diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0783.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0783.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0783.json.gz.jsonl" @@ -0,0 +1,414 @@ +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376413.html", "date_download": "2020-05-31T14:19:53Z", "digest": "sha1:XGE6FN5XO53DIW42LA5HC32MVJTN7SJY", "length": 17314, "nlines": 210, "source_domain": "www.athirady.com", "title": "நோய் அறிகுறிகள் தென்பட்டால் சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுங்கள்!! – Athirady News ;", "raw_content": "\nநோய் அறிகுறிகள் தென்பட்டால் சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுங்கள்\nநோய் அறிகுறிகள் தென்பட்டால் சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுங்கள்\nகொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை மேலும் விஸ்தரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஆகவே கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.\nதாவடியில்18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nகொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு\nகொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nயாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை\nதனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா\n இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. \nதனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்\n131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு\nநெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nஇரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.\nயாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர்\nகோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை\nஅரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்\nவைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்\nஉத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு\nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nஇறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது\nஅரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்க��் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்\nஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\nமருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்\n1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்\nகொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு\nகொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது \nதெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி\nயாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nயாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு\nமலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்\nகொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்\nகொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் \nதாவடியில்18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nகுருநாகல் வைத்தியசாலையில் தீ விபத்து \nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் அஞ்சலி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n, தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு…\nகொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு \nமட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nகருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம் – பல பகுதிகளில்…\nகொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது…\nஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் அஞ்சலி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n, தமிழ்த் தேசிய நீக்கம் செய��யப்படும்…\nகொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால்…\nமட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nகருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம்…\nகொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு…\nஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஇதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு…\nசிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி –…\nவாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு மாதந்தம் 5 ஆயிரம் ரூபாய்…\nபண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய மோசடி\nநாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்…\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் அஞ்சலி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n, தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-31T13:33:53Z", "digest": "sha1:IWROTLEPTZ3MWCSIVQFK6JHN3BDNKF64", "length": 2602, "nlines": 53, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அரிசி | பசுமைகுடில்", "raw_content": "\n#அரிசி *அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.* *உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*[…]\n2 சிலிண்டர் இருக்கா.. இனி உங்களுக்கு ரேஷனில் அரிசி கிடையாது.. வருகிறது புதிய திட்டம்\n2 சிலிண்டர்கள், கார், பைக் வைத்திருத்திருக்கும் குடும்பங்களுக்கு இனி ரேஷன் கடைகளில் அரிசி வழங்குவது விரைவில் ரத்து செய்ய தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதை அமல்படுத்துவதன்[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-31T13:41:55Z", "digest": "sha1:JIHTNN2XI436JGEPID2YWNJURHS3RGJX", "length": 3925, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "த டியர் ஹண்டர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nத டியர் ஹண்டர் (திரைப்படம்)\nத டியர் ஹண்டர் (The Deer Hunter) 1978 இல் வெளியான ஒரு அமெரிக்க ஆங்கிலத் திரைப்படம். மைக்கேல் சிமீனோவால் எழுதுப்பட்டு இயக்கப்பட்டது. ராபர்ட் டி நீரோ, கிறிஸ்டோபர் வால்கேன், ஜான் காசெல், ஜான் சாவேஜ், மெரில் ஸ்ட்ரீப் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது வென்றது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Deer Hunter\nஆல்ரோவியில் The Deer Hunter\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1968_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T13:36:52Z", "digest": "sha1:7GQGVJI4DBDW2TAYJLQCG6Q7DYTTLEQ3", "length": 15531, "nlines": 437, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1968 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1968 இறப்புகள்.\n\"1968 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 225 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅசார் அலி (ஒமானிய துடுப்பாட்டக்காரர்)\nஅப்துல் சலாம் (தலிபான் ஆளுனர்)\nஇவான் சோகோலோவ் (சதுரங்க வீரர்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/16184701/PM-Narendra-Modi-in-Panvel--When-Narendra-and-Devendra.vpf", "date_download": "2020-05-31T12:24:50Z", "digest": "sha1:MKY73JS7P32E3MHWOYSHS6FU5PCQZISQ", "length": 14533, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "PM Narendra Modi, in Panvel: When Narendra and Devendra stand together then 1+1 becomes 11 and not 2 || நரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக செயல்பட்டால் 1+1 என்பது 11 ஆக இருக்கும்; பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக செயல்பட்டால் 1+1 என்பது 11 ஆக இருக்கும்; பிரதமர் மோடி பேச்சு\nநரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக இணைந்து செயல்பட்டால் 1+1 என்பது 2 அல்ல 11 ஆக இருக்கும் என பிரதமர் மோடி மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் பேசியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 16, 2019 18:47 PM மாற்றம்: அக்டோபர் 16, 2019 18:52 PM\nமராட்டியத்தில் வருகிற 21ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை 24ந்தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பிரதமர் மோடி பன்வேல் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு இன்று பேசினார்.\nஅவர் பேசும்பொழுது, கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திரா மற்றும் தேவேந்திரா ஆகிய இருவரின் பார்முலா சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மராட்டியம் வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லப்படும்.\nநரேந்திரா மற்றும் தேவேந்திரா இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படும்பொழுது, 1+1 என்பது 2 அல்ல. அது 11 ஆக இருக்கும் என கூறினார். டெல்லியில், நரேந்திராவை ஆட்சி அதிகாரத்திற்கு நீங்கள் கொண்டு வந்ததுபோன்று, மராட்டியத்தில் தேவேந்திராவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வாருங்கள்.\nகடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு வரை, ரியல் எஸ்டேட் துறையில் நிழலுலக மற்றும் மாபியா பில்டர்களுடன் இருந்த தொடர்பினால் ஏற்பட்ட கறைகளை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் துடைத்தெறிய முடியாது.\nஉலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பு இன்று அதன் சிகரம் எட்டியுள்ளது. இந்தியா இன்று மிக பெரிய சவால்களை சந்தித்து வருகிறது. புதிய இந்தியாவுக்காக நாம் பணியாற்றி வருகிறோம். நாட்டை சிறந்த தேசம் ஆக்குவதற்காக மராட்டியம் பெருமளவில் பங்கு வகித்துள்ளது. வங்கி கடன்கள் மீனவர்களுக்கு எளிதில் கிடைக்க உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களது படகுகள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன.\nகடல்வாழ் சூழியலை அழிக்க கூடிய ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தினை மீனவர்கள் நிறுத்த வேண்டும்.\nஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கிடைக்க செய்வதற்கான திட்டம் அரசால் முன்பே தொடங்கப்பட்டு விட்டது. வருகிற 2022ம் ஆண்டிற்குள் இந்த பணியை நிறைவு செய்ய பட்னாவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. சேரிப்பகுதி மக்களுக்கு 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரும் பணிகள் பன்வேல் பகுதியில் நடந்து வருகின்றன என அவர் பேசியுள்ளார்.\n1. பிரதமர் மோடி, அமித்ஷா சந்திப்பு: ஊரடங்கு நீடிக்க���்படுமா தளர்த்தப்படுமா\nவரும் 31 ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்துள்ளார்.\n2. லடாக்கில் பதற்றம்- தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.\n3. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் பாராட்டு\nகொரோனா தடுப்பு விஷயத்தில் பிரதமர் மோடி சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததாக அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாராட்டியுள்ளது.\n4. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஅம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.\n5. மே.வங்க மாநிலத்திற்கு முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி : பிரதமர் மோடி\nமேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்\n2. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு\n3. புதிதாகப் பிறந்த குழந்தை மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு\n4. சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n5. ஒரே நாளில் 494 விமானங்களில் 38 ஆயிரம் பேர் பயணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/mar/18/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3384188.html", "date_download": "2020-05-31T13:45:23Z", "digest": "sha1:MSFKEDCCAVZTXKAHEF3LTLOPQK7G4JH4", "length": 7742, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொள்ளையடிக்க பதுங்கியிருந்ததாக 7 போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nகொள்ளையடிக்க பதுங்கியிருந்ததாக 7 போ் கைது\nஇரு இடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கியிருந்ததாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.\nபெங்களூரு முத்தினபாளையா பிரதானசாலையைச் சோ்ந்தவா் சிவராஜ் (33), பிரகாஷ்நகரைச் சோ்ந்த ரகு (31), குருபரஹள்ளியைச் சோ்ந்த சிவசங்கா் (30). இவா்கள் 3 பேரும் பேடரஹள்ளி பிஇஎல் 2 ஆவது ஸ்டேஜ் பாரத்நகா் பூங்கா அருகே கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம்.\nதகவல் அறிந்த அங்கு சென்ற போலீஸாா், 3 பேரையும் கைது செய்து 2 வீச்சரிவாள், கத்தியை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.\nமற்றொரு சம்பவம்: காவேரிநகரைச் சோ்ந்த பிரேம்குமாா் (29), குருபரஹரஹள்ளியைச் சோ்ந்த கிரண் (28), சுனில் (28), பசவவேஸ்வராநகரைச் சோ்ந்த வினோத் (25). இவா்கள் 4 பேரும் குருபரஹள்ளி கெம்பேகௌடா விளையாட்டு திடல் அருகே கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று 4 பேரையும் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பசவேஸ்வரநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய ��ெய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/mar/21/state-run-buses-stop-a-frenzy-3385655.html", "date_download": "2020-05-31T14:12:54Z", "digest": "sha1:BBOC7NI2OL476C32NI6LX2ARUFAGZXXO", "length": 8150, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இருமாநில அரசுப் பேருந்துகள் நிறுத்தம்: வெறிச்சோடிய புளிஞ்சூா் சோதனைச் சாவடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஇருமாநில அரசுப் பேருந்துகள் நிறுத்தம்: வெறிச்சோடிய புளிஞ்சூா் சோதனைச் சாவடி\nதமிழகம் - கா்நாடகம் எல்லையில் வெறிச்சோடிய புளிஞ்சூா் சோதனைச்சாவடி.\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரு மாநில அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் புளிஞ்சூா் சோதனைச் சாவடி பகுதியில் சாலை வெறிச்சோடியது.