்டு காஃபிர்களைக் கொன்றால், ஜன்னத்தில் மதுக்குடங்களுடன் ம்ஸ்லீன் உடைகளே அணிந்த கன்னிகைகள் காத்திருப்பார்கள் என்ற மயக்கம். மடையர்களேயானாலும் கோழைகள் அல்ல அவர்கள். மடத்தனம் வெறியாகி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறவர்கள். கமல்ஹாஸன் சும்மா ஒரு கூச்சல் போட்டால் போதும் “ என் இனிய இஸ்லாமியத் தோழர்கள், என் குடும்பத்திரை ஒத்தவர்கள்” என்று உடனே காலில் விழும் ஜீவன். இந்தக் கோழை எப்படி தாலிபானாக முடியும்\nகவிஞர் இராய. செல்லப்பா says:\nவிஸ்வரூபம் வழங்கிய மாயப்புகழில் தங்களுக்கும் ஒரு பங்கு வேண்டுமென்று ஓடிவந்து சிலர் எழுதும் விமரசனங்களுக்கெல்லாம் பின்னூட்டம் இடுவதில் உங்களது பொன்னான நேரத்தைச் செலவிடவேண்டாமென்று வெங்கட் சாமினாதனைக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய ஒரிஜினல் எழுத்துக்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் ஐயா\n“விஸ்வரூபம் வழங்கிய மாயப்புகழில் தங்களுக்கும் ஒரு பங்கு வேண்டுமென்று ஓடிவந்து சிலர் எழுதும் விமரசனங்களுக்கெல்லாம்”\nஆஹா … ஆஹா சூஊஊஊப்பர்.\nஇது மாதிரி விடயங்களில் வெ.சா அவர்களின் கருத்து அவசியம் தேவை. ஒன்னுமில்லா ஒரு கமர்ஷியல் படத்தை இப்படி ஆராய்வதை விட , பிய்ச்சு பீராய்தலே நல்லது.\nகோபால் ராஜாராம் தன் கட்டுரையில் யமுனா இராஜேந்திரன் என்ற சினிமா விமர்சகர் விசுவரூபம் திரைப்படத்தைப்பற்றி உயிர்மை என்ற இணைய இதழில் எழுதியிருந்த கருத்துக்களை வெட்டிப்பேசுவதாகத் தெரிகிறது.\nமுதலில் நான் செய்ய வேண்டியது யமுனா இராஜேந்திரனின் கட்டுரையைப் படித்துவிட வேண்டியது. கோபால் ராஜாராம் அக்கட்டுரைக்கு இணைப்பு கொடுத்திருந்திருக்கவேண்டும். இல்லாத பட்சத்தில், எல்லாரையும் தன் கட்டுரையைப்படித்து யமுனா ராஜேந்திரனிடம் டூ விட்டுவிடுங்கள் என்று சொல்வதைப்போல.\nலிங்க் கொடுத்து, அவரையும் என்னையும் படியுங்கள்; பின்னர் முடிவுக்கு வாருங்கள் என்று சொல்வதுதான் பொது மேடைப்பங்கு. இல்லாவிட்டால் இஃதொரு கங்காரு கோர்ட்டு.\nசரி அவர்தான் கொடுக்கவில்லை. நாம் தேடிப்பார்க்கலாமே என்று பார்த்தால் அக்கட்டுரை எனக்குக் கிடைக்கவில்லை.\nஉயிர்மை பத்திரிக்கை கடைகளில் கிடைக்கிறது.\nமேற்கண்ட இதழ் வெளி வந்து பல மாதங்களாகி விட்டது. பத்திரிக்கை கடைகளிலோ நண்பர்களிடமோ இருக்கும். வாங்கிப் படிக்கலாம்.\nஅது காப்பிரைட் பெறப்பட்ட, பணத்துக்கு விற்கும் இதழ். அதனை எந்த இடத்திலும் ஓசியில் வலையேற்றுவதோ அல்லது இணைப்பு கொடுப்பதோ தவறு.\nநானும் விஸ்வரூபம் பார்த்தேன். கமல் படத்துக்குப்படம் விஸ்வரூபமாக ரூபித்துக்கொண்டே இருக்கிறார். பாவம் மனிதர் இனி வரும் படத்தில் இதை விட அதிகமாக ரூபிக்க வேண்டுமெனில் எவ்வளவு அசாத்தியமாக உழைக்கவேண்டும்\nஎப்படா வரும் விஸ்வரூபம் இரண்டு என்று காத்திருக்கிறேன். அதேசமயம் தேர்வுக்கு விழுந்து விழுந்து படிக்கும் குழந்தையைப்பார்த்து போதும் சற்று ஓய்வு எடுத்துக்கொள் என்று கூறும் தாயினைப்போல மனிதர் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறத்தோன்றுகிறது. ரஜனி அழகாகச்சொன்னார். பலஜென்மங்களாக உழைத்ததின் பலாபலனென்று.\nயார் துறவறம் மேற்கொள்ளவேண்டும் என்ற கேள்வியை எழுப்பி\nதவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை //அஃதிலார் மேற்கொள் வது என்று விடையிறுத்தார் திருவள்ளுவர்.\nஅதாவது பூர்வ ஜென்மங்களின் பலாபலனாக ஆன்மா தவம் செய்யும் பக்குவம் அடைந்தவரே தவம் செய்வதற்குத் தகுதியானவர் என்று பொருள். கமல் மிகவும் பண்பட்டு பக்குவப்பட்டு அற்புதமாக ஆச்சர்யமாக அசரவைக்கிறார். நீண்ட நெடுங்காலம் மனிதர் பல படங்கள் தந்து வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.\nCategory: அரசியல் சமூகம், கலைகள். சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14755", "date_download": "2020-06-05T21:35:25Z", "digest": "sha1:RVBXI7EVXTOAJT5D262QMG5SDBZNJENL", "length": 8784, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Thozhil Matrum Velai Vaaippugalukku Uthavum Internet - தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவும் இன்டர்நெட் » Buy tamil book Thozhil Matrum Velai Vaaippugalukku Uthavum Internet online", "raw_content": "\nதொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவும் இன்டர்நெட் - Thozhil Matrum Velai Vaaippugalukku Uthavum Internet\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : ராஜமலர் (Raajamalar)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nஒரு வெப் சைட்டை உருவாக்குவது எப்படி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவும் இன்டர்நெட், ராஜமலர் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராஜமலர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜாவா அட்வான்ஸ்டு புரோகிராமிங் J2EE - Java Advanced Programming J2EE\nகம்ப்யூட்டர் கால் சென்டர்கள்விவரங்களும் வேலை வாய்ப்புகளும் - Computer Call Centregal Vivarangalum Velai Vaaipugalum\nவிண்டோஸ் மீடியா பிளேயரை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள் - Windows Media Playerai Mulumaiyaaga Katru Kollungal\nபல்வேறு டேட்டா பேஸ் சாப��ட்வேர்களை இயக்குவதற்கான அடிப்படை விஷயங்கள் - Palveru Data Base Softwaregalai Iyakuvatharkaana Adipadai Vishayangal\nஇன்டர்நெட் அகராதி - Internet Agaraadhi\nநெட்வொர்க்களின் அடிப்படை விளக்கங்கள் - Network Galin Adippadai Vilakkangal\nமைக்ரோஸாஃப்ட் விஷூவல் பேஸிக் எளிய தமிழில் - Microsoft Visual Basic\nதமிழில் ஜாவா - Java\nமூன்றே வாரத்தில் XML கற்றுக் கொள்ளுங்கள் - Moonrae Vaaratthil XML Katrukkollungal\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nசுலபமான சன் மைக்ரோ ஸ்டார் ஆபீசை கற்றுக் கொள்ளுங்கள் - Sulabamaana Sun Micro Star Officai Katru Kollungal\nORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு - Oracle\nமல்ட்டிமீடியா கேள்வி - பதில் - Multimedia Kelvipathil\nவிஷூவல் ஃபாக்ஸ்புரோவில் 86 புரோகிராம்கள்\n10 நாட்களில் HTML மற்றும் DHTML\nஹார்டுவேர் ஓர் அறிமுகம் - Hardware Oor Arimugam\nவேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க - Wordpress Moolam Inaiyathalam Amaikalaam,Vaanga\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநீங்களே குழாய் ரிப்பேர்களை சரிசெய்வது எப்படி\nவழி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் பாகம் 1\nஇலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டங்கள்\nஅறுவகையான தியானங்களும் அவற்றின் பயன்களும்\nசூறாவளியில் ஒரு சுடர் தீபம்\nமன நலமும் உடல் நலமும் காப்போம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-06-05T22:56:46Z", "digest": "sha1:YZYTXNSHYTWFSR4XNPDUDN4FOBIINDHV", "length": 9439, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மெத்தியுஸ் , குசல் நீக்கம்! - சமகளம்", "raw_content": "\nஜீவனை அமைச்சராக்கியே தீருவோம் : ராமேஸ்வரன் உறுதி\nநாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேர விபரம்\nவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஊடகவியலாளர் தொடர்பாக தவறான தகவல் வழங்கிய பொதுச் சுகாதார அதிகாரி மீது விசாரணை\nநாட்டில் எந்த வகையிலும் பாதாள குழு தலைதூக்கவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சந்தேக நபரொருவர் பலி\nவரும் ஞாயிறு தேர்தல் ஒத்திகை\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் மரணம்\nமாத்தறை – கிரிந்த பகுதியில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரிப்பு\nமெத்தியுஸ் , குசல் நீக்கம்\nஇ���்கிலாந்துடான போட்டித் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோரின் பெயர்களை உள்ளடக்காது இருப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.\nஇதன்படி குறித்த போட்டித் தொடரில் இலங்கை அணியின் தலைவரான தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019 உலக கிண்ண தொடர் வரை தினேஸ் சந்திமாலே தலைவராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)\nPrevious Postவடக்கில் 215 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் Next Postசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு\nஜீவனை அமைச்சராக்கியே தீருவோம் : ராமேஸ்வரன் உறுதி\nநாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேர விபரம்\nவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.citizenmatters.in/ramsar-tag-for-pallikaranai-marshland-tamil-14523", "date_download": "2020-06-05T23:26:24Z", "digest": "sha1:B23SU32T6UK5FR2WBMES62ZAVCKZ3QTR", "length": 24896, "nlines": 144, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காக்கவல்ல சர்வதேச குறியீடு | Citizen Matters, Chennai", "raw_content": "\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காக்கவல்ல சர்வதேச குறியீடு\n1987 ஆம் ஆண்டில், பல்லாவரம்- துரைப்பாக்கம் 200 அடி சாலையில் பேருந்து பயணிக்கும் பொழுது கைகுட்டையிலனாலோ அல்லது புடைவை முனைப்பாலோ அனைவரும் மூக்கை மூடி கொள்வது வழக்கம். இன்று, சாலை விரிவாக்கப்பட்டு, இங்கு பல கல்வி, ஐ.டி நிறுவனங்கள் வந்துள்ள போதும், துர்நாற்றம் மட்டும் மாறவில்லை.சொல்லப்போனால் 1987 ஆண்டை மிகவும் மோசமாகத்தான் ஆகியுள்ளது.\n1980 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி இந்த வளம் மிகுந்த ஈர நிலத்தில் திடக்கழிவுகளை கொட்ட தொடங்கியது முதல் இந்த சதுப்பு நிலத்திற்கு அழிவு ஆரம்பித்தது. ஆன்மீக நிறுவனங்கள், மத்திய மாநிலத்திற்குட்பட்ட துறைகள், கல்வி நிறுவனகங்கள் என அனைவராலும் இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.\n“1972 ஆம் ஆண்டு 13500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது 1500 ஏக்கருக்கு சுருங்கியுள்ளது. குறைந்தது 1000 குடியிருப்புகள், பெருங்குடி ரயில் போக்குவரத்து, தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியன அத்துமீறி கட்டிடம் கட்டியுள்ளது” என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹாரிஸ் சுல்தான்.\n2018 ஆம் ஆண்டில், ₹165.58 கோடியை சதுப்பு நில மீட்புக்காக மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பெற்றது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க மாநில அரசு மேற்கொண்ட எந்தவொரு நடவடிக்கையும் பலன் அளிக்கவில்லை.\nஇத்ற்கிடையே, பயோமைனிங் (biomining) திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. “இதற்காக 400 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கியுள்ளது” என்கிறார் சென்னை பெரு நகராட்சி ஆணையர், ஜி.பிரகாஷ். ஆனால் மாநகராட்சி தொடர்ந்து இங்கு குப்பையை கொட்டினால் இது எப்படி சாத்தியமாகும்\n“சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி கழிவுகளை கொட்ட பயன்படுத்தப்படும். கழிவுகளை தரம் பிரித்து. அவற்றை மைக்ரோ உர மையங்கள் மற்றும் வள மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்ல பல தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு வருடங்களில், சதுப்பு நிலத்திற்கு கழிவுகளை கொண்டு செல்வது முற்றிலும் குறைக்கப்படும், இதன் பிறகு சதுப்பு நிலத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பயோமைனிங் செய்யப்படும்” என விளக்கமளித்தார் பிரகாஷ். இந்த முயற்சி பலன் அளிக்குமா என காலம் தான் பதில் கூற வேண்டும்.\nசென்னையில் நிலத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சதுப்பு நிலத்தை சுற்றியுள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு தொடரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நகரத்தின் எல்லைக்குள் உள்ள இந்த் சதுப்பு நிலத்தை நாம் எவ்வாறு காப்பாற்றுவோம் சர்வதேச கோட்பாடுகளில் சேர்ப்பதின் மூலம் இதன் அழிவை மாற்றி அமைக்க முடியுமா சர்வதேச கோட்பாடுகளில் சேர்ப்பதின் மூலம் இதன் அழிவை மாற்றி அமைக்க முடியுமா ஆம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.\nராம்சர் மாநாட்டில் சேர்ப்பதற்கான எல்லா அம்சங்களும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு உள்ளது. ராம்சர் என்பது ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தம் ஆகும்.\n“ராம்சர் பகுதியில் சேர்க்க தேவையான எல்லா அம்சங்களும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு உள்ளது. ராம்சார் மாநாடு ஈரநிலங்களை சரியாக பயன்படுத்துவதைக் குறிக்கிறது, மேலும் சுற்றுச்சூழல் தன்மைக்குள் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது” என்கிறார் ஹாரிஸ் சுல்தான்.\nஉலகம் முழுவ���ுமுள்ள சதுப்பு நிலங்கள் மெல்ல அழிவதால், இதைத் தடுக்க, பாதுக்காப்பை உறுதி படுத்த ராம்சர் மாநாடு உதவுகிறது. ராம்சர் பகுதி சர்வதேச அளவில் பரிசீலக்கப்படுவதால் சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.\nராம்சர் மாநாட்டில் விண்ணப்பிக்க உள்ள தமிழக வனத்துறையின் விண்ணப்பத்தை சிட்டிசன் மேட்டர்ஸ் சென்னை,பார்வையிட்டது. இது இன்னும் விண்ணப்பிக்க படவில்லை. பல முறை முயன்றும், தாமதத்திற்கான காரணத்தை கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர். ஆனால், நில ஆக்கிரமிப்புக்காவே இது தாமதப்படுத்தப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ” இந்த சதுப்பு நிலம் சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் பகுதியில் அமைந்துள்ளதால், எவ்வளவு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முடியுமோ அவற்றை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகவே அரசு தாமதத்தை ஏற்படுத்துகிறது” என மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதென் இந்தியாவில் உள்ள கடைசி சதுப்பு நிலமான பள்ளிக்கரணை, ராம்சர் மாநாட்டில் வகுக்கப்பட்டுள்ள ஒன்பது அடிப்படை அம்சங்களில் ஏழு அம்சங்களை பூர்த்தி செய்கிறது. வகுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அம்சத்தை பூர்த்தி செய்தாலே ராம்சர் பகுதியில் இடம் பெற முடியும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் இதோ:\n1. இயற்கையாக அமையப் பெற்ற சதுப்பு நிலமாக இருத்தல் வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கை கட்டுப்பாடு, மேம்பாடு மற்றும் வெள்ள பாதிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அருகிலுள்ள ஈர நிலங்களின் நீர், உபரி நீராகவோ அல்லது வடிகால் மூலமாகவோ இந்த சதுப்பு நிலத்தை அடைகிறது. மழை காலங்களில் சுற்றியுள்ள பெரிய மற்றும் சிறிய என குறைந்தபட்சம் 30 ஈர நிலங்களிலிருந்து உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வந்தடைகிறது.\n2. கருப்பு வால் கொண்ட காட்விட், கிரேட் நாட், வண்ண ஸ்டார்க் பறவை என அழிவின் விளிம்பில் உள்ள 18 சர்வதேச பறவைகளுக்கு பள்ளிக்கரணை சரணாலயமாக உள்ளது. “பாதகத்திலும் சாதகம் உள்ளது, உணவு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய வகை பறவைகள் வருடந்தோறும் இங்கு வருகின்றன,” என்கிறார் நேச்சர் டிரஸ்ட்டின் நிறுவனர் கே.வி.ஆர்.கே. திருநரனன். இவர் பறவை பார்வையாளர் மற்றும் ஆர்வலர்.\n3. 29 வகையான புற்கள் உட்பட சுமார் 114 வகை செடிகள் இந்த சதுப்பு நிலத்தில் உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளன. 164 வகை பறவைகள், 10 வகை பாலூட்டிகள், 21 வகை ஊர்வனைகள், 50 வகை மீன்கள், 9 வகை நீரினங்கள் மற்றும் மொல்லஸ்க்குகள் (நத்தைகள்), 5 வகையான ஒட்டு மீன்கள் மற்றும் 7 வகையான பட்டாம் பூச்சிகள் என இந்த சதுப்பு நிலத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.\n4. செடி மற்றும் விலங்கின உயிரினங்களை அதன் முக்கிய வாழ்நிலையில் ஆதரித்தாலோ அல்லது பாதகமான சூழ்நிலையில் தஞ்சம் அளித்தாலோ, சர்வதேச முக்கியத்துவம் பெற தகுதியானது என ராம்சர் மாநாடு தெரிவிக்கிறது. புள்ளி வாத்து, விசிலிங் வாத்து, புள்ளி பெலிகன், ஊதா நிற மூர்ஹன், பின்-இறக்கைகள் கொண்ட ஸ்டில்ட், சிறிய க்ரெப், ஃபெசண்ட்-வால் ஜகானா போன்ற உயிரினங்கள் இங்கு குஞ்சு பொரிக்கின்றன.\n5. ராம்சர் மாநாட்டின் படி,20,000 க்கும் மேற்பட்ட பறவைகளுக்கு ஒரு சதுப்பு நிலம் வாழ்வாதாரம் அளித்தால், அது சர்வதேச முக்கியத்துவம் பெறும். நேச்சர் டிரஸ்ட் சேகரித்துள்ள தகவலின் படி, சராசியாக, இடம்பெயர்வு பருவ காலத்தின் போது கிட்டத்திட்ட 40,000 பறவைகளுக்கும், மற்ற காலங்களில் (கோடை காலங்களில்) 5000த்திற்கும் மேற்பட்ட பறவைகளுக்கும் பாள்ளிக்கரணை சதுப்பு நிலம் வாழ்வளிக்கிறது.\n6. மார்ச் முதல் ஜூன் மாதத்தில், பெரிய விசிலிங் வாத்து என்ற உள்ளூர் இடம்பெயர்வு பறவை இந்த சதுப்பு நிலத்திற்கு அதிக அளவில் (1500 வரை) வந்துள்ளது. இது தென் இந்தியாவில் அரியது. இதைத் தவிர, புள்ளி வாத்து (3500 பறவைகள்) மற்றும் மற்ற விசிலிங் வாத்து (1500 வரை) இங்கு வந்துள்ளது உலக முக்கியத்துவம் வாய்ந்தது.\n7. சுமார் 50 வகை மீன் வகைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது, இதில் சில புதியவை எனவும் தெரிகிறது.\nராம்சர் குறியீடு பள்ளிக்கரணையை மீட்க உதவுமா\nராம்சர் பதிவு ஒரு சதுப்பு நிலத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிடுவதோடு, சதுப்பு நிலத்தை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. சர்வதேச கொள்கை வகுப்பாளர்களின் தொடர் ஆய்வுக்கு ராம்சர் பகுதி உட்படுத்தப்படுவதால், அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. உதாரணமாக, கிழக்கு கொல்கத்தாவில் உள்ள சதுப்பு நிலம் ராம்சர் பகுதி என ஆகஸ்ட் 19, 2009 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. 125 சதுர கி.மீ. தூரம் பரந்துள்ள இதி���் உப்பு சதுப்பு நிலங்கள், உப்பு புல்வெளிகள், கழிவுநீர் பண்ணைகள் மற்றும் குளங்கள் உள்ளன. இன்றும் பொதுத்துறை மற்றும் தனியாரால் ஆக்கிரமிப்பு இருந்தாலும், இதற்கு சமூக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு உள்ளது.\n“வெறும் ராம்சர் குறியீடு மட்டுமே சதுப்பு நிலத்தை காப்பாற்றாது. ஆனால் இது போன்ற வளத்தை காக்க மக்களின் ஆர்வத்தை நிச்சயம் தூண்டும். ராம்சர் பகுதியில் கட்டுமான நடவடிக்கைகளை மாநில அரசு கட்டாயம் நிறுத்த வேண்டும்.” என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் எம். கோஷ். இவர் கிழக்கு கொல்கத்தாவில்லுள்ள சதுப்பு நிலத்தை காப்பாற்ற change.org தளத்தில் பிராச்சாரத்தை தொடங்கினார்.\nசென்னையில், வெகு சில ஆர்வலர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உள்ளூர் வாசிகள் தவிர அநேக மக்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் முக்கியதுவத்தை பற்றி அறியாமலே உள்ளனர். ராம்சர் குறியீடு ஒரு மாற்றத்தை விதைக்க உதவும்.\nகொரோனாவைத் தடுக்கும் பொறுப்பு இனி தனிநபர் கையிலா\n“உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியே இன்று உங்களுக்கான தடுப்பு மருந்து” – கோவிட் தொற்றிலிருந்து மீண்டவரின் கதை\nகோலிவுட் ஜூனியர் ஆர்டிஸ்ட்களின் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கோவிட்-19\n என்ன சொல்கிறது மின்சார வாரியம்\nகொரோனாவில் இறந்தவர்களைப் புதைத்தால் வைரஸ் பரவுமா – மக்களின் அச்சமும் அரசின் விளக்கமும்\nகோவிட்-19: உணவகங்கள் முன் போல் இயங்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Aencoin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-05T20:57:42Z", "digest": "sha1:SSJXVUGHYYZNW64JHSRSRAVTHYS6SCI4", "length": 8067, "nlines": 78, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Aencoin (AEN) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 05/06/2020 16:57\nAencoin (AEN) விலை வரலாறு விளக்கப்படம்\nAencoin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Aencoin மதிப்பு வரலாறு முதல் 2020.\nAencoin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nAencoin விலை நேரடி விளக்கப்படம்\nAencoin (AEN) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAencoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Aencoin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2020.\nAencoin (AEN) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAencoin (AEN) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAencoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Aencoin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2020.\nAencoin (AEN) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAencoin (AEN) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAencoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Aencoin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2020.\nAencoin (AEN) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAencoin (AEN) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nAencoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Aencoin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2020.\nAencoin (AEN) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nAencoin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nAencoin இன் ஒவ்வொரு நாளுக்கும் Aencoin இன் விலை. Aencoin இல் Aencoin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Aencoin இன் போது Aencoin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitcoin-gold-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-05T21:24:02Z", "digest": "sha1:7Y5IIQ6EE4X5D5RU4OX7I3QBERMTJWII", "length": 11869, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Bitcoin Gold [Pre-Launch] (BTG) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 05/06/2020 17:24\nBitcoin Gold [Pre-Launch] விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitcoin Gold [Pre-Launch] மதிப்பு வரலாறு முதல் 2014.\nBitcoin Gold [Pre-Launch] விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nBitcoin Gold [Pre-Launch] விலை நேரடி விளக்கப்படம்\nBitcoin Gold [Pre-Launch] (BTG) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBitcoin Gold [Pre-Launch] செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitcoin Gold [Pre-Launch] மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2014.\nBitcoin Gold [Pre-Launch] (BTG) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBitcoin Gold [Pre-Launch] (BTG) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBitcoin Gold [Pre-Launch] செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitcoin Gold [Pre-Launch] மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2014.\nBitcoin Gold [Pre-Launch] (BTG) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBitcoin Gold [Pre-Launch] செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitcoin Gold [Pre-Launch] மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2014.\nBitcoin Gold [Pre-Launch] செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitcoin Gold [Pre-Launch] மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2014.\nஆன்லைன் விளக்கப்படங்களில் Bitcoin Gold [Pre-Launch] வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBitcoin Gold [Pre-Launch] 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் Bitcoin Gold [Pre-Launch] இல் Bitcoin Gold [Pre-Launch] ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bitcoin Gold [Pre-Launch] இன் போது Bitcoin Gold [Pre-Launch] விகிதத்தில் மாற்றம்.\nBitcoin Gold [Pre-Launch] இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nBitcoin Gold [Pre-Launch] இன் ஒவ்வொரு நாளுக்கும் Bitcoin Gold [Pre-Launch] இன் விலை. உலக பரிமாற்றங்களில் Bitcoin Gold [Pre-Launch] இல் Bitcoin Gold [Pre-Launch] ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bitcoin Gold [Pre-Launch] க்கான Bitcoin Gold [Pre-Launch] விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Bitcoin Gold [Pre-Launch] பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nBitcoin Gold [Pre-Launch] 2018 இன��� ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Bitcoin Gold [Pre-Launch] இல் Bitcoin Gold [Pre-Launch] ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nBitcoin Gold [Pre-Launch] இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Bitcoin Gold [Pre-Launch] என்ற விகிதத்தில் மாற்றம்.\nBitcoin Gold [Pre-Launch] இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBitcoin Gold [Pre-Launch] 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் Bitcoin Gold [Pre-Launch] ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nBitcoin Gold [Pre-Launch] இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bitcoin Gold [Pre-Launch] இன் போது Bitcoin Gold [Pre-Launch] விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Chainlink-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-05T21:08:32Z", "digest": "sha1:YDPQHQZEOBYRWVZXSCVFMDFCBFOW5MGW", "length": 10225, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "ChainLink (LINK) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 05/06/2020 17:08\nChainLink (LINK) விலை வரலாறு விளக்கப்படம்\nChainLink விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ChainLink மதிப்பு வரலாறு முதல் 2017.\nChainLink விலை வரலாறு, விளக்கப்படம் வர்���்தக தொடக்கத்தில் இருந்து\nChainLink விலை நேரடி விளக்கப்படம்\nChainLink (LINK) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nChainLink செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ChainLink மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nChainLink (LINK) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nChainLink (LINK) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nChainLink செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ChainLink மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nChainLink (LINK) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nChainLink (LINK) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nChainLink செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ChainLink மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nChainLink (LINK) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nChainLink (LINK) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nChainLink செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ChainLink மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nChainLink (LINK) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nChainLink இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nChainLink இன் ஒவ்வொரு நாளுக்கும் ChainLink இன் விலை. உலக பரிமாற்றங்களில் ChainLink இல் ChainLink ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் ChainLink க்கான ChainLink விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் ChainLink பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nChainLink 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். ChainLink இல் ChainLink ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nChainLink இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான ChainLink என்ற விகிதத்தில் மாற்றம்.\nChainLink இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nChainLink 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் ChainLink ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nChainLink இல் ChainLink விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nChainLink இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nChainLink இன் ஒவ்வொரு நாளுக்கும் ChainLink இன் விலை. ChainLink இல் ChainLink ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் ChainLink இன் போது ChainLink விகிதத��தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sanga-thamizhan-teaser-vijay-sethupathy-action-movie/", "date_download": "2020-06-05T22:10:26Z", "digest": "sha1:WB2IQMWCQQWX7HODFIEAXLKCGJ3DNFAU", "length": 10076, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sanga Thamizhan teaser Vijay sethupathy action movie - இதுவரை காட்டாத மாஸ்... விஜய் சேதுபதியின் ஆக்ஷன் அவதார்! 'சங்கத் தமிழன்' டீசர் ரிலீஸ்!", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஇதுவரை காட்டாத மாஸ்... விஜய் சேதுபதியின் ஆக்ஷன் அவதார் 'சங்கத் தமிழன்' டீசர் ரிலீஸ்\nவிஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் டீசர் இன்று வெளியானது\nஇயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சங்கத் தமிழன்.\nநாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சங்கத்தமிழன் படத்தின் டீசர் வெளியாகி சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதுவரை இந்தளவுக்கு ஒரு மாஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்க வாய்ப்பில்லை. ரெக்க படம்லாம் ஜுஜூபி என்பது போல், டீசரிலேயே அவ்வளவு ஆக்ஷன் தெறிக்கிறது. விஜய் சேதுபதியின் புது முயற்சி இது என்றே சொல்லலாம்.\nஓவர் டோஸ் ஆகாமல் இருந்தால் சரி\nவிஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு: மாளவிகா மோகனன் வீடியோ நேரலை\nநேர்க்கொண்ட பார்வைக்கு பிறகு விஜய் சேதுபதி படத்தில் ரங்கராஜ் பாண்டே…\n விஜய் சேதுபதி மன்றம் போலீசில் புகார்\nஒரு ஆண்டுக்குப் பிறகு சர்ச்சையான விஜய் சேதுபதி வீடியோ; லஷ்மி ராமகிருஷ்ணன் விமர்சனம்\nஇந்து மதத்தை அவமதித்தாரா விஜய் சேதுபதி இந்து மகா சபா புகார்\nநான் பேசுவது புரியாவிட்டால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்: கமல்ஹாசன் பதில்\nசூது கவ்வும், தெகிடி, மாயவன் பார்ட் 2 ரெடி; டுவிட்டரில் அறிவித்த தயாரிப்பாளர்\n‘எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா’: ’மாஸ்டர்’ புது லிரிக் வீடியோ\nமாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி கேரக்டர் பெயர் என்ன தெரியுமா\nமாற்றுப் பாலினத்தவர்களின் உரிமையை பேச வைத்த திருமணம்… உலகெங்கும் இருந்து குவியும் பாராட்டு\nஇவர்கள் சீரியலில் மட்டும் ஜோடிகள் இல்லை.. நிஜத்திலும் கூட ரியல் கப்ல்ஸ் ஃபோட்டோ கேலரி\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nIRCTC latest news : சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி ஆப்பில் மே 21 முதல் தொடங்கியது.\nIRCTC சிறப்பு ரயில்கள்: ஏசி கோச் டிக்கெட் புக்கிங், ஆர்ஏசி – முழு தகவல் இங்கே\nIRCTC Ticket Booking: 30 நிமிடங்கள் என்ற முந்தைய நடைமுறையைப்போல் அல்லாமல், முதல் சார்ட் (first chart) ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 4 மணி நேரத்துக்கு முன்பு உருவாக்கப்படும்\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\n”அம்மா… நாம் மனிதர்களை நம்பினோமே” – சமூக வலைதளங்களில் நின்று பேசிய யானை கார்ட்டூன்கள்\nஇது நல்லாருக்கே… அனிதா சம்பத்துக்கு டஃப் கொடுக்கும் கண்மணி சேகர்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீத��மன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2015/07/", "date_download": "2020-06-05T21:17:15Z", "digest": "sha1:MEYDFRTDNT66XBDJTBWRC6EONAMH5N5C", "length": 61872, "nlines": 439, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nருபாவாகினிக் கூட்டுத்தபாணத்தின் தலைவா் இராஜினமா\nஇலங்கை ருபாவாகினிக் கூட்டுத்தபாணத்தின் தலைவா் காலாநிதி சோமரத்தின திசாநாயக்க அப் பதிவியில் இருந்து இராஜினமாச் செய்துள்ளாா். அவா் எஞ்சிய உள்ள நாட்களில் குருநாகலில் மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவும் குருநாகால் அகில விராஜ் காரியவாசமுடன் ்இணைத்து ஜ.தே.கட்சி பிரச்சாரததில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தாா். அதற்காக இப் பதிவியில் இருந்து கொண்டு என்னால் இதனைச் செய்ய முடியாது என திசாநாயக்க தெரிவித்தாா்.\nஇன்று நாரேகேன் பிட்டிய ஜனாகி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநட்டிலேயே மேற்கண்ட தகவல்கலைளத் தெரிவித்தாா். அவா் அங்கு தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில்\nகடந்த ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டில் நல்லதொரு நல்லாட்சியை ஏற்படுத்த நாம் அணைவரும் பாடுபட்டோம். ஆனால் ஹம்பந்தோட்டையில் இருந்து குருநாகலுக்கு மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவா்கள் பாராளுமன்றத் தோ்தலில் குதித்துள்ளாா்.\nஎனது ஊா் குருநாகல் தம்பெதெனியாலயவாகும் மக்களால் நிரகாரித்த முன்னளா்ள் ஜனாதிபதி மீண்டும் இந்த நாட்டில் கொலை,களவு., குடும்ப ஆட்சி, அரச சொத்துக்கள் அபகரிப்பு போன்ற துறைகளில் சம்பந்தப்பட்டவா்களை சோ்த்துக் கொண்…\nஹரீசை ஆதரிப்பதற்காக உலமா கட்சிக்கு பணம்\nகல்முனையில் நாம் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஹரீசை ஆதரிப்பதற்காக அவரிடமிருந்து ஒரு சதமாவது பெற்றதாக யாரும் நிரூபித்தால் உலமா கட்சியை கலைப்போம் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சவால் விடுத்தார்.\nகட்சி ஆதரவாளர்களை தெளிவு படுத்துமுகமாக நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஇந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் உலமா கட்சி ஆரம்பமானது முதல் அதன் ஒவ்வொரு நகர்வும் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை எம் மீதமான அதிக விமர்சனங்கள் மூலம் தெரியலாம். எல்லோரும் ஓடும் பக்கம் வயிற்றுமாடும் வாலை கிளப��பிக்கொண்டு ஓடுமாப்போல் ஓடும் கட்சியல்ல உலமா கட்சி. உண்மை எந்தப்பக்கம் உள்ளதோ அந்தப்பக்கம், எவர் எதிர்த்தாலும் அப்பக்கம் நி;ற்கும் மிகப்பெரிய துணிச்சலை இறைவன் எமக்கு கொடுத்துள்ளான். பணம் வாங்கி அரசியல் செய்வதையே பிழைப்பாக கொண்டோர் எம்மையும் அவர்கள் போன்று சிந்திக்கின்றனர். ஆனால் சீரான, நேர்மையான அரசியல் கொள்கை கொண்டு நாம் செயற்படுகிறோம். எமது முழு இலக்கும் முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான, யதார்த்தமான அரசியலை புரிய வைப்பதுதான். இதன் காரணமாகவே கல்முனை முஸ்லிம…\nதலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முஹ மது ஒமர் மரணமடைந்திருப்பதாக ஆப்கான் அரசு மற்றும் உளவுப்பிரிவு வட்டாரங்கள் அறிவித்துள் ளன. எனினும் தலிபான் தரப்பினர் இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. வெளியுலகுக்கு வராத முல்லா ஒமர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே மர ணித்துவிட்டதாக ஆப்கான் அரச வட்டாரம் நேற்று குறிப்பிட்டது. எனினும் இந்த அறிவிப்பு குறித்து மேலதிக எந்த தகவலும் வெளியிடப்பட்டிருக்க வில்லை. எனினும் பாகிஸ்தான் அரசு முல்லா ஒமர் இர ண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்ததை உறுதி செய்ததாக ஆப்கான் அரச வட்டாரம் குறிப்பிட் டுள்ளது. இந்த தகவல் குறித்து கூடிய விரையில் பதில ளிப்பதாக தலிபான் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்த காலங்களிலும் பல முறை முல்லா ஒமர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகி இருந் தன. எனினும் ஆப்கானின் நம்பகமான அரச தர ப்பு முல்லா ஒமரின் மரணத்தை உறுதி செய்திருப்பது இது முதல் முறையாகும். ஆப்கானிஸ்தானி லிருந்து சோவியட் படைகள் விலகிக்கொண்ட பின்னர் அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், தாலிபானுக்கு எதி ரான இயக்கங்களைத் தோற்கடித்தவர் முல்லா ஒமர் ஆவார். முல்லா ஒமருக்கு அல் கொய்தாவின் தலைவர்…\nஇலங்கை பத்திரிகை ஆசிரியா் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபணமும் 16வது முறையாக சிறந்த ஊடகவியலாளா்களுக்கு வருடா வருடம் தெரிபு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று கல்கிசை பீச் ஹோடடலில் நடைபெற்றது.\nஇலங்கையில் நாளாளாந்த வாரந்த வரும் 30 பத்திரிகைகளில் 3 மொழிகளிலும் 15 பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன இவற்றில் வாழ்நாள் சாதானையாளா்கள் விருது, லத்தீப் பாருக், முன்னாள் தினகரன் ஆசிரியா் எஸ். தில்லைநாதன் வ���ங்கப்பட்டது. மற்றும் சிறந்த வா்த்தக செய்தி ஊடகவியலாளா். விளையாட்டு, காட்டுனிஸ்ட், சிறந்த பந்தி எழுத்து, மேர்வின் சில்வா விருது., பேராசிரியா் கைலாசபதி விருது, சுப்ரமணிய செட்டியாா் விருது, உபாலி விஜயவா்தன விருது, சூழலியல் விருது, புலநாய்வு ஊடகவியல் விருது, போன்ற பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வின்னணப்பங்களில் நடுவா்கள் உரிய ஆக்கத்துக்கு புள்ளி வழங்கி தெரிவு செய்து இவ் விருது வழங்கப்பட்டு வருகின்றது.\nஇம்முறை வீரகேசரி, தினக்குரல், தமிழ் மிரா் ஆகிய பத்திரிகைகளில் உள்ள தமிழ் ஊடகவியலாளா்கள் சிலா் விருதுகளை பெற்றுக் கொண்டனா்.\nஎம் எச் முஹம்மத் மகனின் தேர்தல் காரியாலயம் கிறேன்ட்பாசில்\nகொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஒரேயொரு முஸ்லம் வேட்பாளரான ஷாஹ{ல் ஹமீத் முஹம்மதின் தேர்தல் காரியாலயம் இன்று மாலை கிரேன்ட்பாசில் திறந்து வைக்கப்படும். இதில் ஐ ம சு முன்னயின் கூட்டு கட்சிகளில் ஒன்றான உலமா கட்சியின் தலைவர் முபாறக் மௌலவியும் விசேட அதிதியாக கலந்து கொள்கிறார்.\nவேட்பாளர் ஷாஹ{ல் ஹமீத் அவர்கள் முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான அல்ஹாஜ் எம். எச் முஹம்மத் அவர்களின் மகனாவார். நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும், குறிப்பாக கொழும்பின் அனைத்து இன மக்களுக்கும் சேவை செய்து சகல இன மக்களினதும் அன்பைப்பெற்ற எம் எச் முஹம்மத் அவர்கள் கிழக்கு மாகாண மக்களுக்கும் பாரிய பல சேவைகளை செய்துள்ளார். அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்திலேயே தற்போதைய மட்டக்களப்பு புகையிரத நிலையம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் முதலாவது அமைச்சரான எம். எச் முஹம்மத் அவர்கள் அதன் மூலம் சமூகத்துக்கு பல சேவைகள் செய்துள்ளார். அத்தகைய நல்ல பண்புகளையும் திறமையும் கொண்ட அமைச்சர் எம் எச் முஹம்மதின் மகன் ஷாஹ{ல் ஹமீத் …\nகடாபியின் மகனுக்கு மரண தண்டனை\nகொல்லப்பட்ட லிபிய தலைவர் முஅம்மர் கடா பியின் முக்கிய மகன்களில் ஒருவரான சைப் அல் இஸ்லாமுக்கு துப்பாக்கி குழுவைக் கொண்டு மரண தண்டனை வழங்க அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு அளித்துள்ளது. 2011 மக்கள் கிளர்ச்சி மூலம் அகற்றப்பட்ட கடாபி அரசின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எட்ட��ப் பேருடன் சைப் அல் இஸ்லாமுக்கு எதிரான வழ க்கு விசாரணை நேற்று திரிபோலி நீதிமன்றத்தில் இடம்பெற்றது. எனினும் அவர் இந்த வழக்கில் நேர டியாக ஆஜராகவில்லை. வீடியோ தொடர்பு மூலம் சாட்சியம் அளித்தார். யுத்த குற்றத்தில் ஈடுபட்டது மற்றும் மக்கள் கிளர்ச்சியின்போது அமைதியான ஆர்ப்பாட்டக்காரர் கள் மீது ஒடுக்குமுறையை கையாண்டதாக இவர் கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. லிபியாவில் இரு போட்டி அரசுகளுக்கு இடையி லான மோதல் இடம்பெறுவதற்கு முன்னர் கடந்த 2014 ஏப்ரலிலேயே இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானது. தற்போது லிபியாவில் தலைநகர் திரிபோலியை மையமாகக் கொண்டு ஓர் அரசு இயங்குவதோடு மற்றொரு அரசு தப்ரூக் நகரில் இருந்து செயற்பட்டு வருகிறது. சைப் அல் இஸ் லாம் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து சின்தா னில் இருக்கும் முன்னாள் கிளர்ச்சிக் குழுவினரின் தடுப்புக் காவலில் உ…\nஅமைச்ச‌ர் பௌசி அவ‌ர்க‌ள் பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டால்\nஅமைச்ச‌ர் பௌசி அவ‌ர்க‌ள் பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டால் அது இந்த‌ நாட்டின் மிக‌ப்பெரும் வ‌ர‌லாற்று நிக‌ழ்வாக‌வும், ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணி இன‌வாத‌க்க‌ட்சிய‌ல்ல‌ என்ப‌தை நிரூபித்த‌தாக‌ முடியும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.\nஇது ப‌ற்றிய‌ ஊட‌க‌வியாளரின் கேள்விக்கு ப‌தில‌ளிக்கையில் அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, இன்றைய‌ முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ளில் அமைச்ச‌ர் பௌசி அவ‌ர்க‌ளே சிரேஷ்ட‌மான‌வ‌ர் என்ப‌துட‌ன் ஆளுமை மிக்க‌ ஒருவ‌ராவார். அந்த‌ வ‌கையில் அவ‌ர் பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட‌ முழு த‌குதியும் உடைய‌வ‌ராவார்.\nஇந்த‌ நாட்டை பொறுத்த வ‌ரை ச‌க‌ல‌ ம‌த‌தின‌ரும் ச‌மான‌ம் என்றே அர‌சிய‌ல் சாச‌ன‌ம் சொல்கிற‌து. ந‌டை முறையில் அத‌ற்கு மாற்ற‌மான‌ செய‌ற்பாடுக‌ளே அதிக‌ம் காண‌ப்ப‌டுவ‌தால் இன‌ங்க‌ள் ம‌த்தியில் ச‌ந்தேக‌மும் அச்ச‌மும் காண‌ப்ப‌டுகிற‌து. இவ‌ற்றை தீர்க்கும் வ‌கையில் பிர‌தான‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் ச‌க‌ல‌ துறைக‌ளிலும் இன‌ ரீதியாக‌ இல்லாம‌ல் அரசிய‌ல் நிய‌ம‌ன‌ங்க‌ளை வ‌ழ‌ங்க‌ வேண்டும். அந்த‌ வ‌கையில் எதிர் வ‌ரும் தேசிய‌ அர‌சாங்க‌த்தின் பிர‌த‌ம…\nதனித்து ஆட்சியமைப்போம் என்ற ஐ தே கட்சி சிவில் அமைப்புக்களுடன் சங��கமம்.\nநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் மேலும் 110 சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டன. இவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிவில் அமைப்புக்கள் சார்பில் நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்நின்று செயற்பட்ட அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க ங்கள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர்கள் உள்ளிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய குழுவினர் இதில் இணைந்து கொண் டனர். இந்த நிலையில் நேற்றையதினம் சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என 110 பேர் இதில் இணைந்துகொண்டனர். நாட்டில் மேலும் ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவந்து, சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட விடயங் களைக் க…\nரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன்னரே தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டம் -ரிஷாத்\nதிகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கு வாக்­கா­ளர்கள் இரண்டு ஆச­னங்­களை பெற்றுக் கொடுத்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன்னர் தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டத்தை பெற்­றுக்­கொ­டுப்பேன் என்று கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் கூறினார்.அவர் ­வ­ழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது. கேள்வி: திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இது­வரை பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­ட்ட­தில்லை. இந்த நிலையில் இப்­பொதுத் தேர்­தலில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் இம்­முறை உங்­க­ளது கட்சி போட்­டி­யி­டு­வதால் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமல் போகும் நிலை ஏற்­ப­டாதா பதில்: -அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸில் போட்­டி­யிடும் அனை­வரும் முஸ்­லிம்கள். எனவே எங்­க­ளது கட்­சிக்கு விழும் ஒவ்­வொரு வாக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமையும். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் போட்­டி­யிடும் போது அது முஸ்லிம் பிரதி நிதித்­த…\nறஹ்மான் இன்று காலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டார்.\nசுதந்திர கட்சி உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு கல்முனை மாநகர சபையின் சுதந்திர கட்சி உறுப்பினர் Z.றஹ்மான் இன்று காலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டார். இன் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜெமில் மற்றும் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.\nதோ்தல் காலத்தில் மட்டும் மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரபின் உருவப் படங்கள்\nதோ்தல் காலத்தில் மட்டும் மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரபின் உருவப் படங்கள் மதில்களிலும், தந்திக் கம்பங்களிலும் காணப்படும். இதனை சகல கட்சிகளில் உள்ள முஸ்லீம் வேட்பாளா்களளது படத்துடன் காட்சிப்படுத்துவாா்கள்\nஆனால் அவரது பெயா் நீடிக்க வேண்டுமானால் இனி மறைந்த தலைவாின் ஒரே ஒரு வாரிசு அமான் அஸ்ரப் அரசியலுக்குள் வரவேண்டும்.\nமறைந்த தலைவா் எம்.எச். எம் அஸ்ரப் தோ்தல் காலத்தில் மட்டும் அவரது படங்கள், சுவா்களிலும் தந்திக் கம்பிகளிலும் ஒட்டப்பட்டிருக்கும் தொங்கும், போஸ்டா்கள், பெனா்கள், விளம்பரங்களுக்கு மட்டும் அவா் தற்காலத்தில் பாவிக்கப்படுகின்றாா்.\nஅத்தோடு அவரோடு ஒட்டி உறவாடியவாறு வேட்பாளா்களது படங்கள் காட்சிப்படுத்தப்படும். அவரது உரைகள், கவிதைகள், பாராளுமன்ற உரைகள் தோ்தல் கூட்டங்களில் பொது மக்களுக்கு மீள ஞாபகப்படுத்தப்படும்.\nமேடைகளில் அவரோடு இருந்து நான் இதைச்செய்தேன், பல்கலைக்கழகத்தை கட்டினேன். அபிவிருத்தி செய்தேன் என மேடைகளில் முழங்குவாா்கள். வீதிகளில் கூட்டங்களில் மறைந்த தலைவா் மீள உயிா்ப்பிக்கப்படுவாா். இதனை எல்லாக் முஸ்லீம் கட்சிக்ககாரா்களும் தோ்தல்கள் சந்தைக்கு …\nஹரீசை ஆதரிப்பதற்காக உலமா கட்சியால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்\nநடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்முனை வேட்பாளர் எச் எம் எம் ஹரீஸ் அவர்களை உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஆதரவளிக்க இருவரும் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு.\n1.ஹரீஸ் அவர்களை ஆதரித்து பிரசுரங்கள்; உலமா கட்சியினால் வெளியிடப்படும். ஊடகங்களுக்கு விளம்பரங்களும் கூட்டாக தரப்படும்.\n2.தேர்தல் நடவடிக்கைகளுக்கான வாகன வசதி, ஏனைய அனைத்து வசதிகளும் ஹரீஸ் அவர்களால் செய்து தரப்படும் பட்சத்தில் பிரச்சாரங்களிலும் ஈடுபாடு செலுத்தப்படும்.\n3.இறைவன் உதவியால் ஹரீஸ் அவர்கள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் பொது மக்களின் பிரச்சினைகளை தினமும் அறியக்கூடிய வகையில் அரசியல் காரியாலயம் ஒன்று கல்முனையில் திறக்கப்பட வேண்டும். இது வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் 10 மணி நேரம் திறந்திருப்பதுடன் அதில் நிரந்தர ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.\n4.ஹரீஸ் அவர்கள் ஊரில் இருக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 மணி நேரமாவது இந்த காரியாலயத்தில் இருந்து மக்கள் பிரச்சினைகளை ஆராய வேண்டும்.\nஜ‌ன‌க‌ ப‌ன்டார‌ ஐ தே க‌ அமைச்ச‌ர‌வையிலிருந்து ராஜினாமா.\nஅமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாகாணசபைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nமொத்தமாக 11 கவிதைகள் உள்ளடங்களாக இந்த இராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தாம் பதவி விலகுவதாக இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியாரே நான் இதனைச் சொல்கின்றேன் மக்கள் மத்தியில் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் பயணம் இல்லாததனால் நிற்கின்றேன் இவ்வாறுஏற்றுக் கொள்ளுங்கள் என் இராஜினமாவை நீங்கள் என எழுதியுள்ளார்.\nமைத்திரி - ரணில் ஒர் அச்சாரு அரசாங்கமாகும். -\nமைத்திரி - ரணில் ஒர் அச்சாரு அரசாங்கமாகும். நான் பிரதம நீதியரசராக இருக்கும் போது 2 ஜனாதிபதிகள் என் முன் சத்தியப்பிரமானம் எடுத்தாா்கள். அது ஒரு கம்பீரமான முறையில் நடந்தது. உலக நாடுகளிலும் இதுவே ஒரு சம்பிரதாய முறையாகும்\nஆனால் ்இந்த மைத்திரி ஜனாதிபதி பதவிப்பெருமானம் எ��ுத்த காட்சிகள் ஒரு நாட்டியம்போன்று எனக்கு தென்பட்டது. என முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்.\nநேற்று கொழும்பு நுாலக கேட்போா் கூடத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவான சிங்கள கலைஞா்கள் ஒன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா.\nஜனாதிபதியாக முன்பே அவா் பிரதம நீதியரசா் ஒருவரைக் கொண்டு வந்து சத்தியப் பிரமானம் செய்தாா். அவ்விடத்திலேயே 45 பாரளுமன்ற உறுப்பிணா்களைக் கொண்ட ரணிலுக்கு பிரதமா் பதவியை வழங்கினாா். ஆனால் 125க்கும் மேற்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினா் இருக்கும்போது ரணிலும் வலுக்கட்டாயத்தின் பேரில் அவா் பிரதமர் ஆணாா்.\nஇந்த அரசாங்கம் இப்படியே விட்டுவிட்டால் நாட்டுக்கு பாரிய இழப்பாகும். என்று தான் நான் உடன் மஹிந்த ராஜபக்சவை அழைத்து நீங்கள் ஹம்பாந்தோட்டையில் உள்ள…\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் காரியாலயம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் காரியாலயம் சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் இன்று காலை ( 25 ) திறந்து வைக்கப்பட்டது.\nகட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஸாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வை கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் ஒழுங்கு செய்திருந்தார்.\nஇதன் போது பெரும் திரளான ஆதரவாளர்களால் வரவேற்பளிக்க்பட்டு பொல்லடியுடன் வருகை தந்த அமைச்சருடன் வேட்பாளர்களான சிராஸ் மீராசாஹிப் , எம்.எஸ்.அமீர் அலி , எஸ்.எஸ்.பி.மஜீட் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் , கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் ஆகியோரும் ஏனைய கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nரிசாதை நோக்கி ஹ‌ரீசின் காட்ட‌மான‌ கேள்விக‌ள்\nசாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயம் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் இதுவரை எங்காவது பேசியிருக்கின்ராரா அல்லது இனிவரும் காலங்களிலாவது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத் தருவேன் என்று சொல்வாரா அல்லது இனிவரும் காலங்களிலாவது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத் தருவேன் எ���்று சொல்வாரா நான் நினைக்கவில்லை, ஏனென்றால் சாய்ந்தமருதுக்கு அத்தனை துரோகங்களை இளைத்த வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களது பலமான பிடியில் அமைச்சர் ரிசாட் இருந்துகொண்டிருக்கிறார். சாய்ந்தமருது மக்கள் மயில் சின்னத்துக்கு வழங்கும் வாக்குகளால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லப்போவது\nஇதே வை.எல்.எஸ்.ஹமீட் என்பதே உண்மை.\nமுடியுமானால் ஒரு தேசியப் பட்டியல்தான் கிடைத்தாலும் அதை மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு வழங்குவேன் என்று அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனால் கூறமுடியுமா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் கேள்விஎழுப்பினார்.\n(24) இரவு சாய்ந்தமருது சீ பிரீஸ் உணவகத்தில் தொழிலதிபர் ஹக்கீம் ஷரீப் தலைமையில் இடம்பெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇச்சந்திப்பில் கல்முனை மாநகரசபை உறுப்…\nஎதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 ஆசனங்களை வெல்லும் என தெரிவித்துள்ளார் ஸ்ரீலசுகட்சி செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா. கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 27ம் திகதி வெளியிடப்படும் என உறுதி செய்துள்ள அவர் இம்முறை தமது கூட்டணி 117 ஆசனங்களை வென்று ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.\nபிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும். இருப்பினும், அவரை எவ்வாறு கைது செய்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட பிரபாகரன், மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை மஹிந்த கடுமையாக தாக்கியுமுள்ளார் என அவரது ஆட்சியில் இருந்த பிரபல அரசியல்வாதிகள் இருவர் என்னிடம் தெரிவித்தனர் என்று புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'நான் அறிந்தளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஆர்.சம்பந்தன், நேர்மையான அரசியல்வாதியாவார். யதார்த்தவாதியாகச் செயற்படக்கூடியவர். அதேபோலவே, தமிழ் மக்களுக்கான எதையேனும் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர் சுமந்திரன். இருப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து அரசியலுக்…\nசுசில் பிரேமஜெயந்த துணைப் பிரதமராக நியமிக்கப்படும் சாத்தியங்கள்\nபொதுத் தேர்தலின் பிறகு தேசிய அரசாங்கமொன்றே அமைக்கப்படும் வாய்ப்புள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த துணைப் பிரதமராக நியமிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலில் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் பட்சத்தில் சுசில் பிரேமஜெயந்தவை பிரதமராக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அறியக் கிடைக்கிறது. இதேநேரம், ஐ.தே.க. வெற்றி பெறும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி, சுசிலை துணைப் பிரதமராக்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணிக்கே பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதால், சுசில் பிரேமஜெயந்த எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்பு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் துணைப் பிரதமராக நியமிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.(ரி)\nயாழ்ப்பாணம் அறைகளை அமைப்பதற்காக உதவிகளை எதிர்பார்க்கின்றார்கள்.\nயாழ்ப்பாணம் காமால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பள்ளிவாசலின் எதிர்கால நிரந்திர வருமானத்திற்காக புதிதாக வாங்கிய காணியில் 10 அறைகளை அமைப்பதற்காக உதவிகளை எதிர்பார்க்கின்றார்கள்.\nதற்போதைய நிர்வாகத்தினர் 11-2 பரப்பு காணி ஒன்றினை பல சகோதரர்களின் உதவியுடன் கொள்வனவு செய்துள்ளனர்.\nஅத்துடன் இக்காணியில் பள்ளியின் வருமானத்திற்காக 10 அறைகளை அமைப்பதற்காக திட்டமிட்டு உதவும் பரோபகாரர்களின் உதவிகளை எதிர்பார்த்துள்ளனர். எனவே யுத்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ள இப்பள்ளிவாசலின் நலனில் பங்கெடுத்தவர்களிற்கு நன்றிகளை தெரிவித்துள்ளதுடன் உத���ிகளை செய்ய விரும்புவோர் கீழ்வரும் நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளனர். எம்.எஸ்.ஐ ஆரிபின் (செயலாளர்-0715604213,0773689856)\nசுதந்திரக்கட்சியின் மத்தியகுழு பிரச்சினைக்கு தீர்வு\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு தொடர்பாக காணப்படுகின்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் அனுரபிரிய தர்சன யாப்பா உட்பட மூத்த அமைச்சர்கள் நாளை புதன்கிழமை ஜனாதிபதியை சந்திக்க தீர்மானித்துள்ளனர். கட்சி தலைவரின் அனுமதியின்றி கட்சியின் மத்திய குழு கூட்டத்தை கூட்ட முடியாது என கொழும்பு நீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவை பிறப்பித்திருந்தது.\nஅனைத்தையும் 18 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் நாம் ஆரம்பிப்போம் - மஹிந்த\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது. யாப்பஹூவ – எகொடகம பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன் போது அடிமைகள் போன்று இருந்த நாம் சுதந்திரம் பெற்றுக் கொண்டோம் எனவும் நாட்டை பிளவுபடுத்த மீண்டும் முயற்சித்தபோது அதனை ஐக்கியப்படுத்தினோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ கருத்துத்தெரிவித்தார். மேலும் இந்த 100 நாட்களுக்குள் இல்லாமல்போன விடயங்கள் என்ன எனவும் கேள்வி எழுப்பியதுடன் நிறுத்தப்பட்ட அனைத்தையும் 18 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் நாம் ஆரம்பிப்போம் எனவும் மஹிந்த தெருவித்தார்.\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா\nவெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `அறுவடைகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2015 ஆகஸ்ட் 01 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தாயக ஒலி ஆசிரியர் திரு தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.\nஇந்நிகழ்வில் கௌரவ அதிதியாக இலண்டன் இலக்கிய நிறுவகத்தின் தலைவர் வவுனியூர் இரா உதயணன் அவர்களும் சிறப்பதிதிகளாக அல்ஹாஜ் எம்.எம். சப்ரி, டாக்டர் அல்ஹாஜ் ஏ.பி. அப்துல் கையூம் (ஜே.பி), கே. அரசரத்தினம், ந. கருனை ஆனந்தன், உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர், மு. கதிர்காமநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.எம். சப்ரி நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார்.\nவரவேற்புரையை தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும், வெளியீட்டுரையை கவிஞர் நஜ்முல் ஹுஸைனும் நிகழ்த்த, கவி வாழ்த்தை தாஜுல் உலூம் கலைவாதி கலீல் பாடுவார். நயவுரையை திருமதி வசந்தி தயாபரன் வழங்க ஏற்புரையை நூலாசிரியரும், நன்றியுரையை ஊடகவியலாளர் கே. பொன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/blog-post_67.html", "date_download": "2020-06-05T22:51:14Z", "digest": "sha1:2LR6BHSKXXX7IE7KCKSWISF7K7OEZN5V", "length": 11150, "nlines": 98, "source_domain": "www.thulirkalvi.com", "title": "இந்தி, ஆங்கிலம் தெரிந்த ஆசிரியர்களுக்கே அனுமதி - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nஇந்தி, ஆங்கிலம் தெரிந்த ஆசிரியர்களுக்கே அனுமதி\nடெல்லியில் நடைபெறும் தலைமை பண்பு மேம்பாட்டு தேசிய மாநாட்டில் இந்தி, ஆங்கிலம் தெரிந்த ஆசிரியர்களுக்கே அனுமதி மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதாக தலைமை ஆசிரியர்கள் குற்றச்சாட்டு\nமத்திய அரசு சார்பில் தலைமை பண்பு மேம்பாடு தொடர்பான தேசிய மாநாடு புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில் இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்த தலைமையாசிரியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற அறிவிப்பு சர்ச்சையாகியுள்ளது. பள்ளி தலைமைக்கான தேசிய மையம் மத்திய அரசால் 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஆசிரியர்களின் திறன் களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன்ஒருபகுதியாக, ஆசிரியர் களின் தலைமை பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு ஜனவரி 15 முதல் 17-ம் தேதி வரை புது டெல்லியில் நடக்கிறது. இதில் இந்தி, ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசுப்பள்ளி தலை மையாசிரியர்கள் சிலர் கூறியதா வது: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி யின் இயக்குநர் கடந்த நவ.1-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், இம்மா நாட்டில் கல்வியாளர்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை யாசிரியர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் தங்கள் தலைமை பண்பு சிறப்பு குறித்த அறிக்கை அல்லது வீடியோவை இந்தி அல்லது ஆங்கில மொழியில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்குமுன் நடைபெற்ற பயிற்சிகளில் தமிழ் உட்பட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதற்கு மாறான இந்த அறிவிப்பு ஏற்புடையதல்ல. இந்தி, ஆங்கிலம் தெரியாத பல தலைமையாசிரியர்கள் நிர்வாகம் மற்றும் தலைமை பண்பில் திறம்பட பணியாற்றி வருகின்றனர். அவர்களை கல்வித்துறை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். அப்போதுதான் பயிற்சியில் கிடைக்கும் புதிய கற்றல் முறைகள், உத்திகளை நமது பள்ளிகளில் செயல்படுத்த முடியும். தற்போது ஒருங்கிணைந்த பள்ளிகள் மூலம் தலைமையாசிரி யர்களுக்கான பணிச்சுமை அதிகரித் துள்ளது. இதில் உள்ள நடைமுறை சிரமங்கள் குறித்து இம்மாநாட்டில் நமது கருத்துகளை எடுத்துரைக் கலாம். கேரளா உள்ளிட்ட மாநிலங் களில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து உதவிக்கு மொழிபெயர்ப்பாளர்களை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வரு கின்றன. இந்த விவகாரத்தில் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும் போது,\n‘‘கல்விக்கொள்கை தொடங்கி பல்வேறு செயல் பாடுகளில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. விமர் சனங்களை தவிர்க்க உடன் ஆங் கிலத்தையும் சேர்த்து கொள்கிறது. சமீபத்தில் சீன அதிபரும் நமது பிரதமரும் சந்தித்தபோது மொழிப் பெயர்ப்பாளரின் உதவியோடுதான் பேசிக்கொண்டனர். ஒரு மனிதனின் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் தாய்மொழியில்தான் சிறப்பாக வெளிப்படும். எனவே, தமிழ் உட்பட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தந்து மாநாட்டை நடத்த வேண்டும். அப்போதுதான் கற்றல், கற்பித்தல் பணிகள் மேம்படும்’’ என்றார்.கேரளாவில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து உதவிக்கு மொழிபெயர்ப்பாளர்களை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வருகின்றன.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=87915", "date_download": "2020-06-05T22:34:24Z", "digest": "sha1:WPIEQF3JSB2I76PBDRZ622C2SQQDJDSM", "length": 27310, "nlines": 315, "source_domain": "www.vallamai.com", "title": "கவலைகள் நீக்கும் கணபதி யாகம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nகவலைகள் நீக்கும் கணபதி யாகம்\nகவலைகள் நீக்கும் கணபதி யாகம்\nவருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்\nதன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு\nகவலைகள் நீக்கும் கணபதி யாகம்\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் உலக நலன் கருதி “கவலைகள் நீக்கும் கணபதி யாகம்” நடைபெறுகிறது.\nநாம் காலம் காலமாக நமக்கு தெரிந்த 32 கணபதியை வழிபட்டு வருகிறோம். மேலும் 33 ஆவது கணபதி கண்திருஷ்டி கணபதியையும் வழிபட்டு வருகிறோம். அவை முறையே பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ருணமோசன கணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி, த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பவை ஆகும்.\nபல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவ��ைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.\nநமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் எளிதான முறையில் அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா… என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகணபதி ஹோமத்தின் சிறப்பு :\nஹோமங்களில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம். தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி – நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.\nகணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. மக்கள் அனைவரும் எந்த செயலை தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் வீடுகளில் கிரகப்பிரவேசம் நடைபெறும் பொழுது கணபதி ஹோமம் செய்து, புதுமனை புகுவது எக்���ாலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது இந்துக்களின் மரபு .\nகணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஜபம் செய்து, அவரை ஆராதித்து, மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்வது உத்தமம். மேலும் புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் ஹோமம் அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்து மிகச்சிறந்த பலனை பெறலாம்.\nமகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும். ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கணபதி ஹோமத்தை, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு கவலைகள் நீங்கவும், கஷ்டங்கள் விலகவும், கர்மவினை, ஊழ்வினை அகலவும், காரியங்களில் வெற்றி பெறவும் மஹா கணபதியை வணங்கி வாழ்வில் நலம் பெறுவோம்.\nஇந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், அஷ்ட திரவியங்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்\nஅனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.\nவேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203\nRelated tags : ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்\nஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்\nகணிதமேதை இராமானுஜன் பிறந்தநாள் விழாவில் மாணவர்களுக்கு பரிச���ிப்பு – செய்திகள்\nதிருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா அறக்கட்டளையில் 24.12.2011 அன்று கணித மேதை இராமானுஜன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திரு.கண்ணன் பி.சீனிவாசன் (Chairman, P.K. S\nதமிழ் இணையப் பல்கலை ( 14 டிசம்பர் 2018)\n14 டிசம்பர் 2018-அன்று தமிழ் இணையப் பல்கலையில் சொற்பொழிவு. அனைவரும் வருக.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/gotabhaya-rajapaksa-may-quit-the-election.html", "date_download": "2020-06-05T22:22:51Z", "digest": "sha1:WUIII6QFQYPFZYMS2QTOV26UIVSXX3VP", "length": 7114, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'கோத்தபாய ராஜபக்ச தேர்தல் போட்டியிலிருந்து விலக நேரிடும்' - ராஜித சேனாரட்ன", "raw_content": "\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\n'கோத்தபாய ராஜபக்ச தேர்தல் போட்டியிலிருந்து விலக நேரிடும்' - ராஜித சேனாரட்ன\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சவுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதால், அவர் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழல்…\n'கோத்தபாய ராஜபக்ச தேர்தல் போட்டியிலிருந்து விலக நேரிடும்' - ராஜித சேனாரட்ன\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சவுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதால், அவர் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்படுமென அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nமோசடி செய்து குடியுரிமை பெற்றுக்கொண்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதுகுறித்து கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\nஇலங்கை இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai364.html", "date_download": "2020-06-05T21:24:04Z", "digest": "sha1:OPOLFVLKQDLB7RQ3VZ4WQB75MIFFVSSV", "length": 9164, "nlines": 54, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 364 - புத்தகங்கள், இன்ஜின், போனிக்ஸில், பக்கம், என்பதை, சோதனை, நான், வேலை, சத்ய, ஒன்று, என்றும், எப்படி, சிறந்த, காலத்தில், “இது, நாம், முடியாமல்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 364\nபார்க்கலாம் என்றேன். இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டால் காலத்தில் வேலையை முடித்துவிடலாம்.\nவெஸ்ட் அவரை எழுப்பினார். எழுந்ததும் இன்ஜின் அறைக்குப் போனார். என்ன ஆச்சரியம் பாருங்கள் அவர் தொட்டவுடனேயே இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டது. அச்சுக் கூடம் முழுவதும் ஒரே சந்தோஷ ஆரவாரமாக இருந்தது. “இது எப்படி அவர் தொட்டவுடனேயே இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டது. அச்சுக் கூடம் முழுவதும் ஒரே சந்தோஷ ஆரவாரமாக இருந்தது. “இது எப்படி இரவெல்லாம் நாம் கஷ்டப்பட்டும் முடியாமல் போயிற்று. ஆனால், இன்று காலையிலோ அதில் எந்தவிதமான கோளாறுமே இல்லாதது போல அது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதே இரவெல்லாம் நாம் கஷ்டப்பட்டும் முடியாமல் போயிற்று. ஆனால், இன்று காலையிலோ அதில் எந்தவிதமான கோளாறுமே இல்லாதது போல அது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதே\n“இது எப்படி என்று கூறுவது கஷ்டம். நம்மைப் போலவே தனக்கு ஓய்வு தேவை என்பதுபோல இயந்திரமும் சில சமயம் நடக்க ஆரம்பித்துவிடுகிறது போல் இருக்கிறது” என்று வெஸ்ட்டோ, இன்ஜினீயரோ கூறினார்கள். சொன்னது யார் என்பதை மறந்துவிட்டேன்.\nஇன்ஜின் கோளாறு ஆகிவிட்டது எங்கள் எல்லோருக்கும் ஒரு சோதனையாக ஆயிற்று என்றும், எங்களுடைய யோக்கியமான, மனப்பூர்வமான உழைப்பின் பலனாகவே இன்ஜின் வேலை செய்யத் தொடங்கியது என்றும் எனக்குத் தோன்றிற்று.\nபிரதிகளும் உரிய காலத்தில் அனுப்பப்பட்டன. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தோம்.\nஆரம்பத்தில் காட்டிய இந்தப் பிடிவாதம், பத்திரிகை ஒழுங்காக வெளியே வந்து கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. போனிக்ஸில் சுயபலத்தில் நிற்கும் சூழ்நிலையையும் உண்டாக்கியது. வேண்டுமென்றே இன்ஜினை உபயோகிப்பதை நாங்கள் நிறுத்தி விட்டு, ஆள் பலத்தைக் கொண்டே வேலை செய்த சமயமும் உண்டு. போனிக்ஸில் குடியேறியிருந்தவர்களின் தார்மிக குணம் உச்ச நிலைக்கு எட்டியிருந்த சமயமே அது என்பது என் கருத்து.\n21 போலக் துணிந்து இறங்கினார்\nபோனிக்ஸில் நான் குடியேற்றத்தை ஆரம்பித்துவிட்ட போதிலும் அங்கே நான் நிரந்தரமாக வசிக்க முடியாமல் இருந்தது, எப்பொழுதும் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. நாளாவட்டத்தில் வக்கீல் தொழிலிலிருந்து விலகி, இக்குடியேற்றத்தில் வசித்து, என் உடலுழைப்பினால் என் ஜீவனத்திற்கு வேண்டியதைச் சம்பாதித்துக்கொண்டு, போனிக்ஸ் பூரணத்துவத்தை அடைய நான் செய்யும் சேவையின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆரம்ப எண்ணம். ஆனால், அது நிறைவேறவில்லை. நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால்,\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 364, புத்தகங்கள், இன்ஜின், போனிக்ஸில், பக்கம், என்பதை, சோதனை, நான், வேலை, சத்ய, ஒன்று, என்றும், எப்படி, சிறந்த, காலத்தில், “இது, நாம், முடியாமல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/indvssa-major-player-deviation-in-3rd-test/", "date_download": "2020-06-05T22:54:30Z", "digest": "sha1:PEYCQXHWUKWK6VK4C3EKCHVQDWRCNEET", "length": 7235, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "INDvsSA: 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலகல்..!", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nINDvsSA: 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் விலகல்..\nஇந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.\nஇந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.இதைத்தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்து அனைத்து இழந்தது. இதை தொடர்ந்து இந்திய அணி ,தென் ஆபிரிக்க அணிக்கு பாலோ ஆன் கொடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென்ஆபிரிக்கா வீரர் கேசவ் மஹாராஜுக்கு ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் முதல் இன்னிங்ஸில் 9 வது விக்கெட்டுக்கு நிலைத்து நின்று 72 ரன்களை குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் முடிந்தவரை போராடி 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு ஸ்கேன் செய்து பார்த்த போது அவருக்கு ஏற்பட்ட காயம் 3-வது போட்டிக்குள் சரியாவதற்கு வாய்ப்பில்லை என கூறியதால் மஹாராஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 19-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஇதுப்போன்ற கோழைத்தனமான செயலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.. விராட் கோலி ஆவேசம்\nமனைவியுடன் அடுத்த வீடியோவை வெளியிட்ட வார்னர்..\nஇளையராஜா இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி.. சென்னை அணி வெளியிட்ட வீடியோ\nதல தோனி கிரிக்கெட் விளையாடி பாத்திருப்பிங்க ஆனா டிராக்டர் ஓட்டி பாத்திருக்கிங்களா\nதனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார்.\nஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.\nமகேஷ் பாபு,ரஷ்மிகா காதல் ஜோடி போல் டேவிட் வார்னர் காதல்.\nநாளை வெளியாகும் விடியோவிற்கு ப்ரமோ வெளியிட்ட டேவிட் வார்னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/01/blog-post_82.html", "date_download": "2020-06-05T21:13:59Z", "digest": "sha1:T34NNVGE3QSHTMYOIT4NXU5VJIX4C25M", "length": 15433, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "தினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா? ~ Theebam.com", "raw_content": "\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\nமுட்டையில் உள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nவயதானபோது ஏற்படும்போது கண்புரை நோய் மற்றும் கண் தசை அழற்சி நோய் உண்டாகிறது.\nமுட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது. முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் உள்ளது.\nஉடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் டி முட்டையில் உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.\nமுட்டையில் உள்ள விட்டமின்கள், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் சருமம் மற்றும் கேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.\nஹைப்போகொலஸ்ட்ரலோமியா நோயால் அவதிப்படுபவர்கள் முட்டையை தவிர்ப்பது நலம். அதிகப்படியான முட்டை உண்பது டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nமுட்டையை தேர்வு செய்யும்போது புதிதானதாக இருக்க வேண்டும். கீறிய, உடைந்த முட்டைகளை தவிர்ப்பது நலம். முட்டையை நீரில் போடும்போது மிதந்தால் அது கெட்டது என்பதை ��றியலாம்.\nமுட்டையினை ஒரு மாதம் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஒரு வாரத்திற்கு ஒரு டஜன் முட்டை வரை உண்ணலாம்.\nஆரோக்கியமான உணவினை உண்டு இயற்கை சூழலில் வாழும் கோழியிலிருந்து பெறப்படும் முட்டையே அதிக சத்துக்களை உடையது. ஆதலால் இயற்கை சூழலில் வளரும் கோழி முட்டை வாங்கி உபயோகிப்பதே சிறந்தது. குறைந்த விலையில் விலைமதிப்பில்லா ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள முட்டைகளை உணவில் சேர்த்து கொள்வது பயன் தரும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார்கள்\n⚡ வருஷம் 2120⚡ நிலத்தை ஒன்றிய , இந்து சமுத்திரக் கடல் பரப்பின்மேல் அமைந்துள்ள ஒரு 200 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் மூன்று அறை...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\n[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்…. சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2020/03/blog-post_28.html", "date_download": "2020-06-05T22:07:26Z", "digest": "sha1:X4QWBZRCALGEZWS3ODAKIIMCCKAL2HWN", "length": 9623, "nlines": 70, "source_domain": "www.unmainews.com", "title": "மலையகத்தலைவர்கள் அடுத்த சந்ததிக்காக தூர நோக்கோடு செயற்படவேண்டும்! தோழர் செல்வராஜா ~ Unmai News", "raw_content": "\nமலையகத்தலைவர்கள் அடுத்த சந்ததிக்காக தூர நோக்கோடு செயற்படவேண்டும்\nஒரு முறையான உறுதியான தொழில் அலகுகளை கொண்ட மலையக பெருந்தோட்டங்கள் உருவாகினால்தான் பெரும் தோட்டங்களில் எதிர்வரும்காலங்களுக்கு\nமக்கள் முகம்கொடுக்கமுடியும் எனவே குடிமக்களை காப்பாற்றுவதே அவர்கள்சார்ந்த தலைவர்களுடைய கடமை என உணரமுடிகிறது.\nகொரன்ன வைரஸை எப்படி எதிர்கொள்வது என்று பல இனத்தவர்களும் பல மொழி பேசுபவர்ககளும் திண்டாடும் பட்சத்தில் இனி வரும் காலங்களை மலையகமக்கள் எப்படி சமாளிப்பது என்பது கேள்விகுறியே\nஎனவே மலையகத்தலைவர்கள் தமது கட்சிபேதங்கள் பிடிவாதப்போக்குகளை மறந்து இன்றுள்ள நாட்டின் சூழலை மனதில் கொண்டு ஒரு தூர நோக்கோடு தோட்ட தொழிலாள மக்களுக்கு மாத சம்பளத்தை உடன் அமுலுக்கு வரும்படி சகல தோட்ட கம்பனி முதலாளிமார்களுக்கு அறிவுறுத்துவதோடு தோட்ட தரிசு நிலங்களில் தொழில்பேட்டைகள் விவசாயம் நன்னீர் மீன்வளர்ப்பு, தானிய வகைகள் உற்பத்தி போன்ற இன்னும் பல அபிவிருத்திகளை தோட்ட பகுதிகளில் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கும், தொழில் அற்றவர்களுக்கு பகிர்தளிக்கும்படியும் தோட்டபிரிவுகள் தோறும் பலநோக்கு கூட்டுறவு சங்க கடைகள் அமைக்கும் படியும் தோட்டங்கள் தோறும் முடக்கப்பட்டுள்ள சில தோட்ட வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு மக்களுக்கு வைத்தியசேவை வழங்குவதும் த��ட்ட குடியிருப்புகளுக்கு கடந்த காலங்களை போல் மருந்து தெளித்தால் துப்பரவு பணிகள் தினம்தோறும் நடைமுறையில் வரும்படியும் அரசு வழங்கும் நிவாரணம் பணிகள் மலையக மக்களான தோட்டங்களில் தொழில் புரியும் மக்கள்கள் மற்றுமின்றி ஹோட்டல்கள், உல்லாசவிடுதிகள் ,கடைகள்,முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் ஏனைய தொழில் புரிபவர்கள் தோட்ட உத்தியோகத்தர்கள் போன்ற அனைவருக்கும் பாரபட்சமின்றி உடனடியாக வழங்க தோட்ட கம்பனிகள் நடவடிக்கை எடுக்கபடவேண்டும்.\n1972 ஆண்டு பகுதியில் நடந்த சம்பவங்களையும் வறுமைகளையும் மலையக மக்கள் மறக்க கூடாது வீட்டுதோட்டங்ககள், கைத்தொழில்கள், வேறுவகையான தத்தமது தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.\nஅத்தோடு தோட்டங்களில் இருக்கும் தரிசு நிலங்களில் தொழில்பேட்டைகள் அமைத்து கடுமையான உழைப்பாளர்கள் என்று எல்லோராலும் கருதப்படும் தோட்ட தொழிலாளர்களான அவர்களது எதிர்கால சந்ததிகளை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எமது கொள்கையின் நோக்கமாகும்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/how-to-grow-your-fitness-instagram-account/", "date_download": "2020-06-05T22:36:40Z", "digest": "sha1:MXMSDX7VWIOPKWXZ2W7A3IILJUI6PHPQ", "length": 21444, "nlines": 26, "source_domain": "ta.ghisonline.org", "title": "உங்கள் உடற்தகுதி இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு வளர்ப்பது 2020", "raw_content": "\nஉங்கள் உடற்தகுதி இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு வளர்ப்பது\nஉங்கள் உடற்தகுதி இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு வளர்ப்பது\nஉடற்தகுதி என்பது இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான இடமாகும், இது அவர்களின் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதை கடினமாக்குகிறது. எனவே நீங்கள் வேறுபட விரும்பினால் நீங்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். இந்த கட்டுரையில், உடற்தகுதி கணக்கையும் வளர்க்க உதவும் சிறந்த உதவிக்குறிப்புகளை உங்களிடம் கொண்டு வர முயற்சித்தோம். பின்வரும் படிகளில் நடந்து செல்லுங்கள்.\nபடி 1: உங்கள் இன்ஸ்டாகிராம் உடற்தகுதி கணக்கை வளர்க்க உங்கள் முக்கிய இடத்தை எவ்வாறு தேர்வு செய்வது \"நீங்கள் விரும்புவதைப் பாருங்கள், பின்னர் அந்த இடத்தைத் தேர்ந்தெடுங்கள்\"\nநாம் செய்ய வேண்டிய முதல் விஷயம், ஒரு முக்கிய இடத்தைத் தேர்ந்தெடுப்பது, உடற்தகுதி என்பது மிகவும் பரந்த இடம், உடலமைப்பு, வலிமை பயிற்சி, உணவு அல்லது எடை இழப்பு போன்ற ஒரு துணை இடத்தை நீங்கள் எடுக்க வேண்டும். நான் ஃபிட்னஸ் முக்கிய இடத்தில் இருக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது, நீங்கள் ஒரு ஃபிட்னெஸ் செல்வாக்கு செலுத்துபவராக இருக்க முடியும், ஆனால் நீங்கள் எப்போதுமே அந்த துணை-முக்கிய இடத்தைப் பெறப் போகிறீர்கள். நீங்கள் அதிகமாக ஊக்குவிப்பது இடைப்பட்ட விரதம், உதாரணமாக, உணவு முறை. நீங்கள் அந்த இடத்தை வரையறுக்க வேண்டும், உதாரணமாக, எடை இழப்பில் ஆர்வமுள்ளவர்கள் உடற் கட்டமைப்பில் ஆர்வம் காட்டவில்லை. அவை இரண்டு முற்றிலும் வேறுபட்ட வெவ்வேறு சந்தைகள் மற்றும் நீங்களே வரையறுக்க வேண்டும், எனவே நீங்கள் குறிவைக்க விரும்பும் பார்வையாளர்களை நீங்கள் குறிவைக்கலாம்.\nஒட்டுமொத்த உடற்தகுதி செல்வாக்காக நீங்கள் இருக்க விரும்பினால், வேடிக்கையான உடற்தகுதி மற்றும் மீம்ஸின் இடுகைகள் போன்ற வைரஸ் ஃபிட்னஸ் வீடியோக்களை இடுகையிடலாம் அல்லது நீங்கள் மேலே சென்று அதை தனிப்பயனாக்கலாம்.\nபடி 2: இன்ஸ்டாகிராம் உடற்பயிற்சி கணக்கின் உள்ளடக்கம் ஏன் அந்த இடத்தைச் சுற்ற வேண்டும் \"உங்கள் உள்ளடக்கம் அனைத்தும் அந்த இடத்தை சுற்றி வருவதை உறுதிசெய்க\"\nஉடற்தகுதி குறித்து மிகவும் தீவிரமான மற்றும் தொழில்முறை இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், வைரஸ் உடற்பயிற்சி வீடியோக்களை இடுகையிடத் தொடங்க வேண்டாம். இது உங்கள் தனிப்பட்ட பிராண்ட் என்றால் புத்திசாலித்தனமாக இருந்தால், உங்கள் தனிப்பட்ட பிராண்டில் சிறிது வைரஸ் உள்ளடக்கத்தை இணைப்பது நல்லது, ஆனால் பெரும்பாலான உள்ளடக்கம் உங்களைப் பற்றியது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் அதுதான் விற்கப் போகிறது, அதுவே தனிப்பட்டதாகிறது பிராண்ட் வேறுபடுகிறது. அவற்றின் உண்மையான படங்கள் இல்லாமல் ஏராளமான வைரஸ் உள்ளடக்கங்களைக் கொண்ட கணக்குகள் உண்மையில் தனிப்பட்ட பிராண்டுகள் அல்ல, அவை வெறுமனே வைரஸ் மறுபதிவு கணக்குகள். நீங்கள் ஒரு வைரல் மறுபதிவு கணக்காக இருக்க விரும்பினால் அது நல்லது, ஆனால் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் எடுக்க வேண்டும், பின்னர் நீங்கள் அந்த இடத்தைச் சுற்றி உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும்.\nபடி 3: உங்கள் இன்ஸ்டாகிராம் உடற்பயிற்சி கணக்கு வணிகக் கணக்காக இருக்க வேண்டுமா \"ஒரு வணிகக் கணக்காக இருங்கள், ஏனென்றால் எல்லாவற்றின் பின்தளத்தில் பகுப்பாய்வுகளையும் நீங்கள் கண்காணிக்க வேண்டும்\"\nஉங்களைப் பின்தொடர்பவர்களின் சராசரி வயது மற்றும் உங்களைப் பின்தொடர்பவர்களின் பாலினம் மற்றும் உங்களைப் பின்தொடர்பவர்கள் உள்ள நாடுகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் நீங்கள் உங்கள் பக்கத்தை வளர்க்கும்போது உங்கள் விஷயங்களில் யார் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்பதையும் உண்மையில் காணலாம் உங்களைப் பின்தொடர்பவர்கள் யார் என்ற பகுப்பாய்வைச் சுற்றியுள்ள கூடுதல் உள்ளடக்கத்தை நீங்கள் உருவாக்கலாம். எனவே நீங்கள் ஆரம்பத்தில் ஒரு பக்கத்தை வளர்க்க விரும்பினால், அது பழைய பார்வையாளர்களாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள், ஆனால் உங்கள் சராசரி பின்தொடர்பவரின் வயது 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது அல்ல என்பதை நீங்கள் உணர்ந்தீர்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பதினைந்து முதல் முப்பது வயதுக்கு இடைப்பட்டவர்கள்.\nநீங்கள் அதிக ஆண் ஆதிக்கம் செலுத்தும் பக்கம் அல்லது பெண் ஆதிக்கம் செலுத்தும் பக்கத்தைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்தால், பாலினத்தவர்களிடமும் அதே விஷயம், பின்னர் அந்த நபரை அதிகம் ஈர்க���கும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தவும். காரணம், நீங்கள் உண்மையில் உங்களைப் பின்தொடரும் நபரை உங்கள் சிறந்த பின்தொடர்பவருக்கு ஈர்க்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவதால், அது உண்மையில் வளர எளிதாக இருக்கும். அவர்கள் அந்த உள்ளடக்கத்தில் அதிகம் ஈடுபடப் போகிறார்கள்.\nபடி 4: உங்கள் இன்ஸ்டாகிராம் உடற்பயிற்சி கணக்கை எந்த உள்ளடக்கங்கள் அதிகம் வளர்க்கின்றன \"பொருத்தமான / சிறந்த உள்ளடக்கத்தை வழங்குதல்\"\nநீங்கள் நினைக்கும் சிறந்த உள்ளடக்கம், நல்ல உடலமைப்புகள் அல்லது அது போன்ற விஷயங்கள் மற்றும் மீம்ஸைக் கொண்ட நபர்களின் ஒற்றை படங்கள், ஆனால் வைரஸ் போகும் சிறந்த விஷயங்கள் “முன் மற்றும் பின்” காட்சிகளாகும். \"முன்னும் பின்னும்\" காட்சிகள் உங்கள் இன்ஸ்டாகிராமிற்கு மேஜிக் மாத்திரைகள் எடுப்பது போன்றவை, சில காரணங்களால் நீங்கள் ஒரு படத்திற்குப் பிறகு ஒரு படமாக இடுகையிட்டால், அது முன்னும் பின்னும் ஷாட் போல சிறப்பாக செயல்படாது, ஏனென்றால் அது தான் கதை போன்றவர்களின். இறுதி முடிவை மக்கள் உண்மையில் கவனிப்பதில்லை, அவர்கள் அந்தக் கதையை விரும்புகிறார்கள். அந்த உருமாற்றத்தை நீங்கள் இடுகையிடும்போது, ​​அது உங்கள் கதையைச் சொல்கிறது, நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது, அதனால்தான் அந்த புகைப்படத்தின் உதவிக்குறிப்புகளை நீங்கள் விட்டுச்செல்லும்போது அது மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கிறது. \"நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்-அதற்கு மேல் படங்களுக்கு முன்னும் பின்னும் இருக்கும் வைரஸ் இடுகையை நீங்கள் காணப்போகிறீர்கள்.\" வைரஸ் வீடியோக்கள், வேடிக்கையான உடற்பயிற்சி வீடியோக்கள் அல்லது ஜிம் தோல்வியுற்றது அல்லது அது போன்ற எதுவும் நன்றாக வேலை செய்யும் மற்ற விஷயம், அந்த விஷயங்கள் பைத்தியம் போல் எடுத்துக்கொள்கின்றன, அவற்றை நகர்த்துவதற்கு உண்மையில் அதிகம் தேவையில்லை.\nபடி 5: உங்கள் இன்ஸ்டாகிராம் உடற்பயிற்சி கணக்கை வேகமாக வளர்க்க டி.எம் கள் எவ்வாறு உதவுகின்றன “நேரடி செய்தி (டிஎம்) குழுக்களால் உங்கள் கணக்கை வளர்ப்பது”\nஉங்கள் கணக்கை வளர்ப்பதற்கான சிறந்த கருவிகளில் நேரடி செய்தி (டிஎம்) ஒன்றாகும். உங்கள் இடத்திலுள்ள நிறைய டி.எம் குழுக்களைப் பயன்படுத்துவதன் மூலம், உடற்தகுதி தொடர்பான டி.எம் கு���ுக்கள் நிறைய முன்னோக்கிச் செல்வதற்கும், உங்கள் உள்ளடக்கத்தைத் தள்ளுவதற்கும், ஹேஷ்டேக்குகளில் தரவரிசைப்படுத்துவதற்கும், எக்ஸ்ப்ளோர் பக்கத்தில் இறங்குவதற்கும் மற்றும் செல்வதற்கும் அதிகமானவர்களுக்கு இது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வைரஸ். உடற்தகுதிக்கு குறிப்பிட்ட உடற்பயிற்சி மையத்தில் நீங்கள் வைத்திருக்கக்கூடிய அதிகமான டி.எம் குழுக்கள் நீங்கள் இருக்கப் போகிறீர்கள். படங்களுக்கு முன்னும் பின்னும் இடுகையிடுவதன் மூலம் அந்த டி.எம் குழுக்களை நீங்கள் இணைக்கும்போது, ​​உங்கள் கருவி மந்திரம் போல வளரத் தொடங்குகிறது. இருப்பினும் டி.எம் குழு என்பது ஈடுபாட்டைப் பெறுவதற்கான சிறந்த கருவியாகும் (விருப்பங்கள் + கருத்துகள் + பின்தொடர்பவர்கள்) ஆனால் இது மிகவும் சிக்கலானது மற்றும் நீங்கள் அவற்றை கைமுறையாக செய்ய விரும்பினால் நிறைய நேரம் எடுக்கும், ஆனால் எந்த கவலையும் இல்லை, ஏனெனில் சில இன்ஸ்டாகிராம் திட்டமிடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன இது உங்களுக்கு எளிதானது மற்றும் விரைவானது. இதுவரை உருவாக்கிய சிறந்த இன்ஸ்டாகிராம் திட்டமிடுபவர்களில் ஐக்ரோவும் ஒருவர். ஒரே ஆர்வமுள்ளவர்களை உள்ளடக்கிய சில நிச்சயதார்த்த குழுக்களை அவர்கள் தயார் செய்துள்ளனர், உதாரணமாக, அவர்கள் அனைவரும் உடலமைப்பு உடற்தகுதி மீது ஆர்வமாக உள்ளனர், எனவே அவர்களின் நிச்சயதார்த்த குழுக்களில் சேருவதன் மூலம், உடலமைப்பு உடற்தகுதி ஆர்வமுள்ளவர்களிடமிருந்து தானாகவே ஈடுபாட்டைப் பெறுவீர்கள். ஐக்ரோ இயங்குதளத்தின் ஒரு ஷாட் இங்கே உள்ளது, மேலும் சிவப்பு ஃபிளாஷ் “நிச்சயதார்த்த குழுக்களையும்” காட்டுகிறது.\nInstagram சுயவிவரத்தின் பின்னால் - islisardovivasInstagram வளர்ச்சி உத்திஎங்கள் கோடைகால ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளதுஸ்னாப்சாட் மற்றும் அதற்கு எதிரான வழக்குஎன் அருகில் அச்சுப்பொறி பழுது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் விளக்கப்பட்டுள்ளது\nஒரு பெற்றோராக, டிக்டோக் பயன்பாடு, அதன் உள்ளடக்கம் மற்றும் கூறப்பட்ட உள்ளடக்கத்தின் குறுகிய காலத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள், இது எங்கள் இளைஞர்களின் ஏற்கனவே குறுகிய கவனத்தை குறைக்கிறது.நீங்கள் அரட்டையடிக்க முயற்சிக்கும் ஒரு நபர் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை ஏன் விரும்புகிறார்இன்ஸ்டாகி��ாமில் ஒரு செல்வாக்கு என்னஇன்ஸ்டாகிராமில் ஒரு செல்வாக்கு என்ன ஒருவர் எப்படி ஒருவராக முடியும் ஒருவர் எப்படி ஒருவராக முடியும்ஊக்கமளிக்கும் வாட்ஸ்அப் நிலை என்னஊக்கமளிக்கும் வாட்ஸ்அப் நிலை என்னஎனது நண்பர்களுக்கு நான் அவர்களின் புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட் செய்தேன் என்று ஸ்னாப்சாட் பறிப்பதை நான் எவ்வாறு நிறுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/how-home-loan-borrowers-3-month-emi-defer-may-cost-lakhs-to-them-018391.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T22:16:45Z", "digest": "sha1:4QIGANWUTZC4S6XX3OGXBAL4ZR4VVIMX", "length": 27570, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Home loan வாங்கி இருக்கீங்களா.. அப்ப 3 இஎம்ஐ தள்ளி போட்டா என்ன பிரச்சனை வரும்ன்னு பாருங்க! | How Home loan borrowers 3 month EMI defer may cost lakhs to them - Tamil Goodreturns", "raw_content": "\n» Home loan வாங்கி இருக்கீங்களா.. அப்ப 3 இஎம்ஐ தள்ளி போட்டா என்ன பிரச்சனை வரும்ன்னு பாருங்க\nHome loan வாங்கி இருக்கீங்களா.. அப்ப 3 இஎம்ஐ தள்ளி போட்டா என்ன பிரச்சனை வரும்ன்னு பாருங்க\n4 hrs ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n5 hrs ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n9 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரவி 35,50,000 ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். ஆண்டுக்கு 8 % வட்டி, மாதம் 33,448 ரூபாய் இஎம்ஐ (EMI) என வைத்துக் கொள்வோம்.\nசமீபத்தில் சில மாத இஎம்ஐ (EMI) எல்லாம் செலுத்திய பின், ஏப்ரல் 01, 2020 அன்று அவர் செலுத்த வேண்டிய மொத்த வீட்டுக் கடன் அசல் தொகை 35 லட்சம் ரூபாய் இன்னும் பாக்கி இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.\nஆக பாக்கி இருக்கும் தொகைக்குத் தானே வட்டி கணக்கிடுவார்கள். எனவே 35 லட்சம் ரூபாய்க்கு வட்டிக் கணக்கு தொடங்கும்.\nஅடடே.. நான்காவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..\nஒருவேளை ரவி, 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்தி வைக்கவில்லை என்றால், அடுத்த 15 ஆண்டுகளுக்குள் (180 மாத தவணைகளில்) மொத்த கடனையும் செலுத்திவிடுவார். இந்த 180 மாதங்களில் மொத்த வட்டியாக ரூ. 25,20,608 செலுத்துவார். வட்டி + அசல் என சேர்த்து மொத்தம் ரூ. 60,20,608 செலுத்துவார்.\nஒருவேளை சந்தர்ப்ப சூழலால், ரவி, இந்த 3 மாத இஎம்ஐ (EMI) ஒத்திவைப்புக்கு ஓகே சொல்கிறார் என்றால் அவர் கூடுதலாக எவ்வளவு பணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதைத் தான் இங்கு விரிவாக கணக்கிட்டுப் பார்க்க இருக்கிறோம். முதலில் 35 லட்சம் ரூபாய் அசல் தொகையில் இருந்து தொடங்குவோம்.\nஏப்ரல் 01, 2020 தேதிப் படி, மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,00,000 ரூபாயாக இருக்கும். 35 லட்சம் ரூபாய்க்கு வட்டியை கணக்கிடுவார்கள். ஆக 35 லட்சம் ரூபாய்க்கு 23,333 ரூபாய் வட்டி வரும். முதல் மாதம் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 35 லட்சம் ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 30 ஏப்ரல் 2020 தேதி நிலவரப்படி, ரவியின் மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,23,333 ரூபாயாக இருக்கும்.\nமே 01, 2020 தேதிப் படி, மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,23,333 ரூபாயாக இருக்கும். இந்த 35,23,333 ரூபாய்க்கு வட்டியை கணக்கிடுவார்கள். 23,489 ரூபாய் வட்டி வரும். இரண்டாம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 35,23,333 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 மே 2020 தேதி நிலவரப்படி, ரவியின் மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,46,822 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.\nஜூன் 01, 2020 தேதிப் படி, மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,46,822 ரூபாயாக இருக்கும். இந்த 35,46,822 ரூபாய்க்கு வட்டியை கணக்கிடுவார்கள். 23,645 ரூபாய் வட்டி வரும். மூன்றாம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 35,46,822 ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 30 ஜூன் 2020 தேதி நிலவரப்படி, ரவியின் மொத்த வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,70,467 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.\nஜூலை 01, 2020 அன்று ரவியின் வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 35,70,467 ரூபாயாக அதிகரித்து இருக்கும். 35 லட்சம் ரூபாய்க்கு வட்டி செலுத்துவதற்கு பதிலாக ஒவ்வொரு இஎம்ஐ (EMI)-யிலும் 35,70,467 ரூபாய்க்கு வட்டி செலுத்துவார். அதாவது 3 மாதம் இஎம்ஐ (EMI) தள்ளிப் போட்டதன் விளைவாக 70,467 ரூபாய்க்கு வட்டி செலுத்திக் கொண்டே இருப்பார் ரவி.\nஆக 35,70,467 ரூபாய்க்கு வட்டியாக 25,71,357 ரூபாய் செலுத்துவார். அசல் + வட்டி என ஒட்டுமொத்தமாக 61,41,824 செலுத்துவார். 3 மாதம் இஎம்ஐ (EMI) தள்ளிப் போட்டதால் மொத்தம் எவ்வளவு ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்..\n3 மாத இஎம்ஐ (EMI) தள்ளிப் போட்டால் 61,41,824 - 60,20,608 (இ எம் ஐ தள்ளிப் போடவில்லை என்றால்) = 1,21,216. ஆக 3 மாதம் இ எம் ஐ தள்ளிப் போடுவதால் சுமார் 1,21,216 ரூபாயை அதிகமாக ரவி செலுத்த வேண்டி இருக்கும்.\nஇந்த 1,21,216 ரூபாயில், 70,467 ரூபாயை அசலாகவும், 50,749 ரூபாயை வட்டியாகவும் செலுத்துவார். இந்த கொடுமைக்கு பேசாமல் இழுத்துப் பிடித்து இ எம் ஐ செலுத்தி விடுவது நல்லது என்றே தோன்றுகிறது. எனவே மக்களே நன்றாக யோசித்து, இந்த 3 மாத இ எம் ஐ ஒத்திவைப்பை பயன்படுத்தலாமா வேண்டாமா என யோசித்துக் கொள்ளுங்கள்.\nகுறிப்பு: இந்த கணக்கீடுகள் எல்லாமே பொதுவாக செய்தவைகளே, எந்த வங்கியின் கணக்கீடையும் அடிப்படையாகக் கொண்டு செய்யவில்லை. எனவே, வங்கிக் கணக்கீடுகளில் சின்ன சின்ன கணக்கீடு மாற்றங்கள் இருக்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n SBI-ல் 15 வருடத்தில் இல்லாத வட்டி குறைப்பு வரலாம்\nSBI வீட்டு கடன் வட்டி திடீர் உயர்வு ஏப்ரல்-லேயே வீட்டு கடன் வாங்கி இருக்கலாம்\nகொரோனா கொடூரத்தில் ரியல் எஸ்டேட்.. ரூ.66,000 கோடி வீடுகள் தேக்கம்..\nSBI-யின் சூப்பர் வீட்டு கடன் திட்டங்கள் இவ்வளவு கம்மி வட்டிக்கு கடன் தர்றாங்களா என்ன\n3 மாதம் EMI செலுத்தவில்லையெனில் 'கூடுதல் வட்டி'.. சாமானிய மக்களுக்குச் செக்..\n5 பெரிய வருமான வரி மாற்றங்கள்.. பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள்..\nவீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு..\nஎஸ்பிஐ ஹோம் லோன் இவ்வளவு கம்மி வட்டிக்கா..\nஎஸ்பிஐ அதிரடி.. இனி இந்த வகை ஏடிஎம் கார்டுகள் செல்லாது 2020-ல் அமலுக்கு வந்த எஸ்பிஐ ஏடிஎம் விதிகள்\nஎஸ்பிஐ எடுத்த திடீர் முடிவு.. வீட்டுக்கடன் வாங்குபவர்கள் எச்சரிக்கையா இருங்க\n கம்மி வட்டிக்கு ஹோம் லோன்.. ஸ்வீட் எடு..\nஎஸ்பிஐ வங்கியின் புதிய வீட்டுக் கடன்.. வரலாறு காணாத குறைந்த வட்டியாம்..\nRead more about: home loan emi வீட்டுக் கடன் இஎம்ஐ ஒத்திவைப்பு\n கொரோனாவ��க்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nஅபுதாபியின் முபதாலாவும் முதலீடா.. இது பிரம்மாண்டமாச்சே.. ஜியோவுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்..\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/o-panneerselvam-son-p-ravindranath-kumar-assets-declared/", "date_download": "2020-06-05T23:27:12Z", "digest": "sha1:LSE3PBDE2CJI2ZCBOZU3OJL4R3JVZIDZ", "length": 16999, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "OPS Son Filing Nomination: O.Panneerselvam Son P Ravindranath Kumar Assets declared- தேனி பாராளுமன்றத் தொகுதி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் சொத்து மதிப்பு", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஅம்மாவிடம் வாங்கிய கடன் மட்டும் ரூ 83 லட்சமாம்: ஓபிஎஸ் மகன் சொத்துக் கணக்கு இதுதான்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டவை\nP Ravindranath Kumar Panneerselvam Assets declared: ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவைத் தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கையும் சமர்ப்பித்தார். அதன் விவரம் இங்கே தரப்படுகிறது.\nதமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார். நேற்று (மார்ச் 22) அவர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.\nRead More: திடீர் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: தேனியில் யார் ‘கை’ ஓங்கும்\nவேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களது அசையும் சொத்துக்கள், அசையா சொத்துகள் ஆகியவற்றின் கணக்குகள், குற்ற வழக்குகள் ஆகியவை தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டு. அந்த வகையில் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் தனது சொத்துக் கணக்கை சமர்ப்பித்தார்.\nO.Panneerselvam Son P Ravindranath Kumar Assets declared: ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் சொத்து விவரங்கள் வருமாறு:\nதனது கையில் ரொக்கம் 82 ஆயி���த்து714 ரூபாய், தனது மனைவி கையில் 62 ஆயிரத்து 450 ரூபாய், சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 063 ரூபாய், பெரியகுளம் சிட்டி யூனியன் வங்கியில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 410 ரூபாய், தனது மனைவிக்கு பெரியகுளம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக் கிளையில் 41 ஆயிரத்து 306 ரூபாய்,\nRead More: ஓ.பி.எஸ். மகனை எதிர்த்து தங்க தமிழ்செல்வன்: அமமுக 2-வது பட்டியல் அறிவிப்பு\nதனது மகன் ஜெய்தீப் பெயரில் சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கிக் கிளையில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 131 ரூபாய், மகள் ஜெயஸ்ரீ பெயரில் அதே கிளையில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 067 ரூபாய், ரிலையன்ஸ் மணியில் 56 ஆயிரத்து 300 ரூபாய், விஜயானந்த் டெவலப்பர்ஸ் பி.லிட் நிறுவனத்தில் 33 ஆயிரத்து 340 ரூபாய் பங்குகள் (Equity Share), பஞ்சாப் நேஷனல் வங்கியின் மெட்லைஃப் இன்சூரன்ஸில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 575 ரூபாய்,\nதன்னிடம் 6 லட்சத்து 35 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் i10 கார், 36 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள டொயோட்டோ ஃபார்சூனர் கார், 120 கிராம் தங்கம், 1.1 கிலோ வெள்ளி, மனைவியிடம் 760 கிராம் தங்கம், 4.75 கிலோ வெள்ளி, 10 கேரட் வைரம், மகன் ஜெய்தீபிடம் 120 கிராம் தங்கம், மகள் ஜெயஸ்ரீயிடம் 300 கிராம் தங்கம், மகன் ஆதித்யாவிடம் 120 கிராம் தங்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nரவீந்திரநாத்குமாரிடம் 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 224 ரூபாய் மதிப்பிலும், அவரது மனைவியிடம் 31 லட்சத்து 58 ஆயிரத்து 506 ரூபாய் மதிப்பிலும், மகன் ஜெய்தீப்பிடம் 5 லட்சத்து 23 ஆயிரத்து 131 ரூபாய் மதிப்பிலும், மகள் ஜெயஸ்ரீயிடம் 10 லட்சத்து 61ஆயிரத்து 067 ரூபாய் மதிப்பிலும், மகன் ஆதித்யாவிடம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் அசையும் சொத்துகள் இருப்பதாக கூறியிருக்கிறார்.\nவிவசாய நிலமாக ரவீந்திரநாத் குமாரிடம் பெரியகுளம் மற்றும் தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் 31.37 ஏக்கர் நிலம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் 2011-ம் ஆண்டு வாங்கப்பட்டதாகவும், அந்த நிலத்தில் ரூ15 லட்சம் மதிப்பிலான கட்டுமானம் செய்திருப்பதாகவும், தற்போது அதன் மதிப்பு (தோராயமாக) 1 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரத்து 303 ரூபாய் எனவும், தனக்கு பூர்வீக சொத்துகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nவங்கிகள் மற்றும் தனி நபர்களிடம் வாங்கிய கடன் மற்றும் செலுத்தவேண்டிய தொகை 3 கோடியே 27 லட்சத்து 34 ஆயிர���்து 079 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். அதில், தனது தம்பி ஜெயபிரதீப்பிற்கு 33 லட்சத்து 03 ஆயிரத்து 136 ரூபாயும், தனது தாய் விஜயலெட்சுமிக்கு 83 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் கடன் செலுத்தவேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தகவல்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டவை ஆகும்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nதுபாயில் மருத்துவ உதவியின்றி தவிக்கும் தேனி இளைஞர் : பார்ப்பவர் நெஞ்சை உருகவைக்கும் வீடியோ\nசென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றமா\nஅதிமுக-வுக்கு வியூகம் வகுக்கும் சுனில்… பி.கே-வை சமாளிப்பாரா\nஅதிமுக மருத்துவர் அணி டாக்டர் சி.என்.ராஜதுரை மரணம்\nபெட்ரோல் ஊற்றி எரித்து சிறுமி கொலை: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஓபிஎஸ்-ஸுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்: ‘உங்கள் துறையில் உங்கள் மகன்கள் தொழில் செய்வதா\nஏழை மக்களுக்கு வழங்கப்படும் உணவு… அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த அப்பா – மகன்\nபிரம்ம குமாரிகள் தலைவர் மரணம் : பிரதமர், முதல்வர்கள் இரங்கல்\nஎஸ்பிஐ -யில் பிக்சட் டெபாசிட் திட்டம் … இதை விட சிறந்த சலுகை வேறு எங்கு கிடைக்கும்\nஇன்னும் எத்தனை பேர் தான் ஜெயலலிதாவாக நடிக்க போட்டி போட போகிறார்களோ இந்த லிஸ்டில் இப்போது கங்கனா ரணாவத்\nகலவரங்களை ஒடுக்க ராணுவத்தை இறக்குவேன் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\n\"நாங்கள் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம், சட்டவிரோதத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம்\" என்று டிரம்ப் கூறினார்.\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nசீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்புடனான உறவை முற்றிலும் துண்டிக்கவுள்ளதாக நேற்று அறிவித்தார்.\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/keerthy-suresh-painting-spotted-at-vijay-house/", "date_download": "2020-06-05T21:55:03Z", "digest": "sha1:6OQMGBQUWSOIKIT2FQIYH7E52P26N5EZ", "length": 12576, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ் ஓவியம் : இதை யாராவது நோட் பண்ணீங்களாப்பா..? keerthy suresh painting spotted at vijay house", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nவிஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ் ஓவியம் : இதை யாராவது நோட் பண்ணீங்களாப்பா..\nவிஜய்யின் பிறந்த நாளுக்கு கீர்த்தி சுரேஷ் வரைந்து, பரிசாகக் கொடுத்த ஓவியம், விஜய் வீட்டு வரவேற்பறையை அலங்கரித்து வருகிறது.\nவிஜய்யின் பிறந்த நாளுக்கு கீர்த்தி சுரேஷ் வரைந்து, பரிசாகக் கொடுத்த ஓவியம், விஜய் வீட்டு வரவேற்பறையை அலங்கரித்து வருகிறது.\nவிஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வருடம் ஜூன் மாதம் 22ஆம் தேதி, தானே கைப்பட வரைந்த ஓவியத்தைப் பரிசாக அளித்தார் கீர்த்தி சுரேஷ். கறுப்பு நிறத்தில் விஜய்யின் நிழல் உருவமும், அதைச்சுற்றிலும் வண்ணங்களும் கொண்ட ஓவியத்தின் கீழே, ‘என்றென்றும் வெற்றிநடை தொடரட்டும்… பல கோடி ரசிகைகளில் ஒருத்தி’ என தமிழில் எழுதிக் கொடுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.\nஇந்த ஓவியம், விஜய் வீட்டு வரவேற்பறையில் இடம்பிடித்துள்ளது. நடிகரும், இயக்குநருமான ரா.பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு வருகிற மார்ச் 8ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்காக அழைப்பிதழ் கொடுக்க விஜய் வீட்டுக்குச் சென்ற பார்த்திபன், விஜய் மற்றும் அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகரனோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..\nசிர��ப்பில் கூட இதயம் விஜயம்\nஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்\nஅந்தப் பதிவில், ‘உயரம் எப்படி ஆழத்தில் அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்… அமைதியாய் அந்த உயர் நட்சத்திரம். சிரிப்பில் கூட இதயம் விஜயம் அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்… அமைதியாய் அந்த உயர் நட்சத்திரம். சிரிப்பில் கூட இதயம் விஜயம் மகனின் பெருமை பூரிப்பாக, ஆத்ம த்ருப்தி இசையாக அவர் தாய் மகனின் பெருமை பூரிப்பாக, ஆத்ம த்ருப்தி இசையாக அவர் தாய்’ எனக் குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.\nஅவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அவர்களுக்குப் பின்னால் கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியம் மாட்டப்பட்டுள்ளது. நடிகையாக அல்ல, ரசிகையாக கீர்த்தி சுரேஷ் தந்த பரிசுக்கு மதிப்பு கொடுத்து தன்னுடைய வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைத்துள்ளார் விஜய்.\nவிஜய் – சிம்ரன் ஜோடியை அடித்துக் கொள்ள இப்ப வரைக்கும் ஆளு இல்லை\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநயன்தாரா அம்மனாக நடிப்பதை விமர்சிப்பதா\nஹீரோக்கள் செய்ய தவறியதை சாத்தியமாக்கிய ஜோ… ரியல் சிங்கப்பெண் தான்\nநயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் புதிய படம்; கோலிவுட் டாக்\nகொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டார் நடிகை பிந்து மாதவி\nகாட்மேன் வெப் சிரீஸ்: தயாரிப்பாளர், இயக்குநர் மீது வழக்குப்பதிவு\n’சலூன் சண்முகம்’: விருதுகளை குவிக்கும் சார்லியின் குறும்படம்\nஇயக்குனர் விஜய் தம்பதிக்கு குழந்தை பிறந்தது – பிரபலங்கள் வாழ்த்து\nதிருப்பதியில் சாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு: ஆந்திரா அமைச்சர் தகவல்\nஉயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனி: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்\nதேர்வு எழுத முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : சிபிஎஸ்இ\nநோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மாணவவர்களுக்கு வேறு பகுதியில் தேர்வு மையங்கள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது\nசி.பி.எஸ்.இ தேர்வர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு\nமாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில் 10, 12 வாரியத் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்\nகொரோனா தடுப்பு பணிகளுக்கே நிதி ; புதிய திட்டங்கள் ஏதும் இல்லை – மத்திய அரசு\n”அம்மா… நாம் மனிதர்களை நம��பினோமே” – சமூக வலைதளங்களில் நின்று பேசிய யானை கார்ட்டூன்கள்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/natri/natri00054.html", "date_download": "2020-06-05T21:45:28Z", "digest": "sha1:N3TWTYK54JDRG56TJ5YVLEB3Q5LLI5M7", "length": 8674, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } கம்பா நதி - Kambaanathi - புதினம் (நாவல்) - Novel - நற்றிணை பதிப்பகம் - Natrinai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 100.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nபுலன் மயக்கம் - தொகுதி - 2\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும��. மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/11/14/sanipeyarchi-palan-2/", "date_download": "2020-06-05T21:55:07Z", "digest": "sha1:BWSRS3L6R4QRKFGZRG5APBI5XR737MYH", "length": 19948, "nlines": 142, "source_domain": "www.newstig.net", "title": "சனிப்பெயர்ச்சி 2020-2023! இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்!ஜாக்பாட் அடிப்பது உறுதி! - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nசட்டை பட்டனை கழட்டி முன்னழகை திறந்து காட்டிய புட்ட பொம்மா நடிகை லட்சக்கணக்கில் குவியும்…\nஇடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கட்டி இழுத்த குட்டி ஜானுவின் கவர்ச்சி போட்டோ ஷூட்\nஒரு நடிகனுக்கான கம்பீரம் அஜித்திடம் தான் உள்ளது\nபிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட திரிஷா…ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nநடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் இந்த பிரபலம்தான் மணப்பெண் உண்மையை போட்டுடைத்த விடிவி கணேஷ்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சி��ந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\n9 நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான இன்பத் துன்பங்களை சரிபாதியாக அளிக்கக் கூடிய ஒரே கடவுளாக கருதப்படக் கூடியவர் சனி பகவான்(சனி கிரகம்) ஆகும்.\nசனி பகவான் கொடுப்பதையும், கெடுப்பதையும் இந்த உலகில் யாராலும் தடுக்க முடியாது.\nஎப்போதுமே கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர்.\nநம் முன்னோர்களின் ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற மிக முக்கியமான பதவியை வகிக்கின்றார்.\nசனி பகவான் தான் சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் ஆவார்.பெயர்ச்சி என்றால் என்ன\nஎப்போது ஒரு கிரகம் ஒரு ராசிய���லிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்கிறோம்.\nஎந்த ஒரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றது.\nநவக்கிரகங்களில் அவர் அவர் செய்த கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப(கெட்ட) பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் தான் சனிபகவான் ஆவார்.\nசனி பகவான் எப்போதும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு 2 1/2 வருடம் ஆகும்.\nஅந்த 2 1/2 வருடம் முழுவதும் சனி பகவான் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப(கெட்ட) பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி பார்த்தால், சனிபகவான் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தமிழுக்கு தை மாதம் 10ஆம் தேதி (24.01.2020) சனிதேவர் திரயோதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையன்று காலை 09.57 மணியளவில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.\nசனிபகவான் ஆனவர் மகர ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச் செயல்களை இனி வருகின்ற 2 1/2 வருடம் முழுவம் அள்ளி தர உள்ளார்.\n2020-2023 சனிப்பெயர்ச்சியில் இந்த 3 ராசிகள் பலம் பெறுகின்றன\nசனிதேவர் தான் நின்ற இடத்தை காட்டிலும் எப்போதுமே தான் பார்க்கின்ற இடத்திற்கு அதிக அசுப செயல்களை அள்ளி தர கூடியவர்.\nசனிதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து முறையே 3, 7 மற்றும் 10 ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார்.\nசனிதேவர் ராசிக்கு 3, 6, 11ல் சஞ்சாரம் செய்யும் காலங்களில் சுப பலன்களை அளிக்கக்கூடியவர் என்று பழைய ஜோதிட மூலநூல்களில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில்,\nவிருச்சிக ராசிக்கு 3ஆம் இடத்திலும்\nசிம்ம ராசிக்கு 6ஆம் இடத்திலும்\nமீன ராசிக்கு 11ஆம் இடத்திலும்\nஇனி வருகின்ற 2 1/2 வருடம் முழுவதும் மேற்கண்ட 3 ராசிகர்களுக்கும் சுப செயல்கள் தொடர்பான காரியங்கள் அவரவர்களின் ஜென்ம ஜாதகங்களில் நடக்கும் திசாபுத்திகளுக்கு ஏற்ப கைகூடி நல்ல பலன்களையே அளிக்கும்.\n“ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும். மறக்காமல் கமெண்ட் பகுதியில் “ஓம் சத்குருவே நம” அளித்து உங்களுக்கான பலனை பெறுவதுடன் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்க��் பலன் பெற உதவுவதன் மூலம் நீங்களும் பயன் பெறுவீர்கள்.\nகுறிப்பு – சனி பகவானின் விக்கிரகத்தை சுற்றி வந்து வழிபடுவதோ, நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வழிபடுவதோ கூடாது.\nPrevious articleரஜினியை அடுத்து கமலுடன் மோதும் அஜித் : ரஜினிக்கே அந்த கதினா கமல் எல்லாம் தூசு\nNext articleஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்கும் \nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி இந்த ராசிகாரர்களுக்கு மட்டுமே\nதமிழ் சினிமாவை மிரள வைக்கும் தல​ 61இயக்குனர் ஒகே சொன்ன அஜித் \nதல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டருக்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இதுவரை இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மூன்றாவது...\nதல அஜித் பற்றி மீனாவிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டாரா விஜய்\nகொரோனவால் குஷ்பூ வீட்டில் மரணம் \nரமேஷ் கண்ணாவின் மகன் யார் தெரியுமா இவர் விஜய் கூட இந்த படத்தில்...\nஆத்தி சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்டியா இப்படி \nஜாக்கெட்டை வித்தியாசமான உடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு \nஅஜித் எடுக்கும் புதிய முயற்சி கொண்டாட தயாராகும் ரசிகர்கள்\nமீண்டும் ரசிகர்களிடம் திட்டு வாங்கிய அட்லி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/kacheri.html", "date_download": "2020-06-05T22:38:38Z", "digest": "sha1:57IQ3PQGHQ4CF62XJU3PLM7IW7R7FZGD", "length": 11513, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சி நகரிற்கு வரவேண்டாம்:மாவட்ட செயலர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / கிளிநொச்சி நகரிற்கு வரவேண்டாம்:மாவட்ட செயலர்\nகிளிநொச்சி நகரிற்கு வரவேண்டாம்:மாவட்ட செயலர்\nடாம்போ March 25, 2020 கிளிநொச்சி\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சந்தைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு முன் அதிகளவில் ஒன்று கூடுவதனை தவிர்ப்பதற்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்ட செயலர் றூபவதி கேதீஸ்வரன்.\nகண்ணுக்கு தெரியாத வைரசுடன் நடக்கும் யுத்தத்தை வெற்றிக்கொள்ள பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கு வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஇன்று புதன்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் காலை பதினொறு மணிக்கு; இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிகளவில் ஒன்று கூடுகின்றனர் இது கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் அனைத்தையும் சில மணிநேரங்களுக்குள் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. எனவேதான் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற போது பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.\nஒவ்வொரு கிராமங்களிலும் கிராம அலுவலர் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற வியாபார நிலையங்களை குறிப்பிட்ட நேரங்களில் திறந்து பொது மக்களுக்கான பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன் தொலைபேசி அழைப்பின் ஊடாக வீடுகளுக்கான பொருட்களை குறித்த வியாபார நிலையங்கள் மூலம் விநியோகிப்பதற்கும், இந்த வியாபார நிலையங்களுக்கான பொருட்களை மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் கிராமங்களுக்கு சென்று வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nவிவசாயிகளிடம் இருந்து மரக்கறிகள் அந்தந்த கிராமங்களில் தெரிவு செய்யப்படுகின்ற இடங்களில் விற்பனை செய்வதோடு கூட்டுறவு அமைப்புகளின் ஊடாக விற்பனை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nபொது மக்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் நகரில் ஒன்று கூடுவதனை தவிர்க்குமாறும், ஒத்துழைப்பு தருமாறும் கிளிநொச்சி மாவட்ட செயலர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நா��ு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-science-optics-two-marks-model-question-paper-5600.html", "date_download": "2020-06-05T21:22:33Z", "digest": "sha1:JQRRW4FIKZJELA3TQGVWULXLNCW6XSK3", "length": 16845, "nlines": 392, "source_domain": "www.qb365.in", "title": "10th அறிவியல் - ஒளியியல் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Science - Optics Two Marks Model Question Paper ) | 10th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n10 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Science Imporant Questions Bookback and Creative)\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter One Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட நான்கு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Science All Chapter Four Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Two Marks Important Questions 2020 )\nஒளியியல் இரு மதிப்பெண் வினாக்கள்\nராலே சிதறல் விதியைக் கூறுக.\nவானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது\nராலே ஒளிகிசிதறல் என்றால் என்ன\nலென்சு சமன்பாடு குறிப்பு வரைக.\nதொலைநோக்கிகளின் நன்மைகள், குறைபாடுகள் யாவை\nPrevious 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - V (10th Standard Science Model\nNext 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - IV (10th Standard Science Mode\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter One Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட நான்கு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Science All Chapter Four Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஏழு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Seven Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Two Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/weight-loss-diet-have-you-tried-chia-seeds-for-weight-loss-here-are-different-ways-to-use-this-2232392", "date_download": "2020-06-05T22:33:18Z", "digest": "sha1:L5RZ3KC3AKDS5T3SO3JUCM36SZGXKYHE", "length": 13192, "nlines": 104, "source_domain": "doctor.ndtv.com", "title": "Weight Loss Diet: Have You Tried Chia Seeds For Weight Loss? Here Are Different Ways To Use These | சியா விதைகளின் நன்மைகள்: உடல் எடையைக் குறைக்க சியா விதைகளை எப்படி பயன்படுத்தலாம்!", "raw_content": "\nCoronavirus செய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » சியா விதைகளின் நன்மைகள்: உடல் எடையைக் குறைக்க சியா விதைகளை எப்படி பயன்படுத்தலாம்\nசியா விதைகளின் நன்மைகள்: உடல் எடையைக் குறைக்க சியா விதைகளை எப்படி பயன்படுத்தலாம்\nசியா விதைகள் எடை இழப்புக்கு உதவுகிறது. சியா விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் என அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஎடை இழப்பு: சியா விதைகள் நீங்கள் எடையை திறம்பட குறைக்க உதவும்.\nசியா விதைகள் புரதத்தின் நல்ல மூலமாகும்\nஇந்த விதைகளை ஸ்மூத்தீஸ், ஷேக்ஸ் அல்லது ஜூஸ்களில் சேர்க்கலாம்\nசியா விதைகள் பசி வேதனையை எதிர்த்துப் போராட உதவும்\nஉடல் எடை இழப்புக்கு, நீங்கள் வழக்கமான உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை இணைக்க வேண்டும். பல உணவு மற்றும் பானங்கள் அவற்றின் எடை இழப்பு பண்புகளுக்குப் பிரபலமடைந்துள்ளன. இதேபோல், சியா விதைகள் எடை இழப்புக்கு உதவுகிறது. சியா விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விதைகள் புரதத்தின் நல்ல மூலமாகும், இது எடை இழப்பையும் ஊக்குவிக்கிறது. சியா விதைகளை உணவில் சேர்ப்பது சைவ உணவு உண்பவர்களுக்குப் புரதத்தைப் பெற உதவும். சியா விதைகள் எடை இழப்பு மற்றும் இந்த விதைகளைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகளில் எவ்வாறு உதவும் என்பதை அறியத் தொடர்ந்து படியுங்கள்.\nஎடை இழப்புக்கு சியா விதைகளைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகள்\nஊட்டச்சத்து நிபுணர் சவுமிதா பிஸ்வாஸ், “சமீபத்திய நாட்களில், சியா விதைகள் அதிக புரதம், ஃபைபர் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமில உள்ளடக்கம் காரணமாக மட்டுமல்லாமல், சைவ அல்லது பசையம் உணரும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாகவும் பிரபலமடைந்துள்ளன. சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார், புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இரண்டும் திருப்தியைத் தருகின்றன. இந்த விதைகள் நீண்ட காலத்திற்கு முழுமையின் உணர்வை உறுதிப்படுத்த முடியும். இந்த விதைகள் பசியைக் குறைப்பதன் மூலமும், உணவிலிருந்து கலோரிகளை உறிஞ்சுவதைக் குறைப்பதன் மூலமும் எடை குறைக்க உதவுகின்றன,” என்று விளக்குகிறார்.\n30 நிமிடங்கள் இந்த வீட்டு வேலைகளைச் செய்தால் அதிகப்படியான கலோரிகள் குறைக்கலாம்\nஉடல் செயல்பாடுகளின் பற்றாக்குறை, நீண்ட நேரம் உட்கார்வது மற்றும் வழக்கத்தை நிர்வகிக்க இயலாமை ஆகியவை நீங்கள் உடல் எடையை அதிகரிப்பதற்கான சில காரணங்கள்.\nமெல்லிய இடையைப் பெற இந்த 5 விஷயங்களைப் பின்பற்றுங்கள்\nஉங்கள் மூன்று முக்கிய உணவுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்க ஷா பரிந்துரைக்கிறார். நெய்யில் குறைந்த கொழுப்பு அமிலம் உள்ளது, இது தொப்பை கொழுப்பு போன்ற பிடிவாதமான கொழுப்பை எரிக்க உதவும்.\nசியா விதைகளை எப்படி பயன்படுத்துவது\nசியா விதைகளை உணவுகள் மற்றும் ஜூஸ்கள் இரண்டிலும் சேர்க்கலாம். நீங்கள் இரவு முழுவதும் ஊறவைத்த சில சியா விதைகளைக் காலையில் குடிக்கலாம். நீங்கள் சுவைக்காகச் சிறிது எலுமிச்சை மற்றும் தேன் சேர்க்கலாம். ஊறவைத்த சியா விதை���ளையும் டிடாக்ஸ் தண்ணீரில் சேர்க்கலாம்.\nஇந்த விதைகளை ஸ்மூத்தீஸ், ஷேக்ஸ் அல்லது ஜூஸ்களில் சேர்க்கலாம். சியா புட்டிங் பொதுவாகப் பலரால் நுகரப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட், சியா புட்டிங் செய்முறையையும் பகிர்ந்து கொண்டார். மேலும், இது அவரது உணவில் இன்றியமையாத பகுதியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சியா விதைகளை குயினோவா அல்லது ஓட்மீலில் காலை உணவில் சேர்க்கலாம்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nவைட்டமின் டி மூலமாகக் கிடைக்கும் 3 ஆரோக்கிய நன்மைகள்\nகோடைக்கால வெப்பத்தைத் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nவயிறு வீக்கத்தைக் குறைக்க 4 விரைவான வழிகள்\nலாக்டவுன் அழுத்தத்தில் இருந்து விடுபட 6 எளிய வழிகள்\nகோடைக்கால வெப்பத்தைத் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nசரும பிரச்னைகள் நீங்க இந்த ஃபேஸ் பேக் ட்ரை செய்து பாருங்கள்\nவானிலை மாற்றத்தினால் வறட்டு இருமலா.. உடனடி நிவாரணத்திற்கு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்கு. இதை படிங்க..\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:03:54Z", "digest": "sha1:PFNDMODQTIH7AZMPIVID2Q4OHR6I5EGW", "length": 17082, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாகை மரம் வளர்ப்போம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மர��்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற்றிபெற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஆடு, மாடுகளுக்குத் தீவனம், நிலத்துக்குத் தழையுரம், வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்ற பலன்களோடு… மண்ணரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது இந்த வாகை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மையுடைய இந்த மரம், நமது தோட்டத்தில் இருந்தால்… அது, வங்கியில் போட்டு வைத்த வைப்புநிதிக்கு ஒப்பானது.\nமுருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும் இந்த மரம், மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. வாகை மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து, பாலில் கலந்து குடித்து வந்தால்… பசி எடுக்காத பிரச்னை தீரும், வாய்ப்புண் குணமாகும். இதன் பூக்களை நீர் விட்டு பாதியாகச் சுண்டும் அளவுக்குக் காய்ச்சிக் குடித்தால், வாதநோய் குணமாகும். விஷத்தையும் முறிக்கும்.\nவாகை மரங்கள் வணிகரீதியாகவும் அதிகப் பலன் தருபவை. மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைத்தாலே… 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் கிடைக்கும். அத்துடன் ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது. இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த வாகையை வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போமா..\nவாகை அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம்… என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். தவிர, 0.11% உப்பும், கார, அமில நிலை 8.7 உள்ள நிலங்களிலும்கூட இது வளரும். நிலங்களில் இந்த அளவுக்கு மேல் களர் தன்மை இருந்தாலும், நடவு செய்யும் முன் குழியில் ஒரு கிலோ ஜிப்சம், ஒரு கிலோ தொழுவுரத்தை ��ட்டு, நடவு செய்தால் போதும்.\nநடவு செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்து ஒரு கன அடி குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-1 கிலோ, வேர் வளர்ச்சி உட்பூசணம் (வேம்)-30 கிராம், தொழுவுரம்-1 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா தலா-15 கிராம் ஆகியவற்றை போட்டு, 9 அடிக்கு 9 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது ஏக்கருக்கு 540 கன்றுகள் தேவைப்படும்.\nநடவு செய்த 6-ம் மாதம் கன்றைச் சுற்றிக் கொத்தி விட்டு, தொழுவுரம், ஆட்டு எரு இரண்டையும் தூள் செய்து 1 கிலோ அளவுக்கு குழியைச் சுற்றி தூவி விட்டால்… விரைவாக வளரும். ஆடு, மாடுகளுக்கு எட்டாத உயரத்துக்கு மரம் வளரும் வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.\nஒரு வரிசையைக் கழிக்க வேண்டும் \nசாதாரண நிலங்களில் ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வளமான நிலங்களில் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். நடவு செய்த ஐந்து ஆண்டுகள் வரை வாகையில் கிடைக்கும் தழைகளைக் கால்நடைகளுக்கும், உரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம், என்பதால்தான் 9 அடி இடைவெளியில் நடவு செய்கிறோம். 5 ஆண்டு வயதுக்கு மேல் வணிகரீதியாகப் பலன் பெற, மரத்தைப் பருக்க வைக்க வேண்டும்.\nஇதற்காக ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை வெட்டி விட வேண்டும். வெட்டிய மரங்களை விறகுக்கு விற்பதன் மூலம் குறிப்பிட்ட அளவு தொகை வருவாயாகக் கிடைக்கும். மரங்களைக் கழித்த பிறகு, ஒரு ஏக்கரில் 270 மரங்கள் இருக்கும்.\nநடவு செய்த 10-ம் வருடத்தில் மரங்களை அறுவடை செய்யலாம். நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மரம் 80 சென்டி மீட்டர் பருமனும் 18 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். ’10 ஆண்டுகள் வளர்ந்த மரம் தற்போது சராசரியாக 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது’ என வியாபாரிகள் சொல்கிறார்கள். சராசரியாக ஒரு மரம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானாலும்… ஒரு ஏக்கரில் இருக்கும் 270 மரங்கள் மூலமாக 27 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.\nவேம்பை விட வேகமா வளருது \nவாகையை தனிப்பயிராக சாகுபடி செய்திருக்கிறார் மதுரை மாவட்டம், டி. குன்னத்தூர் சுபாஷ். அவருடைய அனுபவம்… உங்களுக்கு உதவியாக இருக்கும். அவருக்குக் கொஞ்சம் காதுகொடுங்களேன்… ”மூணு ஏக்கர்ல வாகையை சாகுபடி செஞ்சுருக்கேன். 20 அடிக்கு 20 அடி இடைவெளியில நடவு செஞ்ச��, நாலரை வருஷமாச்சு. ஏக்கருக்கு 110 மரம் இருக்கு. நடவு செஞ்ச ஆறு மாசம் வரைக்கும்தான் தண்ணி கொடுத்தோம். அதுக்குப் பிறகு பாசனம் செய்யல. மானாவாரியாகவே வளர்ந்துடுச்சு.\nவாகை நடவு செஞ்சப்பவே… பக்கத்துல இருக்குற இடத்துல வேம்பு, புளி ரெண்டையும் நடவு செஞ்சேன். என்னோட அனுபவத்துல வேம்பை விட ரெண்டு மடங்கு வேகமா வளருது வாகை. 10 வருஷத்துல இதை வெட்டலாம்னு சொல்றாங்க. இன்னிக்கு நிலவரத்துக்கு பத்து வருஷ மரம் 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. குறைஞ்ச பட்சம் 10 ஆயிரம்னு வெச்சுக்கிட்டாலும் ஏக்கருக்கு 11 லட்ச ரூபா கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.”\nஇனி உங்கள் வசதி வாய்ப்பை யோசித்து, வாகையை நடவு செய்யுங்கள்… வாகை சூடுங்கள்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாயத்திற்கு மாறி வரும் கேரளா →\n← தினசரி வருவாய் தரும் துளசி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2018/08/14/post-877/", "date_download": "2020-06-05T23:20:49Z", "digest": "sha1:HEQPNEM44TQ4UA7F2SUYRQL2LQL37TOP", "length": 24042, "nlines": 293, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "சுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள் | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nபலப்பல வருடங்களாக, ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளும், நம் பாரதத்தின் சுதந்திர தினமும் ஆகஸ்ட் 15 அன்று, எளிமையாகவும் அழகுணர்ச்சியுடனும் எங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன…\nஆக, வழக்கமான விஷயங்கள் இந்த முறையும் நடந்தன. வளாகத்தைச் சுத்தம் செய்வது, நாடக, இசை, நடன நிகழ்ச்சிகளுக்காக முஸ்தீபுகளைச் செய்வது எனச் சிலபல நாட்களாகவே பிள்ளைகளும் ஆசிரியர்களும் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த மணியம்.\nஇன்று முழுவதும், நாளைய பாரதக் கொடியேற்றலுக்கும், காலை நிகழ்ச்சிகளுக்கும் தயார் செய்துகொண்டிருந்தோம்.\nநாளை நம் சுதந்திரதினம் – நம் அனைவருக்கும் வாழ்த்துகள். நாம் பொலிவோம்.\nகடந்த சில வருடங்களாக, குழந்தைகள் 3வயதில் பள்ளிக்கு வருவதிலிருந்து பத்தாம் வகுப்பு வரை, எங்களால் என்ன செய்யமுடியுமோ அதை மட்டுமே செய்கிறோம். ஏனெனில் – கடந்த நான்கு வருடங்களாக, வாத்திகள்+நிதி தட்டுப்பாடான காரணத்தினால், +2 வகுப்புகளை நிறுத்திவிட்டோம்.\nஇந்த நிலையிலும் பக்கத்துக் கிராமங்களில் இருந்து ஏகப்பட்ட கேள்விகள், கோரிக்கைகள் வந்துகொண்டேயிருந்தன – “இன்னொரு பிரிவு ஆரம்பிக்கக்கூடாதா” – இவை நியாயமானவைதான். ஆனால் எங்கள் பள்ளி, தனியார் ட்ரஸ்ட் நடத்தும் வகை. அரசிடம் இருந்து ஒரு சுக்கு உதவி பெறுவதாக இல்லை. பெறாமல் இருக்கும்போதே ஆயிரம் கெடுபிடிகள்.\nமேலும் – பொய்பொய்யாக, பெரும்பாலான மிஷனரி பள்ளிகள் செய்வதைப் போல ஜோடித்து அரசுதவியும் தனியார் நிதியும் பெறவும் விருப்பமில்லை. கிராம மக்களிலும் பணக்காரர்கள் கூட உதவவரமாட்டார்கள்.\nநிலைமை இப்படி இருக்கையிலே (எனக்கு இது முட்டாள்தனமாகப் படுகிறது இப்போது) ஏதோ யோசனைகளைச் செய்து – தம் பிடித்து – கடந்த இரண்டு வருடங்களாக கீழ்வகுப்புகளில் இன்னொரு பிரிவு (ஸெக் ஷன்) ஆரம்பித்து அதனை வருடாவருடம் மேலே எழுப்பிச் செல்லலாம் என ஆரம்பித்திருக்கிறோம். கொஞ்சம் முழி பிதுங்குகிறது. எப்படியாவது இதனைச் செயல்படுத்திவிடுவோம் எனக் குருட்டு தைரியம் இருந்தாலும்…\nநண்பர்கள் சிலர் கேட்கிறார்கள் – உங்கள் பள்ளிப் பிள்ளைகள் படித்து வேலைகளில் அமர்ந்திருப்பார்கள் அல்லவா, அவர்களிடம் உதவி கேட்கலாமே\nஎது எப்படியோ – எங்கள் பள்ளியிலிருந்து எவ்வளவு பிள்ளைகள் மேற்படிப்பு படித்து ‘பெரிய’ உத்யோகங்களில் அமர்ந்து, ‘கை நிறைய’ சம்பாதிக்கிறார்கள் என்பது முழுமையாகத் தெரியவில்லை – இது குறித்த விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் இவர்களில் பெரும்பான்மையோர் – நல்ல பிரஜைகளாகவும் செயலூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை எனத்தான் எனக்கே நான் சொல்லிக்கொண்டிருந்தேன். (பொதுவாகவே எங்கள் பிள்ளைகள் அடிப்படையில் நல்லவர்கள்தாம்)\nஆனால் – இந்தப் பையன்களின் இக்கால விவரங்களைத் திரட்டி, அவர்களில் சிலரை நான் நேரில் தொடர்பு கொண்டு ‘முடிந்தால் உதவி செய்யமுடியுமா’ எனக் கேட்டபோது – நல்ல பிரஜைகளாக இருப்பதற்கும் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதும் தெரிய வந்தது. பிரச்சினை என்பது இதுதான்: an arrogant sense of entitlement. புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.\nஇச்சமயம் – நான் பள்ளியில் படித்து இப்போது ‘நல்ல’ வேலைகளில் இருக்கும் அனைத்துப் பிள்ளைகளுடனும் பேசவில்லை என்பதைத் தெரிவிக்கவேண்டும். ஒருகால், பிற பிள்ளைகள் அப்படி இருக்கமாட்டார்களோ, என்ன எழவோ\nஎது எப்படியோ – அடுத்த ஆண்டு இறுதிக்குள் முட்டிமோதி மூன்று-ஐந்து வகுப்பறைகளைகளையாவது கட்டுவதற்கான நிதியைத் திரட்டவேண்டும்.\nஏனெனில் – சுற்றுவட்டாரத்துக் குழந்தைகளுக்கு, எங்கள் பள்ளி செய்யும் உதவி மகத்தானது. என் கண்கூடாக அதனைப் பார்த்திருக்கிறேன்.\nஆக – சும்மா நொள்ளைக் காரணங்களைக் காட்டி, பிரதிபலன்களைச் சிறுபிள்ளைத்தனமாக எதிர்பார்த்து எம் தாமஸ குணத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. முட்டிமோதி மேலெழும்பி வரவேண்டும்.\nமறுபடியும்: நம் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துகள். ஸ்வதந்திர தேவி, நின்னை அனுதினம் தொழுதிடல் மறக்கிலேனே\nமேரா பாரத் மஹான், of course.\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\n12 Responses to “சுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்”\nதயவு செய்து எனக்கும் தெரியப்படுத்தவும். என்னால் இயன்ற உதவியை மகிழ்வுடன் செய்யத் தயார்.இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்பதில் நம்பிக்கை உள்ளவன்…:)\n« வித்யாதர் ஸூரஜ்ப்ரஸாத் ‘ஸர் விடியா’ நைபால், பாண்டி லிட்ஃபெஸ்ட் – சில குறிப்புகள்\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nMuthukumar on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n) 01/06/2020\nமூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னமும் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்\nபங்க்ளாதேஷின் சுக்நகர்; 1971ல் ஒரே தினத்தில் சுமார் பத்தாயிரம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட கோரம் – குறிப்புகள் 20/05/2020\nஇஸ்லாமும் கல்லெறி வழிபாடும் – அமைதிமார்க்க வழிநடைக் குறிப்புகள் 14/05/2020\nபௌத்தம், ஆர்எஸ் ப்ரபு அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள புத்தகவரிகள், நகைச்சுவைச் சோகம் – குறிப்புகள் 09/05/2020\nஇஸ்லாம், கல்லெறிதல் சடங்குகள், வன்முறையின் ஊற்றுக்கண்கள் – குறிப்புகள் (2/4) 08/05/2020\nகல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (1/4) 07/05/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/12_17.html", "date_download": "2020-06-05T22:25:40Z", "digest": "sha1:2U4UAOHVWDZZKANURTBNNNLQT6B2OIIL", "length": 7810, "nlines": 116, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News Teachers zone 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். மே 17 ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதில், 12 மாவட்டங்களில் ஏற்கென��ே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மீதியுள்ள 25 மாவட்டங்களில் சில புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.\nமேலும், தளர்வு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 100 சதவீதம் பணியாளர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_86.html", "date_download": "2020-06-05T22:14:12Z", "digest": "sha1:MRFR6QP3CGCSGGSHWTRR7NFPDATV2N4N", "length": 6840, "nlines": 114, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகத்தில் நான்கு மருத்துவமனைகளில் பிளாஸ்���ா சிகிச்சை சோதனை - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News தமிழகத்தில் நான்கு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை சோதனை\nதமிழகத்தில் நான்கு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை சோதனை\nதமிழகத்தில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.\nகரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇதில், தமிழகத்தில் 4 மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி,\nசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி மருத்துவமனை ஆகிய இடங்களில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை சோதனைக்கு ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -ப��ப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/12/12/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-05T22:00:51Z", "digest": "sha1:IKOLZ5PATBN255OKSLATPTEW4MP54BGZ", "length": 6983, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "பருத்தித்துறையிலிருந்து கடலுக்குச் சென்றவரை காணவில்லை - Newsfirst", "raw_content": "\nபருத்தித்துறையிலிருந்து கடலுக்குச் சென்றவரை காணவில்லை\nபருத்தித்துறையிலிருந்து கடலுக்குச் சென்றவரை காணவில்லை\nபருத்தித்துறை, சின்னத்தோட்டம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமற்போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nசின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.\nஅவர் நேற்று மாலை 6.30 அளவில் கடற்றொழிலுக்காகச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி: பல்வேறு தரப்பினரும் கண்டனம்\nபொதுத்தேர்தலின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் தெரிவு இடம்பெறும்: கணபதி கனகராஜ் தெரிவிப்பு\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nபொதுத்தேர்தல்: வேட்பாளர்களுக்கான ஒழுக்க விதிகள் அடங்கிய கோவை வௌியீடு\nமஸ்கெலியாவில் 11 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவேட்பாளர்களுக்கான ஒழுக்க விதிகள் கோவை வௌியீடு\n11 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டு��்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamizh-cinemavil-nagaichuvai-kalaingargal-1040837", "date_download": "2020-06-05T22:12:07Z", "digest": "sha1:HACPKTWLFVXZ3ECN5AWEPR6UCEMVC5J7", "length": 13094, "nlines": 173, "source_domain": "www.panuval.com", "title": "தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் : : வி.ராமமூர்த்தி", "raw_content": "\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய வடிவேலு, விவேக் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர். அவர்களில் சிலரைப் பற்றிய சுவையான குறிப்புகளை இந்த நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் வி.ராமமூர்த்தி. நல்ல காமெடி நடிகராக, குணசித்திர நடிகராக, குறும்பு செய்யும் வில்லனாக பல வேடங்களில் தோன்றி நடித்த டி.எஸ்.துரைராஜ், சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் மாளிகை போன்ற சொந்த பங்களாவில் வசித்தார். இந்தியாவின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றை வாங்கி பயன்படுத்தினார். அவருக்கு உறவினர் பட்டாளம் உண்டு. அவரது வீட்டுக்கு எப்போது போனாலும், யாராவது புதிது புதிதாக உறவினர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். நகைச்சுவை நடிகர்களில் மதிப்பு மரியாதையுடன் வசதியாக வாழ்ந்தவர் டி.எஸ்.துரைராஜ். _ என்பது போன்ற, நகைச்சுவைக் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழல்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். 1945_ ஸ்ரீவள்ளி படம் வெளிவந்தது. யானையைக் கண்டு டி.ஆர்.ராமச்சந்திரன் பயந்து ஓடும் காட்சிகள், அந்தக் கால ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன. இப்படம் வெளிவந்த காலகட்டத்தில், உலகப்போர் ஆரம்ப\nகாந்திஜியின் இறுதி 200 நாட்கள்\nமதிப்புமிக்க மனித விழுமியங்களைப் புரியச் செய்யும் காந்திஜியின் கடைசி 200 நாள்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல் தி ஹிந்து நாளிதழில் வி. ராமமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக்கம். வி. ராமமூர்த்தி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்கத்தாவில் பிறந்து கராச்சியில் வளர்ந்தவர். குழந்தைப் பருவ..\nபாலியல் கல்வி போதிக்கப்படுவது மட்டுமே, பாலியல் குற்றங்களை தடுக்கும் என்று அறிஞர்கள் பலர் கூறிவருகின்றனர். ஆனால், நம் மூத்தகுடியான அய்யன் திருவள்ளுவர் ..\nகுல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை\nவட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் ..\nஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர்\nஇன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது...\nசங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்த..\nதிரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்..\nதலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியா..\nஇன்றைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமு..\nஉலக சினிமா (பாகம் 2)\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன் இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தி..\nவழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப..\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக்..\nவைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்க..\nகீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட இரண்டாயிர..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/13215448/1347639/tts-fund.vpf", "date_download": "2020-06-05T23:04:29Z", "digest": "sha1:LM5QD3QXBXL7CEHNS6MG34W3K7O7EHAB", "length": 9403, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "டிடிஎஸ் பிடித்தம் 25 சதவீதம் குறைப்பு - மக்களிடம் ரூ.50 ஆயிரம் கோடி புரளும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடிடிஎஸ் பிடித்தம் 25 சதவீதம் குறைப்பு - மக்களிடம் ரூ.50 ஆயிரம் கோடி புரளும்\nவருமான வரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nடிடிஎஸ் பிடித்தம் 25 சதவீதம் குறைக்கப்படும் எனவும் அதன் மூலம் நாட்டு மக்களிடம் 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். டிடிஎஸ் வரி பிடித்தம்14ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை குறைக்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.\nசீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா\nஇந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.\nமுக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்\nமங��களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் - சந்தேகிக்கப்படும் 3 பேரில் 2 பேர் கைது\nகேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\n11ம் தேதி முதல் அனைவருக்கும் தரிசனம் - திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 11ம் தேதி முதல் வெளிமாநில பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"உலக நோய் தடுப்பு கூட்டணி\" : 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" அடுத்த 5 ஆண்டுகளில் 15 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nகாங். கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே - காங். தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு\nகர்நாடக முன்னாள் முதலமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கேவை மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக நியமித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது - மேலும் 2 பேருக்கு வலை\nகேரள மாநிலம் பாலக்காட்டில் அன்னாசி பழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை பலியான சம்பவத்தில் வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுதுச்சேரியில் இன்று முதல் மீன்பிடிக்க செல்லலாம் - குறைந்த அளவிலான விசைப்படகுகளே இயக்கப்பட்டன\nபுதுச்சேரியில் இன்று முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/05/09221949/1337266/Has-Centre-abandoned-Tamil-Nadu.vpf", "date_download": "2020-06-05T23:08:39Z", "digest": "sha1:D23YKOSHT55E2ZLWJ5DKUJV7ZNFI2VGG", "length": 9611, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...\nசிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம். // வானதி ஸ்ரீனிவாசன், பா.ஜ.க // கோ.வி.செழியன், திமுக எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க // அருள்ராஜ், பொருளாதார நிபுணர்\n* வைரஸுடன் வாழ கற்க சொல்லும் மத்திய சுகாதாரத்துறை\n* கொரோனா நிதியில் பாரபட்சம் காட்டுகிறதா டெல்லி\n* \"பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பு குழு\"\n* டாஸ்மாக் திறக்க மேல்முறையீடு செய்த தமிழக அரசு\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\n(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்\nசிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக // பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக // Dr.சுமந்த் சி ராமன், மருத்துவர் // Dr. ராஜா, இந்திய மருத்துவ சங்கம்\n(04/06/2020) ஆயுத எழுத்து - ஆன் லைன் வகுப்புகள் : ஆரோக்கியமா\nசிறப்பு விருந்தினராக - முருகையன் பக்கிரிசாமி, ஆசிரியர் // புகழேந்தி, அதிமுக // ரமேஷ் பிரபா, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்\n(03/06/2020) ஆயுத எழுத்து - வியாபாரமாகும் சிகிச்சை : தடுக்கத் தவறியதா அரசு...\nDr.ஜெயவர்தன்,அதிமுக // பேரா.கான்ஸ்டன்டைன் ,திமுக //Dr.ராஜா, இந்திய மருத்துவ சங்கம் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்\n(02/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா களத்தில் அறிக்கை போர்\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அ.தி.மு.க, Dr.பூங்கோதை, தி.மு.க, யுவராஜ், த.மா.கா, நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்\n(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் \nசிறப்பு விருந்தினராக -வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர்//சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க\n(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்...\n(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்... சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாதன், அதிமுக // பொன்ராஜ், விஞ்ஞானி // சிவ ஜெயராஜ், திமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், சாமானியர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/thief-who-came-to-steal-naked-people-in-fear/", "date_download": "2020-06-05T21:28:33Z", "digest": "sha1:L2SVGACWOTMT7MS55Z4MCL4GJRIVAU6N", "length": 6305, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "நிர்வாணமாக திருட வந்த திருடன்..!அச்சத்தில் மக்கள்..!", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ���ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nநிர்வாணமாக திருட வந்த திருடன்..\nவிருத்தாச்சலத்தில் பி.என்.ஆர் நகரிலுள்ள ஜமால் பாஷா தெருவில் வீடுகளின் ஜன்னலில்\nவிருத்தாச்சலத்தில் பி.என்.ஆர் நகரிலுள்ள ஜமால் பாஷா தெருவில் வீடுகளின் ஜன்னலில் வைக்கும் பொருட்கள் அடிக்கடி காணாமல் போகி உள்ளது. பொருள்கள் எப்படி காணாமல் போகிறது என தெரியாமல் அந்த தெருவில் இருந்தவர்கள்குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் அங்கு செல்போன் , நகைகள் சின்ன சின்ன பொருட்களை தொடர்ந்து காணாமல் போனது. அந்த தெருவில் வசிக்கும் ரம்ஜான் அலி என்பவர் வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை ஏதோ சத்தம் கேட்கிறது என எழுந்தார். அப்போது யாரோ திருட முயற்சி செய்கிறார் என தெரிந்தது.அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது சுவரில் ஏறி யாரோ ஒருவர் ஓடுவது போல தெரிந்தது.பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது அதில் ஒருவர் நிர்வாணமாக கையில் பிளாஸ்டிக் பையுடன் வருவது பதிவாகியிருந்தது. ரம்ஜான் அலி குடும்பத்தினர் தூக்கம் கலைந்து பார்த்ததை அறிந்த அந்த திருடன் சுவர் ஏறி குதித்து ஓடும் காட்சியும் பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\n#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 230-ஐ கடந்தது\nதமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.\nகாஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nதமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வரமால் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை- தமிழக அரசு\nசென்னையை குறிவைக்கும் கொரோனா..மூன்றாம் நாளாக 1,116 பேருக்கு கொரோனா.\n இதுவரை 15,762 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள்\nகாய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கா.\nதமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை - மு.க.ஸ்டாலின்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.\nபவானிசாகர் அணையில் பாசனத்துக்காக நாளை முதல் நீர் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/266-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-16-31-2019/4987-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T22:55:23Z", "digest": "sha1:44PS6NVHOURYOBPPTBWIBK2ADMCHXOIS", "length": 12898, "nlines": 46, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வேலூரில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் ஆறு அரிய தீர்மானங்கள்", "raw_content": "\nவேலூரில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் ஆறு அரிய தீர்மானங்கள்\nஓராண்டு முழுவதும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவோம்\nஅன்னை மணியம்மையார் அவர்களின் நூற் றாண்டு விழாவை அவர்கள் பிறந்த இந்த வேலூரில் இன்று சிறப்பாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nஇதனை தொடர்ந்து ஓராண்டு முழுவதும் - பெண்ணுரிமை, பாலின சமத்துவம், பாலின வன்கொடுமை எதிர்ப்பு - தடுப்பு, நாடாளுமன்றத்தில் பெண்களுக்குக்கான இடஒதுக்கீடு சட்டம், பெண்களுக்கு 50 விழுக்காடு, பக்தி, சோதிடம், திருவிழாக்கள், போன்ற மூட சடங்குகளில் புத்தியும், பொருளையும், பொழுதையும் வீணடிப்பதில் இருந்து பெண்களை விடுதலை பெறச்செய்ய - மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், அறிவியல் சிந்தனையுடன் கூடிய விழிப்புணர்வுப் பணிகள், பெண்களுக்கிடையே சம உரிமைக்கு போராடும் எழுச்சியை ஏற்படுத்தும் உணர்வுகளை அனைத்து கிராமங்களுக்கும், கொண்டு செல்லுவதும் தான் அன்னை மணியம்மையாருக்குச் செலுத்தப்படும் உண்மையான நன்றிக் கடன் என்பதால், இத்தகு விழிப்புணர்வுப் பிரச்சாரப் பணியை ஆண்டு முழுவதும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.\nலத்தேரி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரைச் சூட்டுக\nவேலூர் லத்தேரி பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளிக்கு நூற்றாண்டு காணும் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரினைச் சூட்டுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\nஅன்னை மணியம்மையார் பெயரில் - அரசு உயரிய விருது வழங்க வேண்டுகோள்\nமக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்து, சுயமரியா தையுடன் கூடிய சமுதாய - சமத்துவத்தை - பெண்ணடிமை நீங்கிய புத்துலகை - சமூகநீதிக் கொடி பறக்கும் ஒப்பரவு சமுதாயத்தைப் படைத்த தந்தை பெரியாருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து, தொண்டறம் புரிந்தவரும், தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகும் அவர் தம் கொள்கைகளைத் தீவிரமாக பரப்பியவரும், பகுத்தறிவு இயக்கத் திற்கு உலகின் முதல் பெண்மணி என்ற பெருமைக் குரியவருமான அன்னை மணியம்மையார் பெயரில் - மற்ற மற்ற தலைவர்களுக்கு விருது வழங்குவது போல, தமிழ்நாடு அரசு சார்பில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் உயரிய விருது ஒன்றினை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.\n28 ஆண்டுகளாக சிறையில் வதியும் தோழர்களை விடுதலை செய்க\nஒரு கொலை குற்ற வழக்கில் 28 ஆண்டுகளாக பேரறிவாளன் உட்பட சிறையில் வதியும் 7 பேர் களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.\nஅந்த 7 பேர்களையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மாநில அரசும், அந்த 7 பேர்களையும் விடுதலை செய்ய முடிவு செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி 6 மாதம் கழித்த நிலையிலும், அவர்களை விடுதலை செய்வதற்கான ஒப்புதலை வழங்காததது சட்டவிரோதமானதும் - வேதனைக்குரியதும் ஆகும் . தமிழ்நாடு அரசு மேலும் அழுத்தம் கொடுத்து, வேலூர் மத்திய சிறையில் இருக்கும் அந்த எழுவரையும் விடுதலை செய்ய தக்க முயற்சியினை எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.\nஉச்சநீதிமன்றம் தீர்ப்பினையும், தமிழ்நாடு அரசு முடிவினையும் மதித்து எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கிட மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இம் மாநாடு வலியுறுத்துகிறது.\nபெண்களுக்களுக்கான 33 விழுக்காடு சட்டத்தினைக் கொண்டு வருக\nசட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதா - 1996 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருப்பது வருந்ததக்கது. இதில் காலம் கடத்தாமல் மக்கள் தொகையில் கிட்டதட்ட சரி பகுதி எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்கு உள்ஒதுக்கீட்டுடன் கூடிய 33 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கான சட்டத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nபெண்ணுரிமைப் போராளியான அன்னை மணி யம்மையார் நூற்றாண்டில் இத்தகையதோர் சட்டம் கொண்டு வரப்படுவது மிகவும் பொருத்தமானது என்பதையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.\nதோட்டி லேன்' என்ற பெயரை நீக��கக் கோருதல்\nஒடுக்கப்பட்ட மக்கள் மீது காலம் முழுக்க திணிக் கப்பட்ட இழிசொற்களும், ஜாதிப் பெயர்களும் நீக்கப் பட்டு சுயமரியாதையுடன் வாழ்வதை, அழைக்கப்படு வதை உறுதி செய்யும்போராட்டம் தமிழக வரலாற்றில் நீண்ட நெடிய போராட்டமாகும். ஜாதி இழிவை நீக்கு வதற்கென சட்டங்களும், அரசாணைகளும் பலமுறை போடப்பட்டும், பல இடங்களில் அவை செயல்பாட்டுக்கு வராமல் முடக்கப்படுகின்றன.\nவேலூர் மாநகராட்சி கஸ்பா முனிசிபல் குடியிருப்புப் பகுதிக்கு உள்ள ஸ்கேவஞ்சர் காலனி' அல்லது தோட்டி லேன்' என்ற பெயரை \"டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நகர் கஸ்பா\" என பெயர் மாற்றம் செய்வதற்கான நீண்ட சட்டப் போராட்டத்தை, மக்கள் போராட்டத்தை அப் பகுதி மக்கள் மேற்கொண்டுவரும் நிலையில், பல்வேறு காரணங்களைக் காட்டி அதனைத் தட்டிக் கழிப்பதும், மீண்டும் மீண்டும் அப் பெயரையே அப்பகுதி மக்கள் மீது திணிப்பதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கதாகும். இந்நிலை மாற்றப்பட்டு, \"டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நகர், கஸ்பா\" என்ற பெயரையே இனி அரசு ஆவ ணங்களிலும், வழக்கத்திலும் பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2018/07/", "date_download": "2020-06-05T23:07:26Z", "digest": "sha1:CFINUJNG2BXPVGHXMQSULPO6UGGICY27", "length": 26386, "nlines": 251, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "July | 2018 | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nகருணாநிதி – ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஏழு பகுத்தறிவுக் குறிப்புகள் + கேள்விகள்\n1. சாகக் கிடக்கிறவர்களை எதிர்மறையாக விமர்சனம் செய்யக்கூடாது எனும் போலித்தனமான அறவுணர்ச்சி() எனக்கு சர்வ நிச்சயமாக இல்லை. ஏனெனில், நாமெல்லாரும் – ஒருவர்விடாமல் (இதை எழுதும் நானும், வேலைவெட்டியற்று மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் நீங்களும் கூடத்தான்) எனக்கு சர்வ நிச்சயமாக இல்லை. ஏனெனில், நாமெல்லாரும் – ஒருவர்விடாமல் (இதை எழுதும் நானும், வேலைவெட்டியற்று மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் நீங்களும் கூடத்தான்) அம��கமாகச் சாகப் போகிறவர்கள்தாம், நல்லவேளை. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, protestwallahs, tasteless nerdy humour - sorry\n எழுத்தாளர் எஸ்ராமகிருஷ்ணன் காங்கிரஸில் இணைந்தார்\nமுன்னதாக, பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் ஒரு பூங்கொத்தைக் கொடுத்தபோதே… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-சட்டுத்தனம், அ-பத்தம், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, tasteless nerdy humour - sorry\nகருணாநிதிக்கு எதிராக மனுஷ்யபுத்திரக் கழுதையொன்றின் போர்க்கொடி\nதிருவாளர் மனுஷ்யபௌத்திர பிரச்சார பீரங்கியார், காலையில் எழுந்து காலைக்கடன்களைக் கழிப்பதைக் குறித்த முதற்கவிதை வெளியேற்ற எழவிலிருந்து அமர்க்களமாக – பிற காலாகாலக் கடன்களை மானுடர் கழிப்பதுபோலக் கழுதைகழுதையாக வேளாவேளைக்கு எழுதித் தள்ளுவதெல்லாம், தமிழர்களின் சோகமான பழவினைப்பயன் என்றாலும்…\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், கவலைகள், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கவலைகள், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வேலையற்றவேலை, DMK, politics, protestwallahs, tasteless nerdy humour - sorry\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், இஸ்லாம்-முஸ்லிம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், இஸ்லாம்-முஸ்லிம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, politics, protestwallahs\nசாருநிவேதிதா எனும் வடிகட்டிய பேடி\nஇந்தப் புளுகுணி மாங்கொட்டை வக்கிரவாதியின் பொறுக்கித்தனமான விளிம்புநிலை ஆகாத்தியத்துக்கு அளவேயில்லை. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இலக்கியம்-அலக்கியம், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், வரலாறு, வேலையற்றவேலை, JournalEntry, politics, protestwallahs\nஸ்வாமி ஸானந்த் – சில +குறிப்புகள்\nஸானந்த்ஜி அவர்களைப் பற்றி முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கவலைகள், காந்தியாயணம், படித்தல்-கேட்டல், யாம் பெற்ற பேறு...., JournalEntry, politics\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, கல்வி, நரேந்திர மோதி, JournalEntry, politics, protestwallahs, tasteless nerdy humour - sorry\n‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’\n‘எழுத்தாளர்’ சாரு நிவேதிதா அவர்கள் குறித்து நான் ஒரு விண்ணப்பம் வைத்திருந்தேன். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவிப்பு, அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், கடிதங்கள், கல்வி, தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கடிதங்கள், கல்வி, தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, tasteless nerdy humour - sorry\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nதமிழுக்கு, தமிழ் அலக்கியத்துக்கு நேர்ந்த இரண்டு மஹாகொடுமையான துரதிருஷ்டங்களில்… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, protestwallahs\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nஇன்றுதான் இந்த அதிஅற்புதத் தகவலைக் கேள்விப்பட்டேன். மஹ்ஹா ஆச்சரியம், போங்கள்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, protestwallahs, tasteless nerdy humour - sorry\nசெயல்தலைவர் இசுடாலிர்: திராவிடத்துக்கும் செருப்புக்கும் உள்ள மறுதலிக்கப்படமுடியாத மேன்மைத் தொடர்பு லெமூரியா காலத்திலிருந்து தொடர்வது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அறிக்கைப் புழுக்கை, அறிவிப்பு, அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோ���், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, protestwallahs, tasteless nerdy humour - sorry\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nMuthukumar on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n) 01/06/2020\nமூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னமும் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்\nபங்க்ளாதேஷின் சுக்நகர்; 1971ல் ஒரே தினத்தில் சுமார் பத்தாயிரம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட கோரம் – குறிப்புகள் 20/05/2020\nஇஸ்லாமும் கல்லெறி வழிபாடும் – அமைதிமார்க்க வழிநடைக் குறிப்புகள் 14/05/2020\nபௌத்தம், ஆர்எஸ் ப்ரபு அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள புத்தகவரிகள், நகைச்சுவைச் சோகம் – குறிப்புகள் 09/05/2020\nஇஸ்லாம், கல்லெறிதல் சடங்குகள், வன்முறையின் ஊற்றுக்கண்கள் – குறிப்புகள் (2/4) 08/05/2020\nகல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (1/4) 07/05/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகு���ைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-06-05T22:59:40Z", "digest": "sha1:ZMU6MNRRGA3WUQJX7DHBW7KWHUGRL57M", "length": 4625, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "இடதுசெவி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇலக்கினத்தின் பதினோராமிடம் (சங். அக.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nசங். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 திசம்பர் 2013, 03:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-06-05T23:22:26Z", "digest": "sha1:WPP2ZWT6RWEVLOB5UUUNN2FTVOKEXXXB", "length": 4449, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "குமாரராஜா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2013, 10:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/krishnam-review-rating/", "date_download": "2020-06-05T23:06:01Z", "digest": "sha1:X33MXSNDA4ZNQFKAGUMRVY3PLJAT3HL4", "length": 10376, "nlines": 128, "source_domain": "www.filmistreet.com", "title": "First on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்", "raw_content": "\nFirst on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்\nFirst on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்\nநடிகர்கள்: அக்சய் கிருஷ்ணன், ராதிகா, சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய்பாபு, வினீத், ராஜீவ் பணிக்கர், அஞ்சலி உபசனா மற்றும் பலர்.\nஒளிப்பதிவு & இயக்கம் – தினேஷ் பாபு\nஎடிட்டர் – அபிலாஷ் பாலசந்திரன்\nஇசை – ஹரி பிரசாத்\nசொந்த உண்மை கதை மற்றும் தயாரிப்பு – பி.என். பலராம்\nபிஆர்ஓ – விஜய்முரளி மற்றும் சக்தி சரவணன்\nநாயகன் அக்சய் மற்றும் நாயகி ராதிகா இருவரும் ஒரே காலேஜில் படிக்கின்றனர். இருவருக்கும் காதலும் மலர்கிறது.\nநாயகன் வீட்டில் இந்த காதலுக்கு ஆதரவு இருந்தாலும், நாயகி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.\nஒரு நாள் காலேஜ் கல்சுரல் புரோம்கிராம்கள் நடக்கும் போது நாயகன் மயங்கி விழுகிறான்.\nபின்னர் தான் அவனுக்கு இதயத்தை சுற்றி ஒரு கட்டி இருப்பது தெரிய வருகிறது. கட்டியை அகற்றினாலும் அகற்றாவிட்டாலும் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.\nமருத்துவர்கள் கைவிட்ட காரணத்தால் கடவுள் குருவாயூரப்பனையே நம்பி உள்ளனர் பெற்றோர். அப்போதுதான் ஒரு அதிசயம் நடக்கிறது.\nகேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்..\nஇதுவொரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கமர்சியல் எதையும் கலக்காமல் அப்படியே சொல்ல முயற்சித்துள்ளனர்.\nநாயகன் தான் அந்த நோயில் இருந்து குணமானவர். எனவே அவரையே நாயகனாக்கி அவரது அப்பா இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கில் வெளியிடுகிறார்.\nதன் மகன் பிழைக்க காரணமான குருவாயூரப்பன் மகிமை இந்த நாட்டுக்கு தெரிய வேண்டும் என்பதால் இதை தயாரித்துள்ளார். எனவே அவரை வெகுவாக பாராட்டலாம்.\nநாயகன் நாயகி இருவரும் அழகான தேர்வு. காதல் மற்றும் நடனத்தில் அசத்துகின்றனர். நாயகியின் கண்களும் கூந்தலும் நம்மை ஈர்க்கின்றன. இவர்களின் நண்பர்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.\nசாய்குமார் மற்றும் சாந்தி கிருஷ்ணா இருவரும் நாயகன் பெற்றோர்களாக நடித்துள்ளனர். ஒரு பிள்ளைக்கு தீராத நோய் இருந்தால் பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை தங்கள் உணர்வுகளில் கொடுத்துள்ளனர்.\nஓரிரு பாடல்கள் ரசிகர்களை கவரும். பின்னணி இசை ஒரு சில இடங்களில் பேசப்படும் வகையில் உள்ளது.\nஇரண்டாம் பாதி முழுவதும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சென்றதால் அதில் நாடகத்தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே கமர்சியல் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தை கொடுக்கும்.\nதன் மகனின் உயிரை காப்பாற்றிய கடவுள் குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இந்த படத்தை எடுத்துள்ளார் பலராம். இன்னும் சிறப்பாக திரைக்கதை அமைத்து எடுத்திருந்தால் எல்லாரையும் இந்த கிருஷ்ணன் கவர்ந்திருப்பார்.\nகுருவாயூரப்பன் மகிமையை உணர இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.\nஆக மொத்தம்.. கிருஷ்ணம்.. குருவாயூரப்பன் மகிமை\nஅக்சய் கிருஷ்ணன், அஞ்சலி உபசனா, சாந்தி கிருஷ்ணா, சாய்குமார், ராஜீவ் பணிக்கர், ராதிகா, விஜய்பாபு, வினீத்\nFirst on Net குருவாயூரப்பன் மகிமை… கிருஷ்ணம் விமர்சனம், Krishnam review rating, கிரிஷ்ணம் விமர்சனம், கிருஷ்ணம் திரை விமர்சனம், கிருஷ்ணம் விமர்சனம், கேரளா உண்மை சம்பவம், நோயாளி உயிரை காப்பாற்றிய குருவாயூரப்பன் அக்சய்\nஆச்சரியங்கள் நிறைந்தவன்.; அகவன் விமர்சனம்\nநடைபாதை வாசிகளின் வலி... 'கபிலவஸ்து' விமர்சனம்\nமரணத்துடன் போராடிய ரியல் ஹீரோவின் கதை ”கிரிஷ்ணம்”\nமரணத்தை வென்று ஒரு மாவீரனான ரியல்…\nகிருஷ்ணம் பட ட்ரைலரை வெளியிட்டு வாழ்த்திய எஸ்ஏ.சந்திரசேகர்\nPNB சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தினேஷ்…\nவாழ்க்கையில் சந்தித்த அற்புத அனுபவத்துக்குத் தங்கக் காசுகள் பரிசு: ‘கிரிஷ்ணம் ‘படக்குழுவின் புதுமை அறிவிப்பு\nசினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த…\nகுருவாயூரப்பனால் எடப்பாடிக்கு மட்டும் ஏற்றம்.; கிரிஷ்ணம் இசை விழாவில் பாக்யராஜ் கிண்டல்\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/caa-issue-tamilnadu-govt-explanation-high-court", "date_download": "2020-06-05T21:24:10Z", "digest": "sha1:C4HR66YVLXHDRCKK4FPR2DRP3LATWHXS", "length": 14169, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழகத்தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள்! -சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம்! | CAA issue - Tamilnadu govt explanation in high Court | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் -சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பில்லை எனவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை சார்பில் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்களால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், காவல்துறை அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nபோராட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகள் உண்டு எனவும் போராட்டக்காரர்கள் வரம்பை மீறி செயல்படுவதாகவும் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் போராட்டங்கள் நடத்தப்படுவது தேவையற்றது எனவும், சிஏஏ சட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதுபோன்ற போராட்டங்கள் சட்டவிரோதமானது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nதொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆ.நடராஜன், குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கோ, பொது மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போராட்டத்தை ஒருங்கிணைக்கும் தலைவர்களோடு காவல்துறை சார்பில் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார்.\nதமிழகத்தில் 49 இடங்களில் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் மட்டும் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம் தொடர்பாக 29 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.\nமனுதாரர்கள் தரப்பு வாதம் முடிவடையாததால், வழக்கு விசாரணை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வ���க்கு ஒத்திவைப்பு\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\nவெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்ச்சி அனைவருக்கும் ஒன்றுதான் -நளினியின் தாய் பத்மா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து\nமலைகளின் இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரிய வழக்கு -தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுக உத்தரவு\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA/", "date_download": "2020-06-05T20:58:54Z", "digest": "sha1:6UXC37V4DFKPXXAJ6D4LZUVJVIVFWPOD", "length": 12390, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "தனிமையில் வசித்த வயோதிபப் பெண் சித்திரவதையின் பின்கொலை! | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nதனிமையில் வசித்த வயோதிபப் பெண் சித்திரவதையின் பின்கொலை\nதனிமையில் வசித்த வயோதிபப் பெண் சித்திரவதையின் பின்கொலை\nகோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது.\nகொடூர குணமுடைய ஒருவனே பெண்ணை கொலை செய்துள்ளான். அவன் வயோதிபப் பெண்ணை இழுத்து வந்து உடையை அகற்றி, வயிற்றுப் பகுதியில் நெருப்புத் தணல் உடைய கட்டையால் சூடு வைத்து பெரும் சித்திரவதை செய்துள்ளான் என்று நீதி விசாரணைகளில் தெரியவந்தது.\nவயோதிபப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புகள் என்பனவும் கொலைகாரன் அபகரித்துச் சென்றுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் தனிமையில் வசித்த வயோதிப பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nஅதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான புண்ணியானந்தம் சந்திராதேவி (வயது-61) என்ற வயோதிபப் பெண்ணே வெட்டுக் காயங்களுடன் வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nபிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளதுடன் மற்றையவர் ஆசிரியர் என்றும் நீர்வேலியில் வசித்து வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கூரிய ஆயுதத்தையும் யாழ்ப்பாணம் தடவியல் பொலிஸார் மீட்டனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nசம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் நீதிவான் அ.பீற்றர் போல், சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதன் ஆகியோர் நீதி விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nஅதனையடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பெண்ணின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையி��் ஒப்படைக்க யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டார்.\nஉடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிவான், சட்ட மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு ப\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nவடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇலங்கைப் பெண் லொஸ்லியா நடிகையாக அறிமுகமாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளத\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ\nசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம்\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிர\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கட்டாயம் நடைபெறும்: பெர்னர்ட் திட்டவட்டம்\nஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கட்டாயம் நடைபெறும்\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித\nநாட்டில் நடைபெறவு��்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர்\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_186715/20191202123242.html", "date_download": "2020-06-05T22:02:40Z", "digest": "sha1:YPRET5G3ASP5ZAEITDSWVHLFZK42BRY7", "length": 11494, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "மகாராஷ்டிராவில் பட்னாவீஸ் பதவியேற்பு திட்டமிட்ட நாடகம்: பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு", "raw_content": "மகாராஷ்டிராவில் பட்னாவீஸ் பதவியேற்பு திட்டமிட்ட நாடகம்: பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\nசனி 06, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமகாராஷ்டிராவில் பட்னாவீஸ் பதவியேற்பு திட்டமிட்ட நாடகம்: பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\nமகாராஷ்டிராவில் ரூ.40 ஆயிரம் கோடி மத்திய நிதியை பாதுகாக்கத்தான் பட்னாவிஸ் 2வது முறையாக முதல்வரானார். நன்கு திட்டமிட்டுதான் நடத்தப்பட்ட நாடகம் என்று பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜக, சிவசேனா இடையிலான கூட்டணி, முதல்வர் பதவியை பிரித்துக்கொள்வது தொடர்பாக எழுந்த முரண்பாடுகளால் முறிந்தது. இதனால் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஆனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணியாக ஆட்சி அமைக்க முயன்றன.\nஇப்படி இருக்க, எதிர்பாராத சூழலில் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணையுடன் பெரும்பான்மை இல்லாத சூழலிலும் தேவேந்திர பட்னாவிஸ் 2வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 80 மணிநேரத்தில் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்று பெரும்பான்மையை நிரூபித்தார்.\nஇந்நிலையில், கர்நாடகத்தில் உள்ள எல்லப்பூர் எனும் இடத்தில் பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே பொது��்கூட்டம் ஒன்றில் நேற்று பேசுகையில்,”மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும், 2வது முறையாக முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்று 80 மணி நேரத்தில் பதவி விலகினார். இந்த நாடகம் எதற்காக நிகழ்த்தப்பட்டது தெரியுமா. எங்களுக்குப் பெரும்பான்மை அவையில் கிடையாது, நிரூபிக்க முடியாது எனத் தெரிந்த பின்பும் ஏன் பட்னாவிஸ் முதல்வரானார். இது அனைவரின் மனதிலும் எழும் பொதுவான கேள்விதான்\nமகாரஷ்டிராவின் முதல்வர் பொறுப்பில் மத்திய நிதி ரூ.40 ஆயிரம் கோடி உள்ளது. ஒருவேளை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், ரூ.40 ஆயிரம் கோடியை நிச்சயம் மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், பல்வேறு விஷயங்களுக்கும் சுயலாபத்துக்கும் பயன்படுத்துவார்கள்.இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ள தகவல் அறிந்ததும், இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதனால்தான் பட்னாவிஸ் பதவியேற்கும்போது சில அட்ஜஸ்மென்ட் செய்யப்பட்டது.\nஅதன்பின் பதவி ஏற்று 15 மணிநேரத்துக்குப்பின், பட்னாவிஸ் முறைப்படி அந்த பணத்தைப் பாதுகாத்துவிட்டார். அந்த பணம் அனைத்தும் மீண்டும் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. அந்த பணம் இருந்தால், அடுத்துவரும் முதல்வர் அந்த பணத்தை என்ன செய்வார் என உங்களுக்குத் தெரியும்” என்று அனந்தகுமார் ஹெக்டே பேசினார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅன்னாசிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கர்ப்பினி யானையைக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது\nஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு இந்தியாவில்தான் நோய் அதிகரிக்கிறது- ராகுல்\nஇந்தியாவின் பெயரை மாற்ற கோரும் மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஅரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிராவில் கரையை கடந்தது\nநாடு முழுவதும் 1½ கோடி பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் அட்டை : மத்திய அரசு முடிவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் + மகன் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு ஷாருக்கான் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11330", "date_download": "2020-06-05T22:47:33Z", "digest": "sha1:E4APLZ43LXFDSEFC3XUFSHEOP3N7GVLR", "length": 6666, "nlines": 111, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஅஜித் பிறந்த நாளில் அமர்க்களம் மறு வெளியீடு\nஅஜித் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்\n8 பேக்ஸ் போலீஸ் அதிகாரியாக அஜீத்\nவீரம் படத்தால் மறுபிரவேசம்: தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் -பாலா\nநீண்ட இடைவெளிக்கு பிறகு அஜீத் ஆடிய குத்துப்பாட்டு\nஎன்னை கவர்ந்தவர் அஜீத்– தமன்னா - சொல்கிறார் சிவா\nவீரத்தில், அஜீத்தின் நிஜ வீரம்: ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா\nஅஜீத்தின் ‘வீரம்’ படத்தின் ஆடியோ டிசம்பர் 20-ல் வெளியீடு\nவீரம் - உலகமெங்கும் 1500 பிரிண்டுகள்\nஅஜீத்தின் ‘வீரம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது\nஅஜீத்தின் வீரப்பொங்கல் - சுவையான செய்திகள்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/tamil-nadu-will-soon-be-a-corona-free-state/", "date_download": "2020-06-05T21:52:12Z", "digest": "sha1:RWSBRBMI2KCJB2KW7ZV7WQP2Y5THNWEX", "length": 20216, "nlines": 222, "source_domain": "a1tamilnews.com", "title": "தமிழகம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாகும்! ��ுதல்வர் எடப்பாடி நம்பிக்கை! - A1 Tamil News", "raw_content": "\nதமிழகம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாகும்\n அமைச்சர் வேலுமணியை சாடிய மு.க.ஸ்டாலின்\n செய்தி வெளியிட்டதால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு\n சென்னையில் கொரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொடும்\nகொரோனா தொற்று ஏற்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்\n இழப்பீடு கேட்டு அமெரிக்க நிறுவனம் வழக்கு\n ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்\nஅரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்\nதனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை\nமோடியின் பாராட்டைப்பெற்ற சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு\nஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியம் தானா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு படு கிராக்கி இனி மேல் விமானத்தில் தான்\nசென்னையின் இரண்டாவது விமான நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு\nவீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படும் முறை குறித்து மின்சார வாரியம் விளக்கம்\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 ரூபாய்\nமுதலீட்டாளர்களுக்கு அஞ்சல் துறையில் அதிரடி சலுகைகள் இம்மாத இறுதி வரையில் பணம் செலுத்தலாம்\nவிஷவாயு கசிவிற்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே பொறுப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது\n‘மீண்டும் எழுவோம்’ – கொரோனா ஊரடங்கைப் பற்றிய ஒரு ஆவணப்படம்\nசெமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்\nஒரே தேசம், ஒரே சந்தை\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nதமிழகம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாகும்\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கொரோனா பரவலைப் பொறுத்தவரை இதுவரை நிலைமை கட்டுக்குள் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.\nஅரசின் வழிமுறைகளை சரியாக செயல்படுத்தியதால் சேலம் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் தினமும் சுமார் 13000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.\nகோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறு, குறு ஆலைகள், செயல்பட ஆரம்பித்துள்ளன.\nபாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கவும், சலூன்களைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் .\nஅரசின் செயல்பாடுகளை தொடர்ந்து பின்பற்றினாலே விரைவில் தமிழகம் கொரோனாவிலிருந்து விடுபடும் என எடப்பாடி அறிவித்துள்ளார்.\n அமைச்சர் வேலுமணியை சாடிய மு.க.ஸ்டாலின்\nகோவை மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் மற்றும் திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருவதாக உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி மீது பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....\n சென்னையில் கொரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொடும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சென்னையில் உள்ள கொரோனாத் தொற்றை குறித்து மேற்கொண்டிருந்த ஆய்வு...\nகொரோனா தொற்று ஏற்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்\nகொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவ��கிறது. ஒன்றிணைவோம் வா திட்டத்திற்காக...\nஅரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிப்பு குறைவாக...\nதனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு படு கிராக்கி இனி மேல் விமானத்தில் தான்\nஇன்னும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஊரடங்கு உத்தரவு முழுமையாக இன்னும் தளர்த்தப்படாத நிலையில், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். ...\nசென்னையின் இரண்டாவது விமான நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு\nசென்னை பெருநகரின் விமான சேவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது....\nவீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படும் முறை குறித்து மின்சார வாரியம் விளக்கம்\nகொரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இரண்டு மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படவில்லை . ஜூன் மாத துவக்கத்திலிருந்தே வீடு,வீடாக ரீடிங் எடுக்கப்பட்டு...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்\nகொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்து...\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர் ஒரு மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-06-05T23:44:49Z", "digest": "sha1:3NT3HNMVP5OG26B5JNCVUWHLXM6UFQ7E", "length": 12325, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழர் ஆடற்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாட்டின் கேளிக்கைக் கலைகளின் வரலாறு என்பது மிகத் தொன்மையானது ஆகும். இங்கு கேளிக்கைகள் என்பது மூன்று வடிவங்களில் இருந்தது. அவையாவன இயல் (இலக்கியம்), இசை, நாடகம். இவைகள் அனைத்திற்கும் மூலமாக இருப்பது தெருக்கூத்து ஆகும். சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்பட்டன.[1] பெரும்பாலான தொன்மையான நடன வடிவங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றன.\nநடனம் அல்லது ஆடல் மனிதனுக்கு இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று. ஆடலை கூத்து என்றும் நாடகத்தை கதை தழுவி வரும் கூத்து என்றும் கூறுவர்.[2] தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உண்டு. தமிழர் மரபில், சூழமவைவில் சிறப்புற்ற ஆடல்கலை வடிவங்களையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் தமிழர் ஆடற்கலை எனலாம்.\n6 தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்\nபரதநாட்டியம் என்பது இந்தியாவின் தொன்மையான நடன வடிவங்களில் மிகவும் முக்கியமான நடன வடிவமாகும். இது தமிழ்நாட்டில் தோன்றியது .[3][4][5] இந்த நடன வடிவம் தனிநபராக ஆடக்கூடியது. பெரும்பாலும் இவ்வகை நடனங்களை பெண்களே ஆடுவர்.[6][7] சில சமயங்களில் ஆண்களும் இந்த நடனங்களை ஆடுவர். மேலும் இந்த நடனம் தென் தமிழகத்தின் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவையாக உள்ளன. குறிப்பாக சைவ சமயம், வைணவ சமயம், சாக்தம் போன்ற மத கருத்துக்களை இது வெளிப்படுத்தும்..[3][8][9] இந்தியாவில் உள்ள நடன வடிவங்களிலேயே மிகத் தொன்மையானது பரதநாட்டியம் ஆகும். [10]\nஇந்த வகையான நடனமானது கோயில்களுக்குள்ளே விளக்குகளின் நடுவில் ஆடக்கூடியது. இதன் முக்கிய நோக்கம் கிருட்டிணனை வழிபாடு செய்வது ஆகும். இந்த வகையான நடனங்கள் பெரும்பாலும் இராம நவமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற தினங்களில் நடைபெறுகிறது.\nபொம்மலாட்ட நடனம் ஒவ்வொரு ஊரில் நடைபெறும் திருவிழாக்களின் போது நிகழ்த்தக்கூடிய ஒரு நடன வடிவம் ஆகும். பல வகையான பொம்மைகள் இவ்வகையான நடனங்களில��� பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துணி, மரம் (மூலப்பொருள்),பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் ஆகியவை ஆகும். பொம்மலாட்டக்காரர்கள் திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளைப் பிடித்துக் கொள்வர். புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றை பொம்ம்மலாட்டக் கதைகளாக காட்சிப்படுத்துவார்கள். இந்தக் கதைகளை விடலைப் பருவத்தினர் மற்றும் சிறுவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் கேளிக்கைசெய்யும் வகையில் அமிந்திருக்கும். [11]\n7 X 3/ 4 அடி (அளவை) அளவு உள்ள குச்சிகளை விரல்களுக்கு இடையில் வைத்து ஒலி எழுப்புவர். பெரும்பாலும் இவ்வகையான நடனங்கள் எட்டு முதல் பத்து நபர்கள் வீதம் வட்டமாகவோ அல்லது நேரெதிர் வரிசையில் இருந்தோ ஆடுவர். இவ்வகையான நடனங்களின் போது பாடப்படும் பாடல்களானது ஆண் அல்லது பெண் தெய்வங்களைப் போற்றும் விதத்தில் அமைந்திருக்கும்.\nமயிலாட்டம் என்பது பெரும்பாலாக பெண்கள் மயில் போன்று ஆடை அணிந்துகொண்டு ஆடப்படும் நடனம் ஆகும். இதில் மயில் போன்ற இறகுகள், அலகு ஆகியவை இருக்கும். இந்த அலகானது திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதனை ஆடைக்குள் இருக்கும் நூலினைக் கொண்டு திறக்கவோ அல்லது மூடவோ இயலும். இதனைப் போன்றே காளை ஆட்டம், கரடி ஆட்டம், அரக்கன் போன்று அடை அணிந்து ஆடும் ஆலி ஆட்டம் போன்ற நடனங்களும் ஊர்களில் நடக்கும் திருவிழா கேளிக்கைகளுக்காக ஆடப்படுகிறது. மயிலாட்டம் என்பது மயில்கள் முருகனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆடப்படுகிறது.\nமேலும் சில ஆடற்கலைகள் பின்வருமாறு\nபார்க்க: தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்\n↑ ஆறு. அழகப்பன். (2001). தமிழ்ப் பேழை. சென்னை: திருவரசு புத்தக நிலையம். பக்கம் 276.\nதமிழக நாட்டார் நிகழ்த்தும் கலைகள் களஞ்சியம்\nதமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் - (தமிழில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/easy-to-learn-tamil-in-sound-video/", "date_download": "2020-06-05T21:21:53Z", "digest": "sha1:2CE7GTOJ3Y5TSMNUS6URRQOZW5PLUYBZ", "length": 13628, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழ் எளிதில் கற்க 'ஒலியும் ஒளியும்'! பள்ளி கல்வித்துறை ஏற்பாடு!! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக ந���தியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழ் எளிதில் கற்க ‘ஒலியும் ஒளியும்’\nதமிழ் பாடத்தை எளிதில் கற்றுகொள்ளும் வகையில் ஒளியும் ஒலியும் நடையில் பாடல்கள் குறித்த வீடியோவை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.\nதமிழக பள்ளிக் கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.. இதன் மூலம் மாணவர்களுக்கு செயல்வழி கற்றல், கணினி வழி கற்றல் போன்ற பல திட்டங்களில், மொழியை எளிதாக கற்று கொடுக்கும் திட்டம் போன்ற கற்றல் சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.\nஇதன்மு தற்கட்டமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அறிவியல் பாடங்களை 4D பரிமாணத்தில் மாணவர்கள் எளிதில் படிப்பதற்கு வசதியா புதிய, ‘சிடி’ ஒன்றை ஏற்கனவே வெளியிட்டது.\nஅதையடுத்து, தற்போது அறிவியல் பாடம் சம்பந்தமான இந்த வீடியோ படம், தமிழ்நாடு கல்வித்துறை என்ற பெயரில் வெளியிடப்பட்டு, அந்த வீடியோ பாடம் ‘யூடியூபிலும் இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கான ஆப், கூகுல் பிளே ஸ்டோரிலும் கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து தொடக்க கல்வி மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியை எளிதாக கற்கும் நோக்கத்தில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகத்தில் உள்ள, 40 பாடல்களை மாணவர்களின் நடனத்துடன் வீடியோவாக தயாரித்துள்ளனர்.\nஇந்த வீடியோக்கள் அனைத்தும் யூ-டியூப்பில், ‘தாயெனப்படுவது தமிழே’ என்ற பெயரிலும், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்ற பிரிவிலும் பதிவேற்செறம்ய்ய ப்பட்டு உள்ளன.\nஇந்த சிடிக்களை தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் தொடக்க பள்ளிகளுக்கு, இலவசமாக அனுப்பப்பட உள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி இயக்குனர் கூறினார்.\nடெங்கு காய்ச்சல்: இன்று முதல் அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர் மனோன்மணியம் பல்கலை கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல் மனோன்மணியம் பல்கலை கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல் கர்நாடகத்தில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: தலைவர்கள் கண்டனம்\n, department, Easy to learn, education, Tamil in, எளிதில் கற்க, ஏற்பாடு, கல்வித்துறை, தமிழ், தமிழ்நாடு, பள்ளி\nPrevious போதையில் போலீசை தாக்கிய ஐ.டி. பெண் கைது\nNext போலி முன்ஜாமீன்: நேரில் ஆஜராக சசிகலாபுஷ்பாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nகொரோனா: ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்\nகொரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று…\nகொரோனா : தனியார் சோதனை கட்டணம் குறைப்பு\nசென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி…\nகொரோனா : புதுச்சேரியில் பாதிப்பு 100ஐ தாண்டியது\nபுதுச்சேரி புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 104 ஆனது. இந்தியாவில் கொரோனா தொற்று…\nஜெ அன்பழகன் உடல்நலம் தேறி விரைவில் பணியைத் தொடர்வார் : ஸ்டாலின் உறுதி\nசென்னை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக…\nதமிழகம் : மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு 28000 ஐ கடந்தது\nசென்னை தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32174", "date_download": "2020-06-05T21:09:42Z", "digest": "sha1:7YQEAIYOO5S63WUQYRGHKEUJJ3TTESNM", "length": 26681, "nlines": 104, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்….. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..\nஆர்ச்சர்ட் ரோடு சிங்கப்பூரின் முக்கிய வீதியாகும். அங்கு பெரிய அங்காடிகள் தான் காணலாம். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் அங்கு அதிகம் வருவதுண்டு. அதற்கேற்ப பொருட்களின் விலையும் அதிகம். நான் படித்தபோது அங்கு நடந்து செல்வ���னேயொழிய எந்தக் கடையிலும் நுழைந்ததில்லை.\nஇப்போது லதா என்னை அங்கு ஓர் உயர்தர உணவகத்திற்கு இட்டுச் சென்றாள். உள்ளே நுழைந்ததும் ஜில்லென்றிருந்தது .வருங்கால டாக்டர் என்பதால் என் மதிப்பும் அவள் பார்வையில் கூடியதோ\nஉண்மையான காதலில் மதிப்பிற்கும் மரியாதைக்கும் என்ன வேலை அவளைப் பொருத்தவரை காதல் உண்மையானதுதான். அவளுக்கு இது முதல் காதல். நான் இல்லாதபோது இங்கு வேறு யாரையும் காதலித்திருக்க மாட்டாள். களங்கமில்லாத அவள் முகமே அதைக் காட்டியது. அனால் இப்போது என்னுடையதை உண்மைக் காதல் என்று சொல்ல முடியுமா அவளைப் பொருத்தவரை காதல் உண்மையானதுதான். அவளுக்கு இது முதல் காதல். நான் இல்லாதபோது இங்கு வேறு யாரையும் காதலித்திருக்க மாட்டாள். களங்கமில்லாத அவள் முகமே அதைக் காட்டியது. அனால் இப்போது என்னுடையதை உண்மைக் காதல் என்று சொல்ல முடியுமா எனக்கும் அது முதல் காதல்தான். அனால் தமிழகம் சென்றபின்பு தாம்பரத்தில் வெரோனிக்காவையும், கிராமத்தில் கோகிலத்தையும் அல்லவா காதலித்துள்ளேன்\nசீருடை அணிந்த பணியாளன் எங்கள் இருக்கை முன் வந்து பணிவுடன் நின்றான். கேக்கும் தேநீரும் கொண்டுவரச் சொன்னாள். அவற்றைக் கொண்டுவர பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று. மூன்று வருடங்களில் சிங்கப்பூரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது தெரிந்தது.\n” இங்கே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாம். நம்மை இங்கு யாரும் பார்க்கமாட்டார்கள். குளிர் வசதியும் உள்ளது. ” அங்கே வந்ததற்கான காரணத்தைக் கூறுவது போன்றிருந்தது.\n” ஆமாம். வெளியில் வீதியில் நின்று பேசுவதும் ஆபத்தானதுதான். யாரவது தெரிந்தவர்கள் பார்த்துவிட்டால் அப்பாவிடம் பற்றவைத்து விடுவார்கள். அது இப்போது தேவையில்லாதது.” ”\n” உங்கள் அப்பாவை நினைத்தால் எனக்கு இன்னும் பயமாக உள்ளது. என்னால்தானே உங்களை கட்டாயமாக நாடு கடத்தி படிக்க வைக்கிறார். இப்போது நாம் மீண்டும் சந்திப்பது தெரிந்தால் அவ்வளவுதான் ” அப்போது நாங்கள் பட்ட பாடுகளை அவள் இன்னும் மறக்கவில்லைத்தான். அப்பாவிடம் நான் நான்கு வருடங்கள் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமா ” அப்போது நாங்கள் பட்ட பாடுகளை அவள் இன்னும் மறக்கவில்லைத்தான். அப்பாவிடம் நான் நான்கு வருடங்கள் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமா எல்லாமே இவளுக்குத்தானே இப்போத�� மீண்டும் அவருக்கு மனதில் சந்தேகம் எழாமல் நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். லதா கெட்டிக்காரிதான். முன்னெச்சரிக்கையுடன்தான் அவளும் முதல் நாளே செயல்படத் தொடங்கிவிட்டாள். நான் ஒரு மாத விடுப்பில்தான் வந்துள்ளேன். எதாவது அசம்பாவிதம் நடந்தால் படிப்பு கெடும். இருக்கும் நாட்களை மிகவும் எச்சரிக்கையுடன்தான் கழிக்கவேண்டும். இதை அவளும் புரிந்திருப்பது நல்லது.\nஎன் கையைப் பற்றியவளாய், ” அப்போ எப்படி இருக்கிறீர்கள் ” ஆவலுடன் நலம் விசாரித்தாள்.\n” நீ எப்படி இருக்கே ” பதிலுக்கு நான் கேட்டேன்.\n” என்னைப் பார்த்தால் எப்படி இருக்கு\n” பூரிப்பாய் இருப்பதுபோல் தெரியுது.”\n உங்களைப் பார்த்ததால் அப்படி ஆகிவிட்டேனோ\n” அது சரி நான் எப்படி இருக்கேன் ” பதிலுக்கு நானும் கேட்டேன்.\n மருத்துவ மாணவர். இன்னும் மூன்று ஆண்டுகளில் எம்.பி.பி. எஸ். பட்டதாரி. பின் டாக்டர் உண்மையில் எனக்கு பெருமையாக உள்ளது உண்மையில் எனக்கு பெருமையாக உள்ளது நீங்கள் மட்டும் இங்கேயே இருந்திருந்தால் நிச்சயம் மருத்துவம்தான் படித்துக்கொண்டிருப்பீர்கள். ” அவள் உணர்வுபூர்வமாகத்தான் கூறினாள்.\n” ஆமாம். அப்படி மருத்துவம் கிடைக்காவிட்டால் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் ஆசிரியராக உயர்ந்திருப்பேன். ” நான் அப்போதே அங்கு மொழி பெயர்ப்பாளராக பணியில் இருந்தேன்.\n” நல்ல வாய்ப்பை உங்கள் அப்பாவால் நழுவவிட்டு விட்டீர்கள். என்னையும் இங்கே தவிக்கவிட்டு போய்விட்டீர்கள். போன நீங்கள் கடிதமாவது ஒழுங்காக எழுதுகிறீரா என்றால் அதுவும் இல்லை. “\n” மருத்துவப் படிப்பு அப்படி. இரண்டாம் மூன்றாம் ஆண்டுகள்தான் மிகச் சிரமமான ஆண்டுகள். அதனால்தான் அடிக்கடி கடிதம்கூட எழுத முடியவில்லை. ” இது சுத்தப் பொய்தான். ஆனால் வேறு என்னதான் சொல்வது\n” இதை நான் நம்பலாமா உண்மையில் நம்புவதாக இல்லைதான். என்ன செய்வது உண்மையில் நம்புவதாக இல்லைதான். என்ன செய்வது நம்பித்தானே ஆகவேண்டியுள்ளது ஒருவேளை அங்கு வேறு ஏதும் புதிய தொடர்பு உண்டாகியிருக்குமோ என்றுகூட நான் நினைப்பதுண்டு. பின் நானாகவே அப்படியெல்லாம் இருக்காது என்று சமாதானம் சொல்லிக்கொள்வேன். ” அவள் சொன்னது கேட்டு மனதில் குற்ற உணர்வு உண்டாயிற்று. அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.\n” அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. முழ��க்க முழுக்க படிப்பில் கவனம் செலுத்தியதால் உடனுக்குடன் கடிதம் போட முடியவில்லை. ஆமாம். எனக்குதான் படிப்பு. உனக்கு என்ன ஆனது\n” உங்களுக்கு படிப்பு. எனக்கு வேலை. தபால் நிலையம் செல்ல நேரம் கிடைப்பதில்லை. அதனால்தான். வேறு எந்த காரணமும் இல்லை. நான் இங்கு வேறு யாரையும் காதலிக்கவில்லை. இது உண்மை. “\n” சரி. இனிமேலாவது மீண்டும் ஒழுங்காக கடிதம் எழுதுவோம்.என்ன ” என்று கேட்டவாறு என்னை நோக்கினாள்.\n” ஆமாம். எப்படியாவது மாதம் ஒரு கடிதமாவது எழுதுவோம். “\n சரி இனிமேல் அப்படியே செய்வோம். “\n” வீட்டில் அனைவரும் சுகமா\n” அனைவரும் நலம். என் அக்காளுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கலாம். பேச்சுவார்த்தை நடக்கிறது. ”\n ” நான் அவளைப் பார்த்துக் கேட்டேன்.\n” நல்ல செய்திதான். அனால் …\n” அடுத்தது என் திருமணம் பற்றிப் பேசமாட்டார்களா அப்போ நான் என்ன சொல்வது அப்போ நான் என்ன சொல்வது \n” இப்போ வேண்டாம் என்பேன். ”\n” இது நடக்கிற காரியமா\n” நான் படித்து முடித்து வர இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகலாம். அதுவரை அவர்கள் நீ சொல்வதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பர்களா\n இது என்னுடைய வாழ்க்கை அல்லவா இதை என் இஷ்டப்படிதான் இருக்க நான் விரும்புவேன். நீங்கள் படிக்கச் சென்றபோது என்ன சொன்னேனோ அதில் நான் இன்னும் உறுதியோடுதான் உள்ளேன்.. ” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள் ‘\nஇது கேட்டு நான் ஒரு கணம் நிலை தடுமாறிவிட்டேன்\nஉங்களுக்காக எத்தனை வருடமானாலும் நான் காத்திருப்பேன் என்று அப்போது அவள் சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் அதில் உறுதியாகத்தான் உள்ளாள். நான்தான் உறுதியாக இல்லாமல் போய்விட்டேன். இதற்கு சந்தர்ப்பச் சூழ்நிலை என்பதா கோகிலம் இறந்துவிட்டாள். பாவம் அவள் கோகிலம் இறந்துவிட்டாள். பாவம் அவள் அனால் வெரோனிக்கா இன்னும் மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டிருக்கிறாள் அனால் வெரோனிக்கா இன்னும் மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டிருக்கிறாள் இங்கே இவள் இப்படிக் கூறுகிறாள்\n” என்ன திடீர் யோசனை\n” ஒன்றும் இல்லை. இன்னும் நான்கு வருடங்கள். அது எப்படியெல்லாம் செல்லுமோ என்று யோசித்தேன். வேறு ஒன்றுமில்லை…. சரி .. நாம் மீண்டும் எப்போது எங்கே சந்திப்பது\n” நிச்சயம் வருவேன். கொஞ்ச நாளாகட்டும். ”\n” நான் சொல்லி வைக்கிறேன். நாம் சந்திக்கப்போவது யாருக்கும் தெரியாமல் இருக்கணும். அது எப்படி என்று யோசிப்போம்.”\n” உன்னை எப்படி தொடர்பு கொள்வது\nஅவள் பணி புரியும் அலுவலகத்தின் தொலைபேசி எண்களைத் தந்தாள்.\nஇருவரும் ஒன்றாக பேருந்து ஏறினோம்.\nநண்பர்கள் ஜெயப்பிரகாசம், கோவிந்தசாமி, பன்னீர்ச் செல்வம் ஆகியோரையும் கண்டு மகிழ்ந்தேன். நான் மருத்துவம் படிப்பது அவர்களுக்கெல்லாம் பூரிப்பைத் தந்தது.\nஜெயப்பிரகாசம் டெலிகாம் சிங்கப்பூரில் வேலை செய்தான். கோவிந்தசாமி உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தபின் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தான். பன்னீர்ச் செல்வம் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணி புரிந்தான்.\nபெரும்பாலும் மாலையில் அவர்கள் வீடு திரும்பியபின் பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையின் பின்புறம் உள்ள பந்து விளையாட்டுத் திடலில் சந்திப்போம். அங்கு தமிழ் இளைஞர்கள் சீருடை அணிந்து காற்பந்து விளையாடுவார்கள். நாங்கள் புல் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். நான்கு வருடங்களுக்குப் பின் சந்தித்தாலும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் பழையபடிதான் பேசிக்கொண்டிருந்தோம்.அவர்களைச் சந்திப்பது அப்பாவுக்குத் தெரியும். ஆனால் அவர் அதுபற்றி ஏதும் சொல்லவில்லை. முன்பெல்லாம் அவர்களுடன் பேசுவதை அவர் விரும்பமாட்டார்.அவர்கள் என்னுடைய படிப்பைக் கேடுப்பதாகச் சொல்வார்.\nநாங்கள் பெரும்பாலும் கடந்தகாலத்தில் நடந்த சுவையான சம்பவனகளை நினைவு கூர்ந்து மகிழ்வோம். எதிர்காலம் பற்றியும் பேசுவோம். ஜெயப்பிரகாசம் சொந்தமாக தொழில் செய்யப்போவதாகக் கூறுவான். அதற்கு அவனிடன் அப்போது பணம் இல்லை.என்ன தொழில் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. கோவிந்தசாமி ஒரு எழுத்தாளனாகப் போவதாகக் கூறுவான். அவன் என்னைப் பார்த்துதான் தமிழ் முரசில் கதைகள் எழுதத் துவங்கினான். அவன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தான். அவன் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளதால் அது அவனுக்கு உதவும். பன்னீர்ச் செல்வமும் எழுத்தாளனாகப் போவதாகக் கூறினாலும் அவனுக்கு ஆங்கிலத்தில் எழுதணும் என்ற ஆசையாம். எங்களின் கனவுகள் நினைவாக வேண்டுமெனில் கொண்ட கொள்கையில் மாறாமல் நாங்கள் அதற்காக உழைக்கவேண்டும் என்றும் முடிவு செய்தோம்.( இது எவ்வாறு நிறைவேறியது என்பதை நேரம் வரும்போது நான் விவரிப்பேன்.)\nஇருட்டிய பிறகு நாங்கள் ஓடியன் ஸ்குயரில் உள்ள சீன உணவகத்தில் டைகர் பீர் பருகியபடி சீன மீ உட்கொள்வோம். ஆனால் கோவிந்தசாமி இந்த இரண்டையும் தொடமாட்டான். அவன் பக்கத்துக்கு இந்திய இஸ்லாமிய உணவகத்தில் பரோட்டாவும் காப்பியும் வரவழைத்து உட்கொள்வான். பால்ய நண்பர்களுடன் நாட்கள் இனிதே நகர்ந்தன.\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation தெறிராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை\nஎனது கதைகளின் கதை – 2. மனிதனுக்கு மனிதன்\nதென் அமெரிக்காவின் ஈகுவடார் & ஜப்பான் நாடுகளில் நேர்ந்த பூதப் பூகம்பத்தால் பலர் மரணம், பேரிடர்ச் சேதாரங்கள்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -2\nகாப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்\nதொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..\nராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை\nசங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்\nமெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா\n’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..\nஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ்\nPrevious Topic: ராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=86239", "date_download": "2020-06-05T21:06:17Z", "digest": "sha1:2HNYAJHVSNMUVGDXJMZXVMGBXLXTNZEW", "length": 11526, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉலக புகழ் பெற்ற முன்னாள் குத்துச் சண்டை வீரர் முகமது அலி உடல் நலக்குறைவால் மரணம்.", "raw_content": "\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம் தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி - இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம் - எதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு - அதிகரிக்கும் கொரோனா தொற்று அமைதியாய் கவனிக்கும் அரசு சென்னை மண்டல வாரியாக பாதிப்பு பட்டியல்\nஉலக புகழ் பெற்ற முன்னாள் குத்துச் சண்டை வீரர் முகமது அலி உடல் நலக்குறைவால் மரணம்.\nதி கிரேட்டஸ்ட்’ என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி(74) சுவாசம்சார்ந்�� பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.\nகாசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முஹம்மது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் குடிசூடா சக்கரவர்த்தியாக திகழ்ந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.\nநிற வெறிக்கு எதிராக குரல் கொடுத்து கருஞ்சிறுத்தை இயக்கத்தில் சேர்ந்தவர். அமெரிக்காவின் வியட்னாம் போரை கடுமையாக எதிர்த்தார்.மால்கம் எக்ஸ் உடன் இணைந்து செயல்பட்டார்\nகடந்த முப்பது ஆண்டுகளாக ‘பார்கின்சன் டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வருகிறார்.\nசுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் முஹம்மது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாக முஹம்மது அலியின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.\nதமிழ்நாட்டின் முதலமைச்சராக மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுப்பேற்றிருந்தபோது, சென்னை வந்திருந்த முஹம்மது அலி, இங்குள்ள ஒரு விளையாட்டு அரங்கில் நம்மூர் இளைஞர்களுடன் ‘ஷோ பாக்சிங்’ செய்தது நினைவிருக்கலாம். அப்போது ஒரு சிறுவன் விட்ட குத்தை எதிர்கொண்ட முஹம்மது அலி, வலியால் துடிப்பதுபோல் நடித்து, கைதட்டல்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.