\nதமிழகத்திலிருந்து கா்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு, பெங்களூரு, கொள்ளேகால் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சத்தியமங்கலம் வழியாக தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல, கா்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு, கோவை, திருப்பூா், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கா்நாடக மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.\nஇந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சத்தியமங்கலம் வழியாக இரு மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருமாநில எல்லையில் உள்ள கா்நாடக மாநிலத்துக்குச் சொந்தமான புளிஞ்சூா் சோதனைச் சாவடி பகுதி போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இரு மாநில அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் ��ுயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/mar/18/the-steady-growth-of-the-chinese-economy-will-not-change-3384149.html", "date_download": "2020-05-31T13:42:25Z", "digest": "sha1:UAXDNLNYQONGX56SU7DIYJDX36J5X6RC", "length": 10481, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கு மாறாது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nசீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கு மாறாது\nசீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கு என்றும் மாறாது என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமார்ச் 27 வரை புதிய ரக கரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள ஆப்பிள் விற்பனையகங்கள் மூடப்பட்டிருக்கும் என்றார். அத்துடன், சீனாவில் இந்நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீனாவில் உள்ள அனைத்து விற்பனையகங்களும் மீண்டும் திறக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.\nஉலகளவில் பரவி வரும் புதிய ரக கரோனா வைரஸ் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதையும் சீனாவில் இந்நோய் பரவல் பயன்தரும் முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பொருளாதாரம் வேகத்துடன் மீட்சி அடைந்து வருகின்றது என்பதையும் இவ்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.\nஉலகத் தொழில் நிறுவனமாகத் திகழும் சீனாவில் இயங்கத் தொடங்கியுள்ள இயந்திரங்கள் அதிகரித்து வருகின்றன. தொற்று நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணி, தொழிற் நிறுவனங்களின் உற்பத்தி மீட்சி ஆகியவை கொண்டு வந்த சோதனையில் சீனா சீராக செயல்பட்டு நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது.\nதொற்று நோய் பரவலுக்குப் பின், நெகிழ்வு மற்றும் மிதமான கொள்கைகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. சீனாவின் எண்ணியல் பொருளாதாரம் மாபெரும் உயிராற்றலையும் முதலீட்டை ஈர்க்கும் உள்ளார்ந்த ஆற்றலையும் வெளிக்கா��்டியுள்ளது. மார்ச் திங்களில், சீனாவின் 30 மாநிலங்களில் 10 இலட்சம் கோடி யுவானுக்கு மேலான முதலீட்டுடனான புதிய உள்கட்டமைப்புத் திட்டப்பணிகள் வெளியிடப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இது துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.\nஇன்னல்களை விட தீர்வு முறைகள் அதிகம். அடுத்த கட்டத்தில் தொற்று நோய் பரவல் தடுப்புப் பணியைத் தொடர்ந்து கண்டிப்பான முறையில் மேற்கொள்வதோடு, சர்வதேச ஒத்துழைப்பையும் சீனா வலுப்படுத்தி, இடர்ப்பாட்டுக்கு எதிராக மேலும் பெரும் வலுமைமிக்க ஒட்டுமொத்த கொள்கைகளையும் மேற்கொள்ளும். அத்துடன், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை சீனா மேலும் விரிவாக்கி, தொடர்ந்து ஆக்கத்துடன் வெளி வர்தத்கத்தை வளர்த்து, வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து வரும்.\nதகவல்: சீன ஊடகக் குழுமம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4-3/", "date_download": "2020-05-31T14:23:40Z", "digest": "sha1:QJKBVVGO2CPMBFXT6FGO34SZADFZ6UZW", "length": 31130, "nlines": 725, "source_domain": "www.engkal.com", "title": "டெக்னாலஜி செய்தி_ புதியதாக 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் வந்துள்ளது -", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nடெக்னாலஜி செய்தி_ புதியதாக 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் வந்துள்ளது\nடெக்னாலஜி செய்தி_ புதியதாக 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆச���் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் வந்துள்ளது\nஆசஸ் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனா ஜென்ஃபோன் 5z என்ற ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் 8ஜிபி ரேம்/256ஜிபி சேமிப்பு வகைகளில் இன்று முதல் விற்பனைக்கு செல்கிறது. இந்த ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் இம்மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியபோது 6ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வகைகளிலும் மற்றும் 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வகைகளிலும் கிடைத்தது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் மீட்டியோர் சில்வர் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது.\nஇந்தியாவைப் பொறுத்தவரையில், 6ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வகை ரூ.29,999 விலையிலும், 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வகை ரூ.32,999 விலையிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 8ஜிபி ரேம்/256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.36,999 விலையில் கிடைக்கும்.\nஇப்போ டூயல் சிம் ஆதரவு கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் ZenUI 5.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ மூலம் இயங்குகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் 1080×2246 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.2 இன்ச் முழு எச்டி+ சூப்பர் ஐபிஎஸ்+ டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 630 ஜிபியூ மற்றும் மற்றும் 8ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் உள்ளது .\nஇதில் மைக்ராSD அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய 256ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் சோனி IMX363 ப்ரைமரி சென்சார், f/1.8 அபெர்ச்சர், OIS, எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.2 அபெர்ச்சர், 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 3300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, NFC, USB OTG, GLONASS, Beidou, FM ரேடியோ, 3.5மிமீ ஆடியோ ஜாக், 3ஜி, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 153×75.6×7.7mm நடவடிக்கைகள் மற்றும் 165 கிராம் எடையுடை கொண்டுள்ளது\nதென்ஆப்பிரிக்கா – இலங்கை இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது\nவிளையாட்டு செய்தி 26.06.2018 08\nவிரைவுச் செய்திகள் _ தோனி தன் மகளுடன் சென்னை கடற்கரையில் விளையாடுகிறார்..\ncinema chinnathirai news-பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு விஜயலட்சுமியை கீழே தள்ளிவிட்ட ஐஸ்வர்யா.\nBOLLYWOOD TAMIL MOVIES NEWS-சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன்\nஉலக செய்திகள் _ நைரோபி மருத்துவமனையில் குழந்தைகள் பிணம்\n146 thoughts on “டெக்னாலஜி செய்தி_ புதியதாக 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் வந்துள்ளது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/chithi-2-covid-awareness-radhika-preethi-sharma.html", "date_download": "2020-05-31T13:25:52Z", "digest": "sha1:UQHTAN5PW36AJB3HMAAUU5JM6OX36QQE", "length": 5346, "nlines": 132, "source_domain": "www.galatta.com", "title": "CHITHI 2 COVID Awareness Radhika Preethi Sharma", "raw_content": "\nசித்தி 2 குடும்பத்தினரின் கொரோனா விழிப்புணர்வு \nசித்தி 2 குடும்பத்தினரின் கொரோனா விழிப்புணர்வு \n1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடரான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கியுள்ளது.\nஇந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nசித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இந்த குழுவினர் இணைந்து கொரோனா குறித்து ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nசித்தி 2 குடும்பத்தினரின் கொரோனா விழிப்புணர்வு \nபியானோவும் நானும்...இணையத்தை கலக்கும் அனிருத்தின் வீடியோ \nசிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் தற்போதைய நிலை \nகொரோனா வைரஸை எட்டி உதைத்த மாளவிகா மோஹனன் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபியானோவும் நானும்...இணையத்தை கலக்கும் அனிருத்தின்...\nசிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் தற்போதைய நிலை \nகொரோனா வைரஸை எட்டி உதைத்த மாளவிகா மோஹனன் \nமுல்லை உண்மையிலேயே வந்துட்டாங்க கதிர்...\nபிறந்தநாள் குறித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள்...\nபணிப்பெண்ணுக்கு பெருமை சேர்த்த நடிகர் ஷாந்தனு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/04/07132131/1404483/Hope-to-see-UK-PM-Boris-Johnson-in-perfect-health.vpf", "date_download": "2020-05-31T12:05:42Z", "digest": "sha1:XUF3LCX4VRQ5YWWACSGBYQ2VBLBJZFSX", "length": 21423, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய டிரம்ப் - மோடி பிரார்த்தனை || Hope to see UK PM Boris Johnson in perfect health soon: PM Modi and Donald Trump", "raw_content": "\nசென்னை 31-05-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய டிரம்ப் - மோடி பிரார்த்தனை\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணம் அடைய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - கோப்புப்படம்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணம் அடைய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 51 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார்.\nஇந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார மந்திரி கூறும் போது, “டாக்டர்களின் அறிவுரைப்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். முன் எச்சரிக்கையாகவே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் போரிஸ் ஜான்சன் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் அவரது உடல் ந��லை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.\nஇந்த நிலையில் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் தற்போது சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற் றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருந்து வருகிறது.\nஇதை பிரதமர் அலுவலக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-\nபோரிஸ் ஜான்சனின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் முன் எச்சரிக்கையாகவே அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்படவில்லை. தானாகவே சுவாசிக்கிறார். அதிக காய்ச்சல் தொடர்ந்து இருந்து வருகிறது. அவரை டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றனர்.\nபோரிஸ் ஜான்சனின் கர்ப்பிணி காதலியான கேரிசைமன்சும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் அதிலிருந்து மீண்டு குணம் அடைந்து விட்டார்.\nகேரிசைமன்சை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக போரிஸ் ஜான்சன் சமீபத்தில் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து இளவரசர் சார்லசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளார்.\nபோரிஸ் ஜான்சன் விரைவில் குணம் அடைய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக டிரம்ப் கூறும்போது, போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணம் அடைவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்காக பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.\nமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ள போரிஸ் ஜான்சன் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெருங்கள் விரைவில் நீங்கள் குணமடைந்து மருந்துவமனையில் இருந்து வெளியே வருவீர்கள் என நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nசென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்றால் பரிசோதனை கட்டாயம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரருக்கு மோடி பாராட்டு\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nஜூன் 1-ந்தேதி முதல் சில தளர்வு��ளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு\nநாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கைது\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் பிரான்சிஸ்\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆகிறது\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க டிரம்ப் விருப்பம்\nஇறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்\nகொரோனா பிரச்சினை பற்றிய ராகுல் காந்தியின் புரிதல் திறன் குறைவு: ஜே.பி. நட்டா கருத்து\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்சர் தகவல்\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_354.html", "date_download": "2020-05-31T12:50:07Z", "digest": "sha1:5FYQ67JGEBASCKP4YMDBWYEMWWFD2BBL", "length": 9759, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "சிங்கள நியமனம் அமைச்சருக்கே தெரியாதென்கிறார் சுமந்திரன் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சிங்கள நியமனம் அமைச்சருக்கே தெரியாதென்கிறார் சுமந்திரன்\nசிங்கள நியமனம் அமைச்சருக்கே தெரியாதென்கிறார் சுமந்திரன்\nவடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிங்களச் சிற்றூழியர்கள் அமைச்சர்கள் மாற்றத்தால் நடந்திருப்பதாக விளக்கமளித்துள்ளார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.\nஇதேவேளை அவர்கள் தென்னிலங்கைக்கு மீள அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விடயத்தை தொடர்ந்து, சமூக வலுவூட்டல் அமைச்சராக இருந்த எஸ்.பி.