\nஅவரது ரசிகர்களுக்காக முஹம்மது அலியின் வரலாற்று சிறப்புமிக்க பத்து முக்கிய ‘நாக்அவுட் பன்ச்’ காட்சிகள் வீடியோவாக..,\nஅமெரிக்கா குத்துச்சண்டை தி கிரேட்டஸ்ட் முகமது அலி முஹம்மது அலி 2016-06-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவூகான் வைராலஜி நிறுவனம் அமெரிக்க வாயை அ���ைத்தது; ‘ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை’\nசீனா, ரஷ்யாவை எச்சரிக்க அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்கா முடிவு\nஇந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா\nதொடும் பொருட்களின் மேற்பரப்புகள் மூலம் கொரோனா பரவாது அமெரிக்க நோய்தடுப்பு மையம் அறிவிப்பு\n200 வென்டிலேட்டர் இந்தியாவுக்கு சும்மா வரவில்லை; அமெரிக்கா 19 கோடிக்கு பில் அனுப்பி உள்ளது\nஅமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தநிலையில் இஸ்ரேலுக்கான சீன தூதர் திடீர் மரணம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/news_in_brief", "date_download": "2020-06-05T23:10:00Z", "digest": "sha1:DBAVPCMCRR7AZAVXN32SVZB2IL2NQATL", "length": 13026, "nlines": 129, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் செய்திகள்\nரணவிரு சேவா அதிகார சபை\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையம்\nவைரஸ் தொற்றிலிருந்து 420 கடற்படை வீரர்கள் குணமடைவு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 420ஆக உயர்வடைந்துள்ளது.\n11,709 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்தனர்.\nமுப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மேலும் இருவர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய இதுவரை 11,709 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.\nமனநலம் குன்றிய சிறுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை.\nஅலுத்கம பிரதேசத்தில் அண்மையில் மனநலம் குன்றிய சிறுவன் ஒருவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மன்னாரில் கடற்படையினரால் மீட்பு\nமன்னார் அச்சனகுள பிரதேசத்தில் புதரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பான நாட்டுத் துப்பாக்கி ஒன்று இலங்கை கடற்படையினரால் நேற்றய தினம் (ஜூன் 3)மீட்கபட்டுள்ளது.\nசொய்சாபுர சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்\nகல்கிஸ்ஸை, சொய்சாபுர பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (ஜூன், 04) ஆஜர் படுத்தப்பட்டார்.\n'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1,243 மில்லியன்\n'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு மக்கள், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நேரடி நன்கொடைகளின் மூலம், ரூ. 1,243 மில்லியனைக் கடந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவைரஸ் தொற்றிலிருந்து 424 கடற்படை வீரர்கள் குணமடைவு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 424ஆக உயர்வடைந்துள்ளது என கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nசொய்சபுற உணவக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது\nரத்மலானை மற்றும் அங்குலான பகுதிகளில் தலைமறைவாகியிருந்த சொய்சபுற உணவக துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் கல்கிஸ்சை பொலிஸாரினால் கைது நேற்றைய தினம் செய்யப்பட்டனர்.\nமாளிகாவத்தை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மற்றுமொரு சந்தேக நபர் கைது\nமாளிகாவத்தை லக்செத செவென தொடர்மாடி குடியிருப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் இன்று (ஜூன், 03) மாளிகாவத்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n11,669 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி\nமுப்படையினரால்நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 11,669 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்���ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n© 2020 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/author/vatha1/page/157/", "date_download": "2020-06-05T20:56:39Z", "digest": "sha1:QRD7U47SEIHW6SKURDX65CDMPJ54M4IE", "length": 21950, "nlines": 144, "source_domain": "www.supeedsam.com", "title": "Editor – Page 157 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஆரையம்பதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கட்டடம் இடிந்து விழுந்தது: 18 பேர்...\nமட்டக்களப்பு, ஆரையம்பதியில் உள்ள கோயில் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம் இடிந்து விழுந்தது. அதில், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (20) மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி மாவட்ட...\nகிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்தவைத்திய பிரிவை ஒரு தனியான பூரணத்தவமான பீடமாக தரமுயர்த்தி மாற்றிதர வேண்டும்\nகிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்தவைத்திய பிரிவை ஒரு தனியான பூரணத்தவமான பீடமாக தரமுயர்த்தி மாற்றிதர வேண்டும் இதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குளுவின் உபதலைவர் முடியுமான பங்களிப்பை வழங்கியுதவ வேண்டும் என கிழக்குப்பல்கலைக்கழகத்தின்...\nகிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நுாலககட்டிடத்தொகுதி\nகிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் 320 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நான்கு மாடிகளைக்கொண்ட நுாலககட்டிடத்தொகுதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குளுவின் உபதலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரட்ணவினால் வைபரீதியாக 19.05.2017 காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. வளாக...\n61 வருடங்களின்பின்னர் கந்தளாய் குளத்து மகா வேள்வி\nதிருகோணமலை கந்தளாய்( கண்தளை) குளத்து மகா வேள்விக்கு குழு மாடு பிடிக்க காட்டிற்க்கு புறப்பட்டுதல் பூஜை நேற்று நடைபெற்றது.குளக்கொட்டு மன்னன் காலத்து பாரம்பரிய மழைவேண்டி வேள்வி செய்யும் முறையானது 61 வருடங்களின்பின்னர் தம்பலகமம்...\n*வீரத்தால் வீழ்த்தப்பட்ட இனமல்ல தமிழினம் மாறாக துரோகத்தால் வீழ்த்தப்பட்டதே வரலாறு.\nஉலகில் ஒருதமிழன் இருக்கும்வரை போராட்டம் தொடரும்* *மே18��ினைவேந்தலில் த.தே.கூட்டமைப்பின் அம்பாறைமாவட்ட முக்கியஸ்தர் ஜெயசிறில் உரை* *மே18நினைவேந்தலில் த.தே.கூட்டமைப்பின் அம்பாறைமாவட்ட முக்கியஸ்தர் ஜெயசிறில் உரை* *வீரத்தால் வீழ்த்தப்பட்ட இனமல்ல தமிழினம் மாறாக துரோகத்தால் வீழ்த்தப்பட்டதே வரலாறு. தமிழன் என்ற ஒரேகாரணத்திற்காக இடம்பெற்ற மாபெரும் இனஅழிப்பே முள்ளிவாய்க்கால் சம்பவமாகும். அங்குவிதைக்கப்பட்ட வித்துடல்களுக்கு...\nகிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.\n(வேதாந்தி) கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கும் வேட்பாளர் தெரிவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும: இவ்விடயத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பு வனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.. உலக மக்கள் தொகையில் 50 வீதம் பெண்களாக இருக்கின்ற...\nஇறந்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் உயிருடன் உள்ளவர்களுக்கு எப்போ கொடுக்கப்போகிறோம்\nLadchumiharan முள்ளிவாய்க்கால் படுகொலை செய்யப்பட்ட ஆத்மாக்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லது. ஆனால் அதே தினத்தில் உயிர் விட்டவர்கள் போக இந்த போரில் பிழைத்த ... - பெற்றோரை இழந்த குழந்தைகள் - பிள்ளைகளை காவு கொடுத்த பெற்றோர் -கணவனை இழந்த...\nமுகமாலையில் துப்பாக்கி சூடு ஆயுதம் தாங்கிய இராணுவ, பொலிஸார் குவிப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவின் முகமாலைப் பிரதேசத்தில், இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று (19) அதிகாலை 12.30 மணிக்கு ஏ-9 பிரதான வீதியின் முகமாலை...\nஉலகில் மிகப்பெரிய மனிதஉரிமைமீறலாக முள்ளிவாய்க்கால் தமிழ்இனஅழிப்பு நாளை அடையாளப்படுத்தமுடியும்.\nத.தே.கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் கோடீஸ்வரன் உருக்கமான உரை காரைதீவு சகா உலகின் மிகப்பெரிய மனிதஉரிமைமீறலாக முள்ளிவாய்க்கால் தமிழினஒழிப்பு நாளை அடையாளப்படுத்தமுடியும். இதனை ஊழிஉள்ளகாலம்வரை எந்ததமிழனும் மறக்கமுடியாது.மறக்கவும்மாட்டான்.. இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்கோடீஸ்வரன் காரைதீவில் கூட்டமைப்பு...\nசித்தாண்டி, உதயமூலை தீர்த்தக்கரையின் முன்னால் முள்ளிவாய்க்க���ல் நினைவேந்தல் நிகழ்வுகள்\nமட்டக்களப்பு - சித்தாண்டி, உதயமூலை தீர்த்தக்கரையின் முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், உரையும் நிகழ்த்தியுள்ளனர். மேலும், சித்தாண்டி...\nமுப்படையே வெளியேறு என மக்கள் குரல் எழுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை\nவடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து முப்படையே வெளியேறு என மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பும் காலம், வெகு தொலைவில் இல்லை என தான் நம்புவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.. ஒவ்வொரு வருடமும், மே...\nகாணாமல் போனவர்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த மஹிந்தவே தடையாகவுள்ளார்\nபோர்க்குற்ற விசாரணைக்கான கதவு காணாமல்போனவர்கள் தொடர்பான சட்டத்தின் மூலம் திறக்கப்படும் என்ற காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை அமுல்படுத்த தடையாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான...\nமுல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் சம்பந்தன் சந்திப்பு\nமுல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...\nபாடுமீன் சமர்” கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில்\nக.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு நகரின் \"பாடுமீன் சமர்\" என வர்ணிக்கப்படும் பெயர்பெற்ற இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான Big match (விக்மட்ச்)நிகழ்வானது எதிர்வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியிணருக்கும்,புனித மிக்கல்கல்லூரியின் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான...\nபிரபாகரன் போலவே நீங்களும் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள்.தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் தொகுத்து தருகின்றோம்.\nபிரபாகரனைப்போன்று வரலாற்றில் இடம்பிடிக்குமாறு அமைச்சர் மன��வுக்கும் அறிவுரை பிரபாகரன் இருந்த போது கிழக்கில் புராதன சொத்துக்களை அழிக்க முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்கவில்லை. எனவே பிரபாகரனின் அழிவையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்...\nசின்மியா மிசன் திருகோணமலை கிளையின் நிகழ்கவுள்\nஇலங்கை சின்மியா மிசன் திருகோணமலை கிளையின் ஆன்மீக செயற்பாடுகள் அனைவரையும் கவரும் விதத்தில் புதிய பதையில் சென்று கொண்டிருக்கிறது.. இதன் இளம் துறவு தலமையான ”பிரம்மச்சாரிணி மஹிமா சைத்தன்யா” அவர்களின் முயற்சியால் ஆன்மீக வளிகாட்டல்...\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை\nகடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படுகிறது. அந்தவகையில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத...\nசிங்கத்தை அடக்கிய தங்கத் தமிழன் மனோ\nகவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர் சிங்கள நாடு, சிங்களவனே அமைச்சு என சீறிப் பாய்ந்த சிங்களத்தை, சிறிலங்காவில் வாழும் சிங்களவனும் இந்தியாவிலிருந்துதான் இங்கு வந்தான் என பதிலடி கொடுத்து அவர் வந்த பாதையாலேயே திரும்பச் செய்த மனோவே உனக்கு எப்படி ஐயா வந்தது இந்த திடம் நெஞ்சை நிறுத்தி நேருக்கு நேர் வாதம் புரிந்து தமிழ்,...\nஎழில்ராஜன் அடிகளார் விசாரணைக்குப் பின்னர் விடுதலை.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், விசாரணைக்குப் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர்.. முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகத்தில் வைத்து, ஒன்றரை...\n விபத்தில் 7 வயது சிறுவன் பலி\nமுள்ளிவாய்காலில் இன்று பிற்ப்பகல் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான் இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பரனாட்டகல் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு உறவினர் வீடு ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-06-05T22:26:38Z", "digest": "sha1:HXX53NJEHETP7TDJCLDSB5F3WYFYVB6N", "length": 3792, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "உங்கள் அழகான கூந்தல் இப்படி நீளமாக வளர வேண்டுமா…? |", "raw_content": "\nஉங்கள் அழகான கூந்தல் இப்படி நீளமாக வளர வேண்டுமா…\nஅரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு பயன்படுத்த பயன்படுத்தலாம்.அரிசி கழுவிய பிறகு அதன் தண்ணீரைக் கொண்டு முடியை சுத்தம் செய்தால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.அரிசியை சுத்தமான தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து நன்றாக 2 முறை கழுவுவ வேண்டும்.\nபின்னர் அதனை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைத்து முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவு பெரும்.\nகூந்தல் அதிக வறட்சியோடு இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசிய பிறகு, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.\nஅதன் பின் சுத்தமான நீரில் கூந்தலை அலச வேண்டும்.அப்படி செய்தால், கூந்தலின் மென்மைத் தன்மை அதிகரிக்கும். மேலும், முடியின் உண்மையான நிறமும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183686808_/", "date_download": "2020-06-05T22:50:41Z", "digest": "sha1:3O3FLLIXSCSHA3TAU2RHKHN23LMSYPOW", "length": 4123, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "புத்தர் : Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / புத்தர்\nபுத்தரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மற்றொரு சிந்தனையாளர் உலகில் இல்லை. புத்தரின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர் உபதேசங்களும் அவர் உயர்த்திப் பிடித்த கொள்கைகளும் கூட இன்று பலவாறாகத் திரிக்கப்பட்டுள்ளன. உண்மையில் புத்தர் யார் கடவுளின் அவதாரமா அல்லது கடவுளேதானா கடவுளின் அவதாரமா அல்லது கடவுளேதானா புத்தர் எவற்றை நிராகரித்தார் புத்தர் துறவறம் மேற்கொண்டது ஏன் அவர் யாருடன் போரிட்டார், எதற்காக அவர் யாருடன் போரிட்டார், எ���ற்காக அவரது எதிரிகள் யார் புத்தர் வாழ்ந்த காலத்துக்கே உங்களை அழைத்துச் செல்லும் இந்நூல் அவரை மிக வித்தியாசமான கோணத்தில் அறிமுகம் செய்து வைக்கிறது.\nமருமகள் – சோனியா காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-06-05T21:37:06Z", "digest": "sha1:2RW45UB6PH4ND55GI2L772FHDQCAKNZD", "length": 6259, "nlines": 101, "source_domain": "kancheepuram.nic.in", "title": "கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து மூத்த குடிமக்களின் சந்தேங்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கும் தொலைபேசி எண்கள் | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nகொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து மூத்த குடிமக்களின் சந்தேங்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கும் தொலைபேசி எண்கள்\nகொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து மூத்த குடிமக்களின் சந்தேங்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கும் தொலைபேசி எண்கள்\nவெளியிடப்பட்ட தேதி : 06/04/2020\nகொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து மூத்த குடிமக்களின் சந்தேங்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கும் தொலைபேசி எண்கள் [PDF 47 KB]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 05, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T21:14:20Z", "digest": "sha1:5VZTPCM3K6NW54BLBP6TWMNPNLQVKQNK", "length": 8729, "nlines": 62, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பஹ்ரைன்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசௌதி அரேபியருக்கு கொரோனா தொற்று: ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக வந்ததாக தெரிவிப்பு\nசௌதி அரேபியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அந்த நாடு உறுதி செய்துள்ளது. ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழைந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை. அந்நாடு முன்பே கொரொனா தம் நாட்டிற்குள் நுழையாமல் இருக்கப் பல முயற்சிகளை\nஎங்குமில்லாத ஆபரணமொன்றை, இலங்கையில் கண்டோம்: அமைச்சர் றிசாத்திடம், பஹ்ரைன் குழு தெரிவிப்பு\nஇலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்த அவர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தனர். வளைகுடாவின்\n08 ஆயிரம் கோடி பீப்பாய் எண்ணெய் வளமுள்ள வயல், பஹ்ரைன் நாட்டில் கண்டு பிடிப்பு\nபஹ்ரைன் நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயல் ஒன்றில் 08 ஆயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு நீலக்கீழ் எண்ணெய் உள்ளது என அந்த நாடு தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த எண்ணெய் வளத்தைவிட விட இது பல மடங்கு அதிகமாகும். பஹ்ரைனின் மேற்கு கடற்கரையில் கலீஜ் அல் பஹ்ரைன் பேசின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வயலில்\nதுபாய், பஹ்ரைன்; செம நையாண்டி: கிழக்குக்கும் மத்திய கிழக்குக்கும் நடக்குற உச்சக்கட்ட ஆபரேஷன்\nகல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளைப் போன்று அபிவிருத்தி செய்யவுள்ளதாக மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் தனது அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து தெரிவித்திருந்தார். இந்த விடயம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தமையினை அடுத்து, அதனை நையாண்டி செய்யும் விதமாக பல்வேறு ‘மீம்’களும், பேஸ்புக் பதிவுகளும்\nகல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகரம்; துபாய், பஹ்ரைன் போல் திகழும்: ஹக்கீம் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிப்பு\nகல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான ஓரு பெருநகரமாக இது திகழக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று, அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற, கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.\nPuthithu | உண்மையின் குரல்\nஅரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு\nஅரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்\nபேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88,_2006", "date_download": "2020-06-05T23:20:31Z", "digest": "sha1:L53JLOZNQ6YZ4KXFQ6UZNIKSDPTW6IGR", "length": 15638, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருகோணமலை மாணவர் படுகொலை என்பது 2006 சனவரி 2 ஆம் நாள் இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.[1]\nபடுகொலைகள் 2006 சனவரி 2 திங்கட்கிழமை இடம்பெற்றன. இம்மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஆவர். இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலித் தீவிரவாதிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினர்.[1][2]\nபடுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:\nமனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)\nயோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)\nலோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)\nதங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)\nசண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)\nஇறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பிணை ஆய்வாளர், இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.[2] நீதிமன்ற விசாரணைகள் இதுவரை முடியாத போதும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு இம்மாணவர்களின் படுகொலைகளுக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரே முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.[2]\nஇறந்த மாணவர் ஒருவரின் தந்தை மருத்துவர் மனோகரன் தமது சாட்சியத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவருக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டது.[3]\nஎல்லைகளற்ற செய்தியாளர்களின் தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துணை இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 26 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4]\nஇப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் நடைபெற்று வந்தது. இது குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.[1][2] இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 சூலை 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை ஆகத்து 5 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.[5][6] கைது செய்யப்பட்ட அனைவரும் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் திருகோணமலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.[7] 2019 சூலை 3 அன்று திருகோணமலை பிரதான நீதவான் முகம்மது அம்சா குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்து, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் உட்பட 13 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.[8][9]\nஇலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டிய��்\n↑ \"திருகோணமலை மாணவர் படுகொலை- குற்றம்சாட்டப்பட்ட அனைத்து படையினரும் விடுதலை\". வீரகேசரி (3 சூலை 2019). பார்த்த நாள் 3 சூலை 2019.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 23:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/161", "date_download": "2020-06-05T23:06:37Z", "digest": "sha1:YY7QMOUQJPJ25IWAZRYHKNUBKHEUD2TR", "length": 7350, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/161 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகாளையும் கன்னியுமோ, தமக்குள்ளேயே ஒருவரையொருவர் ஏய்ப்பதற்காகக் கபடமற்றவர்போல் நடிக்கின்றனர். இதனால் தான் இவர் தம் நடிப்பை, மூன்று தாள் திருப்பும் வேலைக்கு அண்ணன் எனக் கற்பனை செய்தேன் நான். இவர்தம் நடிப்புத் திறனை. \"ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல்\" என்னுந் தொடரிலுள்ள 'போல' என்னும் உவமச் சொல்லால் சுட்டிப் போந்தார் திருவள்ளுவனார். காதலர் ஏதிலர் போல நோக்குதல் என்றால் அது நடிப்புத்தானே காதலர் எங்கே இருதிறத்தார்க்கு மிடையே, இரு துருவங்களின் தொலைவு உள்ளதே\nஇன்னொன்று:- காதலர் ஏதிலர் போல நோக்குவதில் ஒரு தனிச் சுவையும் உண்டு - நெஞ்சத்திலே ஒரு தனிப் பெருமிதமும் உண்டு - அதனால் தான். ஏதிலார் போல 'நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்றார் ஆசிரியர், இவர்கள் உள்ளத்திலே கள்ளத்தனம் உடையவர்கள் என்பதைக் 'காதலார்' என்னும் சொல்லும். வெளியிலே 'அரிச்சந்திரன் ஆட்டம்' ஆடுகிறார்கள் என்பதை 'ஏதிலார்' என்னும் சொல்லும் அறிவித்து நிற்பதை அறிந்து மகிழ்க.\nஇவர்கள் பொதுநோக்கு நோக்குவது ஒருமுறையா இருமுறையா இல்லை, பல முறை - பற்பல் முறையாம். இவ்வாறு வள்ளுவர் குறளில் சொல்லவில்லையே இல்லையில்லை சொல்லியிருக்கிறார். 'பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்னும் தொடரில் 'உள' எனப் பன்மையில் முடித்திருப்பதின் உட்கருத்து இது தான் இல்லையில்லை சொல்லியிருக்கிறார். 'பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்னும் தொடரில் 'உள' எனப் பன்மையில் முடித்திர���ப்பதின் உட்கருத்து இது தான் 'உளது' என ஒருமையில் சொல்லியிருந்தால் ஒரு முறை நோக்கியதாகக் கொள்ளலாம். 'நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்றதால், காதலர்களிடையே பலமுனை நோக்கங்கள் நடைபெற்றமை புலனாகும். எனவே, இதனை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2019, 10:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/160", "date_download": "2020-06-05T23:16:40Z", "digest": "sha1:3YJM7L7FSGVFO655IE4OGWJ4WTNBQRGG", "length": 7213, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/160 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nயுடைய எவனும் தன் உள்ளத்திலே பதியச் செய்து கொள்ளுதல் சிரமமில்லை. உலகம் நமக்குப் பிரதி கூலமாக இருந்தால், இங்கே மூன்று கூடிணங்கள்கூட உயிருடன் வாழ முடியாது: “ஆனல், உலகம் நமக்கு நோய் உண்டாக்குகிறதே. இறுதியில் நம்மைக் கொன்றுவிடுகிறதே, இதை நம்மிடம் அன்பு பூண்ட தாக எங்ஙனம் சொல்லலாம்’ என்று சிலர் ஆrே பிக்கலாம்.\nஉலகம் நம்முடைய தாய். அது நமக்குத் துன் பங்கள் விளைவிக்கும்போது நமக்குப் பாடங்கள் கற்றுக் கொடுக்கிறது. மூடக் குழந்தையைத் தாய் அடிப்பது போலவும், கட்டி புறப்பட்ட சதையை ரண வைத்தியன் அறுத்தெறிவது போலவும், உலகம் நம்மைத் துன்பப்படுத்துகிறது. பெருந் துன்ப மடைந்து அதனல் பரிசுத்த நிலை பெற்ற மேதாவி கள் எல்லோரும் இவ்வுண்மையைக் கண்டு கூறி யிருக்கிரு.ர்கள். திருஷ்டாந்தமாக, ஏழைத்தனம் பெரிய துன்பங்களிலே ஒன்றென்பது மனித ஜாதியின் பொது அநுபவம். எனினும் இதைக் குறித்து விக்டர் ஹ்யூகோ என்ற பிரான்ஸ் தேசத்து ஞானியொருவர் பேசும்போது, “வறுமைத்தியிலே ஸ்த்தில்லாத மனிதர் அழிந்து போகிறார்கள். ஸத் துடையவர்கள் பத்தரை மாற்றுத் தங்கம் போல் தேறிச் சுடர் வீசி மாண்பு பெறுகிறார்கள்’ என்று குறிப்பிடுகிரு.ர்.\nநோயிலே செத்தவன் போக, அதிலிருந்து நன் ருகத் தேறியெழுந்தவன் அறிவிருந்தால் முன்னைக் காட்டிலும் தான் அதிக சுகநிலையில் இருப்பதை உ ண ர் ந் து கொள்வான். வெளிப்படையாகத் தோன்றும் நோய்க் குறிகள் எல்லாம் உ���லுக்குள் இருக்கும் விஷத்தை வெளியேற்றிச் சுகந்தரும் பொருட்டாக இயற்கையால் செய்யப்படும் உபா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 09:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/hero-xpulse-200-vs-royal-enfield-himalayan-price-comparison-017632.html", "date_download": "2020-06-05T22:11:51Z", "digest": "sha1:32RJAOHM4XAOJUPW4QVEJNXQ3ZX3Y5LE", "length": 26941, "nlines": 288, "source_domain": "tamil.drivespark.com", "title": "மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nபெங்களூர் டு ஒடிஷா... கையில் பணமில்லை... சைக்கிள் வாங்க புலம் பெயர்ந்த தொழிலாளி செய்த காரியம்\n3 hrs ago பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\n5 hrs ago 275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\n6 hrs ago பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\n7 hrs ago மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்\nமிகவும் மலிவான விலையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ���திர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எக்ஸ்பல்ஸ் (XPulse) மோட்டார்சைக்கிளை ஹீரோ நிறுவனம் இன்று முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிள் முதல் முறையாக 2017 எக்மாவில் (EICMA) காட்சிப்படுத்தப்பட்டது.\nஎக்மா என்பது இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ஆகும். இதன்பின் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிலும், எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிளை ஹீரோ நிறுவனம் காட்சிக்கு வைத்தது.\nஆனால் எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யாமல் ஹீரோ நிறுவனம் கால தாமதம் செய்து வந்தது. என்றாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை.\nஇப்படிப்பட்ட சூழலில்தான் எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிளை ஹீரோ நிறுவனம் இன்று (மே 1) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்பல்ஸ் 200 (XPulse 200) மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி (XPulse 200T) என மொத்தம் 2 வேரியண்ட்களில், இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதில் எக்ஸ்பல்ஸ் 200 மாடலானது, ப்யூயல் இன்ஜெக்ஸன் (FI - Fuel Injection) மற்றும் கார்புரேட்டட் (Carburetted) என மொத்தம் இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால் எக்ஸ்பல்ஸ் 200டி மாடல், கார்புரேட்டட் வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.\nகடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் (Hero Xtreme 200R) மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டு, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும், 200 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்றாலும் எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிள் மாடலில், ப்யூயல் இன்ஜெக்ஸன் சிஸ்டத்தை ஹீரோ நிறுவனம் சேர்த்துள்ளது. தற்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவர் மற்றும் 17.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.\nஏற்கனவே குறிப்பிட்டபடி எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் மட்டுமே, ப்யூயல் இன்ஜெக்ஸன் சிஸ்டம் கிடைக்கும். எக்ஸ்பல்ஸ் 200டி மாடல், கார்���ுரேட்டட் வெர்ஷனுடன் மட்டுமே வருகிறது. இதன் இன்ஜின் கார்புரேட்டட் வெர்ஷன்தான் என்றாலும் கூட, எக்ஸ்பல்ஸ் 200 அளவிற்கான பவர், டார்க்கை உருவாக்கும்.\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடல், ஆஃப் ரோடு வேரியண்ட் ஆகும். அதே சமயம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி, ஆன் ரோடு வேரியண்ட் ஆகும். ஆஃப் ரோடு, ஆன் ரோடுக்கு ஏற்ற வகையில், இரண்டு வேரியண்ட்களின் வடிவமைப்பும் மாறுபடுகிறது.\nஆனால் மெக்கானிக்கலாக இரண்டு வேரியண்ட்களும் ஒன்று போலவே உள்ளன. இந்த 2 மாடல்களிலும், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதேபோன்று ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மாடல்களிலும், ஒரே மாதிரியான வசதிகள்தான் இடம்பெற்றுள்ளன.\nஇந்த 2 மாடல்களும், முழு எல்இடி ஹெட்லேம்ப் செட் அப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்ஸ் ஆகியவற்றை பெற்றுள்ளன. அத்துடன் நேவிகேஷன் மற்றும் ப்ளூ டூத் கனெக்டிவிட்டி வசதிகளுடன் கூடிய அதிநவீன டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய மாடல்களின் இரண்டு சக்கரங்களிலும் ஸ்டாண்டர்டாக டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு மாடல்களிலும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியையும் ஹீரோ நிறுவனம் வழங்கியுள்ளது.\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 வேரியண்ட் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதன் ப்யூயல் இன்ஜெக்ஸன் வெர்ஷனில், பச்சை, வெள்ளை, க்ரே ஆகிய மூன்று வண்ணங்களும், கார்புரேட்டட் வெர்ஷனில் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் கருப்பு என இரண்டு வண்ணங்களும் வழங்கப்படுகின்றன.\nஅதே சமயம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிள், சிகப்பு, கருப்பு, கோல்டு மற்றும் க்ரே என 4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த மோட்டார்சைக்கிள்களை டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் பணியை ஹீரோ நிறுவனம் இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ளது.\nஅதன்பின் ஹீரோ நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம். இந்த 2 மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது. நடப்பு மாத இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார்சைக்கிள்களை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கும்.\nஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடல்களின் விலை விபரத்தை நீங்கள் கீழே காணலாம்:\n1. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 கார்புரேட்டட் - ரூ.94 ஆயிரம்\n2. ஹீர�� எக்ஸ்பல்ஸ் 200 ப்யூயல் இன்ஜெக்ஸன் - ரூ.1.05 லட்சம்\n3. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி - ரூ.97 ஆயிரம்.\nஇவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் மலிவான அட்வென்ஜர் பைக் என்ற பெருமை ராயல் என்பீல்டு ஹிமாலயனையே (Royal Enfield Himalayan) சாரும். ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை சுமார் 1.80 லட்ச ரூபாய். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.\nஆனால் ராயல் என்பீல்டு ஹிமாலயனை காட்டிலும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் பல மடங்கு மலிவான விலையில் கிடைக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் மலிவான அட்வென்ஜர் மோட்டார்சைக்கிள் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் உருவெடுத்துள்ளது.\nஇதனிடையே புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero Xtreme 200S) என்ற மாடலையும் ஹீரோ நிறுவனம் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 98,500 ரூபாய். இதுவும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலை காட்டிலும் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலின் விலை சுமார் ரூ.8 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nமலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\n275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\nஇந்தியாவிலேயே முதல் ஆள்... ஒரே வாரத்தில் ஹீரோ செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா\nபஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nமோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்திய ஹீரோ... புதிய விலை பட்டியல் வெளியீடு...\nமினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nபிஎஸ்4 பைக்குகளை விற்க அதிரடியாக முடிவெடுத்த டீலர்ஷிப்கள்... இனியாவது விற்பனை பெருகுமா...\nஊரடங்கிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...\nபஜாஜ் சேத்தக்கை எதிர்கொள்ள தயாராகும் ஹீரோ இ-மேஸ்ட்ரோ... அறிமுகம் எப்போது..\nகரோக் எஸ்யூவி விலையை குறைக்க அதிரடி திட்டத்தை கையில் எடுத்த ஸ்கோடா\nஎக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹீரோ மோட்டோகார்ப் #hero motocorp\nஇளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nமின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய டூ-வீலர் சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-06-05T22:57:38Z", "digest": "sha1:W7UREF6JMN2SJLPL4EG2TQQQX5RAGTWV", "length": 10718, "nlines": 128, "source_domain": "tamilcinema.com", "title": "விஜய் சேதுபதி சார் ஒரு நாளைக்கு எத்தனை ஷிப்ட்? | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News விஜய் சேதுபதி சார் ஒரு நாளைக்கு எத்தனை ஷிப்ட்\nவிஜய் சேதுபதி சார் ஒரு நாளைக்கு எத்தனை ஷிப்ட்\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதி ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வருகிறார்.வெல்வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, ஷிப்ட் போட்டு நடித்து வருகிறார். அதனால், கிடைக்கும் இடைவெளி நேரத்தில் சாப்பாட்டு நேரம் என்றால் வீட்டுக்குத்தான் வந்துடறாராம். அவுட்டோர் ஷூட்டிங் அவ்வளவாக இல்லாததால், விறுவிறுவென்று ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்து வரும் விஜய் சேதுபதி அடுத்து 33 வது படத்துக்கு ஒப்பந்தம் ஆகி இருக்கார்.\nPrevious articleமீண்டும் சீதையாக நயன்தாரா.. பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம்.. பட்ஜெட்ட கேட்டா அசந்துருவீங்க\nNext articleவிஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன், மாஸ் அப்டேட்\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nகபாலியை பாலோ பண்ணும் தர்பார் – இப்ப வேற...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக படத்தின் போஸ்டர்களை விமானங்களில் ஒட்டியுள்ளனர். இதேபோல் ஏற்கனவே கபாலி படம் ரிலீசான போது...\nரஜினிகாந்த் நிகழ்ச்சிக்கு சேலஞ்ச் செய்த டிஸ்கவரி \nநடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட, தொலைக்காட்சி நிகழ்ச்சியான ”இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்”ஐப் பார்க்க, அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருக்கும்போது, டிஸ்கவரி சேனல் அவர்களின் எதிர்பார்ப்புக்கு இன்னும் தீனி...\nநியூடாக நடித்த சிருஷ்டி டாங்கே – குவியும் பாராட்டுக்கள்\nசாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான ராஜாவுக்கு செக் படத்தில் சிருஷ்டி டாங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார். ஒரு காட்சியில் நிர்வாணமாகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2010/09/suvadukal9.html", "date_download": "2020-06-05T23:39:36Z", "digest": "sha1:OZEFDKDTTWLWJSTQRAZWCAYW4KVRN7SD", "length": 16723, "nlines": 107, "source_domain": "www.eelanesan.com", "title": "சுவடுகள் – 9. கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் | Eelanesan", "raw_content": "\nசுவடுகள் – 9. கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன்\nஎமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான்.\nஇளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் தங்கிப் படித்துவந்தான். இடைநிலைப் பள்ளியிலே அவனுடன் ஒன்றாகப் படித்து ஓரிரு நாட்கள் இடைவெளியில் இயக்கத்துக்கு வந்து ஒரே படையணியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எட்மன் சிறந்த குறுந்தூர ஓட்டக்காரன். வலிகாமத்தில் விளையாட்டுக்கெனப் பெயர்பெற்ற அக்கல்லூரியில் குறுந்தூர ஓட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தவர்களுள் எட்மனும் ஒருவன்.\nஇராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் நாங்களும் கல்லூரியும் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து திரிந்தபோது எட்மன் சிலகாலம் யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் படித்தான். பிறகு மானிப்பாயில் மீண்டும்வந்து எம்மோடு இணைந்துகொண்டான். அந்தநாட்கள் இனிமையானவை. எட்மன் இப்போது குழப்படிக்காரனாக மாறியிருந்தான். எப்போதும் குறும்புத்தனமாகவே இயங்கிக் கொண்டிருப்பான். முன்புபோல் அவனால் ஓட்டத்தில் முதலாவதாக வரமுடியவில்லையென்றாலும் துடியாட்டமாகவே இருந்தான்.\nசிறிலங்கா அரசுக்கும் இயக்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கிய கையோடு எமது வகுப்பிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் நாளுக்குநாள் ஒவ்வொருவராக போராட்டத்திலிணைந்துகொண்டிருந்தனர். எட்மனும் ஒருநாள் போனான்; இளங்குயிலனாக ஆனான்.\nஇளங்குயிலன் பயிற்சியெ��ுத்ததும் இயங்கியதும் இம்ரான் பாண்டியன் படையணியில். சண்டைக் களமுனையோடு தொடர்புபடாத பணியிலிருந்தவன் பொறுப்பாளருக்குத் தொல்லைகொடுத்துச் சண்டைக்குப் போனான். ‘ஜெயசிக்குறு’ என்ற பெயரில் வன்னியை ஊடறுத்துச் செல்லவென சிறிலங்காப் படைகள் தொடங்கிய நடவடிக்கைக்கு எதிரான தொடர்சமரில் இளங்குயிலனும் தனது அணியோடு பங்குபற்றினான். அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.\nபணியிலீடுபட்டிருந்த இளங்குயிலனின் அணிமீது எதிரி பதுங்கித்தாக்குலொன்றைச் செய்தான். நடந்துகொண்டிருந்த இளங்குயிலனிலிருந்து இரண்டடி தூரத்துக்குள்ளிருந்து கிளைமோர் வெடித்தது. உயிர்தப்பினானாயினும் இரண்டு கால்களையும் முழங்காலோடு இழந்திருந்தான். மருத்துவமனையிலிருந்து மீளவும் முன்பு செய்த பணிக்கே திரும்பியிருந்தான்.\nஇதே இளங்குயிலன் சிலநாட்களிலேயே தானாகவே சைக்கிளில் செல்வது எனக்கு வியப்பைத் தந்தது. நம்ப முடியாமலுமிருந்தது. நான் கண்டது அவனைத்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. வேறிடத்தில் கேட்டு இளங்குயிலன் சைக்கிள் ஓடுகிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.\nஅவனது விடாமுயற்சியும் ஓர்மமும் கடின உழைப்பும் அவனை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். காயம் மாறி, இரண்டு மரக்கால்களைப் பொருத்தி சில நாட்களிலேயே தனியாகவே சைக்கிள் ஓடிப் பணியாற்றப் புறப்பட்டதிலிருந்து அவனைப் புரிந்து கொள்ளலாம்.\nகளமுனைக்கு வெளியிலே இளங்குயிலன் இயக்கத்திலாற்றிய பணிகள் தொடர்பாகப் பேச முடியாது. இம்ரான் பாண்டியன் படையணியின் மிக முக்கிய பிரிவொன்றில் கடமையாற்றினான். கால்களை இழந்தபின்னும் மீளவும் அதே பிரிவில் சில ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தான். இந்நிலையில்தான் அவனது நீண்டநாள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடற்கரும்புலி அணியிலே இணைக்கப்படுவதற்கான அனுமதி வந்திருந்தது.\nமிக மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கடற்கரும்புலிகள் அணியிலே இணைந்து தனது பணிகளை முன்னெடுத்தான். கரும்புலிகள் அவரவர்களுக்கான சந்தர்ப்பம் வரும்வரைக்கும் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்துகொண்டிருப்பார்கள். அதன்படி இளங்குயிலனும் தனக்கிடப்பட்ட பணிகளைச் செய்துகொண்டிருந்தான்.\nஅவன் கடற்கரும்புலிகள் அணியில் இணைந்தப���ன்னர் அவனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கரைச்சிக் குடியிருப்பில் நானும் சிலாவத்தையில் இளங்குயிலனும் பணியாற்றியதால் இடையிடையே எங்காவது சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஊர்க்கதைகள், பள்ளிக்கூடக் கதைகள் என்று எமது உரையாடல் விரியும். பழைய நண்பர்களைப் பற்றி விசாரித்துக் கொள்வோம். ஆன்பொலின் ரீச்சரைப் பற்றி ஒவ்வொருமுறையும் கேட்பான். என்னைப் போலவே அவனும் ரீச்சரை அடிக்கடி கண்டிருந்தாலும் ஒருமுறைகூட ஆறுதலாகக் கதைத்ததில்லை.\nஅவன் வீரச்சாவடைவதற்கு மூன்றுநாட்களின் முன்னர் சந்தித்துக் கதைத்தேன். வழமைபோலவே செந்தழிப்பாக வந்திருந்தான். வழமையை விட அதிகநேரம் கதைத்துக் கொண்டிருந்தான். பழைய கூட்டாளிகள், பொறுப்பாளர்களைப் பற்றி விசாரித்தான். வழமைபோலவே எல்லோரையும் கேட்டதாகச் சொல்லச் சொன்னான். வழமைபோலவே புன்னகையோடு விடைபெற்றுச் சென்றான்.\n21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் எமது இயக்கத்தின் வினியோக நடவடிக்கைக்குப் பாதுகாப்பளிக்கும் பணியிலீடுபட்டிருந்தபோது எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.\nவிடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன் என்ற பற்றிக் எட்மன்.\nLabels: அன்பரசன் , சுவடுகள்\nNo Comment to \" சுவடுகள் – 9. கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nதமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஇன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களம...\nஇலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்\nகடந்த அரச தலைவர் தேர்தலில், கணிசமான மக்கள் தேர்தலில் பங்குபற்றாத நிலை காணப்பட்டாலும், பங்குபற்றிய தமிழ் பேசும் மக்கள், மகிந்தவுக்கு எதிராக ...\nசுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்\nஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forumta.net/search/colemanshops.forumta.net", "date_download": "2020-06-05T21:18:45Z", "digest": "sha1:7QBZLYLU7CS7VKAPZDBDZPYUIU56W7NT", "length": 4020, "nlines": 57, "source_domain": "www.forumta.net", "title": "Search colemanshops.forumta.net", "raw_content": "\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\nதமிழ்த்தோட்டம் கருத்துக்களம் - Tamilparks\nதமிழ்த்தோட்டம், tamilthottam, சித்த மருத்துவம், மருத்துவம் பற்றிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரைகள், என அனைத்துத் தகவல்களும் தமிழ்த்தோட்டத்தில்\nகுழந்தைகளை பற்றி அனைத்தும் காணலாம்\nசெம்மொழியாம் தமிழ்மொழி வாயிலாக கவிக்குயில் இணையதளத்தின்மூலம் கைகுலுக்குகிறோம் என்றும் அன்புடன் பிரைட்பாரதி.\nதமிழ், பொது அறிவு, மருத்துவம், கணினி, செய்திகள், ஆன்மீகம், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், Tamil, News, Pothu arivu, Samayal, Vanigam, Nagaichuvai.\nஆயுர்வேத மருத்துவம் ,சித்த மருத்துவம் ,ஹோமியோபதி ,இந்திய மருத்துவம் ,யோகா ,அக்குபஞ்சர் ,வர்மம் ,பஞ்சகர்ம ,சிகிச்சைகள்\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\nதமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்\nஇந்து மதத்தின் புனித தன்மை பற்றியும், பொன்மொழிகள், மந்திரங்கள், ஆலயங்களின் தளவரலாறு பற்றி இங்கு காணலாம்\nஆன்லைனில் மிகவும் செயலில் உள்ள சமூகங்கள்\n2தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் - Tamilparks\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/103582/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-05T22:22:42Z", "digest": "sha1:6X5EJ3MXNHS27C3P5DCIN2B7I4PDIT7B", "length": 8000, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவு: ஆளுநரிடம் முதலமைச்சர் கமல்நாத் கோரிக்கை கடிதம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ.20 லட்சம் நித��யுதவி\nநாட்டில் குணம் அடைவோரின் எண்ணிக்கை 48.27சதவிகிதமாக அதிகரி...\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக ராணுவ வீரர் ...\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையி...\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nநம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவு: ஆளுநரிடம் முதலமைச்சர் கமல்நாத் கோரிக்கை கடிதம்\nமத்திய பிரதேச சட்டப்பேரவையில் சபாநாயகர் நிர்ணயிக்கும் தேதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடும்படி, ஆளுநரிடம் முதலமைச்சர் கமல்நாத் கடிதம் அளித்துள்ளார்.\nமத்தியப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததையடுத்து, அவரது ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைத்தனர்.\nஅதன்மீது முடிவெடுக்கப்படாத நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கமல்நாத்துக்கு உத்தரவிட பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆளுநர் லால்ஜி தான்டனை (Lalji Tandon) சந்தித்த கமல்நாத், மாநிலத்தில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியும், பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கடிதம் அளித்தார்.\nஇந்தியாவுடனான எல்லைப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு எட்டப்படும்-சீனா நம்பிக்கை\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஆகலாம் என தகவல்\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nயானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு\nடெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nசிறப்பு ரயில்களில் 256 ரயில்களை ரத்து செய்துள்ள மாநில அரசுகள்\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையில் அனுமதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எத���ரான போராட்டம்..\nவெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரம்.. கல்லூரி மாணவரின் கண...\nமாஸ்க் அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஉச்சம் தொடும் கொரோனா.. அசுர வேகம்-உயரும் பாதிப்பு\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=69776", "date_download": "2020-06-05T23:04:20Z", "digest": "sha1:IEKFHNQWOMQM6GKNWLT7CG2WYDECDAVT", "length": 24173, "nlines": 380, "source_domain": "www.vallamai.com", "title": "தித்திக்குதே திருக்குறள் – 9 – சொல்லவல்லாயோ கிளியே! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nதித்திக்குதே திருக்குறள் – 9 – சொல்லவல்லாயோ கிளியே\nதித்திக்குதே திருக்குறள் – 9 – சொல்லவல்லாயோ கிளியே\nநேர்வந்து நின்று என்னவரை ஆட்கொண்டான்\n’சீர்பெற்ற தமிழால்எனை எந்நாளும் பாடுக\nவருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nபருவந்து பாழ்படுதல் இன்று. (திருக்குறள் – 83)\nநாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.\nதித்திக்குதே திருக்குறள் – 9\n(விருந்தோம்பல் என்றதும் ஏனோ குமுதாவும் திருமங்கை ஆழ்வாரும் எங்கள் சொந்த ஊர் திருநகரியும் ஞாபகத்துக்கு வந்துவிட்டதால் ஏற்பட்ட படைப்பு இது. திருவள்ளுவர் எல்லா விஷயங்களுக்கும் ஒரு குறள் வைத்திருப்பதால் இதற்கும் ஏற்ற ஒரு குறளை வைத்து எழுதப்பட்டது.)\nஇறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 2\nஅணுமின்சக்தி நிலைய இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்\n--சி. ஜெயபாரதன். அணுமின்சக்தி நிலைய இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P\nபாஸ்கர பாரதி மாயையைப் பழித்தல் (வேதாந்தப் பாடல்) 'சிரிப்பு பாதி அழுகை பாதி; சேர்ந்ததல்லவோ மனித ஜாதி' (நன்றி - கண்ணதாசன்) இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை எத்தனை இனிமையாக மாறி விடும்' (நன்றி - கண்ணதாசன்) இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை எத்தனை இனிமையாக மாறி விடும்\nஉயிர் பிரிந்து போகும் காண்\nதிவாகர் மழையே மழையே மனமகிழ் மழையே மிதமாய் மிதமாய் பெய்யும் மழையே சுகமாய் சுகமாய் பொழியும் மழையே பையப் பையப் பெய்கின்றாய் வையம் வாழ்த்தப் பொழிகின்றாய் பார்க்கப் பார்க்க பரவசம்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai213.html", "date_download": "2020-06-05T23:04:12Z", "digest": "sha1:EZRXQLFSXXKYINASLVUHCRB72KRG5KJE", "length": 7190, "nlines": 60, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 213. குறிஞ்சி - இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, பெரிய, சிவந்த, பலவின், கன்று, எட்டுத்தொகை, சங்க, மன்றப்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிர���க்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 213. குறிஞ்சி\nஅருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,\n'கன்று கால்யாத்த மன்றப் பலவின்\nவேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்\nகுழவிச் சேதா மாந்தி, அயலது\nவேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் 5\nபெருங் கல் வேலிச் சிறுகுடி யாது\nசொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென\nகருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த\nசெங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்\nகொய் புனம் காவலும் நுமதோ\nகோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே\nபக்கம் உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய சிறுமிகளே; அருவியொலிக்கின்ற பெரிய மலையை யடைந்து; அருவியொலிக்கின்ற பெரிய மலையை யடைந்து கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் ஆவினது இளங்கன்றைக் காலிலிட்ட கயிறு பிணித்த தழைந்த மன்றம் போன்ற பலாமரத்தின் வேரிலே காய்த்துத் தூங்காநின்ற கொழுவிய சுளையையுடைய பெரிய பழத்தை; அவ்விளங்கன்றையுடைய சிவந்த பசுவானது தின்று; பக்கத்திலுள்ளதாகிய மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீரைப் பருகாநிற்கும்; பெரியமலையை அரணாகவுடைய நுமது சிறிய குடிதான் யாதோ என யான் வினவ அதற்கு விடையொன்று சொல்லுதலையுஞ் செய்திலீர் கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் ஆவினது இளங்கன்றைக் காலிலிட்ட கயிறு பிணித்த தழைந்த மன்றம் போன்ற பலாமரத்தின் வேரிலே காய்த்துத் தூங்காநின்ற கொழுவிய சுளையையுடைய பெரிய பழத்தை; அவ்விளங்கன்றையுடைய சிவந்த பசுவானது தின்று; பக்கத்திலுள்ளதாகிய மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீரைப் பருகாநிற்கும்; பெரியமலையை அரணாகவுடைய நுமது சிறிய குடிதான் யாதோ என யான் வினவ அதற்கு விடையொன்று சொல்லுதலையுஞ் செய்திலீர் ஆயினும் அதுகிடக்க; மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்ததனாலே; விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க இத்தினைப் புனங்காவலும் நும்முடையதுதானோ ஆயினும் அதுகிடக்க; மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்ததனாலே; விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க இத்தினைப் புனங்காவலும் நும்முடையதுதானோ\nமதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது. - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 213. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, பெரிய, சிவந்த, பலவின், கன்று, எட்டுத்தொகை, சங்க, மன்றப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/kattalakai-indicator-beautiful-young-girls-valattiya-minor-kunju-to-police-put-the-given-shocking-information-said-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-06-05T22:33:38Z", "digest": "sha1:STAVPM43NINCIYICOOEDJMENY75YP5ED", "length": 6450, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "அழகான இளம் பெண்களிடம் கட்டழகைக் காட்டி வாலாட்டிய மைனர் குஞ்சை போலீஸிடம் போட்டுக் கொடுத்த இளம் பெண் கூறிய அதிர்ச்சி தகவல்கள் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅழகான இளம் பெண்களிடம் கட்டழகைக் காட்டி வாலாட்டிய மைனர் குஞ்சை போலீஸிடம் போட்டுக் கொடுத்த இளம் பெண் கூறிய அதிர்ச்சி தகவல்கள் \nஅழகான இளம் பெண்களிடம் கட்டழகைக் காட்டி வாலாட்டிய மைனர் குஞ்சை போலீஸிடம் போட்டுக் கொடுத்த இளம் பெண் கூறிய அதிர்ச்சி தகவல்கள் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 14, 2018 12:40 AM IST\nநீண்ட கூந்தலை பாதுகாக்க செலவற்ற அரிய யோசனைகள்\nமூடிகிட்டு பொம்பளைங்க பொம்பளைகளாக இருக்கணும் என சின்மயிக்கு எதிராக கர்ஜித்த பெண் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் ���ூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/81115/", "date_download": "2020-06-05T22:23:06Z", "digest": "sha1:XXTHW6F6IMWKSFEFVB5IRBUCU2JSGT3R", "length": 6657, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "நிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு\nநிர்க்கதிக்குள்ளாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nஇது குறித்து அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.\nஅரச ஊழியர்கள் மற்றும் நிரந்தர வருமானம் பெறுபவர்களை தவிர்ந்த ஓய்வூதியம் பெறுவர்கள், ஊனமுற்றோர், வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், சுய தொழிலில் ஈடுபடுவோர், சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தித் திட்டத்துடன் தொடர்புடையர்களை தவிர்ந்த சுமார் 40 இலட்சம் பேர் தற்போதைய நிலையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த இக்கட்டான காலப்பகுதியில் இவர்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவது குறித்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, மருந்துகள் மற்றும் எரிபொருள் தவிர்ந்த அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்க்க அல்லது கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nPrevious articleஇலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nNext articleதனிமைப்படுத்தலிலும் எம்மவர் ஒற்றுமை\nஇளைஞர்களுக்கு கை கொடுக்க தயாராகும் பொலிஸ் அதிகாரி ஏ. எல். முஹம்மட் ஜெமில்\nஅட்டாளைச்சேனையில் இரு தமிழ்யுவதிகள் முஸ்லிம்காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.\nஅமைச்சரவை பத்திரத்தில் திருத்தமொன்றினை கொண்டு வந்து கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T21:18:34Z", "digest": "sha1:3ZC6C2UJJCAGORDTCINXXYPFAPYPX263", "length": 2806, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழக முதலமைச்சர்", "raw_content": "\nசெல்வி ஜெயலலிதாவின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு..\nநேற்றைய இரவு 11.30 மணிக்கு காலமான தமிழகத்தின்...\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-05T22:52:00Z", "digest": "sha1:SQI6RESXLZQL3Y4H5MP3EKMUKNGHZKZG", "length": 16288, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "இனசன்சு ஒவ் முசுலிம்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 2012 அன்று ஹாலிவுட், கலிபோர்னியா வினி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த இனசன்சு ஆவ் பின்லேடன் (படத்தின் முந்தைய பெயர்) பட சுவரொட்டி\n\"சாம் பசீலி\" என கருதப்பட்ட நகோலா பாஸ்லி நகோலா\n\"சாம் பசீலி\" என கருதப்பட்ட நகோலா பாஸ்லி நகோலா\nஇனசன்சு ஒவ் முசுலிம்சு (Innocence of Muslims) என்பது ஐக்கிய அமெரிக்காவில் 2012 இல் வெளியான மத, அரசியல் தொடர்பான திரைப்படம். இது முதலில் இனசன்சு ஆவ் பின்லேடன் என்ற பெயரில் ஜூன் மாதம் வெளியானது. இத்திரைப்படம் சூலை 1,2012 அன்று முதல் யூடியூபில் காணக்கிடைத்த���லும் [1] பின்னர் பல அரபு தொலைக்காட்சிகள் இதைப்பற்றி செய்தி வெளியிட்டதும் பலரது கவனத்தை கவர்ந்தது. எகிப்த்திய மத தொலைக்காட்சி அல் நாசில் செப்டம்பர் 8, 2012 அன்று இத்திரைப்படத்தின் சில காட்சிகளை அரபு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு யூடியூபில் காண்பிக்கப்பட்டதை அடுத்து அரபு உலகில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன [1]. எகிப்தின் கெய்ரோவிலுள்ள அமெரிக்கா தூதரகம் செப்டம்பர் 11, 2012இல் தாக்கப்பட்டது. லிபியாவின் பங்காசி நகரிலுள்ள துணைத் தூதரகம் மீதான தாக்குதலில் லிபியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் உட்பட நான்கு அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.[2] இதனைத் தொடர்ந்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.\n2 2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள்\nசெம்டம்பர் 2012 இல், \"சாம் பசீலி\" எனும் 56 (52 எனவும் கூறப்பட்டது)[3] வயதுக்காரர் ஏ.பி செய்தி சேவையுடன் தொலைபேசியில் உரையாடிய தான் இசுரேலிய வீடு, நில உரிமை அபிவிருத்தியாளர் என்றார்.[2][4] ஆயினும் இசுரேலிய அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் இசுரேலிய குடிமகன் என்பதற்கான எவ்வித அடையாளமும் இல்லையென்றனர்.[5] அதேவேளை \"சாம் பசீலி\" என்ற பெயரில் 50 வயது நிரம்பிய ஒருவர், வீடு, நில உரிமைப் பத்திரத்துடனோ அல்லது ஹாலிவூட் திரைப்பட உருவாக்கத்தில் கலிபோர்னியாவில் இல்லை என அறியக்கிடைத்தது.[6][7] திரைப்பட தயாரிப்பிற்காக நூற்றுக்கு மேற்பட்ட யூதர்களிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றதாகத் சாம் பசீலி குறிப்பிட்டதுபோல் திரைப்படம் தொழில்முறையைக் கொண்டிராதது அவரின் கூற்றை சந்தேகப்படுத்தியது.[8][9] சாம் பசீலி என அடையாளப்படுத்தப்பட்டவரின் கூற்றின்படி, அவர் இசுலாமின் வெளிவேடத்தை காட்டவே இத்திரைப்படம் தயாரித்ததாகக் கூறியிருந்தார்.[10]\nபின்பு, \"சாம் பசீலி\" எனப்பட்டவர் எகிப்திலிருந்து கலிபோர்னியாவுக்கு குடியேறிய கெப்டிக் கிறித்தவரான நகோலா பாஸ்லி நகோலா என அடையாளம் காணப்பட்டார். 2010 இல், நகோலா மெதம்படமைன் உற்பத்தி செய்தமைக்காக கைது செய்யப்பட்டு, வங்கி ஏமாற்றில் தான் ஈடுபடவில்லை வாதாடி, பின் 21 மாத சிறைத் தண்டனைக்கு தீர்ப்பிடப்பட்டிருந்தார்.[11][12] சூன் 2011 இல் நன்னடைத்தைக்காக விடுதலை செய்யப்பட்டார்.[13] சிறையில் இருந்த காலத்தில் தன் மகனின் உதவியுடன் திரைக்கதையினை எழுதி, தன் மனைவியின் எகிப்திலிருந்த உறவினர்களிடம் $50,000 முதல் $60,000 வரைக்கு இடைப்பட்ட பணத்தினை சேகரித்ததாக அவர் காவல்துறைக்கு தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.[12][14]\n2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: 2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள்\nசெப்டம்பர் 11, 2012 அன்று எகிப்தின் கைரோவிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம், லிபியாவின் பெங்காசியில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்கத் துணைத் தூதரகம் என்பன இனசன்சு ஒவ் முசுலிம்சு என்ற திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் யூடியூபில் வெளியானதைத் தொடர்ந்து, பல முசுலிம்களால் அத்திரைப்படம் தெய்வ நிந்தை எனக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகின.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:43:57Z", "digest": "sha1:IRR72QHUJYVNPMSAWRU3M3H2YBUYGVJN", "length": 4692, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அப்பியாகதன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅப்பியாகதரோ டுத்தமவதிதி பூசை (திருவானைக். கோச்செங். )\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 மே 2013, 14:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/fani-cyclone-path-changed-big-loss-for-taminadu-weather-condition/", "date_download": "2020-06-05T22:17:23Z", "digest": "sha1:A6NKDVMUQPZD5KWMUVEHS6KC3NBSQF3G", "length": 14181, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Fani cyclone path changed big loss for taminadu weather condition -திசை மாறி போன ஃபனி புயலால் தமிழகத்திற்கு நடந்தது என்ன? 19 ஆண்டுகள் இல்லாத மாபெரும் வறட்சி!", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nதிசை மாறி போன ஃபனி புயலால் தமிழகத்திற்கு நடந்தது என்ன 19 ஆண்டுகள் இல்லாத மாபெரும் வறட்சி\nமக்கள் அதை நினைத்து இப்போதே நடுங்க தொடங்கி விட்டனர்.\nTamilnadu weather today : தமிழகத்தில் தாமதமாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி நிறைவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவே பெய்தது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை. கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. கஜா தவிர்த்து, மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்று விட்டதால் மழை இல்லை.\nதமிழகத்தில் பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக பொதுவாக கருதப்பட்டு வந்தாலும், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏற்கெனவே மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, பல்வேறு பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ‘ஃபனி’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் திசைமாறி ஓடிசாவை நோக்கி சென்று சென்று நம்மை ஏமாற்றி விட்டது.\nஒடிசாவில் பேய் மழையை அளித்துக் கொண்டிருக்கும் ஃபனி புயல் தமிழகத்தை இப்படி ஏமாற்றியது சென்னை மக்களை கடுமையான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பது கொடுமையிலும் கொடுமை. நேற்று மட்டும் தமிழகத்தில் 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாளை முதல் கணித்ததை விட மிக மிக அதிகப்படியான வெப்பம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு வெதர்மேன் ஜான் ஏற்கனவே கூறியிருந்தது போல், ஃபனி புயல் நம்மை ஏமாற்றினால் மக்கள் அனைவரும் இதுவரை சந்தித்திராத வெப்பத்தை காண வேண்டிருக்கும் என்றார். அதை வரும் நாட்களில் மக்கள் காண போகிறார்கள் என்பது நேற்றே உறுதியாகி விட்டது. பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே வெயில் சதம் அடித்துள்ளதால் சென்னை மக்கள் அதை நினைத்து இப்போதே நடுங்க தொடங்கி விட்டனர்.\nஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக மிக கனமழை இந்திய வானிலை மையம் தகவல்.\nதமிழகத்தில், ஏப்ரல், மே மாத வெய���லின் அளவு, 19 ஆண்டுகளுக்கு பின், உச்சபட்சமாக பதிவானது.வேலுாரில், 44.3 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. மே முதல் வாரத்தில், இதுவரை வேலுாரில் அதிகபட்சமாக, 44.4 டிகிரி செல்ஷியஸ் வெயில், 2000ம் ஆண்டில் பதிவானது. அதன்பின், நேற்று அதே அளவு வெயில் பதிவாகியுள்ளது.\nஇந்த கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தயார்படுத்திஉக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\n8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம்\nஎந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அப்டேட்\nகோடைக்கு இதமாக திடீர் மழை: எந்தெந்த மாவட்டங்களில்\n’தனது ரசிகர்களுக்கு சகிப்புத் தன்மையைக் கற்றுத் தருவாரா ரஜினி’ – தமிழ்நாடு வெதர் மேன்\nஇன்றைய செய்திகள்: விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர் மு.க.ஸ்டாலின் – முதல்வர் பழனிசாமி விமர்சனம்\nசென்னையில் மழை: அடுத்து எப்போ மழைக்கு வாய்ப்பு தெரியுமா\nஃபனியின் பிடியில் ஆட்டம் காணும் 850 ஆண்டு கால பழமை வாய்ந்த கோவில்…\nஆஸி., நெடுஞ்சாலையில் முக்கண் பாம்பு : வைரலாகும் போட்டோ\nஇசைப்பிரியர்களுக்காக இசை OTT தளம் – இளையராஜாவின் புது முயற்சி\nIsaignani Ilayaraja : உங்கள் வீடு தேடி 'இசை ஓடிடி' மூலமாக வருகிறது. அந்த நாளுக்காகக் காத்திருங்கள். என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள, உங்கள் வீடு தேடி வந்து கொண்டிருக்கிறேன்.\nகுழந்தைகளும் பசியும் பொருட்டே இல்லை; தமிழர்களை நள்ளிரவில் எல்லையில் இறக்கிவிட்ட கேரள அரசு\nஅவர்களிடம் ஈ-பாஸ் தேவை என்று கூறிய தமிழக அதிகாரிகள், அவர்களை தமிழகத்திற்குள் நுழைவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\n“அன்புள்ள அம்மாவுக்கு” : புத்தகமாகிறது மோடியின் அன்பு கடிதங்கள்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம��� – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104052", "date_download": "2020-06-05T22:24:22Z", "digest": "sha1:564BVCRJJTU4X7CH4MJB55ET32LDJNWM", "length": 9368, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Coronavirus: Vinayagar Temple festival Stoped | விநாயகர் கோவிலில் யுகாதி பண்டிகை ரத்து", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nபரமக்குடி முத்தாலம்மன் பங்குனி விழா ... வேப்பிலையை வைத்து காப்பு கட்டி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவிநாயகர் கோவிலில் யுகாதி பண்டிகை ரத்து\nதிருப்பூர் : ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கிராமங்களில் யுகாதி பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.\nதெலுங்கு வருட பிறப்பு, யுகாதி என்ற பெயரில் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. கிராமங்கள் மற்றும் நகரத்தில் உள்ள, விநாயகர் கோவில்களில், சிறப்பு அபிேஷக பூஜைகள் நடப்பது வழக்கம். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து, விநாயகருக்கு அபிேஷகம் செய்யப்படும்.பஞ்சாமிர்தம் தயாரிக்கும் போது, வேப்பம்பூவை கலந்து, விநாயகருக்கு அபிேஷகம் நடப்பது வழக்கம். ஊரடங்கு உத்தரவு காரணமாக, கோவில்களில் பூஜைகள் மட்டும் நடந்தன; மற்ற விசேஷ வழிபாடு எதுவும் நடக்கவில்லை.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/24011421/Youth-arrested-for-rape.vpf", "date_download": "2020-06-05T21:19:53Z", "digest": "sha1:ASOA3HJ3AH3ZVOEKZT76K6U5TZW6HRQZ", "length": 9988, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Youth arrested for rape || 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம��� செய்த வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2019ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு\n10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை + \"||\" + Youth arrested for rape\n10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை\nதிருவொற்றியூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொபட் மற்றும் வீட்டில் இருந்த செல்போன், ரூ.70 ஆயிரத்துடன் மாயமானார்.\nதிருவொற்றியூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொபட் மற்றும் வீட்டில் இருந்த செல்போன், ரூ.70 ஆயிரத்துடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையிலான போலீசார், மாணவி பாலவாக்கத்தில் உள்ள உறவினரான கபிலன்(வயது 20) என்பவருடன் தங்கியிருப்பது தெரிந்தது.\nமாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், மேலும் விசாரணை நடத்தினர். அதில், அந்த மாணவியை கபிலன் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று பாலவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கபிலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\n5. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/6156/", "date_download": "2020-06-05T22:42:14Z", "digest": "sha1:IEAIPB6HCMDKK4B6AM442APZCRZ2YTUH", "length": 6990, "nlines": 61, "source_domain": "arasumalar.com", "title": "பத்திரிகைகள் மீது அரசு தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nபத்திரிகைகள் மீது அரசு தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nசென்னை: பத்திரிகைகள் மீது அரசு தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nதமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக ஊடகங்கள், பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனை சட்டத்தை இந்த அரசு கடைபிடித்து வருகிறது. அவதூறு வழக்குகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதனை தொடர்ந்து, பத்திரிகைகள், ஊடகங்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nHomeபத்திரிகைகள் மீது அரசு தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஆலந்தூர் மண்டல தலைவர் சீதாபதி ஏற்பாட்டில் நடைபெற்றது,\nரமலான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கின\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS...\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம் சென்னை, ஜுன் 2, 2020:...\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/hit-man-happy-birthday-to-the-run-machine/", "date_download": "2020-06-05T22:38:39Z", "digest": "sha1:ZFQ5BVPNPQKRC2R6S6AUNK3KD5HJUWK5", "length": 5522, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "ரன் மெஷினுக்கு ஹிட் -மேன் பிறந்த நாள் வாழ்த்து", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nரன் மெஷினுக்கு ஹிட் -மேன் பிறந்த நாள் வாழ்த்து\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இவரை\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இவரை இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படுவது வழக்கம்.இவரது பிறந்தநாளையொட்டி பல்வேறு தரப்பினரும் வா���்த்து தெரிவித்து வருகின்றனர்.\nவிராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோலி .இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஇதுப்போன்ற கோழைத்தனமான செயலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.. விராட் கோலி ஆவேசம்\nமனைவியுடன் அடுத்த வீடியோவை வெளியிட்ட வார்னர்..\nஇளையராஜா இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி.. சென்னை அணி வெளியிட்ட வீடியோ\nதல தோனி கிரிக்கெட் விளையாடி பாத்திருப்பிங்க ஆனா டிராக்டர் ஓட்டி பாத்திருக்கிங்களா\nதனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார்.\nஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.\nமகேஷ் பாபு,ரஷ்மிகா காதல் ஜோடி போல் டேவிட் வார்னர் காதல்.\nநாளை வெளியாகும் விடியோவிற்கு ப்ரமோ வெளியிட்ட டேவிட் வார்னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/96-movie-news/", "date_download": "2020-06-05T21:40:26Z", "digest": "sha1:KJONKTRHBXK56HCXCXJBISMAUXYTEKJZ", "length": 8218, "nlines": 63, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 30 விதமான லொக்கேசன்களில் விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96’ படத்தின் படப்பிடிப்பு", "raw_content": "\n30 விதமான லொக்கேசன்களில் விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96’ படத்தின் படப்பிடிப்பு\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்திசண்டை’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.நந்தகோபால் அடுத்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரிக்கிறார்.\nஇந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். காளி வெங்கட் வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், படத் தொகுப்பு – கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா, எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார். இவர் ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தயாரிப்பு - எஸ்.நந்தகோபால்.\n\"இந்தப் படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில் விஜய் சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.\nஇரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கும்பகோணத்தில் துவங்க உள்ளது. அதில் விஜய்சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.\nஇதுவரை விஜய்சேதுதுபதி நடித்து வெளிவந்த படங்களின் படப்பிடிப்பு இவ்வளவு வேறுபட்ட இடங்களில் நடைபெற்றது இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்தில் அவ்வளவு லொக்கேஷன்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு டிராவலிங் சம்மந்தப்பட்ட கதை என்பதால் இவ்வளவு லொகேஷன்கள் தேவைப்படுகிறது...\" என்றார் இயக்குநர் பிரேம்குமார்.\n96 movie 96 திரைப்படம் actor vijay sethupathy actress trisha director preamkumar madras enterprises producer s.nandhagopal slider இயக்குநர் பிரேம்குமார் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் நடிகர் விஜய் சேதுபதி நடிகை த்ரிஷா மெட்ராஸ் எண்ட்டெர்பிரைசஸ்\nPrevious Post\"கண்ட மாடுகளுக்கும் பதில் சொல்ல முடியாது...\" - இந்து மக்கள் கட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் நெத்தியடி பதில்.. Next Post'மீசைய முறுக்கு' படம் 'ஹிப்ஹாப்' தமிழாவின் வாழ்க்கைக் கதை போலிருக்கும்..\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/bags/", "date_download": "2020-06-05T23:03:03Z", "digest": "sha1:HQERA5AZTNWNNM7W22TVLX7R3UDGYM4V", "length": 11023, "nlines": 176, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Bags | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமுதலாம் ஆண்டு நிறைந்தது – இரண்டாம் ஆண்டு உதயமாகிறது\nஓகஸ்ட் 5, 2009 by Bags 11 பின்னூட்டங்கள்\n” பிளாக்கின் முதல் ஆண்டு நிறைந்தது. எங்கள் ப்ளாக்கின் முதல் போஸ்ட் ஆகஸ்ட் 4ஆம் நாள் 2008ல் வெளிவந்தது. இந்த ப்ளாக்கிற்கு முதல் பதில் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் ”வாழ்த்துக்கள்”. நேற்று முதலாம் ஆண்டு நிறைவுபெற்ற பொழுது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.\nஇந்த ஓர் ஆண்டில் தான் எத்தனை புதிய அனுபவங்கள்\nஎத்தனை புதிய நல்ல வாசக நண்பர்கள் சாரதா, டோண்டு, சூர்யா, சுபாஷ், சேதுராமன்,அரைடிக்கட், ராஜநாயகம், பாலாஜி, உள்ளதைச்சொல்வேன், ரிங்ஸ்ட்டர், ப்ளம், நடிகர்திலகம், நல்லதந்தி, இன்னும் எத்தனை எத்தனையோ…\n(இந்த லிஸ்ட் முழுமையானதல்ல – அவருடைய பெயரை முதலில் சேர்க்காததற்கு நல்லதந்தி செல்லமாக கோவித்துக்கொண்டார். பெயர்கள் விட்டுப்போயிருந்தால் மன்னிக்கவும் 🙂 )\nஎத்தனை குறைவான கெட்ட “வாசக நண்பர்கள்”\nஉங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி.\nஇந்த ஒரு வருடத்தின் புள்ளி விவரங்கள்\nசுறுசுறுப்பான நாள்: — Tuesday, October 14, 2008 (இன்று மட்டும் 461 பார்வையாளர்கள் )\nஇந்த நாளில் இட்ட இடுகைகளின் சுட்டி கீழே:\nசுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்\nஇதுவரையில்: 311 இடுகைகள் (கிட்டத்தட்ட தினம் ஒன்று)\nComments: 1,263 (இதில் எங்களுடைய மறுமொழிகளும் அடங்கும்)\n(என்னுடைய பங்களிப்பு எண்ணிக்கையில் குறைவாக இருந்த்தாலும் ஒரு பக்கவாத்தியமாக இருப்பதால் RVக்கு எழுதுவதில் சுமை குறைந்த ஒரு ஃபீலிங் இருக்கும் என நினைக்கிறேன்)\nஎங்களுக்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்று நம்பும்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல�� chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nஅன்னக்கிளி - விகடன் விமர்சனம்\nகாதலிக்க நேரமில்லை - Part 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/05/06/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-06-05T22:28:16Z", "digest": "sha1:65JJOKZEFIJ7LIGEZRM4JHGVVVHAJO3R", "length": 10946, "nlines": 171, "source_domain": "lakshmanaperumal.com", "title": "அடை தோசை | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in\tசமையல் and tagged with அடை, அடை தோசை, கார அடை, சமையல், தோசை, பருப்பு அடை, வெங்காய அடை\t மே 6, 2012\nஇட்லி அரிசி அல்லது பச்சரிசி – 2 கப்\nதுவரம் பருப்பு – 2 கப்\nகடலைப் பருப்பு – 1 /2 கப்\nமிளகு – 2 டீ ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய்- 7 அல்லது 8\n(காரத்திற்கு தகுந்தாற்போல் கூட்டியோ குறைத்தோ கொள்ளவும்).\nதுண்டு பெருங்காயம் – சிறிது\n(இல்லாவிட்டால் தூள் பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்).\nஇஞ்சி – ஒரு சிறிய துண்டு\nஉப்பு – தேவையான அளவு\nகடுகு – 1டேபிள் ஸ்பூன்\nஉளுந்து – 1 டேபிள் ஸ்பூன்\nகறிவேப்பிலை – 2 இனுக்கு\nவெங்காயம் – 2 பெரியது\nஅரிசி, பருப்பு வகைகளை கழுவி தண்ணீரில் 2 அல்லது 3 மணி நேரம் ஊறவிடவும்.\nகாய்ந்த மிளகாய், மிளகு மற்றும் துண்டு பெருங்காயம் இவற்றையும் தனியாக தண்ணீரில் ஊறவிடவும்.\nகாய்ந்த மிளகாய், மிளகு, துண்டுப் பெருங்காயம், அரிசி, பருப்பு வகைகளை மிக்சியிலோ அல்லது கிரைண்டரிலோ சற்று கொரகொரப்பாக உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இஞ்சியும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.(பூண்டு, சோம்பு வாசம் பிடிக்குமானால் சேர்த்து அரைத்து கொள்ளலாம்).\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளிக்கவும்.\nபிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த மாவுடன் கலந்து கொள்ளவும்.\nதோசை கல்��ில் எண்ணெய் தடவி அடைகளாக இருபுறமும் திருப்பி சுட்டு எடுக்கவும்.\nசுவையான அடை தோசை ரெடி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஏப் ஜூன் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← நான்காம் எஸ்டேட் – நிதர்சன சிறுகதை\nவழக்கு எண் 18 /9 – விமர்சனம் →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sc-says-mandatory-aadhaar-linking-extended-indefinitely/", "date_download": "2020-06-05T23:28:15Z", "digest": "sha1:5232FSNMR65CZI6QIVWUAYYMDKPYZ6N3", "length": 12571, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு! - SC says mandatory Aadhaar linking extended indefinitely", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nதீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஆதார் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பால் மத்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.\nஆதார் கட்டாயம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை, ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடுவை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆதார் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வு இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எண்ணை வங்கி, மொபைல் எண், பான் கார்டு என இதனுடன் இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த மாத (மார்ச்) இறுதிக்குள் ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என்ற காலக்கெடு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஆதார் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு, நேற்று(13.3.18) விசாரணைக்கு வந்தது.\nஆதாரை கட்டாயமாக்குவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அரசின் மானியம் பெறும் சமூக நலத்திட்டங்களுக்கு மட்டும் ஆதார் அவசியம் என்று நீதிபதி தெரிவித்தார். அத்துடன், ஆதார் எண்ணை இப்போது இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nவங்கிக்கணக்கு, செல்போன் சேவை இவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர். ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு வழங்கிய காலக்கெடு வரும் மார்ச் 31ம் தேதி கடைசி தேதியுடன் முடிகிறது.\nஇந்நிலையில், ஆதார் எண் இணைப்பது குறித்துன் தீர்ப்பு வரும் வரை, ஆதார் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பால் மத்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.\nஇது நம்ம ஊருக்கும் தான் பாஸ்… முடிவெட்ட காசோட சேர்த்து ஆதாரும் கொண்டு போங்க\nபான் கார்டு வாங்க பணத்தை வீணாக்காதீங்க… ஆதார் இருந்தால் சிம்பிள்\nசென்னை பில்ராத் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை : உச்சநீதிமன்றம் உத்தரவு\nடாஸ்மாக் வழக்கு புதன்கிழமை விசாரணை\nAadhar: உங்கள் அடையாளம், ‘அப்டேட்’ ஆகாம இருக்காதீங்க ஃப்ரெண்ட்ஸ்\nஆன்லைனில் மது விற்பனை – மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்\nதனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை இலவசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – கடைசி நேர திக் திக்..\nதென் தமிழகம், வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம்\n‘இந்த வேர்ல்டுலயே ரஜினியின் சிறந்த கண்டுபிடிப்பு இது’ – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nChennai high court : நீதிபதி கிருபாகரன், தாயுடனும், தங்கையுடனும் பேச அனுமதித்தால் சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படும் என கூறும் அரசு, அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய போது சர்வதேச தாக்கம் குறித்து பரிசீலிக்கவில்லையா எனக் கேள்வி எழுப்பினார்.\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nMinister Vijayabaskar : நாம் எல்லோரும் இணைந்து இந்த நோயை எதிர்கொள்ள வேண்டும். அரசுடன் மக்கள் ஒத்துழைக்க முன்வர வேண்டும். மேலும் கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/supreme-court-crisis-congress-slams-govt-for-attacking-judiciary-through-rss-functionaries/", "date_download": "2020-06-05T23:27:51Z", "digest": "sha1:SXEQDDC4LP5EOTKI22SUTE5UZILLSQV6", "length": 12768, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உச்சநீதிமன்ற சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ். மூலம் நீதித்துறையை பாஜக அரசு தாக்குவதாக காங்கிரஸ் சாடல்-Supreme Court crisis: Congress slams govt for attacking judiciary through RSS functionaries", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஉச்சநீதிமன்ற சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ். மூலம் நீதித்துறையை பாஜக அரசு தாக்குவதாக காங்கிரஸ் சாடல்\n”மூத்த நீதிபதிகள் மூலம் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பம். ஆனால், ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியுள்ளது.\"\nஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலமாக நீதித்துறையை மத்திய பாஜக அரசு தாக்கிவருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nஉச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் பி லோகூர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய் ஆகியோர், கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களை சந்தித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பல புகார்களை தெரிவித்தனர்.\nஇந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் “வருந்தத்தக்கது. பாஜக நீதித்துறையை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மூலம் தாக்குகிறது. மூத்த நீதிபதிகள் மூலம் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பம். ஆனால், ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியுள்ளது.”, என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகத்தை சந்தித்து தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதில் அரசியல் சதி இருப்பதாக, ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ஜே.நந்தகுமார் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதுகுறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு நந்தகுமார் அளித்த பேட்டியில், “ஊடகத்தை சந்தித்த 4 நீதிபதிகளில் ஒரு நீதிபதியின் வீட்டுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா முன்பே சென்றிருக்கிறார். இதிலிருந்து, இச்சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் சதி உள்ளது என்பது தெளிவாகிறது”, என கூறினார்.\nமேலும், 4 நீதிபதிகள் செய்த செயல் மன்னிக்க முடியாதது எனவும், நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவர்கள் தாக்கிவிட்டதாகவும் கூறினார்.\nடாஸ்மாக் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு\nஇடஒதுக்கீட்டின் பயன் உண்மையான பயனாளர்களுக்கு கிடைக்க வ��ண்டும் – உச்சநீதிமன்றம்\nதனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை இலவசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅமுல்யா முதல் அசாம்கர் வரை: கேள்வியே இல்லாமல் பாயும் தேசத்துரோக சட்டம்\nராணுவத்தில் பெண்கள்: உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன\n‘கருணை மனுவை நிராகரித்தது சரியே’ – நிர்பயா வழக்கு குற்றவாளி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nExplained : காஷ்மீரில் இன்டர்நெட் ஷட்டவுன் வழக்கு : உச்சநீதிமன்ற தீர்ப்பின் சிறப்பம்சம் என்ன\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகுடியுரிமை போராட்டம் : பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தலைத் தடுத்தல் சட்டம் என்றால் என்ன \n‘மக்கள் செல்வன்’ பட்டத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு புதிய பட்டம்\nடிடிவி.தினகரன் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் அம்மா திமுக\nகலவரங்களை ஒடுக்க ராணுவத்தை இறக்குவேன் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\n\"நாங்கள் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம், சட்டவிரோதத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம்\" என்று டிரம்ப் கூறினார்.\nWHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு\nசீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்புடனான உறவை முற்றிலும் துண்டிக்கவுள்ளதாக நேற்று அறிவித்தார்.\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:32:51Z", "digest": "sha1:LMECAOJUPBYKTCKBF2XZULB43KVVJ6IR", "length": 2571, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசோமன் வேதகாலத்தில் வழிபடப்பட்ட இந்துக் கடவுளர்களுள் ஒருவன். இவன் மண் சார்ந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வேதப் பாடல்களில் நூற்றிருபது பாடல்கள் இவனைப் போற்றுகின்றன. \"சோமாவதை\" எனும் ஒருவகைச் செடியிலிருந்து பெறப்பட்ட போதை தரும் பானமாக இவன் கருதப்பட்டான். வேள்விகளின் போது தேவர்களை மகிழச்சிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:51:02Z", "digest": "sha1:OEGPLP3WBWH36J5LRO7Z5TI7ARYRQI3D", "length": 7949, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரெபெக்கா வெஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரெபெக்கா வெஸ்ட் (ஆங்கில மொழி: Dame Cicely Isabel Fairfield) (21 டிசம்பர் 1892 – 15 மார்ச் 1983), ஒரு பிரிட்டன் எழுத்தாளர், பத்திரிகையாளர், பெண் உரிமை ஆர்வலர். இவர் தி டைம்ஸ், தி நியூ ரிபப்ளிக், நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன், நியூயார்க் அமெரிக்கன் உட்பட ஏராளமான நாளேடுகள், இதழ்களில் எண்ணற்ற கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார்.[1]\nடேம் சிசிலி இசபெல் பயர்பீல்டு\nரெபெக்கா வெஸ்ட் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பற்றி காரசாரமாக விவாதிக்கும் ஒரு வீட்டில் 1892 இல் லண்டனில் பிறந்தார். அப்பா துணிச்சலான பத்திரிகையாளர்.[2] இசை மீதும், ஓவியத்தின் மீதும் நாட்டம் கொண்ட ஸ்காத்லாந்துநாட்டுப் பெண்ணான இசபெல்லா அவரது தாய்.[3] தனது 14 அப்பா இறந்தபோது குடும்பம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோவில் குடியேறியது. அங்கு ஜியார்ஜ் வாட்சன் பெண்கள் கல்லூரியில் பயின்றார்.[4] 16 வயதில் குடும்ப வசதியின் காரணமாக கல்வி பயில்வதை நிறுத்திக் கொண்டார். ஒரு நடிகையாக புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் லண்டனில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாற்றிக்கொண்ட பெயர்தான் 'ரெபெக்கா வெஸ்ட்'. பிறகு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.\nசெப்டம்பர் 1912 'ஃப்ரீ வுமன்' பெண்கள் வாரப் பத்திரிகையில் சேர்ந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் எச். ஜி. வெல்ஸ் இன் 'மேரேஜ்' நாவலை விமர்சித்து 1912 இல் இந்த பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த வெல்ஸ் இவரது எழுத்தால் கவரப்பட்டார். 1913 இல் இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெல்ஸ் மறையும் வரை இந்த உறவு நீடித்தது.[5] அவர்களின் இந்த உறவு 1946 இல் வெல்ஸ் மறையும் வரை நீடித்தது.\nபெண் உரிமை, சமூக நலனுக்கு குரல் கொடுப்பதிலும், கூர்மையான விமர்சனம் எழுதுவதிலும் புகழ்பெற்று விளங்கினார் ரெபெக்கா. தி நியூ ரிபப்ளிக், நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன், நியூயார்க் அமெரிக்கன் உட்பட ஏராளமான நாளேடுகள், இதழ்களில் எண்ணற்ற கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். இவரது எழுத்தாற்றலை ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பாராட்டியுள்ளார்.[6]\nபத்திரிகைத் துறையில் படைத்த சாதனைக்காக இவருக்கு 'வுமன்ஸ் பிரஸ் கிளப் அவார்டு' விருதை 1948 இல் அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் வழங்கினார். 'உலகின் தலைசிறந்த நிருபர்' என்று விழாவில் அதிபர் இவருக்கு புகழாரம் சூட்டினார்.[6]\n\"தி ரிட்டர்ன் ஆஃப் தி சோல்ஜர்\" (1918) [7]\nரெபெக்கா வெஸ்ட் 91 ஆவது வயதில் மறைந்தார்.\n↑ \"ரெபெக்கா வெஸ்ட் 10\" (21 டிசம்பர் 2014). பார்த்த நாள் 21 டிசம்பர் 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/267", "date_download": "2020-06-05T23:19:38Z", "digest": "sha1:DCMS5FBT6CHMT3BLAHQU73TJMOQ2DF4X", "length": 5161, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/267\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/267\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/267\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/267 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/ஆனந்தத் தேன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=110", "date_download": "2020-06-05T22:29:48Z", "digest": "sha1:GRUXFIOCZGLOOO6QTPXPFZ7XDACLQVK5", "length": 16444, "nlines": 135, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tiruvazh Marban Temple : Tiruvazh Marban Tiruvazh Marban Temple Details | Tiruvazh Marban- Tiruvallavazh | Tamilnadu Temple | திருவாழ்மார்பன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்\nமூலவர் : திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்)\nஅம்மன்/தாயார் : செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் (வாத்சல்ய தேவி)\nதீர்த்தம் : கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்\nபுராண பெயர் : ஸ்ரீவல்லப சேத்திரம்\nமாவட்டம் : பந்தனம் த��ட்டா\nகாண்பது எஞ்ஞான்று கொலோ, விளையேன் கனிவாய் மடவீர் பாண்டுரல் வண்டினொடு பசுந்தென்றலுமாகி எங்கும் சேன் சினையோங்கு மரச் செழுங்கானல் திருவல்லவாழ் மான்குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்களே.\nமாசிமாதம் பூசம் நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம் நடைபெறும். திருவிழா முடிந்த மறுநாள் அர்ச்சனையை தவிர வேறு எந்த பூஜையும் நடைபெறாது.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 70 வது திவ்ய தேசம்.பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே, ஐயப்பன் கோயிலைப் போல, இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை விஷு அன்றும் இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால், இந்த நாட்களில் மட்டும் பெண்களை அனுமதிப்பார்கள். உப்பு மாங்காய் நைவேத்யம்: சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்த போது, பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். தனக்களித்த உணவை ஏற்ற அவர், இப்பெண் விரதம் முடித்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டாராம். அவள் அதை பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். அன்றிலிருந்து தினமும் இத்தலத்தில் கமுகு இலையில் சாதமும் உப்புமாங்காயும் நைவேத்யமாக வைக்கப்படுகிறது. இத்தலத்தில் கேரளாவுக்கே உரித்தான சந்தனத்துடன் விபூதியும் தரப்படுவது விசேஷம். மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம். அதனால், விபூதியும் கொடுப்பது வழக்கமாயிற்று.\nகாலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்- 689 101 (ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்) பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.\nநாட்டிய நேர்ச்சை: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள். நாட்டியக் கலைஞர்கள் கோயிலிலேயே உள்ளனர். தினமும் இந்த நேர்ச்சை நடத்தப்படுகிறது. இந்த நடனக்குழுவிற்கு \"கலாக்ஷேத்ரா'என்று பெயர்.\nகுழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது.\nகேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள்.\nபொதுவாக, கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால், இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல் தூணின் மீது பறக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். கருடனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோர் தங்களது நியாயமான வேண்டுகோளை அவரிடம் வேண்டியவுடனேயே, கருடன் அவரை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம்.\nஇத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் சதுரங்க கோல விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை கண்டாகர்ணன், சங்கரமங்கலத்தம்மையார் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.\nகேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்த கோயிலுக்கு வருவார். மறுநாள் துவதாசியன்று இந்தக் கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன், இந்த அம்மையாரை கோயிலுக்கு செல்ல விடாமல், மறைவாக இருந்து, அவரே அறியாமல் துன்பம் விளைவித்தான். இதை பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார். ஒருமுறை அவர் காட்டு வழியே வரும்போது, பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன், ஏதோ ஒரு அசுர சக்தியுடன் போர் புரிவதைக் கண்டார். சற்று நேரத்தில் சப்தம் அடங்கி விட்டது. பிரம்மச்சாரியைக் காணவில்லை. அம்மையார் கோயிலுக்கு வந்தார். அங்கே, பெருமாள் காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்தார். தன்னைப் பாதுகாக்க, பெருமாளே நேரில் வந்து அசுரனுடன் போரிட்டதை அம்மையார் புரிந்து கொண்டார். பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. பெருமாளும் இத்தலத்தில், அங்கவஸ்திரம் இல்லாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார். அவரது மார்பில் லட்சுமி (திரு) நிரந்தரமாக குடியிருப்பதால், இவருக்கு \"திருவாழ்மார்பன்' என்ற பெயர் ஏற்பட்டது. மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் முக்கியம். இங்கோ, மார்பு தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nதிருவல்லா பஸ்ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபந்தனம் திட்டாடவில் உள்�� ஹோட்டலில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104053", "date_download": "2020-06-05T22:35:42Z", "digest": "sha1:GI53IUBOWKCMYQVNAGKAYGLLAAZNSGYX", "length": 10426, "nlines": 104, "source_domain": "temple.dinamalar.com", "title": " Coronavirus fear | வேப்பிலையை வைத்து காப்பு கட்டி இயங்கிய கடைகள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nவிநாயகர் கோவிலில் யுகாதி பண்டிகை ... கிரிவலப்பாதையில் கூட்டமாக ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவேப்பிலையை வைத்து காப்பு கட்டி இயங்கிய கடைகள்\nதிருப்பூர் : திருப்பூர் நகரப்பகுதியில், வேப்பிலை காப்பு கட்டியும், மஞ்சள் நீர் தெளித்தும், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் விற்கப்பட்டன .\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஐந்து நபர்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற மக்களும், பேச்சுலர்களும், அம்மா உணவகங்களில் உணவு சாப்பிட்டனர். மருந்துகடைகள், சிறிய மளிகை கடைகள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டன. ரோட்டோரமாக, சிறிய காய்கறி கடைகளும், இறைச்சிக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தது. காய்கறி கடைக்காரர்கள், வேப்பிலையை வைத்து காப்பு கட்டியிருந்தனர்.\nகடையை சுற்றிலும், மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டிருந்தது. மஞ்சள் நீர் தெளித்தால்,வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்பதால், மஞ்சள் நீர் தெளித்து, காய்கறி விற்பனையை துவக்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.பொதுமக்கள் நடமாட் டம் இல்லாவிட்டாலும், அரசு அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய இடங்களில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முதல் நாள் என்பதால், போலீசார் அதிக கெடுபிடி காட்டவில்லை; இன்று முதல், ஊரடங்கு உத்தரவு பலமாக பின்பற்றப்படும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann11.html", "date_download": "2020-06-05T22:51:55Z", "digest": "sha1:FGZZRGB7ZBVE3QT623Z7TUVLJ2KAMO3U", "length": 56390, "nlines": 438, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - செ���்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n அம்மா இதோ பார் கடிதம். யார் எழுதியிருக்கிறார்கள் தெரியுமா\" - கைநிறையத் தங்கக் கட்டிகளை அள்ளிக் கொண்டு மகிழ்ச்சியால் கூவுகிறவள் போல் கூவிக் கொண்டே வாசலிலிருந்து ஓடிவந்தாள் கோமு.\nகட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த காந்திமதி ஆச்சியும் அடுப்பிலிருந்து இட்லி கொப்பரையை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பகவதியும் வியப்படைந்து திரும்பிப் பார்த்தனர். வாசல் பக்கமிருந்து கோமு கையில் ஒரு கடிதத்துடன் தரையில் கால் பாவாமல் துள்ளி ஓடிவந்து கொண்டிருந்தாள்.\n\"என்னடி இது; குதிப்பும், கும்மாளமும் தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டாலொழிய உனக்குப் புத்தி வராது தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டாலொழிய உனக்குப் புத்தி வராது கடிதம் வந்தால் தான் என்ன கடிதம் வந்தால் தான் என்ன இப்படியா குதிக்க வேண்டும் இன்னும் குழந்தைப் புத்தி மாறவே இல்லையே... அதுசரி யார் போட்ட கடிதம் அது\" - காந்திமதி ஆச்சி தாய்க்கு உரிய பொறுப்போடு சிறுமி கோமுவைக் கடிந்து கேட்டாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநான் ஏன் அர்பன் நக்சல்���ளை எதிர்க்கிறேன்\nநீ பாதி நான் பாதி\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nநீ இன்றி அமையாது உலகு\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\n வந்து... இதுவந்து... இலங்கையிலே இருந்து அழகியநம்பி மாமா போட்டிருக்கிறார்.\" - என்று சொல்லிக்கொண்டே சிறுமி கோமு தாயின் கட்டிலருகில் வந்து நின்றாள்.\nஅடுப்படியில் நின்று கொண்டிருந்த பகவதியின் முகம் மலர்ந்தது. \"எங்கே, கோமு அதை இப்படிக் கொடு பார்க்கலாம்.\" - என்று ஓடி வந்து கோமுவின் கையிலிருந்து ஆவலோடு அந்தக் கடிதத்தைப் பறித்துக் கொண்டாள் பகவதி.\n\"இந்தப் பிள்ளைக்குத்தான் என்ன ஒட்டுதல் பாரேன் ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், சேராததுமாக மறக்காமல் கடிதம் போட்டிருக்கிறானே ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், சேராததுமாக மறக்காமல் கடிதம் போட்டிருக்கிறானே\" என்று பெருமிதம் தொனிக்கச் சொல்லிக் கொண்டாள் ஆச்சி. அவளுடைய முகத்தில் தனிப்பட்டதோர் மகிழ்ச்சி அப்போது நிலவியது.\n\"அக்காவுக்கு எவ்வளவு ஆசை பார்த்தாயா அம்மா மாமா கடிதத்தை நான் முழுக்க படிப்பதற்குள் பாதியிலேயே தட்டிப் பிடுங்கிக் கொண்டு விட்டாள்\" - என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டே தாயிடம் புகார் செய்தாள் கோமு.\n\"நீங்கள் இரண்டு பேரும் - அக்காவும் தங்கையும் மட்டும் படித்தால் போதுமா எனக்குப் படித்துக் காட்ட வேண்டாமா எனக்குப் படித்துக் காட்ட வேண்டாமா சுகமாகப் போய்ச் சேர்ந்தேனென்று எழுதியிருக்கிறானோ; இல்லையோ சுகமாகப் போய்ச் சேர்ந்தேனென்று எழுதியிருக்கிறானோ; இல்லையோ\n\"கடிதமே உன் பெயருக்குத்தான் அம்மா போட்டிருக்கிறார்\" - கோமு ஆச்சியிடம் கூறினாள்.