திசநாயக்க பதவி விலகியிருந்தார். அவர் பதவி விலகிச்செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் 300 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஇவர்களில் 190 பேர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவின் தொகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த நியமனங்கள் தொடர்பாக ஆராயப்படும் அதேவேளை, வடக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள சிற்றூழியர்களை மீள அழைக்குமாறு அமைச்சர், செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்��், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/188324?ref=archive-feed", "date_download": "2020-05-31T14:23:09Z", "digest": "sha1:2KSZXWBB7MT57NORUFGT5GCATOPGI6XL", "length": 8556, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கு ஆளுநருக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் மாணவ மாணவிகள்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கு ஆளுநருக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் மாணவ மாணவிகள்\nகிழக்கு மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த போட்டிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட போதும், இதுவரை அவர் வருகைத்தரவில்லை.\nஇதன் காரணமாகவே விளையாட்டுப்போட்டிகளும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிழக்கு மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் கந்தளாய் - லீலாரட்ண விளையாட்டு மைதானத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nகிழக்கு மாகாணத்திலிருந்து 17 வலயங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இதற்காக வருகைத்தந்திருந்தனர்.\nஇரண்டு மணித்தியாலங்களை கடந்தும் சிறப்பு விருந்தினர் வராத காரணத்தினால் அனைவரும் காத்துக்கொண்டு இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-05-31T14:03:09Z", "digest": "sha1:T52AATFVWXIM44L2QHURZY5AHDYXYTLO", "length": 6335, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்..காப்பாற்ற முயன்று உயிரிழந்த யாகேஷ் : ரூ.10 லட்சம் நிதியுதவி! - TopTamilNews", "raw_content": "\nHome ஆட்டோவில் க���த்தப்பட்ட பெண்..காப்பாற்ற முயன்று உயிரிழந்த யாகேஷ் : ரூ.10 லட்சம் நிதியுதவி\nஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்..காப்பாற்ற முயன்று உயிரிழந்த யாகேஷ் : ரூ.10 லட்சம் நிதியுதவி\nவழக்கமாகச் செல்லும் ஷேர் ஆட்டோ என்று நினைத்து பெண் ஒருவர் ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அதில், டிரைவர் உட்பட 3 ஆண்கள் இருந்தனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், திருவள்ளூர் செம்பரம்பாக்கம் பகுதியில், வழக்கமாகச் செல்லும் ஷேர் ஆட்டோ என்று நினைத்து பெண் ஒருவர் ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அதில், டிரைவர் உட்பட 3 ஆண்கள் இருந்தனர். அந்த ஆட்டோ வழிமாறி போனதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்குள் ஆட்டோ சுமார் 13 கி.மீ தூரம் வரை சென்றுள்ளது. ஆட்டோவில் இருந்த அந்த பெண் தன்னை காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டுள்ளார்.\nஅந்த ஆட்டோவின் பின்னால் சென்ற 5 இளைஞர்கள், அந்த பெண்ணின் சத்தம் கேட்டு ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனிடையே அந்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துத் தப்பித்துள்ளார். ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற 5 பேரில், 3 பேர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மீதி இரண்டு பேர் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது, அந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை வைத்து பைக் மீது மோதியுள்ளார். இதில் அந்த இரண்டு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் யாகேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇது குறித்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர், உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்த ஃபிராங்க்ளினுக்கு ரூ.2 லட்சமும், பெண்ணை காப்பாற்றிய அந்த 3 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.\nPrevious articleஐந்து நட்சத்திர ஹோட்டல் போலிருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச்-அழுக்கு ரூமை பார்த்து பழகியவர்களுக்கு அதிர்ச்சி …\nNext articleபிரபல ஆங்கில தொடரான ‘அக்லி பெட்டி’ கிரியேட்டர் “சில்வியோ ஹோர்டா” -ஒரு ஹோட்டல் அறையில் தற்கொலை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_320.html", "date_download": "2020-05-31T13:27:25Z", "digest": "sha1:QTOAGMEIYTCONEB24A5QHHZYHWK55RSH", "length": 9453, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "கிளிநொச்சில் இராணுவத்தினர் மகிழ்ச்சியில்! - வெசாக் தின நிகழ்வு - VanniMedia.com", "raw_content": "\nHome Vanni News இலங்கை கிளிநொச்சில் இராணுவத்தினர் மகிழ்ச்சியில் - வெசாக் தின நிகழ்வு\n - வெசாக் தின நிகழ்வு\nஇலங்கை முழுவதும் வெசாக் தின நிகழ்வு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.\nதென்னிலங்கை மட்டுமன்றி, தமிழர் தாயகத்திலும் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவடக்கு, கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் தலைமையில் வெசாக் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.\nஇதற்கமைய தமிழ் மக்களின் பங்களிப்புடன் கிளிநொச்சியில் வெசாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வில், சர்வ மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பெருமளவில் பங்கேற்றதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சி பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் அஜித் காரியகரவனவின் தலைமையில் இந்த வெசாக் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது.\nதன்சல், பக்தி பாடல், வெசாக் கூடு உட்பட அனைத்து விதமாக நிகழ்வுகளுக்கும் முன்பு ஒரு போதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.\nகிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வுகளின் போது எடுக்கப்பட புகைப்படங்கள் சிலவும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு ���ுயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2015/06/hair-falling-homeopathy-treatment.html", "date_download": "2020-05-31T13:36:54Z", "digest": "sha1:VYBXXBI276ZCVRSG36IBUUKNPFJKVYZZ", "length": 19269, "nlines": 226, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: தலை முடி உதிர்தல் / கொட்டுதல் ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம், சென்னை, வேளச்சேரி, தமிழ் நாடு - Hair Falling Homeopathy Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu,", "raw_content": "\nதலை முடி உதிர்தல் / கொட்டுதல் ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம், சென்னை, வேளச்சேரி, தமிழ் நாடு - Hair Falling Homeopathy Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu,\nதலைமுடி கொட்டுதல் / உதிர்தல்\nதலைமுடி கொட்டுதல் - Hair Falling\nதலைமுடி கொட்டுதல் என்பது த���ையில் உள்ள முடி பரவலாக உதிர்ந்து முடியின் அடர்த்தி குறைவது முதல் வழுக்கை ஏற்படுதல் வரையாகும். பலவேறுபட்ட காரணங்களுக்காக முடி உதிரலாம்.\nமருத்துவ ரீதியாக தலைமுடி உதிர்வதை பலவகைப்படுத்தலாம். அவையாவன.\nபொதுவான முடி உதிர்தல் - Common Hair Fall\n¬ பொதுவாக முடி உதிர்தல் என்பது உடலில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்திற்கு பின் ஏற்படுகிறது. அதாவது நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கிடத்தல், பெரிய அறுவை சிகிச்சை அல்லது மோசமான நோய்தொற்றுக்கு பின்னர் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு மாறும்போதும் முடி உதிர்தல் ஏற்படலாம். முக்கியமாக, பெண்களில், குழந்தை பிறந்த பின்னர் இது போன்று ஏற்படலாம். மிதமான அளவு முடி உதிர்தல் இருக்கும். ஆனால் வழுக்கை தோன்றுவது அரிதாக காணப்படும்.\nமருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்- முடி உதிர்தல் – Hair Fall Due to Side effect of Medicines.\n¬ சில மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படக்கூடும். இதனால், தலை முழுவதிலும், திடீரென முடி உதிரக்கூடும்.\nமருத்துவ ரீதியாக நோயின் அடையாளம் - முடி உதிர்தல் - Hair Fall Due to Diseases.\n¬ இந்த வகை முடி உதிர்தல் மருத்துவ ரீதியாக நோயின் அடையாளமாகும். அதாவது தைராய்டு பிரச்சினைகள் (ஹைப்பர் தைராய்டிஸம் Hypothyroidism மற்றும் ஹைப்போ தைராய்டிஸம் Hyperthyroidism), பாலி ஹார்மோன்களின் Sex Hormone Disorders அளவு அதிகமாகவோ அல்லது குறைவுபடும்போதோ, அல்லது மிக மோசமான சத்துணவு பற்றாக்குறை Nutritional Disorders முக்கியமாக புரதம், இரும்பு, துத்தநாகம் அல்லது பையோடின் போன்றவற்றின் குறைபாடுகளின் அடையாளமாகும். இது போன்ற குறைபாடுகள், உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்களில் பொதுவாக காணப்படுகிறது.\nதலையின் தோல்பகுதியில் பூஞ்சான்களினால் ஏற்படும் தொற்று நோய் – Tinea Capitis\nசில வகை பூஞ்சான்களினால் ஏற்படும் நோய் தொற்றுவினால், தலையில் வட்ட வட்டமான வடிவில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. இவ்வகையான முடி உதிர்தல் பொதுவாக சிறுபிள்ளைகளுக்கு வரும்.\nபரம்பரையாக ஏற்படும் வழுக்கைத்தன்மை – Heredity Baldness.\nஆண்களுக்கு முடி உதிர்தல் என்பது, தலையில் முற்பகுதியில் முடிஉதிர்தல் மற்றும்/அல்லது தலையின் மேற்பகுதியில் உள்ள முடி தடிமனின்றி மெல்லியதாக காணப்படுதல் ஆகும். இம்முடியிழப்பு ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான வகையாகும். இவ்வகையான வழுக்கை ஒரு ஆணின் எந்த வயதிலும் ஏற்படலாம். வழுக்கை (மண்டை) மூன்று காரணிகளின் கூட்டுச் செயலினால் ஏற்படுகிறது. அதாவது பரம்பரையாக ஏற்படக்கூடிய தன்மை Heredity, ஆண்களில் சுரக்கும் ஆண் இன ஹார்மோன் Male Sex Hormone problem மற்றும் வயது அதிகரித்தல் Aging போன்றவைகளாகும். பெண்களுக்கு தலையின் முன்பாகம் தவிர, அனைத்து இடங்களிலும் தலைமுடி அடர்த்தியின்றி மெலிந்து காணப்படும். சிலருக்கு முன்பகுதியில் நிறைய முடி உதிர்ந்து சொட்டை போல இருக்கும்.\nநாம் ஒவ்வொரு நாளும் 50 முதல் 100 தலைமுடியினை இழக்கிறோம். ஒருவேளை இதற்கு மேற்பட்ட தலைமுடி உதிர்ந்தால் இது ஒரு வழுக்கை ஏற்படக்கூடியதற்கான காரணமாகும். பொதுவாக தலைமுடி மெலிந்து மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் வழுக்கை ஏற்படுவதையும் கவனிக்கலாம்.\nü உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைத்தல்,\nü நல்ல சுகாதாரமான உணவகளை உட்கொள்ளுதல்\nü நல்ல தலைமுடியினை பராமரிக்கும் முறைகள்,\nü முடி உதிர்வதை தடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் பூஞ்சான்களின் தொற்றுவினால் ஏற்படும் முடி இழப்பினை, முடியினை சுத்தமாக வைத்துக் கொள்வதினாலும், தொப்பி, சீப்பு அல்லது ப்ரஷ் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதினை தவிர்ப்பதன் மூலமும் தடுத்துக் காக்கலாம்.\nü பரம்பரையாக ஏற்படக்கூடிய முடி இழப்பினை சிலவேலைகளில் மருந்துகளை உட்கொள்வதினாலும் தடுத்துக் காக்கலாம்.\nதலைமுடி உதிர்தல் தடுக்க சில ஆலோசனைகள்\n¬ கூந்தலின் வறட்சித் தன்மையை நீக்க சில குறிப்புகள்:-\n¬ முட்டை கலந்த ஷாம்பை உபயோகப்படுத்தவும்.\n¬ தயிரை தடவி ஊரவைத்து குளிக்கும் போது தலையை நன்கு அலசவும்.\nமுடி வளர, முடி கருமையாக மற்றும் முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்:-\nv முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்.\nv கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.\nv நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.\nv சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.\nv செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.\nv முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.\nv வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.\nஇவை அனைத்தும் செய்தும் முடி உதிர்தல் நிற்க்கவில்லை என்றால் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.\nமுடிஉதிர்தலுக்கான ஓமியோபதி சிகிச்சை – Hair Falling Homeo Treatment\nஅறிகுறிகளுக்கேற்ற ஓமியோபதி மருத்துவ சிகிச்சை முடி உதிர்தலுக்கு நல்ல பலன் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-05-31T13:10:38Z", "digest": "sha1:2BJ5AFWLA7PKFVJFAONEBDLK5BVKI5SO", "length": 4703, "nlines": 26, "source_domain": "tnreginet.org.in", "title": "தமிழ் நாடு அரசு பத்திர பதிவு துறை | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTag: தமிழ் நாடு அரசு பத்திர பதிவு துறை\nதமிழ்நாடு அரசு ‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு சேவை; இணையதள மையம் நடத்துபவர்களுக்கு பயிற்சி\nதமிழ்நாடு அரசு ‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு சேவை; இணையதள மையம் நடத்துபவர்களுக்கு பயிற்சி\nஆன்லைன் பத்திரப்பதிவு ஆன்லைன் முறையில் பத்திரம் பதிவு செய்வது தமிழ் நாடு அரசு பதிவுத்துறை தமிழ் நாடு அரசு பத்திர பதிவு துறை தமிழ் நாடு பதிவு துறை தமிழ் நாடு பத்திர பதிவு தமிழ்நாடு பத்திரபதிவு துறை பத்திர பதிவு ஆன்லைன் பத்திரபதிவு துறை\nவீடு-மனை பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nTNREGINET 2020|ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறைகளில் மாற்றம்\n2020 தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் விற்பனை ஆவணங்களின் பதிவு குறைவு\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12009", "date_download": "2020-05-31T12:54:40Z", "digest": "sha1:M6OWFAJHAT3GJFRWF2DL4WG26VOS5T3I", "length": 21638, "nlines": 390, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாஸ்மதி ரைஸ் (வேகவைத்தது) - ஒரு கப்\nபச்சை பட்டாணி (வேகவைத்தது) - கால் கப்\nஎண்ணெய் (அல்லது)நெய் - ஒரு மேசைக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nவெங்காயம் - ஒன்று (பெரியது)\nபச்சை மிளகாய் - 2-3\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் ஒரு சட்டியில் எண்ணெய் (அல்லது)நெய் ஊற்றி சீரகம், பூண்டு, பச்சை மிளகாயை கீறி போடவும். கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nபிறகு வெங்காயம், வேகவைத்த பச்சை பட்டாணி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.\nபிறகு வேகவைத்த பாஸ்மதி ரைஸ் இதில் போட்டு பிரட்டி விடவும்.\nஇதன் மேல் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி போடவும்.