\nமுகத்தில் மலர்ச்சி, இதழ்களில் நளினமான மென்முறுவல், கண்களில் உணர்ச்சியின் மெய்மையானதொரு ஒளி, உடலில் பூரிப்பு - அழகியநம்பியின் கடிதத்தைப் படிக்கும் போது பகவதிக்கு இத்தனை மெய்ப்பாடுகளும் உண்டாயின. அத்தனைக்கும் அந்தக் கடிதத்தில் இருந்ததெல்லாம் நாலைந்து வாக்கியங்கள் தான். அவள் அவற்றை இரண்டு மூன்று தடவைகளாவது திரும்பத் திரும்பப் படித்திருப்பாள். அப்புறமும் அவளாகக் கொடுப்பதற்கு மனமின்றித்தான் கையில் வைத்துக்கொண்டிருந்தாள்.\nஆனால், சிறுமி கோமு சும்மாவிடவில்லை \"கொடு அக்கா இன்னும் நீயே வைத்துக் கொண்டிருந்தால் நான் படிக்க வேண்டாமா அம்மாவுக்குப் படித்துக் காட்ட வேண்டாமா அம்மாவுக்குப் படித்துக் காட்ட வேண்டாமா\" - என்று அக்காவிடமிருந்து வலுவில் பறித்தாள். \"பகவதியும், கோமுவும் சுகமாக இருக்கிறார்களா\" - என்று அக்காவிடமிருந்து வலுவில் பறித்தாள். \"பகவதியும், கோமுவும் சுகமாக இருக்கிறார்களா அவர்கள் இருவருக்கும் என் அன்பை மறக்காமல் சொல்லவும்.\" - என்று எழுதியிருந்த வாக்கியங்களை மழலை மாறாத குரலில் இரண்டு முறை திரும்பத் திரும்பப் படித்தாள் அவள்.\n இதையே திரும்பத் திரும்பப் படிக்கிறாயே இந்தக் கடிதாசியில் இதைத் தவிர வேறு ஒன்றுமே எழுதவில்லையா இந்தக் கடிதாசியில் இதைத் தவிர வேறு ஒன்றுமே எழுதவில்லையா\" - என்று பொய்க் கோபத்துடன் சலித்துக் கொண்டாள் ஆச்சி. உடனே கோமு முழுவதையும் படித்துக் காட்டிவிட்டு, \"அம்மா\" - என்று பொய்க் கோபத்துடன் சலித்துக் கொண்டாள் ஆச்சி. உடனே கோமு முழுவதையும் படித்துக் காட்டிவிட்டு, \"அம்மா 'உடனே பதில் போடு' என்று இதில் அழகியநம்பி மாமா எழுதியிருக்கிறாரே. நாம் அவருக்குப் பதில் எழுதிப் போட வேண்டாமா 'உடனே பதில் போடு' என்று இதில் அழகியநம்பி மாமா எழுதியிருக்கிறாரே. நாம் அவருக்குப் பதில் எழுதிப் போட வேண்டாமா இப்போதே தபாலாபீசுக்கு ஓடிப்போய்க் கார்டு வாங்கிக்கொண்டு வரட்டுமா இப்போதே தபாலாபீசுக்கு ஓடிப்போய்க் கார்டு வாங்கிக்கொண்டு வரட்டுமா\" - என்று கேட்டாள்.\n நாளைக்குக் காலையில் எழுதிப் போடலாம்,\" - என்று சிறுமியின் ஆசைத் துடிப்புக்கு அணை போட்டாள் தாய்.\n உள்ளே ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருப்பதைப் பார்த்தால் கடைக்குச் சாப்பிட வருகிற வாடிக்கைக்காரர்கள் பேசாமல் வாசலோடு திரும்பிப் போய்விட வேண்டியதுதான் போலிருக்கிறது\" - என்று கேட்டுக் கொண்டே பெருமாள் கோயில் குறட்டு மணியம் நாராயண பிள்ளை உள்ளே நுழைந்தார்.\n வாருங்கள், வாருங்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை. இந்தா, கோமு ஐயா உட்காருவதற்கு ஒரு பலகை எடுத்துப் போடு. இட்டிலி எடுத்துவை.\" - என்று ஆச்சி நாராயண பிள்ளையை வரவேற்றாள்.\nநாராயண பிள்ளை உட்கார்ந்தார். அவர் ஆச்சிக்குத் தன்மையான மனிதர். வேண்டியவர். அந்தக் குறிஞ்சியூரில் கண்ணியமும், நாணயமும் பொருந்திய மனிதர்கள் என்று அவள் மனத்தளவில் மதித்துவந்த சிலருக்குள் முக்கியமான ஒருவர��.\n\"வேறொன்றுமில்லை. இந்த முத்தம்மாள் அண்ணி பிள்ளை அழகியநம்பி கொழும்புக்குப் போயிருக்கிறானோ இல்லையோ 'சுகமாகப் போய்ச் சேர்ந்தேன், உங்கள் சுகத்துக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருக்கவும்' என்று கடுதாசி எழுதியிருக்கிறான். அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்ததனால், நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை.\" - என்று ஆச்சி கூறினாள்.\n கப்பலேறப் போவதற்கு முன்னால் மறந்துவிடாமல் தேடிவந்து சொல்லிக் கொண்டு போனானே. நல்ல பிள்ளை.\" - என்று இலையில் ஆவிபறக்கும் இட்டிலிகளைப் பிட்டுக் கொண்டே பதில் சொன்னார் நாராயண பிள்ளை.\n முத்தம்மாள் அண்ணி இதுநாள் வரை பட்ட துன்பங்கள் இனிமேலாவது விடியும். பிள்ளை அக்கரைச் சீமைக்குச் சம்பாதிக்கப் போயிருக்கிறான். மாதாமாதம் ஏதாவது அனுப்பினானானால் கடன்களையும் அடைத்து விடுவாள். அதோடு போய்விடவில்லை. கலியாணத்திற்கு ஒரு பெண் வேறு வைத்துக் கொண்டிருக்கிறாள்.\"\n முன் காலம் மாதிரியா ஆச்சி சமஸ்தானம் போல நிலம் கரைகள் இருந்தது. பிள்ளைகள் கையை எதிர்பார்க்காமல், உத்தியோகச் சம்பாத்தியத்தில் ஆசை வைக்காமல் குடும்பக் காரியங்கள் அது அது அப்போதைக்கப்போது தாராளமாக நடந்து கொண்டிருக்குமே. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும், எந்தப் பெரிய காரியம் நடக்க வேண்டியிருந்தாலும் பிள்ளைகள் தலையெடுத்துத்தானே ஆகவேண்டியிருக்கிறது.\"\n\"உண்மைதான். என் நிலைமையையே பாருங்களேன் மணியக்காரரே இந்தச் சனியன் பிடித்த நோக்காடு வந்த நாளிலிருந்து என்னால் ஒருத்தருக்கு ஒரு பயனும் இல்லை. பெற்றது இரண்டு பெண்கள். இந்த 'இட்டிலிக் கடை' என்று ஏதோ பேருக்கு ஒரு நம்பிக்கை இருக்கக் கொண்டு, காலம் தள்ள முடிகிறது. அதுவும் ஒரு துரும்பை இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் எடுத்துப் போடுகிற வேலைக்கூட என்னால் செய்ய முடிவது இல்லை. ஆண்டவன் புண்ணியத்தில் என் பெண்கள் இருவரும் குடும்பப் பாங்கு அறிந்து சொன்ன வார்த்தையை மீறாமல் நடந்து காரியம் பார்ப்பதனால் தான் நான் காலம் தள்ள முடிகிறது.\"\nவாழ்க்கையை அணு அணுவாக அனுபவித்து உணர்ந்து தெரிந்து கொண்ட ஒரு முதிர்ந்த பெண்ணும் ஆணும் பேசிக் கொள்கிற இயற்கைப் பண்பு நிறைந்திருந்தது, காந்திமதி ஆச்சியும், நாராயணப் பிள்ளையும் பேசிக்கொண்ட பேச்சில். வாழ்க்கையின் தத்துவமே இப்படி அனுபவித்து அனுபவித்து உணர வேண்டிய ஒன்றுதான் போலிருக்கிறது. புத்தகத்தை மட்டுமே படித்துவிட்டு வாழ்க்கையின் அனுபவங்களில் தோய்ந்துவிட்ட மாதிரி எண்ணிக்கொண்டு புத்தகங்களை எழுதிக் குவிக்கிறார்களே. தெரிந்தவர்கள் தெரிந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும் ஒன்றும் தெரியாத விஷயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் அதிகம் தெரிந்ததுபோல் பேசுவது இந்த உலகத்தில் நாகரிகமான வழக்கங்களில் ஒன்றாகிவிட்டதே\nஉலகத்தின் ஒரு மூலையில் எங்கோ மலைத் தொடர்களுக்கு நடுவிலுள்ள அந்தச் சின்னஞ் சிறு கிராமத்தில் ஒரு இட்டிலிக் கடையின் உள்ளே அவர்கள் சராசரியான - சாதாரணமான - வெறும் குடும்பப் பிரச்சினைகளைப் பொழுது போகாமல் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு தலைமுறையின் பரிபூரணமான வாழ்க்கையை அவர்கள் உரையாடல் அறிந்தோ, அறியாமலோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.\nவாழ்க்கையைப் பற்றிக் கனவு காண்பவர்கள், இனிமேல் வாழ இருப்பவர்கள் பேசிக்கொண்ட பேச்சு அல்ல அது வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட்டவர்கள் பேசிக் கொண்ட பேச்சு.\n இன்னும் இரண்டு இட்டிலி வைக்கட்டுமா நன்றாகச் சாப்பிடுங்கள்.\" - என்று சிரித்துக் கொண்டே இட்டிலித் தட்டை எடுத்துத் தந்தாள் பகவதி.\n தாங்காது அம்மா; நீ பாட்டிற்கு அரைடசன், முக்கால் டசன் என்று ஒவ்வொரு நாளும் இப்படிச் சிரித்துப் பேசிக்கொண்டே இலையில் வைத்துவிடுகின்றாய். மாசக்கடையில் 'கணக்கென்ன' என்று பார்த்தால் பத்து ரூபாய், பன்னிரண்டு ரூபாய்வரை நீண்டுவிடுகிறது. பெருமாள் கோயிலில் மணியக்காரருக்கு இருபத்தைந்து ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக் காசு அதிகமாகச் சம்பளம் கொடுக்க மாட்டேனென்கிறார்களே\" - என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார் நாராயண பிள்ளை.\n\"நான் நிறைய இட்டிலி சாப்பிடுகிறவன். அதனால் எனக்கு நிறையச் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கக் கூடாதோ\" - பகவதி வேண்டுமென்றே மணியக்காரரோடு வாயைக் கிண்டி விளையாடினாள்.\nஇலையை எடுத்துக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வந்து ஆச்சி கடையில் கிடைக்கும் பிரசித்திபெற்ற சுக்குமல்லிக் காப்பிக்காக மறுபடியும் பலகையில் சப்பணங்கூட்டி உட்கார்ந்தார் மணியக்காரர்.\n ஒன்று செய்துவிடுங்களேன்...\" - என்று நமட்டுச் சிரிப்போடு ஓரக்கண்ணால் பகவதியையும் பார��த்துக் கொண்டு ஏதோ சொல்லத் தொடங்கியவர், முழுவதும் சொல்லி முடிக்காமல் சொற்களை இழுத்து நிறுத்தினார்.\n\" - என்று தானும் சிரித்துக் கொண்டே கேட்டாள் காந்திமதி ஆச்சி.\n\"ஒன்றுமில்லை. உங்கள் மூத்த பெண் - இந்தக் குட்டி பகவதியைப் பார்த்ததும் எனக்கு அந்தப் பையன் அழகியநம்பியின் நினைவுதான் வருகிறது. பேசாமல் இந்தப் பெண்ணை அந்தப் பையனுக்குக் கட்டி கொடுத்துவிடுங்கள். சரியான ஜோடி. இப்போதே முத்தம்மாள் அண்ணியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டுவிடுங்கள். பையன் எந்த வருடம் கொழும்பிலிருந்து திரும்பினாலும் உடனே கல்யாணத்தை முடித்துவிடலாம்.\"\nமணியக்காரர் இந்தப் பேச்சைத் தொடங்கியபோது பகவதி தலையைக் குனிந்து கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.\nகாந்திமதி ஆச்சி உடனே பதில் சொல்லாமல் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். \"என்ன ஆச்சி எதை யோசிக்கிறீர்கள்\" - ஆச்சியின் தயக்கத்தைக் கண்டு மணியக்காரர் மீண்டும் தூண்டித் துளைத்துக் கேட்டார்.\n நல்ல காரியமாக நல்ல நேரம் பார்த்து உங்கள் வாயால் சொல்லியிருக்கிறீர்கள். விதியிருந்தால் நடக்கும். ஆனால் முத்தம்மாள் அண்ணி இந்தச் சம்பந்தத்திற்கு இணங்குவாளா என்பதுதான் என்னுடைய சந்தேகம். ஆயிரமிருந்தாலும் நான் இட்டிலிக் கடைக்காரி. என் பெண் அழகாயிருக்கலாம்; சமர்த்தாயிருக்கலாம். அதெல்லாம் வேறு விஷயங்கள்...\" - ஆச்சியின் பேச்சில் ஏக்கத்தோடு நம்பிக்கை வறட்சியின் சாயலும் ஒலித்தது.\n இந்தச் சம்பந்தம் அவசியம் நடந்தே தீருமென்று என் மனத்தில் ஏதோ ஒன்று சொல்கிறது. பார்க்கப் போனால், கிரகரீதியான தொடர்பு கூட இதில் இருக்கும் போலிருக்கிறது. அன்றைக்கு உங்கள் பெண்ணுக்குச் சரியான நீர்க்கண்டம். தண்ணீரில் மிதந்தபோது தற்செயலாக அந்தப் பையன் வந்து காப்பாற்றியிருக்கிறான். எல்லாவற்றையும் மொத்தமாகச் சேர்த்து நினைத்துப் பார்க்கும் போது இந்தச் சம்பந்தம் நம் சக்திக்கும் அடங்காமல் தானே நடக்கத் தெய்வ சங்கல்பமே துணை செய்யலாமென நினைக்கிறேன்.\"\n\"என்னவோ, உங்கள் மனத்தில் படுகிறதை நீங்கள் சொல்கிறீர்கள். எல்லாம் நடக்க நடக்கப் பார்க்கலாம் நம் கையில் என்ன இருக்கிறது நம் கையில் என்ன இருக்கிறது\nஆச்சியும் மணியக்காரரும், இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, \"அம்மா வாசலிலிருந்து யாரோ எட்டிப் பார்க்கிற மாதிரித் தெரி���ிறதே\" - என்று சொல்லிக் கொண்டே யாரென்று பார்ப்பதற்காகச் சென்றாள் கோமு.\n நானும் இப்படிப் போய்விட்டு வருகிறேன். கோவிலில் நாலு வாரமாகப் படித்தனக்கணக்கு எழுதாமல் சுமந்து கிடக்கிறது. அந்தப் பிள்ளையாண்டான் அழகியநம்பிக்குப் பதில் கடிதாசி எழுதினால் நான் ரொம்ப விசாரித்ததாக ஒரு வரி சேர்த்து எழுதுங்கள்\" - என்று சொல்லிவிட்டு எழுந்திருந்து புறப்பட்டார் பெருமாள் கோவில் மணியக்காரர். அந்தச் சமயத்தில் எட்டிப் பார்த்தது யாரென்று பார்ப்பதற்காக வாயிற்புறம் சென்றிருந்த கோமு அழகியநம்பியின் தாய் முத்தம்மாள் அண்ணியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தாள். இட்டிலிக் கடைக்குள் ஆண் குரலைக் கேட்கவே உள்ளே நுழையலாமா; கூடாதா - என்று வாசலில் தயங்கி நின்றிருக்கிறாள் அந்த அம்மாள். உள்ளேயிருந்து வாயிற்புறம் நிற்பது யாரென்று பார்ப்பதற்காக வந்த கோமு, \"என்ன அத்தை - என்று வாசலில் தயங்கி நின்றிருக்கிறாள் அந்த அம்மாள். உள்ளேயிருந்து வாயிற்புறம் நிற்பது யாரென்று பார்ப்பதற்காக வந்த கோமு, \"என்ன அத்தை இங்கே நிற்கிறீர்கள் நன்றாயிருக்கிறது, நீங்கள் செய்கிற காரியம்\" - என்று அந்த அம்மாளைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள். எதிரே வந்த மணியக்காரரைப் பார்த்ததும் புடைவைத் தலைப்பை இழுத்துவிட்டுக் கொண்டு வழிவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள் அந்த அம்மாள். மணியக்காரர் நடையைக் கடந்து தெருவில் இறங்கிக் கோவிலை நோக்கிச் சென்றார்.\n ஏது அத்தி பூத்தாற் போலிருக்கிறது இப்போது தான் சிறிது நேரத்திற்கு முன் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைக்குத் தபாலில் உங்கள் பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது. உங்களுக்கும் வந்திருக்குமே இப்போது தான் சிறிது நேரத்திற்கு முன் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைக்குத் தபாலில் உங்கள் பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது. உங்களுக்கும் வந்திருக்குமே\" - என்று வரவேற்றாள் காந்திமதி ஆச்சி.\n வயதான பெரியவர்கள் வந்தால் சேவித்து ஆசீர்வாதம் பண்ணச் சொல்ல வேண்டாமா\nஉட்புறம் இருந்த பகவதி முகம் மலர ஓடிவந்து, \"சேவிக்கிறேன் அத்தை\" - என்று கூறிக்கொண்டே குனிந்து அழகியநம்பியின் தாயை வணங்கினாள். குத்துவிளக்குப் போல் இலட்சணமாக வளந்திருந்த அந்தக் கன்னிப் பெண்ணைப் பார்த்த போது அந்த அம்மாளுக்கு இத்தகையதென்று விண்டுரைக்க முடியாத ஓர் மனப் பூரிப்பு ஏற்பட்டது. உள்ளூரிலேயே இருந்தாலும் முத்தம்மாள் அண்ணி அதிகம் வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. கணவன் இறந்து வெள்ளைப் புடைவை உடுத்தபின் கொஞ்ச நஞ்சம் வந்து கொண்டிருந்ததும் முற்றிலும் நின்றுவிட்டது. குனிந்து சேவித்துவிட்டு எழுந்திருந்த பகவதியைப் பார்த்துக் கொண்டே, \"உங்கள் பெண்ணா\" - என்று கூறிக்கொண்டே குனிந்து அழகியநம்பியின் தாயை வணங்கினாள். குத்துவிளக்குப் போல் இலட்சணமாக வளந்திருந்த அந்தக் கன்னிப் பெண்ணைப் பார்த்த போது அந்த அம்மாளுக்கு இத்தகையதென்று விண்டுரைக்க முடியாத ஓர் மனப் பூரிப்பு ஏற்பட்டது. உள்ளூரிலேயே இருந்தாலும் முத்தம்மாள் அண்ணி அதிகம் வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. கணவன் இறந்து வெள்ளைப் புடைவை உடுத்தபின் கொஞ்ச நஞ்சம் வந்து கொண்டிருந்ததும் முற்றிலும் நின்றுவிட்டது. குனிந்து சேவித்துவிட்டு எழுந்திருந்த பகவதியைப் பார்த்துக் கொண்டே, \"உங்கள் பெண்ணா அதற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டாளே அதற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டாளே\" - என்று வியப்போடு ஆச்சியிடம் கூறினாள்.\n\"நீங்கள் எங்கே அதிகமாக வெளியில் வருகிறீர்கள் நாம் சந்தித்தே இரண்டு வருடம் போல் ஆகுமே நாம் சந்தித்தே இரண்டு வருடம் போல் ஆகுமே ஒரே ஊரில் - சிறிய ஊரில் பக்கத்தில் இருக்கிறோமென்று பேர்தான். என் பெண் பெரியவளான பின் இப்போது தானே உங்கள் கண்களில் பட்டிருக்கிறாள் ஒரே ஊரில் - சிறிய ஊரில் பக்கத்தில் இருக்கிறோமென்று பேர்தான். என் பெண் பெரியவளான பின் இப்போது தானே உங்கள் கண்களில் பட்டிருக்கிறாள் அதனால் உங்களுக்குப் பிரமிப்பாக இருக்கிறது.\" - ஆச்சி பதில் கூறினாள்.\n\"எனக்கு எங்கே வர ஒழிகிறது உங்கள் சிறிய பெண் கோமுவைத் தான் எப்போதாவது தெருவில், - இல்லாவிட்டால் கோவிலில் பார்ப்பேன். நீங்களும் வெளியில் நடமாட்டமில்லையா உங்கள் சிறிய பெண் கோமுவைத் தான் எப்போதாவது தெருவில், - இல்லாவிட்டால் கோவிலில் பார்ப்பேன். நீங்களும் வெளியில் நடமாட்டமில்லையா அதனால் பழக்கமே விட்டுப் போயிற்று.\"\n\"என்னவோ, இன்றைக்காவது வர வழி தெரிந்ததே உங்களுக்கு. எங்கள் பாக்கியந்தான்...\"\n\"அழகியநம்பி கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு அவசர காரியமாக உங்களிடம் ���ான் உதவியை எதிர்பார்த்து வந்திருக்கிறேன். இல்லையென்று சொல்லக்கூடாது\" - என்று பீடிகையோடு பேச்சைத் தொடங்கினாள் முத்தம்மாள் அண்ணி.\nஅந்த அம்மாள் தன் வீட்டைத்தேடி வந்ததே கிடைத்தற்கரிய பாக்கியம், என்றெண்ணிக் கொண்டிருந்த காந்திமதி ஆச்சிக்கு இந்த வேண்டுகோள் இன்னும் வியப்பை அளித்தது. பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த பெண் பகவதியின் இளம் நெஞ்சமோ தானாகக் கற்பித்துக்கொண்ட சில இனிய நினைவுகளால் நிறைந்து கொண்டிருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/05/16000240/1347793/Debate-on-TASMAC-Ban-Lifted-by-Supreme-Court.vpf", "date_download": "2020-06-05T22:08:11Z", "digest": "sha1:Z2NTQSRSAFFMIHLURU72IKECYUKVL4YP", "length": 9108, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "(15/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால டாஸ்மாக் : சிக்கல் யாருக்கு..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால டாஸ்மாக் : சிக்கல் யாருக்கு..\nசிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அதிமுக // பாலு, பாமக // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் // அப்பாவு, திமுக // பெரியசாமி, டாஸ்மாக் ஊழியர் சங்கம்\n* தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க தடையில்லை\n* மாநில வளர்ச்சிக்கு மது வருவாய் அவசியம்\n* மாற்று ஏற்பாட்டுக்கு 5 ஆண்டுகள் தேவை\n* உயர்நீதிமன்றத்தில் வாதிட்ட தமிழக அரசு\n* அரசின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\n(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...\nசிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆய���த எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\n(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்\nசிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக // பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக // Dr.சுமந்த் சி ராமன், மருத்துவர் // Dr. ராஜா, இந்திய மருத்துவ சங்கம்\n(04/06/2020) ஆயுத எழுத்து - ஆன் லைன் வகுப்புகள் : ஆரோக்கியமா\nசிறப்பு விருந்தினராக - முருகையன் பக்கிரிசாமி, ஆசிரியர் // புகழேந்தி, அதிமுக // ரமேஷ் பிரபா, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்\n(03/06/2020) ஆயுத எழுத்து - வியாபாரமாகும் சிகிச்சை : தடுக்கத் தவறியதா அரசு...\nDr.ஜெயவர்தன்,அதிமுக // பேரா.கான்ஸ்டன்டைன் ,திமுக //Dr.ராஜா, இந்திய மருத்துவ சங்கம் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்\n(02/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா களத்தில் அறிக்கை போர்\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அ.தி.மு.க, Dr.பூங்கோதை, தி.மு.க, யுவராஜ், த.மா.கா, நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்\n(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் \nசிறப்பு விருந்தினராக -வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர்//சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க\n(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்...\n(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்... சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாதன், அதிமுக // பொன்ராஜ், விஞ்ஞானி // சிவ ஜெயராஜ், திமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், சாமானியர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/migrant-workers-seeks-perambalur-collectors-help-to-reach-native-places", "date_download": "2020-06-05T22:39:59Z", "digest": "sha1:QX7ZZECJLFXCIRA6P7IKSSWRWAUP6KZ7", "length": 10552, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`பிழைப்பு இல்லை; பசியோடு சாக வேண்டுமா?'- கலெக்டரிடம் கண்கலங்கிய வடமாநில தொழிலாளர்கள் | Migrant workers seeks perambalur collector's help to reach native places", "raw_content": "\n`பிழைப்பு இல்லை; பசியோடு சாக வேண்டுமா'- கலெக்டரிடம் கண்கலங்கிய வடமாநிலத் தொழிலாளர்கள்\nநாங்கள் எத்தனை நாள்தான் பிழைக்க வழியில்லாமல் பசியோடு வாழ்வது. நாங்கள் பொறுக்கலாம். சிறு பிள்ளைகளால் பொறுக்க முடியுமா\n\"ஊரடங்கு உத்தரவு இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் என்று பல நாள்கள் கடந்துவிட்டோம். நிலைமையும் சரியாகவில்லை. சாப்பாட்டிற்கே வழியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பிவிடுங்கள்\" என்று 50-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு முடிந்தும் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மே 17-ம் தேதி வரையிலும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இன்றளவும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், அத்தியாவசியத் தேவைகள் தவிர மக்கள் யாரும் வெளியே வரக் கூடாது எனத் தெரிவித்தார். அதன்படி, அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்துத் தொழில்களும் முடங்கின. இதனால் வருமானத்துக்கே வழியில்லாததால் தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் உணவுக்கு வழியின்றித் தவித்து வருகின்றனர். சாலையோர வாசிகள், ஆதரவற்றோர் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் ஒருபிடி சோற்றுக்குக் கையேந்தும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த ஊரடங்கால் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், சில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடைப்பயணமாகச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர்.\nஅந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ��ாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வீடுகளில் டைல்ஸ் ஒட்டுவது, கிரானைட் பதிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தனர். கொரோனா பாதிப்பால் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலையின்றித் தவிக்கும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.\nபாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பேசுகையில்,``ஊரடங்கு உத்தரவு இன்று சரியாகிவிடும். நாளை சரியாகிவிடும் என்று பல நாள்கள் கடந்துவிட்டோம். நிலைமையும் சரியாகவில்லை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. நாங்கள் எத்தனை நாள்தான் பிழைக்க வழியில்லாமல் பசியோடு வாழ்வது.\nநாங்கள் பொறுக்கலாம். சிறு பிள்ளைகளால் பொறுக்க முடியுமா சாப்பாட்டுக்குச் சாவதா எங்களை எப்படியாவது எங்களது ஊருக்கு அனுப்புங்கள் என்று ஆட்சியரிடம் மனுகொடுக்க வந்தோம். வெளிநாடுகளில் இருப்பவர்களை எல்லாம் தனி விமானம் மூலம் இந்தியாவுக்குப் பத்திரமாக அழைத்து வருகின்றனர். ஆனால், எங்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை\" என்று வேதனைப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/papanasam-village-presidents-family-help-poor-people-in-lock-down", "date_download": "2020-06-05T21:00:00Z", "digest": "sha1:VSLFE2V64PMCZZ2JVCZEFADQP335FC2T", "length": 11728, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் வாடகை வசூலிக்கவில்லை... நீங்களும்!'- வாட்ஸ்அப்பில் அசத்திய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்| Papanasam village president's family help poor people in lockdown", "raw_content": "\n`நான் வாடகை வசூலிக்கவில்லை... நீங்களும்' - வாட்ஸ்அப்பில் அசத்திய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்\nஎனக்குச் சொந்தமான நான்கு வீடுகளில் குடியிருப்பவர்களிடம், இரண்டு மாத வாடகை தர வேண்டாம் எனக் கூறிவிட்டேன். இதையும் மற்ற வீட்டு உரிமையாளர்களிடம் எடுத்துக் கூறினேன்.\nபாபநாசம் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஒருவர் தனக்கு சொந்தமான வீடுகளில் வசிப்பவர்களிடம், இரண்டு மாத வாடகை தர வேண்டாம் எனக் கூறியதுடன், அந்த ஊராட்சியில் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ள உரிமையாளர்களிடமும் வாடகை வாங்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தது நெகிழ வைத்துள்ளது.\nபாபநாசம் அருகே உள்ள ராஜகிரி பகுதியில், இஸ்லாமிய சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக சமீமா பர்வீன் என்பவர் இருக்கிறார். அவரின் கணவர் முபாரக் சமூகச் சேவைகளை ஆர்வத்துடன் செய்து வருபவர். சுற்றுச்சூழல் மீதும் அக்கறை கொண்ட முபாரக், ராஜகிரி முழுவதும் ஏராளமான மரக்கன்றுகளை வைத்து பராமரித்து மரமாக்கி வருகிறார். இவருடைய நற்பணிகளால் அப்பகுதி மக்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முபாரக்கின் மனைவி சமீமா பர்வீனை ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.\nஇந்த நிலையில் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பலர் வேலையிழந்ததுடன் வருமானமின்றித் தவித்தனர். இதையடுத்து முபாரக் தன் மனைவியுடன் சேர்ந்து வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அத்துடன் வீட்டு உரிமையாளர்களிடம், `மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லும் பல குடும்பங்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் வாடகையை வசூலிக்காமல் விட்டுக் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, இந்தப் பகுதியில் வீட்டு உரிமையாளர்களில் 35 பேர் வரையில், இதுவரை வாடகையை வசூலிக்கவில்லை.\nமுபாரக்கிடம் பேசினோம். ``ராஜகிரி ஊராட்சியில் சுமார் 10,000 வீடுகள் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கானவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு அனைத்து தரப்பு மக்களையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதில் தினக்கூலிக்கும் மாதச் சம்பளத்துக்கும் வேலைக்குச் சென்றவர்களின் நிலை ரொம்பவே மோசமாக மாறியது.\nவருமானம் இல்லாமல் போனதால் அவர்களால் மூன்றுவேளை சாப்பாடு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்களால் வாடகை எப்படி தர முடியும். மேலும், அடுத்தடுத்த மாதங்களில் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என்றாலும் அது அவர்களுக்கு கூடுதல் சுமையாகி கழுத்தை நெரிக்கும் நிலை ஏற்படும். இதை உணர்ந்து, வீட்டு உரிமையாளர்களிடம் போன் மூலம் பேசி வாடகை வாங்க வேண்டாம் என்ற கோரிக்கை வைத்தேன்.\nஇதை வாட்ஸப் மூலமாகவும் அனுப்பி வைத்தேன். இதேபோல் எனக்குச் சொந்தமான நான்கு வீடுகளில் குடியிருப்பவர்களிடம், இரண்டு மாத வாடகை தர வேண்டாம் எனக் கூறிவிட்டேன். இதையும் மற்ற வீட்டு உரிமையாளர்���ளிடம் எடுத்துக் கூறினேன். இதை உணர்ந்த 35 நபர்கள் தாமாக முன்வந்து, இரண்டு மாத வாடகை வேண்டாம் எனக் கூறிவிட்டனர்.\nஇதன் மொத்தத் தொகையைக் கணக்கிட்டால், சுமார் ரூபாய் 10 லட்சம் வரும். மனிதர்கள் துயரங்களில் தவிக்கும் நேரங்களில் இயன்றவர்கள் முடிந்த உதவியைச் செய்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். அந்தவகையில் எங்கள் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் வாடகை வேண்டாம் எனக் கூறிவிட்டனர். மேலும், சாதி, மதம் பார்க்காமல் பலருக்கும் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர்\" என்றார் நெகிழ்ச்சியான குரலில்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-protest-against-quarry", "date_download": "2020-06-05T21:24:44Z", "digest": "sha1:DUGMAYCMDN3KAX4RXD4BM4IWEHB2267Z", "length": 11962, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`கொள்ளை போகும் கனிம வளம்; கேள்வி கேட்டால் மிரட்டுகிறார்கள்' - குவாரியால் கொதிக்கும் சிவகங்கை மக்கள் | Sivaganga protest against Quarry", "raw_content": "\n`கொள்ளை போகும் கனிம வளம்; கேள்வி கேட்டால் மிரட்டுகிறார்கள்' - குவாரியால் கொதிக்கும் சிவகங்கை மக்கள்\n`குவாரியைப் பற்றிப் பேசினாலே லாரிய விட்டு ஏத்திவிடுவோம்’ என்று மிரட்டுறாங்க, குவாரியை மூட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லாக்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாகக் கல்குவாரி மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் செயல்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குவாரியில் அரசு குறிப்பிட்ட விதியைப் பின்பற்றாமல் இரவு, பகலாகக் கனிம வளங்கள் கொள்ளை போவதாகப் புகார்கள் எழுகிறது. இது குறித்து மல்லாக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர், \"சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேகா புளு மெட்டல்ஸ் என்ற தனியார் நிறுவனம் பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது.\nஇங்கு கல் குவாரி மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் நடத்தப்படுகிறது. சட்ட விரோதமாகப் பல்வேறு குற்றச் செயல்களை இந்த ந��றுவனம் அரங்கேற்றுகிறது. தினமும் டிப்பர் லாரியில் 50 நடை ஜல்லியும், 250 நடைக்கு மேல் எம்.சாண்டுகளையும் கொண்டு செல்கின்றனர். அரசு குறிப்பிட்ட எந்த விதிகளையும் பின் பற்றாமல் இரவு, பகலாக வளங்களைத் திருடுகின்றனர். இதனால் அருகே உள்ள கட்டாணிபட்டி ஊராட்சி மற்றும் மல்லாகோட்டை ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் பாதிப்படையும் நிலையில் உள்ளது.\nஇதனால் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. மேலும், குவாரியைச் சுற்றி 9 கண்மாய், 2 ஏரியும் உள்ளது. இதன் நீர் வளங்களையும் இவர்கள் பாதிப்படையச் செய்துவிட்டனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம்கூட 600 அடிக்கு கீழே சென்றுவிட்டது. குவாரியில் இவர்கள் தோண்டும் பள்ளங்களை வேலை முழுமையாக முடிந்த பின்னர்கூட மூடுவதில்லை. இதனால் ஆடு, மாடு எனப் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குவாரியால் முல்லைப் பெரியார் பாசனப்பகுதி, சிறுமலைப் பகுதி என இயற்கை வளங்கள் முழுமையாக அழிந்துவருகின்றன.\nகுவாரி ஆக்கிரமிப்பு காரணமாக விவசாயம் சார்ந்த உப தொழில்களான ஆடு, மாடு மேய்ப்புகூட பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் நிறுவனத்துக்கு எதிராகப் பல போராட்டம் செய்துவிட்டோம். எந்தப் பயனும் இல்லை. அதே போல் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த புரோஜனமும் இல்லை.\nமேலும் சட்ட விரோதமாகச் செயல்படும் புளுமெட்டல்ஸ் நிர்வாகத்துக்கு எதிராக யாரும் குரல் கொடுத்தால் லாரியை விட்டு ஏற்றிக் கொலை செய்துவிடுவோம் எனக் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே, இது குறித்து அரசு கவனத்தில் கொண்டு குவாரியை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.\nகால் நடைகள் குவாரிக்குள் இறப்பு\nஇது குறித்து குற்றம்சாட்டப்படும் மேகா புளுமெட்டல்ஸ் உரிமையாளர் மேகவர்ணம், ``என் மீது பழி சுமத்த வேண்டும் எனப் பொய் குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றனர். தேர்தல் சமயத்தில் வேறு கட்சியில் வேலை செய்தேன் என்பதற்காகக் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர். வேறு எதுவும் இல்லை. நான் முறையாக அரசிடம் அனுமதி பெற்றுதான் குவாரி நடத்தி வருகிறேன்\" என்றார்.\nமேலும் இது குறித்து கனிம வளத்துறை அதிகாரி விஜயராகவன், ``குறிப்பிட்ட புளுமெட்டல்ஸ் குவாரி அனுமதி பெற்று செயல்படுகிறது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அந்தக் குவாரி செயல்படுகிறது. தற்போது குவாரியில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆய்வு முடிவில் இது குறித்து தகவல் அளிக்கிறேன்” என்றார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ramudu-bheemudu/", "date_download": "2020-06-05T22:04:29Z", "digest": "sha1:LC5A4OESBNA6TGM3RTYTYZFTC4O5MQ2J", "length": 31055, "nlines": 192, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Ramudu bheemudu | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமே 28, 2009 by RV 9 பின்னூட்டங்கள்\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் எம்ஜிஆர், சரோஜா தேவி\nநான் ஆணையிட்டால் பாட்டில் எம்ஜிஆர், நம்பியார், தங்கவேலு\nநான் ஆணையிட்டால் பாட்டில் எம்ஜிஆர்\nஎனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படங்கள் என்று ஒரு ஆறேழு தேறும். ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40 திருடர்களும் இந்த மாதிரி. பர்ஃபெக்ட் மசாலா. எம்ஜிஆருக்கு ஏற்ற கதை. இன்னும் பார்க்கக்கூடிய படங்கள்.\nபடம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.\nஎங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆர் சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு நான் ஆணையிட்டால் என்று பாட்டு பாடிக் கொண்டே நம்பியாரை விளாசும் காட்சியில் நமக்கும் நம்பியாரை விளாச வேண்டும் என்று தோன்றுகிறது. அதுதான் எம்ஜிஆரின் வெற்றி. இந்த திரைக்கதையின் வெற்றி. இந்த படத்தின் ஹைலைட்டே அந்த காட்சிதான்.\nஹிந்தியில் திலிப் குமார் நடித்து ராம் அவுர் ஷ்யாம் என்றும் தெலுங்கில் என்.டி. ராமராவ் நடித்து ராமுடு பீமுடு என்றும் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆனது. எனக்கு பிடித்தது தமிழ்தான். தெலுங்கும் பரவாயில்லை. ஆனால் ஹிந்தி பிடிக்கவில்லை. திலிப் குமார் ஒரு மாஸ் ஹீரோ இல்லை.\n1965-இல் வந்த படம். எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார், பண்டரிபாய், நாகேஷ், தங்கவேலு, மனோரமா, ரங்காராவ் நடித்தது. இன்னொரு ஹீரோயின் யார் என்று தெரியவில்லை ரத்னா என்று டோண்டு ராகவன் தகவல் தருகிறார். இவர் தொழிலாளி படத்திலும் எம்ஜிஆருக்கு ஜோடியாம். சுரேஷ் இவர் பின்னாளில் இதயக்கனி படத்திலும் நீங்க நல்லாயிருக்கோணும் பாட்டிற்கு ஆடி இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. வசனம் சக்தி கிருஷ்ணசாமியோ விஜயா ஃபில்ம்ஸ்(நாகி ரெட்டி) தயாரிப்பு.\nபடம் ஒரு தங்கச் சுரங்கம்தான். அந்த ஓட்டம் ஓடியது. இன்றைக்கும் ரீ-ரிலீஸ் செய்தால் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன். ஹிந்தி, தெலுங்கிலும் நன்றாக ஓடியது.\nகதை வழக்கமான இரட்டையர்கள், ஆள் மாறாட்ட கதைதான். நம்பியார் ஒரு எம்ஜிஆரை கோழையாக, படிக்காதவனாக வளர்க்கிறார். அவரை மாப்பிள்ளை பார்க்க வரும் சரோஜா தேவி இந்த தத்தியை மணக்க முடியாது என்று மறுத்து விடுகிறார். அக்காவிடமும் அக்கா பெண்ணிடமும் மிகவும் பாசம் இருந்தாலும், அடி தாங்க முடியாமல் எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். கொஞ்சம் முரடனாக வளரும் இன்னொரு எம்ஜிஆர் சரோஜா தேவியின் கைப்பையை திருடனிடமிருந்து மீட்டுக் கொடுக்கிறார். சரோஜா தேவி மனம் மாறி எம்ஜிஆருடன் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நீ வர வேண்டும் என்று டூயட் எல்லாம் பாடுகிறார். கோழை எம்ஜிஆர் இடத்துக்கு போகும் இவர் நம்பியாரை சாட்டையால் அடித்து நான் ஆணையிட்டால் என்று பாட்டெல்லாம் பாடி வீட்டையும் ஆலையையும் ஒழுங்கு செய்கிறார். இதற்கிடையில் வழக்கமான ஆள் மாறாட்ட குழப்பம் எல்லாம் நடந்து, இவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்து, நம்பியார் வழக்கம் போல கடைசி காட்சியில் மனம் திருந்தி, சுபம்\nதிரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. முரடன் எம்ஜிஆர் ஹோட்டலில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு பிள்ளை கொடுக்காமல் நழுவிவிட, அங்கே வரும் கோழை எம்ஜிஆர் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கும் பில் அழும் இடம், எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா என்று கோழை எம்ஜிஆர் அப்பா அம்மா படத்தை பார்த்து அழ, வீரன் எம்ஜிஆர் என் இல்லை, நான் இருக்கிறேன் என்று அடுத்த சீனில் என்ட்ரி கொடுப்பது, ஸ்டண்ட் செய்ய சொன்னால் எம்ஜிஆர் ஹீரோவை துவைத்து எடுப்பது, சரோஜா தேவி ரங்காராவை கலாய்ப்பது, ரங்காராவ் ஒன்றும் தெரியாதவர் போல தலையாட்டுவது, வீரன் எம்ஜிஆர் சமையல்காரனை அடிப்பது, தங்கவேலு-நாகேஷ் கூத்துகள், நாகேஷின் ஸ்பூனரிசங்கள் என்று சொல்லிக்கொண்டே ��ோகலாம்.\nஎம்ஜிஆர் கலக்கிவிட்டார். அவருக்கென்றே அமைக்கப்பட்ட அருமையான திரைக்கதை. அவருக்கேற்ற வில்லன் நம்பியார். அவருடைய நம்பர் ஒன் ஹீரோயின் சரோஜா தேவி. அப்பா ரோலுக்கென்றே அவதாரம் எடுத்த ரங்காராவ். நல்ல நகைச்சுவை டீம். அற்புதமான இசை. அவருடைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி பாட்டு எழுதும் வாலி. பெரிய தயாரிப்பாளர். படம் பிரமாதம்\nநான் ஆணையிட்டால் பாட்டு படமாக்கப்பட்ட விதம் பிரமாதம். பார்க்க வேண்டிய பாட்டு இது. எம்ஜிஆருக்கென்றே எழுதப்பட்ட வரிகள். வீடியோ கிடைக்கவில்லையே\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், மலருக்கு தென்றல் பகையானால் ஆகிய பாட்டுகள்தான் இப்போது நினைவுக்கு வருகின்றன. காலேஜ் நாட்களில் “அவன் காதலுக்கு பின்னால கல்யாணம் என்றே கையடிச்சான்” என்ற வரிகளை கேட்டு சிரி சிரி என்று சிரித்திருக்கிறோம். வாலிக்கு குசும்பு அதிகம்.\nபாட்டுகளை இங்கே கேட்கலாம். இங்கே பார்த்த பிறகு பெண் போனால், கண்களும் காவடி சிந்தாகட்டும் ஆகிய பாட்டுகளும் நினைவுக்கு வருகின்றன.\nபொதுவாக பாட்டுகளின் தரம் ஒரு எம்ஜிஆர் படத்தில் இருப்பதை விட கொஞ்சம் மட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நான் ஆணையிட்டால் பாட்டு கேட்க மட்டும் இல்லை, பார்க்கவும்தான். அதில் எம்ஜிஆர் மாடி மேல் ஏறுவதும், உடனே இறங்குவதும், ட்விஸ்ட் ஆடுவதும் – பார்ப்பவர்களுக்கு நம்மை காப்பாற்ற ஒரு தலைவன் வந்துவிட்டான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அதே போல் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் அவர் அப்படி ஸ்டைலாக பார்ப்பதும் ஆடுவதும் அபாரம்.\nஎம்ஜிஆரின் சிறந்த படங்களில் ஒன்று. பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.\nஏப்ரல் 15, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nதெலுங்கு மிஸ்ஸம்மாவில் ஜமுனா, என்.டி.ஆர்., சாவித்ரி\nவிஜயா பிக்சர்ஸ் எடுத்த தெலுங்கு படங்களில் மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகியவை முதல் தர பொழுதுபோக்கு படங்கள். குடும்பத்தோடு சென்று ரசிக்கக் கூடியவை. 1988, 89-இல் கூட ஹைதராபாதில் இந்த படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் அம்மும். (ஆனால் அவை கொஞ்சம் மோசமான தியேட்டர்களில்தான் வரும்) அவர்கள் எடுத்த பாதாள பைரவி, அப்பு சேசி பப்பு கூடு (தமிழில் கடன் வாங்கி கல்யாணம்) ஆகியவற்றையும், பின்னாளில் எடுத்த ராமுடு பீமுடு (தமிழில் எங்க வீட்டுப் பிள்ளை) ஆகியவற்றையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., ரேலங்கி, சாவித்ரி, ரமணா ரெட்டி, ஜமுனா, எஸ்.வி. ரங்காராவ், கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகிய கூட்டம் இந்த படங்களில் இடம் பெறும். தமிழிலும் இந்த படங்கள் எடுக்கப் படும். சாதாரணமாக ஜெமினி ஹீரோவாக நடிப்பார். ரேலங்கிக்கு பதில் தங்கவேலு. தஞ்சை ராமய்யா தாஸ் பாட்டெழுதுவார், சமயங்களில் வசனமும் எழுதுவார்.\nதமிழில் இந்த படங்கள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கும். அவர்கள் காட்டும் கிராமங்கள், விவசாயம் ஆகியவை கோதாவரிக் கரையில் நடப்பது போல்தான் தோன்றும், காவேரிக் கரையில் இல்லை. அதனால் பொதுவாகவே இந்த படங்களை தெலுங்கில் பார்க்கத்தான் எனக்கு பிடிக்கும். அனேகமாக தெலுங்கு ஸ்டாண்டர்டை எட்டிவிட்ட படங்கள் என்று மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் சொல்லலாம்.\nமிஸ்ஸியம்மா 1955-இல் வந்த படம். ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ், ஜமுனா, தங்கவேலு நடித்தது. எழுதியவர் சக்ரபாணி. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். இயக்கம் எல்.வி. பிரசாத். தெலுங்கில் மிஸ்ஸம்மா. ஜெமினிக்கு பதிலாக என்.டி.ஆர். தங்கவேலுக்கு பதிலாக ஏ.என்.ஆர். ஹிந்தியில் மிஸ் மேரி என்று வெளி வந்தது. ரங்காராவுக்கு பதிலாக ஓம் பிரகாஷ். ஏ.என்.ஆருக்கு பதிலாக கிஷோர் குமார். சாவித்ரிக்கு பதிலாக மீனா குமாரி. ஜெமினியே ஹீரோ. எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றி. தெலுங்கில் க்ளாசிக் அந்தஸ்து.\nஅருமையான படம். படத்தின் கதையில் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் கிடையாது. சினிமா பார்த்தவர்கள் எல்லாரும் சுலபமாக யூகிக்கக் கூடிய திருப்பங்கள்தான். (எரிக் செகாலின் லவ் ஸ்டோரி கதை மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்) ஆனால் ஜெமினி-சாவித்ரி கெமிஸ்ட்ரி படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ் நன்றாக நடித்திருப்பார்கள். பாட்டுகளோ அற்புதம்\nபணக்கார மிராசுதார் ரங்காராவ் தன் கிராமத்தில் ஒரு ஸ்கூல் நடத்துவார். சில காரணங்களால் கணவன் மனைவி பட்டதாரி டீம் ஒன்று தன் ஸ்கூலை நடத்த வேண்டும் என்று விளம்பரம் கொடுப்பார். வேலையில்லா பட்டதாரிகளான ஜெமினியும், கிறிஸ்துவப் பெண் சாவித்ரியும் கணவன் மனைவி போல் நடித்து அந்த வேலையை வாங்கிக் கொள்வார்கள். ரங��காராவின் முதல் பெண் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுவாள். இரண்டாவது சிறு பெண் ஜமுனா. ஜெமினி-ஜமுனா விகல்பமின்றி பழகுவதை கண்டு சாவித்ரிக்கு பொறாமை. அவர் திடீரென்று தன் பெயர் மேரி, தான் மேரியை வணங்கப் போகிறேன் என்று “எனை ஆளும் மேரி மாதா” என்று பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். வேலையை காப்பாற்றிக் கொள்ள ஜெமினி சாவித்ரிக்கு கொஞ்சம் மூளை கலங்கிவிட்டது என்று பொய் சொல்லி சமாளிப்பார். கடைசியில் சாவித்ரிதான் காணாமல் போன முதல் பெண் என்று தெரிய வர, ஜெமினி-சாவித்ரிக்கு உண்மையிலேயே திருமணம் நடக்க, ஜமுனா தன் முறை மாமன் தங்கவேலுவை மணக்க, சுபம்\nபாட்டுக்கள் அற்புதம். பிருந்தாவனமும் நந்த குமாரன், வாராயோ வெண்ணிலாவே, பழகத் தெரிய வேணும் ஆகிய மூன்றும் டாப் பாட்டுகள். ஏ.எம்.ராஜாவின் குழைந்த குரல் மிக அற்புதமாக பொருந்துகிறது. பழகத் தெரிய வேணும் மெட்டிலேயே அமைந்த தெரிந்து கொள்ளனும் பெண்ணே அவ்வளவு பிரபலமாகவில்லை. படியுமென்றால் முடியாது என்று ஒரு நல்ல பாட்டு. உமக்கு நீரே எனக்கு நானே எனக்கும் என் மனைவிக்கும் மிக பிடிக்கும். கல்யாணம் ஆன புதிதில் சண்டை வந்தால் இதை பாடிக் கொள்வோம். இதைத் தவிர எனை ஆளும் மேரி மாதா, மாயமே நானறியேன், அறியாப் பருவமடா ஆகிய பாட்டுகளும் இருக்கின்றன. பாட்டுகள்தான் யூட்யூபிலும் கிடைக்கவில்லை, MP3யும் கிடைக்கவில்லை.\nஆளை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல பிருந்தாவனமும் நந்த குமாரன் ஹிந்தியில் கீழே.\nஏ. கருணாநிதியையும் இந்த ஹிந்திப் பாட்டில் பார்க்கலாம்\nதெலுங்கில் ராவோயி சந்த மாமா (வாராயோ வெண்ணிலாவே)\nமொத்தத்தில் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B+ grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண��ணதாசன்...\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nஅன்னக்கிளி - விகடன் விமர்சனம்\nகாதலிக்க நேரமில்லை - Part 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othertech/03/166886?ref=archive-feed", "date_download": "2020-06-05T21:10:33Z", "digest": "sha1:IRRIK3DUZYUAB5D3DFUDM3MFIGA364K5", "length": 6936, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புக்களை வழங்கும் கூகுள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புக்களை வழங்கும் கூகுள்\nகூகுள் நிறுவத்தின் பங்காளி நிறுவனமாகவே உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் விளங்கி வருகின்றது.\nஇத் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கு பல்வேறு வரையறைகள் காணப்படுகின்றன.\nஎனினும் பயனர்களில் அதிகளவானவர்கள் குறித்த வரையறைகளை மீறிவருகின்றனர்.\nஅதேபோன்று தீவிரவாதம் தொடர்பிலான வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇவற்றினைக் கண்காணித்து யூடியூப் தளத்தினை மேம்படுத்துவதற்கு புதிதாக பணியாளர்களை அமர்த்த கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஇதன்படி 2018ம் ஆண்டில் சுமார் 10,000 வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574913", "date_download": "2020-06-05T23:26:56Z", "digest": "sha1:3AMSTRE6TEYPGLM7KVJI2UZWOD7BDENH", "length": 14414, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Central government should be generous in providing state-funded funds: MK Stalin | மாநிலங்கள் கோரும் ��ிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராளமாக நடந்து கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநிலங்கள் கோரும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராளமாக நடந்து கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை: . திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று நோய் பரவிடாமல் தடுத்திடும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் 21 நாள் ஊரடங்குப் பிரகடனத்தைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான; நிவாரண உதவி திட்டத்தையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கிக் கடன் வசூலைத் தள்ளி வைக்கும் திட்டத்தையும் திமுக சார்பில் வரவேற்கிறேன். மாநிலங்களுக்கு ‘‘கொரோனா நிதி’’ வழங்கி-கூட்டாட்சித் தத்துவத்தின் உண்மையான நோக்கத்தை வெற்றி பெற வைப்பார் மத்திய நிதியமைச்சர் என்று எதிர்பார்த்தேன். கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்காக தமிழக அரசு கோரியிருக்கும் 4000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையுடன், அந்தக் கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வலியுறுத்துகிறேன்.\nஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் பாராமல் அனைவரும் ஓரணியில் நின்று இந்தப் ‘பேரிடரை’ எதிர்த்துப் போராட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். ஆகவே மாநிலங்கள் கோரும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில், திமுக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகிறது. அதிமுக அரசு அறிவித்துள்ள 3,280 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளுக்கும் வரவேற்பு தெரிவிக்கின்ற நிலையில், அந்த அறிவிப்பில் உள்ள சில குளறுபடிகளை நீக்க வேண்டும். குறிப்பாக 110வது விதியின் கீழ் மார்ச் 24ம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய்” என்று கூறப்பட்டது.\nஆனால் மார்ச் 25ம் தேதி தொலைக்காட்சி உரையில் “அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் நிதியுதவி” என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய்க்குப் பதில் 5000 ரூபாய் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூன்று மாத காலத்திற்கு கடன் தவணைகள், அசல்களை வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதைத் தமிழக அரசின் சார்பில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும்-கூட்டுறவுக் கடன்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மின் கட்டணம், குடிநீர்க் கட்டணம், சொத்து வரி, டிரைலர் லாரிக்கு கட்டப்படும் சாலை வரி உள்ளிட்டவற்றையும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.\nகாவிரி டெல்டா பகுதியில் 30-40 நாட்களைக் கடந்த நெற்பயிர்கள் பெரும் பாதிப்பு அடைந்திருக்கின்றன. அறுவடைக்கு தயாரான கடலை பாதிக்கப்பட்டுள்ளது. உளுந்து தெளிக்க முடியாமல் தடைப்பட்டுள்ளது. விவசாயிகளின் பாதிப்பைப் போக்கிடும் வகையில் - தொகுப்பு நிவாரண அறிவிப்பு ஒன்றை முதல்வர் பழனிசாமி உடனடியாக வெளியிட வேண்டும். கொரோனா நோய் தடுப்பிற்கான ஊரடங்கை 99 சதவீதத்திற்கு மேலான மக்கள் அனைவரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகள் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் தவறாமல் கடைப்பிடித்து-ஒரு சிலர் வெளியில் செல்வதையும் தவிர்த்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nரஜினியை திருப்திப்படுத்தவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநராக நியமித்தீர்களா\nகுஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி\nயானையை வெடிவைத்து கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nகல்விக் கட்டணத்திற்காக நிதி நிறுவனங்களிடம் குழந்தைகளை அடகு வைப்பதா\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.6 லட்சம் அபராதம்\nசெங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராமத்தில் 8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்தார்\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடு வீடாக பரிசோதனை: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஇயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்: அன்புமணி வலியுறுத்தல்\n× RELATED மாநிலங்களுக்கு இடையே பயணிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/574242/amp?utm=stickyrelated", "date_download": "2020-06-05T22:51:22Z", "digest": "sha1:GRFRRMNYLPVG43MJ62YR7I4J55JIWHTR", "length": 11529, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Adjournment Debate without specifying the date: 23 days | தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு: 23 நாட்களுக்கு பதில் 12 நாளில் முடிந்தது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராம��ாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு: 23 நாட்களுக்கு பதில் 12 நாளில் முடிந்தது\nசென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஒரே நாளில் 27 துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்து முடிந்ததையடுத்து, பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் 23 நாட்கள் நடைபெறுவதாக இருந்த சட்டப்பேரவை கூட்டம், 12 நாளிலேயே முடிந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு, நிதி ஒதுக்குவதற்காக கடந்த 9ம் தேதி கூடியது. 23 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டதால், சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் (23ம் தேதி) முதல் சட்டப்பேரவை கூட்டத்தை எதிர்கட்சிகள் புறக்கணித்தன. பின்னர் நேற்று முன்தினம் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தி 24ம் தேதியுடன் (நேற்று) பேரவை கூட்டத்தை முடித்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, நேற்று ஒரே நாளில் 27 துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, வீட்டு வசதி துறை, பொதுத்துறை மானிய கோரிக்கை மீது முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். மற்ற அமைச்சர்களின் துறைகள் மீது விவாதம், அறிவிப்புகளை அவையில் படித்ததாக கருதி, அ��ை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 27 துறை மானிய கோரிக்கைகளுக்கு நிதிக்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இறுதியாக சபாநாயகர் தனபால் பிற்பகல் 2.57 மணிக்கு பேசி முடித்ததும், தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 23 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவை கூட்டம் 12 நாட்கள் மட்டுமே நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக அரசின் இறுதி மானியக்கோரிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nமகாராஷ்ட்ராவை மிரட்டும் கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 139 பேர் உயிரிழப்பு...சுகாதாரத்துறை\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n× RELATED அசாம் மாநிலத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ozarkmt.com/product/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/?add-to-cart=1334", "date_download": "2020-06-05T21:56:31Z", "digest": "sha1:3SFTL7PDF5DHB4TYV5IHL7EPXTHZ2QVE", "length": 7432, "nlines": 157, "source_domain": "ozarkmt.com", "title": "பிரபஞ்சத் தோட்ட நிர்வாகிகள் மூலம் டோலோரெஸ் கேனன் (Tamil India E-Book) - Ozark Mountain Publishing, Inc.", "raw_content": "\nHome / eBooks / பிரப��்சத் தோட்ட நிர்வாகிகள் மூலம் டோலோரெஸ் கேனன் (Tamil India E-Book)\nபிரபஞ்சத் தோட்ட நிர்வாகிகள் மூலம் டோலோரெஸ் கேனன் (Tamil India E-Book)\nபிரபஞ்சத் தோட்ட நிர்வாகிகள் மூலம் டோலோரெஸ் கேனன் (Tamil India E-Book) quantity\nவேற்றுக்கிரக வாசிகள் இப்போது பூமியிலேயே வசித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயோ தொலைதூர நட்சத்திரங்களிலே அவர்கள் இருக்கின்றனர், அவ்வப்போது விண்வெளி வாகனங்களில் வந்து செல்கின்றனர் என்பது இப்போது இல்லை. அவர்கள் உங்கள் நண்பர்களாக, அருகில் வசிப்பவராக, ஏன் உங்கள் உறவினராகக்கூட இருக்கக்கூடும். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்பு உடையவர்களே. ஏனெனில் அவர்களே நமது முன்னோர்கள். நமது மூதாதையர்கள். நம் இரத்த நாளங்களிலே ஓடுவது அவர்கள் இரத்தம். பூமியில் நாம் காணும் விலங்குகளைப் போன்று அவர்களும் நமது உடன் பிறப்புகளே.\nஒரு நட்சத்திர மனிதருடன் ஒரு வருட காலமாக ஆய்வில் ஈடுபட்டு நான் கண்ட உண்மை இது. எங்களது தொடர்பு மனோவசியத்தின் வாயிலாக அமைந்தது. மன உறக்கத்தின் மூலமாக மனிதர்களைக் கடந்த காலங்களில் மனதளவில் பின்னோக்கிச் சென்று காண வைக்கலாம். அவ்வாறான ஒரு சேவையையே நான் மேற்கொண்டிருந்தேன். இவ்வாறு பலரை அடிக்கடி கடந்த காலங்களுக்குள் அழைத்துச் செல்வதன் வாயிலாகப் பூமியின் வரலாறை, அப்போதைய பழைய வாழ்வு முறைகளை, அறிய முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/847592", "date_download": "2020-06-05T23:34:08Z", "digest": "sha1:2PO57ANUNECUBZGDXAC4D23CSKGSZP4W", "length": 2593, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குருதிவளிக்காவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குருதிவளிக்காவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:27, 19 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n23:43, 5 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:27, 19 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: be:Гемаглабін)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-06-05T23:01:37Z", "digest": "sha1:3XFDGYPVRTKZ5E2LKC7YBXZLZBW54CCQ", "length": 4939, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடலோரக் காற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடலோரக் காற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகளை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். ஒரு சிறந்த நீண்ட முழுநீளத் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது, இப்படத்தின் தயாரிப்பாளர் கேசவராஜன். தமிழர்கள் வரலாற்றில் ஒரு கரும்புலிக்ளின் தியாகங்கள் அளப்பெரியது அதன் ஒரு பதிவாகவே இதனை பார்க்கமுடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-05T23:06:56Z", "digest": "sha1:4DRC725XPG4YWZP5QDJDZLTP44PK2L7O", "length": 7279, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியம் குளோரோ அசிட்டேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 116.48 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் குளோரோ அசிட்டேட்டு (Sodium chloroacetate) என்பது C2H2ClNaO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் குளோரோ அசிட்டேட்டு எனப்படுகிறது. இச்சேர்மம் தொடுகளைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது [1]. மேலும் பிற களைக்கொல்லிகளின் பகுதிப்பொருளாகவும் இது பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2018, 17:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/full-shutdown-in-kerala/", "date_download": "2020-06-05T22:59:59Z", "digest": "sha1:5AALABSXEHSEKZIX5A7IPGJE5PPJTJFD", "length": 11082, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேரளாவில் இன்று முழு அடைப்பு: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - Full shutdown in kerala", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nகேரளாவில் இன்று முழு அடைப்பு: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nஆர் எஸ்எஸ் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஆர் எஸ்எஸ் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(33). ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியான அவர், கடந்த சனிக்கிழமையன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு சென்றனர்.\nஇடது கை துண்டாக வெட்டப்பட்ட நிலையில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆர் எஸ்எஸ் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இன்று காலை முதல் அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் அம்மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.\nசென்னை ஸ்டான்லியில் படித்த மத்திய அமைச்சர்: கல்லூரிகால புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி\nகேரள யானை மரணம் : காட்டுப்பன்றிகளை கொல்ல வைத்திருந்த பழத்தை சாப்பிட்டதா\nதேர்தல் பிரசார வியூகத்திற்கு காங்கிரஸ் ஆஃபர்; மறுத்த பிரஷாந்த் கிஷோர்\nகேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொலை: அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொடுத்தனர்\nஆன்லைன் வகுப்பு வசதி இல்லாததால் மாணவி தற்கொலை – கேரளாவில் சோகம்\nதமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்\nகேரளாவில் 7 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் துவங்க���யது பருவமழை\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nமான் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி இன்று உரை\nஅரசு பள்ளி மாணவரின் கூகுளில் பணிபுரியும் கனவு பலித்தது\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nToday Moon Eclipse : கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும்\nஇரவில் அரிய நிகழ்வு: பெனும்பிரல் சந்திர கிரகணம் பற்றி அறிந்தீர்களா\nLunar eclipse 2020 Tamil News: இந்த இரண்டு கிரகணங்களும் பெனும்பிரல் தான். அரிய இந்த நிகழ்வை நீங்கள் கொண்டாடுங்கள்.\nதென்கிழக்கு ஆசியாவில் இந்திய கலாச்சாரம் ; வியட்நாமில் கண்டறியப்பட்ட சிவலிங்கம்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nகொரோனாவுக்காக எஸ்பிஐ-யின் மிகப்பெரிய அறிவிப்பு\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-to-meet-pakistan-in-womens-world-cup/", "date_download": "2020-06-05T23:05:18Z", "digest": "sha1:LPQHKAWLMACGGE2YBDHPTFIP2OAWCF3H", "length": 13886, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெண்கள் உலகக்கோப்பை; பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா! - India to meet pakistan in women's world cup", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\n பாகிஸ்தானிடம் தடுமாறிய இந்திய அணி\nஇங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றிந��ை போட்டு வரும் இந்திய அணி, இன்று பாகிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.\nமுதல் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில், தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இதனால், புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது. நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவும் 4 புள்ளிகள் தான் பெற்றுள்ளது. ஆனால், ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.\nஇந்திய அணியை பொறுத்த வரையில், பூனம் ராத், மந்தனா, மிதாலி ராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, 20 வயதேயான மும்பை வீராங்கனை மந்தனா அட்டகாசமாக ஆடி வருகிறார். இங்கிலாந்திற்கு எதிராக 90 ரன்கள் விளாசிய மந்தனா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 184 ரன்கள் சேஸிங்கில், 108 பந்துகளில் 106 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\nஇதனால், அணியின் முக்கிய வீராங்கனையாக மந்தனா உயர்ந்துள்ளார். இவரது அதிரடி ஆட்டத்தினை பார்த்த இந்திய ரசிகர்கள், மந்தனாவை ‘சேவாக்கின் பெண் பதிப்பு’ என சமூக வலைத்தளங்களில் ட்வீட் செய்தனர். இது வைரலாக, ஒரு கட்டத்தில் சேவாக் அந்த டீவீட்டிற்கு அவரது ஸ்டைலில் ரிப்ளை செய்தார்.\nஅதில், ‘அவர் ஸ்ம்ரிதியின் முதல் வெர்ஷன்’ என குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘விளையாட்டை விரும்பும் அனைத்து இந்தியர்களும் நிச்சயம் ஸ்மிரிதி மந்தனாவை விரும்புவார்கள்’ என பதில் ட்வீட் செய்திருந்தார்.\nஅதேசமயம், பாகிஸ்தான் பெண்கள் அணி, தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. குறைந்தபட்சம், பரம எதிரியான இந்தியாவை இன்று வீழ்த்தியாவது அந்த அணி ஆறுதல் தேட முயற்சிக்கும். இதனால், இன்றைய ஆட்டத்தில் அனல் தெறிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக ஆடி ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக பூனம் ராவத் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் ��ரப்பில் நஸ்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nதோனி யுக்தியால் முடிந்த பாகிஸ்தான் விதி – சூப்பர் ஓவர் ‘சீக்ரெட்ஸ்’ பகிரும் உத்தப்பா\n‘இம்ரான் கானை விட பாகிஸ்தானில் பிரபலம் நம்ம லக்ஷ்மிபதி பாலாஜி தான்’ – நெஹ்ரா பெருமிதம்\nமகளிர் டி20 உலகக் கோப்பையில் தோல்வியைத் தாங்க முடியாமல் கதறி அழுத ஷஃபாலி வெர்மா\nமுதல் முறையாக புடவையுடன் கிரிக்கெட் – மிதாலி ராஜை கொண்டாடும் ரசிகர்கள் (வீடியோ)\nமகளிர் டி20 உலகக்கோப்பை; கடைசிப் பந்தில் இந்திய அணி வெற்றி\nExplained: 2019-ல் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகம் எப்படி சரிந்தது \nசபாஷ் மிது: மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் டாப்ஸி\nபோலி சாமியார்களாக உலவும் பாகிஸ்தான் உளவுத்துறை… ராணுவத்தினருக்கு எச்சரிக்கை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nகதிராமங்கலத்தில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்\nஅரசுப் பள்ளியில் ஆசிரியர் குழந்தைகள்: நீதிபதி கேள்விக்கு அமைச்சர் மாற்றுக் கருத்து\nமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கே.வரதராஜன் மரணம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான கே.வரதராசன் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் – மத்திய அரசு\nஇந்த வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது.\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக ��ார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104054", "date_download": "2020-06-05T22:48:10Z", "digest": "sha1:F3K4S4RCRUULBUXRONVRRFSMQCXCG77S", "length": 10170, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruvannamalai girivalam path | கிரிவலப்பாதையில் கூட்டமாக சாதுக்கள்: முகாம்களில் தங்க வைக்க கோரிக்கை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nவேப்பிலையை வைத்து காப்பு கட்டி ... வீடுகளில் மஞ்சள் பொடி தெளிப்பு\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகிரிவலப்பாதையில் கூட்டமாக சாதுக்கள்: முகாம்களில் தங்க வைக்க கோரிக்கை\nதிருவண்ணாமலை: கொரோனா பாதிப்பை தடுக்க, திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள சாதுக்களை, முகாம்களில் தங்க வ��த்து, கண்காணிக்க, சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில், 5,000க்கும் மேற்பட்ட சாதுக்கள் உள்ளனர். இவர்களுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து, கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர், பணம், துணி, மற்றும் உணவு பொருட்களை வழங்கி செல்கின்றனர். சாதுக்களுடன் அனைத்து பகுதி மக்களும், பல வெளிநாட்டினரும் நெருங்கிய சமூக தொடர்பில் உள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்பை தடுக்க, அரசு, 144 தடை உத்தரவை அமல் படுத்தியுள்ள நிலையில், அவர்கள் அரசின் இந்த உத்தரவை கடைப்பிடிக்காமல், கூட்டம் கூட்டமாக, கிரிவலப்பாதையில் அமர்ந்து, பொழுதை கழித்து வருகின்றனர். எனவே, அவர்களை முகாம்களில் தங்க வைத்து, தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/special_news.php?cat=205", "date_download": "2020-06-05T22:40:19Z", "digest": "sha1:K2P74WE2XJCQFKP5MY7LXBYJIFUUS66Y", "length": 5237, "nlines": 86, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Special Videos | Temple Live Videos | Temples of Tamilnadu Videos | Tamilnadu Temple Videos | Temples in Tamil Nadu", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப���செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nமுதல் பக்கம்>நாலாயிர திவ்விய பிரபந்தம்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_685.html", "date_download": "2020-06-05T22:27:01Z", "digest": "sha1:TRD5MARWCDA6XPKXHAEXSQ44YZPWGXAG", "length": 7012, "nlines": 113, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கரோனா தொற்று - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கரோனா தொற்று\nவிருதுநகர் மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கரோனா தொற்று\nவிருதுநகர் மாவட்டத்தில் ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 25 பேர் கரோனதொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 10 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிவிட்டனர். இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள கன்னிசேரி புதூர் குமாரபுரம் சூலக்கரை குல்லூர்சந்தை முதலான கிராமங்களை சேர்ந்த 7 பேருக்கு கரோனா தொற்று இரு���்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இக்கிராமங்கள் உள்ள பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கிராமத்திற்கு செல்லும் வழிகளை அடைத்து விட்டனர். குளக்கரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டில் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_22.html", "date_download": "2020-06-05T22:30:10Z", "digest": "sha1:PGWX36AR6NN6IDZSSZCTW5DCHKK5P3IQ", "length": 18642, "nlines": 151, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கரோனா ஊடரங்கு : தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் அறிவிப்பு. : யார் யார் பெறலாம். - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News கரோனா ஊடரங்கு : தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் அறிவிப்பு. : யார் யார் பெறலாம்.\nகரோனா ஊடரங்கு : தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் அற��விப்பு. : யார் யார் பெறலாம்.\nதமிழகத்தில் சமயத்தில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகளை இன்று அறிவித்துள்ளது.\nகரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிக அவசரமாக வெளியே செல்லும் தேவை இருப்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற முடியும் இந்தநிலையில் இ -பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம், அரசின் பல்வேறு துறை செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கான நடைமுறைகள் ஏப்ரல் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டு மே 3-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இ-பாஸ் வழங்க புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nhttps://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் மொபைல் போன் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெறலாம்.\nமாவட்டங்களுக்குள் செல்லுவதற்கான பாஸ்: இந்த அனுமதிச் சீட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட தொழில் மையம் அல்லது சென்னை பெருநகர ஆணையர்/ ஜேடி,டிஐசியால் வழங்கப்படும். அருகில் உள்ள மாவட்டங்களை அடையாளப்படுத்தும் வகையில் வேறுபட்ட வண்ணத்தில் இந்த பாஸ் இருக்க வேண்டும்.\nமாவட்டங்களை கடந்து செல்லும் பாஸ்: இந்த அனுமதிச் சீட்டு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் வழங்கப்படும். அதேசமயம் தொழில் தொடர்பான தேவை என்றால் வழக்கம்போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர்கள், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், சம்பந்த மாவட்ட மாவட்ட தொழில் மையம் அல்லது ஆணையரிடம் இருந்து பெறலாம்\nவேறு மாநிலங்களுக்கான பாஸ்: இது முழுமையாக மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மட்டுமே வழங்கப்படும். மற்ற இரண்டு வகை பாஸ்களில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் தனித்தனி வண்ணங்களில் வழங்கப்படும்\n. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் ஆன்லைன் இணையதளத்தில் விண்ணப்பித்து பெறலாம்.\nமாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பாஸ் தொழில்துறை, எம்எஸ்எம்இ, காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும். அந்த அனுமதிச் சீட்டின் பிரதி சம்பந்தப்பட்ட மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனித்து வைக்கப்படுவர்.\nதிருமணம், மரணம், மருத்துவ தேவைக்கு மட்டுமே வழங்கப்படும்\nஅ) திருமணம்: நெருங்கிய உறவினரின் திருமணத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.\nதிருமண அழைப்பிதல் இணைக்கப்பட வேண்டும்,\nஆ) மரணம்: மரணம் குறித்து மருத்துவர் அல்லது கிராம நிர்வாக அதிகாரியின் சான்று இணைக்கப்பட வேண்டும்.\nஇ) மருத்துவ காரணங்களுக்கு என்றால் நோயாளியுடன் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும். அதற்கு மருத்துவரின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.\nவெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 1070 எண்ணை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள்.\nஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்பவர்களும் அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்தப்படுவர்.\nஅவர்கள் இதுபற்றி உடனடியாக சுகாதாரததுறை அதிகாரிக்கு தகவல் அளிக்க வேண்டும்.\nகரோனோ பாதிக்கப்பட்டவர்களுடன் கடந்த 15 நாட்களில் தொடர்பில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇ-பாஸ் மாற்றத்தக்கதல்ல, தவறாக பயன்படுத்தினால் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nவழங்கப்பட்ட பாஸ் பிரதியை பயணத்தின்போது வாகனத்தில் ஒட்டியிருக்க வேண்டும். பயணத்தின்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.\nமுககவசம், கிருமிநாசினி போன்ற ஏற்பாடுகள் இருப்துடன் சமூகவிலக்கலையும் கடைபிடிக்க வேண்டும்.\n2) தொழில்நுட்ப சேவை வழங்குபவர்:\nதச்சர், பிளம்பர், எலெட்ரிஷியன் போன்ற தனிநபர்கள் தனிப்பட்டமுறையில் சேவை வழங்குபவர்கள்\nஅரசு உத்தரவு வந்த பிறகு பணிகளுக்கு செல்ல பாஸ் வழங்கப்படும்\n3) தொழிற்சாலை/ நிறுவனங்களுக்கான பாஸ்:\nகடைகள், நிறுவனங்கள், தகவல் தொழிலநுட்பம், தொழிற்சாலைகள் தங்கள் ஊழியர்கள் பயணம் செய்ய இதன் கீழ் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனங்கள் ஜிஎஸ்டி,பதிவு சான்றிதழ், உத்யோக் ஆதார் போன்றவற்றின் சான்றிழை இணைக்க வேண்டும்.நிறுவனங்கள் தங்கள் செயல்பாடு குறித்த நிரந்த குறிப்பையும் இணைக்க வேண்டும்.\nஅவ்வப்போது அரசு அறிவிப்பு வரும்போது நிறுவனங்கள் ஊழியர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் குறித்த விவர���்களை அளிக்கவேண்டும்.\nமாவட்ட தொழில்துறை பொது மேலாளர்\n, தொழில் மற்றும் வர்த்தகத்துறை சென்னை இணை இயக்குநர் இதற்கான பாஸ் வழங்குவர்.\nபாஸ் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் போன்றவர்களின் உதவியாளர் அல்லது அவர்கள் நியமிக்கும் அதிகாரி வழங்குவா்.\nஎஸ்எம்எஸ் அறிவிப்பு: பாஸ் பெறுவதற்கு எஸ்எம்எஸ் சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வழங்கி உறுதிப்படுத்தப்படும். அதுபோலவே பாஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அதன் மூலம் பாஸை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.\nகியூஆர் கோடு: பாஸ்களில் கியூஆர்கோடு இருக்கும்.\nஇதனை பயன்படுத்தியும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.\nதொலைபேசி சேவை: மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறையை 1-800-425-1333 என்ற எண்ணை காலை 8 முதல் இரவு 8 வரை எந்த நாளும் தொடர்பு கொள்ளலாம்.\nஇலவச சேவை: இண்டர்நெட் சேவை இல்லாதவர்கள் இ-சேவை மையத்திற்கு சென்று இலவசமாக சேவை பெறலாம்.\nஅதிகாரிகளால் ஏற்கெனவே வழங்கப்பட்ட பாஸ் அதற்குரிய காலம் வரை பயன்பாட்டில் இருக்கும். அதுபற்றி பிறகு அறிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகளுக்கு மாற வேண்டும். புதிய நடைமுறை தொடங்கும் நேரம் மற்றும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/oil-india-limited-pipeline-causes-fire-burhi-dihing-river", "date_download": "2020-06-05T22:45:01Z", "digest": "sha1:M4DXI3NYUY6DP42MHSIP2FTYDSV2C4LP", "length": 11567, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "எரிபொருள் குழாய் ஏற்படுத்திய விபரீதம்... மூன்று நாட்களாக தீப்பிடித்து எரியும் நதி... | oil india limited pipeline causes fire in Burhi Dihing River | nakkheeran", "raw_content": "\nஎரிபொருள் குழாய் ஏற்படுத்திய விபரீதம்... மூன்று நாட்களாக தீப்பிடித்து எரியும் நதி...\nசுமார் 380 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்றான புர்ஹி திஹிங் நதி கடந்த மூன்று நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.\nஅசாம் மாநிலத்தின் மிகமுக்கிய நீராதாரங்களில் ஒன்றான புர்ஹி திஹிங் நதி, பிரம்மபுத்திரா நதியிலிருந்து உருவாகி அசாம் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து அம்மாநில விவசாய தேவைக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த நதியில் எரிபொருள் கலந்ததால் கடந்த மூன்று நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.\nஅசாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள சசோனி கிராமத்திற்கு அருகில் இந்திய அரசுக்கு சொந்தமான 'ஆயில் இந்தியா' எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நதியில் கச்சா எண்ணெய் கலந்துள்ளது. இந்த எண்ணெய் தீப்பிடித்து கடந்த மூன்று நாட்களாக எரிந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமூன்று நாட்களுக்கு முன்பே ஆற்றில் ஏற்பட்ட தீ விபத்தை கவனித்த கிராமவாசிகள் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், இதுவரை அதனை அணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படும் இந்த நதியில் கச்சா எண்ணெய் கலந்து தீப்பிடித்து எரிந்து வருவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யு���்கள்\nஅசாமில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி\nதீவிபத்தில் எரிந்து சாம்பலான 1,500 குடிசைகள்... கரோனாவுக்கு மத்தியில் தவிக்கும் மக்கள்...\nஇந்தியாவில் அதிகரிக்கும் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்கம்...\nஎன்.எல்.சி அனல்மின் நிலைத்தில் தீவிபத்து - 10-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம்\nகேரளாவில் 9ம் தேதி முதல் கோயில்கள் திறப்பு, ஐயப்பன் கோயிலில் 50 பேர் வரை தரிசனத்திற்கு அனுமதி\nமராட்டியத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 139 பேர் பலி\n\"மின் இழப்பை தடுக்கவே மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\" - ஹெச்.ராஜா பேட்டி\nஇலங்கை அமைச்சரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த இந்திய தலைவர்களுக்கு நன்றி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/08/asuran-box-office-report-2/", "date_download": "2020-06-05T21:44:16Z", "digest": "sha1:QA57KP6VGDAR6TTUZCVQGZPORHHXO6LF", "length": 17386, "nlines": 126, "source_domain": "www.newstig.net", "title": "தனுஷின் திரைப்பயணத்தில் புதிய சாதனை படைத்த அசுரன் :தனுஷூக்கு இதுதான் பெஸ்ட் ஓப்பனிங் - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nசட்டை பட்டனை கழட்டி முன்னழகை திறந்து காட்டிய புட்ட பொம்மா நடிகை லட்சக்கணக்கில் குவியும்…\nஇடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கட்டி இழுத்த குட்டி ஜானுவின் கவர்ச்சி போட்டோ ஷூட்\nஒரு நடிகனுக்கான கம்பீரம் அஜித்திடம் தான் உள்ளது\nபிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட திரிஷா…ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nநடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் இந்த பிரபலம்தான் மணப்பெண் உண்மையை போட்டுடைத்த விடிவி கணேஷ்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒர��� பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nதனுஷின் திரைப்பயணத்தில் புதிய சாதனை படைத்த அசுரன் :தனுஷூக்கு இதுதான் பெஸ்ட் ஓப்பனிங்\nஅசுரன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. தனுஷுக்கு மிக சிறந்த முதல்வார கலெக்சனை இந்த படம் பெற்றுக் கொடுத்துள்ளது.\nசென்னை: அசுரன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. தனுஷுக்கு மிக சிறந்த முதல்வார கலெக்சனை இந்த படம் பெற்றுக் கொடுத்துள்ளது.\nஅசுரன் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அசுரன்.\nஇந்த நாவலின் கதையில் சில மாற்றங்களை செய்து, வெற்றிமாறன் இதை திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார். இதன் திரைக்கதையில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இந்த படம் முதல் நாளில் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் காட்சிகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. தேசிய விருது மட்டுமல்ல ஆஸ்காருக்கும் தகுதியான படம் இது என்று விமர்சனம் வைத்து வருகிறார்கள்.\nஇந்த படத்திற்கு பெரிதாக விளம்பரம் கிடையாது. இதனால் படம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சரியாக வசூல் பெறவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை விமர்சனத்திற்கு பிறகு படம் பெரிய வரவேற்பை பெற்றது.\nஅதன்பின்தான் அசுரன் பார்க்க வேண்டும் என்று எல்லோரும் தியேட்டர் நோக்கி செல்ல தொடங்கினார்கள். வரிசையாக தியேட்டர்கள் அதிகப்படுத்தப்பட்டது. அசுரன் படம் நன்றாக இருந்ததால் சில தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் தற்போது முதல் 6 நாட்கள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி வெளிநாட்டில் அசுரன் படம் 32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மற்ற மாநிலங்களில் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.\nஇந்த வார இறுதியில் படம் எப்படியும் 100 கோடியை நெருங்கிவிடும். அடுத்த திங்கள் கிழமை 100 கோடியை தொட்டுவிடும் என்று கூறுகிறார்கள். படத்தின் பட்ஜெட் 30 கோடிக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதனால் இந்த படம் பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனுஷுக்கு இதுதான் சிறந்த முதல் வார கலெக்சன் என்று கூறுகிறார்கள்.\nPrevious articleஎன்ன இது கண்றாவியான சிகை அலங்காரம் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் கிண்டல் புகைப்படம் உள்ளே \nNext articleஅம்பிகாவின் மகன் யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nசட்டை பட்டனை கழட்டி முன்னழகை திறந்து காட்டிய புட்ட பொம்மா நடிகை லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்\nஇடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கட்டி இழுத்த குட்டி ஜானுவின் கவர்ச்சி போட்டோ ஷூட்\nஒரு நடிகனுக்கான கம்பீரம் அஜித்திடம் தான் உள்ளது\nஅன்றே சினிமாவுலகில் மெஜாரிட்டி ஒட்டு வாங்கி முதல் இடத்தை பிடித்த நடிகர் யார் தெரியுமா...\nதமிழ் சினிமாவில் பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து வரும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான். ஆம் நடிகர் ரஜினிகாந்துக்கு பின் தான் தளபதி விஜய் மற்றும் தல அஜித் வருவார்கள்....\nஅம்மா சத்தியமா ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா.. – காலா பட நடிகை வெளியிட்ட புகைப்படம்...\nஒரு நடிகனுக்கான கம்பீரம் அஜித்திடம் தான் உள்ளது\nகொரோனவால் குஷ்பூ வீட்டில் மரணம் \nஅண்ணாமலை சீரியல் நடித்த குட்டி பூஜாவா இது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு...\nதமிழ்சினிமா நடிகர்களின் 100வது திரைப்படம் வெற்றியா தோல்வியா – ஒரு பார்வை\nKGF படத்தின் அடுத்த பாகம�� பற்றி வெளிவந்த மாஸ் தகவல் உள்ளே\nயுவன் கூறிய தகவலால் கொண்டாட்டத்தில் இற்ங்கிய அஜித் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/xijinping/", "date_download": "2020-06-05T21:26:28Z", "digest": "sha1:RE2AXK3H3Q2NK3EHSL7G3UVANZIVZDE6", "length": 3358, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | xijinping", "raw_content": "\nபிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\nசீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி\nஇரு நாட்டு தலைவர்கள் சந்திப்பால் ஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்\nவெண்ணெய் உருண்டை பாறை முன் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் புகைப்படம்..\nசீன அதிபருக்கு சிற்பங்களை பற்றி விளக்கிய மோடி..\nவேட்டி, சட்டையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி..\nநிகழ்ச்சியை ரசிக்கும் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங்\nசாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர் ஷி ஜின்பிங்..\nBreaking News: சென்னை வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங் ..\nசீன அதிபரை அழைத்துச் செல்ல விமான நிலையம் சென்ற குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள்\nசென்னை வந்திறங்கியுள்ளேன்-தமிழில் பிரதமர் மோடி ட்வீட்\nசென்னை வந்தார் பிரதமர் மோடி..\nபிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை\nநாளை வீட்டில் இருந்து வேலை செய்ய ஐடி நிறுவனகள் அறிவுறுத்தல்..\nசீன அதிபர் வருகை-சிறப்பு அதிகாரிகள் நியமனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-number-of-votes-in-maharashtra-and-haryana-today/", "date_download": "2020-06-05T20:59:41Z", "digest": "sha1:6OCE3EHCG5TRIZUH5DR7RPOXGBWWVA5U", "length": 6659, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nஇன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nஇன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில்\nஇன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஹரியானாவில் 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் இரண்டு மாநிலங்களிலும் கடந்த 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் 60.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதே போல், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் 68.47% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இருமாநிலங்களிலும் செய்யப்பட்டுள்ளது.மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் காலை 10 மணி முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது\nவளர்த்த கிடா மார்பில் முட்டியது....இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்... சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்...\nவாகன விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு 7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்...\nஎல்லையில் படைகளை குவித்து வரும் சீனா... இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா....\nசொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை உருட்டு கட்டயால் கொலைவெறி தக்கிய திமுக ஒன்றிய பொருளாளர் மீது வழக்கு பதிவு...\nஅதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி - பி.ஆர்.பாண்டியன்....\nகொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி... பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி....\nஅனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளும் அதிமுகவில் இன்று முதல் ரத்து என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை....\nசொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி..\nஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளி,கல்லூரிகள் திறப்பு... மாநில முதல்வர் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/22/ramnad-151/", "date_download": "2020-06-05T21:22:28Z", "digest": "sha1:ZGCSIPRQBH33RSIRVQTNJFJSX26WGMIK", "length": 11215, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரத்தில் ரத்த தான முகாம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரத்தில் ரத்த தான முகாம்\nSeptember 22, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரத்தில் ��க்கள் தலைவரின் காவலர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. ராமநாதபுரம் சபா நடேசய்யர் தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமை கம்பன் கழகத் தலைவர் ஆடிட்டர் எம்.ஏ.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். ஆடிட்டர் லோகநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் என்.பிரேம் சதீஷ் வரவேற்றார்.ரத்த தான அவசியம் குறித்து ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் பேசினார். இராமநாதபுரம் அரசு வங்கி பத்துல் ராணி பாத்திமா தலைமையில் ரஜினி ரசிகர்கள் 70 பேரிடம் மருத்துவ பணியாளர்கள் ரத்தம் சேகரித்தனர்..மக்கள் தலைவரின் காவலர்கள முதுவை அலெக்ஸாண்டர், இளையராஜா, சுரேஷ் கண்ணன், சுரேஷ் மேத்தா, ராஜேஷ், முருகன், சரவணன், கார்த்திக் பிரபு உள்ளிட்டோர் ஏற்பாடுகள் செய்தனர். ரத்த தானம் செய்தோருக்கு ஆசிரியர் அய்யப்பன் சான்றிதழ் வழங்கினார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்\nஉலக நன்மைக்காக வேண்டி மாபெரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஹோமம்\nகீழக்கரையில் அறுந்து விழுந்த உயர் மின்சார கம்பி..\nமஹ்தூமியா (MASA) சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவு….\nஇராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை; அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது\nபள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கும், கொரானா நிவாரண பொருட்கள் வழங்கிய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி\nராஜபாளையம் அருகே ஒரு லட்சம் மதிப்பில் குளம் தூர்வாறும் பணியை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்\nதனிமனித இடைவெளியும் இல்லை, முகக் கவசமும் இல்லை, அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கேக், பிரியாணி விருந்து ஆஹா\nஇராஜபாளையம் அருகே முயல் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..\nயாசகம் எடுத்த பணத்தை இரண்டாவது முறையாக கரோனா நிவாரண நிதியாக கொடுத்த நபர்\nஇலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nஆர்.எஸ் மங்களம் அருகே பெண்ணை கொன்று பறித்த தாலி செயினை அடகு வைத்த இருவர் கைது\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 78.40 அடிகுடிநீர் திட்டங்க��் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nநிலக்கோட்டை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினவிழா\nஉசிலம்பட்டி அருகே சிறுமியை சின்ன வீடாக்க முயன்ற கொத்தனார் போக்சோவில் கைது\nபாலக்கோடு அருகே தாபா உணவகத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; கொலையா என போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை\nமூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சித்ரவதை; தாயின் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது\nஎந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் எப்படி, அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்\nமைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாய வட்டி வசூல்-விரைந்து தடுத்திட தொழிலாளர்கள் கோரிக்கை..\nசரவண பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.\nஆத்தூர் வட்டத்தில் புதிய வட்டாட்சியர் புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம் புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம் மாறுமா அல்லது அதே நிலை தொடருமா\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/science-technology-news/item/429-2017-01-24-09-18-17", "date_download": "2020-06-05T22:05:25Z", "digest": "sha1:3Z34M74UUBIBD4PIWCY5NK2W44IU6UAB", "length": 10533, "nlines": 106, "source_domain": "www.eelanatham.net", "title": "நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் - eelanatham.net", "raw_content": "\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nதேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.\nஇப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இக்கேள்வியை முன்வைத்தனர். கமல்ஹாசன் கூறியதா��து: தமிழகம், மைசூர் உட்பட பல மாகாணங்கள் இந்தியாவுடன் இருக்க முடியாது என கூறி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவைதான்.\nமேனன் மற்றும் பட்டேல்தான் அலைந்து திரிந்து ஒவ்வொரு மன்னர்களாக போய் பார்த்து, பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்ற ஒரு நாட்டை ஒருங்கிணைத்தனர். இதன்பிறகு இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது, பிரிவினை பேசியவர்கள் எல்லோருமே குடியரசு தின விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். எனவே பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.\n'தெற்கு தேய்கிறது' என கோஷம் எழுந்தால் அதை மதித்து ஏன் அப்படி கோஷம் எழுகிறது என்பதை பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்.நம்மை புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் சில மக்களிடம் ஏற்பட பல வரலாற்று காரணங்கள் உள்ளன. அதை நீங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்.\nதமிழகத்தை, ராவண பூமி என்று விமர்சனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்தவர்களும் இருந்தனர். என்னை பார்த்து கூட நீங்கள் ராவண பூமியிலிருந்து வருகிறீர்களா என கேட்டவர்கள் உண்டு. \"நானே ராவணன்தான்\" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். ஒவ்வொரு வெறுப்புக்கு பிறகும் ஒரு வரலாற்று காரணம் உண்டு.\nஅமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் பேசுவோர் உண்டு. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியதுதான் ஆட்சியாளர்கள் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சினையை அரசு இன்னும் திறம்பட தீர்த்து வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கமல் தெரிவித்தார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 31270 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 31270 Views\nMore in this category: « பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா கமல் அதிர்ச்சி தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-06-05T22:49:55Z", "digest": "sha1:CUBAHTMJVEE5OEIJUOBJ6CTME77YSTPD", "length": 7104, "nlines": 99, "source_domain": "www.thamilan.lk", "title": "இலங்கையில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த இங்கிலாந்தின் கோடீஸ்வரர் - ஓய்வுக்காக வந்தபோது நடந்த பரிதாபம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇலங்கையில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த இங்கிலாந்தின் கோடீஸ்வரர் – ஓய்வுக்காக வந்தபோது நடந்த பரிதாபம் \nஇங்கிலாந்தின் முன்னணி கோடீஸ்வரர் – ஸ்கொட்லாந்தின் பெரும் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான Anders Holch Povlsen தனது நான்கு பிள்ளைகளில் மூன்று பேரை இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கை வந்த அவரின் குடும்பம் குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி அவரும் மனைவியும் ஒரு பிள்ளையும் உயிர்தப்பியதை உறுதிப்படுத்திய அவரின் பேச்சாளர் யார் யார் இறந்தவர்கள் என்ற பெயர்கள் விபரங்களை வெளியிடவில்லை.\nஇலங்கையில் அவர்கள் எடுத்த படங்கள் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇங்கிலாந்தை சேர்ந்த எட்டுப் பேர் இலங்கையில் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் .பிரிட்டனை சேர்ந்த ஒரு சட்டத்தரணி அவரின் 11 வயது மகன் ஆகியோரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.\nஅமைச்சர் ரிஷார்ட் பதவி விலக வேண்டும் – இராஜாங்க அமைச்சர் நிரோஷன்\nஅமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவேண்டுமென இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற சபை செயற்பாடுகள் சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டன.\nசபையில் கோரம் ( தேவையான உறுப்பினர்கள் ) இல்லாதபடியால் விவாதம் நடத்துவது எப்படியென மஹிந்த அமரவீர எம்பி ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியதால் பாராளுமன்ற சபை செயற்பாடுகள் சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டன.\nஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல் \nஇராஜதந்திரிகளுக்கான பி சி ஆர் பரிசோதனைகள் – வெளிநாட்டமைச்சு விசேட அறிவிப்பு \nகொரோனா தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – நுவரெலியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு\nதடுப்பு மருந்து திட்டங்கள் முடக்கம்: உயிரிழப்பு அபாயத்தில் இலட்சக்கணக்கான குழந்தைகள்\n” த பினான்ஸ்” முதலீட்டாளர்களின் பணத்தை ஞாயிறு முதல் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு \nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை; பின்னர், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு:\nஇலங்கையிலும் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் ஆபத்து: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2020-06-05T21:03:24Z", "digest": "sha1:XA46EGI42DHCKJGZYMYEL2SGUGMN4WFV", "length": 8901, "nlines": 62, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | கராத்தே", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதெற்காசிய விளையாட்டு விழாவில், கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற சேனைக்குடியிருப்பு வீரருக்கு கௌரவிப்பு\n– எம்.என்.எம். அப்ராஸ் – நேபாளத்தில் நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற சௌந்தராஜா பாலுராஜ், கராத்தே போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றமையினை கௌரவிக்கும் வைபவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. கல்முனை வலய விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களினால் இந்த கௌரவிப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது . இதன் போது சேனைக்குடியிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை , கல்முனை,\nகிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு\nஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்குமாகான கராத்தே போட்டி கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில், கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட 25 சங்கங்களிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 500 போட்டியாளர்கள் கலந்துகொண்ட���ர். இந்த போட்டியானது Cadet\nகிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி: அம்பாறை மாவட்ட வீரர்கள் அதிக பதக்கம்\nஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகான சம்மேளன தலைவர் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் இருநூறு வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் அம்பாறை மாவட்ட\nகிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில், தெ.கி.பல்லைக்கழகத்துக்கு 22 பதக்கங்கள்\n– எஸ். அஷ்ரப்கான் – கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழதிலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் 08 தங்கப் பதக்களை வென்றுள்ளனர். கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் வருடாந்த மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த\nபொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில், இலங்கைக்கு இன்று 19 பதக்கங்கள்\n– எஸ். அஷ்ரப்கான் –பொதுநலவாய நாடுகளுக்கிடையேயான கராத்தே சுற்றுப்போட்டியில், இன்று சனிக்கிழமை வரை இலங்கை வீரர்கள் 19 பதக்கங்களைக் பெற்றுக் கொண்டதாக, இலங்கைக் குழுவில் டில்லி சென்றுள்ள – தென் கிழக்கு பல்கலைக்கழக கராத்தே பிரிவு பொறுப்பாளர் முஹம்மத் இக்பால் தெரிவித்தார்.இந்தியாவின் தலைநகரான புது டில்லியில், இவ்வருடத்துக்கான மேற்படி சுற்றுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மிகவும்\nPuthithu | உண்மையின் குரல்\nஅரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு\nஅரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்\nபேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-bangladesh-live-score-live-cricket-streaming-nidahas-trophy-2018-t20/", "date_download": "2020-06-05T23:23:55Z", "digest": "sha1:RYGGRPSYZJC5YYTFNEKOPG4MUJ26ADVE", "length": 12721, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா vs வங்கதேசம் Live Score Updates - India vs Bangladesh Live Score Live Cricket Streaming Nidahas Trophy 2018 T20", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமுத்தரப்பு டி20 தொடர்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nவங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nமுத்தரப்பு டி20 தொடரில், இந்தியா – வங்கதேசம் மோதிய இரண்டாவது டி20 போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக, உனட்கட் நீக்கப்பட்டு, முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹ்மதுல்லா பீல்டிங்கை தேர்வு செய்தார்.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தவான், ரோஹித் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தினர். 70 ரன்னில் முதல் விக்கெட்டாக தவானை இழந்தது இந்தியா. அவர் 35 ரன்னில் வெளியேற, பொறுமையாக ஆடி வந்த கேப்டன் ரோஹித் சற்று விளாச ஆரம்பித்தார். ரெய்னா அவருக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. ரோஹித் 89 ரன்னிலும், ரெய்னா 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nபின் களமிறங்கிய வங்கதேச அணியில் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 72 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்ற வீரர்களில் யாரும் 30 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டும் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.\nஇந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇப்போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை (மார்ச் 16) நடக்கும் போட்டியில் இலங்கையும், வங்கதேசமும் மோதுகின்றன.\nசிஎஸ்கே – மும்பை மிக்ஸிங் பிளேயிங் XI – உங்கள் ஆப்ஷன் வீரர்கள் யார்\nமேட்ச் பார்த்த ஒவ்வொரு ரசிகனையும் விசிலடிக்க வைத்த ரோஹித்\nரோஹித் விளாசிய கடைசி இரண்டு சிக்ஸ்; சூப்பர் ஓவரில் தரமான சம்பவம் – வைரல் வீடியோ\nஇது தான் ரோஹித்தின் ரியல் மாஸ் – தெறிக்கவிட்ட சிக்ஸர்கள்\nகேப்டன் கோலியை கொண்டாட வைத்த ரோஹித், சஹா கேட்ச் – வீடியோவை பார்த்தாலே விசிலடிக்கத் தோணுதே\nகிரிக்கெட் வரலாற்றுலயே தேர்ட் அம்பயர் இப்படி திட்டு வாங்கியிருக்க மாட்டார் – டென்ஷனான ரோஹித் (வீடியோ)\nஇந்தியாவின் வெற்றிக்கு பெரும் பாதகமாக அமைந்த DRS, கேப்டனின் தவறான கணிப்புகள்\nஇந்தியாவுக்கு எதிராக முதல் டி20 வெற்றி – வங்கதேசம் சாதனை\nபங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20, டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு; கோலிக்கு ஓய்வு\nஉத்தரபிரதேசத்தில் 2 தொகுதியும் தோல்வி : பாஜக சரிவு ஆரம்பமாகிறதா\nபீகார் இடைத் தேர்தல்: 2 இடத்தில் ராஷ்டிரிய ஜனதா வெற்றி ஒரு இடத்தில் பாஜக வெற்றி\nசிஎஸ்கே – மும்பை மிக்ஸிங் பிளேயிங் XI – உங்கள் ஆப்ஷன் வீரர்கள் யார்\nஇந்த ஊரடங்கு தான் நம்மில் எவ்வளவு சிந்தனைகளை விதைக்கிறது. சாமானியன் தொடங்கி செலிப்ரிட்டி வரை அனைவரும் குப்புற படுத்துக் கொண்டோ, மல்லாக்க படுத்துக் கொண்டோ, ஏதேதோ யோசிக்க வைக்கிறது. அப்படி ரெய்னாவும், ரோஹித்தும் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து யோசித்த போது உதித்த ஐடியா இது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மிக்ஸிங் பிளேயிங் XI. வடியும் ரத்தம்; படையப்பா பிஜிஎம்; ரஜினிக்கே பிடிச்சிருக்கும் – வீ சல்யூட் வாட்சன் (வீடியோ) இதுகுறித்து […]\nமேட்ச் பார்த்த ஒவ்வொரு ரசிகனையும் விசிலடிக்க வைத்த ரோஹித்\nமோடிதான் இன்ஸ்பிரேஷன்; பாஜகவில் இணைந்த சாய்னா நெஹ்வால்; போட்டோ காலரி ரோஹித் விளாசிய கடைசி இரண்டு சிக்ஸ்; சூப்பர் ஓவரில் தரமான சம்பவம் – வைரல் வீடியோ\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டிய���ல் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/pani-pola-peyyum-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-06-05T22:45:50Z", "digest": "sha1:GBHM4YKL3ZDJLADTEFZBW57AWJXE2S3Z", "length": 4849, "nlines": 161, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Pani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே Lyrics - Tamil & English Paul Thangiah", "raw_content": "\nPani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே\nபனி போல பெய்யும் பரிசுத்தரே\nஆனந்த தைலமே – பனி\nஉள்ளங்கை மேகமே – பனி\nகாப்பாற்றி வளர்ப்பவரே – பனி\nவிண்ணகத் துபமே – பனி\nஆன்மீகத் தீபமே – பனி\nYesuvai Pol Yaarum Illai – இயேசுவைப் போல் யாரும் இல்லை\nKumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்\nAbhisheka Natha – அபிஷேக நாதா அனல்\nNamaskaram Devane – நமஸ்காரம் தேவனே\nKondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்\nSorvana Aaviyai Neekum – சோர்வான ஆவியை நீக்கும்\nThudhikku Paathirar – துதிக்கு பாத்திரர்\nKaatru Veesuthe Desathin – காற்று வீசுதே தேசத்தின் மேலே\nPani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104055", "date_download": "2020-06-05T23:00:11Z", "digest": "sha1:32CJ7NSAV5GVQQLQM5IVXLHGXEAIX7MM", "length": 9729, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Corona awareness in Home | வீடுகளில் மஞ்சள் பொடி தெளிப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிர���வண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nகிரிவலப்பாதையில் கூட்டமாக ... சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவீடுகளில் மஞ்சள் பொடி தெளிப்பு\nசாயல்குடி: சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக வீடுகளில் மஞ்சள் பொடிகளை தெளித்து வருகின்றனர்.\nபிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கை கழுவுதல், கிருமி நாசினிகள் தெளிப்பு உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன.இந்நிலையில் சாயல்குடி, கடலாடி பகுதிகளில் வீடுகளின் வாசல்களில் மஞ்சள் பொடிகளை துாவியும், வேப்பிலையை கயிறுகளில் கட்டியும் வைத்துள்ளனர். வீடுகளின் முன்புறம் பக்கெட்டுகளில் மஞ்சள் நீரால், உப்புக்கரைசல் வைத்து கைகளை கழுவி உள்ளே செல்கின்றனர். கிருமி நாசினியாக மஞ்சள் பொடியை, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வில் அதிகளவு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ���ோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=84407", "date_download": "2020-06-05T23:31:02Z", "digest": "sha1:XZYXPDGKQ3IHVQV2LAN6BEUSA3EVV6OA", "length": 18163, "nlines": 114, "source_domain": "temple.dinamalar.com", "title": " Guru Peyarchi Palangal 2018 - 2019 | ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) சனியால் தொல்லை ஓராண்டுக்கு இல்லை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...\nமுதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை)\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) சனியால் தொல்லை ஓராண்டுக்கு இல்லை\nவெற்றி நோ��்குடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே\nகுருபகவான் அக்.4ல் 7-ம் இடத்திற்கு செல்கிறார். இது மிக உயர்வான நிலை. குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே குரு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு 2019 பிப். 13ல் 2-ம் இடமான மிதுனத்திற்கு செல்வதால் குடும்பத்தில் பிரச்னை, தூரதேச பயணம் ஏற்படும். கேதுவால் 2019 பிப்.13க்குப் பிறகு உடல்நலக்குறைவு வரலாம். ஆனால் குருபார்வையால் பெரிய பாதிப்பு உண்டாகாது. சனி பகவான் தற்போது 8-ம் இடத்தில் இருப்பதும் நல்லதல்ல. முயற்சிகளில் தடைகளை உருவாக்குவார்.\nஇனி பொதுவான பலனைக் காணலாம். குருபகவானின் பார்வை பலத்தால் அஷ்டமத்துச்சனியின் கெடுபலன் ஓராண்டுக்கு ஏற்படாது. பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். திருமண முயற்சியில் நல்ல முடிவு கிடைக்கும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். புத்தாடை, அணிகலன்கள் சேரும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும் குருபகவானின் 5-ம் இடத்து பார்வை மூலம் பொருளாதார வளம் மேம்படும். 2019 மார்ச் 10க்கு பிறகு குடும்ப பிரச்னை வரலாம். கணவன்-, மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.\nபணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். 2019 மார்ச் 10க்கு பிறகு வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாகும். கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் ஆகலாம். முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.\nதொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தைப் பாதுகாக்கவும். சீரான வருமானம் கிடைக்கும். விரிவாக்க முயற்சியில் அகலக்கால் வைக்க வேண்டாம். பணவிஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்ப்பது அவசியம். 2019 மார்ச் 10க்கு பிறகு வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். 8 ம் இடத்தில் சனி, கேது சேர்க்கை உண்டாவதால் 2019 மார்ச் 10க்குப் பிறகு ரிஸ்க் எடுக்கும் விஷயத்தில் இறங்க வேண்டாம். எதிரி தொல்லை வரலாம்.\nகலைஞர்களு��்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். சிலர் அரசிடம் இருந்து விருது கிடைக்கப் பெறுவர். சககலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெறுவதில் சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல் ஆதாயம் கருதி தொண்டர்களுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டாம். விரும்பிய பதவி கிடைப்பதில் இழுபறி நிலையே நீடிக்கும்.\nமாணவர்களுக்கு குருபலம் இருப்பதால் முயற்சிக்குரிய பலன் கிடைக்காமல் போகாது. போட்டிகளில் விடாமுயற்சியால் வெற்றி பெறுவர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு நண்பர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகள் நவீன முறைகளைப் பின்பற்றி அதிக விளைச்சல் காண்பர். வருமானம் உயரும். குறிப்பாக பழ வகைகள், நெல், கோதுமை, சோளம், மஞ்சள், பயறு வகைகள் போன்ற பயிர்கள் மூலம் லாபத்தை காண்பர். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு, விவகாரங்களில் சமரச பேச்சு மூலம் தீர்வு காண்பது நல்லது.\nபெண்களுக்கு தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் உண்டாகும். விரைவில் குழந்தைப்பேறும் கிடைக்கும். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வர். விலையுயர்ந்த நகை, பணத்தை கடனாகவோ, இரவலாகவோ யாருக்கும் தர வேண்டாம். பணிபுரியும் பெண்கள் ஓரளவு முன்னேற்றம் காண்பர். தொழில் புரியும் பெண்கள் விரிவாக்க முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\n2019 மார்ச் 10க்கு பிறகு அக்கம் பக்கத்தினர் வகையில் விரோதம் ஏற்படலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை. உடல்நிலை திருப்தியளிக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு தீவிர கவனம் தேவை.\n● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு\n● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்\n● பவுர்ணமியன்று சிவனுக்கு வில்வார்ச்சனை\n« முந்தைய அடுத்து »\nமேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) குடும்பத்தில் மகிழ்ச்சி அக்டோபர் 19,2019\nகுருபகவான் 9ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குரு பார்வையால் பணமழை கொட்டும் அக்டோபர் 19,2019\nஇப்போது குரு 8ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8ம் இடத்தில் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) ஏற்றம் தருவார் ஏழாமிடத்து குரு அக்டோபர் 19,2019\nகுருபகவான் 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்வது மிக உயர்வான நிலை. குருவின் 5ம் இடத்துப் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) உழைப்பால் வாழ்வில் உயர்வீர்கள் அக்டோபர் 19,2019\nகுருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) கோடி நன்மை உங்களைத் தேடி வருது அக்டோபர் 19,2019\nகுருபகவான் உங்கள் ராசிக்கு 5 ம் இடத்துக்கு செல்கிறார். இது மிக சிறப்பான நிலை. குருவால் கோடி நன்மைகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm00007.html", "date_download": "2020-06-05T23:13:17Z", "digest": "sha1:AUCMPOV3BCFPV2BHHCR2556OZ3CHCEPB", "length": 10282, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } வலம் - Valam - புதினம் (நாவல்) - Novel - உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 280.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: மதராஸப்பட்டிணத்தின் வரலாற்றில் இன்னும் எழுத்தப்படாத பக்கங்கள் காலத்தின் மெளனத்திற்குள் புரண���டுகொண்டிருக்கின்றன. அந்த வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நகரத்தில் நடந்த நிகழ்வுகளை எதார்த்தமும் அதிபுனைவும் கவித்துவமும் இழையோட, குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நாவல். இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு சமூக நீதிக்கான முதல் குரல் ஒலிக்கத்தொடங்கிய பின்புலத்தில் எழுதப்பட்ட இந்தக்கதை நம்பிக்கைக்கும் துரோகத்திற்கும் இடையில் ஊசலாடும் மனிதர்களின் தவிப்பையும் அதிகாரத்திக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்குமிடையில் நடக்கும் முரணையும் மையக்கருவாகக் கொண்டது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85/", "date_download": "2020-06-05T21:09:07Z", "digest": "sha1:TXGXYQW3K3RWSLDUXZO5L2RUKUIPZ5UN", "length": 17142, "nlines": 98, "source_domain": "athavannews.com", "title": "அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20, டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20, டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20, டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அதிரடி தலைமை மாற்றங்களுக்கு பின்னர், அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅ���்மைக் காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், எதிர்வரும் அவுஸ்ரேலியா அணியுடனான ரி-20 மற்றும் டெஸ்ட் தொடரை, கருத்திற் கொண்டு ரி-20 மற்றும் டெஸ்ட் அணியின் தலைமைகள் மாற்றப்பட்டன.\nஇதற்கமைய மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளினதும் அணித்தலைவராக செயற்பட்ட சப்ராஸ் அஹமட்டின், ரி-20 மற்றும் டெஸ்ட் அணியின் தலைமை பறிக்கப்பட்டு புதிய தலைவர்களாக டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், ரி-20 அணிக்கு பாபர் அசாமும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், மாற்றத்திற்கு பின்னரான அவுஸ்ரேலியா அணியுடனான தொடரில் விளையாடும் வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ரி-20 மற்றும் டெஸ்ட் அணிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அணித்தலைவரான சப்ராஸ் அஹமட் இத்தொடரிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.\nஇளம் வேகப்பந்து வீச்சாளர்களான மூசா கான் மற்றும் நசீம் ஷா ஆகியோர், இத்தொடரின் ஊடாக டெஸ்ட் அறிமுகத்தை பெறுகின்றனர்.\nஇதேபோல சகலதுறை வீரரான காஷிப் பாடீயும் சர்வதேச அறிமுகத்தை பெறுகிறார். மேலும், அபிட் அலி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nமத்திய தரவரிசை வீரரான இப்தீகார் அஹமட், மூன்றாண்டுகளுக்கு பிறகு, டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nஅனுபவ வீரரான வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, இத்தொடரிலிருந்து விலக, வலதுக் கைது வேகப்பந்து வீச்சாளரான இம்ரான் கான் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nஇதுதவிர இளம் வேகப்பந்து வீச்சாளரான சயீன் அப்ரிடி மற்றும் மொஹமட் அப்பாசும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nபாபர் அசாம் தலைமையிலான ரி-20 அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 37 வயதான தற்போதைய கிரிக்கெட் உலகின் மிக உயரமான வீரரான மொஹம் இர்பான், மூன்றாண்டுகளுக்கு பிறகு ரி-20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nமத்திய தரவரிசை வீரரான குஷ்டில் ஷா மற்றும் வலதுக் கை துடுப்பாட்ட வீரரான உஸ்மான் காதிர், முசா கான், ஆகியோரும், ரி-20 கிரிக்கெட்டில் அறிமுகம் பெறுகிறனர். சதாப் கானும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nசரி தற்போது முதலாவதாக டெஸ்ட் அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,\nஅசார் அலி தலைமையிலான அணியில் அபீட் அலி, அசாட் சபீக், பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், இம்ரான் கான், இப்தீகார் அஹமட், காஷீப் பாடீ, மொஹமட் அப்பாஸ், மொஹமட் ரிஸ்வான், முசா கான், நாஷீம் ஷா, சயீன் அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்னனர்.\nஅடுத்ததாக ரி-20 அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,\nபாபர் அசாம் தலைமையிலான அணியில் அசீப் அலி, பகர் சமான், ஹரிஸ் சொஹைல், இப்தீகார் அஹமட், இமாட் வசிம், இமாம் உல் ஹக், மொஹமட் ஆமிர், மொஹமட் ஹஸ்னெய்ன், மொஹமட் இர்பான், மொஹமட் இர்பான், முசா கான், உஸ்மான் காதிர், வஹாப் ரியாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்னனர்.\nஅடுத்த மாத ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி, அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.\nபாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையில், முதலாவதாக நடைபெறும் ரி-20 தொடரின் முதல் போட்டி, நவம்பர் 3ஆம் திகதி சிட்னியிலும், இரண்டாவது ரி-20 போட்டி நவம்பர் 5ஆம் திகதி கென்பெர்ரா மைதானத்திலும், மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி நவம்பர் 8ஆம் திகதி பெர்த்திலும் நடைபெறவுள்ளது.\nஅடுத்தாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடர் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.\nஇதன் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு ப\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nவடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇலங்கைப் பெண் லொஸ்லியா நடிகையாக அறிமுகமாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளத\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ\nசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம்\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிர\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கட்டாயம் நடைபெறும்: பெர்னர்ட் திட்டவட்டம்\nஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கட்டாயம் நடைபெறும்\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித\nநாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர்\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-06-05T22:52:47Z", "digest": "sha1:P4I4DICAXGVCULDE4D72SB2T6FSUHCUK", "length": 13082, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "யாழ் – மத்தள விமான நிலையங்களுக்கு இடையில் முறுகல் | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்���ை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ் – மத்தள விமான நிலையங்களுக்கு இடையில் முறுகல்\nயாழ் – மத்தள விமான நிலையங்களுக்கு இடையில் முறுகல்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் பொதுஜன பெரமுனவினருக்கும் இடையில் போட்டி நிலவி வருகின்றது.\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இரு கட்சிகளும் இரு சர்வதேச விமான நிலையங்கள் குறித்த வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மத்தள சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது.\nஇதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாண விமான நிலையம் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மட்டுமே புனரமைக்கப்பட்டது. ஏனெனில் ஏற்கனவே அங்கு விமான சேவைகள் இடம்பெற்றிருந்தன.\nஇந்நிலையில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையில் சரணாலயம் மற்றும் காட்டுப்பகுதியே காணப்படுகின்றது. குறிப்பாக இந்த விமான நிலையம் இப்போது அவசர தரையிறக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nஅத்தோடு இந்த இடத்திற்கு அருகில் உள்ள பெரிய நகரம் மாத்தறை. இது 2.5 மணிநேர தூரத்தில் உள்ளது. குறிப்பாக முழு மாவட்டமும் 96% கிராமப்புறத்தைக் கொண்டது என்பதால் விமான போக்குவரத்துக்கான அவசியம் பெரிதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்கள், விமானப் போக்குவரத்துக்காக அங்கிருந்து கொழும்புக்கு 8 மணி நேரங்கள் பயணிக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது.\nஅத்துடன் வடக்கிற்கும் தென் இந்தியாவிற்கும் இடையில் ஆழமான தொடர்புகள் உள்ளன. எனவே யாழ்ப்பாண விமான நிலையம் அமைக்கப்பட்டமை மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூறலாம்.\nஇருப்பினும் திறக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் எதிர்க்கட்சியினர் தற்போது விமான நிலையம் தரமானதாக இல்லை என்று கூறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nசீரற்ற வான���லை காரணமாக தற்போது இந்தியாவில் உள்ள கொச்சி விமான நிலையம், சென்னை விமான நிலையங்கள் கூட வெள்ளத்தில் மூழ்கின. இருப்பினும் இந்த விமான நிலையத்தின் தேவையை வடக்கு மக்கள் உணர்ந்துள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு ப\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nவடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇலங்கைப் பெண் லொஸ்லியா நடிகையாக அறிமுகமாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளத\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ\nசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம்\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிர\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கட்டாயம் நடைபெறும்: பெர்னர்ட் திட்டவட்டம்\nஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கட்டாயம் நடைபெறும்\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித\nநாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர்\nமத்தள சர்வதேச விமான நிலையம்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:25:06Z", "digest": "sha1:YK7ZVFQRVAVTNXKSUT3EL55Z4WZAOAM7", "length": 10527, "nlines": 486, "source_domain": "calendar.tamilgod.org", "title": " குடியரசு தினம் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று வைகாசி 24, சார்வரி வருடம்.\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nஇந்திய‌ குடியரசு தினம். ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.\nYou are viewing குடியரசு தினம்\nகுடியரசு தினம் க்கான‌ நாட்கள் . List of குடியரசு தினம் Days (daily sheets) in Tamil Calendar\nகுடியரசு தினம் காலண்டர் 2020. குடியரசு தினம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nSunday, January 26, 2020 துவிதியை - வளர்பிறை தை 12, ஞாயிறு\nSunday, January 26, 2020 துவிதியை - வளர்பிறை தை 12, ஞாயிறு\nSunday, January 26, 2020 துவிதியை - வளர்பிறை தை 12, ஞாயிறு\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-2776/", "date_download": "2020-06-05T21:08:53Z", "digest": "sha1:EHNBM6ZLXARXUFFPZBDUG7AUT333726D", "length": 6086, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "கலிஃபோர்னியா பாரில் சரமாரி துப்பாக்கிச் சூடு - குறைந்தது 12 பேர் பலி » Sri Lanka Muslim", "raw_content": "\nகலிஃபோர்னியா பாரில் சரமாரி துப்பாக்கிச் சூடு – குறைந்தது 12 பேர் பலி\nஅமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் தாக்குதலில் ஈடுபட்டவர் உட்பட 12 ��ேர் கொல்லப்பட்டனர். இது தவிர குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.\nதாக்குதல் நடந்தபோது பாரில் கல்லூரி இசை விழா ஒன்று நடைபெற்றுவந்தது. அப்போது 200 பேர் பாரில் இருந்ததாகத் தெரிகிறது.\nImage captionலாஸ் ஏஞ்சல்சில் இருந்து 40 மைல் தொலைவில் துப்பாக்கிச் சூடு நடந்த தௌசன்ட் ஓக்ஸ் பார் முன்பு வரிசையில் நிற்கும் வாகனங்கள்.\nஇதில் அதிகாரி ஒருவர் உட்பட மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 23.20 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது.\nதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆட்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்படுவதைக் காட்டு காணொளி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. அதிகாரிகள் வந்தபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாகவும், இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் வென்ட்சுரா கவுண்டி ஷெரீஃபின் செய்தித் தொடர்பாளர் எரிக் பஸ்சௌவ் தெரிவித்தார். சம்பவம் நடந்தவுடன் அங்கு வந்த ஷெரீஃபின் செர்ஜன்ட் ரான் ஹீலஸ் பல முறை சுடப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெறவிருந்தார் அவர்.\nImage captionதுப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியைக் காட்டும் வரைபடம்.\nதாக்குதலில் ஈடுபட்டவர்கள், துப்பாக்கியோடு புகை கக்கும் கையெறி குண்டுகளை பயன்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.டஜன் கணக்கான முறை துப்பாக்கி சுடப்பட்டதாகவும், அங்கு பீதி நிலவியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை;\nமுன்னோக்கிப் பயணிக்க முடியும் என நம்புகிறேன் – பிரதமரின் பொசொன் தின விஷேட செய்தி\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nதாரிக் அஹமட் எனும் சிறுவன் மீது பேருவளையில் பொலிசார் தாக்குதல்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ettuthogai/pathitruppathu4.html", "date_download": "2020-06-05T22:23:23Z", "digest": "sha1:MH53UXZPGGCSB4QGTXZZKSI2GJS6AIL5", "length": 35606, "nlines": 538, "source_domain": "www.chennailibrary.com", "title": "பதிற்றுப் பத்து - Pathitrup Pathu - எட்டுத்தொகை - Ettu Thogai - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nசங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய\n... தொடர்ச்சி - 4 ...\nதேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா;\nகளிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா;\nமத்து உரறிய மனை இன் இயம் இமிழா;\nஆங்கு, பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்-\nபெயல் மழை புரவு இன்றுஆகி, வெய்துற்று,\n'வலம் இன்று அம்ம, காலையது பண்பு\nகண் பனி மலிர் நிறை தாங்கி, கைபுடையூ,\nமெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர,\nபீர் இவர் வேலிப் பாழ் மனை நெருஞ்சிக் 10\nகாடுறு கடு நெறி ஆக மன்னிய-\nமுருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்,\nஉரும்பு இல் கூற்றத்து அன்ன, நின்\nதிருந்து தொழில், வயவர் சீறிய நாடே.\nதுறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்\nதூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்\nபெயர் : காடுறு கடு நெறி\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\nசிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின்-\nதொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி,\nஅலர்ந்த ஆம்பல் அக மடிவையர்,\nசுரியல்அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி\nஅரியல் ஆர்கையர், இனிது கூடு இயவர், 5\nதுறை நணி மருதம் ஏறி, தெறுமார்,\nஎல் வளை மகளிர் தெளி விளி இசைப்பின்,\nபழனக் காவில் பச��� மயில் ஆலும்;\nபொய்கை வாயிற் புனல் பொரு புதவின்,\nநெய்தல் மரபின், நிரை கள், செறுவின் 10\nவல் வாய் உருளி கதுமென மண்ட,\nஅள்ளல் பட்டு, துள்ளுபு துரப்ப,\nநல் எருது முயலும் அளறு போகு விழுமத்துச்\nபூசல் அறியா நல் நாட்டு 15\nயாணர் அறாஅக் காமரு கவினே\nதுறை : செந்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : தொடர்ந்த குவளை\n28. நாடு காத்தற் சிறப்பு\nதிரு உடைத்து அம்ம-பெரு விறற் பகைவர்\nபைங் கண் யானைப் புணர் நிரை துமிய,\nஉரம் துரந்து எறிந்த, கறை அடி, கழற் கால்,\nகடு மா மறவர் கதழ் தொடை மறப்ப,\nஇளை இனிது தந்து, விளைவு முட்டுறாது, 5\nபுலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்.\nவிடு நிலக் கரம்பை விடர் அளை நிறைய-\nகோடை நீட, குன்றம் புல்லென,\nஅருவி அற்ற பெரு வறற் காலையும்;\nநிவந்து கரை இழிதரும் நனந் தலைப் பேரியாற்றுச் 10\nசீருடை வியன் புலம்-வாய் பரந்து மிகீஇயர்,\nஉவலை சூடி உருத்து வரு மலிர் நிறைச்\nசெந் நீர்ப் பூசல் அல்லது,\nவெம்மை அரிது, நின் அகன் தலை நாடே.\nதுறை : நாடு வாழ்த்து\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : உருத்து வரு மலிர் நிறை\nஅவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி,\nவளைக் கை மகளிர் வள்ளை கொய்யும்,\nமுடந்தை நெல்லின் விளைவயல் பரந்த\nதடந் தாள் நாரை இரிய; அயிரைக்\nகொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், 5\nவெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும்,\nஅழியா விழவின், இழியாத் திவவின்,\nவயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ,\nமன்றம் நண்ணி, மறுகு சிறை பாடும்\nஅகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய\nவிரவு வேறு கூலமொடு குருதி வேட்ட\nமயிர் புதை மாக் கண் கடிய கழற,\nஅமர் கோள் நேர் இகந்து, ஆர் எயில் கடக்கும்\nபெரும் பல் யானைக் குட்டுவன்\nவரம்பு இல் தானை பரவா ஆங்கே. 15\nதுறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : வெண் கை மகளிர்\nஇணர் ததை ஞாழல் கரை கெழு பெருந் துறை,\nமணிக்கலத்தன்ன மா இதழ் நெய்தல்\nபாசடைப் பனிக் கழி துழைஇ, புன்னை\nவால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும்\nஅல்குறு கானல், ஓங்கு மணல் அடைகரை, 5\nதாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல,\nஇலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்\nதண் கடற் படப்பை மென்பாலனவும்;\nகாந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர்\nசெங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட 10\nமதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு,\nபொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்\nகுன்று தலைமணந்த புன் புல வைப்பும்;\nகாலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது,\nஅரி கால் அவித்து, பல பூ விழவின்- 15\nதேம் பாய் மருதம் முதல் படக் கொன்று,\nவெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்\nபல சூழ் பதப்பர் பரிய, வெள்ளத்துச்\nசிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்\nமுழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும் 20\nசெழும் பல் வைப்பின்-பழனப் பாலும்;\nஏனல் உழவர் வரகுமீது இட்ட\nகான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை,\nமென் தினை நுவணை முறைமுறை பகுக்கும்\nபுன்புலம் தழீஇய, புறவு அணி வைப்பும்; 25\nபல் பூஞ் செம்மற் காடு பயம் மாறி,\nஅரக்கத்தன்ன நுண் மணற் கோடு கொண்டு,\nஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும்\nவிண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும்; பிறவும்;\nபணை கெழு வேந்தரும் வேளிரும், ஒன்று மொழிந்து, 30\nகடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க,\nமுரண் மிகு கடுங் குரல் விசும்பு அடைபு அதிர,\nகடுஞ் சினம் கடாஅய், முழங்கும் மந்திரத்து\nஅருந் திறல் மரபின் கடவுள் பேணியர்,\nஉயர்ந்தோன் ஏந்திய அரும் பெறற் பிண்டம் 35\nகருங் கட் பேய்மகள் கை புடையூஉ நடுங்க,\nநெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி,\nஎறும்பும் மூசா இறும்பூது மரபின்,\nகருங் கட் காக்கையொடு பருந்து இருந்து ஆர;\nஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால், 40\nபெருஞ் சமம் ததைந்த, செருப் புகல், மறவர்\nஉருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து,\nபெருஞ் சோறு உகுத்தற்கு, எறியும்-\n-நின் தழங்கு குரல் முரசே.\nதுறை : பெருஞ்சோற்று நிலை\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : புகன்ற ஆயம்\nஉம்பற்காட்டைத் தன் கோல் நிறீஇ,\nஅகப்பா எறிந்து, பகல் தீ வேட்டு,\nமதி உறழ் மரபின் முதியரைத் தழீஇ,\nகண் அகன் வைப்பின் மண் வகுத்து ஈத்து, 5\nகருங் களிற்று யானைப் புணர் நிரை நீட்டி,\nஇரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி,\nஅயிரை பரைஇ, ஆற்றல் சால் முன்போடு\nஒடுங்கா நல் இசை, உயர்ந்த கேள்வி,\nநெடும்பாரதாயனார் முந்துற, காடு போந்த 10\nபல் யானைச் செல்கெழு குட்டுவனைப்\nபாலைக் கௌதமனார் பாடினார் பத்துப் பாட்டு.\nஅவைதாம்: அடு நெய் ஆவுதி, கயிறு குறு முகவை, ததைந்த காஞ்சி, சீர் சால் வெள்ளி, கான் உணங்கு கடு நெறி, காடு உறு கடு நெறி, தொடர்ந்த குவளை, உருத்து வரு மலிர் நிறை, வெண் கை மகளிர், புகன்ற ஆயம்: இவை பாட்டின் பதிகம்.\nபாடிப் பெற்ற பரிசில்: 'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பா���்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார்.\nஇமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.\nமுந்தைய பக்கம் | அடுத்த பக்கம்\nஎட்டுத் தொகை நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காத��் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக��� கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/62899/news/62899.html", "date_download": "2020-06-05T21:33:58Z", "digest": "sha1:PWBW7Z5N5VP77L5GUUBLZZQEPKBNAUR2", "length": 6637, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளம் பெண் ஒருவர் நாகபாம்புடன் நட்பு: குடும்ப வாழ்க்கை நெருக்கடியில்..! : நிதர்சனம்", "raw_content": "\nஇளம் பெண் ஒருவர் நாகபாம்புடன் நட்பு: குடும்ப வாழ்க்கை நெருக்கடியில்..\nமொனராகலை மாவட்டம் வெல்லவ பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பெரிய நாகப் பாம்பு ஒன்றிடம் வசப்பட்டுள்ளதால் அவரது குடும்ப வாழ்க்கை நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.\nவெல்லவ ஹேரத்கம என்ற பிரதேசத்தில் திருமணமான 30 வயதான பெண்ணுடன் பெரிய நாகப் பாம்பு நட்புடன் பழகி வருவதுடன் அந்த பெண்ணை தினமும் பின் தொடர்ந்து வருகிறது.\nஇதனால் பெண்ணின் வீட்டில் தகராறு ஏற்பட்டு, வெல்லவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.\nபெண்ணை பின் தொடர்ந்தும் வரும் இந்த பாம்பு இரவில் அந்த பெண்ணின் அறைக்குள் புகுந்து கொள்வதோடு வெளியில் செல்வதில்லை.\nஉயிரிழந்த உறவினர் ஒருவர் நாகப் பாம்பாக பிறந்துள்ளதாக நம்பும் இந்த பெண் தான் உறங்கும் கட்டிலுக்கு அருகில் நாகம் படுப்பதற்காக பெட்டியை ஒன்றையும் வைத்துள்ளார்.\nவீட்டில் நாகப் பாம்பு இருப்பதால் பெண்ணின் கணவரும் பிள்ளைகளும் இரவில் வீ்ட்டுக்கு வெளியில் நித்திரை செய்கின்றனர்.\nபெண்ணுக்கு எவரும் தீங்கிழைக்க நாகபாம்பு இடமளிப்பதில்லை எனவும் நாகத்தை அடிக்கவோ அதனை துன்புறுத்தவோ பெண் இடமளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் காரணமாக குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து நேற்று வெல்லவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nச��க்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63152/news/63152.html", "date_download": "2020-06-05T21:58:22Z", "digest": "sha1:RAVUSBM2MEU23J6ECPQFJULCJITIADPU", "length": 10113, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாவீரர் தினம்: யாழ். கிளி, முல்லைத்தீவில் மேலும் சிலர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nமாவீரர் தினம்: யாழ். கிளி, முல்லைத்தீவில் மேலும் சிலர் கைது\nமன்னார் முருங்கன் பிரதேசத்தில் உள்ள பரிகாரிகண்டல் என்ற இடத்தில் மாவீரர் நாள் என்று வீதிச் சுவரில் எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமுருங்கன் பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட இவர்கள், மன்னார் பதில் நீதவான் கயஸ் பெல்டானோ முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.\nஅப்போது, பயங்கரவாதப் புலனாய்வு பொலிசார் இவர்களை மேல் விசாரணை செய்யவிருப்பதனால், இவர்களை மூன்று தினங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என பொலிசார் கோரியிருந்தனர்.\nபொலிசாரின் கோரிக்கையை ஏற்று, அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியதையடுத்து, அந்த மூவரும் வவுனியாவில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பொலிசாரினால் விசாரணை செய்யபட்டு வருவதாக இந்த இளைஞர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜாகியிருந்த மூன்று சட்டத்தரணிகளில் ஒருவராகிய சூசைரத்தினம் பிரிமுஸ் சிறாய்வா தெரிவித்துள்ளார்.\nமாவீரர் தினம் அனுட்டிக்கப்படக் கூடாது என்றும், விடுதலைப்புலிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ போற்றுவதும், அவர்களை ஊக்குவிப்பதும் சட்டத்திற்கு விரோதமானது என்று ஏற்கனவே தேசிய பாதுகாப்புக்கான மத்திய ஊடக நிலையம் எச்சரிக்கை செய்திருந்தது.\nஅவ்வாறு செய்பவர்கள், நீதிமன்ற நடவடிக்கைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் தேசிய பாதுகாப்புக்கான மத்திய ஊடக நிலையம் அறிவித்திருந்தது.\nஇந்த அறிவித்தலின் பின்னணியிலேயே இந்த இளைஞர்கள் மூவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட��டிருப்பதாகத் தெரிகின்றது.\nஇதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் மாவீரர் தினத்தன்று தீபம்ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nஅத்துடன் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதையைச் சேதப்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் வவுனியாவில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமன்னார் முருங்கன் பிரதேசத்தில் வாழ்க்கைப்பெற்றான்கண்டல் என்ற இடத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையாகிய திருச்செல்வம் கிறிஸ்துராஜா என்பவர் புலிகள் அமைப்பில் முன்னர் இணைந்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் விசாரணைக்காக முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nநோயாளியாகிய அவரை, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் வவுனியாவில் தடுத்து வைத்துள்ளதாக அவருடைய மனைவி வினோதினி தெரிவித்துள்ளார்.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/81092/", "date_download": "2020-06-05T21:41:43Z", "digest": "sha1:ZUUKQDXVBMMDV7C43SZTJRRG7PD56OCD", "length": 4778, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "ஓய்வூதியகொடுப்பனவு – வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஓய்வூதியகொடுப்பனவு – வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை\nஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணை;களம் நடவடிக்கை\nஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணை;களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nPrevious articleஎம் நாட்டின் பலமாகும் இலவச மருத்துவ சேவை\nNext articleபிள்ளையான் மீதான வழக்கு 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nஅட்டாளைச்சேனையில் இரு தமிழ்யுவதிகள் முஸ்லிம்காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.\nஇரவு 11 மணிக்கு தினமும் ஊரடங்கு அறிவிப்பு.\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nசுதந்திரக்கட்சி அமைப்பாளர் படகு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-05T20:56:39Z", "digest": "sha1:7P55UNGYRL4F2RB2374MZKFZ2QOHR5LT", "length": 5007, "nlines": 97, "source_domain": "www.thamilan.lk", "title": "தாக்குதல்கள் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமக்கொன ஜும்மா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதல்களால் கண்ணாடிகள் உடைந்ததாக சொல்லப்படுகிறது. எவருக்கும் பாதிப்பில்லை.\nபாணந்துறை இரத்தினபுரி வீதியில் பண்டாரகமவில் முஸ்லிம்கள் இருவர் மீது தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது.\nஜனாதிபதி – இந்திய அமைச்சர் சந்திப்பு ( படங்கள் )\nஜனாதிபதி - இந்திய அமைச்சர் சந்திப்பு ( படங்கள் )\nமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு \nபொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பகுதிகளுக்கு முப்படையினரை அனுப்புவது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல் \nஇராஜதந்திரிகளுக்கான பி சி ஆர் பரிசோதனைகள் – வெளிநாட்டமைச்சு விசேட அறிவிப்பு \nகொரோனா தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – நுவரெலியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு\nதடுப்பு மருந்து திட்டங்கள் முடக்கம்: உயிரிழப்பு அபாயத்தில் இலட்சக்கணக்கான குழந்தைகள்\n” த பினான்ஸ்” முதலீட்டாளர்களின் பணத்தை ஞாயிறு முதல் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு \nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை; பின்னர், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு:\nஇலங்கையிலும் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் ஆபத்து: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/kandathai-sollukiren/", "date_download": "2020-06-05T22:16:31Z", "digest": "sha1:AV6VYH2US5EWQ4V7VQLFOBL3VO5IBFIX", "length": 14519, "nlines": 165, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Kandathai sollukiren | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஆர்வியின் விமர்சனம்\nபிப்ரவரி 17, 2010 by RV 12 பின்னூட்டங்கள்\nபணமா பாசமா படம்தான் அடுத்தபடி லிஸ்டில் இருந்தது. ஆனால் சில நேரங்களில் சில மனிதர்களுக்கு கட்சி மாறிவிட்டேன்.\nஇந்த படம் முதல் முறை பார்த்தபோது நான் டீனேஜர். எனக்கு அப்போது படம் பிடித்திருந்தது. அந்தக் காலத்தில் இந்த கதைக்கும் சினிமாவுக்கும் இருந்த ஷாக் வால்யூவும் அதற்கு ஒரு காரணம். கெட்டுப் போன பெண், அதுவும் அய்யராத்துப் பெண், ஒய்ஜிபி “You can only be a concubine” அப்படின்னு சொல்றார்டா, கான்குபைன் அப்படின்னா வப்பாட்டிடா என்ற கண்டுபிடிப்புகள், என்னடா குளிச்சா எல்லாம் சரியாயிடுமா என்ற விவாதங்கள், இவளும் இஷ்டப்பட்டுதானே போனா என்ற யோசனைகள் எல்லாம் இன்னும் நினைவிருக்கிறது. கெட்டுப் போன பெண்கள், பெண்ணாசை பிடித்த கனவான்கள் எல்லாம் அப்போது திரைப்படங்களில் சர்வசாதாரணம். ஆனால் ஒரு எம்ஜிஆர் படத்தில் அசோகனை அப்படி பார்க்கும்போது இது சும்மா ஜுஜுபி என்று நன்றாகத் தெரியும். இது என்னவோ பக்கத்து வீட்டு பெரிய மனுஷனைப் பார்ப்பது போல, நாலு வீடு தள்ளி இருக்கும் ஒரு ஒண்டுக்குடித்தனத்து பெண்ணைப் பற்றி வம்பு பேசுவது போல (அந்த காலத்துக்கு) ரியலிஸ்டிக்காக இருந்தது.\nலக்ஷ்மியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது. எனக்கு பக்ஸ் டெலிஃபோனில் பேசும்போது ஏன் அழ வேண்டும் என்று கேட்பதில் இசைவில்லை. அந்தக் கட்டத்தில் அழுகை வரத்தான் வரும் என்று தோன்றுகிறது. இதற்கு பிறகுதான் அவரை பொம்பளை சிவாஜி என்று அழைக்க ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன்.\nஸ்ரீகாந்த், ஒய்ஜிபி, நாகேஷ், சுந்தரிபாய் எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். சுந்தரிபாய்க்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைத்ததே இல்லை. ஒரு சராசரி பிராமண பாட்டியை கண் முன் கொண்டு வந்திருப்பார். ரயில் எஞ்சின் மாதிரி புகை விடறான் என்று ஸ்ரீகாந்தைப் பற்றி சொல்வதும், தலையை மொட்டை அடித்துக் கொண்டு வருவதும் நல்ல சீன்கள்.\nஇரண்டாவது முறை பார்த்தபோது இது சினிமா மாதிரியே இல்லையே, நாடகம் மாதிரி இருக்கிறதே என்று தோன்றியது. பீம்சிங் கதையை ���ிஷுவலாக மாற்ற முயற்சியே செய்யவில்லை. நாவலை அப்படியே எடுத்திருக்கிறார். இதற்கு சினிமா எதற்கு, புத்தகத்தையே படிக்கலாமே அடிப்படையில் கதை வலுவானது, அதனால்தான் வீக்கான திரைக்கதையையும் தாண்டி படம் நிற்கிறது.\nஇரண்டு விஷுவல் சீன்கள் இப்போது நினைவு வருகின்றன. நாகேஷ் கண்டதை சொல்லுகிறேன் பாட்டின் இறுதியில் அவரது பேப்பர்கள் பறக்கும், அவர் அதை எல்லாம் பிடிக்க படாத பாடு படுவார். கடைசியில் மிஞ்சும் ஒரு பேப்பரும் பறக்கும், அவர் அதற்கு அப்போது கூலாக டாட்டா காட்டுவார். லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், ஸ்ரீகாந்தின் மகள் எல்லோரும் வாக்கிங் போவார்கள், அப்போது பகோடா காதர் (பகோடா காதர் கொஞ்சம் குண்டு) நடந்து வருவார், அவரைப் பார்த்து நடக்க முடியாமல் நடக்கும் ஸ்ரீகாந்த் நீ கூடவா என்று ஆசுவாசப் பெருமூச்சு விடுவார்.\nகண்டதை சொல்லுகிறேன் மிக நல்ல பாட்டு. நல்ல வரிகள். எம்எஸ்வியின் குரல் பாட்டுக்கு நன்றாக பொருந்துகிறது.\nஇது நல்ல படம், அதற்கு காரணம் ஜெயகாந்தன், பீம்சிங் இல்லை. நல்ல நடிப்பு. லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், சுந்தரிபாய் மூவரும் அசத்தினார்கள். பத்துக்கு எட்டு மார்க். A- grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: பக்ஸின் விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nஅன்னக்கிளி - விகடன் விமர்சனம்\nகாதலிக்க நேரமில்லை - Part 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:37:52Z", "digest": "sha1:MS2EKT7IX6OUAG6UOANCSE7H7UOUKD2D", "length": 11047, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குராசான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகலீபாக்கள் காலத்தைய நிலப்பகுதிகளின் பெயர்கள் 750 C E.\nகுராசான் (பாரசீகம்: خراسان بزرگ, or خراسان کهن listen (உதவி·தகவல்) ஆங்கில மொழி: Khurasan) என்பது பாரசீக நாட்டின் வடகிழக்கில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதி. தற்காலத்தில் பெரிய என்ற அடைமொழி இந்த வரலாற்றுப் பகுதியை பண்டைய குராசானின் மேற்குப் பகுதியாக இருந்த இன்றைய ஈரானில் உள்ள குராசான் மாகாணத்திலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுகின்றது.[1] பண்டைய இஸ்லாமிய காலத்தில் நடு ஆசியாவையும் ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கிய ஒரு அகண்ட நிலப்பரப்பாக இருந்தது. தொடக்க இஸ்லாமிய காலத்தில் மேற்கு பாரசீகத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த எல்லா இடங்களையும் குராசான் என்று அழைத்தனர். அப்பகுதி சிந்து சமவெளி வரை ஒரு தெளிவற்ற முறையில் பரவியிருந்தது.[2]\nகுராசான் அதன் சரியான பொருளில் இப்போதைய ஆப்கானிஸ்தானிலுள்ள ஹெராத், பால்க், இப்போதைய வடகிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஷாத், நிஷப்பூர், இப்போதைய தெற்கு துர்க்மெனிஸ்தானில் உள்ள மெர்வ் மற்றும் நிஸா, இப்போதைய உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா, சமர்கந்து முதலிய நகரங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பாக இருந்தது. சில காலங்களில் இந்திய துணைக்கண்டம் வரை நீண்டு திரான்சோக்சியானாவின், சொக்தியானா, சிச்தான் பகுதிகளையும் உள்ளடக்கிதாக இருந்தது என்று நம்புகின்றனர். அராபியர்கள் தெற்கு இந்துகுஷ்ஷிற்கு வந்து சுன்பில்களைத் தோற்கடித்த போது இந்தப் பகுதியை அல் ஹிந்த் என அழைத்துள்ளனர்.\n14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இந்துகுஷ் மலைத்தொடரின் தெற்குப் பகுதி (ஸமிந்தவார், பலுச்சிஸ்தான், காபூலிஸ்தான்) குராசானுக்கும் இந்துஸ்தானத்திற்கும் எல்லையாக இருந்துள்ளது.[3]\nஇஸ்லாமிய காலத்தில் பாரசீக ஈராக்கும் குராசானும் முக்கிய மாகாணங்களாக இருந்துள்ளன. இந்த இரண்டு மாகாணங்களுக்கான எல்லையாக குர்கான் தாம்கான் கூமிஸ் நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் இருந்துள்ளன. குறிப்பாக கஸ்நாவித், ஸெல்ஜுக், தைமுரிட் பரம்பரையினர் தங்கள் அரசுகளை ஈராக்கிய குராசானியப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டனர்.\nகுராசான் என்ற பெயர் நடுப் பாரசீகச் சொற்களான குவார், ஆஸான் என்றவற்றின் சேர்க்கையில் உருவானது. குவார் என்பது பரிதி என்ற பொருளையும் ஆஸான் என்பது வருதல் அல்லது வரவிருத்தல் என்ற பொருளையும் குறிக்கும். எனவே குராசான் என்பது பரிதி எழும் நிலம் எனப் பொருள்படும்.[4] இதே பெயர்மூலம் குவாரிஸ்ம் பகுதிக்கும் வழங்கப்படுகின்றது. கிழக்கு நிலம் எனப்பொருள்படும் பாரசீகச் சொல்லான காவர் ஸமீன் இதற்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றது.[5]\nபண்டைய பெரிய ஈரானில் இருந்த பிற பகுதிகளை விடக் குராசான் பண்பாட்டுச் சிறப்புமிக்கது. புதிய பாரசீக இலக்கியமொழி[6] குராசானிலும் திரான்சோக்சியானாவிலும் தோன்றி பார்த்தியமொழியை அகற்றியது.[7] பாரசீகக் கவிஞர்களான ருதாகி, ஷகீத் பல்கி, அபுல் அப்பாஸ் மர்வாஸி, அபூ ஹஃபாஸ் சுக்தி குராசானைச் சேர்ந்தவர்கள்.\nபெருங்கேடு விளைவித்த 13 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மங்கோலியப் படையெடுப்பு வரை குராசான் பாரசீகத்தின் பண்பாட்டுத் தலைநகராக இருந்தது.[8] கணிதம், வானவியல், மருத்துவம், இயற்பியல், புவியியல், நிலவியல் போன்ற பல துறைகளில் பங்களித்த பல அறிஞர்களை குராசான் உருவாக்கியது. குறிப்பிடத்தக்க அறிஞர்களுள் அவிசென்னா, அல் ஃபராபி, அல் பிரூனி, உமர் கய்யாம், அல் குவாரிசுமி போன்றோர் அடங்குவர்\nபார்த்திய மக்கள் இப்பகுதியில் வாழ்ந்த முதல் இனக்குழுவினராகக் கருதப்படுகின்றனர். வெளிநாட்டு படையெடுப்பாளர்களுடன் ஏற்பட்ட கலப்பால் அவர்களின் விகித எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததது.[9] ஏழாம் நூற்றாண்டில் மேற்கில் இருந்து வந்த அராபியர்களும் இடைக்காலத்தில் வடக்கில் இருந்து வந்த துருக்கியர்களும் இப்பகுதியில் குடியேறினர். 13 ஆம் நூற்றாண்டில் பாரசீக நாட்டைக் செங்கிஸ் கான் கைப்பற்றியது முதல் பல மங்கோலியர்களும் குராசானில் குடியேறினர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/963748", "date_download": "2020-06-05T23:38:49Z", "digest": "sha1:ZXQRDCCLCU5DSPFOW5O2HTEGO4A2Z6AX", "length": 2778, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ் (தொகு)\n21:29, 26 திசம��பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n02:15, 4 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:29, 26 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87", "date_download": "2020-06-05T22:40:46Z", "digest": "sha1:FYXBP6ZAEGGSLJGTK733NOXZWPRN43Y6", "length": 6632, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்மா எங்கே (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அம்மா எங்கே இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅம்மா எங்கே 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1964\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1698", "date_download": "2020-06-05T22:47:01Z", "digest": "sha1:N2KMGWJ47DCZ552BPOUK4U6DG46RT2WP", "length": 6404, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1698\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்���ு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1698 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கிங்காம் அரண்மனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1690கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஔரங்கசீப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1700 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேலியின் வால்வெள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1701 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1699 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1695 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1696 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1697 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1698 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபியேர் உலூயிசு மவுபெர்திசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf/45", "date_download": "2020-06-05T23:19:21Z", "digest": "sha1:ON66LAHARF56RYEYVDLZMHXHQURMFFMR", "length": 5971, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/45 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n44 காற்றில் வந்த கவிதை கொட்டிப் போட்டால் சிவக்குமாம் கோயிலுக்குப் போனல் மணக்குமாம் எல்லாப் பெண்களும் வாருங்கோ அரமணைத் திண்ணையில் சேருங்கோ பாட்டிருந்தால் பாடுங்கோ பணமிருந்தால் போடுங்கோ இது காக்கைக் குஞ்சைப்பற்றிய நாடோடிப் பாடல். கரிக்குருவியைப் பற்றிப் பாடுகிற மற்ருெரு பாடல் உண்டு. அந்தக் குருவியோடு பேசுகிறமாதிரி பாட்டு. கரிக்குருவி கரிக்குருவி எங்கெங்கே போளுய் காராள தேசத்துக்குக் கடவடைக்கப் போனேன். என்ன நெல்லுக் கொ��்டு வந்தாய் எனக்குச் சொல்ல வேணும். சம்பா நெல்லுக் கொண்டு வந்தேன் சாதம் நல்லா வேகும் சம்பா நெல்லுப் போட்டு வைக்கக் கும்பக் குடம் வேணும் கும்பக் குடத்துக்குக் காவலிருக்கக் குழந்தைப் பையன் வேணும் குழந்தைப் பையனுக்குப் பால் கறக்க வறட்டெருமை வேணும் வறட்டெருமைக்குப் பில்லுப் போடப் பள்ளப் பையன் வேணும் பள்ளப் பையனுக்குப் படியளக்க ராஜா வள்ளம் வேணும் ராஜா வள்ளம் தூக்கியுளக்கப் பூனக்குட்டி வேனும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/foreign-student-arrested-selling-illegal-products", "date_download": "2020-06-05T22:59:23Z", "digest": "sha1:LRGSOGK336QEQTVIOHE4UGROUG4HINUB", "length": 10648, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கஞ்சா விற்ற வெளிநாட்டு மாணவர் கைது! | Foreign student arrested for selling illegal products | nakkheeran", "raw_content": "\nகஞ்சா விற்ற வெளிநாட்டு மாணவர் கைது\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதுகுடி சுடுகாடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ருவாண்டா நாட்டைச் சேர்ந்த புருனேமுகவேனிமானா (27 வயது) என்பவர் சுமார் 800 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்ததாக அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.\nஇந்த வெளிநாட்டு மாணவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள நிலையில் தனது ஊருக்கு திரும்ப பணம் இல்லாத காரணத்தால் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது.\nகடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கர்நாடக அரசு செயலாளர் காரை ருவான்டா நாட்டைச் சேர்ந்த இரு குற்றவாளிகளை அண்ணாமலை நகர் போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அண்ணாமலை நகர் காவல் துறை ஆய்வாளர் தேவேந்திரன் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்... ராம��ாஸ் அறிவிப்பு\nவெட்டிக் கொல்லப்பட்ட 10- ஆம் வகுப்பு மாணவன்\nசி.கொத்தங்குடி ஊராட்சியில் 1,500 பேருக்கு தலா ரூ. 250 மதிப்பில் நிவாரண உதவி\nதிருமாவளவனை இழிவுபடுத்தும் வகையில் கேலி சித்திரம் வரைந்ததாகப் புகார்: ஓவியர் கைது\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/18163728/1357960/Kundrathur-Mangadu-Shops-Open.vpf", "date_download": "2020-06-05T21:43:12Z", "digest": "sha1:HRBHAW46BB5AXVNMTI2NO75AH6PTQ3TG", "length": 10429, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "குன்றத்தூர்,மாங்காடு பகுதிகளில் கடைகளுக்கு அனுமதி: \"வர்த்தகர்கள் கோரிக்கை\" - மாவட்ட நிர்வாகம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி ந���ரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுன்றத்தூர்,மாங்காடு பகுதிகளில் கடைகளுக்கு அனுமதி: \"வர்த்தகர்கள் கோரிக்கை\" - மாவட்ட நிர்வாகம் உத்தரவு\nசென்னை குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் நாளை முதல், கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் நாளை முதல், கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில், கடந்த 25 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில்,நிலைமையை ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சமூக விலகலுடன் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\nமுக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு\nசென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது\nமதுரை விரகனூரில் ���தன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.\nஉயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி\nசேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.\nகட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nகட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n\"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்\" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826\nசென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai175.html", "date_download": "2020-06-05T21:58:30Z", "digest": "sha1:3UJP43O5RRMX7FRUW2LENHRXDCBP25R3", "length": 6416, "nlines": 58, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 175. நெய்தல் - இலக்கியங்கள், மீன், நற்றிணை, நெய்தல், மீன்களை, புன்னை, சிறு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் ப��டங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 175. நெய்தல்\nநெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்\nகொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ,\nமீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய\nசிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப்\nபுன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை 5\nதான் அறிந்தன்றோ இலளே; பானாள்\nசேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி,\nஅடு பால் அன்ன என் பசலை மெய்யே.\nநெடிய கடலிலே சென்று வலைவீசி ஆங்குள்ள மீன்களை வருத்திப் பிடித்த வளைந்த மீன்படகுகளையுடைய பரதமாக்கள்; தாம் பிடித்துக்கொண்டுவந்த கொழுவிய மீன்களை நெகிழ்ச்சியையுடைய மணற்பரப்பிலே குவித்து; மீன் கொழுப்பாலாகிய நெய்யை வார்த்துக் கிளிஞ்சலில் ஏற்றிய சிறிய சுடர்விளக்கினொளியிலே துயிலுகின்ற; நறிய மலரையுடைய புன்னை மரங்கள் உயர்ந்த துறைவனுடனே நாம் களவிலே புணர்ந்ததனை; நம் அன்னைதான் முன்னரே அறிந்துவைத்தாளும் அல்லள்; அங்ஙனமாக இரவு நடு யாமத்தில் நம்முடைய சேரியின்கணுள்ள அயலுறை மாதர் கூறுங் குறிப்புரையாகிய இழிந்த சில சொற்களை விரும்பிக் கேட்டு; கொதிக்கின்ற பால்போன்ற பசலைபரந்த என் மேனியை; சுடுவது போல நோக்கா நிற்கும்; இதனால் இனி இல்வயிற் செறிக்கும் போலும்;\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 175. நெய்தல், இலக்கியங்கள், மீன், நற்றிணை, நெய்தல், மீன்களை, புன்னை, சிறு, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11337", "date_download": "2020-06-05T23:27:39Z", "digest": "sha1:N3MRW455WKYXWZBLXOBKUF4V57IUXCLR", "length": 5477, "nlines": 104, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஅஜித் பிறந்த நாளில் அமர்க்களம் மறு வெளியீடு\nஅஜித் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்\n8 பேக்ஸ் போலீஸ் அ��ிகாரியாக அஜீத்\nவீரம் படத்தால் மறுபிரவேசம்: தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் -பாலா\nநீண்ட இடைவெளிக்கு பிறகு அஜீத் ஆடிய குத்துப்பாட்டு\nஎன்னை கவர்ந்தவர் அஜீத்– தமன்னா - சொல்கிறார் சிவா\nவீரத்தில், அஜீத்தின் நிஜ வீரம்: ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா\nஅஜீத்தின் ‘வீரம்’ படத்தின் ஆடியோ டிசம்பர் 20-ல் வெளியீடு\nவீரம் - உலகமெங்கும் 1500 பிரிண்டுகள்\nஅஜீத்தின் ‘வீரம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது\nஅஜீத்தின் வீரப்பொங்கல் - சுவையான செய்திகள்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news?start=6", "date_download": "2020-06-05T21:02:49Z", "digest": "sha1:ISKXQFF6URTZODLRY5A5WKNCODSFPOIE", "length": 13933, "nlines": 132, "source_domain": "www.eelanatham.net", "title": "இலங்கை - eelanatham.net", "raw_content": "\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nநேற்று முன்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டது. குறித்த சம்பவத்தின் போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மற்றும் அதிவலு கொண்ட இயந்திரம் இரண்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சந்தேக நபர்களை 7 நாட்களிற்கு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் விசாரணை…\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nபிள்ளையான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணை செய்ய உயர்��ீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, இவர் குறித்த மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு…\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\nஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர் எனினும் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஊழல்வாதிகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊழல் பற்றி நீங்கள் பேசி வருகின்றீர்கள். அவ்வாறு பேசிப் பேசியே நீங்கள் மக்களை முட்டாளாக்குகின்றீர்களா ஊழல் பற்றி பேசுகின்றீர்கள் அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் யார் ஊழல் பற்றி பேசுகின்றீர்கள் அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் யார் அவ்வாறு ஒரு நபர் இருக்கிறாரா அவ்வாறு ஒரு நபர் இருக்கிறாரா என்றும், சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற…\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் 45 ஆம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனல்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.இதற்கான வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nஅமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரி க்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.இதன்போது, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதி பதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து வரவேற்புத் தெரிவித்த மைக் பென்ஸ், இலங்கைக்கு எந்த உதவிகளையும் அமெரிக்கா வழங்கத் தயாராக இருக்கும் என்ற உறுதி மொழி யையும் கொடுத்தார்.இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த…\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nஅரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தாக்கல் செய்துள்ள பிணை மனு எதிர்வரும் ஐந்தாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது கருணா அம்மான் சார்பில் அவரது சட்டத்தரணி நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனு தாக்கல்செய்யப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதுமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் மீள்குடியேற்ற பிரதி அமை ச்சராக இருந்த கருணா அம்மான் அரச வசாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதால் அரசாங்க த்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுசெய்யப்பட்டதற்கு…\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-oct16/31616-2016-10-09-13-04-02", "date_download": "2020-06-05T23:21:39Z", "digest": "sha1:32RSJCL742LK7VLBXBKIPOD7ONTE254L", "length": 16095, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "அனைத்துத் தொழிலும் கூட்டுழைப்பால் நடைபெறும் செயல்களே!", "raw_content": "\nசிந்தனையாளன் - அக்டோபர் 2016\nபிற மாநிலத் தொழிலாளர்களுக்கு கொலைக்களமாகும் தமிழகம்\nஇ.க.க.(மார்க்சிஸ்ட்) கட்சியின் 50வது ஆண்டு - ஒரு விமர்சனபார்வை\nபுது நானூறு 213. முதலாளியமே ஒதுங்கு\nமுதலாளி - தொழிலாளி தொல்லை\nஎஞ்சியுள்ள உரிமைகளையும் பறிக்க வரும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தம்\nபுரட்சிகர கட்சிகளும் தேர்தல் பாதையும்\nஅயல்நாட்டு முதலீட்டாளர்களை அழைக்க வேண்டுமா\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nஎழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2016\nவெளியிடப்பட்டது: 09 அக்டோபர் 2016\nஅனைத்துத் தொழிலும் கூட்டுழைப்பால் நடைபெறும் செயல்களே\nமனிதர்களால் செய்யப்படும் அனைத்துத் தொழில்களும் தனித்து நின்று செயல்படுவதில்லை; அனைத்துத் தொழிலும் குறைந்தது இரண்டு பேர்களையாவது கொண்டே செயல்படுகின்றன. விவசாயம் என்றால், உழவர், பராமரிப்பவர், விதைப்பவர், அறுவடை செய்பவர், பாதுகாப்பவர், வியாபாரி எனப் பலரின் கூட்டுழைப்பால்தான் செயல்படுகின்றது. மீன் பிடித்தல் என் றாலும், முத்துக்குளித்தல் என்றாலும் பலருடைய உழைப்பு தேவைப்படுகின்றது.\nஅனைத்து நிறுவனங்களும் முதல் போட்டவரால் மட்டும் இயங்கவில்லை. முதலாளி முதல் போட்டால் தொழிலாளிகள் உடல் உழைப்பை அளிக்கின்றனர். முதல் போட்டு விட்டால் அனைத்தும் தானாக இயங்குவதில்லை; பலரின் கூட்டுழைப்பால்தான் நிறுவனங்கள் இலாபம் காண்கின்றன. தொழிலாளிகளும் நிறுவனத்தில் தானும் ஒரு இலாபப் பங்கு தாரர் என்பதை உணர்ந்து உழைத்தால், கூடுதல் வருவாய் கிடைக்கும். கிடைத்த இலா���த்தை முதலாளிகளும் தொழிலாளிகளின் நலன் கருதிப் பகிர்ந்து கொடுத்தால் நிறுவனமும் பல வளர்ச்சிகளை அடையும். தந்தை பெரியார் 1900 லேயே அப்படிச் செய்தார்.\nஇலாபத்தை முதலாளி மட்டும் எடுத்துக் கொண்டால் குறுகிய காலத்தில் தொழில் நலிந்துவிடும். சில முதலாளிகள் தொழிலாளிகளின் ஏழ்மையைத் தவறாகப் பயன் படுத்துகின்றனர். இதனால் தொழிலாளிகளின் உழைப்பும் ஈடுபாடுடன் செயல்படாமல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இலாபத்தைப் பகிர்ந்து கொடுக்கும் அனைத்து நிறுவனங் களும் நன்கு வளர்ச்சி கண்டுள்ளன.\nதற்பொழுது தமிழகத்தில் உழைக்காமல் செயல்படும் தொழில் அரசியல் மட்டுமே. ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர அனைத்து அரசியல் வாதிகளும் மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தேர்தல் காலங்களில் சில இலட்சங்கள் செலவு செய்தால் பிறகு, கோடிக்கணக்கில் கொள் ளையடிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் ஈடுபடுகின்றனர்.\nவரும் உள்ளாட்சித் தேர்தலில் நம்முடன் சேர்ந்து வாழும் நபரே தேர்தலில் பெரிய அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்வதாகக் கூறி வருவர். அதில் கொள்ளையடிப்பவர்களே அதிகம். இந்தத் தேர்தலில் மக்களுக்கு நலன் செய்பவரை மட்டும் கட்சி பார்க்காமல், நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுங்கள். நல்லவர்களைத் தேர்ந் தெடுக்கும் அனைவரும் அறிவாளிகளே. மற்றவர்கள் அனை வரும் அறிவிலிகளே.\nஅரசியலில் இப்பொழுதெல்லாம் அதிக அளவில் பொறுக்கி களும் ரவுடிகளும் கொள்ளையர்களும் பெரிய பெரிய கட்சி களில் இணைந்து பாதுகாப்புடன் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இவர்களை வாக்காளர்களால் மட்டுமே ஒழிக்க முடியும்.\nஅனைத்தும் கூட்டுழைப்பாலேதான் செயல்படுகின்றன. கட்சிக்குத் தலைவர் மட்டும் இருந்தால் இயங்காது; நல்ல தொண்டர்களும் வேண்டும்; தொழிலுக்குத் தொழிலாளி களும் வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2020/04/blog-post.html", "date_download": "2020-06-05T21:01:18Z", "digest": "sha1:ZFOC3GXTGW55FDLN36WC52MO625EHZ4R", "length": 9879, "nlines": 72, "source_domain": "www.unmainews.com", "title": "அரசுக்கும், தோட்ட கம்பனிகளுக்குமான அன்பான வேண்டுகோள்! தோழர் செல்வராஜா ~ Unmai News", "raw_content": "\nஅரசுக்கும், தோட்ட கம்பனிகளுக்குமான அன்பான வேண்டுகோள்\nகடந்த பல வாரங்களாக நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் அனைவரும் நிலைகுலைந்து காணப்படும் இத்தருணத்தில் ஊரடங்கு சட்டங்கள் ஊடக பொருட்கள் கொள்வனவு மற்றும் ஏனைய தேவைகள் நிமித்தம் மக்கள் தடுமாறி\nகொண்டு இருக்கிறார்கள். ஆனால் தோட்ட புறங்களில் ஒரு சில தோட்டங்கள் தவிர பெரும்பாலான தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுள்ளார்கள்.\nஅன்றாட கூலி தொழிலே இதற்கு காரணமாகும். எனவே சம்பள உயர்வு சம்பந்தமாக சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருக்கும் தோட்ட கம்பெனிகளுக்கு கடுமையான அழுத்தத்தை அரசும் தொழிலாளர் தொழிற்சங்கங்களும் கொடுக்க இவ்வறிக்கை ஊடாக கேட்டு கொள்கின்றோம்.\n1985 ஆம் ஆண்டுக்கு முன்பதாக மலையக மக்கள் உரிமையற்றவர்களாகவும், வாக்குரிமை அற்றவர்களாகவும் இருந்த போது அனுபவித்த சொல்லெனா துன்பங்களையும், வேதனைகளையும் இனி ஒரு போதும் அனுபவிக்க கூடாது என்பதில் மிக உறுதியான நிலையில் உள்ளோம்.\nஇந்த கசப்பான காலங்களின் நடவடிக்கைகளை மாற்றி அமைத்து சகலருக்கும் பிரஜா உரிமை மற்றும் வாக்குரிமை வழங்குமாறு திம்பு பேச்சுவார்த்தை ஊடக பெற்றுக்கொடுத்த எமது கட்சியை (ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) இந்நாட்டின் மக்கள் குறிப்பாக மலையக மக்கள் மறந்திருக்க மாட்டர்கள்.\nஇதை கருத்திற் கொண்டு தினந்தோறும் வேலை வேறு வழியில்லை என கம்பனிகள் காரணம் கூறுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nதற்போதைய நிலைமையில் மக்களின் சுகாதாரரத்தை மேம்படுத்தி அவர்களை பாதுகாப்பதில் தீவிர கவனம் எடுத்து அத்தியாவசிய பொருட்கள், உலர் உணவு வகைகள், முன்கூட்டிய கொடுப்பனவுகள் போன்றவற்றை வழங்க உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அதே நேரத்தில் இந்த கட்டாய செயற்பாட்டில் தோட்டங்களில் வசிக்கும் தோட்ட சேவையாளர்களையும் உள்ளடக்க வேண்டும்.\nதற்போது நாட்டின் அபாயகரமான பிரச்சனையாக மாறியுள்ள கொவிட் 19 (கொரோனா) தொற்றானது பாரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற படியால் தோட்ட தொழிலாளர்களை சிறத்தையுடன் பா���ுகாக்கும் அதே வேலை தோட்ட சேவையாளர்களை குறிவைத்து இக்காலகட்டத்தில் தோட்ட கம்பனிகளால் மேற்கொள்ளப்படும் சுயநல வேலை திட்டங்களையும் உடனடியாக நிறுத்துவதுடன் அரசாங்கத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக இதனை தடுக்கும் வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். எனவே குறித்த கம்பனிகள் வேலை பணிப்பு வேறு மற்றும் வேலை திணிப்பு வேறு என்பதை இக்காலகட்டத்தில் புரிந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.\nஅமைப்பாளர் மலையகம் ஈழபுரட்சி அமைப்பு (E.R.O.S)\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/covid-19-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-06-05T23:16:54Z", "digest": "sha1:ZDADXLIK2IJB2JE65ZFQIUCIJEOKHT7K", "length": 5459, "nlines": 101, "source_domain": "kancheepuram.nic.in", "title": "COVID-19 – விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பதிவு | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nCOVID-19 – விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பதிவு\nCOVID-19 – விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பதிவு\nவெளியிடப்பட்ட தேதி : 02/04/2020\nCOVID-19 – விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பதிவு [PDF 37 KB]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 05, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2014/05/24/post-379/", "date_download": "2020-06-05T23:04:55Z", "digest": "sha1:NXQSHATDMP23Y3TMXOT3FCRY3LULY2QB", "length": 49160, "nlines": 309, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "மங்கோலியா: சாகசங்கள், பேருரைகள், புத்தகவெளியீடுகள், புல்லரிப்புகள், ஆகவே சொறிதல்கள் | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nமங்கோலியா: சாகசங்கள், பேருரைகள், புத்தகவெளியீடுகள், புல்லரிப்புகள், ஆகவே சொறிதல்கள்\nஇந்த மங்கோலியச் சாகசப் பயணத்தின் முதல்பகுதியைப் படித்தால், இந்த இரண்டாம் பாகம் மேலதிகமாகப் புரியாமல் போகலாம்.\n… சரி. நான் முன்னமே சொன்னது போல, என் துணைவியாருக்கு சந்தோஷத்தைத் தந்துகொண்டு என் மங்கோலியப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன்…\nவிமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனைகளில் மறுபடியும் மறுபடியும் என் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தவண்ணம் இருந்தனர் – ஏனெனில், அந்த பரிசோதக முட்டாள்கள், என்னுடைய புத்தகக் கட்டுகளை ஒரு நூதன வெடிகுண்டு என நினைத்துவிட்டனர் போலும். அல்லது, ஒருகால், என் புத்தகங்களின் பின் அட்டைகளில் என் மகாமகோ தொப்பையுடனான குண்டுப் படத்தைப் பார்த்து, அவை குண்டு தயாரிப்புக் கையேடுகள் என நினைத்துவிட்டனரோ\n… இந்தியன் இம்மிக்ரேஷனில் உட்கார்ந்திருந்த, டெனிம் போட்டிருந்த உற்சாகப்பூ என்னிடம் ஹலோ என்றது. உங்களுக்காக நான் என்ன செய்யக் கூடும் என்று தொடர்ந்தது. நான் ஒரு புகழ்பெற்ற் எழுத்தாளன் என்பது எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் – ஒரு வடக்கத்தி இளம் பஞ்சுமிட்டாய்க்கும் என்னிடம் பரிச்சயம் இருந்ததில் எனக்கு ஆச்சரியம் மேலி�� – நான் ஒரு நொபெல் பரிசு வாங்கப்போகும் எழுத்தாளன் என்பது உனக்கு எப்படித் தெரியும் கண்ணே என்றேன்.\nஆனால், வருந்தத்தக்க விதத்தில், என்னை மதிக்காமல் என் பாஸ்போர்ட்டில் ஒரு ரப்பர்ஸ்டேம்ப் ஒன்றை விட்டேற்றியாக அமுக்கி – உங்கள் நாள் நல்லதாக இருக்கட்டும் என்று இயந்திரத்தனமாகச் சொல்லி, பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு பல்லற்ற தொண்டுகிழத்திடமும் அதே உற்சாக ஹலோ எனக்கு இந்த இளம் தலைமுறையினரையே பிடிக்காததற்கு இம்மாதிரி விஷயங்கள் தான் காரணம்; மட்டு மரியாதையில்லாமல், எடுத்தெறிந்தாற்போல் பேசிக்கொண்டு, கைபேசியில் கெக்கேபிக்கே என்று பேசிக்கொண்டு இளிப்பதற்குத்தான் இவர்கள் லாயக்கு எனக்கு இந்த இளம் தலைமுறையினரையே பிடிக்காததற்கு இம்மாதிரி விஷயங்கள் தான் காரணம்; மட்டு மரியாதையில்லாமல், எடுத்தெறிந்தாற்போல் பேசிக்கொண்டு, கைபேசியில் கெக்கேபிக்கே என்று பேசிக்கொண்டு இளிப்பதற்குத்தான் இவர்கள் லாயக்கு இவர்களுக்கெல்லாம் இலக்கியமாவது ரசனையாவது. எல்லாம் ஃபேஸ்புக் முண்டங்கள். ட்விட்டர் டம்மிகள்.\n… ஒரு வழியாக, அலைகடலெனத் திரண்டுவந்திருந்த ‘கேளிர்’களிடன் பிரியாவிடை பெற்றுவிட்டு விமானத்தில் ஏறிப் பயணித்தேன். வழக்கம் போல பக்கத்து இருக்கைக் காரருடன் எல்லைக் கலகம்; கடோத்கஜன் போக இருந்த அந்த வலஇருக்கைக்கார ஆள், ஒரு இங்கிதமுமில்லாமல் என்னுடைய இருக்கைப் பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்து – என் வலது கையை அதன் கட்டையில் வைக்கமுடியாமல் செய்தார் எவ்வளவோ வெல்ல முயன்றும், அவர் பார்க்காதபோது சட்டென என் வலது முழங்கையை நகர்த்தினாலும், அந்த ஆள் ஒரு எம்டன் – கொஞ்சம் கூட அசராமல், என் கைமேலேயே அவர் கையை வைத்தார். என்ன செய்வது சொல்லுங்கள் எவ்வளவோ வெல்ல முயன்றும், அவர் பார்க்காதபோது சட்டென என் வலது முழங்கையை நகர்த்தினாலும், அந்த ஆள் ஒரு எம்டன் – கொஞ்சம் கூட அசராமல், என் கைமேலேயே அவர் கையை வைத்தார். என்ன செய்வது சொல்லுங்கள் வேறு வழியில்லாமல் அந்த எல்லையை விட்டோடி வந்து, நானும் என் பங்கிற்கு, என் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என் இடதுகைக்கட்டையை அப்படியே செய்தேன்; எனக்கு இடதுபக்கம் உட்கார்ந்திருந்தது ஒரு சிறுவன், அவன் ஒன்றும் சொல்லவில்லை; ஆக, ஒன்றுக்கொன்று பர்த்தியாகிவிட்டது. ஸ்ஸ்ஸ் அப்பாடா…\nஇரு���த்தியோராம் தடவை நான் குளிர்பானம் கேட்டதற்குப் பின் – விமானச் சேடிகள் நான் என்னதான் அழைப்புமணியை அடித்தாலும், கையை ஆட்டிக் கூப்பிட்டாலும், என் பக்கமே திரும்பாததன் மர்மம் எனக்குப் புரியவில்லை. என்ன விமானப் பணிப்பெண்களோ, என்ன சேவையோ லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பிளாஸ்டிக் புன்னகையுடன் மினுக்கிக் கொண்டிருந்தால் போதுமா லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பிளாஸ்டிக் புன்னகையுடன் மினுக்கிக் கொண்டிருந்தால் போதுமா இப்படி வேலைக்குச் சுணங்கினால், வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும், சொல்லுங்கள் இப்படி வேலைக்குச் சுணங்கினால், வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும், சொல்லுங்கள் இக்கால இளைஞர்களை என்னால் சுத்தமாகப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.\n… இமயமலையைத் தாண்டும்போது மறுபடியும் நெடும்பனிகளைப் பற்றியும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவை, மவுனமாக கடந்துகொண்டிருக்கும் காலவெளிகளை அவதானித்துக் கொண்டிருப்பதைப் பற்றியும், நெடுங்குளிர் திபெத்திய யாக் எருமைகள் பனிப்புயலின் நடுவே வாழ்க்கையின் அர்த்தமுள்ள அர்த்தமின்மையைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பதையெல்லாம் எழுதலாமென்றால், எனக்கே என் நடை கொஞ்சம் போரடித்துவிட்டது. ஆகவே தப்பித்தீர்கள்.\nஎப்போது தூங்கிப் போனேன் என்றே தெரியாமல், மங்கோலியா போய்ச் சேர்ந்தேன்.\nஉலான் பாடர் விமான நிலையத்தின் விடிகாலைப் பனியில், என்னை வரவேற்க, என்னுடைய வாசகி திருமதி. மங்கோலியர்க்கரசி அவர்கள், தன் கணவர் திரு மங்கோலாதித்தனுடன் வந்திருந்தார். பூச்செண்டு கொடுத்தார். அது மதுரை மரிக்கொழுந்து வாசனையுடன் இருந்து என்னை நெகிழ்வடையச் செய்தது.\nஎவ்வளவு பூச்செண்டுகள் என்னைப் பார்த்து வாசத்தைச் சொறிந்திருக்கும் என, தன்னளவில் நெட்டை நெடுமரமாக எண்ணிக் கொண்டேன்.\nதமிழகத்தில் தேசாந்திரியாகத் திரிந்துகொண்டிருந்தபோது அந்தத் திரியில் திரியாவரங்கள் நெருப்புவைத்த நிகழ்ச்சியை நினைத்து, பின் முன்னுணர்வுடன் பின்னங்கால்கள் பிடறியில் பட நான் நாடோடியாக ஓடிக்கொண்டிருந்த நாட்களை நினைத்து தன்னைத்தானே பார்த்து புன்னகைத்துக் கொண்டேன்.\nவிமான நிலையத்தில் பார்த்த மங்கோலியர்களுக்கும் இரண்டு கண்கள் ஒரு மூக்கு ஒரு வாய் என்பது போலத்தான் இருக்கின்றன. ஓ இவர்களும் மனிதர்கள் தானோ நான�� பார்த்த புத்தகப் படங்கள் தட்டையாக, முப்பரிமாணம் இல்லாமல் இருந்தது ஒரு பிரச்சினைதான். இவர்களுக்கு காதுகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை – எல்லோரும் முகத்தின் முன்பக்கம் மட்டும் தெரிய உடையணிந்து வலம்வருகிறார்கள். இதற்கான காரணத்தை ஆய்ந்து ஒரு பேருரை கொடுக்கவேண்டும் எனக் குறித்துக் கொண்டேன். அவர்களுக்கு காதுகள் இல்லையோ அல்லது குளிரால்தானா இப்படி\nஆனாலும், எப்படித்தான் என் பேருரைகளைக் கேட்டு வாழ்வில் உய்யப் போகிறார்களோ என நினைத்தால் பாவமாக இருந்தது.\nமங்கோலியர்க்கரசி அவர்கள், குளிர்பானத் தொழிற்சாலை ஒன்றை நடத்திவருகிறார்கள். இவருடைய ‘மங்கோலா’ ப்ராண்ட் மங்கோலியாவில் மிகப் பிரசித்தம் என்பது எனக்கு முன்னமே தெரியும். அங்கு சென்று நிறைய குளிர்பானங்கள் குடித்தேன். கூட குடிப்பதற்கு குடும்பத்தினர் இல்லையே என ஏக்கம் இருந்தாலும், கொஞ்ச நாள் குடும்பத்தினரை விட்டுவிட்டு வந்தால்தான், திரும்பிப் போகும்போது குடும்பம் என ஒன்று அங்கே எனக்கு இருக்கும் என்றும் தோன்றியது.\nமங்கோலாதித்தன் அவர்கள் ஒரு காசீனோ நடத்திவருகிறார் – ‘மங்காத்தா மாலைகள்’ என்கிற பெயரில். மாலைகளில் மங்காத்தா போய் சில விளையாட்டுக்களை விளையாடினேன்.\nமனித வாழ்க்கையில் எல்லாமே விளையாட்டுதானே காலம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க மனிதன் விளையாடுவது மட்டும் தானே மனிதனின் புராதனச் சின்னங்களின் எச்சமாக தொன்மங்களின் நிலவுகிறது என ரிச்சர்ட் ஃபெயின்மன் தத்துவார்த்தமாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.\nகூடவே, ஜென் கவிஞர் பாஷோவும் இது பற்றி வேசைகளோடு சல்லாபித்துக்கொண்டிருந்த போது எழுதினார் என – அண்மையில் ஜப்பான் சென்றபோது நான் கண்டுபிடித்துப் பேசியதும் நினைவிற்கு வந்தது. என்னுடைய கற்பனைத் திறனே தனிதான்\nஇந்த மங்கோலியத் தமிழ்த் தம்பதிகளுக்கு இரு குழந்தைகள், இரண்டுமே ஆண்பிள்ளைகள். எவ்வளவு சௌகரியம், பாருங்கள் பாலியல் விஷயங்களில் கொஞ்சம் தாராளமாக இருக்கக்கூடும் தேசங்களில் வசிக்கும்போது, பெண்பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட பாவத்தைச் செய்யாமலிருந்தால், அவர்கள் பூப்படையும் பருவத்திற்குச் சற்று முன்னால், திடீரென தாய் நாட்டுப் பற்று மிகுந்து தேசத்திற்குத் திரும்பிவந்து தொண்டாற்ற வேண்டிய அவசியமே இல்லை.\n… நான் ��ென்ற இடங்களில்லாம் மக்கள் திரள்கள் குழுமியிருந்தனர்; அவர்கள் என்னைப் பார்க்கத்தான் திரண்டிருக்கிறார்கள் எனும் எண்ணமே எனக்குப் புளகாங்கிதம் கொடுத்தது. தமிழனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புதான் – ஆனால், அவன் தமிழகத்தை விட்டு வெளியேறினால்தான் சிறப்பு நடக்கும். இல்லாவிட்டால் செருப்புதான்.\nமங்கோலியர்க்கரசி அவர்கள் என்னை மற்ற தமிழ்க் குடும்பங்களுக்கும் அறிமுகப் படுத்தி வைத்தார். மொத்தம் ஒன்றரை தமிழ்க் குடும்பங்களை இப்படிச் சந்தித்தேன். ஒரு குடும்பம் மங்கோலா தொழிற்சாலையில் வேலை செய்ய வந்திருந்தவருடையது. மிச்சமிருக்கும் அரை குடும்பம், வழக்கம்போல ‘தகவல் தொழில்நுட்ப’ வேலை செய்கிறேன் என்று பொட்டி தட்டிக் கொண்டிருக்கும் இளம் அரைகுறைக் கணவன்+மனைவியர் வகையறா; ரஜினி படம் மங்கோலியாவில் ரிலீஸ் ஆகும்போது முதல் ஷோ பார்த்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடும் ரகத்தினர். பெரிதாகச் சொல்வதற்கு, மேலதிகமாக ஒன்றும் இல்லை.\nஆனால், இந்த இரண்டரை குடும்பங்களும் என்னுடைய எல்லா பேருரைகளுக்கும் மறக்காமல் வந்தனர். மங்கோலியர்க்கரசி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பீட்ஸாவை சாப்பிட்டனர். எல்லோருக்கும் திருப்தி/\n… அங்கு, பல பேருரைகள் ஆற்றினேன்; அவற்றுள் சிலவற்றைப் பற்றிய விளக்கங்களின் சுருக்கங்களை இங்கு அளிப்பதில் எருமைப் படுகிறேன்:\nமங்கோலியா-வைச் சார்ந்த திடுக்கிடவைக்கும், மறைக்க வைக்கப் பட்டுள்ள உண்மைகள்: (என்னுடைய அட்லஸ் வரைபடத்தில் மங்கோலியாவுக்கும் தமிழகத்துக்கும் ஒரே நிறம் கொடுக்கப் பட்டிருக்கிறது – இது ஒன்றே போதாதா, தமிழகத்தின் அங்கம் தான் மங்கோலியா என்பது\nதமிழ் உலக சினிமாவில், உலக சினிமாவின் பங்கு: (தமிழ் சினிமா எல்லாம் டவுன்லோட்தான், காப்பிதான்; உலகத் தரப் படங்களைக் கமுக்கமாக உல்டா செய்வதுதான்.)\nதஸ்தயாவாசுகி எனும் உருசியட் டமிள் எள்த்தாளர்: (வாசுகி அப்பனார் எழுதிய ‘முட்டாள்’ தான் என்னுடைய ஆதர்சமான நாவல்; அவருடைய கரசேவா சகோதரர்கள் அல்ல\nமங்கோலியாவின் அடியில் வைக்கப்படும் சீன அணுவுலை பயங்கரம்: (அட்லஸ் வரைபடங்களில் மங்கோலியாவுக்குக் கீழேதான் சீனா இருக்கிறது. ஆகவே, அனைத்து சீன அணுவுலைகளும் மங்கோலியாவுக்குக் கீழேதானே இருக்கின்றன\nமங்கோலியாவில் ஜென்: ( நான் உலான் – பாடர் சென்றபோது, அ��்கு ஒரு மாருதி ஸுசூகி ஜென் காரைப் பார்த்தேன் – அது குறித்த என் ஆச்சரியங்களைப் பகிர்ந்து கொண்டேன்)\nஜென்னில் மங்கோலியா: (நான் சென்னை விமான நிலையத்திற்குப் போனபோது மாருதி ஸுசூகி ஜென் காரில் தான் சென்றேன்; அதில் உட்கார்ந்துகொண்டு மங்கோலிய வரைபடத்தைப் பார்த்தபோது என்னில் எழும்பிய சிந்தனைகள்)\nபாஷோவும் ஓஷோவும்: (இவர்கள் இருவரும் மாருதி ஸுசூகி ஜென் காரில் சேர்ந்து பயணம் செய்தபோது, சல்லாபம் பற்றிய அவர்களுடைய சிந்தனைகளைப் பற்றிய என் சிந்தனைகள்)\nஎன்னுடைய கீழ்கண்ட புத்தகங்களை பின்வெளியீட்டுச் சலுகைத் திட்டம் (இதனை நீங்கள் உடற்கூறுவியல் உடலியங்கியல் விஷயங்களுடன் குழப்பிப் கொள்ளக் கூடாது) மூலமாக ஹேர்டை பப்ளிஷன்ஸ் நிறுவனத்தின் (மயிர்மை பதிப்பகம்) நண்பரும், விரோதியுமான ராக்ஷசபுத்ரி அவர்கள் வெளியிட்டார்.\nமுப்பதே வினாடிகளில் அணுவுலை பாஷை: இதனை நான் பத்து நிமிடத் தளரா உழைப்புக்குப் பின் விக்கிபீடியா பார்த்து எழுதினேன் (பாலாஜி பப்ளிகேஷன்ஸ், திருவல்லிக்கேணி)\nஹை டீ அன்ட் லோ டீ: சப்பானிய அகிரா கரசேவா அவர்களின் படமான ஹை அன்ட் லோ பற்றிய என் விமர்சனம்; வலக்கையால் குவளையைப் பிடித்துக்கொண்டு டீ குடித்துக் கொண்டே – இடக்கையால் தட்டச்சு செய்தேன். (விதண்டாவிகடன் பதிப்பகம்)\nராயல்டீ: ராயல்டீக்காக அலையும் தமிழ் எழுத்தாளனின் அவல நிலையைக் குறிப்பிடும் நவீனம்; கடைசியில் அவன் ஒரு டீ கடையை ஆரம்பித்து வாழ்க்கையில் செழிப்பதை விளக்கும் உலகத் தர நாவல். (ப்ரூக்பாண்டு பதிப்பகம்)\nவினையெழுத்து: தன் வினை தான் எழுத நினைத்ததை சுட்டு எழுதுவது – அதாவது: தன் வினை தன்னைச் சுடும் – என்பதன் தத்துவார்த்தமான விரிப்பு (ஹேர்டை பப்ளிகேஷன்ஸ்)\nகாப்பியடிக்கப் பிறந்தவன்: டீக்கடை வைத்து பின்னர் காப்பிக் கடை ஆரம்பித்து லக்கியாக உலகப் புகழ் பெற்ற மாமனிதனின் சுயம்பு வரலாறு; நான் எழுதிய சுயமுன்னேற்றப் புத்தகங்களிலேயே எனக்குப் பிடித்தது இதுதான்\nவெக்ஸைல் ரிட்டர்ன்ஸ்: நாடுகடந்து போனவொருவன் வெறுத்துப் போய் தாய் நாட்டுக்கே திரும்பிவருவது குறித்த நவீனம். இதன் மூலத்தை நான் மங்கோலிய மொழியில் எழுத, என் நண்பர் கல்யாணராமன் அவர்கள் தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார். ஆனால் தமிழ் வடிவத்துக்கும் ஆங்கிலத் தலைப்புதான்\nசிவஅகம்: திருவண்ணாமலையில் நடைபெறும் ஞானமார்க்க உரையாடல்களில் அகநானூற்றின் பங்கைக் குறித்த புதினம். அனைத்து வெஜிட்டேரியன் சைவர்களும் படிக்கக் கூடாத புத்தகம். (பல்பழசு பதிப்பகம்)\n : அறிவியல் கட்டுரைத் தொகுப்பு. ஏலியன்கள் எனப்படுபவர்கள் மங்கோலியன்கள் தான் என ஆணித்தரமாக, சுத்தியில் அடித்தாற்போல நிறுவும் புத்தகம். (டமிலினி படிப்பகம்)\nஸ்பெக்ட்ரம் மூர்ச்சை: அளவு கடந்த ஒளிக்குவியத்தால் மூளை உருகிய ஒரு ராசா மூர்ச்சித்து, பின் மாயயதார்த்தவாத பல்நிறக் கனவுகளைக் கண்டு, ஒப்பாரும் மிக்காரும் அற்ற கலைஞனுக்கே கலையைக் காட்டும் கலைஞனான கதை (வடக்கு பதிப்பகம்)\nஓஓ: சில குறிப்புகள்: ஓ போடு ஆனால் ஓட்டுப் போடாதே. ஓட்டு போடு ஆனால் 49ஓ போடு. பொதுவாக ஆப்பு வை, எனக்கு ஆப்பு வைக்காதே. ஆனால் ஆப்புக்கு ஆப்படிக்காதே – என்கிற ரீதியில் அறிவுரைகளை இளைஞர்களுக்கு அள்ளித்தரும் திரிகாலம் அறிந்த ஞாநியின் ஓஓ வாழ்க்கைத் தற்குறிப்புகள். (காலக்குரடு பதிப்பகம்)\nஎன் பேருரைகள் அனைத்தும் டிவிடி- யாக கிடைக்கின்றன; இதற்கு என் ஆஸ்தான பதிப்பகமான உழக்கு பதிப்பகத்தை அணுகவும்.\nதிருட்டுப் பகிர்வு / டவுன்லோட் செய்துகொள்ள வேண்டாம்; நான் மட்டும்தான் இதனைச் செய்யவேண்டும். என் அறிவுரைகள் மற்றவர்களுக்கு மட்டுமே\n… ஒரு வழியாக, இந்தியா வந்து சேர்ந்தேன்.\nபார்த்தால், என் ஆசி பெற்ற மோதி, பிரதமராகவே ஆகப் போகிறாராமே\nஅலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், கல்வி, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry\n13 Responses to “மங்கோலியா: சாகசங்கள், பேருரைகள், புத்தகவெளியீடுகள், புல்லரிப்புகள், ஆகவே சொறிதல்கள்”\nஅன்பு நண்பர் ராமசாமிக்கு வணக்கம். ஒருவழியாக சிவ்விஸ்வநாதன் கட்டுரையை மொழி பெயர்த்துவிட்டேன். அதை எப்படி அனுப்புவது எனத் தெரியவில்லை. தெரிவிக்கவும்.\nவேணாம் சார் அவர விட்டுருங்க… செம அடி வாங்கியும் வலிக்காத மாதிரியே இருக்கார் பாருங்க… நீங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவார் போல…\n“மோடியின் அமைச்சரவை எப்படிப்பட்டதாக உள்ளது தெரியுமா 12 ஆம் வகுப்பை மட்டுமே முடித்த பின், ஃபேஷன் மாடலாக மாறி, அதனைத் தொடர்ந்த��� தொலைக்காட்சி தொடரில் மருமகளாக இருப்பவர் கல்வித் துறையை கவினிப்பாரா 12 ஆம் வகுப்பை மட்டுமே முடித்த பின், ஃபேஷன் மாடலாக மாறி, அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடரில் மருமகளாக இருப்பவர் கல்வித் துறையை கவினிப்பாரா\nகேட்டிருப்பவர் மது கிஷ்வர். நான் உட்பட அத்தனை இந்தியர்களும் கேட்க நினைத்ததைக் கேட்டிருக்கிறார். என்னத்த மோடி சர்க்காரோ\nஐயோ பாவம் சரவணன்,வெயில் வேற ஜாஸ்தியாக இருக்கு,என்ன தான் முட்டி மோதி புலம்பியும் ,மோதி சர்க்கார் மத்தியில் அழுத்தமாக அமைந்து விட்டது.பள்ளி நிழலில் கூட ஒதுங்காத,மிகத் திறமையாக ஆட்சி புரிந்த காமராஜர் பிறந்த மண்ணிலிருந்து இப்படி ஒரு வெட்டி புலம்பல்.\nஎன்னது, மது கிஷ்வர் அம்மணி காமராஜர் பிறந்த மண்ணில் வசிப்பவரா\nநண்பர் சேஷகிரி சொல்றது சரிதான். இப்படியே போனா, பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு துப்பாக்கி சுட தெரியுமா, கப்பல் துறை அமைச்சருக்கு கப்பல் ஓட்ட தெரியுமா, தொலை தொடர்புத் துறை அமைச்சருக்கு செல்போன் ரிப்பேர் பண்ணத் தெரியுமா அப்படின்னெல்லாம் கேள்வி வரும். இன்னும் ஒரு படி மேலே (கீழே) போனா, பிரைம் மினிஸ்டருக்கு பிரைம் நம்பர்ஸ் பத்தி என்ன தெரியும், ஹோம் மினிஸ்டருக்கு வீடு கட்ட தெரியமா அப்பிடின்னும் கேக்கலாம்.\nசரி விடுங்க. இந்த அம்மா 2004 தேர்தல்ல தான் BA படிசிருக்கறதா பொய் சொல்லி இருக்காங்க. இப்போ பன்னென்டாங்கிளாஸ் படிசிருக்கிறதா சொல்றாங்க. நம்ப முடியாது. +12 மார்க் ஷீட் வாங்கிப் பாத்தாதான் நிச்சயமா தெரியும். இந்த டுபாக்கூர் பார்ட்டிய போய் காமராஜரோட கம்பேர் பண்ணிட்டீங்களே\nகல்வித் தகுதி முக்கியமில்லை. சரி. வேற ஒருத்தர் எந்த நாட்டுல பொறந்தாங்க அப்பிடின்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தாங்களே. அதை எல்லாம் நீங்க கேள்வி கேக்க மாட்டீங்களா சார்\nதிரு.ராமசாமி அவர்களுக்கு மனநோய் முற்றிவிட்டது போல் தெரிகிறது,சீக்கிரம் மன நல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.\nயப்பா ஒரே பேரில் நூறு பேர் இருக்கலாம் தான்.\n[…] இதற்கு முன்னமும் ஒருமுறை என்னை, ஒரு பின்னூட்டத்தில் […]\n« ஷிவ் விஸ்வநாதன்: மோதி, என்னைப் போன்ற லிபரல்களை (=முற்போக்காளர்களை) எப்படித் தோற்கடித்தார்\nபயிர் வட்டங்களும், மயிர் வட்டங்களும்… »\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அ���சியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nMuthukumar on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n) 01/06/2020\nமூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னமும் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்\nபங்க்ளாதேஷின் சுக்நகர்; 1971ல் ஒரே தினத்தில் சுமார் பத்தாயிரம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட கோரம் – குறிப்புகள் 20/05/2020\nஇஸ்லாமும் கல்லெறி வழிபாடும் – அமைதிமார்க்க வழிநடைக் குறிப்புகள் 14/05/2020\nபௌத்தம், ஆர்எஸ் ப்ரபு அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள புத்தகவரிகள், நகைச்சுவைச் சோகம் – குறிப்புகள் 09/05/2020\nஇஸ்லாம், கல்லெறிதல் சடங்குகள், வன்முறையின் ஊற்றுக்கண்கள் – குறிப்புகள் (2/4) 08/05/2020\nகல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (1/4) 07/05/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.realtyww.info/d/parking-spaces/parking-spaces-store-rooms-for-sale-in-la-mata-alicante-costa-blanca_i12568615", "date_download": "2020-06-05T20:59:33Z", "digest": "sha1:LP7262F4XP6323KC5SG77YCIMDL655RK", "length": 14205, "nlines": 124, "source_domain": "ta.realtyww.info", "title": "லா மாதா, அலிகாண்டே, கோஸ்டா பிளாங்காவில் பார்க்கிங் இடங்கள் மற்றும் கடை அறைகள்.", "raw_content": "\nReal Estate Listings: » Garages and parking places » Parking spaces » ES » லா மாதா, அலிகாண்டே, கோஸ்டா பிளாங்காவில் பார்க்கிங் இடங்கள் மற்றும் கடை அறைகள்.1\nலா மாதா, அலிகாண்டே, கோஸ்டா பிளாங்காவில் பார்க்கிங் இடங்கள் மற்றும் கடை அறைகள்.\nலா மாதா, அலிகாண்டே, கோஸ்டா பிளாங்���ாவில் பார்க்கிங் இடங்கள் மற்றும் கடை அறைகள்.\nவெளியிடப்பட்டது 2 months ago\nஒப்பந்த வகை: For sale\nஅஸுல் பீச் 1ª ஃபேஸ் * கோஸ்டா பிளாங்கா சுர் / பிளாயா டி லா மாதா அஜுல் கடற்கரை கட்டம் 1 இல் ஒரு சில இடங்கள் மற்றும் கடை அறைகள் உள்ளன தோற்கடிக்க முடியாத விலையில் பார்க்கிங் இடத்தை வாங்குவதற்கான இந்த வாய்ப்பை இழக்காதீர்கள். * வெப்பமாக்கல் / ஏர் கண்டிஷனிங் * தளபாடங்கள் * பார்க்கிங் இடங்கள் * கோல்ஃப் மைதானங்கள் * நீச்சல் குளம் * கடற்கரைகள் * தொலைத்தொடர்பு அசுல் கடற்கரை கட்டம் 1 இல் எஞ்சியிருக்கும் சில இடங்கள் மற்றும் கடை அறைகள் தோற்கடிக்க முடியாத விலையில் பார்க்கிங் இடத்தை வாங்குவதற்கான இந்த வாய்ப்பை இழக்காதீர்கள். * வெப்பமாக்கல் / ஏர் கண்டிஷனிங் * தளபாடங்கள் * பார்க்கிங் இடங்கள் * கோல்ஃப் மைதானங்கள் * நீச்சல் குளம் * கடற்கரைகள் * தொலைத்தொடர்பு அசுல் கடற்கரை கட்டம் 1 இல் எஞ்சியிருக்கும் சில இடங்கள் மற்றும் கடை அறைகள் வெல்லமுடியாத விலையில் பார்க்கிங் இடத்தை வாங்குவதற்கான இந்த வாய்ப்பை இழக்காதீர்கள். கிடைக்கும் வகைகள் படுக்கையறைகள் குளியலறைகள் விலை M2 பார்க்கிங் 0 0 7.000 € - 8.000 € 24 மீ 2 - 28 மீ 2 என். திட்டங்கள் மாடி எம் 2 சோலாரியம் கார்டன் விலை விநியோகம் 8 பதிவிறக்க திட்டங்கள் -1 25 மீ 2 - - 7.500 € உடனடி இருப்பு 21 பதிவிறக்கத் திட்டங்கள் -1 27 மீ 2 - - 8.000 € உடனடி இருப்பு 22 பதிவிறக்கத் திட்டங்கள் -1 24 மீ 2 - - 7.300 € உடனடி இருப்பு 23 பதிவிறக்கத் திட்டங்கள் -1 24 மீ 2 - - 7.000 € உடனடி இருப்பு 50 பதிவிறக்கத் திட்டங்கள் -1 28 மீ 2 - - 8.000 € உடனடி ரிசர்வ் கடற்கரைகள் லா மாதா கடற்கரை அஸுல் கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது, மேலும் 2 கி.மீ.க்கு மேற்பட்ட நேர்த்தியான மணல்களையும், மரத்தாலான பீச் ஃபிரண்ட் உலாவையும் சேர்த்து கடற்கரையின் முழு நீளத்தையும் இயக்குகிறது. இப்பகுதியில் உள்ள சேவைகள் அஜுல் கடற்கரையில் பல்வேறு கடைகளால் சூழப்பட்டுள்ளன மற்றும் சேவைகள் ஆண்டு முழுவதும் திறக்கப்படுகின்றன. நடந்து செல்லும் தூரத்திற்குள் நீங்கள் பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், வேதியியலாளர்கள், பார்கள் மற்றும் உணவகங்களைக் காண்பீர்கள். அஸுல் கடற்கரைக்கு அடுத்ததாக ஒரு டாக்ஸி தரவரிசை மற்றும் லா மாதாவை அருகிலுள்ள நகரங்களான டோரெவிஜா மற்றும் அலிகாண்டே ஆகியவற்றுடன் இணைக்கும் ஒரு பஸ் நிறுத்���மும் உள்ளது. சொத்தின் பார்வைகள் சொத்தின் நிலையைப் பொறுத்து, நீங்கள் கடலின் அழகிய, அழகான காட்சிகளை அனுபவிக்க முடியும், நீச்சல் குளம் அல்லது நிலப்பரப்பு வகுப்புவாத பகுதிகள். ஏற்கனவே முழுமையாக வழங்கப்பட்ட மற்றும் பொருத்தப்பட்ட உங்கள் சொத்தை கையகப்படுத்த நாங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம், மேலும் தேர்வு செய்ய மூன்று வகைகள் உள்ளன: மதிப்பு நடை, மதிப்பு கிளாசிக் அல்லது பிரீமியம் பாணிகள். நீங்கள் கதவைத் திறக்கும் தருணத்திலிருந்து வாழத் தயாராக இருக்கும் ஒரு சொத்தின் சாவி உங்களுக்கு வழங்கப்படுகிறது - முழுமையாக பொருத்தப்பட்ட சமையலறை, தளபாடங்கள், வெட்டுக்கருவிகள், பானைகள் மற்றும் பானைகள், தொலைக்காட்சி, திரைச்சீலைகள், படுக்கையில் உள்ள தாள்கள் மற்றும் குளியலறையில் துண்டுகள் வெல்லமுடியாத விலையில் பார்க்கிங் இடத்தை வாங்குவதற்கான இந்த வாய்ப்பை இழக்காதீர்கள். கிடைக்கும் வகைகள் படுக்கையறைகள் குளியலறைகள் விலை M2 பார்க்கிங் 0 0 7.000 € - 8.000 € 24 மீ 2 - 28 மீ 2 என். திட்டங்கள் மாடி எம் 2 சோலாரியம் கார்டன் விலை விநியோகம் 8 பதிவிறக்க திட்டங்கள் -1 25 மீ 2 - - 7.500 € உடனடி இருப்பு 21 பதிவிறக்கத் திட்டங்கள் -1 27 மீ 2 - - 8.000 € உடனடி இருப்பு 22 பதிவிறக்கத் திட்டங்கள் -1 24 மீ 2 - - 7.300 € உடனடி இருப்பு 23 பதிவிறக்கத் திட்டங்கள் -1 24 மீ 2 - - 7.000 € உடனடி இருப்பு 50 பதிவிறக்கத் திட்டங்கள் -1 28 மீ 2 - - 8.000 € உடனடி ரிசர்வ் கடற்கரைகள் லா மாதா கடற்கரை அஸுல் கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது, மேலும் 2 கி.மீ.க்கு மேற்பட்ட நேர்த்தியான மணல்களையும், மரத்தாலான பீச் ஃபிரண்ட் உலாவையும் சேர்த்து கடற்கரையின் முழு நீளத்தையும் இயக்குகிறது. இப்பகுதியில் உள்ள சேவைகள் அஜுல் கடற்கரையில் பல்வேறு கடைகளால் சூழப்பட்டுள்ளன மற்றும் சேவைகள் ஆண்டு முழுவதும் திறக்கப்படுகின்றன. நடந்து செல்லும் தூரத்திற்குள் நீங்கள் பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், வேதியியலாளர்கள், பார்கள் மற்றும் உணவகங்களைக் காண்பீர்கள். அஸுல் கடற்கரைக்கு அடுத்ததாக ஒரு டாக்ஸி தரவரிசை மற்றும் லா மாதாவை அருகிலுள்ள நகரங்களான டோரெவிஜா மற்றும் அலிகாண்டே ஆகியவற்றுடன் இணைக்கும் ஒரு பஸ் நிறுத்தமும் உள்ளது. சொத்தின் பார்வைகள் சொத்தின் நிலையைப் பொறுத்து, நீங்கள் கடலின் அழகிய, அழகான காட்சிகளை அனுபவிக்க முடியும், நீச்சல் குளம் அல்லது நிலப்பரப்பு வகுப்புவாத பகுதிகள். ஏற்கனவே முழுமையாக வழங்கப்பட்ட மற்றும் பொருத்தப்பட்ட உங்கள் சொத்தை கையகப்படுத்த நாங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம், மேலும் தேர்வு செய்ய மூன்று வகைகள் உள்ளன: மதிப்பு நடை, மதிப்பு கிளாசிக் அல்லது பிரீமியம் பாணிகள். நீங்கள் கதவைத் திறக்கும் தருணத்திலிருந்து வாழத் தயாராக இருக்கும் ஒரு சொத்தின் சாவி உங்களுக்கு வழங்கப்படுகிறது - முழுமையாக பொருத்தப்பட்ட சமையலறை, தளபாடங்கள், வெட்டுக்கருவிகள், பானைகள் மற்றும் பானைகள், தொலைக்காட்சி, திரைச்சீலைகள், படுக்கையில் உள்ள தாள்கள் மற்றும் குளியலறையில் துண்டுகள் ஒவ்வொரு சொத்துக்கும் முழுமையான உபகரணங்கள் பட்டியல் மற்றும் விலைகளைக் கோர தயங்க.\nஇல் பதிவு செய்யப்பட்டுள்ளது 15. Mar 2020\nவிளம்பரதாரரைத் தொடர்பு கொள்ளுங்கள் 0793173xxxx\nநாடு, பகுதி அல்லது நகரத்தைத் தட்டச்சு செய்க\nஇல் பதிவு செய்யப்பட்டுள்ளது March 15, 2020\nஸ்பேம் தவறான வகைப்படுத்தப்பட்டுள்ளது நகல் காலாவதியான தாக்குதல்\nபுதிய மற்றும் மறுவிற்பனை பண்புகள் மற்றும் கேரேஜ்கள் விற்பனைக்கு\nலா காலா டி மிஜாஸில் சொகுசு பண்புகள்.\nகடற்கரை முன்னணி வணிக அலகுகள்.\nவீடு பற்றி வலைப்பதிவு விலை நிர்ணயம் தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஇந்த பக்கத்தில் காண்பிக்கப்படும் சொத்து விளக்கங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள், விளம்பரதாரரால் வழங்கப்பட்ட சந்தைப்படுத்தல் பொருட்கள், மற்றும் சொத்து விவரங்கள் அல்ல. முழு விவரங்களுக்கும் மேலதிக தகவல்களுக்கும் விளம்பரதாரரைத் தொடர்பு கொள்ளவும்.\nகூட்டாளர்கள் தரவு வழங்குநர்கள் பதிவிறக்க Tamilஎங்களுக்கு ஒரு இடுகையை எழுதுங்கள்TOSதனியுரிமைக் கொள்கை\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநாடு, பகுதி அல்லது நகரத்தைத் தட்டச்சு செய்க\nஅனைத்து வகைகளும்தங்குமிடங்கள்குடியிருப்பு வீடுகள்நிலம் நிறையகேரேஜ்கள் மற்றும் பார்க்கிங் இடங்கள்வணிக ரியல் எஸ்டேட்மற்ற அனைவரும் ரியல் எஸ்டேட்\nஉருப்படிகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-05T23:43:29Z", "digest": "sha1:OC6VDTFKE56X53A3VCKJGKMCKIXQP2PZ", "length": 4845, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "வாட்குடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) வாட்குடி வன்கணவர்க்கு (பு. வெ. 4. 4)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nபு. வெ. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2015, 16:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/dacryagogic", "date_download": "2020-06-05T22:06:42Z", "digest": "sha1:XMAVUZGWYLUD6ZB44LRWXCIMB45Y2DGK", "length": 4304, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "dacryagogic - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். கண்ணீர ஓட்டக் குழாய்; கண்ணீர் ஒழுக்கு ஊக்கல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 சனவரி 2019, 16:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann15.html", "date_download": "2020-06-05T22:56:57Z", "digest": "sha1:34Y2T34LUHQM6DOUKD2PZ2AP42RKXFVO", "length": 67110, "nlines": 432, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள���ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n15. சபாரத்தினம் தெரிவித்த இரகசியம்\nஅழகியநம்பி கூறிய தெருவின் பெயரைக் கேட்டதும் சிரிப்பும், மலர்ச்சியும் கொஞ்சும் சபாரத்தினத்தின் முகத்தில், இவை இரண்டுமே மறைந்தன. அழகியநம்பியின் முகத்தை இரண்டொரு விநாடிகள் இமைக்காமல் பார்த்தார் அவர்.\n\"அந்தத் தெருவில் நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்\" அழகிய நம்பிக்கு வழி கூறாமல் இப்படி ஒரு எதிர்க் கேள்வியைச் சபாரத்தினம் கேட்டார். அழகியநம்பி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவன் திகைத்தான். \"பூர்ணாவைப் பார்ப்பதற்காகப் போகிறேன்\" - என்று சொல்வதற்கு அவன் மனம் ஒப்பவில்லை. எப்படிச் சொல்வது\" அழகிய நம்பிக்கு வழி கூறாமல் இப்படி ஒரு எதிர்க் கேள்வியைச் சபாரத்தினம் கேட்டார். அழகியநம்பி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவன் திகைத்தான். \"பூர்ணாவைப் பார்ப்பதற்காகப் போகிறேன்\" - என்று சொல்வதற்கு அவன் மனம் ஒப்பவில்லை. எப்படிச் சொல்வது என்ன சொல்வது - என்று தயங்கினான் அவன். அந்த உண்மையைச் சொல்லிவிடத் துணிந்திருந்தால் அவன் அப்போதே சோமுவைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுப் போயிருப்பானே\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nதலித்துகள் - நேற்று இன்று நாளை\n\"உங்களுக்குச் சொல்ல விருப்பமில்லையென்றால் வேண்டாம். தெரிந்து கொண்டு ஆக வேண்டுமென்று நான் கேட்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அது சரியாக இருந்தால் உங்களு���்குப் பயன்படக் கூடிய சில முன்னெச்சரிக்கைகளை நான் அளிக்கலாமென்று நினைக்கிறேன்.\"\nசபாரத்தினம் மனத்தில் என்ன எண்ணிக்கொண்டு அவர் இப்படிச் சொல்கிறார் என்று அழகியநம்பிக்குத் தெரியவில்லை. அவன் திகைத்தான். ஒன்றும் புரியாமல் தயங்கினான். 'சபாரத்தினம் தங்கமான பிள்ளைதான். வஞ்சகமோ, கபடமோ உள்ளவராகத் தெரியவில்லை. அவரிடம் சொல்வதனால் என்ன கேடு வந்துவிடப் போகிறது' - என்று ஒரு கணம் துணிந்தது அவன் மனம். 'யார் எப்படிப் பட்டவர்களோ' - என்று ஒரு கணம் துணிந்தது அவன் மனம். 'யார் எப்படிப் பட்டவர்களோ இரண்டொரு மணி நேரப் பழக்கத்திற்குள் ஒருவரைப் பற்றி நாம் எப்படித் தீர்மானிக்க முடியும் இரண்டொரு மணி நேரப் பழக்கத்திற்குள் ஒருவரைப் பற்றி நாம் எப்படித் தீர்மானிக்க முடியும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ யார் கண்டார்கள் இந்த இளைஞரை நம்பிச் சொல்லலாமா கூடாதா' - என்று மறுகணமே மறுத்தது அவன் மனம். சில விநாடி மனத்தோடு போராடினான் அவன். \"வேண்டாம் நீங்கள் சொல்லாவிட்டால் பரவாயில்லை. எனக்காக நீங்கள் வீண் மனத்துன்பம் அடையக் கூடாது\" - என்று சபாரத்தினம் மறுபடியும் மன்னிப்புக் கேட்பது போன்ற குரலில் கூறினார். கூறிவிட்டு அவன் கேட்ட தெருவுக்கு வழி சொல்லத் தொடங்கி விட்டார்.\n கொஞ்சம் இருங்கள். நாம் இருவரும் சேர்ந்தே வெளியில் போகலாம். பேசிக் கொண்டே போகலாம். போகும்போது எல்லா விவரங்களும் உங்களுக்கு நான் கூறுகிறேன். உங்களுடைய எச்சரிக்கைகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன்\" - என்று கூறி அவரை இருக்கச் செய்தான் அழகியநம்பி.\nகடைக்குள்ளேயே சபாரத்தினத்திடம் பூர்ணாவைப் பற்றிக் கூறி அவள் தன்னை வீட்டிற்கு அழைத்திருப்பதையும் சொல்லி அவளைப் பற்றி அவர் அபிப்பிராயத்தை அறிந்து கொண்டு விடலாமா, என்று எண்ணினான் அழகியநம்பி. சிந்தித்துப் பார்த்ததில் கடைக்குள் வைத்து அவளைப் பற்றிப் பேசுவது சரியில்லை என்று பட்டது.\nசபாரத்தினத்தையும் உடன் அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தான் அழகியநம்பி. இருவரும் பஸ் நிற்குமிடம் வரை பேசிக்கொண்டே நடந்தனர். அங்கே போய் நின்றதும் சபாரத்தினத்திடம் பூர்ணாவின் 'விஸிட்டிங் கார்டை' எடுத்து நீட்டி, \"இவள் தன்னுடைய வீட்டிற்கு ஆறு, ஆறரை மணி சுமாருக்கு இன்று வரச்��ொல்லி என்னை அழைத்திருக்கிறாள் போகலாமா வேண்டாமா உங்கள் அபிப்பிராயம் எப்படியோ அப்படி நான் நடந்து கொள்வேன்\" - என்று விசிட்டிங் கார்டில் இருந்த அவள் பெயரைச் சுட்டிக்காட்டி வினாவினான் அழகியநம்பி.\n நீங்கள் அந்தத் தெருவின் பெயரைச் சொல்லி வழி விசாரித்ததுமே நான் புரிந்து அனுமானம் செய்து கொண்டு விட்டேன். அதனால் தான் அவ்வளவு அக்கறையாகச் சந்தேகப்படுவது போல உங்களிடம் விசாரித்தேன். நல்ல வேளையாக இப்போதாவது என்னிடம் கூறினீர்களே. சரியான சமயத்தில் உங்களை நான் காப்பாற்ற முடிந்திருக்கிறது\" - என்று அதைப் பார்த்தவாறே பதில் கூறினார் சபாரத்தினம். \"நீங்கள் இப்போது என்ன சொல்லுகிறீர்கள்; சபாரத்தினம் நான் பூர்ணாவின் வீட்டிற்குப் போகலாமா நான் பூர்ணாவின் வீட்டிற்குப் போகலாமா கூடாதா\nஅழகியநம்பியின் கேள்வியைக் கேட்டுச் சபாரத்தினம் சிரித்தார். \"நீங்கள் கெட்டுப் போக வேண்டும் என்று நான் விரும்பமாட்டேன். என்னுடைய அன்புக்குரிய நண்பராக மனத்தில் இடம் பெற்று விட்டீர்கள். இன்று நீங்கள் ஒரு தவறான இடத்தில் போய் மாட்டிக் கொள்ள நான் சம்மதிக்க மாட்டேன். என்னால் இவ்வளவு தான் கூற முடியும். இதற்கு மேல் உங்கள் விருப்பம் போல் நீங்கள் செய்து கொள்ளலாம்.\" - சபாரத்தினத்தின் குரலில் அழுத்தம் ஒலித்தது.\n ஒரு காரணமும் சொல்லாமல் இப்படி மொட்டையாகச் சொன்னால் நான் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்\n\"காரணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; பல. அவற்றையெல்லாம் இப்படிப் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டே சுலபமாகப் பேசித் தீர்த்துவிட முடியாது. ஓய்வாக ஒரு இடத்தில் உட்கார்ந்து உங்களிடம் தனிமையில் விவரித்துக் கூற வேண்டும்.\"\n உங்கள் வார்த்தைகளை நான் நம்புகிறேன். இன்றைக்குப் பூர்ணாவின் வீட்டிற்கு நான் போகவில்லை. வேறு எங்காவது போய்த் தனிமையில் பேசிக் கொண்டிருக்கலாம்.\"\n புறப்படுங்கள். கடற்கரைக்குப் போகும் பஸ் இதோ வந்து கொண்டிருக்கிறது\"\n கடற்கரை வேண்டாம். நேற்றே அங்கு போய்ச் சுற்றிப் பார்த்து வந்துவிட்டேன். வேறொரு புதிய இடத்திற்குப் போகலாமே\" என்றான் அழகியநம்பி. கடற்கரைக்குப் போனால் ஒரு வேளை லில்லியையும், மேரியையும், அங்கே சந்திக்க நேர்ந்தாலும் நேரலாம். அவர்களைச் சந்தித்து விட்டால் சபாரத்தினத்துடன் பேசுவதற்குத் தனிமையே வாய்க்காதோ, என்ற தயக்கம் அவன் மனத்தில் இருந்தது.\n\"நீங்கள் கழனியாவிலுள்ள பௌத்த ஆலயத்திற்குப் போயிருக்கிறீர்களோ\n அது இங்கிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது இன்றைக்கு வேண்டுமானால் நாம் அங்கே போகலாமே இன்றைக்கு வேண்டுமானால் நாம் அங்கே போகலாமே\n\"தொலைவைப் பற்றி என்ன கவலை நடந்தா போகப் போகிறோம் பஸ்ஸில் ஏறினால் கால்மணித்தியாலத்தில் கொண்டுபோய் விட்டு விடுவான்\nசிறிது நேரத்தில் பஸ் வந்தது. இருவரும் ஏறிக் கொண்டார்கள். 'நாமொன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறது. இந்த இளைஞர் சபாரத்தினம் நம்மைச் சந்தித்துப் பேச வரப் போகிறார் என்று கனவிலாவது நினைத்திருந்தோமா இந்த இளைஞர் வந்திருக்காவிட்டால் பூர்ணாவைப் பற்றிப் பிரமாதமாக நினைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குப் போக நேர்ந்திருக்கும். நல்ல வேளையாக வந்து தடுத்தாட் கொண்டார்.\" - என்று பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் போதே தனக்குள் நினைத்துக் கொண்டான் அழகியநம்பி.