\nஇதோ சுவையான ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ் ரெடி.\nஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்\nஈஸி பட்டாணி சீரக ரைஸ்\nஇன்னிக்கு இது தான் செய்தேன், நல்ல சுவையா இருந்தது. விளக்கப்படத்துடன் எடுத்து போடலாம்னு நினைத்தேன், டைம் இல்லாததால் படம் எடுக்க முடியலை. நல்ல குறிப்பு, வாழ்த்துக்கள்:))\nநேற்று இந்த ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ் செய்தேன் மிகவும் நல்ல டேஸ்ட்\nஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்,\nபின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.\n இந்த ரைஸ் செய்தேன் நன்றாகயிருந்தது, நன்றி. நானும் இது அடிக்கடி செய்வேன், சீரக சாதம் என்று சொல்வோம். சாதம் தனியாகவும், தாளிதம் தனியாகவும் செய்து பிரட்டாமல், குக்கரிலேயே தாளித்து அரிசியும் போட்டு 2 விசில் விட்டு இறக்குவேன். நன்றாக இருக்கும்.\nஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்\nஹாய் உத்தமி நலமா பா. பாஸ்கர் எப்படி இருக்கார் நான் மற்றும் குழந்தைகளும் நலம் பா.\nபெரியவன் சுஜித்( 6 வயது) சின்னவன் அபிஷேக் ஒரு வயது முன்று மாசம் பா.\nஅப்படியா நிங்களும் பன்னுவிங்கள மிக்க மகிழ்ச்சி பா. இந்த ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ் நான்\nகுக்கரில் செய்வேன் அனால் சாதம் உதிரியாக வராது எனக்கு அதனால் நான் அரிசி வேகவைத்து இதில் போட்டு பிரட்டிவிடுவேன். பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி பா.\nபின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி பா.\nஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்\nநான் இப்பத்தான் பின்னூட்டமே கொடுக்கப் போறேன். எப்படி தெரிஞ்சது நேற்று இந்த ரைஸ் செய்தேன். என்னதான் நமக்கு நிறைய குறிப்புகள் தெரிந்தாலும் அடுத்தவர்கள் குறிப்பு சொல்லி செய்வதும் தனி சுகம் தான். ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆசியாவின் பாசிப்பருப்பு பொறிச்ச முட்டை கூட செய்தேன். என் கணவருக்கும் ரொம்ப பிடிச்சது. நன்றிப்பா.\nநீங்கள் பின்னூட்டம் அனுப்பிவிர்கள் என்று தெரியும் அதனால் நான் அதற்கு முன்பாக பதில் போட்டு விட்டேன்(Sorry it was a mistake) ஹி ஹி. வேறு ஒரு பின்னூட்டம் அனுப்புவதற்கு பதிலாக இங்கு டைப் பண்ணி விட்டேன் சாரி அக்கா.......... பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.\nமைதிலி நல்லாயிருக்கோம்ப்பா. குக்கரிலிருந்து அப்படியே எடுத்து உபயோகித்தால் குழைந்த மாதிரித்தான் இருக்கும். குக்கர் திறந்ததும் நல்ல அகலமான பாத்திரத்தில் (அகலமான பேசின் அல்லது ட்ரே) அப்படியே சாதத்தை கவிழ்த்து பரத்திவிடவும். ஓரளவிற்கு ஆறியதும் (15/20 நிமிடங்கள்) மல்லி இலை தூவி கலந்து பறிமாறலாம். சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் நன்கு உதிரியாக வரும், ட்ரை பண்ணிப் பாருங்க. பாத்திரம் குழிவானதாக இருக்கக் கூடாது, 30cm நான்ஸ்டிக் பேண் வைத்திருக்கிறேன், அதில்தான் சாதத்தைப் பரத்தி ஆறவைப்பேன். அதிகமாகச் செய்யும் போதுமட்டும் பெரிய பேசின் உபயோகிப்பேன்.\nஈஸி பட்டாணி சீரக ரைஸ்\nஇன்று லன்ச்க்கு உங்க குறிப்பு, இந்த ஈஸி பட்டாணி சீரக ரைஸ் செய்தேன். நன்றாக சுவையாக இருந்தது. உத்தமி அவர்கள் சொன்ன மாதிரி இது நானும் குக்கரில் செய்வேன். இதை நான் ’பீஸ் புலாவ்’ என்று சொல்லுவேன். நான் எல்லாம் தாளித்து அதனுடன் கழுவி ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து ரைஸ் குக்கரில் வைத்துவிடுவேன். நன்றாக வரும். உங்க முறையும் ஈஸியாதான் இருக்கு. நன்றி\nஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்\nசுஸ்ரீ மிகவும் நன்றி பா.\nபின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.\nபட்டானி ரைஸ் ரொம்ப நன்றாக இருந்தது.\nநான் ஜீரா ரைஸ் இப்படி தான் செய்வேன். நல்ல டேஸ்டியா இருந்தது.\nகுக்கரில் செய்வதாக இருந்தால் குறைவா தண்னிர் வைத்து பாருங்க உதிரியா வரும்,\nரைஸ் குக்கரில் செய்தேன் உதிரியா வந்தது,\nஹாய் மைதிலி நானும் இந்த ரைஸ் செய்தேன் நன்றாக இருந்தது,என் வீட்டுக்காரருக்கு இப்படி சாதம் செய்தால் ரொம்ப பிடிக்கும், நன்றி ��ைதிலி.\nஇந்த ரைஸ் செய்தேன், மிகவும் சுலபமாகவும் அழகாகவும் இருந்தது. உடனடியாகச் செய்து சாப்பிடும்போது நல்ல சுவையாகவும் இருந்தது. தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்\nஉத்தமி ரொம்ப நன்றி பா. நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/01.%20Tamil%20Murli%20-%20Htm/04.05.20-Tamil.htm", "date_download": "2020-05-31T14:31:07Z", "digest": "sha1:THDMZFJHYB7I53ZGU2MVA5YQMCY5DH7G", "length": 45636, "nlines": 20, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "04.05.2020 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n தங்களது சுபாவத்தை தந்தைக்குச் சமமாக சரளமானதாக (ஈஸி) ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களிடம் எந்த ஒரு கர்வமும் இருக்கக் கூடாது. ஞானத்துடன் கூடிய புத்தி இருக்க வேண்டும். அகம்பாவம் இருக்கக் கூடாது.\nசேவை செய்து கொண்டிருக்கும் பொழுது கூட நிறைய குழந்தைகள் பேபியை விடவும் பேபியாக (சிறு குழந்தையை விடவும் குழந்தைத்தனமாக) இருக்கிறார்கள் - எப்படி\nநிறைய குழந்தைகள் சேவை செய்து கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு ஞானம் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தந்தையை நினைவு செய்வதில்லை. பாபா நினைவு மறந்து விடுகிறது என்று கூறுகிறார்கள். ஆக பாபா அவர்களை பேபி என்று கூறுவார். ஏனெனில் குழந்தைகள் ஒரு பொழுதும் தந்தையை மறப்பதில்லை. எந்த ஒரு தந்தை உங்களை இளவரசன் இளவரசியாக ஆக்குகிறாரோ அவரை நீங்கள் ஏன் மறந்து விடுகிறீர்கள் அவ்வாறு மறந்தீர்கள் என்றால் ஆஸ்தி எப்படி கிடைக்கும் அவ்வாறு மறந்தீர்கள் என்றால் ஆஸ்தி எப்படி கிடைக்கும் நீங்கள் கைகளால் காரியம் செய்கையிலும் கூட தந்தையை நினைவு செய்ய வேண்டும்.\nபடிப்பினுடைய லட்சியம், நோக்கம் குழந்தைகளுக்கு எதிரிலிலேயே உள்ளது. தந்தை சாதாரண உடலில் இருக்கிறார், அதுவும் வயோதிக உடலில் என்பதையும் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அங்கோ வயோதிகராக ஆனாலும் கூட நாங்கள் போய் (அடுத்த பிறவியில்) குழந்தையாகப் பிறப்போம் என்ற குஷி இருக்கும். நாம் இது போல ஆகப் போகிறோம் என்று இவருக்கு குஷி இருக்கிறது என்பதையும் அறிந்துள்ளீர்கள். குழந்தை போன்ற நடத்தை ஆகி விடுகிறது. குழந்தைகள் போல சரள���ாக இருப்பார். கர்வம் எதுவும் கிடையாது. ஞானத்தினுடைய புத்தி உள்ளது. எப்படி இவருக்கு இருக்கிறதோ அதே போல குழந்தைகளாகிய உங்களுக்கும் இருக்க வேண்டும். பாபா நமக்கு கற்பிக்க வந்துள்ளார். நாம் இது போல ஆகி விடுவோம். எனவே நாம் இந்த சரீரத்தை விட்டு விட்டு போய் இது போல (லட்சுமி, நாராயணன்) ஆகி விடுவோம் என்ற குஷி குழந்தைகளாகிய உங்களுக்குள் இருக்க வேண்டும் அல்லவா இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். சிறிய குழந்தைகளோ, பெரியவர்களோ, எல்லோரும் சரீரத்தை விடுவார்கள். அனைவருக்கான படிப்பு ஒன்றே ஒன்று தான். நான் இராஜயோகம் கற்கிறேன் என்று இவரும் கூறுகிறார். பிறகு நாம் போய் இளவரசர் ஆகி விடுவோம். நாங்கள் இளவரசர் இளவரசி ஆகி விடுவோம் என்று நீங்களும் கூறுகிறீர்கள். இளவரசன் இளவரசி ஆவதற்காக நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்கள். அந்த் மதி சோ கதி (கடைசியில் மனநிலை எவ்வாறோ அவ்வாறே கதி) ஆகி விடும். நாம் ஏழையிலிருந்து இளவரசர் ஆகப் போகிறோம் என்ற நிச்சயம் புத்தியில் உள்ளது. இந்த ஏழை உலகமே முடியப் போகிறது. குழந்தைகளுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். பாபா குழந்தைகளைக் கூட தனக்குச் சமமாக ஆக்குகிறார். நானோ இளவரசன் இளவரசி ஆக வேண்டியது இல்லை என்று சிவ பாபா கூறுகிறார். ஆனால் நானோ ஆக வேண்டி உள்ளது என்று இந்த பாபா கூறுகிறார். நாங்கள் இது போல ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம். இராஜயோகம் ஆகும் அல்லவா இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். சிறிய குழந்தைகளோ, பெரியவர்களோ, எல்லோரும் சரீரத்தை விடுவார்கள். அனைவருக்கான படிப்பு ஒன்றே ஒன்று தான். நான் இராஜயோகம் கற்கிறேன் என்று இவரும் கூறுகிறார். பிறகு நாம் போய் இளவரசர் ஆகி விடுவோம். நாங்கள் இளவரசர் இளவரசி ஆகி விடுவோம் என்று நீங்களும் கூறுகிறீர்கள். இளவரசன் இளவரசி ஆவதற்காக நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்கள். அந்த் மதி சோ கதி (கடைசியில் மனநிலை எவ்வாறோ அவ்வாறே கதி) ஆகி விடும். நாம் ஏழையிலிருந்து இளவரசர் ஆகப் போகிறோம் என்ற நிச்சயம் புத்தியில் உள்ளது. இந்த ஏழை உலகமே முடியப் போகிறது. குழந்தைகளுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். பாபா குழந்தைகளைக் கூட தனக்குச் சமமாக ஆக்குகிறார். நானோ இளவரசன் இளவரசி ஆக வேண்டியது இல்லை என்று சிவ பாபா கூறுகிறார். ஆனால் நானோ ஆக வேண்டி உள்ளது என்று இந���த பாபா கூறுகிறார். நாங்கள் இது போல ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம். இராஜயோகம் ஆகும் அல்லவா நாங்கள் இளவரசர் இளவரசி ஆகி விடுவோம் என்று குழந்தைகளும் கூறுகிறார்கள். முற்றிலும் சரி, உங்கள் வாயில் குளாப் ஜாம் (இனிப்பு) என்று தந்தை கூறுகிறார். இந்த தேர்வு கூட இளவரசர் இளவரசி ஆவதற் கானது ஆகும். (நாலேஜ்) ஞானமோ மிகவும் சுலபமாகும். தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் வருங்கால ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். இந்த நினைவு செய்வதில் தான் உழைப்பு உள்ளது. இந்த நினைவில் இருந்தீர்கள் என்றால், பிறகு அந்த் மதி சோ கதி (கடைசியில் புத்தி எவ்வாறோ அவ்வாறே கதி) ஆகி விடும். சந்நியாசிகள் உதாரணம் தருகிறார்கள், ஒருவர் கூறினார் நான் எருமை என்று.. பின் உண்மையில் அவ்வாறு ஆகி விட்டதாக நினைக்க ஆரம்பித்து விட்டார். அவை எல்லாம் பயனற்ற விஷயங்கள். இங்கோ தர்மத்தின் விஷயம் ஆகும். எனவே ஞானமோ மிகவும் சுலபமானது என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஆனால் நினைவில் உழைப்பு உள்ளது. நீங்களோ சிறு குழந்தைகள் (பேபி) ஆவீர்கள் என்று பாபா பெரும்பாலும் கூறுகிறார். பிறகு குழந்தைகளின் புகார்கள் வருகின்றன, நாங்கள் பேபியா நாங்கள் இளவரசர் இளவரசி ஆகி விடுவோம் என்று குழந்தைகளும் கூறுகிறார்கள். முற்றிலும் சரி, உங்கள் வாயில் குளாப் ஜாம் (இனிப்பு) என்று தந்தை கூறுகிறார். இந்த தேர்வு கூட இளவரசர் இளவரசி ஆவதற் கானது ஆகும். (நாலேஜ்) ஞானமோ மிகவும் சுலபமாகும். தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் வருங்கால ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். இந்த நினைவு செய்வதில் தான் உழைப்பு உள்ளது. இந்த நினைவில் இருந்தீர்கள் என்றால், பிறகு அந்த் மதி சோ கதி (கடைசியில் புத்தி எவ்வாறோ அவ்வாறே கதி) ஆகி விடும். சந்நியாசிகள் உதாரணம் தருகிறார்கள், ஒருவர் கூறினார் நான் எருமை என்று.. பின் உண்மையில் அவ்வாறு ஆகி விட்டதாக நினைக்க ஆரம்பித்து விட்டார். அவை எல்லாம் பயனற்ற விஷயங்கள். இங்கோ தர்மத்தின் விஷயம் ஆகும். எனவே ஞானமோ மிகவும் சுலபமானது என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஆனால் நினைவில் உழைப்பு உள்ளது. நீங்களோ சிறு குழந்தைகள் (பேபி) ஆவீர்கள் என்று பாபா பெரும்பாலும் கூறுகிறார். பிறகு குழந்தைகளின் புகார்கள் வருகின்றன, நாங்கள் பேபியா பாபா கூறுகிறார் - ஆம், பேபிகள் தான் பாபா கூறுகிறார் - ஆம், பேபிகள் தான் ஞானமோ மிகவும் நன்றாக இருக்கிறது ஞானமோ மிகவும் நன்றாக இருக்கிறது கண்காட்சியில் சேவை மிகவும் நன்றாகச் செய்கிறீர்கள். இரவு பகலாக சேவையில் ஈடுபட்டு விடுகிறீர்கள். இருந்தாலும் பேபி என்றுதான் கூறுவோம். இந்த (பிரம்மா) கூட பேபி ஆவார் என்று தந்தை கூறுகிறார். இந்த பாபா கூறுகிறார், நீங்கள் எங்களை விடவும் பெரியவர்கள். இவருக்கோ நிறைய விஷயங்கள் பார்க்க வேண்டி உள்ளன. யாருடைய தலை மீது விஷயங்களோ.. அநேக சிந்தனைகள் உள்ளன. பாபாவிடம் எவ்வளவு செய்திகள் வருகின்றன,. எனவே காலையில் அமர்ந்து நினைவு செய்வதற்கான முயற்சி செய்கிறார். ஆஸ்தியோ அவரிடமிருந்து தானே பெற வேண்டும். எனவே தந்தையை நினைவு செய்ய வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் தினமும் புரிய வைக்கிறேன். இனிமையான குழந்தைகளே கண்காட்சியில் சேவை மிகவும் நன்றாகச் செய்கிறீர்கள். இரவு பகலாக சேவையில் ஈடுபட்டு விடுகிறீர்கள். இருந்தாலும் பேபி என்றுதான் கூறுவோம். இந்த (பிரம்மா) கூட பேபி ஆவார் என்று தந்தை கூறுகிறார். இந்த பாபா கூறுகிறார், நீங்கள் எங்களை விடவும் பெரியவர்கள். இவருக்கோ நிறைய விஷயங்கள் பார்க்க வேண்டி உள்ளன. யாருடைய தலை மீது விஷயங்களோ.. அநேக சிந்தனைகள் உள்ளன. பாபாவிடம் எவ்வளவு செய்திகள் வருகின்றன,. எனவே காலையில் அமர்ந்து நினைவு செய்வதற்கான முயற்சி செய்கிறார். ஆஸ்தியோ அவரிடமிருந்து தானே பெற வேண்டும். எனவே தந்தையை நினைவு செய்ய வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் தினமும் புரிய வைக்கிறேன். இனிமையான குழந்தைகளே நீங்கள் நினைவு யாத்திரையில் மிகவும் பலவீனமாக இருக்கிறீர்கள். ஞானத்தில் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் நான் பாபாவின் நினைவில் எவ்வளவு நேரம் இருக்கிறேன் என்று உங்கள் உள்ளத்தையே கேட்டுப் பார்க்க வேண்டும். நல்லது, பகலில் நிறைய வேலைகள் ஆகியவற்றில் பிஸி மும்முரமாக இருக்கிறீர்கள். பார்க்கப் போனால் காரியம் செய்கையிலும் கூட நினைவில் இருக்க முடியும். கைகள் காரியம் செய்து கொண்டிருக்க, புத்தி அங்கு (பாபாவிடம்) ஈடுபட்டிருக்க வேண்டும். எப்படி பக்தி மார்க்கத்தில் பூஜை செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றாலும் கூட புத்தி வெவ்வேறு பக்கங்களில். தொழில் ஆகியவற்றின் பக்கம் சென்ற�� விடுகிறது அல்லது ஒரு பெண்ணினுடைய கணவன் வெளிநாட்டில் இருந்தார் என்றால் அவருடைய புத்தி அங்கு சென்று விடுகிறது. ஏனெனில் அவருடன் அதிகமான (கனெக்ஷ்ன்) தொடர்பு உள்ளது. ஆக, சேவை நன்றாகச் செய்கிறார்கள் என்றாலும் கூட பாபா பேபி புத்தி என்றே கூறுவார். நாங்கள் பாபாவின் நினைவை மறந்து விடுகிறோம் என்று நிறைய குழந்தைகள் எழுதுகிறார்கள். அட, தந்தையை பேபி சிறு குழந்தை கூட மறப்பதில்லை. நீங்களோ பேபியை விடவும் பேபி ஆவீர்கள். எந்த தந்தை மூலமாக நீங்கள் இளவரசர் இளவரசி ஆகிறீர்களோ, அவர் உங்களது தந்தை ஆசிரியர் குருவாக இருக்கிறார். நீங்கள் அவரையே மறந்து விடுகிறீர்கள்\nஎந்த குழந்தைகள் தங்களுடைய முழுமையான கணக்கை தந்தைக்கு அனுப்புகிறார்களோ அவர்களுக்குத் தான் பாபா தனது ஆலோசனை தருகிறார். நாம் தந்தையை எவ்வாறு நினைவு செய்கிறோம். எப்பொழுது நினைவு செய்கிறோம் என்பதை குழந்தைகள் கூற வேண்டும். பிறகு தந்தை ஆலோசனை அளிப்பார். இவருக்கு இந்த சர்வீஸ் (சேவை) இருக்கிறது. இதற்கேற்ப அவருக்கு எவ்வளவு நேரம் இருக்க முடியும்\" என்பதை பாபா புரிந்து கொள்வார். அரசாங்க ஊழியர்களுக்கு நிறைய நேரம் இருக்கும். வேலை கொஞ்சம் குறைந்ததாக உள்ளது என்றால் தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். நடந்தாலும், போனாலும், வந்தாலும் தந்தையின் நினைவு இருக்கட்டும். பாபா நேரம் கூட கொடுக்கிறார். நல்லது. இரவு 9 மணிக்கு உறங்கி விடுங்கள். பிறகு 2-3 மணிக்கு எழுந்து நினைவு செய்யுங்கள். இங்கு வந்து அமர்ந்து விடுங்கள். ஆனால் இது கூட உட்காருவதற்கான பழக்கம் பாபா ஏற்படுத்துவது இல்லை. நினைவோ நடந்தாலும் சென்றாலும் கூட செய்யலாம். இங்கோ (மதுபன்) குழந்தைகளுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. முன்பெல்லாம் நீங்கள் தனிமையில் மலைகள் மீது போய் அமர்ந்து கொண்டிருந்தீர்கள். தந்தையை அவசியம் நினைவு செய்ய வேண்டும். இல்லையென்றால் (விகர்மங்கள் விநாசம்) பாவங்கள் எப்படி அழிய முடியும் தந்தையை நினைவு செய்ய முடியவில்லை என்றால் பேபியை விடவும் பேபி ஆகிறீர்கள் இல்லையா தந்தையை நினைவு செய்ய முடியவில்லை என்றால் பேபியை விடவும் பேபி ஆகிறீர்கள் இல்லையா எல்லாமே நினைவைப் பொருத்தது ஆகும். பதீத பாவன தந்தையை நினைவு செய்வதில் முயற்சி உள்ளது. ஞானமோ மிகவும் சுலபமானது. யார் முந்தைய கல்பத்தில் வந்தி���ுந்தார்களோ அவர்கள் தான் வந்து புரிந்து கொள்வார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். குழந்தைகளுக்கு டைரக்ஷ்ன் (உத்தரவுகள்) கிடைத்து கொண்டே இருக்கின்றன. நாம் தமோபிரதான நிலையிலிருந்து எப்படி சதோபிரதானமாக ஆகலாம் என்பதற்கான முயற்சி தான் செய்ய வேண்டும். தந்தையின் நினைவைத் தவிர வேறு எந்த ஒரு வழியும் இல்லை. பாபா எங்களுடைய இந்த தொழிலின் காரணமாக அல்லது இந்த காரியம் இருக்கும் காரணத்தால் நான் நினைவு செய்ய முடியாமல் இருக்கிறேன் என்று பாபாவிடம் நீங்கள் கூறலாம். பாபா உடனே இப்படி அல்ல, இப்படி செய்யுங்கள் என்று உடனே ஆலோசனை அளிப்பார். உங்களுடையது எல்லாமே நினைவைப் பொருத்தது. நல்ல நல்ல குழந்தைகள் ஞானமோ மிகவும் நன்றாக அளிக்கிறார்கள். யாரையும் குஷிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் யோகம் இல்லை. தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதை அறிந்திருந்தும் கூட மறந்து விடுகிறார்கள். இதில் தான் உழைப்பு உள்ளது. பழக்கம் ஏற்பட்டு விட்டால் பின் விமானத்திலோ அல்லது இரயில் வண்டியில் அமர்ந்திருந்தாலும் கூட தங்களது ஈடுபாடு நினைவு செய்வதில் இருந்து கொண்டே இருக்கும். நாம் பாபா மூலமாக வருங்கால இளவரசர் இளவரசி ஆகிறோம் என்பது உள்ளுக்குள் குஷி இருக்கும். அதிகாலை எழுந்து இது போல தந்தையின் நினைவில் அமர்ந்து விடுங்கள். பிறகு களைத்து விடுகிறீர்களா எல்லாமே நினைவைப் பொருத்தது ஆகும். பதீத பாவன தந்தையை நினைவு செய்வதில் முயற்சி உள்ளது. ஞானமோ மிகவும் சுலபமானது. யார் முந்தைய கல்பத்தில் வந்திருந்தார்களோ அவர்கள் தான் வந்து புரிந்து கொள்வார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். குழந்தைகளுக்கு டைரக்ஷ்ன் (உத்தரவுகள்) கிடைத்து கொண்டே இருக்கின்றன. நாம் தமோபிரதான நிலையிலிருந்து எப்படி சதோபிரதானமாக ஆகலாம் என்பதற்கான முயற்சி தான் செய்ய வேண்டும். தந்தையின் நினைவைத் தவிர வேறு எந்த ஒரு வழியும் இல்லை. பாபா எங்களுடைய இந்த தொழிலின் காரணமாக அல்லது இந்த காரியம் இருக்கும் காரணத்தால் நான் நினைவு செய்ய முடியாமல் இருக்கிறேன் என்று பாபாவிடம் நீங்கள் கூறலாம். பாபா உடனே இப்படி அல்ல, இப்படி செய்யுங்கள் என்று உடனே ஆலோசனை அளிப்பார். உங்களுடையது எல்லாமே நினைவைப் பொருத்தது. நல்ல நல்ல குழந்தைகள் ஞானமோ மிகவும் நன்றாக அளிக்கிறார்கள். யாரையும் குஷிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் யோகம் இல்லை. தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதை அறிந்திருந்தும் கூட மறந்து விடுகிறார்கள். இதில் தான் உழைப்பு உள்ளது. பழக்கம் ஏற்பட்டு விட்டால் பின் விமானத்திலோ அல்லது இரயில் வண்டியில் அமர்ந்திருந்தாலும் கூட தங்களது ஈடுபாடு நினைவு செய்வதில் இருந்து கொண்டே இருக்கும். நாம் பாபா மூலமாக வருங்கால இளவரசர் இளவரசி ஆகிறோம் என்பது உள்ளுக்குள் குஷி இருக்கும். அதிகாலை எழுந்து இது போல தந்தையின் நினைவில் அமர்ந்து விடுங்கள். பிறகு களைத்து விடுகிறீர்களா நல்லது நினைவில் படுத்து கொள்ளுங்கள். தந்தை யுக்திகளைக் கூறுகிறார். நடந்தாலும் சென்றாலும் நினைவு செய்ய முடியவில்லை என்றால் பின் பாபா கூறுவார் நல்லது இரவில் தியானத்தில் அமருங்கள். அப்பொழுது கொஞ்சம் உங்களுக்கு சேமிப்பு ஆகி விடும். ஆனால் இது வலுக்கட்டாயமாக ஒரு இடத்தில் அமருவது என்பது ஹடயோகம் ஆகி விடுகிறது. உங்களுடையதோ சகஜ மார்க்கம் ஆகும். ரொட்டி சாப்பிடுகிறீர்களா, பாபாவை நினைவு செய்யுங்கள். நாம் பாபா மூலமாக உலகத்தின் அதிபதி ஆகிக் கொண்டிருக்கிறோம். தங்களிடம் உரையாடிக் கொண்டே இருங்கள். நான் இந்த படிப்பினால் இது போல ஆகிறேன்.படிப்பின் மீது முழு கவனம் (அட்டென்ஷன்) கொடுக்க வேண்டும். உங்களுடைய (சப்ஜெக்ட்) பாடங்களே மிகக் குறைவு. பாபா எவ்வளவு கொஞ்சமாகப் புரிய வைக்கிறார். எந்த ஒரு விஷயம் கூட புரிய வில்லை என்றால் பாபாவிடம் கேளுங்கள். தன்னை ஆத்மா என்று உணர வேண்டும். இந்த சரீரமோ 5 பூதங்களாலானது. நான் சரீரம் ஆவேன் - இவ்வாறு கூறுவது என்றாலே தன்னை பூதம் என்று கருதுவது ஆகும். இது இருப்பதே அசுரர்களின் உலகமாக. அது தெய்வீக உலகம் ஆகும். இங்கு எல்லோருமே (தேக அபிமானி) தேக உணர்வுடையவர்களாக இருக்கிறார்கள். தங்களது ஆத்மாவை யாருமே அறியாமல் இருக்கிறார்கள். சரி மற்றும் தவறு என்று இருக்கிறது தானே நல்லது நினைவில் படுத்து கொள்ளுங்கள். தந்தை யுக்திகளைக் கூறுகிறார். நடந்தாலும் சென்றாலும் நினைவு செய்ய முடியவில்லை என்றால் பின் பாபா கூறுவார் நல்லது இரவில் தியானத்தில் அமருங்கள். அப்பொழுது கொஞ்சம் உங்களுக்கு சேமிப்பு ஆகி விடும். ஆனால் இது வலுக்கட்டாயமாக ஒரு இடத்தில் அமருவது என்பது ஹடயோகம் ஆகி விடுகிறது. உங்களுடையதோ சகஜ மார்க்கம் ஆகும். ரொட்டி சாப்பிடுகிறீர்களா, பாபாவை நினைவு செய்யுங்கள். நாம் பாபா மூலமாக உலகத்தின் அதிபதி ஆகிக் கொண்டிருக்கிறோம். தங்களிடம் உரையாடிக் கொண்டே இருங்கள். நான் இந்த படிப்பினால் இது போல ஆகிறேன்.படிப்பின் மீது முழு கவனம் (அட்டென்ஷன்) கொடுக்க வேண்டும். உங்களுடைய (சப்ஜெக்ட்) பாடங்களே மிகக் குறைவு. பாபா எவ்வளவு கொஞ்சமாகப் புரிய வைக்கிறார். எந்த ஒரு விஷயம் கூட புரிய வில்லை என்றால் பாபாவிடம் கேளுங்கள். தன்னை ஆத்மா என்று உணர வேண்டும். இந்த சரீரமோ 5 பூதங்களாலானது. நான் சரீரம் ஆவேன் - இவ்வாறு கூறுவது என்றாலே தன்னை பூதம் என்று கருதுவது ஆகும். இது இருப்பதே அசுரர்களின் உலகமாக. அது தெய்வீக உலகம் ஆகும். இங்கு எல்லோருமே (தேக அபிமானி) தேக உணர்வுடையவர்களாக இருக்கிறார்கள். தங்களது ஆத்மாவை யாருமே அறியாமல் இருக்கிறார்கள். சரி மற்றும் தவறு என்று இருக்கிறது தானே நான் ஆத்மா அவினாஷி (அழியாதவன்) ஆவேன் என்று உணர்ந்திருப்பது சரி ஆகும். தன்னை அழியக் கூடிய சரீரம் என்று நினைப்பது தவறு ஆகி விடுகிறது. தேக அகங்காரம் மிகப் பெரியது. இப்பொழுது தேகத்தை மறந்து விடுங்கள், ஆத்ம அபிமானி (ஆத்ம உணர்வுடையவர்) ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். இதில் தான் உழைப்பு உள்ளது. 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். இப்பொழுது வீடு செல்ல வேண்டும். உங்களுக்கு தான் (ஈஸி) சுலபமானதாகப் படுகிறது. உங்களுக்குத் தான் 84 பிறவிகள் உள்ளன. சூரிய வம்ச தேவதா தர்மத்தினருக்கு 84 பிறவிகள் ஆகும். திருத்தி (கரெக்ட்) எழுத வேண்டி உள்ளது. குழந்தைகள் படித்து கொண்டே இருக்கிறார்கள். (கரெக்ஷ்ன்) திருத்தம் ஆகிக் கொண்டே இருக்கிறது. அந்த படிப்பில் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா நான் ஆத்மா அவினாஷி (அழியாதவன்) ஆவேன் என்று உணர்ந்திருப்பது சரி ஆகும். தன்னை அழியக் கூடிய சரீரம் என்று நினைப்பது தவறு ஆகி விடுகிறது. தேக அகங்காரம் மிகப் பெரியது. இப்பொழுது தேகத்தை மறந்து விடுங்கள், ஆத்ம அபிமானி (ஆத்ம உணர்வுடையவர்) ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். இதில் தான் உழைப்பு உள்ளது. 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். இப்பொழுது வீடு செல்ல வேண்டும். உங்களுக்கு தான் (ஈஸி) சுலபமானதாகப் படுகிறது. உங்களுக்குத் தான் 84 பிறவிகள் உள்ளன. சூரிய வம்ச தேவதா தர்மத்தினருக்கு 84 பிறவிகள் ஆகும். திருத்தி (கரெக்ட்) எழுத வேண்டி உ��்ளது. குழந்தைகள் படித்து கொண்டே இருக்கிறார்கள். (கரெக்ஷ்ன்) திருத்தம் ஆகிக் கொண்டே இருக்கிறது. அந்த படிப்பில் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா குறைவாகப் படித்தீர்கள் என்றால் ஊதியம் கூட குறைவாகக் கிடைக்கும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உண்மையிலும் உண்மையான நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான அமர கதையைக் கேட்பதற்காக பாபாவிடம் வந்துள்ளீர்கள். இந்த மரண உலகம் இப்பொழுது முடியப் போகிறது. நாம் அமர லோகம் செல்ல வேண்டும். நாம் தமோ பிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக, பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆக வேண்டும் என்ற இந்த கவலை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பதீத பாவன தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே ஒரு யுக்தி கூறுகிறார்- தந்தையை நினைவு செய்யுங்கள், சார்ட் வையுங்கள். அப்பொழுது உங்களுக்கு மிகுந்த குஷி இருக்கும் என்பதை மட்டுமே கூறுகிறார். இப்பொழுது உங்களிடம் ஞானம் உள்ளது. உலகமோ கோரமான இருளில் உள்ளது. உங்களுக்கு இப்பொழுது தெளிவு கிடைக்கிறது. நீங்கள் திரிநேத்ரி திரிகாலதரிசி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நிறைய மனிதர்கள், ஞானமோ அங்கங்கு கிடைத்து கொண்டு தானிருக்கிறது. இது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது என்பார்கள்.அட குறைவாகப் படித்தீர்கள் என்றால் ஊதியம் கூட குறைவாகக் கிடைக்கும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உண்மையிலும் உண்மையான நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான அமர கதையைக் கேட்பதற்காக பாபாவிடம் வந்துள்ளீர்கள். இந்த மரண உலகம் இப்பொழுது முடியப் போகிறது. நாம் அமர லோகம் செல்ல வேண்டும். நாம் தமோ பிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக, பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆக வேண்டும் என்ற இந்த கவலை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பதீத பாவன தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே ஒரு யுக்தி கூறுகிறார்- தந்தையை நினைவு செய்யுங்கள், சார்ட் வையுங்கள். அப்பொழுது உங்களுக்கு மிகுந்த குஷி இருக்கும் என்பதை மட்டுமே கூறுகிறார். இப்பொழுது உங்களிடம் ஞானம் உள்ளது. உலகமோ கோரமான இருளில் உள்ளது. உங்களுக்கு இப்பொழுது தெளிவு கிடைக்கிறது. நீங்கள் திரிநேத்ரி திரிகாலதரிசி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நிறைய மனிதர்கள், ஞானமோ அங்கங்��ு கிடைத்து கொண்டு தானிருக்கிறது. இது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது என்பார்கள்.அட இந்த ஞானம் யாருக்கும் கிடைப்பதே இல்லை. அங்கு ஞானம் கிடைக்கிறது என்றாலும் கூட நடைமுறையில் செய்வது ஒன்றுமில்லையே இந்த ஞானம் யாருக்கும் கிடைப்பதே இல்லை. அங்கு ஞானம் கிடைக்கிறது என்றாலும் கூட நடைமுறையில் செய்வது ஒன்றுமில்லையே நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) யாராவது செய்கிறார்களா நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) யாராவது செய்கிறார்களா ஒன்றும் கிடையாது. எனவே தந்தை குழந்தைகளுக்குக் கூறுவதாவது: - அதிகாலை நேரம் மிகவும் நல்லது ஆகும். மிகவும் ஆனந்தம் ஏற்படுகிறது. அமைதியாக ஆகி விடுகிறோம். வாயு மண்டலம் நன்றாக இருக்கும். எல்லாவற்றையும் விட மோசமான வாயுமண்டலம் இரவு 10 மணி முதல் 12 மணி வரையிலானது ஆகும். எனவே அதிகாலை நேரம் மிகவும் நல்லது ஆகும். இரவில் சீக்கிரம் உறங்கி விடுங்கள். பிறகு 2-3 மணிக்கு எழுந்திருங்கள். ஓய்வாக அமருங்கள்.பாபாவிடம் உரையாடுங்கள். உலகத்தின் சரித்திரம் பூகோளம் நினைவு செய்யுங்கள். சிவபாபா கூறுகிறார் - என்னிடம் படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் உள்ளது அல்லவா ஒன்றும் கிடையாது. எனவே தந்தை குழந்தைகளுக்குக் கூறுவதாவது: - அதிகாலை நேரம் மிகவும் நல்லது ஆகும். மிகவும் ஆனந்தம் ஏற்படுகிறது. அமைதியாக ஆகி விடுகிறோம். வாயு மண்டலம் நன்றாக இருக்கும். எல்லாவற்றையும் விட மோசமான வாயுமண்டலம் இரவு 10 மணி முதல் 12 மணி வரையிலானது ஆகும். எனவே அதிகாலை நேரம் மிகவும் நல்லது ஆகும். இரவில் சீக்கிரம் உறங்கி விடுங்கள். பிறகு 2-3 மணிக்கு எழுந்திருங்கள். ஓய்வாக அமருங்கள்.