\nகழனியாவில் இறங்கியது புனிதமும், புகழும் வாய்ந்த பௌத்த ஆலயத்திற்கு அழகியநம்பியை அழைத்துக் கொண்டு போனார் சபாரத்தினம். கண்கொள்ளாக் கவின் மிகுந்த தெய்விகக் காட்சிகளை அங்கே கண்டான் அழகியநம்பி. புத்தர்பிரானைப் பற்றியும், அவருடைய பொன் மொழிகளைப் பற்றியும், கல்லூரி நாட்களில் படித்திருந்த புத்தகங்களெல்லாம் அவன் நினைவில் மலர்ந்தன. உள்ளத்தில் நிர்மலமான தூய எண்ணங்கள் அந்த இடத்திற்குள் நுழையும்போது தாமாகவே உண்டாயின. உடல் முழுதும் சாமானியமான உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பக்திச் சிலிர்ப்பு உண்டாயிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பெற்ற பௌத்த ஸ்தூபி, (டகோபா) ஆலத்துக்குள் பதிக்கப் பெற்றிருந்த அற்புதமான சந்திர காந்தக்கற்கள், புண்ணியம் நிறைந்த பழமையான போதி மரம் - எல்லாவற்றையும் சபாரத்தினம் சுற்றிக் காண்பித்தார்.\nமழுங்க மொட்டையடித்துக் கொண்ட தலையும், கண்ணைப் பறிக்கும் பளீரென்ற மஞ்சள் நிற ஆடையும் தரித்த புத்த துறவிகளைக் காணும்போதும், இரண்டு உள்ளங்கைகளும் நிறையத் தாமரை, அல்லி, முதலிய பல நிற மலர்களை ஏந்திக் கொண்டு பயபக்தியோடு வழிபாட்டுக்கு வரும் சிங்கள யுவதிகளைப் பார்க்கும்போதும் அவன் நெஞ்சம் உணர்ச்சி மயமாக மாறியது. கழனியா ஆலயமும் அது அமைந்திருந்த இயற்கையழகு மிக்க சூழலும் அவனுக்கு மிக���ும் பிடித்திருந்தன.\nசுற்றிப் பார்த்துவிட்டு ஒரு பெரிய அரச மரத்தின் கீழ்ப் பரந்த புல்வெளியில் ஒதுக்குப் புறமாக உட்கார்ந்தனர் சபாரத்தினமும், அழகியநம்பியும். சில கணநேரம் மௌனத்தில் கழிந்தது. இருவரும் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கீழே குனிந்து புல்தரையைக் கீறிக் கொண்டே சும்மா உட்கார்ந்திருந்தனர். இருந்தாற் போலிருந்து சபாரத்தினம் நிமிர்ந்து உட்கார்ந்து அழகியநம்பியை நோக்கி, அவனுக்கு மட்டுமே கேட்கும்படி மெதுவான குரலில் பேச்சைத் தொடங்கினார்.\n\"நான் ஏதோ பொழுது போகாமல் பூர்ணாவின் மேல் எனக்குள்ள சொந்த வெறுப்பின் காரணமாக இங்கே உங்களைக் கூட்டிக் கொண்டு வந்து ஏதேதோ 'கதைக்கிறேனென்று' நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. 'உங்கள் நன்மைக்காகவே இவற்றை உங்களிடம் சொல்லி எச்சரிக்கிறேன்' என்று நீங்கள் நம்பினால்தான் நல்லது.\" - சபாரத்தினம் பீடிகையோடு ஆரம்பித்தார்.\n நீங்கள் இன்னும் என்னைச் சரியாக நம்பவில்லை போலிருக்கிறது. உங்களுடைய வாயிலிருந்து வரும் எந்தச் சொற்களும் எனக்கு நன்மை தருவனவாகவே இருக்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன்\" - அழகியநம்பி உறுதிமொழி கூறினான். \"நல்லது அந்த நம்பிக்கை இருந்தால் போது\" - என்று சொல்லிவிட்டுச் சபாரத்தினம் இலேசாகச் சிரித்துக் கொண்டார். அவ்வளவு நேரமாக அவருடைய முகத்தில் தோன்றாமல் மறைந்துவிட்டிருந்த பழைய சிரிப்பு அது.\n\"நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து நல்ல நம்பிக்கைகளோடும், ஆசையோடும் கடல் கடந்து வந்திருக்கிறீர்கள். பிரமநாயகம் உங்கள் உள்ளத்தில் எத்தனையோ பல ஆசைக் கனவுகளைத் தூண்டிவிட்டு உங்களைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். என்னுடைய வார்த்தைகள், நான் சொல்லப் போகின்ற செய்திகள், உங்களுக்கு அவநம்பிக்கையும், நிராசையும் உண்டாக்கினால் அதற்காக நீங்கள் வருத்தம் அடையக் கூடாது. பொறுமையாக, அச்சமோ, வியப்போ அடையாமல் கேளுங்கள். சொல்லுகிறேன்.\"\n\"இப்போது பிரமநாயகம் உங்களை எந்த இடத்தில், எந்தப் பதவியில், உட்கார்த்தியிருக்கிறாரோ, அதை நினைத்து நீங்கள் மதிப்போ, பெருமையோ, கொண்டாடுவதற்கில்லை. மற்றவர்கள் நினைத்து அனுதாபப்பட வேண்டிய ஒரு இடத்தில் பிரமநாயகம் உங்களைக் கொண்டு வந்து உட்கார்த்தி விட்டார்.\"\nஅழகியநம்பி பதில் சொல்லாமல் தலை குனிந்து கேட்டுக் கொண்��ிருந்தான். 'கயிறுதான்' என்று நினைத்துத் துணிவுடனே காலால் மிதித்துவிட்ட பொருள் மிதித்தவுடன் நெளிந்து 'புஸ்ஸென்று' - சீறிப் படத்தை உயர்த்தினால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது அவன் நிலை.\nசபாரத்தினம் மேலும் தொடர்ந்து கூறலானார்: - \"அந்தப் பெண் பூர்ணாவின் பகட்டிலும், இளமையிலும், அருவிபோலக் கொட்டும் ஆங்கிலப் பேச்சின் வேகத்திலும் நீங்கள் மயங்கிவிடக் கூடாது. எதையும், எப்போதும் செய்வதற்குத் துணிவுள்ள வஞ்சகி அவள். இந்த வயதில் அவளுக்குத் தெரிந்திருக்கிற சூழ்ச்சிகள், எந்த வயதிலும் வேறு எவர்க்கும் தெரிந்திருக்க முடியாதவை. அவளை இங்கிருந்து எப்படியும் கிளப்பிவிட வேண்டுமென்று பிரமநாயகம் தலைகீழாக நின்று பார்க்கிறார். அவரால் முடியவிலலியே. அவள் இல்லாத போது தாறுமாறாக அவளைப் பற்றிப் பேசுவார் அவர். 'எனக்குக் கீழே என்னிடம் சம்பளம் வாங்கித் தின்கிற கழுதைக்கு இவ்வளவு திமிரா' - என்று இரைவார். ஆனால், எல்லாம் அவள் இல்லாதபோது தான். அவள் தலையைப் பார்த்துவிட்டால் மனிதர் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார். பேச்சு, மூச்சு, இருக்காது. அவள் சொன்னபடி ஆடுவார். இன்று, நேற்றல்ல, - மூன்று வருஷங்களாக இப்படித் தான் நடந்து கொண்டு வருகிறது. பூர்ணாவை அடக்கி வசப்படுத்தி விடவேண்டுமென்று இப்போதுதான் உங்களை முதன் முதலாகக் கொண்டுவந்து உட்கார்த்தியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.\"\n\"உங்களுக்கு முன்னாலும் ஐந்தாறு பேர் இதே வேலையில் இருந்திருக்கிறார்கள். உங்களுக்குச் செய்தது போலவே அவர்களையும் அதே அறைக்குள் மேஜை, நாற்காலி, போட்டு உட்கார்த்தியிருக்கிறார்...\"\n என்னைத் தான் முதல் முதலாக அந்த அறைக்குள் உட்கார்த்துவதாக அல்லவா அவர் என்னிடம் கூறினார்.\" - அழகிய நம்பி குறுக்கிட்டுப் பேசினான்.\n அந்த வேலைக்கென்று வந்த ஒவ்வொருவரிடமும் அப்படித்தான் கூறியிருப்பார் அவர். பிரமநாயகம் கூறுவதெல்லாம் உண்மையென்று நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய தவறல்லவா\nஅழகியநம்பி மறுபடியும் தலைகுனிந்து கொண்டான். \"பூர்ணாவின் சூழ்ச்சிகளைத் தாங்க முடியாமல் ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதத்தில் போய்ச் சேர்ந்தான். அவைகளை எல்லாம் விவரித்துச் சொன்னால் ஒவ்வொன்றும் ஒரு கதைபோல் இருக்கும். எல்லோருடைய கதைக்கும் முதல் அத்தியாயம் ஒரே மாதிரித்தா���் ஆரம்பமாகும். முடிவுகள் தான் வேறுவேறு விதமாக இருக்கும். இன்றைக்கு உங்களிடம் பூர்ணா நடந்து கொண்டாளே, இதே மாதிரிதான் அந்த இடத்தில் வேலைக்கு வந்து உட்காரும் ஒவ்வொரு இளைஞனிடமும் நடந்து கொள்வாள். அவளிடம் என்ன தான் மாயம், மந்திரம், வசியம், இருக்கிறதோ இன்று வரை அவள் வலையில் சிக்காமல் போன ஆள் கிடையாது. இப்படித்தான் 'விஸிட்டிங்' கார்டைக் கொடுத்து வீட்டுக்கு வந்து சந்திக்குமாறு முதலில் அழைப்பாள். படுசூனியக்காரி அவள். 'மாந்திரிகம், பில்லிசூனியம்' - போன்றவைகள் கூட அவளுக்குத் தெரிந்திருக்குமோ, என்று எனக்கு அந்தரங்கமாக ஒரு சந்தேகம் உண்டு.\"\n\"முதல் நாள் அவள் வீட்டுக்குப் போனவன் மறுநாளும் போவான். அதற்கு மறுநாளும் போவான். தொடர்ந்து போய்க் கொண்டே இருப்பான். அதன் பின்னர் அவனை யாராலும் தடுக்க முடியாது. கடைசியில் அவனை முற்றிலும் தன் ஆளாக மாற்றிக் கொண்டு விடுவாள் அவள். பிரமநாயகத்தால் அவருடைய கையாளாக வேலைக்கு வந்தவன் பூர்ணாவின் விளையாட்டுப் பொம்மையாக மாறி அவருக்கே எதிரியாகத் தலையெடுப்பது வழக்கம். வேலைக்கு வந்த பத்துப் பன்னிரண்டு நாட்களில் வந்தவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனைத் தன்னுடைய நாய்க்குட்டி போல் தன் பின்னாலேயே சுற்றவைத்து விடுவாள் அவள்.\"\n\"ஆனால், அவளுடைய வலையில் சிக்கிய ஒவ்வொரு இளைஞனின் முடிவும் ஒரிரு மாதங்களில் பயங்கரமான விதத்தில் வெளியாகும். எனக்குத் தெரிந்து எத்தனை பேர் அப்படி முடிவுகளை அடைந்திருக்கிறார்கள் தெரியுமா\n\"உங்களை மாதிரியே ஒரு இளைஞர்; அவரையும் தமிழ் நாட்டிலிருந்துதான் பிரமநாயகம் கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்தார். திருநெல்வேலிப் பக்கம்தான் அவருக்கும். வேலைக்கு வந்தவர் முழுக்க முழுக்கப் பூர்ணாவின் வலையில் விழுந்துவிட்டார். இரண்டு மூன்று மாதம் அவளோடு திரிந்தார். கடைசியில் ஏதோ சித்தப்பிரமை மாதிரி வந்து வாய் பேசவராமல், மற்றவர்கள் பேசினாலும் புரிந்து கொள்ளச் சுய நினைவு இல்லாமல் ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அடிக்கடி குமட்டிக் குமட்டி வாந்தியெடுத்தார். என்னென்னவோ நம்ப முடியாததை எல்லாம் சொன்னார்கள். வாந்தியெடுத்ததில் சுருள் சுருளாக மயிர் வந்து விழுந்ததாம். கருப்பு நிறத்தில் உருண்டை, உருண்டையாக ஏதோ அகப்பட்டதாம். அவனை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துவிட்டு வந்தவர்கள் இன்னும் என்னவெல்லாமோ கதைகதையாகச் சொன்னார்கள். கடைசியில் பையன் பிழைக்கவில்லை. பிழைக்க வந்த இடத்தில் இப்படி அலங்கோலமான முறையில் கெட்ட பேருடன் இறந்து போனான். பிரமநாயகம் ஊருக்குப் போய்ப் பையனின் பெற்றோரிடம் நடந்தவற்றை அப்படியே சொல்லாமல், ஏதோ கடுமையான சுரத்தினால் பையன் இறந்து போய்விட்ட மாதிரி மாற்றிச் சொல்லி அவர்களைத் தேற்றிக் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டுத் திரும்பினார்.\n\"இன்னொரு இளைஞர். நன்றாகப் படித்தவர், திருச்சிப் பக்கமிருந்து வந்திருந்தார். அவர் முதலில் பூர்ணாவிடம் அளவு மீறிப் பழகிவிடாமல் 'வேலையுண்டு, தாம் உண்டு' என்று கட்டுப்பாடாக இருந்தார். அந்தக் கட்டுப்பாட்டையும், பிடிவாதத்தையும் இரண்டே இரண்டு வாரங்களுக்கு மேல் கொண்டு செலுத்த முடியவில்லை. அவரும் அவள் வலையில் விழுந்தார். ஈருடலும் ஓருயிரும் போல அவளைவிட்டுப் பிரியாமல் அவளோடு திரிந்தார். கடைசியில் ஒரு நாள் பிரமநாயகத்திடம் சண்டை போட்டுச் சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து வாங்கிக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் ஊருக்குக் கப்பலேறி விட்டார்.\n\"உங்கள் பக்கத்திலிருந்து வரும் இளைஞர்கள் தாம் இப்படி நிலைக்காமல் போய்ச் சேர்ந்தார்கள். துணிச்சலும், தன்னம்பிக்கையும், எதற்கும் அஞ்சாத இயல்பும் உடைய யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவரைக் கொண்டு வந்து பிரமநாயகம் அந்த வேலையில் நியமித்தாரே; அவராவது நிலைத்தாரா இல்லையே மூன்றே மாதங்களில் ஆயிரக்கணக்கில் கையாடல் செய்துவிட்டதாக அவர் மேல் பொய்க் கணக்குக் காட்டிப் பூர்ணாவே அவரைத் துறத்த வழி செய்துவிட்டாள். அந்த மனிதர் ஒரு பாவமும் அறியாதவர். அவரை எப்படியும் வெளியேற்றி விடவேண்டுமென்பதற்காகக் கணக்கில் மோசடி செய்து கையாடல் பழியை அவர் மீது சுமத்தி வெளியேற்றினாள் பூர்ணா. இப்படி இன்னும் இரண்டொருவர் வந்து நிலைக்காமல் போயிருக்கிறார்கள். அது தான் ஆரம்பத்திலேயே சொன்னேன் ஒவ்வொருத்தர் கதையும் ஒவ்வொரு விதமாக முடிந்திருக்கிறது. முடித்துவைத்த சாகஸம் முற்றிலும் பூர்ணாவுக்குச் சொந்தமானது. அவள் கதையை முடித்து அவளை வெளியே அனுப்பிவைக்கத்தான் யாருக்கும் துணிவில்லை. இந்த நிலையில் ஏழாவது ஆளாக உங்களைத் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு வந்த���ருக்கிறார் பிரமநாயகம். எனக்கென்னவோ, நீங்கள் வந்த அன்றே - உங்களைப் பார்த்ததிலிருந்து உங்கள் மேல் நீக்கமுடியாத ஒரு அனுதாபமும் அன்பும் ஏற்பட்டுவிட்டன. இல்லையானால் வலுவில் உங்களைத் தேடி வந்து உங்கள் நட்பைக் கோரியிருக்கமாட்டேன்.\" - சபாரத்தினம் பயங்கரமும், எச்சரிக்கையும் கலந்த அந்த உண்மைகளைச் சொல்லி முடித்தார்.\nஅழகியநம்பி பெருமூச்சு விட்டான். நன்றாகக் கதை சொல்லத் தெரிந்த யாரிடமோ மர்மமான நிகழ்ச்சிகள் அடங்கிய ஒரு கதையைக் கேட்டு முடித்தது போலிருந்தது அவனுக்கு. \"சபாரத்தினம் உங்களுக்கு மட்டும் அந்த மாதிரி உணர்ச்சி ஏற்படவில்லை, எனக்கும் ஏற்பட்டது. உங்களை முதலில் சந்தித்தவுடன் யாரோ ஒரு புதிய மனிதரைத் தற்செயலாகச் சந்திக்கிறோம் என்று நான் நினைக்கவே இல்லை. வெகுநாள் பழகிய ஒரு உண்மை நண்பரைச் சந்திப்பது போன்றே இருந்தது.\" - என்று சொல்லி நிறுத்தினான் அழகியநம்பி.\n எப்போதோ - ஒரு பிறவியில் நீங்களும் நானும் சகோதரர்களாக இருந்திருக்கிறோம் போலிருக்கிறது\" - உருக்கமான குரலில் சபாரத்தினம் இப்படிக் கூறிய போது அதைக் கேட்டுக் கொண்டிருந்த அழகியநம்பிக்குப் புல்லரித்தது. பவித்திர மயமானதொரு புதிய சிலிர்ப்பு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை அவன் உடலில் பரவியது. ஆகா 'சகோதரன்' - என்ற அந்தச் சொல்லின் ஒலிக்குத்தான் எவ்வளவு பெரிய சக்தி 'சகோதரன்' - என்ற அந்தச் சொல்லின் ஒலிக்குத்தான் எவ்வளவு பெரிய சக்தி என்று வியந்தான் அவன். அந்த வியப்பில், அந்தப் புனிதமான வார்த்தையைக் கேட்ட பூரிப்பில் - தெய்வீகச் சிலிர்ப்பில் அழகியநம்பி ஆழ்ந்து மூழ்கியிருந்த போது பின்னாலிருந்து ஒரு பெண் குரல் அவன் பெயர் சொல்லிக் கூப்பிட்டது. திடீரென்று யாரோ அதலபாதாளத்திற்குள் அவனைப் பிடித்து இழுப்பது போல் அவன் செவிப்புலனைத் தீண்டிப் பற்றியிழுத்தது அந்தக் குரல். அழகியநம்பியின் உடல் நடுங்கிக் குலுங்கியது. பலிக்களத்து ஆடுபோல் மிரண்டு தயங்கும் கண்களால் திரும்பிப் பார்த்தான்.\nபூர்ணா இன்னும் யாரோ ஒரு பெண்ணோடு அவனும், சபாரத்தினமும், உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு, நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் வந்து கொண்டிருந்த இடத்துக்கும், அவன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கும் ஐந்தாறு கெஜதூரம் இருக்கும். 'சபாரத்தினத்தையும் கைய���ப்பிடித்து இழுத்துக் கொண்டு அப்படியே எழுந்திருந்து ஓடிவிடலாமா' - என்று நினைத்தான் அவன். 'இப்போது என்ன செய்வது' - என்று நினைத்தான் அவன். 'இப்போது என்ன செய்வது' - என்று கேட்கும் பாவனையில் பயக்குறிப்புடன் கூடிய பார்வையால் சபாரத்தினத்தின் முகத்தைப் பார்த்தான் அவன்.\n\"பயப்படாதீர்கள் - நான் இருக்கிறேன்\" - என்று மெதுவாகச் சொல்லிக் கையமர்த்திக் காட்டினார் சபாரத்தினம். அதற்குள் அவள் பக்கத்தில் வந்து விட்டாள். திடமாக இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவன் அவள் பக்கத்தில் வந்ததும் புல் தரையில் எழுந்து நின்றான். சபாரத்தினம் எழுந்திருக்கவில்லை. \"வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தீர்களே ஏன் வரவில்லை\" - அவள் குரல் அதட்டுவது போல் தான் இருந்தது. என்ன பதில் சொல்வதென்று விழித்தான் அவன். சிவப்புச்சாயம் பூசிய அவள் உதடுகளை அப்போது பார்த்தவுடன் கண்களில், - மனிதர்களை அடித்து இரத்தத்தைக் குடிக்கும் கோரமான பெண் அரக்கி ஒருத்தி இதழ்களில் பச்சை இரத்தம் புலராமல் தன் முன் நிற்பது போல் அவனுக்குத் தோன்றியது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/lithuanian-president-meets-pope-francis-tweets-for-nov-8.html", "date_download": "2020-06-05T23:22:52Z", "digest": "sha1:7RMGD3YWCGOVOZPNLUQDEKC4HO7DAX4J", "length": 9299, "nlines": 219, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை, லித்துவேனிய அரசுத்தலைவர் Nauséda சந்திப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/06/2020 16:49)\nதிருத்தந்தை, லித்துவேனிய அரசுத்தலைவர் Gitanas Nauséda சந்திப்பு\nதிருத்தந்தை, லித்துவேனிய அரசுத்தலைவர் Nauséda சந்திப்பு\nபால்டிக் நாடுகளில் ஒன்றான லித்துவேனியாவில், 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 77 விழுக்காட்டினர் உரோமன் கத்தோலிக்கர்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, லித்துவேனிய அரசுத்தலைவர் Gitanas Nauséda அவர்கள், நவம்பர் 08, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.\nஇச்சந்திப்பிற்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் ரிச்சர்ட் பால் காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார், லித்துவேனிய அரசுத்தலைவர் Nauséda.\nலித்துவேனிய குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், அந்நாட்டின் துன்ப வரலாற்றிலும், சவால்கள் நிறைந்த தற்போதைய சமுதாய-பொருளாதாரச் சூழல்களிலும் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள், குடும்ப முன்னேற்றம், சமுதாய நீதி, அந்நியரை வரவேற்றல் போன்ற தலைப்புகளில், இத்தலைவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.\nமேலும், தேசிய மற்றும், பன்னாட்டு விவகாரங்கள், உக்ரைனில் இடம்பெறும் போர், ஐரோப்பா தற்போது எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்க, ஐரோப்பிய நாடுகள் மத்தியில் நிலவவேண்டிய ஒத்துழைப்பு போன்ற விவகாரங்களும், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்தது.\nமேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 08, இவ்வெள்ளியன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “விசுவாசம், ஒரு பயணத்திற்கும், வெளியே சென்று செயலாற்றுவதற்கும் அழைப்பு விடுக்கிறது. இந்த வாழ்வுப் பயணத்தில் புனிதப்படுத்தும் செயல் இடம்பெறுகின்றது, இந்தப் பயணம், முன்னோக்கி இட்டுச் செல்வதால், இது மேல்நோக்கியதாகும்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/its-not-a-time-to-play-a-political-game-tn-minister-vijayabaskar-warns-opposition-parties", "date_download": "2020-06-05T23:21:55Z", "digest": "sha1:UDRHQ3CARHXVQQPKNUB7PN2RMGC5E5ZJ", "length": 13248, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரே நாளில் அதிகபட்ச சோதனை; `அலட்சியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமா? - அமைச்சர் விஜயபாஸ்கர் |Its not a time to play a political game TN Minister vijayabaskar warns opposition parties", "raw_content": "\nஒரே நாளில் அதிகபட்ச சோதனை; `அலட்சியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமா\nதமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 6,109 பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்���ில் இன்று மேலும் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர், ``கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பான பணிகளை மேற்கொண்டுவருகிறது. தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 6,109 பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை மேற்கொண்டதில் இன்றுதான் நாம் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளைச் செய்துள்ளோம்.\nதமிழகத்தில் இதுவரை 46,985 பேருக்குக் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 41,710 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று பரிசோதனை செய்த 6,109 நபர்களில் 43 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், சிலருக்குக் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\n`எச்சரித்த வல்லுநர் குழு; முடிவுகளை மாற்றிய முதல்வர்..' - மே 3 வரை தளர்த்தப்படாத ஊரடங்கு உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 46 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 457 பேர் பூரண நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 14 நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் இன்று 2 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர்கள் மரணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 43 நபர்களின் விவரம் மாவட்ட ரீதியிலாக எடுத்துக்கொண்டால். சென்னை 18, அரியலூர் 2, திண்டுக்கல் 2, நாகப்பட்டினம் 1, பெரம்பலூர் 1, ராமநாதபுரம் 1, சிவகங்கை 1, தென்காசி 4, திருவள்ளூர் 2, திருவாரூர் 1, தூத்துக்குடி 1, திருப்பூர் 1, திருச்சி 4, விழுப்புரம் 3, புதுக்கோட்டையில் முதன்முதலாக ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் 23 தனியார் ஆய்வகங்கள் 10 என மொத்தம் 33 ஆய்வகங்கள் உள்ளன.\n’ - கொரோனாவுக்குப் பலியான 84 வயது `நர்ஸ்’\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் சிறப்பாகப் பின்பற்றப்பட்டுள்ளன. இந்த நோய் கட்டுக்குள் இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் பாராட்டும் வகையில் நாம் செயல்பட்டு வருகிறோம். உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் இது ஒரு பேரிடர் என அறிவித்துள்ளது. இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. அரசியல் செய்வதற்கான காலமும் இல்லை. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து உலகநாடுகளே போராடிக்கொண்டிருக்கின்றன.\nஉலக வல்லரசு நாடுகளே இந்தப் போராட்டத்தில் தவித்துக்கொண்டிருக்கிற நிலைதான் இருக்கிறது. தமிழகத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை முதல்வர் எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் அரசின் அலட்சியம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதற்கோ சமூகவலைதளங்களில் குதர்க்கமான அரசியல் செய்வதற்கோ நேரம் அல்ல. இதுபோன்ற ஒரு மலிவான அரசியலை எதிர்க்கட்சி தலைவர் தயவுசெய்து தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து. உலக சுகாதார நிறுவனம் என்ன கூறியதோ அதை நமது அரசு மருத்துவர்களுக்குத் தெளிவாகக் கூறியுள்ளோம்.\n`உறுதி செய்யப்பட்டவர்களில் 80% பேர்... அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனா’ -அதிர்ச்சி தரும் ICMR\nமூத்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்திருப்பது உண்மையில் எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தன் கடமையைச் சிறப்பாகச் செய்து வந்தார். தனக்குக் கொரோனா பாசிட்டிவ் எனத் தெரிந்ததும் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டார். நாங்களும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினோம். அவர் மீண்டு வருவார் என நினைத்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார். இதுபோன்ற சூழலில் அலட்சியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல” என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/solutions-for-the-psychological-issues-faced-by-the-police-department", "date_download": "2020-06-05T22:16:21Z", "digest": "sha1:66FANSTI5BTAZMPF46WEAU52HQ5WUCE4", "length": 17668, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "தொற்று அபாயம், மரண பயம், பதற்றம், கோபம்... காவல்துறையினரின் உளவியல் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள்! - Solutions for the psychological issues faced by the Police department", "raw_content": "\nதொற்று அபாயம், மரண பயம், பதற்றம், கோபம்... காவல்துறையினரின் உளவியல் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள்\nதேவையில்லாமல் சுற்றியவரை கண்டிக்கும் காவல்துறை\n\"கொரோனா வந்ததுல இருந்து என் பிள்ளை அவன் குழந்தையைக்கூட தூக்குறதில்ல. தனியா தூங்கி, தள்ளி உட்கார்ந்து சாப்பிட்டு, வேலை வேலைன்னு ஓடிக்கிட்டிருக்கான்.\"\nமருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனைகளுக்குள் கொரோனாவிடமிருந்து மக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்க, வெளியில் காவல்துறையினரும் தூய்மைப் பணியாளர்களும் கொரோனாவிடமிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் காவல்துறையினரின் பணி கால நேர, இடங்களுக்கு அப்பாற்பட்டது. இரவு, பகல், மழை, வெயில், டாஸ்மாக், மார்ச்சுவரி என்று பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா உலகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னாலும், ஊர் உலகமே பண்டிகை, விழா என்று கொண்டாடிக்கொண்டிருக்கும்போதும் காவல்துறையினர் பணியில்தான் இருப்பார்கள்.\nஇருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களாக வருவதால் அபராதம் விதிக்கும் விருதுநகர் காவல்துறை\n\"அவர் சாப்பிட்டாரா இல்லையான்னு தெரியாது. வண்டியில வெச்சிருக்கிற தண்ணி பாட்டிலை எடுத்துக் குடிக்க நேரமிருக்குமான்னும் தெரியாது. இவ்வளவு ஏங்க, அவர் நிக்கிறதுக்கு மர நிழல் கிடைக்குமான்னுகூட நான் கவலைப்பட்டிருக்கேன்\" என்கிறார் போலீஸ்காரரின் மனைவி ஒருவர்.\n\"கொரோனா வந்ததுல இருந்து என் பிள்ளை அவன் குழந்தையைக்கூட தூக்குறதில்ல. தனியா தூங்கி, தள்ளி உட்கார்ந்து சாப்பிட்டு, வேலை வேலைன்னு ஓடிக்கிட்டிருக்கான்\" என்கிறார் போலீஸ்காரரின் அம்மா ஒருவர். இதே நிலைமைதான் பெண் போலீஸாருக்கும்...\nயூனிஃபார்மை போட்டுக்கொண்டு வீட்டு வாசலைத் தாண்டிவிட்டால் 'நாமதான் பப்ளிக்குக்கு பாதுகாப்பு' என்ற எண்ணம் வந்துவிடும்.\n`எங்கள் மீதான பார்வை மாறியிருக்கிறது’ - கொரோனா களப்பணியில் அசத்தும் வாணியம்பாடி திருநங்கைகள்\n\"கொரோனா கொடுத்திருக்கும் மரண பயமும், தனக்குப் பின் தன் குடும்பம், குழந்தைகள் நிலைமை என்னவாகும் என்ற மனஅழுத்தமும் உங்களைப் போலவே எங்களுக்கும் உண்டு. ஆனால், யூனிஃபார்மை போட்டுக்கொண்டு வீட்டு வாசலைத் தாண்டிவிட்டால் 'நாமதான் பப்ளிக்குக்கு பாதுகாப்பு' என்ற எண்ணம் வந்துவிடும். அந்த எண்ணத்திலேயே கொரோனா பயம��ல்லாம் போய்விடும்\" என்கிறார் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.\nஇந்த லாக்டெளன் நேரத்தில் காவல்துறையினருக்கு வரக்கூடிய உளவியல் பிரச்னைகள், அவற்றை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டும் என்று உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனிடம் கேட்டோம்.\n\"லாக்டெளன் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா வேடம் போட்டது, ஆடிப்பாடியது, தெரு நாடகங்கள் போட்டது, மீறி வந்தவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு வீட்டுக்கு அனுப்பியது என்று காவல்துறையினரின் பணிகளை நான் வியப்புடன் பார்த்து வருகிறேன். அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றவர் தொடர்ந்தார்.\nஉளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்\n’’காவல்துறையினருக்கு மனஉளைச்சல் வருவதற்கு பொதுவான காரணம், நேரம் காலமில்லாத அவர்களுடைய வேலையின் தன்மைதான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, வேலை முடிந்து செல்லும்போது வீட்டுக்குக் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும், அம்மாவுக்கு மருந்து வாங்கிச் செல்ல வேண்டும் என்பது போன்ற பர்சனல் கடமைகள் இருக்கின்றன.\nநேரத்துக்குச் சாப்பிட முடியாதது, அதிகமான உடலுழைப்பு காரணமாகச் சோர்ந்துபோவது ஆகியவற்றால் அவர்களிடம் கோபப்படுகிற இயல்பு அதிகமாக இருக்கலாம். வெளியில் அடக்கப்படுகிற இந்த இயல்பு, வீட்டில் வெடிக்கலாம். இதற்கு சிம்பிளான தீர்வு, பசியெடுக்கிற நேரத்தில் பிஸ்கட் போல ஏதாவது சாப்பிடுவதுதான்.\nஅவர்கள் தெருவில் நின்று வேலைபார்க்கும்போது, யார் மூலம் கொரோனா தொற்றும் என்பதே தெரியாத பதற்றத்தில் இருப்பார்கள். பாதுகாப்பின்மையாகவும் உணர்வார்கள். இதற்குத் தீர்வு, மேலதிகாரிகள் தங்கள் கீழ் வேலைபார்ப்பகளின் மீது அக்கறை எடுத்துக்கொள்வதுதான். சோர்வாகத் தெரிபவர்களிடம் ஆறுதலாகப் பேசுவது, குடும்பத்தைப் பற்றி விசாரிப்பது போன்றவற்றை அதிகாரிகள் செய்யலாம்.\n`இந்த கொரோனா எப்போ போகும், நாம எப்போ நிம்மதியா வீட்டுக்குப் போவோம்' என்ற எண்ணம் காவல்துறையினருக்கு தற்போது வர ஆரம்பித்திருக்கும்.\nஉளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்\n``குழந்தையின்மைப் பிரச்னை லாக்டௌனில் தானாகச் சரியாகிறது... எப்படி'' - மகப்பேறு மருத்துவர்\nஅடுத்து, ’நம்மால் நம்முடைய குடும்பத்துக்கு கொரோனா தொ��்று வந்துவிடுமோ’ என்ற அச்சம் காவல்துறையினரிடம் அதிகமாக இருக்கும். அதனால், இதுகுறித்த முழு மருத்துவ வழிகாட்டுதல் வழங்குவதோடு, உளவியல் ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.\nகாவல்துறையினரின் குடும்பத்தினரும் இந்த நேரத்தில், வழக்கமான குடும்ப பிரச்னைகளைத் தங்கள் வீட்டு காக்கி யூனிஃபார்மிடம் சொல்லாமல் இருப்பது நலம். முக்கியமாக, உங்கள் வீட்டுப் பெண் காவல்துறையில் வேலைபார்க்கிறவராக இருந்தால், இந்த லாக்டெளன் நேரத்தில் அவருக்கு வீட்டு வேலைகளில் ஓய்வு கொடுக்கலாம்.\n'இந்த கொரோனா எப்போ போகும், நாம எப்போ நிம்மதியா வீட்டுக்குப் போவோம்' என்ற எண்ணம் காவல்துறையினருக்கு தற்போது வர ஆரம்பித்திருக்கும். 'என்ன உழைச்சாலும் நமக்கு என்ன நன்மை நடந்துவிடப்போகிறது' என்கிற சலிப்பும் சிலருக்கு வந்திருக்கும். இந்த இரண்டுக்கும் தீர்வு, உங்கள் கைகளில்தான் இருக்கிறது டியர் காவல்துறையினரே... நீங்கள் பொதுமக்களுக்கு செய்த சேவையை நீங்களே மனதுக்குள் நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் மீது உங்களுக்கு வருகிற சுயமரியாதையே உங்கள் மனச்சோர்வை விரட்டிவிடும்.\nகொரோனா பொதுமக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இரவு, பகல் பார்க்காமல் தெருவில் நின்று எங்களைப் பாதுகாத்த வீரர்கள் நீங்கள். உங்களுக்கு இந்த மொத்த சமூகமும் கடமைப்பட்டிருக்கிறது. ஆல் தி பெஸ்ட்\" என்று முடித்தார் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-06-05T22:13:32Z", "digest": "sha1:2ABBE2DRUUU7P3LCRTWN4KRN35E7BEHX", "length": 9933, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம்! | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறை��ில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநாட்டில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம்\nநாட்டில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம்\nநாட்டில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் தரப்பு எச்சரித்துள்ளது.\nவௌிநாட்டிற்கு சென்று திரும்புவோரால் மலேரியா காய்ச்சல் பரவுவதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது மலேரியா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.\nகடந்த வாரத்தில் மாத்திரம் மலேரியா நோயாளர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 28 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇவற்றில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் காணப்படுவதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு ப\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nவடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇலங்கைப் பெண் லொஸ்லியா நடிகையாக அறிமுகமாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளத\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ\nசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம்\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிர\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கட்டாயம் நடைபெறும்: பெர்னர்ட் திட்டவட்டம்\nஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கட்டாயம் நடைபெறும்\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித\nநாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர்\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:17:14Z", "digest": "sha1:Z3SWN3HHRFW77HF7RMZ4OHLZU55FZGNG", "length": 3528, "nlines": 93, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:காந்தளகம் - நூலகம்", "raw_content": "\nஅது வேறு விதமான காதல்\nஅருள்மிகு நாக இராச இராசேஸ்வரி சதகம்\nஇதயரஞ்சனி: சமூக பண்பாட்டுக் கோலங்கள்\nஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்\nகாந்தளகம் - 20 ஆண்டுகள்\nசிங்களவர் கைப்பற்றிய தமிழர் நிலம்\nசிங்களவர் கொள்ளையடித்த தமிழர் நிலம்\nசிங்களவர் வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை\nசிவஞான சித்தியார் சுபட்ச வசனம்\nதமிழ் எழுத்துக்கள் நேற்று இன்று நாளை\nதாய்லாந்தில் மக்களாட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும��\nபள்ளி மாணவர்களுக்கான நிலவரை இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:36:30Z", "digest": "sha1:54QWWSMGGXBAAQFGVNEIQYLEKOEJZA6S", "length": 11632, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "அமெரிக்காவில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் | Sankathi24", "raw_content": "\nஅமெரிக்காவில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்\nவியாழன் சனவரி 12, 2017\nஅமெரிக்காவில் ஜனநாயகத்தை அனைவரும் சேர்ந்து காப்பாற்ற வேண்டும் என்று தனது கடைசி உரையில் ஒபாமா உருக்கமாக குறிப்பிட்டார். அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ல் பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து பதவி விலகும் அதிபர் ஒபாமா தனது ஆதரவாளர்கள் மத்தியில் சிகாகோ நகரில் அதிபராக கடைசி உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:\nநான் பதவி ஏற்ற காலத்தை விட தற்போது அமெரிக்கா வலுவான நாடாக மாறி உள்ளது. அனைவருக்கும் பொருளாதார வாய்ப்பு உள்ளது என்பதை உணராமல் நமது ஜனநாயகம் வலுவாக செயல்பட முடியாது. தற்போது நமது நாட்டில் உள்ள ஜனநாயகம் வரும் காலங்களில் நாம் பயப்படும் அளவுக்கு மாறிவிடும் ஆபத்து உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அமெரிக்காவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். தீவிரவாதம் நமது ஜனநாயகத்தையும் சோதித்து உள்ளது. ஜனநாயகத்தில் போட்டி எப்போதும் வலிமையாக மாற்றும்.\nஆனால் பிரிவினைப்படுத்துவது மிகவும் ஆபத்தானது. முஸ்லிம் அமெரிக்கர்களும் நம்மைப்போலவே நாட்டுப்பற்று மிக்கவர்கள்தான். அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதத்ைத சட்டப்பூர்வமான நடவடிக்கை மூலமே எதிர்கொள்ள வேண்டும். உலக அளவில் ஜனநாயகம், மனித உரிமை, பெண் உரிமை ஆகியவற்றுக்காக போராடுவதில் இருந்து பின்வாங்கக் கூடாது. எந்த முடிவுக்காகவும் நாம் கவலைப்படாமல் ஜனநாயகத்தை கட்டமைக்கும் பணியில் சரியான முறையில் நாம் வாக்களிக்க வேண்டும். அதை தவற விடக்கூடாது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட அத்தனை நாடுகளிலும் தற்போது அமெரிக்காதான் சிறந்தது. கடந்த 8 ஆண்டுகளாக அந்த இடத்தை உறுதி செய்துள்ளோம்.\nஇந்த காலங்களில் ஒரு தீவிரவாத தாக்குதல் கூட அமெரிக்காவில�� நடந்தது இல்லை. ஒசாமா பின்லேடன் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அழித்துள்ளோம். அமெரிக்காவின் மிகச்சிறந்த தலைமை தளபதியாக பணியாற்றியதை என்வாழ் நாள் முழுவதும் மறக்க இயலாது. மிகச்சிறப்பாகவும், வலுவானதாகவும் அமெரிக்காவை மாற்றி அமைத்து இருக்கிறோம். இந்த தலைமுறை இளைஞர்கள் தன்னலமற்ற, பொதுஉணர்வு மிக்க, நாட்டுப்பற்று மிக்கவர்களாக உள்ளனர். எனவே எதிர்காலம் நல்ல கரங்களில் ஒப்படைக்கப்படும் என்று நம்புவோம். இவ்வாறு ஒபாமா பேசினார்.\nமனைவியை பற்றி பேசும்போது கலங்கினார்\nமனைவி மிச்செலி மற்றும் மகள்கள் மலியா, ஷாசா பற்றி ஒபாமா கண்ணீர் வழிய பேசினார். அவர் கூறும்போது, “எனது அரசியல் கனவுக்காக கடந்த 25 வருடங்களாக மிச்செலி தன்னை தியாகம் செய்துள்ளார். அவர் என்னுடைய மனைவி மட்டுமல்ல. என் குழந்தைகளுக்கு தாய். எனக்கு நல்ல தோழி. எனது முன்மாதிரி. கருணை மற்றும் இரக்கத்தை கொண்டவர். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரையும் உறவினராக பார்க்கும் மனப்பான்மை கொண்டவர். இன்றைய தலைமுறைக்கு நல்ல முன்மாதிரி. எனக்கு பெருமை கிடைக்கச்செய்தவர்.\nஇந்த நாட்டை பெருமையடைய வைத்தவர். எனது மகள்கள் மலியா, ஷாசா நல்ல சூழ்நிலையில் வளர்ந்துள்ளனர். உங்கள் இருவரையும் மகளாக பெற்றதற்கு நான் பெருமை அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார். மிச்செலி பற்றி பேசும்போது ஒபாமாவால் பேச முடியவில்லை. அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அப்போது கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மிச்செலியை வாழ்த்தினர். அவரது மகள் மலியா தனது கண்ணீரை அடிக்கடி துடைத்தபடி இருந்தது அனைவரையும் உருக்கியது.\nஉலக நாடுகளுக்கு சீனா வழங்கிய பரிசு\nவெள்ளி ஜூன் 05, 2020\nவாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-சீ\n40 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்புக் காவலரால் கத்தி குத்து\nவியாழன் ஜூன் 04, 2020\nசீனாவில் ஒரு தொடக்கப் பள்ளியின் சுமார் 40 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுக\nஅமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதிபடுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்\nபுதன் ஜூன் 03, 2020\nஅமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை\nகருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்த��ு\nபுதன் ஜூன் 03, 2020\nஅமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது ஜார்ஜ் பிளாயிட் கொலை.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/05/kali-linux-vmware-tool-install.html", "date_download": "2020-06-05T21:58:34Z", "digest": "sha1:3RKZABY3RBBXGUPQGBXPKPYAVX4O6ZYG", "length": 5345, "nlines": 72, "source_domain": "www.tamilbotnet.com", "title": "Kali linux ல் Vmware tool ஐ install செய்வது எப்படி? - TamilBotNet", "raw_content": "\nVmware tool ஐ install செய்வதன் மூலம் நம்மால் guest OS ல் இருந்து host OSக்கு file களை cut,copy,paste செய்ய முடியும்,அதாவது உங்கள் Vmware Workstation ல் install செய்யப்பட்ட Kali linux OS ஆனது guest ஆகும். வெளியில் நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் windows OS ஆனது host ஆகும். இந்த இரண்டு OS ல் Vmware tool ஐ install செய்யாமல் cut,copy,paste செய்ய முடியாது..\nஉங்களுக்கு update ஆகி விட்டால் பழையபடி root@kali என வரும். பிறகு apt-get install open-vm-tools-desktop fuse என்ற command ஐ type செய்து Enter கொடுக்கவும்.சிறிது நேரம் சில files Download ஆகும். Download ஆனபின்பு\nreboot என்ற command ஐ type செய்து Enter கொடுக்கவும்\nfit guest now ஐ click செய்யவும். இனி உங்களால் guest Os ல் இருந்து host Osக்கு file களை cut,copy,paste செய்ய முடியும்\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\nGoogle Hacking என்றால் என்ன\nBIT COIN என்பது என்ன\nkali linux ல் repository ஐ சேர்ப்பது எப்படி \nஉங்கள் Kali linux ன் version ஐ கண்டறிவது எப்படி \nSQL Injection எவ்வாறு செயல்படுகிறது\nSQL Injection என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/557605/amp?ref=entity&keyword=Asian", "date_download": "2020-06-05T22:34:39Z", "digest": "sha1:VF4EDHSQBARI5H4WO6G2YWAYKTGNGVMB", "length": 12742, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "14,000 crore Asian Infrastructure Investment Bank Fund in Chennai to improve permanent floodplain | நிரந்தர வெள்ளதடுப்பு, காவிரி வடிநில கட்டமைப்பு மேம்படுத்த சென்னையில் 14 ஆயிரம் கோடி ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கி நிதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிரந்தர வெள்ளதடுப்பு, காவிரி வடிநில கட்டமைப்பு மேம்படுத்த சென்னையில் 14 ஆயிரம் கோடி ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கி நிதி\n* 6 பேர் கொண்ட குழு டெல்லி பயணம்\nசென்னை: மழைக்காலங்களில் வெள்ளம் போன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து 3 ஆயிரம் கோடி செலவில் வெள்ள தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், முதற்கட்டமாக 240 கோடி செலவில் அடையாறு, கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய், ஆரணியாறு உபவடிநிலத்துக்குட்பட்ட ஏரி, குளங்கள், கால்வாய்களை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, விரைவில் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த நிலையில் நிரந்தர வெள்ளதடுப்பு திட்டத்தை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாசனப்பரப்புக்கு இல்லாத ஏரிகளை ஆழப்படுத்துதல், மூடுதளத்துடன் மழை நீர் வடிகால்வாய்கள் அமைத்தல், கால்வாய்களை அகலப்படுத்துதல், புதிதாக கால்வாய்கள் அமைத்தல், நீர்த்தேக்கம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் 200 ஏரிகள், 15 பாலங்கள், 50 கால்வாய்களை அகலபடுத்துதல், 7 இடங்களில் தடுப்பணை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 2,400 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த பணிகளுக்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியில் (ஏஐஐபி) கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் ஜெகன்நாதன், சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று டெல்லி சென்றுள்ளனர். அவர்கள், இன்று மற்றும் நாளை நடைபெறும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.\nஇந்த கூட்டத்தில் 11 ஆயிரம் கோடி செலவில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள கீழ் கொள்ளிட உப வடிநிலம் கல்லணை கால்வாய் உபவடிநிலம் மற்றும் கட்டளை உயர்மட்ட கால்வாய் திட்டம், கீழ்பவானி திட்டம் மற்றும் நொய்யல் திட்டம் ஆகியவற்றின் கட்டமைப்புகளை மேம்படுத்தி புனரமைத்தல் பணிகளுக்கும் நிதி கேட்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் இந்த வங்கி ஒப்புதல் கிடைத்தவுடன் அனைத்து பணிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nமகாராஷ்ட்ராவை மிரட்டும் கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 139 பேர் உயிரிழப்பு...சுகாதாரத்துறை\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்ச���் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n× RELATED சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ozarkmt.com/product/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/?add-to-cart=1338", "date_download": "2020-06-05T22:10:43Z", "digest": "sha1:ZXUTG54Y7HBCAOCUP37IMYHYPY74RRI4", "length": 7408, "nlines": 157, "source_domain": "ozarkmt.com", "title": "பிரபஞ்சத் தோட்ட நிர்வாகிகள் மூலம் டோலோரெஸ் கேனன் (Tamil India E-Book) - Ozark Mountain Publishing, Inc.", "raw_content": "\nHome / eBooks / பிரபஞ்சத் தோட்ட நிர்வாகிகள் மூலம் டோலோரெஸ் கேனன் (Tamil India E-Book)\nபிரபஞ்சத் தோட்ட நிர்வாகிகள் மூலம் டோலோரெஸ் கேனன் (Tamil India E-Book)\nபிரபஞ்சத் தோட்ட நிர்வாகிகள் மூலம் டோலோரெஸ் கேனன் (Tamil India E-Book) quantity\nவேற்றுக்கிரக வாசிகள் இப்போது பூமியிலேயே வசித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயோ தொலைதூர நட்சத்திரங்களிலே அவர்கள் இருக்கின்றனர், அவ்வப்போது விண்வெளி வாகனங்களில் வந்து செல்கின்றனர் என்பது இப்போது இல்லை. அவர்கள் உங்கள் நண்பர்களாக, அருகில் வசிப்பவராக, ஏன் உங்கள் உறவினராகக்கூட இருக்கக்கூடும். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்பு உடையவர்களே. ஏனெனில் அவர்களே நமது முன்னோர்கள். நமது மூதாதையர்கள். நம் இரத்த நாளங்களிலே ஓடுவது அவர்கள் இரத்தம். பூமியில் நாம் காணும் விலங்குகளைப் போன்று அவர்களும் நமது உடன் பிறப்புகளே.\nஒரு நட்சத்திர மனிதருடன் ஒரு வருட காலமாக ஆய்வில் ஈடுபட்டு நான் கண்ட உண்மை இது. எங்களது தொடர்பு மனோ���சியத்தின் வாயிலாக அமைந்தது. மன உறக்கத்தின் மூலமாக மனிதர்களைக் கடந்த காலங்களில் மனதளவில் பின்னோக்கிச் சென்று காண வைக்கலாம். அவ்வாறான ஒரு சேவையையே நான் மேற்கொண்டிருந்தேன். இவ்வாறு பலரை அடிக்கடி கடந்த காலங்களுக்குள் அழைத்துச் செல்வதன் வாயிலாகப் பூமியின் வரலாறை, அப்போதைய பழைய வாழ்வு முறைகளை, அறிய முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/361-ramya-kavithaigal", "date_download": "2020-06-05T22:49:28Z", "digest": "sha1:JP2SFHPUWGZY734IDID5UTI3SHINURIQ", "length": 7868, "nlines": 204, "source_domain": "www.chillzee.in", "title": "ரம்யா கவிதைகள் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nகவிதை - வேண்டும் வேண்டும் - ரம்யா\t 04 June 2020\t Written by Ramya\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.forumta.net/search/aagamakadal.forumta.net", "date_download": "2020-06-05T21:05:30Z", "digest": "sha1:Q4SQNLVCBEWD43T47YOCFQOBQRDR2LSP", "length": 4294, "nlines": 54, "source_domain": "www.forumta.net", "title": "Search aagamakadal.forumta.net", "raw_content": "\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்\nஉன்னைப்பற்றி யாராவது விமர்சனம் செய்யும்போது உனக்கு எரிச்சல் வருகிறதா அப்படியானால், அந்த விமர்சனம் 100% சரியானதுதான்\nஎழுத்தும், எண்ணமும் அழுத்தம் திருத்தமானது ஏட்டிலடங்கா எழுத்துப் பொக்கிஷங்களில் இருந்து. . .\nதமிழ் எஞ்சின் - Tamil Engine\nமணல் கூரை - தமிழ் பண்பாட்டுக் கூரை\nமணல் கூரையில் நீங்களும் கட்டுரைகள் எழுதலாம். மண்ணின் மணம் சிறக்க மணல் கூரையில் எழுதுங்கள். . .\nகவிதை யுத்தம் இதோ . . . இன்று முதல் உங்கள் தமிழ் அரங்கத்தில் . . . கலந்து கொண்டு கலக்குங்கள் கவிதை எனும் ஆயுதத்தால் . . . அன்புடன் வரவேற்கிறது தமிழ் அரங்கம் சிறு கவிதை முதல் மரபு கவிதை வரை . . . அனுப்ப வேண்டிய முகவரி : kavithaiarangam@gmail.com\nஉலகளாவிய மாறுபட்ட புதிய சிந்தனைகள் | எழுத்துக்களால் நம்மை அடையாளப் படுத்தும் மாறுபட்ட சிந்தனையாளர்களின் களம்\nதமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்\nஇந்து மதத்தின் புனித தன்மை பற்றியும், பொன்மொழிகள், மந்திரங்கள், ஆலயங்களின் தளவரலாறு பற்றி இங்கு காணலாம்\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப்பாலம்\nகலக்கற மச்சி. கலக்கற மச்சி.\nஆன்லைனில் மிகவும் செயலில் உள்ள சமூகங்கள்\n1ஈகரை தமிழ் களஞ்சியம் - உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-06-05T22:49:09Z", "digest": "sha1:ANI43FZL3YNJHBVOLI5W2M2XO77X7SH5", "length": 12099, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "நூல் விநியோகம் – பெரியகடை வீதி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய ��ெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நூல் விநியோகம்நூல் விநியோகம் – பெரியகடை வீதி\nநூல் விநியோகம் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 03/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைப்பு: பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாளிதழ்\nஇதர சேவைகள் – வடலூர்\nதிருக்குர்ஆன் வழங்குதல் – திருவல்லிக்கேணி\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-80/676-6", "date_download": "2020-06-05T23:14:03Z", "digest": "sha1:CJC6AKYCCYUATYO6MCVZ6KQERMSJSMYG", "length": 37949, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 6", "raw_content": "\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 15\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nதிண்ணியம் வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 12\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 15\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் -17\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் – 14\nபட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - உச்சநீதிமன்றத்தின் தவறான விளக்கம்\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nபிரிவு: வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்\nவெளியிடப்பட்டது: 07 அக்டோபர் 2009\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 6\nமாவீரன் மேலவளவு முருகேசன் நினைவு 30.6.1997\nவன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். 30.6.1997 அன்று நடைபெற்ற சம்பவம் தொடங்கி இன்றுவரை அவ்வழக்கு சந்தித்துள்ள / சந்தித்து வரும் திருப்பங்கள் திடுக்கிடச் செய்பவை. அவை குறித்து தனிப் புத்தகம் எழுதுமளவிற்கு தகவல் களஞ்சியம் கொண்டது அது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சார்ந்துள்ள ஆதிக்க சாதியினர், காவல் துறையின் பல்வேறு தகுதி நிலையிலான அதிகாரிகள், நீதித்துறையில் உள்ள பல்வேறு நீதிபதிகள், தலித் இயக்கங்கள் ஆகியோரின் பங்கேற்பு வன்கொடுமை வழக்குகளுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் வரக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nமதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ளது மேலவளவு ஊராட்சி மன்றம். 1996ஆம் ஆண்டிற்கு முன் இதன் தலைவர் பதவியை அங்குள்ள பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தினரான கள்ளரில் ஒரு பிரிவினரான அம்பலக்காரர்கள் வகித்து வந்துள்ளனர். இவ்வகையில் கடைசியாக மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அழகர்சாமி. 1992ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட 73ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, அரசு நிர்வாகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைய பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டுமெனக் கூறியது. அதனடிப்படையில் தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தை இயற்றியது. அப்போது பொதுத் தொகுதியாக இருந்த மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, 1996ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதிப் பதவியாக மாற்றம் செய்யப்பட்டது.\nஇதுநாள் வரை தங்களுக்கு கீழே இருந்த தலித்துகள் தங்களுக்கு மேலே வந்துவிடுவார்களோ என்று, ஒரு தலித்தை தலைவராக ஏற்றுக் கொள்ளாத மனநிலையிலிருந்த ஆதிக்க சாதியினர், இது குறித்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டினர். இருப்பினும், தங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி கிடைத்த புதிய உரிமையை கைக்கொள்ள தலித் மக்கள் ஆர்வம் காட்டினர். தி.மு.க.வைச் சேர்ந்த முருகேசனும் மற்றும் சிலரும் 10.9.1996 அன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், ஆதிக்க சாதியினர் அவ��்களை மிரட்டவே, அவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.\nமேலூர் வட்டாட்சியர் நடத்திய சமாதானக் கூட்டத்தில், ஆதிக்க சாதியினர் அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர். அச்சத்தால் தலித் மக்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, 9.10.1996 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த தேர்தல் நடத்தப்படவில்லை. மீண்டும் 28.12.96 அன்று நடைபெற்ற தேர்தலில் முருகேசன் உட்பட சிலர் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆதிக்க சாதியினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, மக்களைத் தாக்கிவிட்டு வாக்குப்பெட்டிகளை தூக்கிச் சென்று தேர்தலை தடுத்துவிட்டனர். காவல் துறையின் பலத்த காவலுடன் மீண்டும் 31.12.1996 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆதிக்க சாதியினர் இத்தேர்தலைப் புறக்கணிக்க, தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து, இறுதியில் முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஆதிக்க சமூகத்தினர் முருகேசனுடன் தந்திரமாகப் பழகி, ஊராட்சி மன்றத்தின் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிய முடியாத அளவிற்கு முருகேசன் தடுக்கப்பட்டார். முதன்முறையாக 10.9.1996 அன்று முருகேசனும் மற்ற தலித் மக்களும் வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தங்கள் எதிர்ப்பையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக தலித் மக்களின் மூன்று குடிசைகளுக்கு தீ வைத்தனர் ஆதிக்க சாதியினர். முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவராக வந்தபிறகு தீ வைக்கப்பட்ட குடிசைகளின் உரிமையாளர்களுக்காக இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.\nஇது குறித்து நிவாரணம் கோரி 30.6.1997அன்று மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரது உதவியாளரைப் பார்த்தனர். அங்கு வந்திருந்த மேலவளவு மனோகரன் (செட்டியார் சமூகம்), இவர்கள் எந்தப் பேருந்தில் ஊர் திரும்புவார்கள் எனக் கேட்டு, கே.என்.ஆர். பேருந்தில் முருகேசன் உட்பட மற்றவர்களும் ஊர் திரும்ப உள்ளதைத் தெரிந்து கொண்டார். அவ்வாறே அந்தப் பேருந்தில் புறப்பட்டனர்.\nமேலூர் வந்ததும் குற்றவாளிகள் சிலரும் தலித் சமூகத்தைச் சார்ந்த சிலரும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். வண்டி அக்ரகாரம் பழைய கள்ளுக்கடைமேடு என்ற இடத்தின் அருகே வந்ததும், பேருந்தில் வந்த துரைபாண்டி என்பவர், ஓட்டுநரை வண்டியை நிறுத்தும்படி கூச்சல் போட்டார். அதே சமயம், சென்னகரம்பட்டி ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.\nபேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்) பூபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பில் இருந்து தனியாக வெட்டி எடுத்து, அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.\n25.9.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு மா. சுப்பிரமணியன் என்ற துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணையை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக காவல்துறையின் குழுக்கள் செயல்பட்டன. 85ஆவது நாளில் 25.9.97 அன்று குற்றப்பத்திரிகை 41 பேர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது (90 நாட்கள் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருந்ததால், கைதானவர்களை பிணையில் தவிர்க்க முடியாமல் விடுவித்தாக வேண்டும் என்பது சட்டவிதி). குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர்.\n1998 மார்ச் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் பெரும்பான்மையினருக்குப் பிணை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலவளவிற்குத் திரும்பியதால், தலித் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் செல்வாக்குள்ள முக்கியமான ஓரிருவர் சம்பவ சாட்சிகளான தலித் மக்கள் சிலரிடம் மறைமுக மிரட்டலில்ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு காரணமாக இது குறித்து அவர்களால் நேரடியாக ஒன்றும் செய்ய இயலவில்லை. முருகேசனின் தம்பி கருப்பையா இச்சூழ்நிலையை விளக்கி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மனு அளித்தார். ஆனால், அ���ன் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.\nஇத்தகவல்களைக் கேள்விப்பட்ட உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் பொ. ரத்தினமும், இக்கட்டுரையாளரும், மற்ற சக வழக்குரைஞர்களும் இச்சூழ்நிலை குறித்துப் பெரும் கவலையடைந்தனர். 1998 ஏப்ரல் மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அப்போதிருந்த மன்மோகன் சிங் லிபரான் (பாபர் மசூதி இடிப்பு குறித்த விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக தற்பொழுது உள்ளார்) அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கி, இச்சூழலால் வழக்கில் சாட்சிகளாக உள்ள தலித் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, 75 வழக்குரைஞர்கள் கையொப்பமிட்ட மனுவை உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரப்படி நடவடிக்கை எடுக்க, இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் விசாரணைக்கு அம்மனுவை அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.\nஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயராம் சவுத்தா மற்றும் பி. பக்தவச்சலு ஆகியோர், மனுதாரர்களான வழக்குரைஞர்கள் வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட நபர்களோ, அரசோ அல்லர்; அவர்கள் வழக்கிற்கு மூன்றாம் தரப்பினர். எனவே, அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று இவ்வகையில் உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரத்தைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை என்று அதிரடித் தீர்ப்பு வழங்கினர்.\nஇத்தீர்ப்பினை எதிர்த்து வழக்குரைஞர் பொ. ரத்தினம் (முதலாம் மனுதாரர்) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பிணை ரத்து குறித்த குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவை ஆய்ந்து அளித்த தீர்ப்பு, மிகவும் முன்னோடித் தீர்ப்பாக இன்று வரை அறியப்படுகிறது. அதற்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகள், “ஒரு குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவை குற்றவியல் வழக்கைத் தொடுத்து நடத்தும் அரசோ அல்லது அவ்வழக்கில் குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது உறவினரோதான் தாக்கல் செய்ய முடியும்” என்றிருந்த நிலையை மாற்றி, வழக்கில் நேரிடையாகத் தொடர்பற்ற ஆனால் அக்குறிப்பிட்ட வழக்கின் தன்மையில் உண்மையான, நேர்மையான அக்கறையுள்ள நபர்களும் பிணை ரத்து மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் (ரத்தினம்-எதிர்-அரசு (2000) 2SCC 391) சட்ட விளக்கமளித்தது.\nஇத்தீர்ப்பின் காரணமாக மேலவளவு படுகொலை வழக்கு, சட்டரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததால், இதற்குப் பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வட்டாரத்தில் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய வழக்கு என்ற தனிக்கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்னொரு செய்தியையும் இங்கு பதிவு செய்வது, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் நீதிமன்றத்தை எவ்விதம் அணுகலாம் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக அமையும்.\nமேலவளவு வழக்கின் விசாரணை மதுரையிலேயே நடத்தப்பட்டால், மதுரை மற்றும் பிற தென்மாவட்டங்களில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆதிக்க சாதியின மக்களே பெரும்பான்மையினராக இருப்பதால், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சியளிக்க பல்வேறு விதமான இடையூறுகள், அச்சுறுத்தல்கள் போன்றவை நிகழும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்துதல், சாட்சிகளை விலை பேசுதல் போன்றவை நிகழ்ந்ததாலும் வழக்கு விசாரணையை வேறு வட மாவட்டத்திற்கு மாற்றக்கோரி, பாதிக்கப்பட்டோர் சார்பில் மனு செய்யப்பட்டது. இம்மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த போதுதான் உச்ச நீதிமன்றத்தின் மேற்கூறிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னரே உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டோர் தரப்பு கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்தது. எனவே, வழக்கு விசாரணை மதுரையிலிருந்து சேலத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.\nவழக்கு விசாரணையை சேலத்தில் நடத்த மூத்த குற்றவியல் வழக்குரைஞர் திருமலைராஜன் அவர்களை அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞரான நியமனம் செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்டோர் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது அரசு உத்ததரவு ஏதும் பிறப்பிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு மனுவம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலவளவு வழக்கை நடத்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். அவருடன் மற்றொரு மூத்த குற்றவியல் வழக்குரைஞரான ப.பா. மோகன் அவர்களும் வழக்கு விசாரணையை திறமிக்க வகையில் நடத்தினார். பல்வேறு இடையூறுகளைக் கடந்து நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 26.7.2001 அன்று வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 40 நபர்களில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; 23 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\nதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு நிலுவையிலிருக்கும் காலத்திற்கு தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவர்கள் தாக்கல் செய்த பிணை மனுக்கள், முதல் சுற்றில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் செய்யப்பட்ட எதிர் மனு காரணமாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும், பின்னர் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது. மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல் வழங்கியது, மனித உரிமை மற்றும் தலித் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=100334?shared=email&msg=fail", "date_download": "2020-06-05T22:39:23Z", "digest": "sha1:TQRQ3KUJPPJVAUILCMCN43LSYBIK7X5R", "length": 6738, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கி கிளையில் பயங்கர தீவிபத்து! - Tamils Now", "raw_content": "\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம் தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி - இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம் - எதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு - அதிகரிக்கும் கொரோனா தொற்று அமைதியாய் கவனிக்கும் அரசு சென்னை மண்டல வாரியாக பாதிப்பு பட்டியல்\nஇன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கி கிளையில் பயங்கர தீவிபத்து\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கி��ையில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nசென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி கட்டடத்தின் 4வது தளத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றிக் கொண்டது. உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட அறையில் இருந்து ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nசென்னை நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கி பயங்கர தீவிபத்து 2016-12-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/society/History/waga-a-must-see-place-in-india", "date_download": "2020-06-05T21:15:19Z", "digest": "sha1:NDX7I32FQSEFKKOYCVDIM2L3Z3CMYEVR", "length": 91908, "nlines": 619, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "இந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா. - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் �� 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்து�� படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததி���் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்��ிட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ��ிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nஇந்தியா -பாகிஸ்தான் இராணுவத்தினரின் மாலைநேர தேசிய கொடியிறக்குச் சடங்கு நடைபெறும் இடம் தான் வாகா. இதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான ஒரே சாலை வழி எல்லையாகும். இது பெரும்தலை நெடுஞ்சாலையில் இந்திய பஞ்சாபின் அமிர்தசரஸிற்கும் பாகிஸ்தான் பஞ்சாபின் லாகூர் நகரத்திற்கும் இடையே அமைந்துள்ளது.அமிர்தசரசிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் லாகூரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது பாகிஸ்தானில் \"வாகஹ்\" என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பிரிவினையின்போது இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கப் போடப்பட்ட சர்ச்சைக்குரிய\nராட்கிளிஃப் கோடு செல்கின்ற சிறிய ஊர் தான் வாகா. 1947-ம் ஆண்டு இந்த வாகா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது கிழக்குப் பகுதியிலுள்ள வாகா கிராமம் இந்தியாவிலும், மேற்கு வாகா கிராமம் பாகிஸ்தானிலும் உள்ளது. தினமும் மாலை 5 மணிக்கு நடைபெறும் விரிவான வாகா எல்லைச் சிறப்பு நிகழ்வுக்கு புகழ் பெற்றது.\nஇந்த வாகா வாசற்பகுதியின் இரண்டு பக்கத்திலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குரிய அலுவலக கட்டிடங்கள், சோதனைச்சாவடிகள், தடுப்பு அமைப்புகள் போன்றவற்றைகள் அமைந்துள்ளன. \"ஸ்வர்ணஜயந்தி\" என்று அழைக்கப்படும் இந்த எல்லை வாசலைச்சுற்றிலும் பசுமையான அழகான சூழல் காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சடங்கு நிகழ்ச்சி போன்று இந்த எல்லை வாயிலில் நடத்தப்படும் ராணுவ காவல் அணிவகுப்பை காண்பதற்காகவே பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த வாகாவிற்கு ஆர்வத்துடன் வந்து செல்கிறார்கள். அதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தினமும் மாலையில் முரசு மற்றும் ஷாக்ஸ் போன்ற மியூசிக் பின்னணி இசையுடன் அணிவகுப்பு நிகழ்ச்சியை அரை மணி நேரத்துக்கு நடத்துகிறார்கள். பார்வையாளர்களின் உற்சாக கரவொலி மற்றும் மியூசிக் ஒலிகளோடு உணர்ச்சிகரமான வியத்தகு காட்சியாக இந்த அணிவகுப்பு நிகழ்வு தினமும் இரு நாட்டு ராணுவ வீர்களால் நடந்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த காட்சியை ஒரு முறை நேரில் பார்க்கும் இரு நாட்டு குடிமக்களுக்கும் பரஸ்பர பகையுணர்வு மனதில் தோன்றவே தோன்றாது என வாகா சென்றவர்கள் சொல்கிறார்கள். பிறகு எப்படி வருகிறது இந்த எல்லைப்பகை என்பது ஆச்சரியம் தான். அமிர்தசரஸ் பொற்கோவில் நகரத்துக்கு வரும்போதும் சுற்றுலா பயணிகள் தவறாமல் போகும் இடம் இந்த வாகா எல்லை ராணுவ அணிவகுப்பு தான். முந்தைய பாரதீய ஜனதாவின் ஆட்சியின் போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் வெளியுறவுத் துறையில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பல புதிய முயற்சிகளை செய்தார். அப்போது வாஜ்பாய் எலியும்– பூனையுமாய் இருந்த பாகிஸ்தானுடன் நல்லுறவுகள் வளர, வாகா எல்லை முதல் லாகூர் வரை பஸ் சர்வீசை அறிமுகப்படுத்தி புதிய அணுகுமுறையை கடைப்பிடித்தார். ஆனால் பாகிஸ்தானில் உள்ள மதவாதிகள் நல்லுறவுகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல் அதை தடுக்க முட்டுக்கட்டைகளை தான் போட்டனர்.\nஇந்தியா- பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இருதரப்பு ராணுவ வீரர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருப்பார்கள். தினம் மாலையில் இரு நாட்டு தேசியக்கொடிகளும் இறக்கப்படும்போது அதை ஒரு சடங்காக நடத்துவார்கள். அப்போது ஆக்ரோஷ அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். ராணுவ வீரர்கள் தங்கள் கால்களை இடுப்பு உயரத்துக்கும் மேலே தூக்கி பூட்ஸ்' கால்களை தரையில் சத்தமிட்டபடி அடிப்பதும், இரு தரப்பினரும் ஒருவர் கண்களை பார்த்து மற்றவர் முறைத்து பார்த்தபடி உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு கைகுலுக்குவதும் வழக்கம். இந்த வழக்கம் கடந்த 1960-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்திய எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் ராமன் ஸ்ரீவஸ்தவா சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது அவர் பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை சந்தித்து பேசும் போது வாகா எல்லையில் நிகழும் ஆக்ரோஷ அணிவகுப்பை ரத்து செய்யலாம் என்று இந்தியா சார்பில் ராமன் ஸ்ரீவஸ்தவா எடுத்துக் கூறினார். இதற்கு பாகிஸ்தான் தளபதிகளும் சம்மதித்தார்கள். இந்த முடிவு கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி லாகூரில் எடுக்கப்பட்டது.\nஆனால் வாகா எல்லையில் ஆக்ரோஷ அணிவகுப்பை ரத்து செய்ய பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதுபற்றி பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் டைரக்டர் ஜெனரல் முகமது யாகூப் அலி கான் வாகா ஆக்ரோஷ அணிவகுப்பு தொடரும் அது போல, இருதரப்பு ராணுவ வீரர்களும் கோபப் பார்வையுடன் ஒருவரை ஒருவர் உற்று நோக்குவது கைவிடப்படுகிறது. கால்களை இடுப்பு உயரத்துக்கு தூக்கி தரையில் சத்தத்துடன் வைக்கும் பழக்கமும் கைவிடப்படுகிறது கூறினார். ஆனால் இப்போதும் அது தொடந்துக் கொண்டு தான் இருக்கிறது. பாகிஸ்தானில் சிவராத்திரி விழாவை கொண்டாட இந்தியாவில் இருந்து இந்துக்கள் வர அனுமதி உண்டு. சிவராத்திரி இந்துக்களின் முக்கிய புனித விழாவாகும். அன்றைக்கு அனைத்து மக்களும் தங்களுடைய குலதெய்வங்களை வழிபடுவது வழக்கம் இதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் வசிக்கும் இந்துக்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குலதெய்வங்களிைன் கோயில் இருக்கும் இடங்களுக்கு சென்று வழிபடுகிறார்கள். பாகிஸ்தானிலும் மிகவும் குறைந்த அளவில் இன்னும் இந்துக்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே சாஹ்வால் மாவட்டத்தில் இந்த கடாஸ் ராஜ் கோயில் இருக்கிறது. சிவராத்திரியையொட்டி இந்த கோயிலில் நடக்கும் வழிபாட்டில் கலந்துகொள்வதற்காக வாகா எல்லை வழியாக இந்தியாவில் இருந்து இந்துக்கள் செல்கிறார்கள். இதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி உண்டு.\nபாகிஸ்தான் செல்லும் பக்தர்களை வாகா எல்லையில் கடாஸ் ராஜ் கோயில் அறக்கட்டளை வாரிய நிர்வாகிகள் வரவேற்பார்கள். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் இந்துக்கள் வழிபாடு செய்துவிட்டு பத்திரமாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை வாரிய நிர்வாகிகள்தான் செய்திருக்கிறார்கள். சாஹ்வால் நகரில் அவர்கள் இரண்டு நாட்கள் தங்கி அவர்கள் வழிபாடு செய்வார்கள்.இந்திய இந்துக்கள் பத்திரமாக திரும்ப அவர்களுக்கு குண்டுதுளைக்காதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கடாஸ் ராஜ் வழிபாட்டிற்கு பின்னர் பக்தர்கள் லாகூர் வருகிறார்கள். அங்கு கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார்கள். அதன்பின் வாகா எல்லை வழியாக இந்தியா திரும்புகிறார்கள்.\nஒரு முறை பாகிஸ்தானைச் சேர்ந்த உயர் நிலைப் பாதுகாப்பு அதிகாரிகள் 16 பேர் இந்தியாவில் வாகா எல்லை வழியாக 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் எல்லைப் பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது இப்பேச்சுவார்த்தையின் நோக்கம். எல்லையில் இரு நாடுகளின் ராணுவம் நடத்தும் துப்பாக்கிச் சண்டையில் அப்பாவி மக்கள் உயிர் இழப்பதைத் தடுக்கும் வகையிலும், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை, ஆண்டுக்கு இரு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் முறையே நடைபெறும் என்றும் சொல்லியிருந்தார்கள். இப்படி எப்போதும் ராணுவ கிடுக்குப்பிடியோடு இருக்கும் வாகா எல்லைக்கு செல்வதற்கு.அமிர்தசரஸில் இருந்து ஆட்டோவிலும், காரிலுல் 28 கிலோமீட்டர் பயணித்தால் வாகா எல்லை வந்துவிடும். அங்கு 4.30 மணிக்கு தான் அனுமதி அளிப்பார்கள். வெளியே மூவர்ணத்தில் ஒருவர் ஐஸ் செய்துவிற்றுக் கொண்டிருப்பார்.\nசில சிறுவர்கள் மூவர்ணக்கொடிகளையும், மூவர்ணத்தில் செய்த தொப்பிகளு���் கூவி விற்பார்கள். வாகாவில் நடக்கும் முழு அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் வீடியோ சி.டி 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. அந்த சி.டி.யில் அமிர்தசரஸின் முக்கியமான இடங்கள் பொற்கோயில் ஜாலியான் வாலாபாக் உட்பட பல இடங்களை காட்டுகிறார்கள். அதனை சுற்றுலா பயணிகளும் ஆர்வத்தோடு வாங்கிச் செலகின்றனர். வெளி வாசல்லிருந்து உள்ளே செல்ல ஒரு கிலோ மீட்டர் நடக்கவேண்டும். இல்லையென்றால் ரிக்க்ஷாவில் செல்லலாம். சில வண்டிகள் மட்டும் அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். கோயில் திருவிழாவுக்குத்தான் வந்து விட்டோமோ என நினைக்கு அளவுக்கு அங்கங்கே தள்ளு வண்டி கடைகள்.அவித்த கடலை,கிழங்கு,பாப்கார்ன் ஐஸ்கிரீம் வண்டிகள் ஒருபுறம் , போட்டி போட்டுக் கொண்டு சிடியும், போட்டோவும் விற்கும் சிறுவர் கூட்டம் இன்னொருபுறம். ஆண்களும் பெண்களுமாக ஜே ஜே வெனப் போய்க் கொண்டிருப்பார்கள்.\nஇந்திய கேட்டில் நமது தேசியக் கொடியும் ஆங்கிலத்தில் இந்தியா என்றும் இந்தியில் பாரத் என்றும் எழுதப் பட்டிருக்கும்.கேட்டை ஒட்டிய தூணில் இந்திய சின்னமான சிங்கமுகம். மேலே ஒரு புறம் இந்திய தேசியக் கொடி.மறுபுறம் பாகிஸ்தான் கொடி பறந்து கொண்டிருக்கும். வழியில் எலக்டிரிக் கம்பி வேலிகள் இரு நாட்டுக்கும் நடுவே செல்வதைக் காணலாம். குதிரைமீது அமர்ந்திருந்து எல்லை பாதுகாப்பு வீரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். ஸ்வர்ண ஜெயந்தி வாசலின் முன் இரு கைகள் குலுக்குவதைப் போன்ற சிற்பம் இருக்கும். அங்கு எப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூட்டம் அதிகமாகவும் பாகிஸ்தானில் குறைவாகவும் தான் வருவதாக நமக்கு தோன்றும்.வாகா அருகில் அமிர்தசரஸ் இருப்பதால் இந்திய சுற்றுலா பயணிகள் வருகை அதிக காரணம். நேரடியான பாட்டு நிகழ்ச்சியும் நடக்கும். தேசிய கொடி இறக்கும் காட்சியை ஆரம்பிக்கும் முன் வர்ணனைகளூடான பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கும். அப்போது நம் மக்களின் ஆரவாரம் அதிகமாகும். அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் கேலரியில் நன்றாகவே தெரியும். ஆனாலும் எழுந்து எழுந்து நின்று கைகளை அசைத்து ஆர்ப்பரிப்பது உணர்ச்சிமிக்க செயலாக இருக்கும். ஜவான்கள் முறை மாற்றி பொறுப்பு எடுத்துக்கொள்வதும் கொடிகளை இரு நாட்டு வீரர்களும் இறக்கி மரியாதையோடு ஒருவருக்கொருவர் சல்யூட் அடித்த�� கதைவை மூடிக்கொண்டு வருவதையும் தான் பார்த்து மக்கள் உற்சாக சப்தமிடுவர்கள். ராணுவ வீரர்கள் கால்களை அடித்து அடித்து நடை போடும் அவர்களின் வேகம் அசாத்தியமானது.\nமக்களை நம் நாட்டின் பெயர் சொல்லி ஜிந்தாபாத் என்று வாழ்த்து மட்டும் சொல்லும்படி மைக்கில் கேட்டுக் கொள்வார்கள். இல்லையென்றால் உணர்ச்சிப் பெருக்கில் நம்மக்கள் பாகிஸ்தான் முராதாபாத் என்று ஒழிக கோசமும் போட்டு விடுவார்களாம். பாடல்கள் சமயத்தில் கட்டுப்படுத்தமுடியாமல் நம் மக்கள் இறங்கி காவலர்களின் அனுமதியோடு பாதை நடுவிலும் ஆடுவார்கள். பாகிஸ்தானியர் கூட்டம் வாகாவில் குறைவாக வரும். அப்படி வரும் ஒரு சிலர் கொஞ்சம் அதீதமாய் செய்வார்கள். பர்தா அணிந்த பெண்களும் அமர்ந்து கொண்டு 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிடுவார்கள். நிகழ்வின் உச்சக் கட்டத்தில் ஒரே சமயத்தில் இரண்டு கதவுகளும் படாரெனத் திறக்கப் பட்டும். ராணுவ வீரர்கள் மாறி மாறி கை குலுக்கிக் கொள்வார்கள். அடுத்தடுத்து ராணுவ வீரர்கள் கேட்டை நோக்கிப் போவதும் வருவதுமாக இருப்பார்கள். இரண்டு இரண்டு வீரர்களாகவும் சிலசமயம் நாலு வீரர்களாகவும் இராணுவ நடை நடந்து கேட் அருகில் வந்து காலைத் தூக்கி துக்கி உதைப்பதும் திரும்புவதுமாக இருப்பார்கள். காலைத் தூக்கி என்றால் கிட்டத்தட்ட நெஞ்சுவரை முழங்காலைத் தூக்கி அடிக்கின்றனர். அடுத்து பாகிஸ்தான் பக்கமும் இதுபோல நிகழ்ந்துக் கொண்டிருக்கும்.\nஇறுதியாக இந்திய ராணுவ வீரர் நம் கொடியையும் பாகிஸ்தான் ராணுவ வீரர் பாகிஸ்தான் கொடியையும் மெதுவாக இறக்கிக் கொண்டு வர இந்தியவீரர்கள் அதை இரு கைகளிலும் ஏந்தி ராணுவ மரியாதையோடு கொண்டு செல்வார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் வாகா கதவுகள் மூடப்பட்டுகின்றன. அன்றைய நிகழ்வில் பங்கு பெற்ற இந்திய வீரர்களுக்கு மற்ற வீரர்கள் கை கொடுத்து வாழ்த்துகின்றனர். 2012-ம் ஆண்டுக்கு முன்பு வரை வாகா நிகழ்வு நடக்கும் போது பாகிஸ்தானைச் சேர்ந்த மெர் தின் என்பவர் முழுவதும் பாகிஸ்தான் கொடி போன்ற ஆடையுடுத்தி பெரிய கொடியை அசைத்தபடியே இருப்பார். தினந்தோறும் மூடுவிழாவின் போது கொடியசைத்து அங்குள்ளவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவார். இதற்காக அவருக்கு மாதம் 14000 ரூபாய் அங்குள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் வழங்கிவந்தனர். வாகா எல்லையில் பிரபலமான இவரை அங்கிள் பாகிஸ்தான் என்று அனைவரும் கூப்பிடுவார்கள் . காய்கறி வியாபாரம் செய்து பிழைத்து வந்த 90 வயதான அவர் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்து விட்டார்.சிறந்த நாட்டுபற்றாளனாக சித்திரிக்கப்பட்ட அவரின் இறப்புக்கு எல்லையில் உள்ள காவலர்கள் மரியாதையும் செலுத்தியுள்ளனர்.\nபொதுவாக பண்டிகை தினத்தில் வாகா சோதனைச் சாவடியில் இந்திய ராணுவ வீரர்களும், பாகிஸ்தான் படையினரும் பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால், ஒரு முறை பக்ரீத் பண்டிகையின் போது எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணமாக இருந்துள்ளது. பக்ரீத் பண்டிகையையொட்டி, இனிப்புகளை பரிமாறிக் கொள்வதற்கான நேரத்தை நிர்ணயிப்பதற்கும் பாகிஸ்தான் தரப்பு மறுத்துள்ளது எனவே அப்போது இனிப்புகளை வழங்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. வாகா எல்லைப் பகுதியில் எப்போதும் ரம்ஜான், தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைக்கட்டும் இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் சுவீட்களை பரிமாறி உற்சாகமாக ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து சந்தோஷமாக கொண்டாடுவார்கள்.தொடர்ந்து மோதல் இருந்தால் வாகா எல்கை பண்டிகையை மறந்து பதற்றமாவே இருக்கும். 2014-ம் ஆண்டு ஜனவரியில் வாகா எல்லைப்பகுதியை வர்த்தகத்திற்காக முழுநேரமும் திறந்து வைத்திருக்க இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் ஒப்புக்கொண்டது.\nஇதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவும், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் குர்ராம் தஸ்தகீர் கானும் கலந்துகொண்டனர். இதில், இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டு முழுவதும் வர்த்தகம் நடத்த அனுமதிப்பது குறித்து விவாதிக்கப் பட்டது. மிகவும் நட்பு நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்குமாறு பேச்சு வார்த்தையின்போது ஆனந்த் சர்மா வலியுறுத்தியதாகவும் அதனை பாகிஸ்தான் தரப் பில் ஏற்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. 2014- ம் ஆண்டு நவம்பரில் வாகா எல்லைப்பகுதியின் பாகிஸ்தான் புறத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றால் 60 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 110 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மாலையில் வாகா எல்லைச் சடங்கு முடிந்த பின்னர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. பாகிஸ்தா���ின் ஜுன்டால்லா என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பு இந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. இதே அமைப்பு நடத்திய செப்டம்பர் தாக்குதலில் பெஷாவர் நகரில் உள்ள கிறித்தவ தேவாலயத்தில் 78 கிறித்தவர்கள் இறந்து போனார்கள்.\n2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்திய மீனவர்கள் 86 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம்\nபாகிஸ்தான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக, இந்திய மீனவர்களை பாகிஸ்தான் நாட்டு கடலோரக் காவல்படையினர் கைது செய்து கராச்சியின் லாந்தி சிறையில் அடைத்திருந்தனர். அவ்வப்போது நல்லெண்ண அடிப்படையில் இருநாட்டு சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யபட்டனர். கடந்த ஆண்டு ஜனவரியில் பாகிஸ்தான் ராணுவத்தில் இருக்கும் சீக்கியர் அமர்ஜித் சிங் என்பவர் பாகிஸ்தான் சார்பில் இந்த வாகா எல்லை அணிவகுப்பில் பங்கேற்றார். அப்போது, இந்திய வீரர்களுக்கு அமர்ஜித் சிங் கைகுலுக்கியபோது அங்கிருந்தவர்கள் கைதட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரியும் சீக்கியர் ஒருவர் இந்த அணிவகுப்பில் பங்கேற்பது அதுவே முதல்முறையாகும்.\nபாகிஸ்தானின் லாகூருக்கு அருகே அமர்ஜித் சிங் வசித்து வருகிறார். அவர் 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். வாகா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்து அதன் பின் தான் வாகா அணிவகுப்பில் கலந்துக் கொண்டார். பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிவதை பெருமையாக கருதும் அமர்ஜித் சிங், நாட்டுக்காக உழைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின் பஞ்சாபை சேர்ந்த ஏராளமான சீக்கியர்கள் பாகிஸ்தானில் குடியேறினார்கள். இருந்தாலும் இந்தியர்கள் சீக்கியர் ஒருவரை இங்கு முதல்முறை பார்த்தால் சற்று அதிர்ச்சியும், ஆச்சரியமடைந்தனர். கிட்ட தட்ட ராணுவ முகாமாக, பதற்றமாக இருக்கும் வாகா எல்கைக்கு சென்று வரும் போது தான் ராணுவ வீரர்களின் நாட்டை காக்கும் பற்றும்,பார்ப்பவர்களுக்கு இந்திய தேசீயத்தின் மீதான நன்மதிப்பு, பாசம் அபரிவிதமாக பொங்கும்.தன் வாழ்நாளில் இந்தியாவின் ஒவ்வொரு ��கனும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nகர்நாடக அமைச்சர் வீட்டில் வருமானவரி சோதனை\nபள்ளி ஆசிரியர் வெட்டி கொலை - விளாத்திகுளத்தில் பயங்கரம்\nதெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்பு விழாவில் - ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு\nஇந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை ஜெய்ஷ் அமைப்பை பயன்படுத்தியது: முஷரப்\nஉத்தராகண்ட் மாநில நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் மரணம்\nஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும்\nசென்னையில் இந்த ஆண்டின் அதிகப்படியான வெப்பம் நேற்று பதிவு\nபொள்ளாச்சி பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்க இமெயில், மொபைல் எண் அறிவிப்பு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்க���ைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-06-05T23:38:59Z", "digest": "sha1:XWSNVFX7SISHC3MWVDNKWF7OLVY2ZCZZ", "length": 5368, "nlines": 101, "source_domain": "kancheepuram.nic.in", "title": "கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nகொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை\nகொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை\nவெளியிடப்பட்ட தேதி : 02/04/2020\nகொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை [PDF 279 KB]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 05, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/166871?ref=archive-feed", "date_download": "2020-06-05T22:47:25Z", "digest": "sha1:O6BRKY5KNE72MCIEID5CAS2DPS3XHS33", "length": 9849, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியா மகாராணியின் உறவினர் சுவிசில் காலமானார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா மகாராணியின் உறவினர் சுவிசில் காலமானார்\n96 வயதில் லுக்கேமியா எனப்படும் இரத்தப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ரோமானியாவின் முன்னாள் மன்னர் King Michael 1, சுவிட்ஸர்லாந்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.\nVaud-ல் உள்ள Aubonne பகுதி���ில் வசித்து வரும் இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டு மருத்துவ சோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.\nஇரண்டாம் எலிசபெத் மகாராணியின் நெருங்கிய உறவினரான இவர் இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற தற்போது உயிரோடுள்ள மன்னர்களில் முக்கியமானவராக கருதப்பட்டார்.\nலண்டனில் நடந்த இரண்டம் எலிசபெத் மகாராணி- எய்டன்பர்க் டியூக் தம்பதியின் திருமணத்தில் சந்தித்த Anne என்பவரை 1948-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.\n1927-1930 மற்றும் 1940-1947 போன்ற இருவேறு காலக்கட்டங்களில் அரசராக இருந்த இவர் பாசிச ஆட்சியாளர் ஆண்டென்ஸ்குவை வெளியேற்றியது மற்றும் 1944-ஆம் ஆண்டில் கூட்டாளிகளுடன் சேர்ந்து நாசிஸ்ட் கூட்டணியில் நாட்டை இணைத்தது போன்ற செயல்களுக்கு இன்றளவும் அறியப்படுகிறார்.\n1947- ஆம் ஆண்டு கம்யூனிசவாதிகள் சிலரால் இராஜினாமா செய்யவைக்கப்பட்ட இவர், பின்னர் நாடு கடத்தப்பட்டார்.\nஅதற்கு பின் நாடு திரும்ப அனுமதிக்கப்படாத இவர் சுவிட்சர்லாந்தில் தொழில் செய்து தனது 5 வாரிசுகளுடன் வசித்து வந்தார்.\n1989-ஆம் ஆண்டு கம்யூனிச ஆட்சியாளர் Ceausescu -வின் மறைவிற்கு பின்னரும், இவர் ரோமானியா நாட்டிற்குள் நுழைவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தாலும் இறுதியில் குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டது.\nகடந்த 2016- ஆம் ஆண்டு இவரது மனைவி மறைந்தபோது நடந்த இறுதிச்சடங்கில் கூட உடல்நிலை காரணமாக இவரால் பங்குபெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறுதியாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது வாழ்க்கையில் இருந்து விலகியவர், மூத்த மகளான Margareta-விடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.\nஇந்நிலையில் நோயின் தீவிரம் அதிகமானதால் நேற்று(5/12/2017), சுவிட்சர்லாந்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mahindra-marazzo-sales-down-1692-cars-sold-in-april-2019-017738.html", "date_download": "2020-06-05T22:58:47Z", "digest": "sha1:T6AA5QMCT3BTOI6QUM6MIDRFVAWZARC2", "length": 20510, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்... - Tamil DriveSpark", "raw_content": "\nபெங்களூர் டு ஒடிஷா... கையில் பணமில்லை... சைக்கிள் வாங்க புலம் பெயர்ந்த தொழிலாளி செய்த காரியம்\n4 hrs ago பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\n5 hrs ago 275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\n6 hrs ago பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\n7 hrs ago மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...\nஇந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியிருந்த மஹிந்திரா மராஸ்ஸோ (Mahindra Marazzo) எம்பிவி வகை கார், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைத்து வருகிறது.\nமஹிந்திராவின் வட அமெரிக்க டெக்னிக்கல் சென்டரில், டிசைன் மற்றும் டெவலப் செய்யப்பட்ட முதல் தயாரிப்பு என்ற பெருமை மராஸ்ஸோ காரையே சாரும். சுறா மீனை மனதில் வைத்து மஹிந்திரா மராஸ்ஸோ கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது.\nமஹிந்திரா மர���ஸ்ஸோ காரின் ரியர் வியூ மிரர்கள் ஏ-பில்லருக்கு பதிலாக கதவில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பின் பகுதியில் எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் புதிய பம்பரை பெற்றுள்ளன. இதன் இன்டீரியர் டிசைன் முற்றிலும் புதிதானது.\nஅத்துடன் புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் கூட முற்றிலும் புதிதுதான். மராஸ்ஸோ காரில் மஹிந்திரா நிறுவனம் ஏராளமான வசதிகளை வழங்கியுள்ளது.\nஆண்ட்ராய்டு ஆட்ரோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் உடன் கூடிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார்களுடன் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகள் மஹிந்திரா மராஸ்ஸோ காரில் இடம்பெற்றுள்ளன.\nஅத்துடன் அவசரகால அழைப்பு வசதிகள், ட்யூயல் ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளும் மஹிந்திரா மராஸ்ஸோ காரில் இடம்பெற்றுள்ளன. ஆனால் மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ காரில் சிங்கிள் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே வழங்கி வருகிறது.\nMOST READ: நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்\nஇந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 123 பிஎஸ் பவரையும், 302 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 17.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூழலில் மஹிந்திரா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,692 மராஸ்ஸோ கார்களை மட்டுமே இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் 2,751 மராஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.\nMOST READ: இந்தியர்கள் தவம் கிடக்கும் டொயோட்டா கார் முதல் முறையாக தென்பட்டது... விற்பனைக்கு அறிமுகமாகிறதா\nதற்போது மார்க்கெட்டில் மந்த நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக விற்பனை சரிவடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் பொதுவாக பார்த்தால் மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விற்பனை சிறப்பாகவே உள்ளது.\nMOST READ: பைக்கில் மணிக்கு 130 கிமீ வேகம்... நாயை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த வாலிபரின் வீடியோ வைரல்...\nமஹிந்திரா நிறுவனம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 2,700 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் அனைத்து கார் நிறுவனங்களுமே தடுமாறி கொண்டுதான் உள்ளன. தேர்தல் முடிவடைந்த பிறகு நிலைமை சீராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nஆஃப்ரோடு பிரியர்களை மெர்சலாக்க வரும் புதிய மஹிந்திரா தார்... அட்டகாசமான 6 அம்சங்கள்\n275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவக்கம் ... விரைவில் டெலிவிரி\nபஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nஇவரை போன்ற தொழிலதிபர் இருப்பது இந்தியாவிற்கே பெருமை... பிரம்மிக்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா...\nமினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்\nஊரடங்கிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...\nமஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்\nகரோக் எஸ்யூவி விலையை குறைக்க அதிரடி திட்டத்தை கையில் எடுத்த ஸ்கோடா\nமஹிந்திரா டியூவி300 பிஎஸ்6 மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசூப்பரான எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ\nகொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி\nதீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/bajaj-pulsar-as-250-adventure-bike-in-the-works-017794.html", "date_download": "2020-06-05T22:27:44Z", "digest": "sha1:EVILCTWKT4XCYTKXWTKD7JLGJBHDQ64B", "length": 24304, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...? சிறப்பு தகவல்! - Tamil DriveSpark", "raw_content": "\nபெங்களூர் டு ஒடிஷா... கையில் பணமில்லை... சைக்கிள் வாங்க புலம் பெயர்ந்த தொழிலாளி செய்த காரியம்\n3 hrs ago பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\n5 hrs ago 275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\n6 hrs ago பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\n7 hrs ago மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக அட்வென்சர் ரகத்தில் வருகிறதா பல்சர்...\nபஜாஜ் நிறுவனம், சந்தையில் நிலவி வரும் அட்வென்சர் டூரர் பைக்குகளுக்கான எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, அதன் பிரபல மாடலான பல்சர் பைக்கை அட்வென்சர் ரகத்தில் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா இளைஞர்கள் மத்தியில் அட்வென்சர் ரக பைக்குகளுக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவி வருகின்றது. இதன்காரணமாகவே, அண்மைக் காலங்களாகவே உள் மற்றும் வெளி நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அட்வென்சர் ரகத்திலான பைக்குகளை இந்திய மோட்டார் சைக்கிள் வாகனச் சந்தையில் தொடர்ச்சியாக களமிறக்கி வருகின்றன.\nஅந்த வகையில், அண்மையில் இருசக்கர வாகன தயாரிப்பில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஹீரோ நிருவனம், அதன் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு அட்வென்சர் ரகத்திலான மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு களமிறக்கியது. மலிவு விலையில் களமிறங்கியதால், இந்த மோட்டார்சைக்கிள்மீது நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.\nஇதற்கு முன்னதாக, பெனெல்லி நிறுவனம், அதன் டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502எக்ஸ் ஆகிய இரண்டு அட்வென்சர் ரக மோட்டார் சைக்கிள்களை அண்மையில் விற்பனைக்கு களமிறக்கியது. இதற்கான புக்கிங் அமோகமாக நடைபெற்று வந்தநிலையில், அந்த பைக்குகளின் டெலிவரி நேற்று (மே 15) தொடங்கியது.\nஇவ்வாறு, அட்வென்சர் பைக்குகளுக்கான எ��ிர்பார்ப்பு நீண்டு கொண்டே சென்றுக் கொண்டிருப்பதால், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதன் அட்வென்சர் ரகத்திலான பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்நிலையில், பஜாஜ் நிறுவனம், அதன் பிரபல மாடலான பல்சர் வரிசையில் அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், இந்த நிறுவனம் பல்சர் ஏஎஸ் 250 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.\nஆனால், பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே பல்சர் வரிசையில் ஏஎஸ் 150 மற்றும் ஏஎஸ் 200 ஆகிய இரண்டு மாடல்களில் அட்வென்சர் ரகத்திலான மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்திருந்தது. இவை பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் கவர காரணத்தால், இதன் உற்பத்தி பின் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோட்டார்சைக்கிள்கள், பல்சரின் என்எஸ் 200 மாடலின் டிசைன் தாத்பரியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.\nMOST READ: இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...\nஇந்நிலையில்தான், பஜாஜ் நிருவனம் மீண்டும் அதன் பல்சர் வரிசையில், ஏஎஸ்250 அட்வென்சர் ரகத்திலான மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட இருக்கின்றன.\nஏஎஸ் என்பது அட்வென்சர் ரகத்திலான வாகனம் என்பதை குறிக்கிறது. பல்சர் வரிசையில் அட்வென்சர் டூரர் ரக பைக் வரவிருப்பது, அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த வரிசையில் ட்யூவல் மாடல் அட்வென்சர் களமிறக்கப்படலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளன.\nMOST READ: அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா\nபஜாஜ் நிறுவனத்தின்கீழ் வெளிவந்த பைக்குகளிலேயே, இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற மோட்டார்சைக்கிளாக பல்சர் இருக்கின்றது. ஆகையால், இதன் வரிசையில் கொண்டுவரப்படும் இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு நிலவும் என்ற நோக்கத்தில் இந்த புதிய ரகத்திலான அட்வென்சர் மாடல் பல்சர் பைக் வெளியிடப்பட உள்ளது.\nமேலும், இந்த மோட்டார்சைக்கிளில் இரு விதமான பயன்பாட்டிற்கு ஏற்ப, அதாவது ஆஃப் மற்றும் ஆன் ரோடு பயணத்திற்கு உகந்த டயர்கள் பொருத்தப்பட உள்ளன. இவை, அலாய் அல்லது ஸ்பீக்ஸ் வீல்களுடன் பொருத்தப்படலாம். அதேசமயம், இந்த மோட்டார்சைக்கிளில், தொழில்நுட்ப வசதிகளாக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்பட உள்ளது. இது, வாகனத்தின் வேகம், ப்யூவல் லெவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும்.\nMOST READ: மிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்\nபாதுகாப்பு வசதியாக இந்த பைக்கில், டிஸ்க் பிரேக்குடன் கூடிய சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இணைக்கப்பட இருக்கின்றது. இத்துடன் இடை அழகான உருவத்தில் எல்இடி மின் விளக்குகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இதில் அதீத எனர்ஜியை வெளிப்படுத்தும் வகையில், 250 சிசி லிக்யூடு கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது அதிகபட்சமாக 30 ஹெச்பி பவரையும், 24 என்எம் டார்க்கையும் வழங்கும்.\nபெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nஅதிகாரிகள் அனுமதி அளித்தனர்... தொழிற்சாலைகளை திறக்கும் பஜாஜ் ஆட்டோ...\n275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\nடெலிவிரி பணிகள் நிறுத்தம்... பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி செப்டம்பரில் தான் பெற முடியும்..\nபஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nஇந்தியாவில் இருந்து விடைபெறுகிறது பஜாஜ் டிஸ்கவர் 110 & 125...\nமினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nபிஎஸ்6 தரத்தில் பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பைக்குகள் சந்தையில் அறிமுகம்...\nஊரடங்கிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...\nபஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு புதிய அறிமுகம்... பிஎஸ்6 பல்சர் என்எஸ்160 பைக் சந்தைக்கு வந்தது...\nகரோக் எஸ்யூவி விலையை குறைக்க அதிரடி திட்டத்தை கையில் எடுத்த ஸ்கோடா\nரூ.1.07 லட்சத்தில் 2020 பஜாஜ் பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமுதன்���ுறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..\nமின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nமெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gundri-students-do-not-get-the-promised-bus/", "date_download": "2020-06-05T22:50:06Z", "digest": "sha1:DHFYIWKYXZWP6A3Y7LIG6RP2C7D6EMLH", "length": 13816, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிகாரிகள் மெத்தனம்: சீக்கிரம் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டு பேருந்து இல்லாததால் ஏமாந்த மாணவர்கள்-Gundri students do not get the promised bus", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஅதிகாரிகள் மெத்தனம்: சீக்கிரம் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டு பேருந்து இல்லாததால் ஏமாந்த மாணவர்கள்\nஅந்த சின்னஞ்சிறிய மாணவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அங்கு, மக்கம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் பேருந்து மட்டுமே இருந்துள்ளது.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குண்டுரி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 26 குக்கிராமங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கதம்பூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. கதம்பூர் கிராமத்திற்கு செல்ல காலை 5.30 மணிக்கு ஒரேயொரு பேருந்து மட்டுமே குண்டுரி கிராமத்திற்கு வரும். அதனால், பள்ளி மாணவர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பள்ளிக்கு தயாராகின்றனர். இந்த பேருந்தை தவறவிட்டால் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தை சுற்றி கடினமான பாதையில் நடந்துசென்று பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கும்.\nஅதேபோல், இரவு 8.30 மணிவரை பேருந்து நிலையத்திலேயே காத்திருந்து மீண்டும் அதே பேருந்தில் வீடுகளுக்கு செல்ல வேண்டும்.\nஇதுகுறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது. அதில், மாணவர்களின் பிரச்சனையை போக்க அவர்களுக்கென தனி பேருந்து ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) மாணவர்கள் மாலை 3.30 மணிக்கே வீட்டுக்கு செல்லும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக, மாணவர்களிடம் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி, மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பிவிடுவோம் என்ற ஆர்வத்தில் குண்டுரி கிராம மாணவர்கள் பள்ளியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர்.\nஆனால், அந்த சின்னஞ்சிறிய மாணவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அங்கு, மக்கம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் பேருந்து மட்டுமே இருந்துள்ளது. இதனால், மாணவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.\nஇதையடுத்து, கதம்பூர் கிராம மக்கள் மாணவர்களுக்கென தனியார் பேருந்தை ஏற்பாடு செய்தனர். மாலை 5 மணியளவில் மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.\nஇதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மக்கம்பாளையம் கிராம மாணவர்களும் மாலையில் 6.30 மணிக்கே பேருந்தில் தங்கள் கிராமத்துக்கு செல்வதால், அமைச்சரின் உத்தரவை தவறாக புரிந்துகொண்டு மக்கம்பாளையத்துக்கு பேருந்தை சீக்கிரமாக அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்போது, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், உடனடியாக குண்டுரி மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்வது கடினம் எனவும், விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nநன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா\n41-வது சென்னை புத்தக காட்சியை துவங்கிவைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்\nகல்விக்காக கடினமான பயணம்: 19 கி.மீ. தொலைவில் பள்ளிக்கூடம், இருப்பதோ ஒரேயொரு பஸ்\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி 2-ம் நாள் Live Updates\nசூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்குத் தடைவிதிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு\n”அம்மா… நாம் மனிதர்களை நம்பினோமே” – சமூக வலைதளங்களில் நின்று பேசிய யானை கார்ட்டூன்கள்\nகேட்போரின் நெஞ்சை உலுக்கும் இந்நிகழ்வு இனி எந்த வன உயிரினங்களுக்கும் ஏற்பட கூடாது என்று பலரும் தங்களின் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.\nஒருபோதும் தோற்பதில்லை; வனவிலங்குகள் கற்றுத்தரும் பாடம்; வைரல் வீடியோ\nபெரிய ஞானிகள், அறிஞர்களிடமிருந்தும்தான் வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இல்லை. மிகவும் சாதாரண எளிய மனிதர்களிடமும் ஏன் விலங்குக��ிடம் இருந்தும்கூட பாடம் கற்றுக்கொள்ளலாம். அப்படி, ஒரு சிங்கம் கரடியை துரத்தும் வீடியோ ஒரு பெரிய பாடத்தை கற்றுத் தருகிறது.\nதென்கிழக்கு ஆசியாவில் இந்திய கலாச்சாரம் ; வியட்நாமில் கண்டறியப்பட்ட சிவலிங்கம்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nகொரோனாவுக்காக எஸ்பிஐ-யின் மிகப்பெரிய அறிவிப்பு\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/75.html", "date_download": "2020-06-05T21:26:44Z", "digest": "sha1:QRLWIXRIDVEJSNUROCZHISO3WSHKOBL6", "length": 8735, "nlines": 116, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "குவியும் ஆர்டர்கள் : மேலும் 75 ஆயிரம் பேரை பணியமர்த்தும் அமேசான் - Asiriyar Malar", "raw_content": "\nHome News Technology குவியும் ஆர்டர்கள் : மேலும் 75 ஆயிரம் பேரை பணியமர்த்தும் அமேசான்\nகுவியும் ஆர்டர்கள் : மேலும் 75 ஆயிரம் பேரை பணியமர்த்தும் அமேசான்\nஆன்லைன் நிறுவனமானஅமேசான் மேலும் 75 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளது.\nஊரடங்கு உத்தரவால் நாடே நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளாகவே முடங்கிப்போய் உட்கார்ந்துள்ளனர். போக்குவரத்துகள் மே 3 ஆம் தேதிவரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. உணவு விடுதிகளில் பார்சல் சாப்பாடு மட்டுமே வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழு முதல் எட்டு லட்சம் கோடி ரூபாய் அளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன. ஆன் லைன் விற்பனைகள் மீண்டும் மெல்ல சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.\nஇந்நிலையில், ஆன்லைன் விற்பனையில் ஆர்டர்கள் குவிவதால் மேலும் 75 ஆயிரம் பேரை அமேசான் நிறுவனம் பணியமர்த்த உள்ளது.\nஏற்கனவே 1 லட்சம் ஊழியர்களை பணிக்கு அமர்த்திய அமேசான் நிறுவனம் மீண்டும் ஆட்களைச் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.