பாபாவிடம் உரையாடுங்கள். உலகத்தின் சரித்திரம் பூகோளம் நினைவு செய்யுங்கள். சிவபாபா கூறுகிறார் - என்னிடம் படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் உள்ளது அல்லவா நான் உங்களக்கு ஆசிரியராகி கற்பிக்கிறேன். ஆத்மாவாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்து கொண்டே இருக்கிறீர்கள். பாரதத்தினுடைய பழைமையான யோகம் பிரசித்தமானது ஆகும். யோகம் (தொடர்பு) யாருடன் நான் உங்களக்கு ஆசிரியராகி கற்பிக்கிறேன். ஆத்மாவாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்து கொண்டே இருக்கிறீர்கள். பாரதத்தினுடைய பழைமையான யோகம் பிரசித்தமானது ஆகும். யோகம் (தொடர்பு) யாருடன் இதையும் எழுத வேண்டும். ஆத்மா பரமாத்மாவுடன் கொள்ளும் யோகம் அதாவது நினைவு ஆகும். நாம் ஆல்ரவுண்டர் ஆவோம். முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். இங்கு பிராமண குலத்தினர் தான் வருவார்கள். நாம் பிராமணர்கள் ஆவோம். இப்பொழுது நாம் தேவதை ஆகப் போகிறவர்கள் ஆவோம். சரஸ்வதி கூட மகள் ஆவார் அல்லவா இதையும் எழுத வேண்டும். ஆத்மா பரமாத்மாவுடன் கொள்ளும் யோகம் அதாவது நினைவு ஆகும். நாம் ஆல்ரவுண்டர் ஆவோம். முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். இங்கு பிராமண குலத்தினர் தான் வருவார்கள். நாம் பிராமணர்கள் ஆவோம். இப்பொழுது நாம் தேவதை ஆகப் போகிறவர்கள் ஆவோம். சரஸ்வதி கூட மகள் ஆவார் அல்லவா வயோதிகராகவும் இருக்கிறேன். மிகுந்த குஷி ஏற்படுகிறது. இப்பொழுது நான் சரீரத்தை விட்டு விட்டு, இராஜாவின் வீட்டில் போய் ஜன்மம் எடுப்பேன். நான் படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு கோல்டன் ஸ்பூன் இன் மௌத் (வாயில் தங்கக் கரண்டி) இருக்கும். உங்கள் எல்லோருடைய இலட்சியம் நோக்கம் இதுவே ஆகும். ஏன் குஷி இருக்கக் கூடாது. மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக் கொண்டிருக்கட்டும் வயோதிகராகவும் இருக்கிறேன். மிகுந்த குஷி ஏற்படுகிறது. இப்பொழுது நான் சரீரத்தை விட்டு விட்டு, இராஜாவின் வீட்டில் போய் ஜன்மம் எடுப்பேன். நான் படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு கோல்டன் ஸ்பூன் இன் மௌத் (வாயில் தங்கக் கரண்டி) இருக்கும். உங்கள் எல்லோருடைய இலட்சியம் நோக்கம் இதுவே ஆகும். ஏன் குஷி இருக்கக் கூடாது. மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக் கொண்டிருக்கட்டும் உங்களுடைய குஷி ஏன் மறைந்து போய் விட வேண்டும் உங்களுடைய குஷி ஏன் மறைந்து போய் விட வேண்டும் தந்தையை நினைவே செய்யவில்லை என்றால், நரனிலிருந்து நாராயணராக எப்படி ஆவீர்கள் தந்தையை நினைவே செய்யவில்லை என்றால், நரனிலிருந்து நாராயணராக எப்படி ஆவீர்கள் உயர்ந்தவராக ஆக வேண்டும் அல்லவா உயர்ந்தவராக ஆக வேண்டும் அல்லவா அது போன்ற புருஷார்த்தம் (முயற்சி) செய்து காண்பியுங்கள். ஏன் குழம்புகிறீர்கள் அது போன்ற புருஷார்த்தம் (முயற்சி) செய்து காண்பியுங்கள். ஏன் குழம்புகிறீர்கள் எல்லோரும் ராஜா ஆகி விடுவார்களா என்ன என்று ஏன் மனமுடைந்து போகிறீர்கள் எல்லோரும் ராஜா ஆகி விடுவார்களா என்ன என்று ஏன் மனமுடைந்து போகிறீர்கள் இந்த சிந்தனை வந்ததோ இல்லையோ (ஃபெயில்) தோற்று விடுவீர்கள். கல்விக் கூடத்தில் சட்டவியல், பொறியியல் ஆகியவை படிக்கிறார்கள் என்றால் எல்லோரும் வழக்கறிஞர் ஆகி விடுவார்களா என்று கூறுவார்களா என்ன இந்த சிந்தனை வந்ததோ இல்லையோ (ஃபெயில்) தோற்று விடுவீர்கள். கல்விக் கூடத்தில் சட்டவியல், பொறியியல் ஆகியவை படிக்கிறார்கள் என்றால் எல்லோரும் வழக்கறிஞர் ஆகி விடுவார்களா என்று கூறுவார்களா என்ன படிக்கவில்லை என்றால் ஃபெயில் ஆகி விடுவீர்கள். 􄐑 􄐖 􄐑 􄐐 􄐘 ன் முழு மாலை உள்ளது. முதன் முதலில் யார் வருவார்கள். யார் அந்த அளவு புருஷார்த்தம் (முயற்சி) செய்வார்களோ அவர்கள் ஒருவரை விட ஒருவர் வேகமாக முயற்சி செய்கிறார்கள் அல்லவா படிக்கவில்லை என்றால் ஃபெயில் ஆகி விடுவீர்கள். 􄐑 􄐖 􄐑 􄐐 􄐘 ன் முழு மாலை உள்ளது. முதன் முதலில் யார் வருவார்கள். யார் அந்த அளவு புருஷார்த்தம் (முயற்சி) செய்வார்களோ அவர்கள் ஒருவரை விட ஒருவர் வேகமாக முயற்சி செய்கிறார்கள் அல்லவா இப்பொழுது நாம் இந்த பழைய சரீரத்தை விட்டு விட்டு வீடு செல்ல வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. இதுவும் நினைவு இருந்தது என்றால் புருஷார்த்தம் தீவிரமாக ஆகி விடும். அனைவருக்கும் முக்தி ஜீவன் முக்தி அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இன்று உலகத்தில் இத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். நீங்கள் 9 லட்சம் பேர் இருப்பீர்கள். அது கூட சுமாராகக் கூறப்படுகிறது. சத்யுகத்தில் இன்னும் எவ்வளவு பேர் இருப்பார்கள். ராஜ்யத்தில் சிறிதளவாவது மனிதர்கள் வேண்டும் அல்லவா இப்பொழுது நாம் இந்த பழைய சரீரத்தை விட்டு விட்டு வீடு செல்ல வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. இதுவும் நினைவு இருந்தது என்றால் புருஷார்த்தம் தீவிரமாக ஆகி விடும். அனைவருக்கும் முக்தி ஜீவன் முக்தி அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இன்று உலகத்தில் இத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். நீங்கள் 9 லட்சம் பேர் இருப்பீர்கள். அது கூட சுமாராகக் கூறப்படுகிறது. சத்���ுகத்தில் இன்னும் எவ்வளவு பேர் இருப்பார்கள். ராஜ்யத்தில் சிறிதளவாவது மனிதர்கள் வேண்டும் அல்லவா இது ராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் மிகவும் சிறிய விருட்சம் இருக்கும் என்று புத்தி கூறுகிறது. ப்யூட்டி ஃபுல் (அழகாக இருக்கும்) பெயரே சொர்க்கம் (பேரடைஸ்) என்பதாகும். குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் முழு சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இதுவும் எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருந்தாலும் கூட நல்லது.\nஇந்த இருமல் ஆகியவை வருவது - இதுவும் வினைப் பயன் ஆகும். இது பழைய செருப்பு ஆகும். புதியதோ இங்கு கிடைக்கப் போவதில்லை. நான் புனர் ஜென்மமோ எடுப்பது இல்லை. கர்ப்பத்தில் வருவதும் இல்லை. நானோ சாதாரண உடலில் பிரவேசம் செய்கிறேன். வானப்பிரஸ்த நிலை ஆகும். இப்பொழுது சப்தத்திற்கு அப்பாற்பட்ட சாந்திதாமம் செல்ல வேண்டும். எப்படி இரவிலிருந்து பகல், பகலிலிருந்து இரவு அவசியம் ஆகிறதோ. அதே போல பழைய உலகம் அவசியம் அழியப் போகிறது. இந்த சங்கமயுகம் அவசியம் முடிந்து பிறகு சத்யுகம் வரும். குழந்தைகள் நினைவு யாத்திரையின் மீது மிக மிக கவனம் வைக்க வேண்டும். அது இப்பொழுது மிகக் குறைவாக உள்ளது. எனவே பாபா பேபி என்று கூறுகிறார். குழந்தைத்தனமாக இருக்கிறார்கள். கூறுகிறார்கள், பாபாவை நினைவு செய்யவே முடிவதில்லை - அப்படியானால் பேபி என்று தான் கூறுவார்கள் அல்லவா நீங்கள் சிறிய பேபி ஆவீர்கள். தந்தையை மறந்து விடுகிறீர்கள் நீங்கள் சிறிய பேபி ஆவீர்கள். தந்தையை மறந்து விடுகிறீர்கள் இனிமையிலும் இனிமையான தந்தை, ஆசிரியர், குரு அரைகல்பத்தின் மிகவும் அன்பிற்குரியவர் - அவரை மறந்து விடுகிறீர்களா இனிமையிலும் இனிமையான தந்தை, ஆசிரியர், குரு அரைகல்பத்தின் மிகவும் அன்பிற்குரியவர் - அவரை மறந்து விடுகிறீர்களா அரை கல்பமாக துக்கத்தில் நீங்கள் அவரை ஹே பகவான் என்று நினைவு செய்து கொண்டே வந்துள்ளீர்கள். ஆத்மா சரீரத்தின் மூலமாக (மேற்கண்டவாறு) கூறுகிறது அல்லவா அரை கல்பமாக துக்கத்தில் நீங்கள் அவரை ஹே பகவான் என்று நினைவு செய்து கொண்டே வந்துள்ளீர்கள். ஆத்மா சரீரத்தின் மூலமாக (மேற்கண்டவாறு) கூறுகிறது அல்லவா இப்பொழுது நான் வந்துள்ளேன். நல்ல முறையில் நினைவு செய்யுங்கள். அநேகருக்கு வழி கூறுங்கள். இனி போகப் போக மிகவும் விருத்த�� அடைந்து கொண்டே செல்வீர்கள். தர்மத்தின் விருத்தியோ ஆகிறது அல்லவா இப்பொழுது நான் வந்துள்ளேன். நல்ல முறையில் நினைவு செய்யுங்கள். அநேகருக்கு வழி கூறுங்கள். இனி போகப் போக மிகவும் விருத்தி அடைந்து கொண்டே செல்வீர்கள். தர்மத்தின் விருத்தியோ ஆகிறது அல்லவா அரவிந்த் கோஷ்-ன் உதாரணம். இன்று அவருடைய எவ்வளவு சென்டர்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது உங்களுக்கு ஞானம் கிடைக்கிறது. புருஷோத்தமர் ஆவதற்கானது, இந்த நாலேஜ் (ஞானம்) ஆகும். நீங்கள் மனிதனிலிருந்து தேவதை ஆகிறீர்கள். தந்தை வந்து அனைத்து அழுக்கு துணிகளையும் தூய்மைப்படுத்துகிறார். அவருக்குத் தான் மகிமை உள்ளது. முக்கியமானது நினைவு ஆகும். ஞானமோ மிகவும் சுலபமானது. முரளி படித்து கூறுங்கள். நினைவு செய்து கொண்டே இருங்கள். நினைவு செய்து செய்து ஆத்மா தூய்மையாக ஆகி விடும். பெட்ரோல் நிரம்பிக் கொண்டே போகும். பிறகு நீங்கள் ஓடி விடுவீர்கள். இந்த சிவபாபாவின் ஊர்வலம் என்று கூறினாலும் சரி, குழந்தைகள் என்று கூறினாலும் சரி. நான் காமச் சிதையிலிருந்து இறக்கி உங்களை யோக சிதையில் அமர்த்துகிறேன். அதற்காக நான் வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். யோகத்தினால் (ஹெல்த்) ஆரோக்கியம், ஞானத்தினால் (வெல்த்) செல்வம் கிடைக்கிறது. நல்லது.\nஇனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.\n1. எய்ம் - ஆப்ஜெக்ட் - லட்சியம் நோக்கத்தை முன்னால் வைத்து குஷியாக இருக்க வேண்டும். ஒரு பொழுதும் மனமுடைந்தவராகி விடக் கூடாது. எல்லோரும் ராஜா ஆகி விடுவார்களா என்ன என்ற இந்த எண்ணம் ஒரு பொழுதும் வரக் கூடாது. புருஷார்த்தம் (முயற்சி) செய்து உயர்ந்த பதவி அடைய வேண்டும்.\n2. மிகவும் அன்பிற்குரிய தந்தையை மிகவும் அன்புடன் நினைவு செய்ய வேண்டும். இதில் பேபி ஆகக் கூடாது. நினைவிற்கு அதிகாலை நேரம் நல்லது. ஓய்வாக அமைதியில் அமர்ந்து நினைவு செய்யுங்கள்.\nஓற்றுமை மற்றும் ஒருமுகப்பாட்டின் தனித்தன்மையின் மூலமாக தன்னலமற்ற மற்றும் உறுதியான மனநிலையை உருவாக்கக் கூடிய வெற்றி சொரூபம் ஆகுக\nபாப்தாதாவை வெளிப்படுத்துவதற்கான வரதானத்தை அடைவதற்காக எப்போதும் ஒன்றாக ஒருவரை வெளிப்படுத்த வேண்டும். ஒற்றுமைக்கு ஒரு விரலைத்தான் ஒத்துழைப்பின் அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது, மேலும் ஒருமுகப்பாடு என்ற எப்போதும் தன்னலமற்ற எண்ணம் மற்றும் உறுதியான மனநிலை மூலமாகவே தான் வெற்றி கழுத்து மாலை ஆகிவிடுகிறது. ஆனால் இதற்காக எப்போதும், பிரச்சனை சொரூபம் ஆக மாட்டோம். பிரச்சனைகளைக் கண்டு குழப்பமடைய மாட்டோம் என்ற சுலோகன் நினைவிருக்கட்டும். அப்போது தான் சதா தீர்வு சொரூபமாக இருப்பீர்கள்.\nபாப்தாதாவின் குடைநிழலின் கீழிருங்கள் அப்போது மாயாவின் நிழல் பட முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/86767/cinema/Bollywood/Corona---Shahrukh-khan-released-awareness-video.htm", "date_download": "2020-05-31T13:31:54Z", "digest": "sha1:CSDORVH42N5CBSLJUPS23SLHDCSGJ5AT", "length": 11297, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கொரோனா விழிப்புணர்வு: வித்தியாசமான வீடியோ வெளியிட்ட ஷாருக்கான் - Corona - Shahrukh khan released awareness video", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம் | என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா | த்ரிஷ்யம் எழுப்பிய கேள்விகளுக்கு 2ஆம் பாகத்தில் விடை ; மோகன்லால் | சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா | ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் | ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் | 'பூமி' நாயகி நிதி அகர்வாலின் கொரானோ உதவி | 'காட்மேன்' வெப்சீரிஸ் நிறுத்தப்படுகிறது | முருகன் பற்றிய பக்தி படம்: ஒரு லட்சம் பக்தர்கள் தயாரிப்பாளர்கள் | விருதுகளை குவிக்கும் சார்லி நடித்த குறும்படம் | ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை: ஜெனிலியா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nகொரோனா விழிப்புணர்வு: வித்தியாசமான வீடியோ வெளியிட்ட ஷாருக்கான்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅச்சுறுத்தும் கொரோனா பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திரைப்பட நட்சத்திரங்கள் பல்வேறு வகையான வீடியோக்கள், பேச்சுகளை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.\nபாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதற்கு காரணம் அவர் இந்த வீடியோவில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து பேசி அதற்கு பொருத்தமான தனது திரைப்படத்தின் காட்சிகளை இணைத்துள்ளார். இதனை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஷாருக்கான் இதுகுறித்து கூறியிருப்பதாவது:\nகொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம். தனியாக இருங்கள். இருமல், காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் டாக்டரை பாருங்கள். அடுத்தவர்களிடம் இருந்து தனித்திருங்கள். கூட்டமாகச் செல்லாதீர்கள். வீட்டில் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.\nமற்றவர்களையோ, உங்கள் முகத்தையோ தொட வேண்டாம். வாகனங்களில் பயணிப்பதை தவிருங்கள். அடிக்கடி கைகளை கழுவுங்கள், உங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இருமல், காய்ச்சல் இருந்தால், மாஸ்க் அணிந்து செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅனுஷ்கா தயாரிப்பு வொர்க்அவுட் வீடியோக்களை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம்\nஎன் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா \n'பூமி' நாயகி நிதி அகர்வாலின் கொரானோ உதவி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nகொரோனாவால் மைதான் படப்பிடிப்பு செட் தகர்ப்பு\nநிற வெறிக்கு எதிராக பிரியங்கா ஆவேசம்\nசினிமா கலைஞர்களின் வங்கி கணக்கில் 45 லட்சம் செலுத்திய அக்ஷய் குமார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆசிரம குழந்தைகளுக்கு கொரோனா: ராகவா லாரன்ஸ் விளக்கம்\nகொரோனா பெயரிலேயே படம் தயாரித்து ட்ரெய்லரும் வெளியிட்ட ராம்கோபால் வர்மா\nலாரன்ஸ் இல்ல சிறுவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Marktschellenberg+de.php?from=in", "date_download": "2020-05-31T14:25:03Z", "digest": "sha1:UBIUQ62Y52JHLA33J7XELNN2FIXPBEOX", "length": 4419, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Marktschellenberg", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Marktschellenberg\nமுன்னொட்டு 08650 என்பது Marktschellenbergக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Marktschellenberg என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Marktschellenberg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 8650 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Marktschellenberg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 8650-க்கு மாற்றாக, நீங்கள் 0049 8650-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Messstetten-Oberdigisheim+de.php?from=in", "date_download": "2020-05-31T12:37:35Z", "digest": "sha1:XTJNXAV63Q5LUHEIG46BHMX5SRTBRKJL", "length": 4491, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Messstetten-Oberdigisheim", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேட��யறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 07436 என்பது Messstetten-Oberdigisheimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Messstetten-Oberdigisheim என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Messstetten-Oberdigisheim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7436 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Messstetten-Oberdigisheim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7436-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7436-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Mohrkirch+de.php?from=in", "date_download": "2020-05-31T14:03:20Z", "digest": "sha1:DVXIFNPTUTEARKBOXNTOVG6TSDCKLM6F", "length": 4347, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mohrkirch", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Mohrkirch\nமுன்னொட்டு 04646 என்பது Mohrkirchக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mohrkirch என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொ���்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mohrkirch உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 4646 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mohrkirch உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 4646-க்கு மாற்றாக, நீங்கள் 0049 4646-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=abdul%20majeed%20mahlari", "date_download": "2020-05-31T13:28:10Z", "digest": "sha1:Z3H3T6DWIL5TG5LBTGBJGMUTH54VQ6BT", "length": 12119, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 13:30\nமறைவு 18:33 மறைவு 01:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1437: ஜூன் 06 திங்கட்கிழமை ரமழான் முதல் நாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nரமழான் 1436: ஜூன் 18 வியாழக்கிழமை ரமழான் முதல் நாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nஇஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nபிப். 