\nஇதனால் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களிடம் பொருட்களைக் கொண்டு சேர்க்க ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் அமெரிக்காவின் மற்ற துறைகளில் வேலை இழந்த தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் என அமேசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T21:03:20Z", "digest": "sha1:A5YKYK6WUDRUE5XFKBMVCCDWTEKB7LXZ", "length": 6266, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "ராம்குமார்", "raw_content": "\nராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”\nசௌதி மற்றும் U.A.E. மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு…\nநடிகர்கள்: ஆர் ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்திஷ், ராம்குமார், நாஞ்சில்…\nஉலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கும் LKG\nஅரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில்…\n‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்’.. வைரலாகும் LKG டிரைலர் & சாங்ஸ் \n‘நகைச்சுவை’ யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டி படங்களை எடுக்க…\nதனுஷின் 2 படங்களை தயாரிக்கும் விஸ்வாசம் பட நிறுவனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள அஜித்தின் விஸ்வாசம் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.…\nமுதன்முறையாக வில்லனுக்கு விழா எடுத்த *ராட்சசன்* படக்குழு\nராம்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த ராட்சசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம்…\nமுதன்முறையாக தனுஷுக்கு ஜோடியாகிறார் அஜித்தின் தங்கை\nநான்கு ஹீரோக்களை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். மேலும் பிரபலமான…\nமீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படம் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.…\nதனுஷ் படத்தை முடித்துவிட்டு *முண்டாசுப்பட்டி2* படத்தை இயக்கும் ராட்சசன் டைரக்டர்\nவிஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய படம் முண்டாசுப்பட்டி. இதனையடுத்து பல வருடங்களுக்கு…\nகட்டிப்பிடிக்க வந்த அமலாபாலை அவாய்ட் செய்த *ராட்சசன்* டைரக்டர்\nமுண்டாசுப்பட்டி டைரக்டர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் மற்றும் அமலாபால் நடித்து வெளியான…\nராம்குமாரின் ராட்சசனை கொண்டாடும் கோலிவுட்\nஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரும் ராட்சசனின் வெற்றியை கொண்டாடுகிறார்கள். நாயகன் விஷ்ணு விஷால்…\nதாணு தயாரிப்பில் தனுஷை இயக்கும் முண்டாசுப்பட்டி டைரக்டர்\nவிஷ்ணு, நந்திதா, காளிவெங்���ட், முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான “முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கியவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/01/04111242/1279479/Dell-Latitude-9510-With-10th-Generation-Intel-Core.vpf", "date_download": "2020-06-05T22:47:27Z", "digest": "sha1:LZD7NJYKQF7QL7DRU5SMIXFA47QV7O7Y", "length": 16233, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிநவீன பிராசஸருடன் 5ஜி வசதி கொண்ட டெல் லேப்டாப் அறிமுகம் || Dell Latitude 9510 With 10th Generation Intel Core Processors, 5G Support Launched", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிநவீன பிராசஸருடன் 5ஜி வசதி கொண்ட டெல் லேப்டாப் அறிமுகம்\nடெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9510 அதிநவீன இன்டெல் கோர் பிராசஸர் மற்றும் 5ஜி வசதி கொண்ட லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது.\nடெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9510 அதிநவீன இன்டெல் கோர் பிராசஸர் மற்றும் 5ஜி வசதி கொண்ட லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது.\nடெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9000 சீரிஸ் புதிய லேப்டாப் லேட்டிடியூட் 9510 பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 15 இன்ச் லேப்டாப் 15 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இது லேப்டாப் மற்றும் 2 இன் 1 என இருவிதங்களில் கிடைக்கிறது.\nடெல் லேட்டிடியூட் 9510 மாடலில் 15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது 14 இன்ச் நோட்புக் அளவிலும் கிடைக்கிறது. இதன் 2 இன் 1 வேரியண்ட்டிலும் தொடுதிரை வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் இன்டெல் வைபை 6 மற்றும் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 5ஜி ஆன்டெனாக்கள் முன்புற ஸ்பீக்கர்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது லேப்டாப் அதிக தடிமனாக இல்லாமல், மெல்லியதாக இருக்க வழி செய்திருக்கிறது. இத்துடன் கார்பன் பிளேடு ஃபேன்களும் டூயல் ஹீட் பைப்களும் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் புதிய லேப்டாப்பில் ஆம்ப் மற்றும் நான்கு வாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்களை கொண்டிருக்கிறது. இதுதவிர இன்டெலிஜண்ட் ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கான்ஃபெரன்ஸ் அழைப்புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்தும்.\nடெல் லேட்டிடியூட் 9510 மாடலில் எக்ஸ்பிரஸ்சார்ஜ் பூஸ்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது லேட்பாப்பை 35 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 20 நிமிடங்களை ���டுத்துக் கொள்கிறது. மேலும் இதில் மெஷின்டு அலுமினியம் ஃபினிஷ் மற்றும் டைமண்ட் கட் எட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.\nசர்வதேச சந்தையில் டெல் லேட்டிடியூட் 9510 விற்பனை மார்ச் 26-ம் தேதி துவங்கும் என்றும் இதன் விலை 1799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,29,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பேச்சுவார்த்தையில் அமேசான்\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சீனாவுக்கு எதிரான இந்திய செயலிகள் நீக்கம்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\n10 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபட்ஜெட் விலையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் சியோமி லேப்டாப்\nசியோமி லேப்டாப் இந்திய வெளியீடு உறுதியானது\nசக்திவாய்ந்த பிராசஸருடன் மேம்பட்ட மேக்புக் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன 2020 மேக்புக் ப்ரோ விவரங்கள்\nமேஜிக் கீபோர்டு, அதிவேக இன்டெல் கோர் பிராசஸர் கொண்ட மேம்பட்ட மேக்புக் ஏர் அறிமுகம்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-06-05T21:11:32Z", "digest": "sha1:O5LJTT5CBK7KDHFWIQ4ZUQ6A5HIAWSDI", "length": 9756, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "ரக்பி வீராங்கனை புறூக் மொறிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nரக்பி வீராங்கனை புறூக் மொறிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது\nரக்பி வீராங்கனை புறூக் மொறிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது\nகாணாமல்போன ரக்பி வீராங்கனை புறூக் மொறிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nவேல்ஸ், மேர்திர் ரிட்பில் நகரைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் புறூக் மொறிஸ் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2:30 க்கு நகர மையத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றவேளையில் காணாமல்போனார்.\nபுறூக் மொறிஸ் காணாமல் போனதை அடுத்து மலைகள் மற்றும் நீர்நிலைகள் முதலான இடங்களில் பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தேடிவந்தனர்.\nஇந்நிலையில் ரஃப் நதியில் இருந்து புறூக் மொறிஸின் உடலை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.\nமேலும் புறூக் மொறிஸ்ஸின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு ப\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nவடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெர���ங்கும் மொத்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇலங்கைப் பெண் லொஸ்லியா நடிகையாக அறிமுகமாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளத\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ\nசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம்\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிர\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கட்டாயம் நடைபெறும்: பெர்னர்ட் திட்டவட்டம்\nஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கட்டாயம் நடைபெறும்\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித\nநாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர்\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/162-running-south-africa-followed-by-india-south-africa-lost-by-5-wickets/", "date_download": "2020-06-05T20:57:21Z", "digest": "sha1:DAZJE4X2BM47HN5OEHQ3EH6VOJMCV7JW", "length": 8441, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா..! ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா ..! 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..!", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமட��ந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\n162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா .. 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..\nஇந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.\nஇந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டை இழந்து 497 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா என் 212 ரன்களும் , ரஹானே 115 ரன்களும் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளையும் , ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்கா அணி 5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இதை தொடர்ந்து இன்று களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தனர். இதில் ஹம்சா 62 , பவுமா 32 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணி சார்பில் உமேஷ் 3 விக்கெட்டுகளையும் , முகமது சமி ,நதீம் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனால் இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்தது.இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. குவின்டன் டி காக் , கிளாசென் தலா 5 ரன்னும் , ஹம்சா , பவுமா இருவரும் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார். தற்போது தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டை இழந்து 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.இந்திய அணி சார்பில் ஷமி 3 , உமேஷ் யாதவ் 2 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஇதுப்போன்ற கோழைத்தனமான செயலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.. விராட் கோலி ஆவேசம்\nமனைவியுடன் அடுத்த வீடியோவை வெளியிட்ட வார்னர்..\nஇளையராஜா இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி.. சென்னை அணி வெளியிட்ட வீடியோ\nதல தோனி கிரிக்கெட் விளையாடி பாத்திருப்பிங்க ஆனா டிராக்டர் ஓட்டி பாத்திருக்கிங்களா\nதனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார்.\nஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.\nமகேஷ் பாபு,ரஷ்மிகா காதல் ஜோடி போல் டேவிட் வார்னர் காதல்.\nநாளை வெளியாகும் விடியோவிற்கு ப்ரமோ வெளியிட்ட டேவிட் வார்னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/neram-fame-actress-namitha-pramod-stills-gallery/namitha-pramod-stills-5/", "date_download": "2020-06-05T22:30:39Z", "digest": "sha1:RIZ4FS7KC4GBLJAVLRVRRC2YSCA2U7FX", "length": 2449, "nlines": 84, "source_domain": "kollywoodvoice.com", "title": "Namitha Pramod Stills (5) – Kollywood Voice", "raw_content": "\nஹாட்ஸ் ஹாப் விஜய் தேவரகொண்டா\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் விரைவில்…\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\nசூர்யா நடிப்பில் சூரரைப் போற்று – மேக்கிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/11/blog-post_76.html", "date_download": "2020-06-05T22:10:38Z", "digest": "sha1:VQI7WYFBRW54THDIQLAQLDDALWBH4ONU", "length": 34535, "nlines": 491, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு யார் காரணம்?", "raw_content": "\nமாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு யார் காரணம்\nசமீபத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவிகள் பிறந்தநாள் கொண்டாடியதாகவும் இதைப் பெற்றோர்களை வரவழைத்து ஆசிரியர் கண்டித்ததால் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. இப்படிப்பட்ட துன்ப நிகழ்வுகள் மூலம் அரசுப் பள்ளிகளின் மீதான பார்வை மேலும் மோசமாகிவருகிறது. கல்வி நலன், அரசுப் பள்ளிகள் நலன், மாணவர்களின் எதிர்கால நலன் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் ஆசிரியர்கள் மீது மட்டும் எல்லாப் பொறுப்புகளும் பொதுமக்களால் திணிக்கப்படுகின்றன என்பது உள்ளிட்ட பல விமர்சனங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சு.மூர்த்தி.‘‘தற்போது கல்வித்துறையில் நடைபெறும் பெரும்பாலான மாற்றங்கள் ஆசிரியர்களை மையப்படுத்தியே நடக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துதல், ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்கள் சொத்துகளைப் பதிவேட்டில் பதிவு செய்தல், ஆசிரியர் பணி மாறுதல் விதிகளை மாற்றுதல், ஆசியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்களா என்பதைப் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.இன்றைய கல்வி முறையில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பதைப் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.இன்றைய கல்வி முறையில் ஆசிரியர்களின் நிலை என்ன கல்வித்தரத்தை உயர்த்துவதில் ஆசிரியர்களுக்கான வாய்ப்புகள் என்ன கல்வித்தரத்தை உயர்த்துவதில் ஆசிரியர்களுக்கான வாய்ப்புகள் என்ன எது தரமான கல்வி என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே கல்வி குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில், ஆசிரியர்களே கல்வியின் அச்சாணியாக இருக்கிறார்கள் என்று எல்லோரும் கூறுகிறோம். அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். கல்விக் கொள்கைகளை முடிவெடுத்தல், கல்விக்கான நிதி வழங்குதல், கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் வடிவமைத்தல், கல்வியில் மதிப்பீட்டு முறைகளை உருவாக்குதல் போன்ற முக்கியமான கல்விச் செயல்பாடுகளில் ஆசிரியர்களின் பங்கு மிகக் குறைவானது. இவற்றில் ஆசிரியர்களின் பங்கே இல்லை என்று கூடக் கூறலாம். ஆனால், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தைப் பற்றிப் பேசும்போது எல்லோரும் ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்கான குற்றங்களையும் குறைகளையும் சொல்வதைத்தான் பார்க்கிறோம். பாராட்டுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அரசுப் பள்ளிகளின் குறைகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமே அதிகமாகப் பொறுப்பாக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஆசிரியர் சமூகமே பதில் சொல்லவேண்டிய நிலை உள்ளது.உண்மையில் ஆசிரியர்களின் செயல்பாடு என்னவாக இருக்கிறது என்பதைப் பலர் புரிந்துகொள்வதில்லை. ஆசிரியர்கள் மட்டுமே கல்வித்தரத்தைக் காப்பாற்றும் சர்வ வல்லமை படைத்த பிரம்மாக்கள் அல்ல. வகுப்பறையில் மாணவர்கள் மது அருந்தும் மிகவும் வேதனையான நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கின்றன. பதின்பருவப் பள்ளிக் குழந்தைகள் சீரழிவுக்கு ஆளாவதைத் தடுப்பதறியாமல் ஆசிரியர்கள் திகைத்துக் கொண்டுள்ளனர். மாணவர்களை போதை, பாலியல் போன்ற சீரழிவுகளுக்கு ஆளாக்கும் பல காரணிகள் பள்ளிகளுக்கு வெளியில் உள்ளன. பள்ளிக்கு வெளியில் ஆரோக்கியமான பண்பாடு, பழக்கவழக்கம் நிலவினால் மட்டுமே பள்ளிகள் ஆரோக்கியமாக விளங்க முடியும். எனவே, பள்ளிகளுக்கு வெளியில் ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எல்லோருக்கும் உள்ளது. குறிப்பாக ஆள்பவர்களுக்கு உள்ளது. அதற்கு முதல் படியாக டாஸ்மாக் கடைகளையும் பார்களையும் மூடவேண்டும்’’ என்று மாணவர்கள் தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான சூழலைப் பட்டியலிட்டார்.மேலும் தொடர்ந்தவர், ‘‘இன்றைக்கு சமூகத்தில் அடித்தட்டு நிலையிலுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கிறார்கள். ஒப்பீட்டளவில் இப்பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளே எளிதில் நடத்தைச் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். மதுக்கடைகளும், பாலியல் மற்றும் வன்முறை உணர்வு களைத் தூண்டும் ஊடகங்களும் இல்லாமல் இருந்தால் இக்குழந்தைகள் நடத்தைச் சிக்கலுக்கு ஆளாவது குறையும். ஆனால், இதுபோன்ற குறைகளுக்கும் ஆசிரியர்களே பொறுப்பாக்கப்படுகிறார்கள். அரசுப் பள்ளிச் சூழலை எவ்வளவு சிறப்பாக வைத்திருந்தாலும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் ஒழுக்கமற்றவர்கள், தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் என்ற தவறான கருத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு ஏழைகள் மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது. உண்மையில் வசதிபடைத்தவர்களின் நலன்களுக்காக ஏழைகள் பலியாக்கப்படுகிறார்கள். இன்றைய சமூகத்தில் லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம் உருவாக ஏழைகள் காரணமல்ல. அதைப்போல அரசுப் பள்ளிகள் தாழ்வுபட ஏழைகளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் காரணமல்ல.’’ என்கிறார்.\n‘‘ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) மூலம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 05 ஆம் நாள் உலக ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கல்விப் பணியின் மூலம் சமூக மேம்பாட்டுக்கு ஆற்றும் கடமைக்காக ஆசிரியர்களை நன்றியுணர்வோடு போற்றும் நாளாக இந்நாள் உள்ளது. “சுதந்திரமாகக் கற்பிப்போம் ஆசிரியத்தை மேம்படுத்துவோம்” என்ற பொருளில் கடந்த ஆண்டு உலக ஆசிரியர் நாள் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களின் சமூக முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் பொதுக்கல்விக்காக அல்லது பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புச் செய்தமைக்காக இந்நாளில் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் ஆசிரியர் நாள் இப்படிப்பட்ட உயர்வான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதில்லை. ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்வதில் கூட நியாயமான வழிமுறைகள் இல்லை. இச்சூழல் மாறவேண்டும்.\nஜனநாயகத்திற்கும் கல்விக்குமான தொடர்பை அமெரிக்க நாட்டின் கல்வியாளர் ஜான் டூயி “ஒவ்வொரு தலைமுறைக்கும் ஜனநாயகம் புதிதாகப் பிறக்க வேண்டும், கல்வியே அதன் மருத்துவச்சி’’ என்று மிக அழகாகச் சொல்கிறார். கல்விப் பணியாற்றும் ஆசிரியர்களின் பொறுப்பும் கடமையும் மிக உயர்வானது. நம்முடைய நாட்டிலும் கல்வி முறையும் ஆசிரியர்கள் உருவாக்கமும் இவ்வுயரிய குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். இதற்கான மாற்றங்களைச் செய்யாமல் எதிர்காலத் தலைமுறையில் சிறந்த மனிதர்களை உருவாக்க முடியாது’’ என்ற ஆதங்கத்தோடு பேசி முடித்தார்.\nநிதியாண்டு 2019-2020 வருமான வரி எப்படி கணக்கிடுவது...\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் வெளியீடு\n'பயோ பிளாஸ்டிக்' கண்டுபிடித்த பள்ளி மாணவி தேசிய போ...\nFLASH NEWS:- G.O.4799 - பள்ளிக் கல்விதுறை ஆணையர் ப...\nஏன் சர்க்கரை நோய் வருகிறது\nபள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் த...\nகுழந்தைகளை பயமுறுத்தாதீங்க..கெஞ்சி கேட்கும் அரசுப்...\nமாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களை எம...\nபட்டதாரி ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர்/ பணியிலிருந்...\nCPS- பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளஆசிரியர...\nபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் -...\nஅரசு கல்லூரிகளில் புதிதாக 1,531 க���ுரவ விரிவுரையாளர...\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nTRANSFER COUNSELLING- பணி விடுவிப்பு சான்றிதழ் மற்...\nபொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்ட...\nபயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்...\n30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெற...\nDAE வேலை: மருந்தாளுநர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் வேல...\nரூ.62 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வ...\nஉடல் பருமன், எடை குறைவு: ஊத்தாப்பம் முதல் உப்புமா ...\nவிபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ 17.5 ல...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் வி...\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் எண்ணம்...\n* *பள்ளிக் கல்வி ஆணையரின் பணிகள் க...\nஉபரி ஆசிரியர்கள் உள்ளபோது TET தேர்ச்சி பெற்ற ஆசிரி...\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிக்கை -20-11-2019\nஆசிரியர் கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு -பதவி உயர்வ...\nபள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்ல...\nCPS- கால நீட்டிப்பிலே காலம் தள்ளும் வல்லுனர் குழு ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு...\n2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போத...\nசி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பிளஸ் 1 தேர்வால் சிக்க...\nஇலவச பஸ் பாஸ் பள்ளிகளுக்கு உத்தரவு\nசிறப்பு ஆசிரியர்கள் 440 பேர் நியமனம்\n'ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் சங்கங்களிடம...\n6 முதல் 9ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு அறிவிப்பு...\nஅரையாண்டுத் தேர்வில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மா...\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில்...\nபுதிய மாவட்டங்களுக்கு சி.இ.ஓ.,க்கள்பள்ளி கல்வித்து...\nபள்ளிகளில் 'வாட்டர் பெல்' ( Water Bell ) திட்டம் இ...\n ஆராய பள்ளி கல்வி கமிஷன...\nPGTRB - 157 இடங்கள் காலி ஏன்\nஇந்திய அரசியலமைப்பு சட்ட தின உறுதிமொழி -PLEDGE FOR...\n\"டென்ஷன் குறைய என்ன செய்ய வேண்டும் \n3400 அரசு பள்ளிகளை மூட முயற்சி \nAttendance App - வருகை பதிவு எப்போது செய்ய வேண்டும...\nஆசிரியர்கள் செல்போன்களில் அதிக நேரம் செலவழிப்பதாக ...\n5,8 பொதுத்தேர்வு - கோரிக்கை வைத்தால் மேலும் கால நீ...\nசிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தில் க்யூஆா் குறியீட்ட...\nபனிரெண்டாம் வகுப்பு கணிதம் மெல்ல கற்கும் மாணவர்களு...\nகணினி ஆசிரியா் தோ்வில் 1,758 போ் தோ்ச்சி\nஆசிரியர்கள் செல்போன்களில் சமூக வலைதளங்களில் அதிக ந...\nதமிழக அ���சுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழு...\nகலந்தாய்வில் பணிமாறுதல் ஆணை பெற்ற பின்பும் விடுவிக...\nஉள்ளாட்சித் தேர்தல்கள் 2019- உதவி தேர்தல் நடத்தும்...\nசென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் (2019-20) உள்ள ...\nஅனைத்து வகை தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள...\nஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்க...\nகணினி பயிற்றுநர் பணி இடங்களை அதிகரிப்பு - ஆசிரியர்...\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு...\nஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் ஒரு மாதத்த...\n2020 -ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் விவர...\nதமிழக தபால் துறையில் 10,12ம் வகுப்பு படித்தவர்களுக...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப...\nபள்ளி விடுமுறை நாட்களில் வழங்கப்படும் பயிற்சிக்கு ...\nமுதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் பள்ளிக்...\nமுதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை - 2004 seniority...\nவரையறுக்கப்பட்ட விடுப்புகள் 2020. _ RH LIST FOR ...\nBreaking : 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட...\nபள்ளிகளில் உடல் சார்ந்த பயிற்சி அளித்தல் குறித்து ...\nEmis - part 1 -ல் தற்போது ஆசிரியர்களின் வங்கி கணக்...\nEMIS Flash News - மாணவர்களது வருகைப் பதிவுக்கு புத...\nதொடக்கக் கல்வி இயக்குநர் திரு.சேதுராமவர்மா அவர்கள்...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t50832-topic", "date_download": "2020-06-05T23:14:50Z", "digest": "sha1:ZCR2V7VEJZDS4CAHFJPLFUWIRYYI64YV", "length": 22514, "nlines": 234, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையில�� இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nஅனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nஅனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்\nஅன்பின் உறவுகள் அனைவருக்கும் இனிய புது வருட நல் வாழ்த்துகள்.\nகடந்த வருடம் நடந்ததெல்லாம் கடந்து போயின.. கடந்தவைகள் கடந்தவைகளாகட்டும், நடப்பவைகளை நன்மையாக்குவோம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்\nஉங்களுக்கும் உரித்தாகட்டும் நல்ல நாட்களாய் மலர்ந்திடட்டும் என்றும் நண்மைகளே கிடைத்திடட்டும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்\nஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....வருக வருக ....\nRe: அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்\nகவிப்புயல் இனியவன் wrote: ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....வருக வருக ....\nமிக்க மகிழ்ச்சி உங்களின் அத்தனை வேண்டுதலோடும் பிறந்திடட்டும் புதுவருடம் அருமை அருமை\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்\nவாழ்த்து திரி துவங்கிய நிஷா அக்காவிறகும்\nஅழகிய வரிகளைக் கொண்டு புது வருடத்தை வரவேற்ற கவிப்புயலுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்\nநாம் நம் சூழலை சந்தோசமானதாக ஆக்கிக்கொள்வோம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்\nநண்பன் wrote: வாழ்த்து திரி துவங்கிய நிஷா அக்காவிறகும்\nஅழகிய வரிகளைக் கொண்டு புது வருடத்தை வரவேற்ற கவிப்புயலுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்\nநாம் நம் சூழலை சந்தோசமானதாக ஆக்கிக்கொள்வோம்\nRe: அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇந்த ஆண்டு தங்களுக்கும் மகிழ்ச்சியையும் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் கொடுக்கட்டும்.\nRe: அனைவருக்கும் புது வருட நல் வாழ்த்துகள்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T21:55:40Z", "digest": "sha1:D77RFHS3XA6V3ILE6MHISJQWRQ5VE3EL", "length": 4009, "nlines": 55, "source_domain": "rajeshlingadurai.com", "title": "அறிவியல் – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nதாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்\nஒவ்வொரு நாளும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. “மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக” என்றெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே 80 லட்சம் தடவை பூமியை தொட்டுப் பார்க்கிறது அந்த மின்னல். மின்னலையே மிரட்டிப் பார்த்த மாப்பிள்ளை மொக்கைச்சாமி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ராய் சல்லிவன் (Roy Sullivan) (கி.பி. 1912 – 1983). ஒன்றல்ல, இரண்டல்ல, அந்த மனிதரை 7 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. பயப்பட வேண்டாம், நம்ம சல்லிவனுக்கு ஆயுசு…\nஇலக்கணத்தையும் தாண்டி தொல்காப்பியம் இலக்கண நூல் என்பது உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. இலக்கணம் என்பதையும் தாண்டி வாழ்வியல், அறிவியல் போன்ற பல சமூக விதிகளைத் தொட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை. தொல்காப்பியம் காட்டும் அறிவியல் சிலவற்றை இங்கு கூற விரும்புகிறேன். அறிவியலுக்குள் நுழையும் முன்பு தொல்காப்பியம் குறித்து ஒரு சிறு முன்னுரை மட்டும். போரடிக்கும் முன் நிறுத்தி விடலாம். கவலை வேண்டாம். சுருக்கமாக விறு விறு தொல்காப்பியம் தொல்காப்பியம் ��ொத்தம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அதிகாரம் என்றால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T21:58:59Z", "digest": "sha1:KP27ZMQTDKET47IQH3RSJPIAOJKA2MHK", "length": 7058, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n21:58, 5 சூன் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தாலமி சோத்தர்‎ 11:44 -25‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/District_Temple.php?id=5", "date_download": "2020-06-05T21:00:38Z", "digest": "sha1:FL3BZXVGHVVF3E5WTZBHAGZS54ZJIOZZ", "length": 4591, "nlines": 78, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamilnadu District Temples | Madurai, Kanchipuram & Thiruvarur Temples", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், சுருட்டப்பள்ளி, சித்தூர்\nஅருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம், சித்தூர்\nஅருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சத்தியவேடு, சித்தூர்\nஅருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், நாராயணவனம், சித்தூர்\nஅருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில், வேப்பஞ்சேரி, சித்தூர்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி, சித்தூர்\nஅருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், மேல்திருப்பதி, சித்தூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/apps/whatsapp-status-updates-now-you-can-shared-as-a-facebook-stories-65556.html", "date_download": "2020-06-05T22:22:01Z", "digest": "sha1:OG2N4QHTQPECZYTWN2PL63DPFDTEDB3G", "length": 8141, "nlines": 151, "source_domain": "www.digit.in", "title": "வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பேஸ்புக் ஸ்ட்ரோரியாக மாற்றும் புதிய வசதி | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பேஸ்புக் ஸ்ட்ரோரியாக மாற்றும் புதிய வசதி\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 22 Sep 2019\nவாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.\nபுதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. வரும் நாட்கள��ல் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வந்த அம்சம் தற்சமயம் அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் வைத்துக் கொள்ள \"Share to Facebook Story\" எனும் பட்டன் வழங்கப்படுகிறது. இது வாடஸ்அப் ஸ்டேட்டஸ் டேப் அருகிலேயே காணப்படுகிறது. புதிய அம்சத்திற்கு முழுமையான என்க்ரிப்ஷன் பொருந்தாது என கூறப்படுகிறது.\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.258 மற்றும் ஐபோனிற்கான வாட்ஸ்அப் 2.19.92 பதிப்புகளில் புதிய வசதி வழங்கப்படுகிறது. இரு பதிப்புகளும் அந்தந்த ஆப் ஸ்டோர்களில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.\nஸ்டேட்டஸ் அப்டேட்களை மற்ற செயலிகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது அவை முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படாது. ஸ்டேட்டஸ் அப்டேட் வைக்கும் போது, வாட்ஸ்அப் அக்கவுண்ட் விவரங்களை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்ளாது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.\nChandra Grahan 2020:Strawberry Moon சந்திர கிரஹணம் இன்று இரவு 11 அளவில் ஆரம்பமாகிறது\nJIO ஒரு வருடம் வரை வழங்கும் DISNEY+ HOTSTAR சந்தா.\nTikTok' வெளியே போ , கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் வந்துவிட்டது Mitron ஆப்.\nBSNL பயனர்களுக்கு, இப்பொழுது செப்டம்பர் வரை 300GB டேட்டா .\nஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அமேசான் முடிவு\nகூகுள் நிறுவனத்துக்கு இழப்பீடு கேட்டு வழக்கு பதிவு.\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கும் CCTV டெக்னோலஜி.\nபுதிய வெப் ப்ரவுஸர் ,கூகுள் க்ரோம்காண சரியான போட்டி வந்தாச்சு\nஒரு முறை ரிச்சார்ஜ் வருட முழுவது No டென்ஷன்,Airtel 730GB டேட்டா.\nMTNL யின் RS 251 கொண்டுவந்தது புதிய PREPAID PLAN அன்லிமிட்டட் காலிங் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/article/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T21:24:38Z", "digest": "sha1:ECJFA4BF63BEUCX342XQAA6NGPUAI3HL", "length": 5601, "nlines": 81, "source_domain": "www.teachersofindia.org", "title": "கலையும், வரலாறு கற்பித்தலும் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » ஆசிரியர்கள் மேம்பாடு » கலையும், வரலாறு கற்பித்தலும்\nவரலாறு என்பது பாடப்பொருள் மட்டுமன்று, அது மனித இனத்தைப்பற்றியும், உலகத்தை பற்றியும் இன்னும் சிறப்பாக புரிய வைக்க உதவுகிறது. வரலாற்றின் கலையாக இருக்கலாம் அல்லது கலையின் வரலாறாக இருக்கலாம், இவ்விரண்டுமே நம் வாழ்வில் முக்கிய பங்க் வகிக்கின்றது. இசை மற்றும் நடனத்தின் கண்கள் வழியாக வரலாறு கற்பிக்குமாறு கற்பனை செய்யவும். விதவிதமான கலை வடிவங்கள் பற்றியும், அதனை வரலாற்றுடன் எவ்வாறெல்லாம் இணக்கலாம் என்பது பற்றியும் ஆசிரியர் இங்கு கூறுகிறார்.\nஇக்கட்டுரை , 2011 ஆம் ஆண்டு ஜூன் மாத டீச்சர் ப்ளஸ் (Teacher Plus) என்ற ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.\nவகுப்பு 6-8, வகுப்பு 9-10\nவரலாறு, சரித்திரம், வரலாறு கற்பித்தல், சரித்திரப் பாடம், கலைகள், நடனம், இசை, கலை வடிவங்கள்\nஆடு பாடு பாவையோடு By Thisaimaani\nபள்ளியின் சமூக அறிவியல் பாடத்தின் வெற்றிப் பாதை By Learning Curve\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/361-2011-09-13-04-14-31", "date_download": "2020-06-05T22:05:06Z", "digest": "sha1:HQ7LMPPFXN3ZUNKLBO3Y7K6STPWRYWD5", "length": 23795, "nlines": 263, "source_domain": "www.topelearn.com", "title": "மனதோடு மனதாய் – இடக்கரம் அறியா வலக்கர தர்மம்", "raw_content": "\nமனதோடு மனதாய் – இடக்கரம் அறியா வலக்கர தர்மம்\nஅப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) என்ற மிகப் பெரிய மார்க்க அறிஞர் ருத்தூஸ் என்ற பகுதிக்குச் செல்லும்பொழுது ரிக்கா என்ற இடத்தில் தங்குவது வழக்கம்.\nஅப்படி ரிக்காவில் தங்கும்பொழுதெல்லாம் அவர்களுக்கு ஓர் இளைஞர் பணிவிடை செய்து வந்தார். அத்தோடு அப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் நபிமொழிகளையும் கற்று வந்தார்.\nஒருமுறை இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ரிக்கா வந்தபொழுது அந்த இளைஞரைக் காணவில்லை. அவர் எங்கே என்று விசாரித்தபொழுது அந்த இளைஞர் ஒருவரிடம் 10,000 திர்ஹம்கள் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதாகவும், அதனால் கடன் கொடுத்த மனிதர் புகார் கொடுத்ததன் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அந்த அறிஞர் கேள்விப்பட்டார். அச்சமயம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் அந்தப் பணம் இருந்தது.\nஉடனே கடன் கொடுத்தவரைக் கண்டறிந்து அன்றிரவு தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தார் அறிஞர். கடன் கொடுத்தவர் வந்தபொழுது அந்தப் பணத்தைக் கொடுத்து அந்த இளைஞரைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஅத்தோடு இன்னொரு முக்கியமான வாக்குறுதி ஒன்றையும் வாங்கினார். அதாவது தான் தான் இந்தப் பணத்தைக் கொடுத்தேன் என்பது தங்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் மரணம் வரை தெரியக்கூடாது, குறிப்பாக அந்த இளைஞருக்குத் தெரியக்கூடாது என்பதே அந்த வாக்குறுதி. அந்த வாக்குறுதி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டார்கள்.\nமறுநாளே அந்த இளைஞனர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரிடம் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் என்ன நேர்ந்தது என்று கேட்டார். நடந்ததைக் கூறிய அவர், “யாரோ ஒரு நல்ல மனிதர் அந்தப் பணத்தைக் கொடுத்து என்னை விடுவித்திருக்கிறார்” என்று சொன்னார். இதனைக் கேட்ட அறிஞர் உதவி செய்தது தான் தான் என்பது அந்த இளைஞருக்குத் தெரியாதது குறித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.\nஇப்படி வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியக்கூடாது என்ற அளவிற்கு அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களைப் போன்ற அந்த முந்தைய சமுதாயத்தவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.\nஇதனைத்தான் அல்லாஹ் தன் திருமறையில் இப்படிக் கூறுகின்றான்:\nஅல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:262)\nஎம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மூன்று நபர்களிடம் நாளை மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான், பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குக் கடும் வேதனையும் அளிக்கப்படும். அவர்களாவன: 1. தான தர்மம் செய்து விட்டு அதனை மக்களிடம் சொல்லிக் காட்டுபவன். 2. கரண்டைக்குக் கீழே ஆடைகளைத் தொங்க விடுபவன். 3. தனது பொருளை விற்பதற்காக பொய்ச் சத்தியம் செய்பவன்.“ (முஸ்லிம்)\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\nஇத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிக\nஇந்தியாவின் லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி\n7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nடொனால்ட் ட்ரம்ப் தப்பினார் – சதி செய்யவில்லை\nஅமெரரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயமாகிய\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\n123 கோடி ரூபா செலவில் தயாரான தங்க – வைர ஷுக்கள்\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக\nமென்புத்தக கடவுச்சொல் நீக்கும் மென்பொருள்\nபல நேரங்களில் சிறந்த மென்புத்தகங்கள் கடவுச்சொல் இட\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nஆஸி. – தென்னாபிரிக்கா ஆட்டம் கைவிடப்பட்டது\nவாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ\nஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\n'தர்மம் தலை காக்கும்' என்பது மூத்தோர் வாக்கு. நாம்\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nமெஸிக்கு தங்கப் பந்து விருது ஆச்சரியமளிக்கிறது\nஆர்ஜன்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லி\nகழுதை – வரிக்குதிரை கலப்பில் வரிக்கழுதை\nஉயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த ட\nஇணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்ட\nஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் Astrology Software Free Download\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல் இந்த இலவச ஜோதிட ம\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடை\nதினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதா – பொய் என கூறுகிறது ஆய்வு\nபாரிஸ்:உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச\nஅதிசயம் ஆனால் உண்மை கட்டுடல் அழகி – ஓர் கிழவி\n20 வயது தொடங்கவே தொப்பை விழுந்துவிடும் இக்காலத்தில\nஉடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தான் பழம் 3 seconds ago\nபல நன்மைகளை தரும் முட்டைகோஸ் ஜூஸ்\nஅவரைக்காய் தரும் பயன்கள் 22 seconds ago\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் 27 seconds ago\nஅதிக பயன்களைத் தரும் வேர்க்கடலை\nபல பயன்களைத் தரும் திராட்சை\nமஞ்சள் காமாலையை குணமாக்கும் கீழாநெல்லி\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்கும்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி...\nடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/will-rajinikanth-form-third-alliance-in-tamil-nadu/", "date_download": "2020-06-05T22:10:35Z", "digest": "sha1:IPKTDEJF55AWOUZWWKOR6OZGZLKZG3O3", "length": 27096, "nlines": 232, "source_domain": "a1tamilnews.com", "title": "2019 தேர்தல் : ரஜினிகாந்த தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா? - பகுதி 15 - A1 Tamil News", "raw_content": "\n2019 தேர்தல் : ரஜினிகாந்த தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா\n அமைச்சர் வேலுமணியை சாடிய மு.க.ஸ்டாலின்\n செய்தி வெளியிட்டதால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு\n சென்னையில் கொரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொடும்\nகொரோனா தொற்று ஏற்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்\n இழப்பீடு கேட்டு அமெரிக்க நிறுவனம் வழக்கு\n ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்\nஅரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்\nதனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை\nமோடியின் பாராட்டைப்பெற்ற சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு\nஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியம் தானா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு படு கிராக்கி இனி மேல் விமானத்தில் தான்\nசென்னையின் இரண்டாவது விமான நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு\nவீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படும் முறை குறித்து மின்சார வாரியம் விளக்கம்\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 ரூபாய்\nமுதலீட்டாளர்களுக்கு அஞ்சல் துறையில் அதிரடி சலுகைகள் இம்மாத இறுதி வரையில் பணம் செலுத்தலாம்\nவிஷவாயு கசிவிற்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே பொறுப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது\n‘மீண்டும் எழுவோம்’ – கொரோனா ஊரடங்கைப் பற்றிய ஒரு ஆவணப்படம்\nசெமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்\nஒரே தேசம், ஒரே சந்தை\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்���ை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\n2019 தேர்தல் : ரஜினிகாந்த தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா\nபாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கி, மத்தியிலும் இடம் பிடிக்கவேண்டும் என்றால், தேசிய அளவில் வலுவான மூன்றாவது அணி உருவாகவேண்டும்\nin OLD IS GOLD, முக்கியச் செய்திகள்\nதமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பாராளுமன்றத் தேர்தல்கள் இரு முனைப் போட்டிகளையே சந்தித்து வருகிறது. மூன்றாவது அணி என்பது பெயரளவிலேயே இருந்துள்ளது. ஒரிரு தொகுதிகளைக் கூட மூன்றாவது அணியால் பெற முடியவில்லை என்பதே இது வரையிலும் வரலாறு.\nதிமுகவும், அதிமுகவும் காங்கிரஸுடன் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளார்கள். வாஜ்பாய் அரசு வந்த போது பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. ஜெயலலிதாவும் பாஜகவையும் சேர்த்து ஒரு மெகா கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். ஆனால் அவரே, கடந்த 2014 தேர்தலில் பாஜகவை கழட்டி விட்டு தனியாகப் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். ‘லேடியா மோடியா’ என்ற ஜெயலலிதாவின் சவால் இந்தியா முழுவதும் ஒலித்தது.\nதொங்கு பாராளுமன்றம் அமையும், மத்திய ஆட்சியில் பங்கு பெறலாம், முடிந்தால் பிரதமராக களம் இறங்கலாம் என்பது தான் ஜெயலலிதாவின் கணக்கு. பாஜகவின் தனி மெஜாரிட்டியால், தமிழகத்தில் முழு வெற்றி பெற்றாலும் அவருடைய கணக்கு தப்பி விட்டது. அவரது கட்சி எம்.பி.க்களால் தமிழ்நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்ற நிலை தான்.\nக்ளீன் இமேஜ் கொண்ட ரஜினிகாந்த், தனித்துப் போட்டியிடுவதையே தமிழக மக்கள் வரவேற்பார்கள். ரஜினியும் அதைத்தான் விரும்புவார். ஆனால் 2014 தவிர்த்து, தேர்தலுக்கு முந்தைய கூட்டணியே தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு வேளை ரஜினி வெற்றி பெற்று 2014 போல் ஆகி விட்டால், அவருக்கும் தமிழகத்திற்கும் பெரிசாக பலன் கிடைக்கப் போவதில்லை. எனவே, கூட்டணி என்பது தவிர்க்க இயலாது ஆகிறது. ரஜினிகாந்தும் இந்த முடிவில் தான் இருக்கக்கூடும்.\nஆனால் பாஜக, காங்கிரஸ் இரண்டில் எந்த கூட்டணி என்றா���ும் ரஜினிக்கு ‘பலம்’ என்பதை விட ‘சுமை’ ஆக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கி, மத்தியிலும் இடம் பிடிக்கவேண்டும் என்றால், தேசிய அளவில் வலுவான மூன்றாவது அணி உருவாகவேண்டும். இது நடக்குமா என்பது வரும் நாட்களில் தான் தெரிய வரும்.\nஇப்போதுள்ள சூழ்நிலையில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகிய இருவர் மட்டுமே தனி ஆவர்த்தனம் செய்யும் நிலை உள்ளது. இவர்களுடன் மூன்றாவது கூட்டணி வைக்க ஆம் ஆத்மி மட்டுமே வரக்கூடும். மதச்சார்பற்ற ஜனதா தளத்தை கர்நாடகாவில் முதல்வர் பதவி கொடுத்து காங்கிரஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து விட்டார் ராகுல். மம்தா பானர்ஜியையும் ஆம் ஆத்மியையும் வளைத்து விட்டால் ராகுலின் காங்கிரஸ் கூட்டணி அசைக்க முடியாததாகி விடும்.\nஇருவரும் வரவில்லை என்றாலும், டெல்லி, மே. வங்காளம் மட்டுமே பாதிக்கும். சந்திரபாபுவும் ராகுலும் இணையும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் இந்த மூவரும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக யார் பக்கமும் சாயலாம். ஆக, மூன்றாவது அணி என்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது. எனவே, ரஜினிகாந்துக்கு மூன்றாவது அணி என்ற சாய்ஸ் இல்லை. தனித்துப் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதாவுக்கு ஆன மாதிரி, பயனற்றும் போகலாம். பாஜக, காங்கிரஸ் என இரண்டில் ஒரு கூட்டணி, ஒரு வகையில் சேஃப்டி.\n2019 தேர்தலில் ரஜினி கட்சி – காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது. எம்ஜிஆர் பார்முலா போல் மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற தொகுதிகள் கேட்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை. புதுவை உட்பட 10 அல்லது 11 தொகுதிகள் காங்கிரஸுக்கும் 25 தொகுதிகளில் ரஜினி கட்சியும் 4 முதல் 5 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப் படலாம்.\nரஜினி கட்சி – காங்கிரஸ் கூட்டணி உறுதியானால், அதில் விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்டுகள் மற்றும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளது. தமாகா, ரஜினி கட்சியில் முன்னதாகவே இணைந்து விடும் என நம்பலாம்.\nஅதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகலாம். டிடிவி தினகரனும் சமரசத்துடன் அதிமுக திரும்பலாம். பாமக இந்தக் கூட்டணியில் இடம் பெற வாய்ப்புகள் அதிகம்.\nஇன்னொரு பக்கம் திமுக, மதிமுக, கமல் ஹாசன் ஒரு அணியாகப் போட்டியிட்டு, தமிழகத்தில் மும்முனைப் போட்டி அ��ைய வாய்ப்பு இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேமுதிக, சீட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பேரம் பேசி எந்தப் பக்கமும் சாயும் நிலை ஏற்படலாம்.\nவேறு வகையான கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா\n2019 பாராளுமன்ற தேர்தல் : காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்துக்கு என்ன லாபம் \nTags: 2019 elections2019 தேர்தல்bjpcongressParliamentrajinikanthTamil NaduThird Frontகாங்கிரஸ்தமிழ்நாடுபாஜகபாராளுமன்றம்மூன்றாவது அணிரஜினிகாந்த்\nகருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்\nதிமுக வின் தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு,...\nஉலகம் முழுவதும் உள்ள பல நாடுகளும் கொரோனாவுடன் போராடி வரும் அதே வேளையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியவும் தேவையான முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா...\n கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்\nதெற்கின் சூரியனுக்கு தாய்தந்தையர் வைத்த பெயர் தட்சிணாமூர்த்தி பதினான்கே வயதில் அரசியல். அதன்பின், கடந்த எண்பது ஆண்டுகளாக கருணாநிதி என்ற அவரின் பெயரைச் சுற்றித்தான் தமிழக அரசியல்...\nஆங்கிலேய அரசு, அப்போதைய காலகட்டத்தில் அலுவல் நடைமுறைகளுக்காகவும், ஆளுகைவசதிக்காகவும், நிலப்பரப்புகளை மாகாணங்களாக உருவாக்கியது. மாகாண உருவாக்கங்களின் அடிப்படை இதுவேயன்றி பண்பாட்டு ஒற்றுமையோ, புவியியல் தொடர்போ அல்ல. அதுவே...\nஇந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்\nமுத்தமிழ் அறிஞர் கலைஞரின் 97 - ஆவது பிறந்த நாள். எத்தனை வருடங்கள் கடந்தாலும் எங்கள் இரணியனின் பிறந்த நாளை விண்ணதிரக் கொண்டாடும் அரக்கர் கூட்டம் என்றென்றும்...\n20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரணத் தொகை உண்மையா நிதியமைச்சர் என்ன சொல்கிறார் தெரியுமா\nதனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 20 லட்சம் கோடி ரூபாய் பற்றிய ரகசியம் எதுவுமில்லை, தொழில்களை மீண்டும் தொடங்க அவர்களுக்கு தேவையான...\nவெளிமாநிலத் தொழிலாளர்கள் – மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்\nநேற்று நடைபெற்ற மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ”வெளிமாநிலத் தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கான முக்கிய...\n10 ம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்கள் இ – பாஸ் வாங்குவது எப்படி\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது. இந்நிலையில் 10ம்வகுப்பு பொதுத் தேர்வு...\nகொரோனா வார்டில் நோயாளிகளைக் கவனிக்க ரோபோக்கள்\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும்...\n#Breaking:ஆன்லைனில் விவசாய பொருட்கள் விற்க நடவடிக்கை\nகொரோனா பரவலால் 52வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574758", "date_download": "2020-06-05T22:06:18Z", "digest": "sha1:DNP5GF3PMJ76MBW6D4QNM2KAFUISUDS7", "length": 9750, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "While all curtain jewelery shops are closed, the price of gold is Rs. 33 thousand: Shaving sales for Rs.33,528 | ஊரடங்கால் நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலும், தங்கத்தின் விலை ரூ. 33 ஆயிரத்தை தாண்டியது : சவரன் ரூ.33,528-க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் வ���ளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊரடங்கால் நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலும், தங்கத்தின் விலை ரூ. 33 ஆயிரத்தை தாண்டியது : சவரன் ரூ.33,528-க்கு விற்பனை\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.33,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.74 உயர்ந்து ரூ.4,191-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் இருந்து வந்தது.\nஇந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பீதியால் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கான விற்பனை முடங்கியுள்ள இச்சூழலில் தங்கம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.\nபொதுவாக, மக்களிடையே தங்கத்துக்கான தேவை குறையும் போது விலை குறைவது வழக்கம். ஆனால் இப்போது தங்கம் விலை உயர்ந்திருப்பது அசாதாரணமாக இருக்கிறது.சென்னையில் இன்று (மார்ச் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,191 ஆக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.592 உயர்ந்து ரூ.32,528-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.41.70 ஆகவும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 1,200 உயர்ந்து ரூ.41,700ஆகவும் உயர்ந்துள்ளது.\nஒரு நாள் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.35,800-க்கு விற்பனை\nமும்பை ���ங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 34,310-ல் வர்த்தகம்\nபாரதி ஏர்டெல் பங்குகளை வாங்க அமேசான் திட்டம்\nஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது ஜூன் 12 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 % பேருக்கு கூட காப்பீடு இல்லை\nஜூன்-05: 33 நாளாக மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nசென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.35,648-க்கு விற்பனை..\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம்\nஜூன்-04: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2594310", "date_download": "2020-06-05T23:40:55Z", "digest": "sha1:AKEPXWIKPV2EXBZQ3JCMYEBARKZFLDLT", "length": 15531, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கெப்லர் (விண்கலம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கெப்லர் (விண்கலம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:32, 2 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n6,340 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n13:19, 7 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n04:32, 2 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| image_caption = ''கெப்லர் தொலைநோக்கி'' (ஓவியம்)\n| mission_type = [[விண்வெளி நோக்காய்வுக்கலம்]]\n| operator = [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]{{\\}}LASP\n| mission_duration = திட்டம்: 3.5 ஆண்டுகள்
இறுதி: 9 ஆண்டுகள், 7 மாதங்கள், 23 நாட்கள்\n| manufacturer = பால் ஏரோசுபேசு & டெக்னாலஜீசு\n| launch_site = கேப் கேனவேரல்\n| launch_contractor = யுனைட்டட் லாஞ்ச் அல்லயன்சு\n| orbit_reference = ஞாயிற்றுமையச் சுற்றுவட்டம்\n| programme = '''டிஸ்கவரி திட்டம்'''\n| next_mission = ''[[கிரெயில் ஆய்வகம்|கிரெயில்]]''\n'''கெப்லர்''' (''Kepler'') என்பது வேறு [[விண்மீன்]]களைச் சுற்றிவரும் [[பூமி]]யைப் போன்ற [[கோள்]]களை ஆராய்வதற்கென [[நாசா]] ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்வெளித் [[தொலைநோக்கி]] விண்கலம் ஆகும்[http://www.kepler.arc.nasa.gov/ NASA Kepler Mission Official Site]. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் [[ஒளியளவி]]யின் உதவியுடன், 3.5 ஆண்டுகளில் கி��்டத்தட்ட 100,000 விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன் கோள்கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம் எனக் கருதப்படுகிறது. [[ஜெர்மனி|ஜெர்மனியின்]] புகழ்பெற்ற [[வானியல்|வானியலாளர்]] [[ஜொகான்னஸ் கெப்லர்]] அவர்களின் நினைவாக இத்திட்டத்திற்கு கெப்லர் திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது[http://www.space.com/searchforlife/080619-seti-extrasolar-earths.html Closing in on Extrasolar Earths].\nகெப்லர் விண்வெளித் திட்டத்தின் முதல் ஆய்வு முடிவுகள் [[2010]], [[ஜனவரி 4]] ஆம் நாள் அறிவிக்கப்பட்டன: முதல் ஆறுவார கால ஆய்வுகளின் படி முன்னர் எப்போது கண்டுபிடிக்கப்படாத ஐந்து புதிய [[புறக்கோள்]]களை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்திருக்கிறது. இவை அனைத்தும் தமது விண்மீன்களுக்கு மிகக் கிட்டவாகச் சுற்றி வருபவை. இவற்றில் ஒன்று ஏறத்தாழ [[நெப்டியூன்]] அளவிலும், ஏனையவை [[வியாழன் (கோள்)|வியாழன்]] அளவிலும் உள்ளன[http://www.sciencenews.org/view/generic/id/52465/title/Kepler_space_telescope_finds_its_first_extrasolar_planets Kepler space telescope finds its first extrasolar planets]. இவற்றில் [[கெப்லர்-7பி]] இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் மிகவும் அடர்த்தி குறைவானதாகும்http://www.centauri-dreams.org/.\n2016 ஆம் ஆண்டு கணக்குப்படி இதுவரை 100 புதிய [[கோள்|கோள்களை]] இது கண்டுபிடித்துள்ளது. இஃது அன்மையில் பழுதடைந்தபோதிலும் இதன் இரண்டாவது சுற்றில் கே2 மிஷன் (Second Light (K2)) மூலம் புதிய கோள்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கியது குறிப்பிடட்தக்கது. இதன் அறுகில் கடந்து செல்லும் வெளிச்சத்தைக்கொண்டு வேறு வேறு கிரகங்களை இது கண்டுபிடிக்கிறது. இது 2013 மே மாதம் மீண்டும் பழுதடைந்த போதிலும் சோலார் ரேடியேசன் மூலம் தொலை நோக்கியை செயல்பட செய்யலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மொத்தமாக 80 நாட்கள் கண்காணிப்பில் 60,000 [[விண்மீன்|நட்சதிரங்கள்]], 7,000 [[இடப்பெயர்ச்சி|இடப்பெயர்வு]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகள்]] போன்ற வற்றை இது கண்டுபிடித்துள்ளது. இதன் முடிவுகள் ஒரு சதவீதம் மட்டுமே தவறாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். [http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-100-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8091854.ece |'கெப்ளர்' கண்டுபிடித்த 100 புதிய கிரகங்கள்] தி இந்து தமிழ் 12 சனவரி 2016 [http://gadgets.ndtv.com/science/news/nasas-kepler-mission-finds-100-new-exoplanets-788090| Nasa's Kepler Mission Finds 100 New Exoplanets] என் டி டிவி 12 சனவரி 2016\n== வெளி இணைப்புகள் ==\n* [http://www.nasa.gov/kepler ''Kepler'' website] by [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann19.html", "date_download": "2020-06-05T23:01:35Z", "digest": "sha1:QNM3WQTIMBGQDXPMMEZBATBXN6J7R4IS", "length": 74193, "nlines": 462, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅழகியநம்பி ஒரேயடியாக அதிர்ச்சியடைந்து போனான். பூர்ணா திரும்ப வருவாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் அவ்வளவு துணிவாக அவளுடைய நாற்காலியில் போய் உட்கார்ந்து பைல்களையும், கடிதங்களையும் புரட்டியிருக்க மாட்டான். ஆசிரியர் வராத சமயத்தில் அவர் உட்காரும் நாற்காலியில் ஒரு பையன் அவரைப் போலவே கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து அவர் மேசை மேல் வைத்துவிட்டுப் போயிருந்த மூக்குக் கண்ணாடியையும் தலைப்பாகையையும் எடுத்து அணிந்து கொண்டு அவருடைய பிரம்பைக் கையில் எ��ுத்து அவரைப் போலவே நடித்துக் கோணங்கி செய்யும் சமயத்தில் ஆசிரியர் திடீரென்று வகுப்புக்குள் நுழைந்து பார்த்து விட்டால் பையனுக்கு எப்படியிருக்கும்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஎதிர்பாராத விதமாகப் பூர்ணா திடீரென்று அறைக்குள் நுழைந்த போது அழகியநம்பி இதே நிலையை அடைந்தான். அந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்கவும் தோன்றாமல், உட்காரவும் தோன்றாமல் தத்தளித்தான் அவன்.\n'பூர்ணா தன்னை அருகில் வந்து தாறுமாறாகத் திட்டப் போகிறாள். கூப்பாடு போட்டு இரைந்து பிரமநாயகம் உட்படக் கடையிலுள்ள அத்தனை பேரையும் அந்த அறைக்குள் கூட்டித் தன் மானத்தை வாங்கி விடப் போகிறாள்' என்றெண்ணிக் கலங்கிவிட்டது அழகியநம்பியின் மனம்.\nஆனால், பூர்ணா அவனருகே வரவும் இல்லை, அவனைத் திட்டவும் இல்லை, கூப்பாடு போடவுமில்லை. அவள் புதிராக நடந்து கொண்டாள்.\nஉள்ளே நுழைந்தவள் கதவிற்குப் பக்கத்திலேயே ஓரிரு விநாடிகள் அசையாமல் நின்றாள். அவன் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்து தான் முடித்து வைத்திருந்த பைல் கட்டுகளையும் கடிதங்களையும் உடைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை இமையாமல் உறுத்துப் பார்த்தாள். மறுகணம் வந்தது போலவே வெளியேறிச் சென்று விட்டாள். அவள் வந்த விதமும் போன விதமும் அவன் என்ன செய்கிறானென்று பார்த்து விட்டுப் போவதற்காகவே வந்தது போல் இருந்தது.\nஒருவேளை பிரமநாயகத்திடம் தன் செயலைப் பற்றி ஏதாவது சொல்லுவதற்குப் போயிருப்பாள் என்று அவனும் எழுந்திருந்து அறைக்கு வெளியே வந்து பார்த்தான். அவள் பிரமநாயகத்தைத் தேடிக் கொண்டு போகவில்லை என்பது வெளியில் வந்து பார்த்ததுமே அவனுக்குத் தெரிந்துவிட்டது.\nபூர்ணா கடை வாசலிலிருந்து இறங்கித் தெருவில் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாள். திரும்பவும் அறைக்குள் வந்த அழகியநம்பிக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.\nபைல்களையும், கடிதங்களையும் முன்பு எப்படி அடுக்கி அவள் வைத்திருந்தாளோ, அப்படியே வைத்தான். கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு பின்கட்டுக்குச் சென்றான். சமையற்காரச் சோமுவைக் கூப்பிட்டுச் சபாரத்தினத்தை அழைத்துவரச் சொல்லி அனுப்பினான். சோமு சென்றதும் தன் அறைக் கதவைத் திறந்து குறுக���கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தான் அழகியநம்பி.\nகவலைகளாலும், குழப்பங்களாலும் பயம் நிறைந்த எண்ணங்களாலும் தலையே வெடித்துச் சிதறிவிடும் போல இருந்தது அவனுக்கு. காலையில் பிரமநாயகம் தன்னைத் தனியே கூப்பிட்டு எச்சரித்தது, அதன் பின் தபாலில் வந்த பயமுறுத்தல் கடிதம், பூர்ணா அறைக்குள் வந்து பார்த்துவிட்டுப் பேசாமல் வேகமாக வெளியேறிச் சென்றது - எல்லாவற்றையும் சேர்த்து நினைத்த போது, 'பிழைப்பும் வேண்டாம். காசு சேர்க்கவும் வேண்டாம். ஊரில் போய்த் தெருப் பெருக்கியாவது பிழைக்கலாம். யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இப்படியே அடுத்த கப்பலில் ஏறி ஊர் திரும்பிவிட்டால் என்ன' - என்று ஒருவகை வெறுப்பும் விரக்தியும் அவனுக்கு உண்டாயின.\nவேலைவெட்டி ஒன்றும் இல்லாமல் குறிஞ்சியூரில் தகப்பனார் காலமான பின் சில காலம் சும்மா இருந்து குந்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கூட அவன் மனத்தில் இவ்வளவு கவலைகளோ, வேதனைகளோ, பயமோ இருந்ததில்லை. வேலை கிடைத்த பிறகு, புதிய இடத்துக்குப் புதிய நம்பிக்கைகளோடு வந்த பிறகு கவலைகள் குறையும் என்பார்கள். ஆனால், அவனுக்குக் கவலைகள் பெருகியிருந்தன.\n\" - என்று சிரித்துக் கொண்டே அறைக்குள் வந்தார் சபாரத்தினம்.\nஅந்த நிலவொளி வீசும் முறுவல் சரிபாதிக் கவலைகளைச் சுட்டுப் பொசுக்கிவிட்டது போல் அழகியநம்பிக்கு ஒரு நிம்மது உண்டாயிற்று. எல்லோருக்கும் தான் வாய் இருக்கிறது எல்லோருக்கும் தான் உதடுகளும், பற்களும் இருக்கின்றன எல்லோருக்கும் தான் உதடுகளும், பற்களும் இருக்கின்றன\nஆனால், சபாரத்தினத்தின் இந்தச் சிரிப்பைச் சபாரத்தினம் மட்டும் தான் சிரிக்க முடியும் நம்பிக்கை, அன்பு, கனிவு, கவர்ச்சி, ஒளி - எல்லாம் நிறைந்த சிரிப்பு அவருடையது.\n உங்களிடம் தனியாக ஒரு விஷயம் பேச வேண்டும். அதற்காகத்தான் கூப்பிட்டனுப்பினேன். உங்களுக்குக் கவலை ஏற்பட்டால் நீங்கள் திருக்குறள் புத்தகத்தைத் தேடுகிறீர்கள். எனக்குக் கவலை ஏற்பட்டால் நான் உங்களைத் தேடுகிறேன். எனக்குத் திருக்குறள் நீங்கள் தான்\" - என்றான் அழகியநம்பி மெல்லச் சிரித்துக் கொண்டே.\n\"நீங்கள் என்னிடம் தனியாகப் பேசவேண்டியதை இப்போதே சுருக்கமாகப் பேசிமுடித்து விடலாமானால் இங்கே பேசி விடுவோம். விரிவாகப் பேச வேண்டிய விஷயமானால் ஒரு மணி நேரம் பொறுத்���ுக் கொள்ளுங்கள். கடைக்குள் என் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அன்று போல இருவரும் எங்காவது வெளியே போய் உட்கார்ந்து விரிவாகப் பேசுவோம்\" - என்றார் சபாரத்தினம்.\n நீங்கள் போய் வேலையை முடித்துக் கொண்டு வாருங்கள்\" - என்றான் அழகியநம்பி.\n\"புறப்படத் தயாராக இருங்கள். நான் வந்துவிடுகிறேன்.\" - என்று சொல்லிவிட்டுக் கடைக்குள் சென்றார் சபாரத்தினம். சோமு காபி, சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தான். அழகியநம்பி அவற்றை வாங்கிக் கொண்டு, \"சோமு கடைக்குள் முதலாளி இருக்கிறாரா, பார்த்துவிட்டு வா. நான் கொஞ்சம் வெளியில் போய்விட்டு வரலாம் என்றிருக்கிறேன். அவர் இருந்தால் பார்த்து ஒரு வார்த்தை நேரில் சொல்லிக் கொண்டு போய்விடலாம்\" - என்று சோமுவிடம் கூறினான். சோமு பார்த்துவரப் போனான். அவன் திரும்பி வருவதற்குள் சிற்றுண்டி - காபியை முடித்து விடலாமென்று அதில் கவனம் செலுத்தினான் அழகியநம்பி.\nசோமு திரும்பி வருவதற்குப் பத்து நிமிஷங்கள் பிடித்தன. அவன் வேறொரு செய்தியும் கொண்டு வந்தான். \"தம்பி முதலாளி வெளியில் போயிருக்கிறார். வாசலில் உங்களைத் தேடிக் கொண்டு அந்தப் பெண்கள் இரண்டு பேரும் வந்திருக்கிறார்கள். பார்க்க வேண்டுமாம்\"\n\"என்ன தம்பி தெரியாதது போலக் கேட்கிறீர்கள் அன்றைக்குக் கடற்கரையில் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கவில்லையா அன்றைக்குக் கடற்கரையில் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கவில்லையா அதற்குள் மறந்துவிட்டீர்களே\" - சோமு இதைச் சொல்லிவிட்டு ஒரு தினுசாகச் சிரித்தான்.\n இதோ வந்து விட்டேன்... வாசலில் நின்று கொண்டா இருக்கிறார்கள் அடேடே... கடைக்குள் கூப்பிட்டு உட்காரச் சொல்லேன்\" - அழகியநம்பியின் பதிலில் ஆவலும் பரபரப்பும் ஒலித்தன.\n\"வாசலில் நின்று கொண்டிருக்கவில்லை. அவர்கள் காரில் வந்திருக்கிறார்கள். கடை ஓரத்தில் காரை நிறுத்தி அதற்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறார்கள்.\" - என்று சொல்லி மறுபடியும் சிரித்தான் சோமு.\n சபாரத்தினம் வந்தால் இங்கே அறைக்குள் உட்கார்ந்திருக்கச் சொல்லு. நான் வாசலில் போய் அவர்களைச் சந்தித்து என்னவென்று கேட்டுவிட்டு வருகிறேன்.\"\nஅழகியநம்பி பின்கட்டிலிருந்து விரைந்தான். அவனைக் காரிலிருந்து கீழே இறங்கிப் புன்முறுவல் பூத்த முகத்தோடு கைகுலுக்கினர் மேரியும், லில்லியும். அன்று அவர்கள் இருவருமே நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தனர். அவர்களுடைய அன்றையத் தோற்றம் அழகியநம்பியின் உள்ளத்தைக் கவர்வதாக இருந்தது.\n என்னைத் தேடிக் கொண்டு கடைக்கே வந்துவிட்டீர்களே\n\"நாங்கள் எத்தனை முறை உங்களைத் தேடி உங்கள் இருப்பிடத்திற்கு வந்தால் என்ன நீங்கள் ஒரு நாளாவது எங்கள் வீட்டிற்கு எங்களைத் தேடி வந்திருக்கிறீர்களோ நீங்கள் ஒரு நாளாவது எங்கள் வீட்டிற்கு எங்களைத் தேடி வந்திருக்கிறீர்களோ\" - மேரி குறும்புத்தனமாக எதிர்த்துக் கேட்டாள்.\n நீங்கள் வந்துதானாக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தால் இப்போதே வரத் தயாராயிருக்கிறேன்.\"\n - போய்க் கொண்டே பேசலாம். பின் ஸீட்டில் ஏறிக் கொள்ளுங்கள்\" - லில்லி பின் ஸீட்டின் கதவைத் திறந்தாள்.\n\"எங்கே கூப்பிடுகிறீர்கள்; இப்பொழுது என்னை\n தவிர இன்றைக்கு இன்னொரு நண்பரை மாலையில் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேனே\n\"அவரை நாளைக்குச் சந்தித்துக் கொள்ளலாம். போகலாம் வாருங்கள். காலிமுகக் கடற்கரைக்குப் போக வேண்டாம். இன்னொரு வேறொரு அழகான கடற்கரைக்கு உங்களை அழைத்துக் கொண்டு போகிறோம்...\"\n\"வேறொரு கடற்கரையா, அது எங்கே இருக்கிறது\n\"மவுண்ட் லெவினியா பீச் - என்று, இங்கிருந்து ஏழு மைல் தெற்கே இருக்கிறது இயற்கையழகு சொட்டும் அற்புதமான கடற்கரை. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்...\" - மேரி வருணிக்கத் தொடங்கி விட்டாள்.\nஅழகியநம்பி யோசித்தான். தயங்கி நின்றான். 'சபாரத்தினத்தைச் சந்தித்துப் பேசுவதாகச் சொல்லிவிட்டோமே இப்போது இவர்களோடு புறப்பட்டுப் போய்விட்டால் அந்த மனிதர் அநாகரிகமாக நினைத்துக் கொள்வார். அவரிடம் கலந்து பேச வேண்டிய விஷயமும் முக்கியமானது தானே இப்போது இவர்களோடு புறப்பட்டுப் போய்விட்டால் அந்த மனிதர் அநாகரிகமாக நினைத்துக் கொள்வார். அவரிடம் கலந்து பேச வேண்டிய விஷயமும் முக்கியமானது தானே மனக் குழப்பமும், கவலைகளும் நிறைந்த இந்தச் சமயத்தில் எங்காவது வெளியில் போய்ச் சுற்றிவிட்டு வரவேண்டும் போலவுமிருக்கிறது.\n'சபாரத்தினத்தையும் உடன் கூட்டிக்கொண்டு போய்விட்டால் என்ன போகிற இடத்தில் ஒரு அரைமணி நேர அவகாசம் லில்லியையும் மேரியையும் விட்டு ஒதுங்கிச் சபாரத்தினத்தோடு தனியாகப் பேசவேண்டியதைப் பேசிவிட்டால் என்ன போகிற இடத்தில் ஒரு அரைமணி நேர அவகாசம் லில்லியையும் மேரியையும் விட்டு ஒதுங்கிச் சபாரத்தினத்தோடு தனியாகப் பேசவேண்டியதைப் பேசிவிட்டால் என்ன\" - இந்த யோசனை சரியாகத் தோன்றியது அவன் மனத்திற்கு.\n\"காரில் இன்னொருவருக்கும் இடம் இருக்குமோ\" அவன் அவர்களிடம் கேட்டான்.\n தாராளமாக... இன்னும் இரண்டு பேருக்குக் கூட இடம் இருக்கும்.\" - அந்த 'ஓ'வைச் சொல்லும்போது மேரியின் கொவ்வைச் செவ்விதழ்கள் குவிந்து விரிந்த அழகு அவன் கண்களுக்கு விருந்தாயிருந்தது.\n\"ஒரு நிமிஷம் பொறுங்கள். இதோ வந்துவிடுகிறேன்.\" - சபாரத்தினத்தைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்காகக் கடைக்குள் சென்றான் அழகியநம்பி. உள்ளே சபாரத்தினம் அப்பொழுதுதான் தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு புறப்பட இருந்தார்.\n எனக்குத் தெரிந்த இரண்டு ஆங்கிலப் பெண்மணிகள் காருடன் வந்திருக்கிறார்கள். மவுண்ட லெவினியா பீச்சுக்கு வரச்சொல்லி என்னைக் கூப்பிடுகிறார்கள் அவர்கள். நீங்களும் வாருங்கள். காரில் இடமிருக்கிறது. நாம் பேச வேண்டியதை அங்கேயே பேசிக் கொள்ளலாம்\" - என்று சபாரத்தினத்திடம் கூறினான்.\nஅவன் கூறியதைக் கேட்டதும் சபாரத்தினம் சிறிது தயங்கினார்.\n\"நான் உடன் வருவதை அவர்கள் விரும்புவார்களோ என்னவோ\n நான் அவர்களைக் கேட்டுக் கொண்டுவிட்டேன். அவர்களும் விரும்புவதால்தான் உங்களை உடனழைக்கிறேன்.\"\n நானும் வருகிறேன். போகலாம்; வாருங்கள்.\" - சபாரத்தினமும் உடன் புறப்பட்டார். காருக்கு அருகில் வந்ததும் சபாரத்தினத்தை மேரிக்கும், லில்லிக்கும் அறிமுகப்படுத்தினான் அழகியநம்பி. சபாரத்தினம் மேரிக்கும், லில்லிக்கும், தன் வணக்கத்தைக் கூறினார்.\nஎல்லோரும் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. மேரியும் லில்லியும், முன் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டு விட்டதால் பின்ஸீட்டில் அழகியநம்பியும், சபாரத்தினமும் தனித்து விடப்பட்டனர். அழகியநம்பி தன் சட்டைப் பையிலிருந்து மெல்ல அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துச் சபாரத்தினத்திடம் கொடுத்துக் காட்டினான். சபாரத்தினத்தின் கண்கள் அந்தக் கடிதத்தை மேலும், கீழுமாக உற்றுப் பார்த்தன. அழகியநம்பியோ சபாரத்தினத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅதைப் படித்துவிட்டுக் கேலியாகச் சிரித்தார் சபாரத்தினம். இதுவரை அவர்களுக்கிடையே நடந்த இவ்வளவும், குறிப்பாலும் கைச்சாடைகளாலும், மௌனமாகவே நடைபெற்றன. கடிதத்தை மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்டே, \"என்ன சிரிக்கிறீர்கள்\" - என்று மிகவும் மெதுவான குரலில் கேட்டான் அழகியநம்பி. சபாரத்தினம் கூறினார்:-\n\"இது ஒன்றோடு நின்றுவிடாது. இப்படி எத்தனையோ வரும். என்னென்னவெல்லாமோ நடக்கும்\n தெளிவாக எனக்கு விளங்கும்படி சொல்லுங்கள்\n... இப்போது வேண்டாம். தனியாகப் பேசுவோம்.\" - என்று சொல்லி முன்ஸீட்டின் பக்கமாகக் கையைக் காட்டினார் சபாரத்தினம். அவருடைய அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டு பேச்சை நிறுத்தினான் அழகியநம்பி.\nகார் லெவினியாவின் எழில் வளம் மிக்க கடற்கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. காலிமுகக் கடற்கரையைவிட லெவினியாக் கடற்கரை அதிகமான இயற்கை வனப்புடன் விளங்கியது. கரையோரமாக அணிவகுத்து நிற்கும் தென்னைமரக் கூட்டமும், சிறிதும் பெரிதுமான பாறைகளும், இன்னும் வருணணையிலடங்காத இயற்கைக் காட்சிகளும், அந்த மாலை நேரத்தில், அந்த இடத்தைத் தேவலோகமாக மாற்றிக் கொண்டிருந்தன. கடற்கரையில் வெள்ளைக்காரர்களின் கூட்டமே அதிகமாக இருந்தது. திறந்த உடம்போடு காற்று வாங்கிக் கொண்டிருந்தனர் சிலர். கடல் அலைகளில் பெரிதும் சிறிதுமாகப் பந்துகளை வீசி எறிந்து அவை கரைக்கு அடித்து வரப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர். வேறு சிலர் வீசி எறிந்த பந்துகளைப் பாய்ந்து சென்று எடுத்து வருவதற்காகத் தம்முடைய அழகான உயர்சாதி நாய்களை அலைகளிடையே துரத்தி வேடிக்கைப் பார்த்தனர். இன்னும் சிலர் அந்த மாலை நேரத்திலும் சோம்பலோ, சலிப்போ, இன்றிக் கடலில் நீராடிக் கொண்டிருந்தனர். வலைகளாலும் தூண்டிலாலும் மீன் பிடிப்பதிலும், கட்டு மரங்களில் ஏறி அலைமேல் மிதப்பதிலும் கூடச் சிலர் ஈடுபட்டிருந்தனர்.\nகாரை நிறுத்திவிட்டு அமைதியான இடமாகப் பார்த்துப் போய் உட்கார்ந்தார்கள் அவர்கள். சபாரத்தினமும் அழகியநம்பியும் ஒருபுறமும் லில்லியும் மேரியும் மற்றோர் புறமுமாக நேர் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். மேரி தன் கையிலிருந்த பையைத் திறந்து சாக்லேட் பொட்டலங்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தாள்.\nலெவினியாக் கடற்கரையின் சூழ்நிலையைப் பார்த்துக் கொண்டே அந்தப் பெருமிதத்தில், \"இலங்கை அழகாகத் தான் இருக்கிறது\" - என்று இருந்தாற் போலிருந்து நினைத்துப் பார்த்துக் கூறுவதுபோல் கூறினான் அழகியநம்பி. \"இவைகளைப் பார்த்துவிட்டே இலங்கையின் அழகை இந்த மனிதர் இவ்வளவு வியக்கிறார். இயற்கைச் செல்வத்தின் பலவித நிலைகளும் செழித்துக் கொழித்துக் கிடக்கும் இலங்கையின் மலைப்பகுதிகளை இவருக்குச் சுற்றிக் காட்டிவிட்டால், மயங்கி விழுந்தே விடுவார்\" - என்று இருந்தாற் போலிருந்து நினைத்துப் பார்த்துக் கூறுவதுபோல் கூறினான் அழகியநம்பி. \"இவைகளைப் பார்த்துவிட்டே இலங்கையின் அழகை இந்த மனிதர் இவ்வளவு வியக்கிறார். இயற்கைச் செல்வத்தின் பலவித நிலைகளும் செழித்துக் கொழித்துக் கிடக்கும் இலங்கையின் மலைப்பகுதிகளை இவருக்குச் சுற்றிக் காட்டிவிட்டால், மயங்கி விழுந்தே விடுவார்\" - என்று சிரித்தபடியே அழகியநம்பியைச் சுட்டிக் காட்டி மேரியிடம் கூறினார் சபாரத்தினம். அவருக்கு நன்றாக ஆங்கிலமும் பேசவரும் என்பதை அழகியநம்பி அப்போது கண்டு ஆச்சரியமுற்றான்.\n\"வருகிற ஞாயிற்றுக்கிழமை, நானும், அக்காவும் மலைப்பகுதிகளுக்கு உல்லாசப் பிரயாணமாகக் கிளம்பலாம் என்று திட்டம் போட்டிருக்கிறோம். அதை இவரிடம் சொல்லி இவரையும் கூப்பிட்டுக் கொண்டு போவதற்காகத்தானே இன்றைக்கு இவரைப் பார்க்கவே புறப்பட்டோம்\" - என்று மேரி சபாரத்தினத்திடம் கூறினாள்.\n இந்த மனிதரைக் கட்டாயமாக வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போயாவது மலைப்பகுதிகளைச் சுற்றிக் காட்டி விடுங்கள். இவர் அவசியம் அந்த இடங்களையெல்லாம் பார்க்க வேண்டும்\" - அழகியநம்பியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே குறும்புச் சிரிப்போடு அவர்களைப் பார்த்துச் சபாரத்தினம் கூறினார்.\n\"அவர் வரமாட்டேன் என்று தான் சொல்லிப் பார்க்கட்டுமே நாங்கள் விடவா போகிறோம்\" - அதுவரை பேசாமல் இருந்த லில்லி பேச்சில் கலந்து கொண்டாள்.\n\"நீங்கள் என்னை வீணாகப் பிரமநாயகத்தின் கோபத்துக்கு ஆளாக்கப் பார்க்கிறீர்கள். நான் ஏழை பிழைப்பதற்காக அவருடைய தயவை நாடி இங்கே வந்திருக்கிறேன். செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்யாமல் இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் நாளைக்கே சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து ஊருக்குக் கப்பலேறச் சொல்லிவிடுவார் அவர்.\" - அழகியநம்பி சபாரத்தினத்தை நோக்கி அவருக்கு மட்டும் தெரியும்படியாக வருத்தத்தோடு தமிழில் சொன்னான்.\n\"கோபித்துக் கொள்ளாதீர்கள், நான் ஒரு காரணத்துக்காகத்தான் இவர்களோடு போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வருமாறு சொல்கிறேன்.\" - என்று சபாரத்தினமும் தமிழிலேயே பதில் கூறினார்.\n\"நீங்கள் இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் அவரோடு தனியே ஒரு கால் மணி நேரம் முக்கிய விஷயம் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது, பேசிவிட்டு வந்து விடுகிறோம்\" - என்று மேரியிடமும், லில்லியிடமும் கூறிக் கொண்டு சபாரத்தினத்தை அழைத்துச் சென்றான் அழகியநம்பி. சிறிது தூரம் கடற்கரையோரமாகவே நடந்து சென்று மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு பகுதியில் அவர்கள் இருவரும் அமர்ந்து கொண்டனர்.\n எனக்கு இருக்கிற தொல்லைகள் போதாதென்று இந்த அன்புத் தொல்லையில் வேறு அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறேன். ஏதோ தற்செயலாக நடுக்கடலில் கப்பலில் பழக்கமானவர்கள், அதோடு போகாமல் இங்கு வந்த பின்பும் என்னை அட்டை போல் பற்றிக் கொண்டு விட்டார்கள். இந்த விளையாட்டுச் சுபாவமுள்ள பெண்களின் அன்பு வெள்ளத்திலிருந்து எப்படிக் கரையேறுவது எப்போது கரையேறுவது - என்று தெரியாமல் நான் திகைத்துத் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் என்னை அதன் ஆழத்திலேயே பிடித்துத் தள்ளப் பார்க்கிறீர்கள்.\"\nசபாரத்தினம் பதில் சொல்லாமல் சிரித்தார். அழகியநம்பியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். சொல்லத் தொடங்கினார். \"நான் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். விளையாட்டுக்காக எதையும் சொல்லவோ, செய்யவோ எனக்குத் தெரியாது. சற்று முன் காரில் வரும்போது என்னிடம் ஒரு கடிதம் காட்டினீர்களே; அதற்கும் உங்களை நான் சில நாட்கள் வெளியூரில் சுற்றச் சொல்வதற்கும் தொடர்பு உண்டு. தெரிந்து கொள்ளுங்கள்.\" - சபாரத்தினம் இப்படி கூறவும் அழகியநம்பி வியப்புடன் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தான். சபாரத்தினம் மேலும் அவனிடம் கூறினார்:-\n\"முதலில் இன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை வரிசையாக எனக்குச் சொல்லுங்கள். அதைக் கேட்டுவிட்டு அப்புறம் என்னுடைய திட்டமான யோசனைகளை உங்களுக்கு நான் சொல்கிறேன்.\"\nஅன்று காலையில் பிரமநாயகம் தன்னைத் தனியே கூப்பிட்டுப் பூர்ணாவைப் பற்றி எச்சரித்ததிலிருந்து மாலைவரை நடந்தவற்றை ஒன்றும் விட்டுவிடாமல் சபாரத்தினத்திற்கு விவரித்தான் அழகியநம்பி.\nமுழுவதையும் கேட்டு முடித்துவிட்டுப் பெருமூச்சுவிட்டார் சபாரத்தினம். \"உண்மையில் நீங்கள் மிகவும் பரிதாபப்பட வேண்டிய நிலையில் தான் இருக்கிறீர்கள் அழகியநம்பி\" - சபாரத்தினத்தின் வாயிலிருந்தே இந்த மாதிரி அவநம்பிக்கையூட்டும் சொற்கள் வெளிவந்ததைக் கண்டு அழகியநம்பியின் பயம் மேலும் அதிகரித்தது. சபாரத்தினம் மேலும் தொடர்ந்தார். \"இரண்டு விதத்திலும் உங்களுக்குப் பிடிப்பில்லை. பூர்ணாவின் ஆளாக அவளுக்கு வேண்டியவர் போல் நடிக்க முயன்றீர்கள். அதே சமயத்தில் அவளிடம் அதிகமாக நெருக்கம் வேண்டாம் என்று நானும் அன்று கழனியாவில் எச்சரித்திருந்தேன். இன்று நடந்திருக்கும் நிகழ்ச்சிகளோ நம்முடைய எல்லாத் திட்டங்களையுமே குட்டிச்சுவராக்கிவிட்டன. பூர்ணா உங்களுடைய உண்மை நிலையைப் புரிந்து கொண்டு விட்டாளென்று தெரிகிறது. நேற்று மாலையில் உங்களுக்கு எழுதப்பட்டு இன்று காலைத் தபாலில் கிடைத்த பயமுறுத்தல் கடிதமே அதற்குச் சரியான சான்று. அலுவலகத்திலிருந்து அவள் வெளியேறிச் சென்ற பின் பிரமநாயகத்தின் சார்பில் அவளுடைய வேலைகளை இரகசியமாக மேற்பார்வையிடுகிறீர்கள் என்பதையும் இன்று மாலை நேரடியாகவே வந்து பார்த்துத் தெரிந்து கொண்டு போயிருக்கிறாள். இதன் விளைவுகள் இனிமேல் சிறிது பயங்கரமாகவே இருக்கும். இரண்டு புறத்திலுமே உங்களை முழுமையாக நம்பவில்லை. 'நீங்கள் பூர்ணாவின் ஆளாக மாறித் தமக்குத் துரோகம் செய்ய முற்பட்டுவிடக்கூடாதே' - என்று பிரமநாயகம் பயப்படுகிறார். அவரைப் போல் பூர்ணா உங்களைக் கண்டு பயப்படவில்லை. நீங்கள் அவளுடைய வலைகளில் சிக்காமல் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, - அவளை மீறிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தால் அவளுடைய அனுபவம் நிறைந்த தீய சக்திகள் எல்லாவற்றையும் - பயன்படுத்தி உங்களைக் கவிழ்த்து விட முயல்வாள் - முயல்கிறாள். இந்த எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும், சமாளிக்கப் பிரமநாயகம் உங்களுக்கு உறுதியாக உதவுவார் என்று நான் நம்பவில்லை. முதுகெலும்பில்லாத மனிதர் அவர். பூர்ணாவை நேரில் கண்டுவிட்டால் பேசுவதற்கே பயப்படுவார். அவள் இல்லாத சமயத்தில் அந்த விநாடியிலேயே அவளை வேலையை விட்டு துரத்தி விடப்போவது போலத் திட்டுவார். நாளைக்கே ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் பூர்ணாவுக்காக உங்களை வேலையைவிட்டு நீக்குவாரே யொழிய, உங்களுக்காக பூர்ணாவை வேலையிலிருந்து நீக்க மாட்டார். சோளக் கொல்லைக்குள் காக்கை, குருவிகள் நுழைந்து, தானியக் கதிர்களை அழித்துவிடாமல் மூங்கில் குச்சியில் துணிப்பொம்மை கட்டி நட்டுவைப்பது போல், கடையின் சொத்துக்களில், இலாபத்தொகையில் பூர்ணா ஏராளமாகச் சூறையாடி விடாமல் உங்களை ஒரு அரட்டலுக்காக உட்கார்த்தி வைத்திருக்கிறார். அவ்வளவுதான்.\"\n\"நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டால் எனக்கு ஒரே பயமாக இருக்கிறது சபாரத்தினம் நான் ஒன்று செய்து விடலாமென்று நினைக்கிறேன். பிரமநாயகத்திடம் சொன்னால் அவர் என்னை விடமாட்டார். எனக்கு இந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்டவர்களுக்கு நடுவே வேலை பார்க்கப் பிடிக்கவே இல்லை. நான் யாரிடமும் சொல்லாமல் ஊருக்குக் கப்பலேறிப் போய்விடுகிறேன். இதுதான் கடைசியாக எனக்குத் தோன்றுகிற வழி.\" - அழகியநம்பியின் பேச்சிலிருந்து அவன் ஏக்கமும், தாழ்வு மனப்பான்மையும் கொண்டிருக்கிறானென்று தெரிந்தது. சபாரத்தினத்தை நோக்கி அவன் கூறிய சொற்களில் அவநம்பிக்கையும், கையாலாகாத்தனமும் கலந்திருந்தன.\nசபாரத்தினம் அவன் கூறியதைக் கேட்டு அவருக்கே உரிய கவர்ச்சி முத்திரையோடு சிரித்தார். \"அழகியநம்பி நீங்கள் இப்போது பேசுவது நல்லதாக எனக்குப் படவில்லை. நீங்கள் வந்திருக்கும் இதே வேலைக்கு வேறொரு இளைஞர் வந்திருந்தால் இதற்குள் இருவது தடவையாவது பூர்ணாவின் வீட்டுக்குப் போயிருப்பார். அவளுக்குப் பின்னால் நாய்க்குட்டியாகச் சுற்றத் தொடங்கியிருப்பார். ஆனால், நீங்கள் அந்த விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். அழகுக்கும் மோகத்துக்கும் அடிமையாகும் பலவீனம் உங்களிடமில்லை. இன்னும் சிறிது காலம் அஞ்சாமல் அவநம்பிக்கைப்படாமல் பொறுமையோடு இருந்தீர்களானால் 'பூர்ணா' - என்னும் கொடுமையை முற்றிலும் வென்றுவிடலாம்.\"\n\"நீங்கள் சொல்வது சரி; சபாரத்தினம் அந்தப் பூர்ணாவை வெல்லுகிறவர நான் எப்படி இங்கே காலந்தள்ளுவது அந்தப் பூர்ணாவை வெல்லுகிறவர நான் எப்படி இங்கே காலந்தள்ளுவது\n நான் சொல்லுவதை அவ்வப்போது கேட்டு அதன்படி நடந்து கொண்டு வாருங்கள்.\"\n இப்போது இந்தப் பயமுறுத்தல் கடிதம் வந்திருக்கிறதே; இதற்கு என்ன வழி சொல்கிறீர்கள்\n\"வருகிற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரு நாலைந்து நாள் நீங்கள் எங்காவது வெளியூரில் தலைமறைவாகச் சுற்றிக் கொண்டிருப்பது நல்லது. அதற்குத்தான் இந்தப் ���ெண்களோடு மலைப் பகுதிகளுக்கு மகிழ்ச்சிப் பிரயாணம் போக வேண்டுமென்று உங்களை நான் கட்டாயப்படுத்துகிறேன். பிரயாணம் மனத்துக்கும் நல்லது. கவலைகள் மறைந்து புதிய ஊக்கம் பிறக்கும்.\"\n அப்படியே செய்கிறேன்.\" - என்று தலையசைத்தான் அழகியநம்பி. அதே சமயத்தில், \"இருட்டிவிட்டதே நாம் புறப்படலாமா\" - என்று அங்கே வந்தனர் மேரியும், லில்லியும். \"ஞாயிற்றுக்கிழமை உங்களோடு இவரும் வருகிறார்.\" - என்று அவர்களிடம் புன்னகையோடு கூறினார் சபாரத்தினம்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் ப���ியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம���மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann4.html", "date_download": "2020-06-05T21:34:29Z", "digest": "sha1:JZTB2NL7L6RLONAPKV232J7WWCFVYKYS", "length": 56490, "nlines": 416, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅந்த நாட்களில் வியாபாரத்துக்காக அல்லது பணம் தேடுவதற்காக அக்கரைச்சீமை என்று செல்லமாக அழைக்கப்பட்ட இலங்கைக்குப் போவது எளிய ச���யலாக இருந்தது. பாஸ்போர்ட், விசா முதலிய தொல்லைகளெல்லாம் இல்லாத காலம் அது. தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு இரயிலேறுவது போலவே கொழும்புக்குக் கப்பலேறுவதும் சாதாரணமாக இருந்து வந்தது. ஆனாலும், 'கடலைக் கடந்து போதல்' என்ற எண்ணம் உணர்ச்சியளவில் ஒரு திகைப்பை உண்டாக்குவது வழக்கம்.\nபிரமநாயகமும், அழகியநம்பியும் தூத்துக்குடிக்கு வந்து சேரும் போது மாலை நான்கு மணிக்கு மேல் ஆகியிருந்தது. பஸ்ஸில் பிரயாணம் செய்த சிலமணி நேரத்தில் அவர் பேசிய பேச்சுக்களும், பழகிய விதமும், அந்த மனிதரைப் பற்றி ஓரளவு நன்றாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அவனுக்கு அளித்திருந்தன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபாதி நீதியும் நீதி பாதியும்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nநீர்க்காவியேறிய நான்கு முழம் வேட்டியும் எப்போதோ தைத்த அரைக்கைச் சட்டையும், கையில் ஒரு ஒட்டுப்போட்ட குடையுமாக... அவர் விசுக்கு விசுக்கென்று நடப்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. துட்டைச் செலவழிப்பதில் சிக்கனமும், கட்டுப்பாடும் உள்ள இந்த மனிதரா சில லட்சங்களுக்குச் சொந்தக்காரர் என்று பிரமநாயகத்தைப் பற்றித் தெரியாதவர்கள் நிச்சயமாகச் சந்தேகப்படத்தான் செய்வார்கள்.\nஆள் குட்டையாக இருந்தாலும் மனிதர் முடுக்கிவிட்ட யந்திரம்போல வேகமாக நடந்தார். அவருடன் தொடர்ந்து நடக்க அவன் தன் இயல்பான நடையை வேகப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நடை ஒன்றில் மட்டுமல்ல; எல்லா வகையிலும் பிரமநாயகத்துக்குப் பக்கத்தில் தன்னைப் போன்ற ஒருவன் நடந்து செல்வது பொருத்தமற்றதாகத் தோன்றியது அழகியநம்பிக்கு. தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இறங்கி, பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுக்களை இரண்டு கூலிக்காரர்களிடம் பேசி ஏற்றிக்கொண்டு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர் அவர்கள் இருவரும். அழகியநம்பிக்கு உடல் தளர்ந்திருந்தது. நடையில் உற்சாகமில்லை.\nகாலையில் பதினோரு மணிக்குப் புறப்படுவதற்கு முன் ஊரில் சாப்பிட்ட சாப்பாடுதான். பஸ் தூத்துக்குடி வந்து சேருகிற வரை பச்சைத் தண்ணீர் கூட வாயில் ஊற்றிக் கொள்ளவில்லை. பிரமநாயகம் படு அழுத்தமான பேர்வழியாக இருந்தார். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதில் இரண்டு வகை உண்டு. அநாவசியத்துக்காகச் செலவழிக்காமல் இருப்பது ஒருவகை அநாவசியத்துக்காக மட்டும் அன்றி அவசியத்துக்காகவும் செலவழிக்காமல் இறுக்கிப் பிடிப்பது இன்னொரு வகை. பிரமநாயகம் என்ற பணக்கார மனிதர் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருப்பார் போல் தோன்றியது. பணத்தை ஏராளமாகச் சேர்க்க வேண்டுமென்ற ஆவலும், சேர்க்கும் ஆற்றலும் உள்ளவர்களுக்கு அதைச் செலவழிக்கும் ஆற்றல் மட்டும் குறைந்திருப்பதற்குக் காரணம் என்ன அநாவசியத்துக்காக மட்டும் அன்றி அவசியத்துக்காகவும் செலவழிக்காமல் இறுக்கிப் பிடிப்பது இன்னொரு வகை. பிரமநாயகம் என்ற பணக்கார மனிதர் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருப்பார் போல் தோன்றியது. பணத்தை ஏராளமாகச் சேர்க்க வேண்டுமென்ற ஆவலும், சேர்க்கும் ஆற்றலும் உள்ளவர்களுக்கு அதைச் செலவழிக்கும் ஆற்றல் மட்டும் குறைந்திருப்பதற்குக் காரணம் என்ன என்று சிந்தித்துக் கொண்டே நடந்தான் அழகியநம்பி.\nஊரிலிருந்து புறப்படும் போது பிரமநாயகத்துக்கும் சேர்த்துப் பணம் கொடுத்து அவன் தான் டிக்கெட் வாங்கியிருந்தான். முறைப்படி அவர்தான் அவனை வேலைக்கு அழைத்துக் கொண்டு போகிறவர். டிக்கெட் அவனுக்கும் சேர்த்து அவர் வாங்கியிருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யாதது அவனுக்கு வியப்பை அளித்தது. 'தம்பீ நீயே டிக்கெட் வாங்கி விட்டாயா நீயே டிக்கெட் வாங்கி விட்டாயா அடேடே' என்று மரியாதைக்காகவாவது உபசாரமாக இரண்டு வார்த்தைகள் சொல்லுவார் என்று எதிர்பார்த்தான். அந்தப் பேச்சையே எடுக்கவில்லை அவர்.\nபசி வயிற்றைக் கிள்ளியது. உடனே ஏதாவது ஓட்டலில் நுழைந்து சிற்றுண்டி சாப்பிட வேண்டும் போலிருந்தது. பிரமநாயகம் என்ன சொல்லுவாரோ என்ற தயக்கத்தினால் பேசாமல் நடந்து கொண்டிருந்தான். துறைமுகத்துக்குப் போவதற்குள் அவராகவே ஏதாவதொரு ஓட்டலுக்குச் சிற்றுண்டி சாப்பிட அழைத்துச் செல்லுவார் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. ஆனால், அது வீணாயிற்று. துறைமுக வாசலில் சுங்கச்சாவடியை அடைகிறவரை பிரமநாயகம் சிற்றுண்டிப் பிரச்சினையைக் கிளப்பவே இல்லை. கூலிக்காரர்கள் சாமான்களைக் கீழே வைத்ததும், \"தம்பீ அழகு; என்னிடம் சில்லறையாக இல்லை. இவர்களுக்கு ஆளுக்கு எட்டணா கூலி கொடுத்து அனுப்பு...\" என்றார் பிரமநாயகம். அவன் ஒரு கணம் திகைத்தான். பதில் பேசாமல் சட்டைப் பைக்குள் கைவிட்டு இரண்டு அரை ரூபாய் நாணயங்களை எடுத்துக் கூலிக்காரர்களுக்குக் கொடுத்து அவர்களை அனுப்பினான். பஸ் கட்டணம், சுமைகூலி எல்லாம் கொடுத்த பின் தன்னிடம் மீதமிருக்கும் ஆஸ்தியை எண்ணிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.\nபைக்குள் துழாவினான். சில்லறைக் காசுகளாக இருந்தவற்றை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் பன்னிரண்டே முக்காலணா தேறியது. பிரமநாயகத்திடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அப்படியே வெளிப்புறத்திலிருந்த ஓட்டலுக்குச் சென்று பசியைத் தணித்துக் கொண்டு வரலாமென்று தோன்றியது அவனுக்கு. அவரையும் உடன் அழைக்காமல் செல்வது நன்றாயிருக்குமோ என்று தயங்கினான்.\n'வாருங்கள்; சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வரலாம்' - என்று தான் அவரை அழைத்தால் என்ன நினைத்துக் கொள்வாரோ என்று பயமாக இருந்தது. கோபித்துக் கொண்டு கூச்சல் போட்டால் என்ன செய்வது\nகேவலம் பன்னிரண்டே முக்காலணாச் சில்லறைக்குச் சொந்தக்காரன் பன்னிரண்டு இலட்சத்துக்கு அதிபதியை உரிமையோடு காப்பி சாப்பிட அழைக்கலாமா உயர்வு, தாழ்வு, மட்டு மரியாதை இல்லாமல் போய்விட்டதென்று அவர் திட்டுவாரோ என்னவோ\n'கை வறண்டு கிடக்கும் ஏழைக்குத்தான் அடுத்த விநாடியைப்பற்றிக் கவலைப்படாமல் இந்த விநாடியில் இருப்பதைச் செலவழித்து விட வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. பன்னிரண்டே முக்காலணாவில் இரண்டு பேர் காப்பி சிற்றுண்டி சாப்பிட்டு விடலாமென்று நான் நினைக்கிறேன். பன்னிரண்டு இலட்சத்துக்கு உரியவர் வயிற்றையும், பசியையும், பக்கத்திலிருப்பவனையும் மறந்து காரியத்தில் கண்ணாகச் சுங்கச் சாவடியின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்.' - இதை நினைத்த போது அழகியநம்பிக்குச் சிரிப்புதான் வந்தது. உதடுகளுக்கு அப்பால் வெளிப்பட்டுவிடாமல் அந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டு விட்டான்.\nதுறைமுகத்தில் சுறுசுறுப்பான நேரம் அது. ஐந்தேகால் மணிக்குக் கொழும்புக்குப் புறப்பட வேண்டிய கப்பல் ஒரு புறமும், நாலரை மணிக்குக் கொழும்பிலிருந்து வந்த கப்பல் ஒரு புறமுமாக நின்று கொண்டிருந்தன. ஏற்றுமதி, இறக்குமதி காரணங்களுக்காகக் கூடியிருந்த வியாபாரிகள், முத்துச் சலாபத்தில் சிப்பிகளை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் முத்துக் குளிப்பவர்கள், கப்பலில் வந்து இறங்கிச் சுங்கச் சோதனையை முடித்துக் கொண்டு வெளிவரும் பிர��ாணிகள், சுமை தூக்கும் கூலிகள், போலீஸ்காரர்கள், துறைமுக அதிகாரிகள், - என்று பல்வேறு நிலையைச் சேர்ந்த மக்கள் அங்கே கூடியிருந்தனர். பல்வேறு விதமான குரல்கள் அங்கே ஒலித்தன.\nஅந்த மாலை நேரத்தில் அந்தத் துறைமுகத்தில் ஒரு புதிய உலகமே தன் கண்களுக்கு முன்னே உருவாகித் தோன்றுவது போலிருந்தது அழகிய நம்பிக்கு. கடலின் நீல நெடும் பரப்பையும், அதற்கு இப்பால் வெண்மைக் கரையிட்டதுபோல விளங்கும் மணல் வெளியையும் ஒரு குழந்தை புதிய விளையாட்டுப் பொம்மைகளைப் பார்ப்பதுபோல் அவன் ஆர்வத்துடனே பார்த்தான். கடற்கரைப் பகுதிகளை அவன் இதற்குமுன் அதிகமாகப் பார்த்ததில்லை. எப்போதோ, அவனுக்கு இரண்டு வயதாகவோ, மூன்று வயதாகவோ இருக்கும்போது முடி இறக்குவதற்காக அவனைத் திருச்செந்தூருக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்களாம். அவன் தாயார் அடிக்கடி கூறுவாள்.\nபிரமநாயகம் சுங்கச் சாவடிக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒரு அதிகாரியிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வெளியே திரும்பி வந்து, \"தம்பீ கப்பலில் வந்து இறங்கியவர்களை முதலில் சோதனை செய்து அனுப்பிய பின்புதான் உள்ளே போகிறவர்களைச் சோதனை செய்வார்களாம். அதுவரை சாமான்களைப் பார்த்துக் கொண்டு நீ இங்கேயே நின்று கொண்டிரு. நான் பக்கத்தில் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருகிறேன்\" - என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். \"கொஞ்சம் பொறுங்கள். ஓட்டல்வரை போய்விட்டு வந்துவிடுகிறேன்,\" - என்று சொல்லிவிடத் துடித்தது அவன் நாக்கு. ஆனால், சொல்லவில்லை. அவனுடைய தலை அவனை அறியாமலே அவருக்குச் சாதகமாகச் சம்மதமென்று கூறுவது போல் அசைந்தது.\nபீப்பாய் உருளுவதுபோல விசுக்கு விசுக்கென்று நடந்து சென்ற பிரமநாயகத்தின் குறுகிய உருவத்தை ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான் அழகியநம்பி. அவர் யார் அவரிடம் அவன் எதற்காகப் பயப்பட வேண்டும் அவரிடம் அவன் எதற்காகப் பயப்பட வேண்டும் - அவனுக்கே புரியவில்லை. 'சொல்லிவிட வேண்டும், துணிவோடு சொல்லியே ஆகவேண்டும்' - என்று நினைக்கிறான். அவர் முகத்தைப் பார்த்ததும் மறந்துவிடுகிறான். எங்கும், எப்போதும், உலகம் முழுவதும் அடிமைத்தனம் என்ற ஒரு இழிந்த பண்பே இப்படிக் காரண காரியமற்ற ஒருவகைப் பயத்தினால் தான் உண்டாகிறதோ; என்று சிந்தித்தான் அவன்.\nஆனால், அவரிடம் ��வனுக்கு ஏற்பட்ட பயத்துக்குக் காரணம் இல்லையென்று எப்படிச் சொல்லிவிட முடியும் அவருக்குக் கீழே வேலை பார்த்து ஆளாவதற்குத்தானே அவன் போய்க் கொண்டிருக்கிறான் அவருக்குக் கீழே வேலை பார்த்து ஆளாவதற்குத்தானே அவன் போய்க் கொண்டிருக்கிறான் அவருடைய தயவு அவனுக்கு வேண்டாமென்று சொல்லிவிட முடியுமா அவருடைய தயவு அவனுக்கு வேண்டாமென்று சொல்லிவிட முடியுமா அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த அவன் அவர் நுழைந்த இடத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டான். துறைமுகத்து வாசலில் வலதுப் பக்கம் திரும்பி, அங்கிருந்த ஓட்டலுள் நுழைந்தார் பிரமநாயகம்.\nபார்த்துக் கொண்டே நின்ற அழகியநம்பிக்கு யாரோ உச்சந்தலையில் ஓங்கி அடித்தாற்போல் இருந்தது. 'பக்கத்தில் யாரோ ஒருவரைப் பார்த்துவிட்டு வருகிறேன்' என்று தன்னிடத்தில் பிரமநாயகம் ஏன் பொய் சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்று திகைத்தான் ஒரு விநாடி பிரமநாயகம் என்ற அந்தப் பெரிய பணக்கார மனிதர் மிகக் கேவலமானவராக - மிக இழிந்தவராகத் தோன்றினார். அவனுடைய இளம் மனம் கொதித்தது. 'சே ஒரு விநாடி பிரமநாயகம் என்ற அந்தப் பெரிய பணக்கார மனிதர் மிகக் கேவலமானவராக - மிக இழிந்தவராகத் தோன்றினார். அவனுடைய இளம் மனம் கொதித்தது. 'சே சே இப்படியும் ஒரு மனிதன் கருமியாக இருக்க முடியுமா கூட வந்தவனிடம் பொய் சொல்லிவிட்டுப் போய்த் தன் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு அற்பத்தனமான மனிதனைப் பின்பற்றியா நான் செல்லுகிறேன் கூட வந்தவனிடம் பொய் சொல்லிவிட்டுப் போய்த் தன் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு அற்பத்தனமான மனிதனைப் பின்பற்றியா நான் செல்லுகிறேன்' - என்று எண்ணிய போது அவனுடைய உணர்வு குமுறியது. தண்ணீரில் நீந்தத் தெரியாமல் தத்தளிக்கின்றவன் எது கையிற் சிக்கினாலும் அதையே ஆதாரமாக எண்ணிப் பற்றிக் கொள்வதுபோலப் பிரமநாயகத்தின் கருமித்தனத்தை எண்ணிக் கொதித்த அவன் மனம், தனக்குத் தானாகவே ஒரு ஆறுதலைத் தேடிக்கொண்டது. 'இரண்டு பேரும் ஒரே சமயத்தில் ஓட்டலுக்குப் போனால் சாமான்களைப் பார்த்துக் கொள்ள ஆளில்லையே என்றெண்ணித் தான் பிரமநாயகம் முதலில் போயிருப்பார். திரும்பி வந்து தன்னிடம் பணம் கொடுத்துச் சாப்பிட அனுப்புவார். என்ன இருந்தாலும் நன்றாக ஆராயாமல் ஒரு மனிதரைப் பற்றி நாமாகத் ���வறுபட எண்ணிக் கொள்ளக் கூடாது' - என்று எண்ணித் தற்காலிகமான பொறுமையை ஏற்படுத்திக் கொண்டான் அழகியநம்பி.\nமீன்வாடை, கடல் தண்ணீரின் முடை நாற்றம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அழகியநம்பி நின்றான். அவனுடைய கண்கள் ஓட்டலின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன. அரைமணி நேரத்திற்குப் பிறகு ஏப்பம் விட்டுக் கொண்டே வாயில் வெற்றிலைச் சிவப்பு விளங்க ஓட்டலிலிருந்து வெளியேறி அவன் இருந்த இடத்தை நோக்கி வந்தார் பிரமநாயகம். அவருக்குத் தெரியும்படியாக நேருக்கு நேர் அவர் வருகிற திசையை எதிர்த்துப் பார்த்துக் கொண்டிருந்த அழகியநம்பி, அவர் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறாரே என்று பார்வையை வேறுபுறம் திருப்பினான். அந்தப் பயம், தயக்கம் இவைகளில் எதுவுமே தன்னிடம் இருக்கக் கூடாதென்றுதான் அவன் எண்ணினான். ஆனால் அவை அவனிடமே மறைந்திருந்து சமயா சமயங்களில் வெளிப்பட்டுத் தொலைத்தன.\nபிரமநாயகம் வரும்போதே அவசரப் படுத்திக் கொண்டு வந்தார். \"தம்பீ நாழியாகிவிட்டது. கப்பல் புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கிறது. வா; சாமான்களை ஆளுக்குக் கொஞ்சமாகத் தூக்கிக் கொள்வோம். உள்ளே சுங்கச் சோதனை முடிவதற்குக் கால்மணி நேரம் ஆகிவிடும்\" - என்று சொல்லிக் கொண்டே வேகமாக வந்தார். பிரமநாயகத்தின் உண்மை உருவம் அழகியநம்பிக்குப் புரிந்துவிட்டது. அவன் பெரிதும் ஏமாற்றமடைந்தான். அவன் பிடித்த கிளை நாழியாகிவிட்டது. கப்பல் புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கிறது. வா; சாமான்களை ஆளுக்குக் கொஞ்சமாகத் தூக்கிக் கொள்வோம். உள்ளே சுங்கச் சோதனை முடிவதற்குக் கால்மணி நேரம் ஆகிவிடும்\" - என்று சொல்லிக் கொண்டே வேகமாக வந்தார். பிரமநாயகத்தின் உண்மை உருவம் அழகியநம்பிக்குப் புரிந்துவிட்டது. அவன் பெரிதும் ஏமாற்றமடைந்தான். அவன் பிடித்த கிளை... அது பலக்குறைவான முருங்கைக்கிளை என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. கணநேரத்து ஆத்திரத்தில் அப்படியே, \"சீ... அது பலக்குறைவான முருங்கைக்கிளை என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. கணநேரத்து ஆத்திரத்தில் அப்படியே, \"சீ நீயும் ஒரு மனிதனா\" - என்று கேட்டுவிட்டுப் பிரமநாயகத்தின் முகத்தில் காறித் துப்பவேண்டும் போல் தோன்றியது. துப்பிவிட்டு ஊருக்குத் திரும்பிப் போய் 'மூட்டை தூக்கியாவத�� பிழைக்கலாம்' - என்று எண்ணினான். தன்மானமும், மனக்கொதிப்பும், அப்படி எண்ணச் செய்தன அவனை. வெறும் எண்ணம்தான் வெறும் கைத்துடிப்புத்தான். அடுத்த கணமே காரியவாதியாக, தன் எச்சரிக்கை மிக்க சராசரி மனிதனாக மாறினான் அழகியநம்பி.\n'எந்த முன் கோபம் என்ற குணத்தை நான் வெறுக்கிறேனோ, அதே முன்கோபம் என்ற குணத்துக்கு நானே ஆளாகிவிடலாமா பிரமநாயகம் செய்தது கேவலமான செயல்தான். ஆனால், நானும் என் எதிர்காலத்தில் ஒரு பகுதியும் எந்த மனிதரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறோமோ, அவரை இப்போதே பகைத்துக் கொள்வதில் பயன் இல்லை. பொறுமை எல்லோருக்கும் சாதாரணமாக வேண்டும். ஆனால், ஏழைக்கு அது கட்டாயமாக வேண்டும்.'\nஅழகியநம்பி பசியைப் பொறுத்துக் கொண்டான். பிரமநாயகம் அவனுக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டு செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டான். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மூட்டை முடிச்சுக்களைச் சுமந்து அவரைப் பின்பற்றிச் சுங்கச் சாவடிக்குள் நுழைந்தான்.\nவயிற்றுப் பசி, மனம், மானம் எல்லாவற்றையும் விட வாழ்க்கை பெரிதாகத் தெரிந்தது அவனுக்கு. சுங்கச்சாவடிக்குள் அவர்களுடைய சாமான்களைப் பரிசோதிப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. கால் மணி நேரத்தில் 'பார்த்தோம்' என்று பெயர் செய்தாற்போல் பரிசோதித்துவிட்டுக் கப்பலுக்கு அனுமதித்தார்கள். சுங்க இலாகாவில் வேலை பார்க்கும் பலருக்குப் பிரமநாயகத்தை நன்றாகத் தெரிந்திருந்தது. சிலர் அவரைப் பார்த்ததும் புன்னகை புரிந்தனர். இன்னும் சிலர் வணக்கம் செலுத்தினர். வேறு சிலர் ஒரு தினுசாகத் தலையை அசைத்தனர். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அர்த்தமும் குறிப்பும் இருப்பது போல் பட்டது அழகியநம்பிக்கு. பிரமநாயகத்தையும், அவரோடு தொடர்புடையவர்களையும், தொடர்புடைய நிகழ்ச்சிகளையும் உற்றுக் கவனிப்பது அவனுக்கு அவசியமான, தேவையான நிகழ்ச்சியாக இருந்தது.\nகப்பலுக்கு டிக்கெட்டுகள் அவரே வாங்கிவிட்டார். சாமான்கள் எல்லாம் ஏற்றப்பட்ட பின் பிரமநாயகமும் அழகியநம்பியும் ஏறிக்கொண்டனர். அன்றைக்குக் கொழும்புக் கப்பலில் அதிகக் கூட்டம் இல்லை. ஆண்களும் பெண்களுமாகத் தேயிலைத் தோட்டத்திற்கென்று கங்காணியாரால் அழைத்துக் கொண்டு போகப்படும் ஒரு சிறு கூலிக் கூட்டம், பட்டுக் கவுன் அசைந்தாடச் செவ்விதழ் திறந்து சிரித்து���் பேசிக் கொண்டிருந்த இரண்டு ஆங்கிலோ - இந்திய யுவதிகள், இன்னும் சில பேர்கள். எல்லாம் சேர்த்துப் பார்த்தாலும் மொத்தம் இருபது, இருபத்திரண்டு பேருக்குமேல் இராது.\nகப்பல் புறப்படுமுன் அதற்குள்ளேயே இருந்த சிற்றுண்டிச் சாலைக்குள் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான் அழகியநம்பி. சட்டைப் பையிலிருந்த பன்னிரெண்டே முக்காலணா, இப்போது நாலே முக்கால் அணாவாகக் குறைந்திருந்தது. மணி ஐந்து அடித்துப் பத்து நிமிஷம் ஆயிற்று. கப்பல் புறப்படுவதற்கான முதல் மணியை அடித்தார்கள். கப்பலின் சங்கு ஒலித்தது. வழியனுப்புவதற்காக வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராகக் கீழே இறங்கினர். நங்கூரம் அவிழ்க்கப்பட்டுக் கப்பல் கடலில் நகர்ந்தது. அழகியநம்பி கரைப் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பிறந்த மண் சிறிது சிறிதாகப் பின்னுக்கு நகர்ந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_232.html", "date_download": "2020-06-05T21:38:48Z", "digest": "sha1:QV22MWOK2KWAXY3VVIFZZI4ZQB6BKFVE", "length": 11591, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரத்தை புனித தலங்களாக்க வேண்டும் - மனோ - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரத்தை புனித தலங்களாக்க வேண்டும் - மனோ\nதிருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரத்தை புனித தலங்களாக்க வேண்டும் - மனோ\nதிருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டுமென தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதிருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய முயற்சி சாத்தியமாக அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராக உள்ளேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ள���ர்.