17 அன்று இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்\nரமழான் 1435: இன்று ரமழான் இரவு ஜூன் 29 அன்று ரமழான் முதல் நாள் ஜூன் 29 அன்று ரமழான் முதல் நாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nரமழான் 1434: அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில், மிஷ்காத் வகுப்பு நிறைவு நிகழ்ச்சி\nரமழான் 1434: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள் நேற்றுடன் நிறைவு\nரமழான் 1434: அல்ஜாமிஉல் அஸ்ஹரில் திருக்குர்ஆன் விளக்கவுரை மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார் மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார்\nரமழான் 1434: இன்று ரமழான் இரவு ஜூலை 10 அன்று ரமழான் முதல் நாள் ஜூலை 10 அன்று ரமழான் முதல் நாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் 24ஆம் ஆண்டு நிறைவு மற்றும் பட்டமளிப்பு விழா 25 மாணவியர் “ஆலிமா சித்தீக்கிய்யா” பட்டம் பெற்றனர் 25 மாணவியர் “ஆலிமா சித்தீக்கிய்யா” பட்டம் பெற்றனர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayyam.com/archives/showthread.php?20-YUVAN-SHANKAR-RAJA-ALBUMS-2008&s=11651657434a605e40c56f6fd7ce5533&p=6548", "date_download": "2020-05-31T13:09:50Z", "digest": "sha1:IYDVVYD3VHTDZFPHCHOLPOKUYUDOWJOX", "length": 13191, "nlines": 303, "source_domain": "mayyam.com", "title": "YUVAN SHANKAR RAJA ALBUMS - 2008", "raw_content": "\nசத்யராஜ் நடித்த பெரியார் படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதி்ல் நடித்த சத்யராஜுக்கு சிறந்த குணசித்திர நடிகர் விருதும், குஷ்புவுக்கு சிறந்த குணசித்திர நடிகை விருதும் வழங்கப்படுகிறது.\nசினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் சிறந்த நடிகராக ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக நயனதாரா () நமீதாவுக்கு (\nசிவாஜி திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிரீடம் படத்தில் நடித்த அஜீத், நான் அவனில்லை படத்தின் நாயகன் ஜீவன் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.\nசினிமா ரசிகர்கள் சங்கம் முன்னாள் நீதிபதி ஜெகதீசன் தலைமையில் சென்னையில் இயங்கிவருகிறது.\nஇந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வுசெய்து, விருது வழங்கப்பட்டு வருகிறது.\n2007ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை முன்னாள் நீதிபதி ஜெகதீசன் தலைமையில், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் முன்னிலையில் சினிமா ரசிகர்கள் சங்க செயலாளர் பார்த்தசாரதி வெளியிட்டார்.\nஇதில் சிறந்த நடிகராக ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிவாஜி படத்தில் சிறப்பாக நடித்ததத்றாக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.\nபில்லா படத்தில் நடித்த நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nவிருதுக்கு தேர்வாகியுள்ள கலைஞர்கள் முழுப் பட்டியல்:\nசிறந்த படம் சிறப்பு விருது- சிவாஜி\nசிறந்த தயாரிப்பாளர்- ஆஸ்கார் ரவிச்சந்திரன்\nசிறந்த நடிகர்- ரஜினி (சிவாஜி)\nசிறந்த நடிகர் (சிறப்பு விருது)- அஜீத் (பில்லா)\nசிறந்த நடிகர் (சிறப்பு விருது-2) - ஜீவன் (நான் அவனில்லை)\nசிறந்த நடிகை- நயன்தாரா (பில்லா)\nசிறந்த நடிகை (சிறப்பு விருது)- திரிஷா (கிரீடம்)\nசிறந்த நடிகை (சிறப்பு விருது-2) - நமீதா (நான் அவனில்லை)\nசிறந்த நடிகை (சிறப்பு விருது-3) - மாளவிகா (நான் அவனில்லை)\nசிறந்த குணசித்திர நடிகர்- சத்யராஜ் (பெரியார்)\nசிறந்த குணசித்திர நடிகை- குஷ்பு (பெரியார்)\nசிறந்த புதுமுக நடிகர்- வினய் (உன்னாலே உன்னாலே)\nகுடும்ப நல படம்- உன்னாலே உன்னாலே\nசிறந்த டைரக்டர்- விஷ்ணுவர்தன் (பில்லா)\nசிறந்த கதை- கிரீடம் (டைரக்டர் விஜய்)\nசிறந்த பாடலாசிரியர்- நா.முத்துக்குமார் (உற்சாகம்)\nசிறந்த இசையமைப்பாளர்- யுவன் சங்கர்ராஜா (பில்லா)\nசிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா)\nசிறந்த துணை நடிகை- மனோரமா (பெரியார்)\nசிறந்த பின்னணி பாடகர்- கிரிஷ் (உன்னாலே உன்னாலே)\nசிறந்த பின்னணி பாடகி- சின்மயி (சிவாஜி)\nஅக்டோபர் மாதம் 12-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது.\nஇதேபோல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nகுடும்ப நல படம்- உன்னாலே உன்னாலே\nசிறந்த பாடலாசிரியர்- நா.முத்துக்குமார் (உற்சாகம்)\nசிறந்த இசையமைப்பாளர்- யுவன் சங்கர்ராஜா (பில்லா)\nசிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா)\nசிறந்த பின்னணி பாடகர்- கிரிஷ் (உன்னாலே உன்னாலே)\nசிறந்த இசையமைப்பாளர்- யுவன் சங்கர்ராஜா (பில்லா)\nசிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா)\nசிறந்த நடிகர் (சிறப்பு விருது)- அஜீத் (பில்லா)\nசிறந்த இசையமைப்பாளர்- யுவன் சங்கர்ராஜா (பில்லா)\nசிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா)\nசிறந்த நடிகர் (சிறப்பு விருது)- அஜீத் (பில்லா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-05-31T13:13:50Z", "digest": "sha1:ZE3YYY75VM5ABE3TXF4OY6AOGY3DER6W", "length": 4429, "nlines": 67, "source_domain": "periyar.tv", "title": "வரலாறு | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nநீதிக்கட்சி 102 ஆம் ஆண்டு விழா – திரு. வைகோ\nசங்கர மடத்திற்கு பழ.கருப்பையா எச்சரிக்கை\nவயிறும் வாழ்வும் குடல் புண் சிகிச்சைகள் – கலைமாமணி’டாக்டர் சு.நரேந்திரன் M.S.,Ph.D.\n”தமிழ்ச் சூழலும் கவிஞர் தமிழ் ஒளியும்” – நூல் திறனாய்வு – பேராசிரியர் வீ.அரசு உரை வீச்சு\nநான் ஏன் பகுத்தறிவு பேசுகிறேன்\nவாய்மையே வெல்லும் – ப.சிதம்பரம் எழுதிய நூல் வெளியீட்டு விழா.தமிழர் தலைவர் கி.வீரமணி.\nஇராமாயணம் இராமன் – இராமராஜ்யம் | தமிழர் தலைவர் கி. வீரமணி\nவிடுதலை விருது – மருத்துவர் மா.செல்வராசு\nசிவாஜி கண்ட இந்து இராஜியம்(3)\nசிவாஜி கண்ட இந்து இராஜியம்(பகுதி (-2)\nசிவாஜி கண்ட இந்து இராஜியம் (1)\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்���வர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/15", "date_download": "2020-05-31T14:23:25Z", "digest": "sha1:ZVLOOG25SQXZZXJFJNVM7HSLVHIBR2JP", "length": 6629, "nlines": 87, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க முடிவு||\nதிருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னெடுப்பு||\nமுக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்கில் வழிகாட்டல்களை பின்பற்ற தவறினால் ஆபத்துக்கள் உருவாகலாம் என எச்சரிக்கை||\nஇளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் – ஜனகன்||\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்||\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்||\nபாடசாலைகளில் விசேட வசதிகளை ஏற்படுத்த அமைச்சிடம் போதுமான நிதி இல்லை||\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 11,056 பேர் வரையில் வெளியேறினர்||\nநாவாந்துறையில் மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீ வாய்ப்பு||\nஇதுவரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை||\nஇலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் – குருநாகலில் பயிர்கள் நாசம்||\nஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை||\nநோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள்||\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு||\nஇலங்கையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்||\nHome ›ஜம்மு- காஷ்மீர் கவர்னரை மாற்ற மத்திய அரசு திட்டம்\nஜம்மு- காஷ்மீர் கவர்னரை மாற்ற மத்திய அரசு திட்டம்\nபுதுடில்லி: காஷ்மீரில் நடந்து வரும் தொடர் வன்முறை காரணமாக மத்திய அரசு கவலையடைந்துள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான ஒரு நடவடிக்கையாக தற்போது ஜம்மு-காஷ்மீரில் கவர்னராக இருந்து வரும் வேக்ராவை மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. மற்றும் புதிதாக நியமிக்கப்படும் கவர்னர் ராணுவ பின்னணியில் இல்லாத ஒரு நபரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2020/02/2020.html", "date_download": "2020-05-31T12:19:27Z", "digest": "sha1:4UPNH7ES4GA6MW4DKHHCLNCZNPQIM5FV", "length": 8348, "nlines": 85, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழர் கண்ணோட்டம் - 2020 பிப்ரவரி - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / இதழ்கள் / தமிழர் கண்ணோட்டம் 2020 / தமிழர் கண்ணோட்டம் - 2020 பிப்ரவரி\nதமிழர் கண்ணோட்டம் - 2020 பிப்ரவரி\nதமிழ்த் தேசியன் February 01, 2020\nஐ.நா. விழித்துக் கொள்ள வேண்டும்\nகட்டுரை - பெ. மணியரசன்\nதஞ்சை் பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு\n - போர்க்குரல் எழுப்பும் தமிழினம்\nதிருக்குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும்\nகல்வி மறுக்க பொதுத் தேர்வு\nகட்டுரை - கி. வெங்கட்ராமன்\n“தமிழர்களின் உலகு தழுவிய தொடர்புக்கு கீழடியே தக்க சான்று\nஉரை - இயக்குநர் பொன்வண்ணன்\nமொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுகள்\nபேரறம் சூழ் பெரு ஊழி\nகவிதை - பாவலர் மூ.த. கவித்துவன்\nசென்னை புத்தகக்காட்சி - 2020\nஏழாம் ஆண்டாக தடம் பதித்த\nபேச்சும் வன்முறை செயலும் வன்முறை\nகட்டுரை - பெ. மணியரசன்\nமனத்தைக் கனக்க வைத்த “கார்கா”\nகட்டுரை - இயக்குநர் இரா.மு. சிதம்பரம்\n(பின் அட்டை) கவிதை - சரவணன் சங்கத்தமிழன்\nசென்னை புத்தகக்காட்சி - 2020\nஇதழ்கள் தமிழர் கண்ணோட்டம் 2020\nதமிழர் கண்ணோட்டம் 2020 மே\nதமிழ்த்தேசியர்களிடம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள்\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\n[பொங்கல் மலர் கட்டுரைகள்] - பழங்குடியினர் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-13%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-28-08-2018/", "date_download": "2020-05-31T14:16:14Z", "digest": "sha1:S3J6GLQMHTMQIOIPOI4BAOH6YLLUZJZI", "length": 1718, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் 13ம் திருவிழா – 28.08.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா – 28.08.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திருவிழா – 29.08.2018\nநல்லூர் 13ம் திருவிழா – 28.08.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/category/news/", "date_download": "2020-05-31T14:02:40Z", "digest": "sha1:USQBSCDHX4MAWSHQTWKZEI4K7PCFGEUB", "length": 7037, "nlines": 142, "source_domain": "sufimanzil.org", "title": "News – Sufi Manzil", "raw_content": "\nகாஜா முஹிய்யித்தீன் நாயகம் கந்தூரி அழைப்பிதழ்\nஷைகு ஸைபுத்தீன் ஹழ்ரத் அவர்களின் முதலாண்டு உரூஸ் நிலைப்படங்கள்\nஷெய்குனா ஸைபுத்தீன் ஹழ்ரத் அவர்களின் முதலாம் ஆண்டு கந்தூரி அழைப்பிதழ்\nகாயல்பட்டினம் அஷ்ஷெய்குல் காமில் அல் ஆரிபுபில்லாஹ் அல் முஹிப்பிர் ரஸூல் ஷெய்கப்துல் காதிர் […]\nகாயல்பட்டினத்தில் அஜ்மீர் காஜா நாயகம் கந்தூரிக்கு அழைப்பு\nசென்னையில் ஸூபி மன்ஸில் திறப்பு\nசென்னை வியாசர் பாடியில் செய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் […]\nமஷாயிகுமார்களின் கந்தூரி வைபவ அழைப்பிதழ்\nதூத்துக்குடி ஸூபி மன்ஸிலில் முப்பெரும் மகான்களின் கந்தூரி விழா\nஇரு மகான்களின் கந்தூரி அழைப்பு 2015\nஈதுல் பித்ரு – நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்\nஅன்புள்ளம் கொண்ட நமது இணையதள வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/quthbiya-is-permissible-fatwa/", "date_download": "2020-05-31T12:57:39Z", "digest": "sha1:R6BT4EMZ7RHIRC4Y63BO2SHXTHPFCWG6", "length": 33997, "nlines": 204, "source_domain": "sufimanzil.org", "title": "குத்பிய்யா ஆகும் பத்வா-Quthbiya is Permissible Fatwa – Sufi Manzil", "raw_content": "\nசுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் 'குத்பியத்' கூடும் ஈசால் தவாபு ஆகும்.\nமஹ்லறதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரி\nநஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம்.\nஉண்மை முஃமின்களாகவும், முத்தகீன்களாகவும், இறைநேசச் செல்வர்களாகவும் இறையருள் ஞானமேதைகளாகவும் விளங்கி நமது முன்னோர்களால் செயல்படுத்தப்பட்டு வந்ததும் நமது சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களாலும் உலமாக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட 'வசீலாவின்' பாற்பட்டதுமான 'குத்பிய்யா குறித்து சமீபகாலமாக வஹ்ஹாபிகளும், மௌதூதிகளும் தீவிர எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் 'இருட்டு திக்ரு' என்று ஏளனம் செய்து வருவதையும் ஷிர்க்க என்றும் கூட கூறி வருவதையும் நாம் அறிவோம்.