\nஇது குறித்து அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் சுவாமிநாதனுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,\nகடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, சுமார் 400 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மன்னார் புனித மரியாள் மடு தேவாலய பிரதேசம் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட கோரும் அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்திருந்தார்.\nஇதுவே இந்நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள முதலாவது கத்தோலிக்க புனித தலமாகும். இது ஒரு நல்ல நடவடிக்கையாகும். எனவே இதை நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏக மனதாக ஏற்றுக்கொண்டுள்ளோம்.\nஇதே அடிப்படையில், திருஞானசம்பந்தரால் பாடப்பட்டு, இந்நாட்டில் தென்கைலாயம் என கொண்டாடப்படும் கிழக்கு கரையில் அமைய பெற்ற திருக்கோணேஸ்வரம், மேற்கு கரையில் அமையப்பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்களையும், வட கோடியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் தலத்தையும், புனித தலங்களாக பிரகடனம் செய்ய வேண்டுமென இந்நாட்டில் வாழும் இந்துக்கள் என்னிடம் கோரியுள்ளனர்.\nஇந்து மத விவகாரம் உங்களை சார்ந்த அமைச்சு விவகாரம் என்பதால், இதை உங்கள் கவனத்துக்கு அதிகாரபூர்வமாக கொண்டு வருகிறேன்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொ��ொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/3-star+refrigerators-price-list.html", "date_download": "2020-06-05T21:30:21Z", "digest": "sha1:2GAOB7V5XPXYWWX2UJVASH3N5EXFE4BD", "length": 23874, "nlines": 421, "source_domain": "www.pricedekho.com", "title": "3 ஸ்டார் ரெபிரிஜேரடோர்ஸ் விலை 06 Jun 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n3 ஸ்டார் ரெபிரிஜேரடோர்ஸ் India விலை\nIndia2020உள்ள 3 ஸ்டார் ரெபிரிஜேரடோர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது 3 ஸ்டார் ரெபிரிஜேரடோர்ஸ் விலை India உள்ள 6 June 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 121 மொத்தம் 3 ஸ்டார் ரெபிரிஜேரடோர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஹேர் 52 L 3 ஸ்டார் 2019 டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ஹர் ௬௨வ்ஸ் சில்வர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Indiatimes, Homeshop18, Snapdeal, Flipkart போன்ற அனைத்து முக���கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் 3 ஸ்டார் ரெபிரிஜேரடோர்ஸ்\nவிலை 3 ஸ்டார் ரெபிரிஜேரடோர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லஃ கிக் மஃ௨௪௭கில்பவ் 687 L இன்வெர்டர் சைடு பய ரெபிரிகேரட்டோர் Rs. 1,09,520 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய எலெக்ட்ரோல்ஸ் எகிப்௦௬௩ சிங்கள் டூர் ௪௭ல்டர் ரெபிரிகேரட்டோர் சில்வர் ஹேர்களின் Rs.7,035 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள 3 ஸ்டார் ரெபிரிஜேரடோர்ஸ் விலை பட்டியல்\nசாம்சங் 192 L 3 ஸ்டார் இன்வெர� Rs. 15200\nஹேர் 52 L 3 ஸ்டார் 2019 டைரக்ட் � Rs. 7990\nலஃ ஜில் கி௨௮௨ஷம் 255 லிட்ரே� Rs. 26340\nசாம்சங் 523 லெட்டர் 3 ஸ்டார் Rs. 65600\nபானாசோனிக் னர் பிஜி௨௭௧வ் Rs. 25599\nவ்ஹிர்ல்பூல் 190 L 3 ஸ்டார் 2019 Rs. 12490\nகோட்ரேஜ் 185 லெட்டர் 3 ஸ்டார Rs. 14300\nபாபாவே ரஸ் 18000 18000\nபேளா ரஸ் 54 10000\n199 ல்டர்ஸ் & அண்டர்\n200 ல்டர்ஸ் டு 299\n300 ல்டர்ஸ் டு 399\n400 ல்டர்ஸ் டு 499\n500 ல்டர்ஸ் & உப்பு\nசாம்சங் 192 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ர்ர்௨௦ன்௧ய௧ஸ்ஸ் ஹல் எலெக்ட்டிவ் சில்வர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 192 Liter\nஹேர் 52 L 3 ஸ்டார் 2019 டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ஹர் ௬௨வ்ஸ் சில்வர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 52 Litre\nலஃ ஜில் கி௨௮௨ஷம் 255 லிட்ரேஸ் டபுள் டூர் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர் ஹேசல் அஸ்டெர்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 255 Litre\nசாம்சங் 523 லெட்டர் 3 ஸ்டார் ற்ட்௫௪க்௬௫௫௮ஸ்ல் டீல் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் எஅசி ச்லேஅன் ஸ்டீல்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 523 Litre\nபானாசோனிக் னர் பிஜி௨௭௧வ்ஸ்௩ 270 லெட்டர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 270 Liter\nவ்ஹிர்ல்பூல் 190 L 3 ஸ்டார் 2019 டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் வ்தே 205 ராய் ௩ஸ் வினி பிஎஸ்தா பேஸ் சட்டத் வித் ட்ராவ்ர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 190 Liter\nகோட்ரேஜ் 185 லெட்டர் 3 ஸ்டார் R D எட்ஜ் 200 வ்ஹ்ப் 2 ஆர்ட் வின் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரெட்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 185 Liter\nசாம்சங் 212 லெட்டர் 3 ஸ்டார் ர்ர்௨௨ன்௩ய௨ஸ்ஸ்௮ சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ஸ்டீல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 212 Liter\nலஃ ஜில் டீ௩௦௨ர்ப்ஸ்க்கு 284 லெட்டர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 284 Liter\nசாம்சங் 253 லெட்டர் 3 ஸ்டார் ற்ட்௨௮ர்௩௯௨௩சர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 253 Liter\nஹேர் 320 ல்டர்ஸ் ஹர்ப் ௩௪௦௩பிஸ் போட்டோம் மவுண்ட் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர் பருச் லைன்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 320 Liter\nவிடியோகான் வச்௦௯௦ப் 80 L சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர் ஹேர்களின்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 1\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 80 Litre\nசாம்சங் 192 L 3 ஸ்டார் இன்வெர்டர் டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ர்ர்௨௦ம்௧௭௨ஸு௨ ஹல் ர்ர்௨௦ம்௨௭௨ஸு௨ நல் பிலோவேர் ப்ளூ\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 192 Liter\nஹேர் 170 லெட்டர் 3 ஸ்டார் ஹர்ட் ௧௭௦௩ஸ்ர E சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் மெரூன்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 170 Litre\nசாம்சங் ர்ர்௧௯ஜ்௨௦கி௩ர் 192 ல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ரெட்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 192 Liter\nஹிட்டாச்சி R வஃ௭௨௦பிண்ட௧க்ஸ் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 600 Liter\nஎலெக்ட்ரோல்ஸ் 170 லெட்டர் எப்பிபி௧௮௩ சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 170 Liter\nலஃ ஜில் ௪௭௯க்ஸ்ஸ்ட்௪ டபுள் டூர் டாப் பிரேஸிர் 420 லிட்ரேஸ் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 420 Liter\nவ்ஹிர்ல்பூல் 220 லெட்டர் மாம்ஸ் 235 டெலூஸ்க்கே ௩ஸ் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் கிராபிடே\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 220 Liter\nபோஸ்ச் கிட்ண௩௦வ்ஸ௩௦ய் ௨௮௮ல் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்��ிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 288 Liter\nசாம்சங் ர்ர்௧௯ஜ்௨௦கி௩ஸ் 192 ல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 192 Liter\nபோஸ்ச் கிட்ண௩௦வ்ர௩௦ய் 288 ல் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் கிறோமே இனோஸ் மெட்டாலிக்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 288 Liter\nலஃ கிக் பி௪௦பிஸ்ரஜ் சைடு பய சைடு 483 லிட்ரேஸ் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 483 Liter\nஎலெக்ட்ரோல்ஸ் எகிப்௨௫௪ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 240 Liter\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190228081637", "date_download": "2020-06-05T22:53:25Z", "digest": "sha1:6DLZ363VGK4FKI66BXXFNJC7F3UQ62ER", "length": 9119, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் தெரு நாய்க்காக கருவி செய்து கொடுத்த பொறியாளர்..!", "raw_content": "\nமுல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் தெரு நாய்க்காக கருவி செய்து கொடுத்த பொறியாளர்.. Description: முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் தெரு நாய்க்காக கருவி செய்து கொடுத்த பொறியாளர்.. Description: முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் தெரு நாய்க்காக கருவி செய்து கொடுத்த பொறியாளர்..\nமுல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் தெரு நாய்க்காக கருவி செய்து கொடுத்த பொறியாளர்..\nசொடுக்கி 28-02-2019 இந்தியா 1668\nதமிழர்களும் எப்போதுமே ஜீவராசிகளின் மேல் அளவு கடந்த அன்பு கொண்டவர்கள். அதனால் தான் பெரும்பாலான தமிழர்கள் தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, கோழி என ஏதாவது ஒன்றை வளர்ப்பார்கள். கிராமப் பகுதிகளில் இதை அதிகமாகக் காணமுடியும். அதை உறுதி செய்யும் வகையில் பாண்டிச்சேரியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஜீவராசிகளின் மேல் தமிழர்கள் அன்பு செலுத்துவது இன்று, நேற்று அல்ல..பாரம்பர்யமாகவே நிகழ்ந்து வருகிறது. நம் இலக்கியங்களில் கூட பாரி வேந்தன் முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்ததை படித்திருப்போம். பாண்டிச்சேரியில் அப்படித்தான் ஒரு பொறியாளர் ஒரு குட்ட��� நாய்க்காக செய்த செயல் உருக வைக்கிறது.\nபுதுச்சேரி ரயில் நிலைய பகுதியில் தெருநாய் ஒன்று இரண்டு மாதங்களுக்கு முன்பு குட்டி போட்டது. அது தன் குட்டிகளுடன் சென்ற போது நான்கு சக்கர வாகனம் ஒன்று மோதி தாய் நாய் இறந்தது. மேலும் ஒரு குட்டியின் இரு பின்னங்கால்களும் சேதமானது. தாய் இறந்துவிட்ட நிலையில் இந்த குட்டி நாயால் நடக்க முடியவில்லை. இதை அந்த வழியாக வந்த புதுச்சேரி முதலியார் பேட்டை விடுதலை நகரைச் சேர்ந்த பொறியாளர் அசோக்ராஜ் பார்த்தார்.\nஅவர் உடனே அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர்களும் சிகிட்சை அளித்தனர். ஆனாலும் குட்டியானது இரு பின்னங்கால்களையும் தரையில் வைத்து தேய்த்து இழுத்துக் கொண்டே வந்தது. அப்போது தான் அசோக்ராஜ்க்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி இருப்பதைப் போல், இந்த நாய்க்கும் ஒன்று செய்தால் என்ன எனத் தோன்றியது. இதற்கென்று தன் வீட்டில் இருக்கும் பழைய பைகளில் வண்டியும், அது உருண்டு செல்ல வசதியாக குழந்தைகள் சைக்கிளில், சைக்கிள் கவிழ்ந்து விடாமல் இருக்க பயன்படுத்தும் சின்ன சக்கரத்தையும் வைத்து வண்டி செய்தார்.\nஅந்த வண்டியை நாயின் உடலில் பொருத்தினார். இப்போது அந்த நாயால் பெரிதாக இல்லாவிட்டாலும், ஓரளவு நடக்க முடிகிறது. இந்த ஆனந்த்ராஜ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.\nஇவரை நாமும் பாராட்டலாம் தானே நண்பர்களே...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை.. நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..\nகணவரிடம் இந்த மாற்றமெல்லாம் தெரிந்தால் உஷாரா இருங்க பெண்களே...\nஐந்து ஆண்டுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பெண்... இன்னமும் கெடாத உடல்...வெள்ளைமுடியும் கருப்பானது...ஜீவசமாதி ஆச்சர்யங்கள்\nகாவல்துறையினரையே வியக்க வைத்த 108 ஊழியர்களின் நேர்மை... அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா\nநேராக வந்து...சுவற்றில் மோதி...தூக்கி வீசப்பட்ட வாலிபர்... கேரள போலீஸார் வெளியிட்ட அதிர்ச்சி வீடீயோ...\nஜிம்மில் வெற���த்தனமாக வொர்க் அவுட் செய்யும் லாஸ்லியா... இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..\nநடுரோட்டில் நின்று 225 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. சின்னவயதில் அண்ணன்களை இழந்து இவ்வளவு கஷ்டப்பட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/12/blog-post_12.html", "date_download": "2020-06-05T21:56:27Z", "digest": "sha1:IPO4MOAA3NBTAOBX34KEWU4GKVU57A77", "length": 5746, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "காத்தான்குடியில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட கேரளா கஞ்சா களுவாஞ்சிகுடியில் சிக்கியது", "raw_content": "\nHomeகாத்தான்குடியில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட கேரளா கஞ்சா களுவாஞ்சிகுடியில் சிக்கியது\nகாத்தான்குடியில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட கேரளா கஞ்சா களுவாஞ்சிகுடியில் சிக்கியது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் வானில் கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ள பொலிஸார் அதனைக்கொண்டு சென்ற நான்கு பேரையும் கைதுசெய்துள்ளனர்.\nஇன்று பகல் காத்தான்குடியில் இருந்து அக்கரைப்பற்றுக்கு கொண்டுசென்ற சொகுசு வானிலேயே இந்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சொகுசு வானில் மிகவும் இரகசியமான முறையில் குறித்த கேரளா கஞ்சா மறைத்துகொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபுதுக்குடியிருப்பு மற்றும் கிரான்குளம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் சைகையினை மீறிச்சென்ற நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வீதி தடை ஏற்படுத்தப்பட்டு குறித்த வான் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nவானில் இரண்டு பொதிகளில் பொதிசெய்யப்பட்ட சுமார் ஐந்து கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா இதன்போது மீட்கப்பட்டதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன தெரிவித்தார்.\nஇதன்போது நான்கு பேர் குறித்த வானில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வானும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த ��ிவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய நகரசபை தவிசாளர்: ஏறாவூரில் சம்பவம் (வீடியோ இணைப்பு)\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய நகரசபை தவிசாளர்: ஏறாவூரில் சம்பவம் (வீடியோ இணைப்பு)\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/why-dmk-and-stalin-targeting-rajinikanth/", "date_download": "2020-06-05T21:24:09Z", "digest": "sha1:HQZKSL5UTMKD5MM4VJRX6J6P67QSQUJD", "length": 36456, "nlines": 238, "source_domain": "a1tamilnews.com", "title": "திமுகவுக்கு நேரடி எதிரி யார்: அதிமுகவா? ரஜினியா ? மறைமுகமாக உணர்த்தும் மு.க.ஸ்டாலின்! - A1 Tamil News", "raw_content": "\nதிமுகவுக்கு நேரடி எதிரி யார்: அதிமுகவா ரஜினியா \n அமைச்சர் வேலுமணியை சாடிய மு.க.ஸ்டாலின்\n செய்தி வெளியிட்டதால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு\n சென்னையில் கொரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொடும்\nகொரோனா தொற்று ஏற்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்\n இழப்பீடு கேட்டு அமெரிக்க நிறுவனம் வழக்கு\n ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்\nஅரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்\nதனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை\nமோடியின் பாராட்டைப்பெற்ற சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு\nஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியம் தானா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு படு கிராக்கி இனி மேல் விமானத்தில் தான்\nசென்னையின் இரண்டாவது விமான நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு\nவீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படும் முறை குறித்து மின்சார வாரியம் விளக்கம்\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 ரூபாய்\nமுதலீட்டாளர்களுக்கு அஞ்சல் துறையில் அதிரடி சலுகைகள் இம்மாத இறுதி வரையில் பணம் செலுத்தலாம்\nவிஷவாயு கசிவிற்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே பொறுப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை வெளியிட அனுமதிக்க��ூடாது\n‘மீண்டும் எழுவோம்’ – கொரோனா ஊரடங்கைப் பற்றிய ஒரு ஆவணப்படம்\nசெமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்\nஒரே தேசம், ஒரே சந்தை\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nதிமுகவுக்கு நேரடி எதிரி யார்: அதிமுகவா ரஜினியா \nஜெ மறைவுக்கு பின் திமுகவை தவிர வேறு வாய்ப்பே மக்களுக்கு இல்லாத ஒரு நிலை வந்தது. ஏன் என்றால் தமிழக மக்களை பொறுத்தவரை 1977 முதல் இன்றுவரை மக்களின் முதல் தேர்வு திமுக இல்லை. மக்களைப் பொறுத்தவரை அது ஒரு மாற்றுக் கட்சிதான். அதாவது கார் டயர் பஞ்சர் ஆகும் போது தேவைப்படும் ஸ்டெப்னி டயர் போலத்தான்.\nin OLD IS GOLD, முக்கியச் செய்திகள்\nஇதுவரை தாங்கள் யாரை நேரடி எதிரியாக நினைத்தார்களோ அவர்களைத்தான் ஜெயலலிதாவும், கருணாநிதியும், ஸ்டாலினும் விமர்சித்தனர். இன்று ஸ்டாலின் நேரடியாகவும், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மூலமும் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சிக்கிறார். பாஜகவின் ஊதுகுழல் ரஜினிகாந்த் என்கிறார். திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்கமுடியாது என்கிறார். இன்னொரு பக்கம் பாஜகவுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறார்.\nகமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஆறு மாததிற்கு மேலாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் பதில் சொல்லி விஷாலைக்கூட சரிசமமாக நினைத்துப் பேசும் அதிமுகவினர் தவிர, கமல்ஹாசனை எந்தக் கட்சியும் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தை கட்சியை ஒரு கட்சியாகவே கூட பார்ப்பதாகத் தெரியவில்லை. தங்களுக்கு ஆபத்தில்லாத ஒருவனை பற்றி விமர்சித்து தங்கள் நேரத்தை எந்த பெரிய கட்சியின் தலைவரும் வீணடிக்கமாட்டார். இன்றைக்கு அவருக்கு இருக்கும் ஒரே பயம் ரஜினி மட்டுமே.\nதிமுக ஒரு மிகப்பெரிய இயக்கம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆன��ல் ஜெயலலிதாவுக்கும், கருனாநிதிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. ஜெ எப்போதும் தன்னையும், தன் பலத்தையும், தன் கட்சியையும், தன் தொண்டர்களையும் மட்டுமே நம்பி அனைத்து வியூகங்களையும் வகுப்பார். தன் பலத்தை அதிகரித்து அதை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவதில்தான் ஜெ எப்போதுமே குறியாக இருப்பார். அதே சமயத்தில், மேடைகளில் தன்னை கருணாநிதிக்கு எதிராக நிலைநிறுத்தி அவரை வாங்கு வாங்கென்று வாங்கியே மக்கள் மனதில் தன்னை ஒரு ஆபத்பாந்தவராக காட்டிக்கொள்வார்.\nஆனால் திமுகவினர் அப்படியல்ல. அவர்கள் தனியாக போட்டியிடுவதை தவிர்ப்பார்கள். முதலில் பெரிய கூட்டணிக்கு முயல்வார்கள், ஆனால் அவர்கள் கேட்கும் இடங்களை கொடுக்க தயங்குவார்கள். அதிக கட்சிகள் கூட்டணியில் வேண்டும் அதே சமயம் குறைவான சீட்டுகளை பிரித்து கொடுப்பார்கள். இதனாலேயே கடைசிவரை அவர்களுடன் பேசிவிட்டு கடைசியில் அதிமுகவிடம் அடைக்கலமான கட்சிகள் நிறைய உண்டு.\nஅப்படிப் போனவர்களை விட்டுவிட்டோமே என்கிற பயத்தில் அவர்களின் பிம்பத்தை சிதைக்கும் முயற்ச்சியில் ஆட்களை நியமிப்பார்கள். ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் கையில் போட்டுக்கொண்டு, பொதுமக்களிடம் திமுகதான் ஜெயிக்கும் என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்ச்சிப்பார்கள். ஆனால் கடைசியில் ஜெயலலிதா நேரடியாக களத்தில் இறங்கி இவர்களை வென்றுவிடுவார்.\n2006ல் வைகோவை தங்கள் கூட்டணியில் சேர்க்க கடைசிவரை முயன்றும் அவர் அதிமுக கூட்டணிக்கு போய்விட்டார். அதிமுகவில் ஜெ ஒருவர்தான் முழு பிரச்சாரத்தையும் முன்னெடுப்பார். தன் பேச்சுக்கள் மூலமாக தேர்தல் பார்வையை தன் பக்கம் திருப்புவார். பேச்சுத்திறமை உள்ள வைகோவும் சேர்ந்துவிட்டதால் அவரை சமாளிக்க, திமுக அவரின் பிம்பத்தை சிதைக்கும் வேலையில் ஈடுபட்டது.\nஅதே சமயம் வைகோவை திட்டினால் அது ஒரு கட்டத்தில் எதிர்மறையாகவும் போகக்கூடும் என்பதால் அவரை ஒரு காமெடியனாக சித்தரித்து அவர் என்ன பேசினாலும் மக்கள் சிரிக்கும் அளவுக்கு கொண்டு வர திட்டமிட்டனர். இந்த வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டி.ராஜேந்தர். அவர் சந்து பொந்துகளில் எல்லாம் போய் அடுக்கு மொழியில் வைகோ அவர் ஒரு பொய்கோ, அவர் ஒரு சைக்கோ என கண்டபடி பேசிப் பேசி திமுக தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்தார். அதுவரை வைகோவின் பேச்சுக்களை உணர்ச்சிபூர்வமாக கேட்டுக் கொண்டிருந்த மக்களை, அதற்குப்பின் காமெடியனாக பார்க்க வைத்து விட்டனர். இருந்தும் 2006ல் திமுக மெஜாரிட்டி பெற முடியவில்லை.\nஅடுத்து 2011 தேர்தல். 2006ல் நடந்தது போலவே இம்முறையும் நடந்தது. வைகோவுக்கு பதில் விஜயகாந்த். டி.ராஜேந்தருக்கு பதில் வடிவேலு. அவ்வளவுதான். 40 சீட்டுக்களை அதிமுகவிடம் வாங்கிய விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர முயன்று தோற்றதால் அவரின் பிம்பத்தையும், வடிவேலுவையும், மீம்ஸ் கிரியேட்டர்களையும் வைத்து திட்டமிட்டு சிதைத்து அவரையும் காமெடியனாக்கினர். ஆனால் இம்முறை ஜெயலலிதா உஷாராகிவிட்டதால் திமுகவின் எந்த முயற்ச்சியும் பலிக்கவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை திமுகவுக்கு தொட்டதெல்லாம் தோல்விதான்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெ மறைவுக்கு பின் திமுகவை தவிர வேறு வாய்ப்பே மக்களுக்கு இல்லாத ஒரு நிலை வந்தது. ஏன் என்றால் தமிழக மக்களை பொறுத்தவரை 1977 முதல் இன்றுவரை மக்களின் முதல் தேர்வு திமுக இல்லை. மக்களைப் பொறுத்தவரை அது ஒரு மாற்றுக் கட்சிதான். அதாவது கார் டயர் பஞ்சர் ஆகும் போது தேவைப்படும் ஸ்டெப்னி டயர் போலத்தான்.\nஎம்ஜிஆர் இருந்தவரை மக்களுக்கு திமுக தேவைப்படவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டு பஞ்சரானபோதும், 1996ல் ஜெயலலிதாவின் மொத்த இமேஜும் பஞ்சரானபோதும் மட்டுமே நம் மக்கள் திமுக என்னும் ‘மாற்றுக் கட்சி’யைத் தேர்ந்தெடுத்தனர். பின் ஜெ இமேஜ் மீண்டும் ரெடியானவுடன் திமுக தேவைப்படவில்லை. ஆனால் இப்போது சக்கரமே இல்லாத நிலையில் ஒரு வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது இதைவிட திமுகவுக்கு வேறென்ன வாய்ப்பு கிடைக்க வேண்டும் \nஆனால் நிஜத்தில் நம் மக்கள் இன்னும் புதுசாக ஏதாவது நல்ல சக்கரம் வருமா என்று பார்க்கின்றனர். கமல்ஹாசன் உருவில் ஒரு சக்கரம் கண்ணில் பட்டது. ஆனால் வரும்போதே தேய்ந்துபோன அதே பழைய டயராக வந்து அதுவும் பஞ்சரானவுடன் வெறுத்துப் போய்விட்டனர். ரஜினி என்னும் சக்கரம் வருகிறதா என்ற எதிர்ப்பார்ப்புகள் இருப்பதால் அதை பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம் என்ற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர்.\nசிலர் அந்த ரஜினி சக்கரம் எப்படா வரும் என காத்திருக்கின்றனர். சிலருக்கு அது வருமா, வராதா என்று ��ந்தேகம் உள்ளது, சில பேருக்கு அது வந்தாலும் நன்றாக ஓடுமா என்ற சந்தேகம் உள்ளது. சிலருக்கோ அது வந்தால் நாம முடிந்தோம் என்ற நிலை உள்ளது. இன்னும் சிலருக்கு அது வந்தால் திமுக என்னும் ஸ்டெப்னி டயரேயே இனி தேவைப்படாது என்ற மனநிலை உள்ளது. ரஜினிகாந்த் ஏன் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்கிற கோபம் மட்டும் பெரும்பாலான மக்கள் மனதில் உள்ளது.\nதேர்தலை பற்றிப் பேசும்போது , ரஜினி என்று பெயரை எடுத்தாலே பல பேர் ” அட போங்க, முதல்ல அவர் வரட்டும், அப்புறம் பேசுவோம்” என்று பேச்சையே துண்டிக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துவிட்டால் இந்த கேள்விக்கு மக்கள் வேண்டுமானால் ஒரு சலிப்பான பதிலை தரலாம். ஆனால் திமுக இதை ஜஸ்ட் லைக் தட் ஆக உதறித்தள்ள தயாரில்லை. வழக்கம் போல் பல ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு ரஜினிக்கு செல்வாக்கே இல்லை என்று இப்போதே அவருக்கெதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.\nஒருவருக்கு செல்வாக்கு இல்லையென்றால் எதற்கு பிரச்சாரம், கண்டுக்காமல் விட்டுவிடலாமே கட்சியே ஆரம்பிக்காத ஒருவரின் செல்வாக்கை பற்றி ஏன் பேசவேண்டும் கட்சியே ஆரம்பிக்காத ஒருவரின் செல்வாக்கை பற்றி ஏன் பேசவேண்டும் கருத்துக் கணிப்புகளுக்குள் கட்சி ஆரம்பிக்காத ஒருவரின் பெயரை எதற்கு சேர்க்க வேண்டும் \n திரை மறைவில் என்னதான் நடக்கிறது ரஜினிகாந்த்தின் நிலை என்ன உண்மையிலேயே ரஜினியை கண்டு திமுக பயப்படுகிறதா ரஜினியால் ஜெயிக்க முடியுமா இப்படி பல கேள்விகள் இன்று மக்கள் மனதில் இருக்கிறது. ரஜினிகாந்த் சதுரங்க ஆட்டம் ஆடுகிறார் என்பதும், அரசியல் கட்சி ஆரம்பிக்காமலேயே அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்திவிட்டார் என்பதும் ரஜினி மன்றத்தினருக்கும், அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் நன்றாகவே தெரியும்.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தவுடன் விமர்சிக்க நிறைய இருக்கிறது. வராவிட்டால் நிம்மதி. ஆனால் வருவேன் என்கிற நிலையை மறைமுகமாக ஏற்படுத்தினால் பயமும், கோபமும்தான் வரும். அதனால்தான் திமுகவும் மறைமுகமாக பல் வேலைகளை செய்கிறது. இன்னும் செய்வார்கள்.\nவைகோவை போன்று மூன்றாம் நபரை வைத்து பிம்ப சிதைப்பைச் செய்ய ரஜினிகாந்த் பதினோராவது ஆட்டக்காரர் ஆளில்லை. பிரதான எதிரியே அவர்தான். அதனால் திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது க���்சி நாளேடும் நேரடியாக களம் இறங்குகிறார்கள்.\nதிரைப்படங்களில் தனக்கு வில்லனாக நடிப்பவரை ரஜினிகாந்தே தேர்வு செய்வார், அரசியலில் மு.க.ஸ்டாலின் முந்திக்கொண்டுள்ளார். தனக்கும் திமுகவுக்கும் எதிரி ரஜினிகாந்த் என்பதை பல தடவை உணர்த்தி விட்டார். தமிழக தேர்தல்களில் எப்போதும் இருமுனை போட்டி தானே\nதிமுகவினருக்கு ரஜினி மேல் என்ன கோபம்… ஏன் இத்தனை விமர்சனங்கள் – மனோகரன் – பகுதி 8\nTags: dmkm k stalinrajini makkal mandramrajinikanthதிமுகமு க ஸ்டாலின்ரஜினி மக்கள் மன்றம்ரஜினிகாந்த்\nகருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்\nதிமுக வின் தலைவரும்,முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு,...\nஉலகம் முழுவதும் உள்ள பல நாடுகளும் கொரோனாவுடன் போராடி வரும் அதே வேளையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியவும் தேவையான முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா...\n கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்\nதெற்கின் சூரியனுக்கு தாய்தந்தையர் வைத்த பெயர் தட்சிணாமூர்த்தி பதினான்கே வயதில் அரசியல். அதன்பின், கடந்த எண்பது ஆண்டுகளாக கருணாநிதி என்ற அவரின் பெயரைச் சுற்றித்தான் தமிழக அரசியல்...\nஆங்கிலேய அரசு, அப்போதைய காலகட்டத்தில் அலுவல் நடைமுறைகளுக்காகவும், ஆளுகைவசதிக்காகவும், நிலப்பரப்புகளை மாகாணங்களாக உருவாக்கியது. மாகாண உருவாக்கங்களின் அடிப்படை இதுவேயன்றி பண்பாட்டு ஒற்றுமையோ, புவியியல் தொடர்போ அல்ல. அதுவே...\nஇந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்\nமுத்தமிழ் அறிஞர் கலைஞரின் 97 - ஆவது பிறந்த நாள். எத்தனை வருடங்கள் கடந்தாலும் எங்கள் இரணியனின் பிறந்த நாளை விண்ணதிரக் கொண்டாடும் அரக்கர் கூட்டம் என்றென்றும்...\n20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரணத் தொகை உண்மையா நிதியமைச்சர் என்ன சொல்கிறார் தெரியுமா\nதனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 20 லட்சம் கோடி ரூபாய் பற்றிய ரகசியம் எதுவுமில்லை, தொழில்களை மீண்டும் தொடங்க அவர்களுக்கு தேவையான...\nவெளிமாநிலத் தொழிலாளர்கள் – மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்\nநேற்று நடைபெற���ற மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ”வெளிமாநிலத் தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கான முக்கிய...\n10 ம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்கள் இ – பாஸ் வாங்குவது எப்படி\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது. இந்நிலையில் 10ம்வகுப்பு பொதுத் தேர்வு...\nகொரோனா வார்டில் நோயாளிகளைக் கவனிக்க ரோபோக்கள்\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும்...\n#Breaking:ஆன்லைனில் விவசாய பொருட்கள் விற்க நடவடிக்கை\nகொரோனா பரவலால் 52வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cooking/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-06-05T22:53:51Z", "digest": "sha1:HS2TRG6MRBUULH52TNL6KAXHYXEV2NTG", "length": 5489, "nlines": 27, "source_domain": "analaiexpress.ca", "title": "என்றும் சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி? |", "raw_content": "\nஎன்றும் சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி\nசிக்கனில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சிக்கனை வைத்து சூப்பரான சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: சிக்கன் – 200 கிராம்,குடை மிளகாய் – 1, இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்,பெரிய வெங்காயம் – 1, தக்காளி சாஸ் – 50 கிராம்,இடித்த மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்,வெள்ளை மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், சர்க்கரை – 1 டீஸ்பூன்,இஞ்சி, பூண்டு – 10 கிராம், முட்டை – ஒன்று, மைதா மாவு – 50 கிராம்,கார்ன்ஃப்ளார் – 100 கிராம்,வெங்காயத் தூள் 10 கிராம், தக்காளி – 1உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை:தக்காளி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயத்தை சதுரமாக வெட்டிகொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.சிக்கன் துண்டுகளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, அடித்த முட்டை, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும். இன்னொரு அடுப்பில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.அனைத்தும் சிறிது வதங்கியதும் இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.கடைசியாக பொரித்த சிக்கன், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.குழந்தைகளுக்கு விருப்பமான டெவில் சிக்கன் இப்போது தயார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/news/quarantine-meal-plan-know-the-all-rounders-in-indian-foods-and-the-variety-of-meals-you-can-prepare-2206950", "date_download": "2020-06-05T23:21:19Z", "digest": "sha1:2OV56CSFDKEKQMUEQONRQJBIDVC545CC", "length": 15389, "nlines": 145, "source_domain": "doctor.ndtv.com", "title": "Quarantine Meal Plan: Use These 3 Indian Foods For Preparing Multiple Meals | என்ன சமைக்க வேண்டும் என்பதில் குழப்பமா? இதோ உங்களுக்கான ரெசிபி ஐடியாஸ்!", "raw_content": "\nCoronavirus செய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » செய்தி » என்ன சமைக்க வேண்டும் என்பதில் குழப்பமா இதோ உங்களுக்கான ரெசிபி ஐடியாஸ்\nஎன்ன சமைக்க வேண்டும் என்பதில் குழப்பமா இதோ உங்களுக்கான ரெசிபி ஐடியாஸ்\nநாள் முழுவதும் வீட்டில் தங்கியிருப்பது என்பது உங்கள் உணவை நீங்கள் வீட்டிலேயே உட்கொள்கிறீர்கள் என்பதாகும், அதாவது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவுகளுக்கு உங்களுக்குக் கூடுதல் யோசனைகள் தேவை.\nபோஹா, பருப்பு சாதம், இட்லி உள்ளிட்ட 13 உணவுகளை தயாரிக்க அரிசியைப் பயன்படுத்தலாம்.\nஅரிசி, கோதுமை மற்றும் பயறு வகைகளை வைத்து உங்கள் உணவை சிறப்பாக்கலாம்\nமூன்றையும் பலவகையான உணவு தயாரிக்க பயன்படுத்தலாம்\nஅவை சத்தானவை, மலிவானவை மற்றும் சமைக்க எளிதானவை\nலாக்டவுன் நாட்களில் என்ன சமைப்பது என்று குழப்பம் ஏற்படக் கூடும். நாள் முழுவதும் வீட்டில் தங்கியிருப்பது என்பது உங்கள் உணவை நீங்கள் வீட்டிலேயே உட்கொள்கிறீர்கள் என்பதாகும், அதாவது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவுகளுக்கு உங்களுக்குக் கூடுதல் யோசனைகள் தேவை. உங்கள் அனைவரையும் மீட்க வருகிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர். சமீபத்திய ஐஜிடிவியில், அரிசி மற்றும் கோதுமை போன்ற சில எளிய இந்திய உணவுகளுடன் தயாரிக்கக்கூடிய பல்வேறு வகையான உணவுகளைப் பற்றிப் பேசியுள்ளார். “இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலம் நமது கலாச்சாரத்தை மதிப்பாய்வு செய்ய, வெளியிட மற்றும் புதுப்பிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த முழு காலமும் நாம் எவ்வாறு நம் வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்று திவேகர் வீடியோவில் கூறுகிறார்.\nதனிமைப்படுத்தலில் உணவுத் திட்டம்: ஒரு சில இந்திய உணவுகளுடன் பல்வேறு வகையான ஆரோக்கியமான உணவை நீங்கள் எவ்வாறு செய்யலாம்\nஇந்தியாவில் மக்களின் உணவில் அரிசி ஒரு முக்கிய பகுதியாகும். உங்கள் உணவைத் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்துவதற்கான வழிகள் பின்வருமாறு.\nஅரிசி இவற்றை எல்லாம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தலாம்:\n3. அரிசி ரோட்டி (அரிசி ஆட்டாவுடன்)\n4. இனிப்பு சாதம்(வெல்லம் சேர்த்துச் செய்யலாம்)\n7. போஹா (தயிர் அல்லது பால் சேர்த்துச் சாப்பிடலாம்)\n8. மர்முரா (பஃப் செய்யப்பட்ட சாதம்) (சேவ் பூரி, ஜால் முரி, அல்லது அதனுடன் நெய் கல் உப்பு சேர்த்து வறுக்கவும்)\n9. புலாவ் (பலவகையான காய்கறிகளுடன் தயார் செய்யுங்கள்)\n12. அரிசியை இந்திய சூப்பர்ஃபுட் என்று எளிதில் கருதலாம், இது இந்தக் கடினமான காலங்களில் உங்களுக்கு உதவக்கூடும். இது மலிவானது, சத்தானது, கொழுப்பு இல்லாதது, பல வழிகளில் சமைக்கப்படலாம் மற்றும் சமைக்க எளிதானது.\nபெரும்பாலான இந்திய வீடுகளில் பொதுவாகக் காணப்படும் கோதுமை ஒரு பிரதான உணவு. இந்த தானியத்தைப் பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்தலாம்\n2. பராந்தா (அஜ்வைன், காலிஃபிளவர், பட்டாணி, வெங்காயம், உரு��ைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் சேர்த்துச் செய்யக் கூடியது)\n3. ஷக்கர் / நாமக் பாரா\nபருப்புகள் குறிப்பிடப்படாமல் இந்திய உணவை வெறுமனே முழுமையடையாது. உங்கள் உணவுக்குப் பயறு வகைகளைப் பயன்படுத்தக்கூடிய பல வழிகள் பின்வருமாறு:\n4. பருப்பு சூப் (மீதமுள்ள பருப்புடன்)\n5. மூங் தால் தோசை\nஇந்த தானியங்கள் அனைத்தையும் ரோட்டி, கீர், ஹல்வா, தோசை, லட்டு தயாரிக்க பயன்படுத்தலாம்.\nஇப்போது மேற்கூறிய அனைத்து உணவுகளையும் உணவு யோசனைகளையும் தயாரிப்பதற்கு, உங்களுக்கு சில பொதுவான பொருட்கள் தேவை:\n1. மசாலா பொருட்கள் (அவை அனைத்தும் உங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுபவை)\nஇந்த தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இந்த உணவுகள், உணவு மற்றும் பொருட்கள் அனைத்தும் உங்கள் உணவை மிகவும் மாறுபட்டதாக மாற்றும். \"உங்கள் கலாச்சாரம், நடைமுறை பயன்பாடு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் படி இந்த பொருட்களுடன் எத்தனை உணவுகளை நீங்கள் தயாரிக்கலாம் என்று பாருங்கள்\" என்று திவேகர் கூறுகிறார், இதற்காக ஒரு சுவாரஸ்யமான சமன்பாட்டை அவர் கூறியதாவது:\nலாக்டவுனின் போது முழு குடும்பத்திற்கும் இந்திய உணவு ஆல்ரவுண்டர்கள் (எக்ஸ்) கலாச்சாரம், நடைமுறை பயன்பாடு, படைப்பாற்றல் = ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nவைட்டமின் டி மூலமாகக் கிடைக்கும் 3 ஆரோக்கிய நன்மைகள்\nகோடைக்கால வெப்பத்தைத் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nவயிறு வீக்கத்தைக் குறைக்க 4 விரைவான வழிகள்\nலாக்டவுன் அழுத்தத்தில் இருந்து விடுபட 6 எளிய வழிகள்\nகோடைக்கால வெப்பத்தைத் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nசரும பிரச்னைகள் நீங்க இந்த ��பேஸ் பேக் ட்ரை செய்து பாருங்கள்\nவானிலை மாற்றத்தினால் வறட்டு இருமலா.. உடனடி நிவாரணத்திற்கு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்கு. இதை படிங்க..\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574759", "date_download": "2020-06-05T21:47:33Z", "digest": "sha1:P6KRA7LRHN4JBFOR6NHSMLKP6LYK5IAO", "length": 6745, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai, Gold Price, Shaving, Rs.33,528 , sales | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.33,528-க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.33,528-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.33,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.74 உயர்ந்து ரூ.4,191-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஒரு நாள் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.35,800-க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 34,310-ல் வர்த்தகம்\nபாரதி ஏர்டெல் பங்குகளை வாங்க அமேசான் திட்டம்\nஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது ஜூன் 12 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 % பேருக்கு கூட காப்பீடு இல்லை\nஜூன்-05: 33 நாளாக மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nசென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.35,648-க்கு விற்பனை..\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம்\nஜூன்-04: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/571598/amp?ref=entity&keyword=Muthupettai%20Railway%20Station", "date_download": "2020-06-05T22:13:34Z", "digest": "sha1:P3LTMLNOMBJHPRO3KA4TJ3OM7AAW4VIK", "length": 10801, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Bomb threat to Central Railway Station | சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் ��ிழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.சென்னையில் மக்கள் அதிகம் பேர் வந்து செல்லும் இடங்களான விமானநிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக கடந்த 13ம் தேதி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று மறுபடியும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அதேபோன்று மர்மநபர் ஒருவர் போன் செய்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து கும்பகோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள முக்கியமான ரயில்நிலையங்களான சென்ட்ரல் ரயில்நிலையத்தில் சோதனை செய்ய வேண்டும் என்று ரயில்ேவ எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் சென்ட்ரல் ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலா மேற்பார்வையில் ரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ரயில்நிலையம் முழுவதும் சோதனை செய்தனர். மேலும் பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகு ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சென்ட்ரல் ரயில்நிலையம் முழுவதும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nமகாராஷ்ட்ராவை மிரட���டும் கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 139 பேர் உயிரிழப்பு...சுகாதாரத்துறை\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n× RELATED சென்னையில் உள்ள முதல்வர் வீடு, தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-dhawan-may-lose-his-spot-to-kl-rahul-after-west-indies-series-017754.html", "date_download": "2020-06-05T21:06:37Z", "digest": "sha1:WM3T23KCHNWSGQLCVTUXK7ZLJ6TME25R", "length": 17573, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "இவர் தான் அடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்.. தவானுக்கு ஆப்பு வைக்கப் போகும் வீரர்! | IND vs WI : Dhawan may lose his spot to KL Rahul after West Indies series - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» இவர் தான் அடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்.. தவானுக்கு ஆப்பு வைக்கப் போகும் வீரர்\nஇவர் தான் அடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்.. தவானுக்கு ஆப்பு வைக்கப் போகும் வீரர்\nமீண்டும் சஞ்சு சாம்சன்... இந்திய அணியில் மாற்றம்\nமும்பை : துவக்க வீரர் தவான் காயத்தால் நீக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக துவக்க வீரராக கேஎல் ராகுல் தான் களமிறங்குவார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nதவான் ஏற்கனவே பேட்டிங்கில் நிதானமாக ஆடுவதாக புகாரில் இருக்கும் நிலையில், கேஎல் ராகுல் தனக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பில் பெரிய அளவில் ரன் குவித்தால், அது தவானுக்கு பெரிய சிக்கலாக மாறும். தவான் மீண்டும் அணிக்கு திரும்ப முடியாத நிலை கூட ஏற்படலாம்.\nஎல்ல��ம் பேசியாச்சு.. இப்ப ஆட முடியாதுன்னா எப்படி பொங்கி எழுந்த அணி... சர்ச்சையில் கிறிஸ் கெயில்\n2019 உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் அடைந்தார். அப்போது கேஎல் ராகுல், ரோஹித் சர்மாவுடன் இணைந்து துவக்கம் அளித்தார். அப்போது ஓரளவு சிறப்பாக ரன் குவித்து இருந்தார் ராகுல்.\nபின்னர் தவான் காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் அணிக்கு திரும்பினார். எனினும், தவான் பேட்டிங்கில் எளிதாக ரன் குவிக்க முடியாமல் நிதானமாக ஆடி வந்தார். அது டி20 போட்டிகளில் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.\nரோஹித் சர்மா - தவான் துவக்க ஜோடியை தாண்டி துவக்க வீரரான ராகுலால் அணியில் துவக்க வீரராக களமிறங்க முடியாத நிலை இருந்தது. அவர் மிடில் ஆர்டரில் நிலையற்ற பேட்டிங் வரிசைகளில் தான் ஆடி வந்தார்.\nபேட்டிங் வரிசை மாற்றத்தை சமாளித்து ஓரளவு ரன் குவித்து வரும் ராகுல், கடந்த வங்கதேச டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் அணி இக்கட்டான நிலையில் இருந்த போது சிறப்பாக ரன் குவித்தார்.\nஇந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் பெற்ற தவான் காயத்தால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அணியில் இடம் பெற்றார்.\nசஞ்சு சாம்சன் மாற்று வீரராக இடம் பெற்றாலும், ராகுல் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துவக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ரோஹித் சர்மா- ராகுல் இணைந்து துவக்கம் அளித்து இருப்பதால் அவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும்.\nஅணியில் நிலையான இடத்தை பெற முடியாமல் தவித்து வரும் ராகுல், தவான் இல்லாத இந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடர்ந்து அதிக ரன்களை குவித்தால், அணியில் நிரந்தரமாக துவக்க வீரராக இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.\nதவான் மீது ஏற்கனவே பேட்டிங்கில் புகார் இருக்கும் நிலையில், ராகுல் சிறப்பாக ஆடிவிட்டால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினமாக மாறி விடும்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா.. அர்ஜுனா விருதுக்கு அந்த 3 வீரர்கள்.. பிசிசிஐ பரிந்துரை\nரசிகர்களோட உற்சாகத்துக்கிடையில விளையாடறத தவறவிடுவோம்... ஷிகர் தவான்\nவெங்கலக் கிண்ணம் கூட கிடைக்காது.. பும்ராவை வைத்து சீனியர் வீரருக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ\n 2 வீரர்கள் பரிந்துரை செய்த பிசிசிஐ.. கசிந்த தகவல்\nகிர���ுண்டில் என்னெல்லாம் பண்ணுவாரு தெரியுமா அந்த இந்திய வீரரின் ரகசியங்களை போட்டு உடைத்த ரோஹித்\nஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி.. கிரிக்கெட் ஸ்டார்களும் வாழ்த்துறாங்கப்பா\nநல்லா ரெஸ்ட் எடுங்க.. நாங்க கிளம்புறோம் டாட்டா காட்டும் இந்திய அணி.. சீனியர் வீரருக்கு நேர்ந்த கதி\nகடும் வலி.. பாதி போட்டியில் மருத்துவமனைக்கு விரைந்த மூத்த வீரர்.. அதிர்ச்சியில் இந்திய அணி\nஓபனிங் இறங்கப் போவது யார் பயத்துடன் காத்திருந்த ரசிகர்கள்.. சர்ப்ரைஸ் தந்த கோலி\nஅவங்க 2 பேரும் இல்லாம ஆஸி.வை ஜெயிக்க முடியாது.. இப்ப என்ன பண்றது\n பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்\nபொங்கி எழுந்த இந்திய அணி.. அந்த அவமானத்திற்கு பழிதீர்த்தாச்சு.. மண்ணைக் கவ்விய ஆஸி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\n4 hrs ago நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\n5 hrs ago சுத்தமா காசே இல்லை.. தலையில் துண்டு தான்.. வழித்து துடைத்து கணக்கு காட்டிய ஆஸ்திரேலியா\n6 hrs ago சாதிப் பேச்சு சர்ச்சை.. காவல் நிலையத்தில் வழக்கு.. மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\n8 hrs ago டி20 உலக கோப்பை குறித்து அவசரகதியில முடிவெடுக்கக்கூடாது... சரியான நேரத்துக்கு காத்திருக்கணும்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் பழைய ஹேர்ஸ்டைல் போட்டோ\nதோனியின் அமைதிக்கு காரணம் நாட்டின் பிரதமர் தான் அவரது மனைவி சாக்ஷி கூறி உள்ளார்.\nசாதிய ரீதியில் பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு பதிவு\n2003 - 04 ஆஸ்திரேலிய ���ுற்றுப்பயணத்துக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது 19 வயதே ஆன புதிய வீரரான இர்பான்\nபிரபல ரெஸ்லிங் வீரர் ஜெப் ஹார்டி கடந்த ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/bowler-ashwin-appointed-for-kings-xi-punjab-team-captain", "date_download": "2020-06-05T21:36:25Z", "digest": "sha1:XM34ZUAVZUKU3ZJYMF56W2DTZQR3P63E", "length": 6463, "nlines": 37, "source_domain": "tamil.stage3.in", "title": "பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்", "raw_content": "\nபஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்\nஇந்தியாவின் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் மே மாதம் 27-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான ஏழாம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 25 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.\nஇதில் கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியில் 21 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த அணியில் பந்து வீச்சாளர் அஸ்வினை 7.6 கோடி கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது. அஸ்வின் சென்னை அணியில் இருந்து முதன் முறையாக பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார். இந்த அணியில் யுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் சர்மா, மனோஜ் திவாரி ஆகிய மூத்த வீரர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் யார் கேப்டனாக நியமிக்க படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது.\nஇந்நிலையில் தற்போது இந்த அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்க பட்டுள்ளதாக இயக்குனர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் 90 சதவீதம் பேர் யுவராஜ் சிங் கேப்டனாக நியமிக்க படுவார் என்று எதிர்பார்த்திருந்தனர். தற்போது அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஇதன் மூலம் ஒரு பந்து வீச்சாளராக கேப்டனாக ஐபிஎல்லில் களமிறங்கவுள்ளார் அஸ்வின். இதுவரை அணியின் வீரராக தோனி, விராட் கோலியை களத்தில் சந்தித்த இவர் ஒரு கேப்டனாக முதன் முறையாக ஆட உள்ளார்.\nபஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்\nTags : bowler ashwin appointed for kings xi punjab team captain, kings xi punjab team captained by bowler ashwin, IPL 2018 KXIP Team captain ashwin, sehwag appinted ashwin as kings xi punjab team captain, பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமி���க வீரர் அஸ்வின், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம், யுவ்ராஜ்க்கு பதிலாக பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர். View more\nஐபிஎல் 2018 கலந்து கொள்ளும் வீரர்கள் முழு விவரம்\nஇன்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஏலம் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/388-priyasaki-poems/14358-kavithai-thayir-paanai-priyasaki", "date_download": "2020-06-05T21:25:22Z", "digest": "sha1:FI2O67JANW6BMVER2VKZPV3LQO42GU5J", "length": 11299, "nlines": 259, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - தயிர் பானை - ப்ரியசகி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nகவிதை - தயிர் பானை - ப்ரியசகி\nகவிதை - தயிர் பானை - ப்ரியசகி\nகவிதை - தயிர் பானை - ப்ரியசகி\nஒரே கல்லில் பானை உயிர் நீத்து தன் உயிரான\nதயிரை தரையில் தவர விட்டு விட்டது...\nநண்பகல் தனலில் வழியும் வியர்வைத் துளிகளோடு\nநொறுங்கிய அப்பானையை வாழ்வாதாரமாகக் கொண்டவள்...\nதூரத்தில் சிரிப்பொலியோடு சிறுவர் கூட்டம்..\nவெற்று சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்கிறாள்...\nசிறுவர்களுக்கோ ஒரே கல் ஒரே பானை..\nஅதற்கான விலையோ அவளுக்கு ஒரு நாள் முதலீடு,\nஒரு நாள் உணவு, ஒரு நாள் உழைப்பு\nஅத்துடன் ஒரு நாள் வாழ்க்கை...\nகவிதை - கண்ணயர ஆசை - ப்ரியசகி\nகவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - பெண்ணியம் - கார்திகா.ஜெ\nகவிதை - எனது நினைவுகளில்... - கிருஷ்ணா\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nகவிதை - காதலில் இதயம் - கலைச்செல்வி அறிவழகன்\n# RE: கவிதை - தயிர் பானை - ப்ரியசகி — ப்ரியசகி 2019-09-20 20:04\nசூப்பர் மேம் கவிதையில் சொன்ன கருத்து மனதை நெகிழ வைத்துவிட்டது.\n# RE: கவிதை - தயிர் பானை - ப்ரியசகி — ப்ரியசகி 2019-09-20 20:04\n# RE: கவிதை - தயிர் பானை - ப்ரியசகி — ப்ரியசகி 2019-09-20 20:03\n# RE: கவிதை - தயிர் பானை - ப்ரியசகி — ரவை. 2019-09-20 08:17\n இதுதான் ஏழையின் அன்றாட அவலமோ அந்த நிலையிலும் ஏழை சிரித்தால், அதில் ஆண்டவனை காண்கிறோமோ அந்த நிலையிலும் ஏழை சிரித்தால், அதில் ஆண்டவனை காண்கிறோமோ ப்ரியசகி\n# RE: கவிதை - தயிர் பானை - ப்ரியசகி — ப்ரியசகி 2019-09-20 20:02\nதங்கள் பகிர்வுக்கு நன்றி 🙂🙂\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/five-online-dating-profile-blunders-to-avoid", "date_download": "2020-06-05T20:59:59Z", "digest": "sha1:PPJAPRT4GXTTZOG2F4UVUXCQCSQHZGCZ", "length": 11454, "nlines": 55, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » ஐந்து பரிசை பெருந்தவறுகள்- தவிர்க்க", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nஐந்து பரிசை பெருந்தவறுகள்- தவிர்க்க\nகடைசியாகப் புதுப்பித்தது: மே. 31 2020 | 2 நிமிடம் படிக்க\nஅது ஆன்லைன் டேட்டிங் வரும் போது, உங்கள் டேட்��ிங் சுயவிவரத்தை மோசமாக உள்ளது. நீங்கள் உங்களை பற்றிய அனைத்து முக்கியமான தகவல்களை உட்பட நான் உறுதி செய்ய வேண்டும் ஆனால் நீங்கள் அதை புதிய மற்றும் சுவாரஸ்யமான வைக்க வேண்டும். அனைத்து பிறகு, நீங்கள் வெளியே நிற்க வேண்டும்\nஇங்கே உங்கள் ஆன்லைன் டேட்டிங் சுயவிவரத்தை தகவல்களுக்கு தவிர்க்க என்ன சில குறிப்புகள்:\nபேட் / முறையற்ற, புகைப்படங்கள்\nதான் அழுத்தங்களின் எல்லாம் அது முதல் முகம் உங்கள் சுயவிவர புகைப்படம் நீங்கள் ஒரு படத்தை ஒரு பீர் shotgunning அல்லது கேமரா நண்பா என்றால், நீங்கள் சாத்தியமான தேதிகள் ஆஃப் warding. நீங்கள் ஒரு சரியான புகைப்படம் எடுக்க கூட, மங்கலான புகைப்படங்கள் தவிர்த்து முயற்சி, என்று மிக தொலைவில் நீ நீ சன்கிளாசஸ் அணிந்து கொண்டு உங்கள் முகம் அல்லது பார்க்க முடியாது என்று உள்ளது. நீங்கள் புன்னகை ஒரு எளிய புகைப்படம் உண்மையில் வரமாட்டாள்.\nஅடிக்கடி இலக்கணம் மற்றும் பிழைகள்\nஅனைவருக்கும் ஒரு இலக்கணம் சார்பு மற்றும் அந்த செய்தபின் நல்லது. எனினும், உங்கள் சுயவிவர இலக்கணம் மற்றும் பிழைகளை சிதறி என்றால், மக்கள் ஒரு இரண்டாவது சிந்தனை இல்லாமல் உங்கள் சுயவிவர மூலம் கைவிடுதல். எந்த முக்கிய பிழைகள் பிடிக்க உங்கள் சுயவிவரத்தை மூலம் அடிப்படை எழுத்துப்பிழை இயக்கவும். நான் உரை சுருக்கங்கள் மற்றும் வழக்குமொழி பயன்படுத்தி இல்லை பரிந்துரைக்கும் என்று (போன்ற \"உர்\" என்பதற்குப் பதிலாக \"உங்கள்\" அல்லது \"கி.மு.\" என்பதற்குப் பதிலாக \"ஏனெனில்\") சுயவிவர என தெளிவாக மற்றும் முடிந்தவரை சுருக்கமாகவும் இருக்க வேண்டும் என.\nமக்கள் டன் படிக்க விரும்புகிறேன், பயண, திரைப்படங்கள் செல்ல, உடற்பயிற்சி மற்றும் இரவு உணவிற்கு வெளியே போகலாம். நீங்கள் சில விஷயங்களை பற்றி மிகவும் உணர்ச்சி இருந்தால்,, குமரன், நீங்கள் அதை விரும்பவில்லை ஏன் விரிவாக, எங்கு இருந்தாய் எங்கே நீங்கள் செல்ல வேண்டும்,. அதை நீங்கள் இன்னும் கொஞ்சம் விரிவாக வழங்க என்றால் ஒரு உரையாடலை தொடங்கி உதவ முடியும். நீங்கள் உங்களை பற்றி மேலும் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேசி முயற்சி செய்யலாம். ஏய், நீங்கள் மட்பாண்ட வகுப்புகள் அல்லது Spelunking அன்பு வேறு யார் தெரியுமா\nசிறிய விவரங்கள் பற்றி பொய்\nஇது உங்கள் சுயவிவர மீது உங்கள் சிறந்த பண்புகள் வெளிப்படுத்தவும் வேண்டும் என்று புரிந்து ஆனால் தனிப்பட்ட விவரங்கள் பற்றி பொய் தான், கூட சிறிய, ஒரு மோசமான யோசனை. உங்கள் உயரம் பற்றி பொய், உங்கள் எடை அல்லது உங்களது வயதில் முதல் ஒரு பெரிய ஒப்பந்தம் போன்ற தெரியவில்லை, நீங்கள் இறுதியாக ஒரு நாள் சந்தித்து என்றால் ஆனால் நீங்கள் ஆன்லைன் சந்தித்தார், அவர்கள் ஆச்சரியம் எடுக்கப்பட்ட மற்றும் நீங்கள் பற்றி பொய் வேறு என்ன பற்றி தெரியவில்லை தொடங்கும். நேர்மையை சிறந்த கொள்கை.\nபேசி மிகவும் சிறிய அல்லது அதிகமாக\nயாரும் ஒரு ஆன்லைன் டேட்டிங் சுயவிவர படிக்கும் போது ஒரு குறுகிய நாவல் படிக்க விரும்புகிறார். சுயவிவரங்கள் நீண்ட இருக்கும் போது, பல மக்கள் இசைக்கு வெளியே முனைகின்றன அடுத்த சுயவிவரத்தை கிளிக். அதே மிகவும் குறுகிய என்று சுயவிவரங்கள் கூறினார். ஒன்று அல்லது இரண்டு தண்டனை உங்களை பற்றி விவரித்து ஒரு சுயவிவரம் ஆர்வமில்லை பார்க்க முடியும். இரண்டு முக்கிய இடையே சரியான ஊடகம் கண்டுபிடித்து, அப்படியானால் உங்கள் சுயவிவர வைத்து புள்ளியில்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபெண்கள் ஒரு உறவு என்ன வேண்டும்\nஆறு சிவப்பு கொடிகள் முதல் தேதி ஸ்பாட்\n10 ஒரு bodacious பேச்லரேட் பேட் வழிகளை உருவாக்க\n5 வழிகள் டெக் எளியோரை கூடாது\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2010/02/blog-post.html", "date_download": "2020-06-05T22:15:12Z", "digest": "sha1:TZ4OYTPGS766JLPNEW22CCM7FSOP2P4W", "length": 17918, "nlines": 110, "source_domain": "www.eelanesan.com", "title": "தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா? | Eelanesan", "raw_content": "\nதமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஇன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களமிறக்குவதற்கான ஏற்பாடுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அதற்கான வேலைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.\nஇவ்வேளையில் தமிழ் தேசியத்தை நிலைநிறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணி களம் இறங்கவேண்டுமா என்பதும் அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதங்கள் எவை என்றும் ஆராய்கிறது இப்பத்தி.\nஇன்று இலங்கைத்தீவின் வரலாற்றில் தமிழர் தரப்புக்கள் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் தமது அடுத்த கட்டநகர்வுக்கான காய்நகர்த்தல்களை புத்திசாலித்தனமாக மேற்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் தேசியத்தை பலப்படுத்துவதற்காக சில தியாகங்களை மேற்கொள்வதற்கு தமிழ்ப்பற்றாளர்கள் முன்வரவேண்டும்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையோ கஜேந்திரனையோ அல்லது பத்மினி சிதம்பரநாதனையோ வெளியில் விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான வேட்பாளர்களை நியமித்தமை தொடர்பில் சில கேள்விகள் எழுவது நியாயமானதே. ஆனாலும் தமிழ் தேசியம் என்ற இலட்சியத்திற்காக, நடைமுறை சாத்தியமான முறைகளில் செயற்பட்டு அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணிதிரளுவதற்கு அனைத்து தமிழ் பற்றாளர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.\nதற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பால் முன்நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் தமிழ் தேசியத்திற்காக உழைத்த சமூக பற்றாளர்கள். தமிழர்களின் அரசியல் வாழ்வையே கேள்விக்குள்ளாக்கிய துணை ஆயுதப்படைகளை சேர்ந்தவர்கள் படையெடுத்து நிற்க, அவர்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு நிமிர்ந்து நடைபோடவேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறார்கள்.\nஎனவே அதற்கேற்ற வியூகங்களை வகுப்பதும் அதற்கு பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்துவதும் காலத்தின் தேவையாகும். தற்போது தமிழர் தரப்பை வழிநடத்த முனையும் சம்பந்தரும் மாவை சேனாதிராஜாவும் செல்வம் அடைக்கலநாதனும் சுரேஸ் பிரேமசந்திரனும் தமிழர்களின் விடுதலைக்காக உழைத்தவர்கள். எனவே அவர்களின் தலைமையில் தற்போதைய தேர்தலை நடத்தவிடுவதே தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமாகவிருக்கும்.\nஇன்னொரு அணியை தமிழர் தரப்பில் நிறுத்துவது என்பது சனநாயக பண்புகளுக்கு உயிர்ப்பூட்டும் நடவடிக்கையாக இருப்பினும் தமிழர்களின் தேசியத்திற்கான வாக்குகளை பிரித்து சிங்கள பேரினவாதிகளின் தயவில் உள்ள அரசியற்கட்சிகளுக்கு அவை சாதகமாக அமைந்துவிடும்.\nமுப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிர் இழப்புகளின் பின்னரும் எமது அரசியல் அபிலாசைகளை சமரசம் செய்துகொள்ளவேண்டுமா என்ற உணர்வுரீதியான கேள்விக்கு எம்மிடம் பதில் இல்லைத்தான். ஆனாலும் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் எழுந்த எமது விடுதலைப்பயிரை ஒரு சிலரால் கூடி அழித்துவிடுவார்கள் என எண்ணுவதும் பொருத்தமானதாகவிருக்காது.\nஇன்று தாயகத்திலுள்ள நிலையை அனைவரும் கருத்திற்கொள்ளவேண்டும். வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த எதிரிகளின் கையோங்கிய நிலையில் சாதுரியமாக சில விடயங்களை நகர்த்தவேண்டும் என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதேவேளை எமது தமிழ் தலைவர்கள் சரியான முறையில் செயற்படுகின்றார்களா என்பதையும் அவை எமது தேசிய அடையாளங்களை சிதைக்காமல் பார்த்துக்கொள்வதும் ஒவ்வொரு தமிழ் தேசிய பற்றாளரின் கடமையுமாகும்.\nஎனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக நிறுத்துவதே பொருத்தமாகவிருக்கும். அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களிலும் அதன் கொள்கைகளிலும் அதிருப்தி இருப்பின் அதனை உரிய காலத்தில் நிரப்பீடு செய்வதே பொருத்தமானது.\nஉரிய காலம் வரும்வரை, காத்திருந்து சரி பிழைகளை ஆராய்ந்து முடிவுகள் எடுக்க கால அவகாசம் தேவை. அதேவேளை முழுமையான அரசியற்கட்டமைப்பை உருவாக்க அதற்கான அடித்தளம் தேவை. அதனை கட்டியமைப்பதற்கான புறச்சூழல்கள் அமையும்போது அக்கட்டமைப்பும் தானாகவே உருவாகும். அதுவே உலக வரலாறு.\nஎனவே தற்போதைய தேர்தலில் இன்னொரு மாற்று அணியை நிறுத்துவதை விட்டு தற்காலிகமாக ஒதுங்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு, தமது தமிழ் தேசியத்தின் மீதான பற்றை வெளிக்காட்டுவதுடன் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் தெளிவான செய்தியை சொல்லமுடியும். அதனை விடுத்து மாறிமாறி எம்மவர்களை வசைபாடி எமது ��திரிகளுக்கே வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது.\nஅதேவேளையில், தற்போது தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவுசெய்வதற்கான கட்டமைப்புகளுக்கான அவசியம் எழுந்திருக்கிறது. தடுப்பு முகாம்களில் வாடும் எமது மக்களுக்கும் தாயகம் எங்கும் அடிப்படை வசதிகளின்றி வாடும் எம்மக்களுக்கும் உதவகூடிய சமூக கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டும்.\nஅதற்கான வளத்தை ஒழுங்குசெய்து தரக்கூடிய நிலையில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான அவர்களது உதவிகளை நெறிப்படுத்தி வழங்கக்கூடிய கட்டுமானங்களை நிறுவி அதற்கான ஒழுங்குகளை செய்வதற்கு தாயகத்திலுள்ள தமிழர்கள் முன்வரவேண்டும்.\nஇப்போதைய நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணி தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபடலாம். அவ்வாறான பொறிமுறை மூலம் தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன் தமிழ் தேசியத்தின் பால் நிற்ககூடிய மக்களாக அனைவரையும் உருவாக்கமுடியும்.\nஉரிய காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாகத்தான் செயற்படுகிறது எனக்கண்டுணர்ந்தால் அதனுடன் இணைந்தோ அல்லது அவர்கள் பிழையான திசையில் சென்றால் அதற்கான மாற்றான அணியை நிலைநிறுத்தி தமிழர்களின் அரசியற் போராட்டத்தை முன்னெடுக்கமுடியும்.\nஅதுவரை தமிழ் தேசியத்திற்கான ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்காக ஒரு அணியில் பயணிப்போம் அல்லது உரிய காலம் வரும்வரை பொறுத்திருப்போம். அதுவே இப்போதுள்ள எமக்கான தெரிவு.\nNo Comment to \" தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nதமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா\nஇன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களம...\nஇலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனி��ழிப்பயணங்கள்\nகடந்த அரச தலைவர் தேர்தலில், கணிசமான மக்கள் தேர்தலில் பங்குபற்றாத நிலை காணப்பட்டாலும், பங்குபற்றிய தமிழ் பேசும் மக்கள், மகிந்தவுக்கு எதிராக ...\nசுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்\nஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/05/25/june-matha-rasipalan/", "date_download": "2020-06-05T22:01:55Z", "digest": "sha1:XS4FAHTAJOXV2SZJCIRMMHK3H4BQJJ76", "length": 23336, "nlines": 141, "source_domain": "www.newstig.net", "title": "ஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும் - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nசட்டை பட்டனை கழட்டி முன்னழகை திறந்து காட்டிய புட்ட பொம்மா நடிகை லட்சக்கணக்கில் குவியும்…\nஇடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கட்டி இழுத்த குட்டி ஜானுவின் கவர்ச்சி போட்டோ ஷூட்\nஒரு நடிகனுக்கான கம்பீரம் அஜித்திடம் தான் உள்ளது\nபிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட திரிஷா…ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nநடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் இந்த பிரபலம்தான் மணப்பெண் உண்மையை போட்டுடைத்த விடிவி கணேஷ்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சா��� ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nமதுரை: நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உருவாகிறது. ரிஷபம் ராசிக்காரர்களுக்க இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவும் வரும் கிரகங்களின் கூட்டணியைப் பொருத்து ரிஷபம் ராசிக்காரர்களுக்க கல்வி, வேலை வாய்ப்பு, பெண்களுக்கு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.\nஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் குரு, சனி, ராகு கேது கிரகங்கள் இப்போது உள்ள ராசிகளிலேயே இருக்கும். மிகப்பெரிய மாற்றங்கள் என்றால் மாத கோள்களான சூரியன் 15 நாட்கள் ரிஷப ராசியிலும் 15 நாட்கள் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார். அதே போல புதன் 2ஆம் தேதி ரிஷபத்தில் மிதுனத்திற்கும் 20ஆம் தேதி கடகத்திற்கு இடம் மாறுகிறார். சுக்கிரன் 4ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் மாறுகிறார். 28ஆம் தேதி மிதுனத்திற்கு இடம் மாறுகிறார். செவ்வாய் மிதுனத்தில் இருந்து 23ஆம் தேதி கடகத்திற்கு மாறுகிறார்.\nமே மாதம் சாதகமாக இருந்த கிரகங்கள் சங்கடமான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கிரகங்களுடன் கூட்டணி சேருவதால் கொஞ்சம் கவனமாகவே இருப்பது அவசியம். இந்த மாதம் ராசிக்கு 12ல் சுக்கிரன் சுக்கிரன், ராசியில் புதன், சூரியன், இரண்டாம் வீட்டில் ராகு செவ்வாய் ஏழாம் வீட்டில் குரு எட்டாம் வீட்டில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சூரியன் ராகு, புதன் செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன.\nவிரைய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார் மாத ஆரம்பத்தில் சுப விரையங்கள் ஏற்படும். ராசியில் உள்ள புதன் உங்க தன ஸ்தானத்திற்கு நகர்வதால் பணவரவு அதிகரிக்கும் எப்போதோ கடன் கொடுத்த பணம் திரும்ப வராது என்று நினைத்திருந்த பணம் இந்த மாதம் உங்களைத் தேடி வரும்.\nஉங்கள் ராசி அதிபதி சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமர்கிறார். இது மாளவியா யோகத்தை தருகிறது. முகத்தில் அழகும், பொலிவும் கூடும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இந்த மாதத்தில் பிற கிரகங்களினால் ஏற்படும் கெடு பலன்களை தடுத்து உங்களை பாதுகாப்பார். தைரியம் கூடும். மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.\nவேலை செய்யும் இடத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் புரமோசன் கிடைப்பதில் தடை தாமதம் இருக்கத்தான் செய்யும் காரணம் எட்டாம் வீட்டில் சனி கேது சேர்க்கை பெற்றிருக்கின்றனர். வக்ரமடைந்து பின்னோக்கி நகர்வதால் இத்தகைய தடைகளை ஏற்படுத்துகின்றனர். அதே போல இரண்டாம் வீட்டில் செவ்வாய் உடன் சர்ப்ப கிரகமான ராகுவின் சேர்க்கும் பாதிப்புகளையும், செயல்களில் தடைகளையும் ஏ���்படுத்துவார். மாத இறுதியில் கிரகங்களின் நகர்வினால் தடைகளை தகர்த்து வெற்றி பெறுவீர்கள்.\nநாக்கில் சனியா என்று கேட்பார்கள். காரணம் பேசுவதெல்லாம் வம்பு வழக்கில் முடியும். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் கவனம் தேவை. வீட்டிலோ, வெளியிடங்களிலோ வாக்குவாதத்தை தவிருங்கள். வாக்கு வாதம் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த மாதம் பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். செவ்வாய் ராகு குடும்ப உறவுகளை பாதிக்கும் தொல்லைகள் ஏற்படும். பொறுமை அவசியம். சகிப்புத்தன்மை தேவை. புரிந்து செயல்படுங்கள்.\nகுழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்\nமாத தொடக்கத்தில் எந்த படிப்பை தேர்வு செய்வது என்ற குழப்பத்தை சர்ப்ப கிரகங்கள் ஏற்படுத்துவார்கள். மாத இறுதியில்\nமாணவர்கள் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். வெளிநாடு செல்வதற்கு விசா கிடைக்கும். இந்த மாதம் யாருக்கும் பணம் கடன் தர வேண்டாம். வரவு ஒரு மடங்கு வந்தால் செலவு இரண்டு மடங்கு வரும். கவனம் தேவை. மருத்துவர் ஆலோசனை அவசியம்.\n4ஆம் தேதியில் இருந்து ரிஷபத்தில் உள்ள சுக்கிரன் மீது குருவின் பார்வை நேரடியாக இருப்பதால் காதல் மலரும் காலம். திருமணத்தில் கனிய வாய்ப்பு இல்லை காரணம் ராகு செவ்வாய் சேர்க்கை சனி கேது பார்வைதான். 23ஆம் தேதிக்கும் மேல் லேசாக நல்லது நடைபெறுவது போல இருந்தாலும் சனி கேது விடாது. தெய்வ அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும்.\nவண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம், ரொம்ப பாதுகாப்பு தேவை. அஷ்டமத்து சனியால் பொருள் தொலையும். இந்த மாதம் கவனம் தேவை. தைரியம் தன்னம்பிக்கை தேவை. குல தெய்வத்தை சரணடையுங்கள் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கலாம்.\nPrevious articleலோக்சபா தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த பெண்கள்.. மக்களவைக்கு செல்லும் 78 பெண் எம்.பி-க்கள்\nNext articleசுமலதாவுக்காக உள்ளடி வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்.. குமாரசாமி மகன் தோற்றது இப்படித்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்கும் \nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி இந்த ராசிகாரர்களுக்கு மட்டுமே\nகொரோனாவால் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை குடும்பத்தோடு மருத்துவமனையில்… கடும் அதிர்ச்சியில்...\nரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி படத்தில் நடித்த பிரபல நடிகை மோகனா குமாரி சிங் கொரோனா பாதிப்பு காரணமாக குடும்பத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பு இல்லாததால், நடிகை மோகனா குமாரி...\nஅடிக்கும் வெப்பத்தை தணிக்க நீச்சல் குளத்தில் மிதந்த படி போஸ் கொடுத்து இளசுகளின்...\nஇந்த ஒரு காரணத்திற்காக 300 கோடி பட்ஜெட் படத்தை உதறி தள்ளிய விஜய் ...\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஇந்த மனசு அஜித்துக்கு தான் வரும் ஏகன் பட அனுபவத்தை கூறிய நடிகை\nயூ டியூப்-ல் அதிக பார்வைகளை பெற்ற டாப் 10 பாடல்கள் ..\nநேர்கொண்ட பார்வை ரிலீஸ் பற்றிய முக்கிய அப்டேட் இதோ\nரஜினியின் ஈகோவை பற்றி பேசி ரஜினியை மிகவும் வேதனைபடுத்திய நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_306.html", "date_download": "2020-06-05T21:28:42Z", "digest": "sha1:CYFT2NE2DFHNJZG4CZPOMXEFAKI4RBU5", "length": 6787, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "இரண்டு கோடி ரூபா நிதி வரவு! வவுனியா பிரஜைகள் குழு இரகசிய கூட்டம் தலைர் வெளிநடப்பு!! ~ Unmai News", "raw_content": "\nஇரண்டு கோடி ரூபா நிதி வரவு வவுனியா பிரஜைகள் குழு இரகசிய கூட்டம் தலைர் வெளிநடப்பு\nவவுனியா பிரஜைகள் குழு நிர்வாகத்தினர் இன்று மாலை 2.30 மணியளவில் குருமன்காடு கடை கட்டிடத்தொகுதி யொன்றில் இரகசிய கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.\nஇம்மாதம் 12ம் திகதி வன்னியின் கோட்டலில் நடைபெற்ற பிரஜைகள் குழு கூட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள சமூகஆர்வலர்கள் பொது அமைப்புக்கள் மற்றும் கிராமமட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் இன்றய கூட்டத்திற்கு எவருக்கும் அழைப்பு விடுக்கவில்லையென பொதுஅமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளர்\nபுலம்பெயர் அமைப்பு ஒன்றினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்காக இரண்டு கோடி ரூபா நிதி வழங்க உள்ளதாகவும் குறித்த நிதியை கையாளுவது தொடர்பாக திட்டமிடுதல் சம்மந்தமான கூட்டமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்\nஅதனை தொடர்ந்து எமதுசெய்தியாளர் ப���ரஜைகள் குழு தலைவரை வினவியபோது\nஇவ்வாறு கூட்டம் நடைபெற்றது உண்மைதான் கூட்டம் ஆரம்பித்து ஒரு மணிநேரத்தில் தன்னை வெளிநடப்பு செய்ததாகவும் அதன் பின்னர் என்ன நடைபெற்றது என்பது எனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டார்\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0", "date_download": "2020-06-05T21:50:05Z", "digest": "sha1:PXPK33C2VWHRYBKACACY6CLKFP2VZ4MM", "length": 9726, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரங்களை வளர்க்கும் ஆச்சர்ய கிராமம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரங்களை வளர்க்கும் ஆச்சர்ய கிராமம்\nகரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். கரூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையில் இருக்கும் இந்தக் கிராமம் எங்குப் பார்த்தாலும் பசுமையாக இருக்கிறது. அந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய, தெற்கு அய்யம்பாளையத்தில் மிகப்பெரிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி ஜோராக நடக்கிறது.\nஇந்தக் கிராம மக்கள் மரம் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்திய காரணமாக இந்தக் கிராமம் கரூர் மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சிக்கான விருதை கடந்த ஆண்டு பெற்றது. அதனால், இந்த ஒன்றியம் முழுவதை��ும் பசுமையாக்க நினைத்த கரூர் மாவட்ட நிர்வாகம், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியை இந்தக் கிராம ஊராட்சியிடம் கொடுத்தது. அவர்களும் இயற்கையாக இந்த ஊர் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி இங்கே பல் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை பதியம் போட்டு உருவாக்கி பராமரித்து வருகிறார்கள். அவற்றை அவ்வப்போது கடவூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நட அனுப்பியும் வைக்கிறார்கள்.\nநூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாளர்களை வைத்து சிறப்பாக மரக்கன்றுகளை வளர்க்கிறார்கள். ஏற்கெனவே கரூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம். அதிலும் இந்த வருடம் கோடை தொடங்கியுள்ள நிலையில், கடந்த முப்பது வருடங்களில் அடிக்காத வெயில் அடித்து, கொளுத்தி எடுக்கிறது. ஆனால், இந்த வறட்சியிலும் மக்கள் அந்த மரக்கன்றுகளை பசுமையாக வளர்க்கிறார்கள்.\nஇதுபற்றி, தெற்கு அய்யம்பாளையம் கிராம நிர்வாக தரப்பில் பேசினோம், ‘ஏற்கெனவே எங்க ஊராட்சியை நாங்க பசுமையாக மாத்தி வச்சுருக்கோம். அதனால்தான், மாவட்ட நிர்வாகம் எங்க கிராமத்துல இந்த ஒன்றியத்துக்குமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் வாய்ப்பை கொடுத்திருக்காங்க. இந்த ஒன்றியமே எங்க முயற்சியால பசுமையாக மாறப் போகுதுன்னு நினைச்சாலே, ஆனந்தமா இருக்கு. எங்க ஊராட்சியில் இன்னும் அதிக மரங்கள் வளர்த்து, இந்தியாவிலேயே இயற்கையைப் பேணிக் காக்கும் ஊர்ன்னு பேர் வாங்கணும். அதற்காக, இந்த ஊர் மக்கள் மரம் வளர்ப்பதை தங்கள் குழந்தைகளை வளர்ப்பதைப்போல அக்கறையாக வளர்க்கிறார்கள்” என்றார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபனை தந்த மாதம் லட்ச ரூபாய் வாழ்க்கை\n← சூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-hostel-owner-found-dead-after-escape-from-police/", "date_download": "2020-06-05T21:03:19Z", "digest": "sha1:EGL3VR7JC6GYLQ6CVJJYAA5SKU4FGNKQ", "length": 11872, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "coimbatore hostel owner found dead after escape from police - மாணவிகளை தவறான வழியில் அழைத்து செல்ல முயன்ற ஹாஸ்டல் உரிமையாளர் மரணம்", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்���் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமாணவிகளை தவறான வழியில் அழைத்து செல்ல முயன்ற ஹாஸ்டல் உரிமையாளர் மரணம்\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை பீளமேடு பகுதியில் மகளிர் விடுதி வைத்து நடத்தி வந்தவர் ஜெகந்நாதன். இந்த விடுதியில் வார்டனாக பணிபுரிந்த புனிதா மற்றும் ஜெகந்நாதனும் இணைந்து அங்கு தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறிய புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nவிசாரணை நடைபெற்று வந்ததையடுத்து ஜெகந்நாதனும் புனிதாவும் தலைமறைவாகினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று ஆலங்குளம் என்ற பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து ஜெகந்ந்தான் சடலமாக மீட்கப்பட்டார். ஜெகந்நாதன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வீடியோ: கோவை திமுக மாவட்டச் செயலாளர் கைது\nகோவையில் திருடு போன பைக்: பார்சலில் வந்த ஆச்சர்யம்\nஇண்டிகோவில் கோவை பயணம்: சென்னையிலிருந்து சென்ற பயணிக்கு கொரோனா தொற்று\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கோவை : கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா\nதமிழகத்தில் கொரோனாவை விரட்டி அடித்த பகுதிகள் இவை தான் – சென்னையின் நிலையும் மாறும்\nவீடியோவில் பேசிய ஸ்டாலின், கரன்சியுடன் ஆஜரான அதிமுக: கோவையில் ‘இட்லி பாட்டி’ அரசியல்\nஏழை மாணவர்களுக்கு தேடிச் சென்று தேவையான பொருட்களை வழங்கிய ஆசிரியர்கள்\nபிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு சாலையோரம் பிரசவம் பார்த்த எழுத்தாளர்\n”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்”… தினமும் 150 பாக்கெட் ரொட்டியை தயாரித்து வழங்கும் பேக்கரி\nஉச்சகட்ட நெருக்கடியில் ஓ.பன்னீர்செல்வம்: ராணுவ ���ம்புலன்ஸ் சர்ச்சை, சொத்து வழக்கு எதிரொலி\nதற்காலிக செவிலியர்கள் சம்பளம் உயர்வு… முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nJodhpur police : போலீஸ்காரர் தற்காப்புக்காக அவரை பிடிக்க வேண்டியதாகி விட்டது. தங்கள் பாதுகாப்புக்காக போலீசார் இப்படி நடந்து கொள்வது வாடிக்கை தான். சீருடையில் இருக்கும் போலீசாரை தாக்க முயல்வது சமூகத்தை அவமதிப்பதற்கு சமம்\nகொரோனாவுக்கு தமிழகத்தில் இதுவரை 197 பேர் பலி: தொடர்ந்து 3-வது நாளாக 1000-க்கு மேல் பாதிப்பு\nTamil nadu corona daily report : நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.\nகொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு பிரேசில் ஒப்புதல் – மாடர்னா மருந்து இறுதி சோதனைக்கு தயார்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\n”அம்மா… நாம் மனிதர்களை நம்பினோமே” – சமூக வலைதளங்களில் நின்று பேசிய யானை கார்ட்டூன்கள்\nபெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை தெரிந்துக் கொள்வது அவசியம்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-meets-sitaram-yechury-this-evening-in-anna-arivalayam/", "date_download": "2020-06-05T21:38:15Z", "digest": "sha1:4VN6ZZKMKY6BGYRGAPCA446PEKC7ONMT", "length": 13263, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்டாலின் சீதாராம் யெச்சூரி சந்திப்பு இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது - MK Stalin meets Sitaram Yechury this evening in Anna Arivalayam", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\n'பாஜக அரசை வீழ்த்துவது குறித்து ஆலோசித்தோம்' - சீதாராம் யெச்சூரியை சந்தித்த பின் ஸ்டாலின்\n2019 பொதுத் தேர்தல் மற்றும் 20 தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம்\nஸ்டாலின் சீதாராம் யெச்சூரி சந்திப்பு : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர். வருகின்ற 2019ம் ஆண்டு, பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிற்கு எதிராக அனைத்துக் எதிர்க் கட்சியினரும் ஒரே அணியில் இணைய வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சி செய்து வருகிறார்.\nஅதன் நீட்சியாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய கான்பிரன்ஸ் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரை சந்தித்து பேசினார்.\nமேலும் படிக்க : காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த சந்திரபாபு நாயுடு\nஇந்நிலையில் கடந்த 9ம் தேதி சந்திரபாபு நாயுடு ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் முக ஸ்டாலின் இல்லத்தில் முக ஸ்டாலினை சந்தித்துப்பேசினார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க\nஸ்டாலின் சீதாராம் யெச்சூரி சந்திப்பு இன்று நடைபெறுகிறது\nஇந்நிலையில் இன்று மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியுள்ளார். இந்த சந்திப்புக் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\nஇதுகுறித்து, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,\nஇன்று (13-11-2018) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.\nஅப்போது, 2019-ல் வரவிருக்கும் பொதுத் தேர்தலில், மத்தியில் ஆளும் மதவாத பாசிச பாஜக அரசை இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வீழ்த்துவது குறித்து கலந���துரையாடினோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரெக்ஸிட் கிரிமியாவுக்கு புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு: ஐரோப்பாவின் உரிமையை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 எம்.இ.பி-கள்\nசீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தம்; திருப்பி அனுப்பியது ராணுவம்\nதோற்றது யெச்சூரி அல்ல, அவரது தீர்மானம்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாக்கெடுப்பு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு: மீண்டும் விசாரிக்கும் உச்சநீதிமன்றம்\nராட்சசன் படம் நடிகர் வாழ்க்கையில் சோகம்… இப்படி ஆயிருச்சே\nபிரெக்ஸிட் கிரிமியாவுக்கு புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு: ஐரோப்பாவின் உரிமையை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 எம்.இ.பி-கள்\nஇந்தியாவுக்கு வருகை தரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 27 உறுப்பினர்களில், குறைந்தது 22 பேர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள வலதுசாரி அல்லது தீவிர வலதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.\nசீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தம்; திருப்பி அனுப்பியது ராணுவம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா இருவரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.\nகொரோனா தடுப்பு பணிகளுக்கே நிதி ; புதிய திட்டங்கள் ஏதும் இல்லை – மத்திய அரசு\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nஆளே மாறிப்போன ரேஷ்மா.. நீண்ட நாள் ரகசியத்தை அவங்களே சொல்லிட்டாங்க\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டி��ால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/home-slide/page/190/", "date_download": "2020-06-05T23:18:28Z", "digest": "sha1:A3KOWMXRS3GIDIXFFAW3UMZVU3QQVCBM", "length": 11956, "nlines": 109, "source_domain": "tamil.livechennai.com", "title": "Home Slide Archives - Page 190 of 198 - Live chennai tamil", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nபெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nதிரைப்படங்களில் தேவதையைப்போல வண்டி ஓட்டிவரும் நாயகியின் சுடிதார் துப்பட்டா பறந்துபோய், நாயகன் முகத்தை மூடுவதும், அப்போது தென்றல் வீசுவதும் நடக்கும். படத்துக்கு அது ஓகே. நிஜத்தில் அப்படி நடந்தால், வாழ்க்கையில்...\nமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டம்: பல்கலைக்கழகங்களில் எம்.பில், பிஎச்.டி ஆய்வுக்கான மாணவர்கள் சேர்க்கை\nபல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் முனைவர் (பிஎச்.டி) பட்டத்துக்கான ஆய்வு மாணவர்கள் சேர்க்கையில், இரு புதிய சலுகைகளைக் கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்...\nவண்டலூா் உயிரியல் பூங்கா இன்று விடுமுறை\nவண்டலூா் உயிரியல் பூங்கா இன்று விடுமுறை: சென்னை: முன்னாள் பிரதமா் வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக அரசு இன்று பொது விடுமுறை அளித்துள்ளதால், இன்றைய தினம் வண்டலூா் பூங்கா மூடப்படு���் என...\nவால்பாறையில் 31 செ.மீ. மழை பதிவு: 5 மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும்\nகோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வால்பாறையில் ஒரே நாளில் 31 செ.மீ. மழை பெய்துள்ளது....\nசென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: 18 ஆகஸ்ட் 2018\nடி.வி.கே. நகர், பூம்புகார் மற்றும் ராஜாஜி நகர் பகுதி : கே.சி.தோட்டம் 1 முதல் 6-ஆவது தெரு (எஸ்ஆர்பி கோயில் வடக்கு, பேப்பர் மில்ஸ் ரோடு, பூம்புகார் நகர் மற்றும்...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை காலமானார். நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்த வாஜ்பாய் தனது 93வது வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை மாலை காலமானார். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் (93) கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி சிகிச்சைக்கு...\nசென்னை வார விழா ஆகஸ்ட் 19 – ஆம் தேதி அன்று தொடக்கம்\nசென்னை வார விழா வரும் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இது குறித்து வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியது: சென்னை...\nவடசென்னை : ‘சந்திரா’வாக ஆண்ட்ரியா; ‘குணா’வாக சமுத்திரக்கனி;\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வடசென்னை’ படத்தில் சந்திராவாக ஆண்ட்ரியாவும், குணாவாக சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார்கள். தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. இப்படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள...\nஅமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: அடுத்த ஆண்டு சீருடை மாற்றம்\nஅமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: அடுத்த ஆண்டு சீருடை மாற்றம்: சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் முதல் வாரத்திலேயே நீட் பயிற்சி வகுப்புக்கள் தொடங்கப்படும். 1...\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nRYOGA – இயக்க ஆற்றல் ஆயத்தப் பயிற்சி: (6th June 2020)\nமத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள���: மத்திய அரசு\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி பௌர்ணமி திருக்கல்யாணம் உற்சவம் ஆன்லைனில் தரிசிக்க\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/karamundar.html", "date_download": "2020-06-05T22:08:43Z", "digest": "sha1:XCEIBQGR5YLEO5A2KAZN6CAL24GLIWHH", "length": 6901, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Karamundar", "raw_content": "\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகரமுண்டார் வூடு –பின்னட்டைக் குறிப்புக்காக ஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்த கரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள்தான் இந்த நாவலின் பிரதான பாத்திரம். நாவலை விவரிப்பதும் அவள்தான். அதுவும் நேரடியாக அல்ல. நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ப்ரகாஷே காத்தாயம்பாளாக மாறித்தான் கதை சொல்கிறார். சுமார் 300 பக்க நாவலில் காத்தாயம்பாவும் உமா மஹேஸ்வரியும், காத்தாயம்பாவும் செல்லியும் இணைகின்ற - அந்தப் பெண்களின் தேகங்கள் சங்கமித்துப் பிரளயம் புரள்கின்ற பக்கங்கள் ஏராளம், ஏராளம். இந்தப் பூமியில் பிறந்த அத்தனை பெண்ணும் படிக்க வேண்டிய ஒரு நாவல் கரமுண்டார் வூடு. பெண்ணின் தேகமும் அதன் தாபமும் மொழி வழியே இத்தனை உக்கிரமாக வெளிப்படுவதை பெண்களின் எழுத்தில் கூட இதுவரை நான் வாசித்ததில்லை. ப்ரகாஷே சொல்கிறார்: “கரமுண்டார் வூடு நாவலை நான் எழுதியபோது என் அருகே இருந்து ஒவ்வொரு அத்தியாயமாக நான் எழுத எழுத வியப்புடனும், பயத்துடனும் அவைகளையும் என்னையும் படித்துக் கண்ணீர் விட்டுக் கலைத்து என்னுடன் கூடவே எழுத்தில் பங்கு காட்டிய என் தாயார் இன்று இல்லை. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கரமுண்டார் கோட்டை என்ற எனது பூர்வீக கிராமத்தை விட்டு ஓடி வந்த எனது தந்தையாரின் தந்தை பற்றி என் பாட்டியும், பூட்டியும் சொல்லி அழுத ஓலங்கள் இன்றும் எனக்குள் இருந்தாலும் இவைகளுக்கு சாட்சியாய் இருந்து கதை காவியமாய் சொன்ன எனது அப்பாயிகள் சமாதானத்தம்மாள், துரச்சியம்மாள், மங்களத்தம்மாள் ஆகிய கிடைத்தற்கரிய மனுஷிகள் இன்று இல்லை” ஆக, இதை எழுதியது ஒரு ஆணாக இருந்தாலும் அந்த ஆணிடம் இந்தக் கதைகளைச் சொன்னது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூன்று கிழவிகள்தான். அவர்கள்தான் ப்ரகாஷின் அப்பாயிகள். அதனால்தான் சொல்கிறேன், இதை ஒவ்வொரு பெண்ணும் படித்தே ஆக வேண்டும் என்று. -சாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-affected-young-girl-issue", "date_download": "2020-06-05T22:31:21Z", "digest": "sha1:QWFNI7JVLDWXVSZ7V7GSAMC3OCMGZX2V", "length": 11127, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனா பாதித்த இளம் பெண் தப்பி ஓட்டம்... இரவோடு இரவாக மடக்கிப் பிடித்த போலீஸ்...! | Corona virus affected Young girl issue | nakkheeran", "raw_content": "\nகரோனா பாதித்த இளம் பெண் தப்பி ஓட்டம்... இரவோடு இரவாக மடக்கிப் பிடித்த போலீஸ்...\nகோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனோ தொற்று பாதிப்பின் காரணமாக பதினாறு நாட்களாய் அனுமதிக்கப்பட்டிருந்தார் இளம் பெண் ஒருவர். நேற்று நள்ளிரவு அந்த இளம்பெண் யாருக்கும் தெரியாமல் ஆஸ்பத்திரியை விட்டு ஓடி விட்டார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிராவாகம் அருகிலுள்ள சிங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு சிங்காநல்லூர் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் திரண்ட போலீசார் தப்பி ஓடிய பெண்ணை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் வசந்தா மில் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகம் பஸ் ஸ்டாப்பில் அருகே கையில் ஸ்டிக்கர் அச்சிடப்பட்டிருந்த அந்த இளம் பெண் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில், அந்த பெண்ணுடன் வந்தவர் அவரை அங்கேயே விட்டு சென்று விட்டது தெரிய வந்தது.\nஉடனே போலீசார் அந்த மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததோடு, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தந்து அந்த நோயாளியை அவர் முதலில் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே இரவில் தப்பி ,அதிகாலையில் பிடிபட்ட அந்த இளம் பெண் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nமராட்டியத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 139 பேர் பலி\n\"மின் இழப்பை தடுக்கவே மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\" - ஹெச்.ராஜா பேட்டி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/months-parole-perarivalan-came-out", "date_download": "2020-06-05T23:28:41Z", "digest": "sha1:HI7Z72LEYE3XFYGOJSLNHNN6DSZBV245", "length": 9638, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரு மாதம் பரோல்... வெளியில் வந்தார் பேரறிவாளன்! | A month's parole ... perarivalan came out! | nakkheeran", "raw_content": "\nஒரு மாதம் பரோல்... வெளியில் வந்தார் பேரறிவாளன்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்ப்பட்டு தற்போது பலத்த பாதுகாப்புகளுடன் அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார்.\nபேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலம் கருதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட நிலையில் வேலூர் சிறையி��ிருந்து ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புகளுடன் கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே பேரறிவாளனுக்கு 2017 ஆம் ஆண்டு 2 மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுழந்தையை தவிக்க விட்டு தப்பிச்சென்ற ரவுடியின் மனைவி\nரம்ஜானை முன்னிட்டு இரவு 9 மணி வரை துணிக்கடைகள் இயங்க அனுமதி –வேலூர் ஆட்சியர் உத்தரவு\nசாராய கும்பலுக்கு வெல்லம் தந்ததால் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nரம்ஜானுக்காக வேலூரில் துணிக்கடைகளை திறக்க அனுமதி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-economics-quarterly-exam-question-paper-282.html", "date_download": "2020-06-05T21:36:06Z", "digest": "sha1:A4XADZTWQTXAXM7TRMNIQR7QIHL6RY23", "length": 16157, "nlines": 391, "source_domain": "www.qb365.in", "title": "12th பொருளியல் காலாண்டு வினாத்தாள் ( 12th Economics Quarterly Exam Question Paper ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Economics All Chapter One Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Economics All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Economics All Chapter Three Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Economics All Chapter Five Marks Important Questions 2020 )\n12 ஆம் வகுப்பு பொருளியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (12th Standard Tamil Medium Economics Important Questions)\n12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Economics Of Development And Planning Model Question Paper )\n12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மாதிரி வினாக்கள் ( 12th Economics - Introduction To Statistical Methods And Econometrics Model Question Paper )\n12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Environmental Economics Model Question Paper )\nPrevious 12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th S\nNext 12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 1\nதேசிய வருவாய் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபேரியல் பொருளாதாரம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Economics All Chapter One Marks ... Click To View\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Economics All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Economics All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Economics All Chapter Five Marks ... Click To View\n12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Economics Of ... Click To View\n12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மாதிரி வினாக்கள் ( 12th Economics - Introduction To ... Click To View\n12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Environmental Economics ... Click To View\n12th பொருளியல் - நிதிப் பொருளியல் மாதிரி கொஸ்டின் ப��ப்பர் ( 12th Economics - Fiscal Economics ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/c-b-i/", "date_download": "2020-06-05T21:38:49Z", "digest": "sha1:5KTPNS7676HHMGJSWOBTLFDNO2RJON64", "length": 34591, "nlines": 179, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "C.B.I. – விதை2விருட்சம்", "raw_content": "Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பால் காங்கிரஸ் நிம்மதி பெருமூச்சு\nஸ்பெக்ட்ரம் வழக்கில், சிதம்பரத்தை சேர்க்க கோ ரிய மனு, டிஸ் மிஸ் செய்ய ப்பட்டதால், ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, சற்று நிம்மதி அடைந்துள் ளது. கோர்ட் தீர்ப்புகளால், தொடர்ந்து குட்டுக் கள் வாங்கிக் கொண்டிருந்த காங்கிரசுக்கு, இந்தத் தீர் ப்பு, தெம்பை அளித் (more…)\nராஜீவ் காந்தி கொலை மர்மம் – நடந்தது என்ன\nராஜீவ் காந்தி கொலையில் நடந்தது என்ன என்று முதல் முறையாக (more…)\nதி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி \"ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜா மின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள் ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத் திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெரு த்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளி வந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், (more…)\nகனிமொழி கைதும் திமுகவின் அமைதியும்\nராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அள வில் ரியாக்ஷன் கொடுக்காமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங் கினால் கட்சியின் பெயர் மே லும் கெட்டு விடும் என்பதா லும், காங்கிரஸ் மேலும் அதி ருப்தியாகி, கனிமொழி யை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்ப தாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகி றது. திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்ட போது (more…)\nகனிமொழி கைது: தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு\nஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்ற���் பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர் ட்டில் கனிமொழி ஆஜரா னார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன் று) ஒத்தி வைக்கப் பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொ ழியின் முன் ஜாமீன் மனு வை தள்ளுபடி செய்து நீதி பதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக் காட் சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப் பட்டு டெல்லியில் உள்ள (more…)\nஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி: கனிமொழி கைது;\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனி மொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற் றம் சுமத்தப்பட்டி ருந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரத் தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் (more…)\nகலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ….\nஸ்பெக்ட்ரம் தொடர்பாக சென்னையில் உள்ள கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி னார்கள். டெல்லியில் இருந்து 10 பேர் கொண்ட சி.பி.ஐ. குழு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.30 மணி வரை சோதனை மேற் கொண் டனர். கலைஞர் டி.வி.யின் முக்கிய அதிகாரி களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசா ரணை நடத்தியதாகவும் கூறப்படு கிறது. ( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )\nகல்மாடி: சி.பி.ஐ., என்னை அழைக்கவில்லை . . .\nகாமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டதில், பல்வேறு முறை கேடுகள் குறித்து நடந்து வரும் விசாரணையில் ஆஜராக தயார் என கூறி யிருந்தும், சி.பி.ஐ., யிடமிருந்து எவ்வித தகவலும் வர வில்லை என, போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி கூறினார். டில்லியில் நடந்த காமன் வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில், பல கோடிக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க் கட்சிகளும் இது தொடர்பாக பிரச்னையை கிளப்பின. இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. காமன்வெல்த் போட்டி களுடன் நேரடியாக தொடர்புடைய (more…)\nராஜாவை கைது செய்யவேண்டும் – ஜெயலலிதா\nஅ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கு கல்வி உதவி திட்டம் வழங்குவதற்காக அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த அக்கட்சியின் பொது செயலரும் எதிர்க் கட்சித் தலைவருமாற‌ ஜெயலலிதா, நிருபர்களிடம் கூறுகையில் , ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சிக்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்யவேண்டும் என்றும். கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆந்திராவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க இருப்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.\nமருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா . . . . நான் முன்ஜாமீன் கோரமாட்டேன் – பேட்டி\nதிடீரென‌ உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று சோதனைக்காக சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், ராஜா இதுபோன்ற சோதனைக்கு வந்தது பெரும்பரபரப்பை ஏற்பட்டது. பின்னர் மருத்து பரிசோதனைக்கு பிறகு, (more…)\nஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. அதிரடி : 1 வாரத்தில் கைது\n2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு முறை கேடுகள் குறித்து கடந்த ஆண்டே சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய பிறகே இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை சூடு பிடித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், தரகர்கள், ஹவாலா பேர்வழிகள் உள்பட பலரது வீடுகளில் சி.பி.ஐ. இதுவரை 2 கட்ட சோதனை நடத்தியது. அந்த சோதனைகளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின. கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், பென்டிரைவ்களில் உள்ள ரகசிய தகவல்கள் பலரை (more…)\nநில ஒதுக்கீட்டில் சட்ட விதி மீறல் : உ .பி.,மாஜி தலைமை செயலருக்கு 4 ஆண்டு சிறைவாசம்\nதனியார் கம்பெனிக்கு தொழில் துவங்க நிலம் ஒதுக்கியதில் உத்திர பிரதேச மாநில மாஜி., தலைமை செயலருக்கு சி.பி.ஐ., கோர்ட் 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கிய���ள்ளது. நிலம் வழங்குவதில் இவர் சட்ட விதிகளை தமக்கு சாதகமாக வளைத்திருக்கிறார். இந்திய வரலாற்றில் ஒரு தலைமை செயலருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டிருப்பது அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் மீது ஒரு கறுப்பு புள்ளியாக கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த முழு விவரம் வருமாறு: உ .பி., மாநிலத்தில் உள்ள பெண் தலைமை செயலராக இருந்தவர் நீராயாதவ். 1995- 96 ல் நொய்டாவின் தலைமை அதிகாரியாக இருந்தார். டில்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அரசு தரப்பில் இடம் ஒதுக்கி தரப்படும். இவரது பணிக்காலத்தில் பிளக்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் கம்பெனிக்கு சுமார் 300 ஏக்கர் நிலம் வழங்கி அனுமதி அளித்திருக்கிறார். இது தொடர்பான பிரச்னை ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (695) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் ���ற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,782) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,137) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,422) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வ��னங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,575) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,392) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nகாரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது\nஎன் 18 வயதில் இருந்தே – நடிகை ராஷ்மிகா மந்தனா\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}