\nவஹ்ஹாபிய்யத்தினுடையவும் அதன் சார்பு இயக்கமான மௌதூதிய்யத்தினுடையவும் அடிப்படைக் கோட்பாடுகளை தெரிந்து கொள்ளாத சுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாக்களில் தெளிவு இல்லாத பொது மக்களில் சிலர் இவ்வஹ்ஹாபிய-மௌதூதிய்யப் பிரச்சாரங்களினால் 'மயக்கம்' கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇந் நிலையில் குத்பிய்யத்தைப் பற்றி தமிழகத்தின் தாய் மத்ரஸாவான வேலூர் பாக்கியாத் சாலிஹாத் அரபிக்கல்லூரியிலிருந்தும் கேரளத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மிகப் பெரிய மத்ரஸாவான பைஜாபாத் (பட்டிக்காடு) ஜாமியா நூரிய்யா அரபிக்கல்லூரியிலிருந்தும் பத்வாக்களைப் பெற்று, அத்துடன் கோயமுத்தூர் இம்தாதுல் உலூம் அரபிக்கல்லூரியினுடையவும் எங்கள் மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியினுடையவும் பத்வாக்களையும் இணைத்து இதில் வெளியிட்டுள்ளோம்.\nபொதுமக்கள் உண்மை நிலையைத் தெரிந்து, காமிலான முஃமின்களான நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய 'குத்பிய்யத்' ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் உடன்பாடானதும் அங்கீகரிக்கப்பட்டதுமாகும் என்பதைத் தெளிந்து செயல்பட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.\nதலைவர், செயலர், மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.\nதமிழகத்தின் தாய் மத்ரஸாவான வேலூர் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் மார்க்கத் தீர்ப்பு.\nபாக்கியாத்துஸ்ஸாலிஹாத்தின் சங்கைக்குரிய முப்தி மற்றும் கண்ணியத்திற்குரிய உலமா பெருமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்காணும் கேள்விக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டுகிறோம்.\nகேள்வி: யாஷைகு முஹ்யித்தீன் என ஆயிரம் தடைவ அழைக்கும் (குத்பிய்யத்) கூடுமா\nமௌலவி சாகிப் தம்பி ஆலிம் மஹ்லரி\nமௌலவி கலந்தர் மஸ்தான் ரஹ்மானி\nவிடை: வினா உண்மையெனில் யாஷைகு அப்துல் காதிர் ஜீலானி ஷைஅன்லில்லாஹ் என்று சொல்பவர் ஒன்று அவர்களை நேரடியாகப் பார்க்கக் கூடியவராக இருக்கலாம் அல்லது அவர்களை நேரடியாகப் பார்க்காதவராகவும் இருக்கலாம். கௌதுல் அஃலம் அவர்களை நேரடியாகப் பார்த்து கேட்டால் அது கூடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர்களை நேரடியாகப் பார்க்காமல் கேட்டால் அது வீணானதாகு��். அவ்வாறே அந்த விர்தும் வீணானதாகும் என்றாலும் துஆ என்கிற அடிப்படையில் மேற்கூறிய வாசகத்தின் கருத்து 'யா இலாஹி அஃதினீ ஷைஅன்பிவஸீலத்திஷ் ஷைகு அப்துல் காதிரில் ஜீலானி' (இறைவனே ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பொருட்டால் எனது வேண்டுகோளை நிறைவேற்றுவாயாக ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பொருட்டால் எனது வேண்டுகோளை நிறைவேற்றுவாயாக) இவ்வாறு என்று மனதில் நம்பிக்கை கொண்டு ஆயிரம் தடவை சொன்னாலும் சந்தேகமில்லாமல் கூடும். அல்லாஹ் மிக அறிந்தவன்.\nகேரள மாநிலம் மலப்புரம் ஜில்லா (பட்டிக்காடு) பைஜாபாத் ஜாமிய்யா நூரிய்யா அரபிக் கல்லூரி உலமாக்களின் மார்க்கத் தீர்ப்பு\nகுத்பிய்யத் என்பது முதலில் ஹாஜத் நபில் தொழுது ஹலரத் ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கோர்வை செய்த கஸிதாவை ஓதி, ஹலரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருநாமத்தைச் சொல்லி 1000 தடவை அழைத்து உதவி கோருதல் ஆகிய அம்சங்களைக் கொண்டதாகும்.\nஇதில் குத்பு என்று மிகப் பிரபலமான மிகப்பெரும் வலியுல்லாஹ் என்று தெளிவான பல கராமத்துக்களை நிகழ்த்தியவர்கள் என நிரூபணமான ஹலரத் ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு வசீலா தேடுவதும் அவர்களைப் புகழும் அம்சங்களும் அடங்கி உள்ளன.\nஇந்த குத்பிய்யத் ஜாயிஸ் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. குறை மதியாளர்கள்தான் இதை ஷிர்க் என்பர். அறிவாளர்கள் அவ்வாறு எண்ணமாட்டார்கள். இந்தக் குத்பிய்யத்தைச் செயல்படுத்துபவர் இஸ்லாமிய புனித ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவரைப் பின்பற்றித் தொழுவதும் ஆகுமானதாகும். அவரைப் பின்பற்றித் தொழுவதன் மூலம் ஜமாஅத்துடைய தவாபும் கிடைக்கும்.\nஇதில் குறிக்கப்படும் 'கல்வத்' என்பது மற்றவர்களைவ மட்டும் தனித்திருப்பது என்பதாகும்.\nநபிமார்களைக் கொண்டும் வலிமார்களைக் கொண்டும் ஸாலிஹீனு;களைக் கெணர்டும், அவர்களின் ஹயாத்திலும் வபாத்திற்குப் பின்னரும் வசீலா தேடுவதும் ஆகும் எனடபதை மறுப்பவர் 'பித்அத்' காரராவார். அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தை விட்டும் அப்பாற்பட்டவரும் ஆவார். இத்தகைய பித்அதகாரர்களை பின் தொடர்வது மக்ரூஹ் என்பதுடன் அவ்வாறு தொழுதால் அவர்களுக்கு ஜமாஅத்தின் தவாபும் கிடைக்காது. அவர்களை நியமிப்பதும் கூடாது. அல்லாஹ் மிக அறிந்தவன்\nமுதல்வர், ஜாமியா நூரிய்யா அரபிக் கல்லூரி,\nஅல்ஹாஜ் மௌலானா மௌலவி K.K. அபூபக்கர் முஸலியார் (பாஜில் பாகவி பாஜில் தேவ்பந்த்)\nமௌலானா மௌலவி M.T. அப்துல்லாஹ் முஸலியார்\nமௌலானா மௌலவி M.K. முஹ்யித்தீன் குட்டி முஸலியார்\nமௌலானா மௌலவி K. அலிகுட்டி முஸலியார்\nமௌலானா மௌலானா P.K. குஞ்சு முஸ்லியார்.\nகாயல்பட்டணம் மஹ்லறதுல் காதிரிய்யா அரபிக்கல்லூரியின் பத்வா\nநடைமுறையில் 'குத்பிய்யத்' என்று சொல்வது எதார்த்தத்தில் 'இஸ்திகாதா' என்று கூறப்படும் வசீலாவின் வகைகளில் ஒன்றாகும். நபிமார்கள், வலிமார்கள் ஆகியோரைக் கொண்டு அவர்கள் உலகத்தில் வாழும் காலத்திலும், அவர்களின் வபாத்திற்குப் பின்னரும் 'வசீலா' என்னும் உதவி தேடுதல் நமது மார்'க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றாகும்.\nஇதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு அல்லது பிற நபிமார்கள், வலிமார்களைக் கொண்டு வசீலா தேடுதல் (தவஸ்ஸுல்) அபயதம் தேடுதல் (இஸ்திகாதா) மன்றாட்டம் தேடுதல் (தஷப்புஃ) அவர்களை முன்னிட்டு கோரிக்கை செய்தல்(தவஜ்ஜுஹ்) போன்ற இவற்றிற்கு இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இதில் எல்லாமே கூடும்.\nசிக்கலில் மாட்டிக் கொண்ட ஒருவர் 'யா நபி' அல்லது 'யா வலி' எனக்கு உதவுங்கள் என விளித்து வேண்டுவதும் வசீலாவின் பாற்பட்டதே இது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்வதுதான் குறிப்பிட்ட அவர்களை அழைத்து வேண்டுதல் செய்தது 'ஹகீகத்' என்னும் யதார்த்தத்தின் நேர் எதிரிடையான 'மஜாஸ்' என்னும் உருவகமாகும். 'இன்ன நபியை அல்லது வலியை வசீலாவாக வைத்து என் கஷ்டங்களை நீக்க வேண்டுமென்று என் இறைவனே உன்னை வேண்டுகிறேன் என்பதுதான் யதார்த்தத்தில் அவர் கூறிய வாசகத்தின் கருத்தாகும். நபியையோ அல்லது வலியையோ அவர் குறிப்பிட்டது மஜாஸின் பாற்பட்டதாகும். நமது ஷெய்குமார்களிடம் இருந்து நாம் கற்றதும் அவர்கள் தங்களின் மகான்களான ஆசான்களிடமிருந்து கற்றதும் இவ்வாறே பரம்பரைபரம்பரையாக சன்மார்க்கத்தில் தேர்ச்சியும் தெளிவும் மகிக பெரியோர் வாயிலாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளதுமான இந்த வசீலா என்னும் நடைமுறை ஆகுமானது என்பது பல்வேறு நாடுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅந்தப் பெருமக்கள் நான் இந்த புனிதமான ஷரீஅத்தை பாதுகாத்து நமக்குத் தந்தவர்கள். அவர்களின் போதனையின் வாயிலாக இந்த ஷரீஅத்தை நாம் புரிந்து கொண்டோம். இந்நிலையில் வசீலா இஸ்திகாதா போன்றவை கூடாது ஷிர்;க் என்றெல்லாம் கூறும் குறைமதியாளர்கள் கருத்துப்படி அந்த வசீலா ஆகுமானது என்னும் அறிவித்:துச் சென்ற இந்த மகான்கள் எல்லாம் காபிர்கள் என்றால் இந்த 'ஷரீஅத்' எப்போதோ இல்லாமலாகியிருக்குமே\nகுத்பிய்யத்தில் குறிக்கப்படும் கல்வத் என்பதற்கு மற்ற ஜனங்களைவ pட்டும் ஒதுங்கித் தனித்திருத்தல் என்ற பொருளும் உண்டு. ஏனெனில் இந்தத் தனிமை இக்லாஸுக்கு மிக நெருக்கமானதாக முகஸ்துதியை விட்டும் மிகத் தூரமானதாகவும் இருக்கிறது.\nஒரு கூட்டத்தில் இருந்தாலும் பிறரின் பக்கம் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கும் 'கல்வத்' என்று சொல்வதுண்டு. இது இரு கண்களை மூடுவதன் மூலமோ இருட்டில் இருப்பதன் மூலமாகவும் கூட அமையலாம்.\nஅல்ஹாஜ் S.N. சாகிப் தம்பி ஆலிம் மஹ்லரி,\nபத்வாவை கரி கண்டு ஒப்பமிட்டவர்கள்\nS.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் ரஹ்மானி பாகவி\nமௌலானா மௌலவி M.M. செய்யது முகம்மது பாகவி\nV.A. மீரான் முஹியித்தீன் பாஜில் பாகவி\nமௌலானா மௌலவி அப்ஸலுல் உலமா\nM. ரபீக் அகமது உலவிய்யு பாஜில் பாகவி\nS.M. முகம்மது பாரூக் பாசி\nமௌலானா மௌலவி SM.B. செய்யிது ஹாமித் சிராஜி.\nகோயமுத்தூர் இம்தாதுல் உலூம் அரபிக் கல்லூரியின் பத்வா\nஆரம்பத்தில் தனது நாட்டம் நிறைவேற்றுவதற்காக 12 ரக்அத்துகள் ஹாஜத்து நபில் தொழுது யாகௌது யாமுஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்று அழைக்கும் 'குத்பிய்யா' என்னும் இந்த முறை அல்லாஹ்வின் நேயர்களான நல்லடியார்களைக் கொண்டு அபயம் தேடும் 'இஸ்திகாதா' என்பதின் பாற்பட்டதாகும். வழிகேடர்களான புதிய கோட்பாட்டுக்காரர்கள் தான் இதை ஆகாது என்று மறுப்பார்கள். இம்மாதிரி அபயம் தேடி அழைப்பது ஆகும் என்பது குர்ஆன், ஹதீது ஆகியவற்றின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் நம்முடைய மார்க்கத்தில் தேர்ச்சியும், தெளிவும், திறனும் மிக்க உண்மை முஃமின்களான-முத்தகீன்களான நம்முடைய ஷெய்குமார்களிடமிருந்து நாம் கற்றதும், அவர்கள் தங்களின் ஆசான்களான மகான்களிடமிருந்து கற்றதும் இவ்வாறே பரம்பரை பரம்பரையாக சன்மார்க்கத்தில் தேர்ச்சியும், தெளிவும் மிக்க பெரியோர்கள் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததுள்ளதும��ன இந்த இஸ்திகாதா ஆகுமானது என்ற விஷயம் உலகெங்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெரும்மக்களை பின்பற்றுவதே நமக்குப் போதுமானதாகும்.\nகுத்பிய்யத்தின் ஓர் அங்கமாக முதலில் நிறைவேற்றப்படும் 12 ரக்அத் ஹாஜத்து நபில் தொழுகையைப் பற்றி குறிப்பிடும் போது இமாம் கஸ்ஸாலி அவர்கள் 'யாருக்காவது நெருக்கடி ஏற்பட்டு மார்க்க சம்பந்தமான மற்றும் உலக சம்பந்தமான தேவை ஏற்பட்டால்ள இதே 12 ரக்அத் நபில் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளவும் என்று தனது 'இஹ்யா உலூமுத்தீனில் குறிப்பிட்டுள்ளார்கள். (பாகம் 1 பக்கம் 206)\nஇந்த 12 ரக்அத் தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 'நிஹாயா' என்னும் நூலில் (பாகம் 1 பக்கம் 501) ல் குறிக்கப்பட்டுள்ளது. நிஹாயாவின் விளக்க நூலான ஹாசியா 'ஷப்ராமல்சி' (பாகம் 1 பக்கம் 501)ல் அந்த தேவையை கேட்கத் துவங்கும் போது இந்த 12 ரக்அத்துகளை தொழுவது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.\nஅல்லாமா அஷ்ஷெய்கு யூசுபுன் நபஹானி அவர்கள் இமாம் ஸுபுகீ அவர்கள் கூறுவதாக தனது 'ஷவாஹிதுல் ஹக்' எனும் நூல் பக்கம் 20ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு 'தவஸ்ஸுல், தஷப்புஃ, இஸ்திகாதா' எனும் இரட்சிப்புத் தேடுதல் ஆகுமான நல்ல அமலாகும். இது ஆகும் என்பது நபிமார், ரஸூல்மார்கள்செயல்முறைகளிலிருந்தும் ஸாலிஹீன்கள் உலமாக்கள் ஆகயிவர்களின் வரலாற்றில் இருந்தும் அறியப்பட்ட தெரிந்த விசயம்தான்.\nஇமாம் ரமலி அவர்களிடத்தில் சிரமமான சந்தர்ப்பங்களில் யாரேனும் நபியையோ அல்லது வலியையோ அழைத்து அபயம் தேடுவம் முஸ்லிம் பொதுமக்களின் நடைமுறைகளைப் பற்றி கேட்கப்பட்டபோது, நபிமார்கள், ரசூல்மார்கள், ஒலிமார்கள், உலமாக்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரைக் கொண்டு 'இஸ்திகாதா' என்னும் அபயம் தேடுதல் ஜாயிஸாகும். ரசூல்மார்களுக்கும், நபிமார்களுக்கும் அவ்லியாக்களுக்கும் அவர்களுடைய மரணத்திற்குப் பின்னரும் அபயம் அளிக்கக் கூடிய ஆற்றல் இறைவன் அருளால் உண்டு.\nஏனெனில் நபிமார்களின் முஃஜிஸாவும் வலிமார்களின் கராமத்தும் அவர்களுடைய வபாத்திற்குப் பின்னரும் நின்று விடாது தொடரும். ஏனென்றால் நபிமார்கள் தங்களுடைய கப்றுகளிலே ஜீவனுடன் இருக்கிறார்கள். தொழுகிறார்கள். ஹஜ்ஜும் செய்கிறார்கள் என்று ஹதீதுகள் வந்துள்ளன. எனவே நபிமார்களின் மூலம் ஏற்படும் இந்த இரட்சிப்பு அவர்களைப் பொறுத்தவரை 'முஃஜிஸா' என்று ஆகும். அவ்லியாக்களுக்கு இது 'கராமத்' என்று ஆகும் என்று இமாம் ரமலி அவர்கள் பதிலளித்துள்ளார்கள். எனவே வினாவில் குறிக்கப்பட்டுள்ள 'குத்பிய்யத்' ஆகுமானதாகும்.\nமௌலவி முஹம்மது அலி இம்தாதி\nமௌலவி காஜா முஹ்யித்தீன் இம்தாதி\nமௌலவி முஹம்மது லியாகத் அலி\nமௌலவி முஹம்மது மன்ஸுர் சிராஜி\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T14:51:22Z", "digest": "sha1:MFSE7TJBB3ZER63YPGIEHU43FRZJAKKE", "length": 13628, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில்\nதூய பெனடிக்ட் சபைத் துறவிகள்\nஅப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில் (Church of the Multiplication of Loaves and Fishes), சுருக்கமாக பலுகல் கோவில் என்பது இசுரேலில் கலிலேய கடற்கரைக்கு வடமேற்கில் டப்கா எனும் இடத்தில் அமைந்துள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க கோவில் ஆகும். தற்போதுள்ள கோவில் அதற்கு முற்காலத்தில் இரு கோவில்கள் இருந்த அதே இடத்தில் அமைந்துள்ளது.\nஇயேசு ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் மக்களுக்கு அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தியாளர்களாலும் குறிக்கப்பட்டுள்ளது. காண்க: மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-15.\nஇந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதமாக திருநாட்டில் பண்டைக் காலத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது என்னும் செய்தி எஜேரியா என்னும் திருப்பயணி கி.பி. 380 அளவில் எழுதிய ஒரு குறிப்பில் காணக்கிடக்கிறது. அவர் கீழ்வருமாறு கூறுகிறார்:\n“ கப்பர்நாகும் நகருக்கு அருகே, இயேசு நின்றிருந்த ஒரு சில கற்படிகள் உள்ளன. அதே இடத்தில் கடலருகே நாணல்களும் பனைகளும் நிறைந்த புல்வெளி உள்ளது. அங்கே ஏழு நீரூற்றுகள் உள்ளன. அவற்றிலிருந்து நீர் வேகமாகப் பாய்கிறது. இப்புல்வெளியில்தான் இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு மக்கள் திரளுக்கு உண்ணக் கொடுத்தார். இயேசு அப்பங்களை வைத்த கல் இப்போது திருப்பீடமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு போகின்ற மக்கள் அக்கல்லிலிருந்து சிறு துண்டுகளை எடுத்துச் செல்கின்றார்கள். அதனால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவ்வாறே நடக்கவும் செய்கிறது. இக்கோவிலின் சுவர்களுக்கு அப்பால் நெடுஞ்சாலை ஒன்று செல்கிறது. அச்சாலை ஓரத்தில்தான் திருத்தூதர் மத்தேயு சுங்கச் சாவடியில் பணிசெய்தார். அதற்கு அருகே, மலையில் அமைந்த ஒரு குகை உள்ளது. அக்குகைப் பகுதியில்தான் இயேசு மலைப்பொழிவை நிகழ்த்தினார். ”\nகி.பி. 480 அளவில் கோவில் விரிவாக்கப்பட்டது. தரையில் கற்பதிகை ஓவியங்கள் சேர்க்கப்பட்டன. இப்புதுப்பித்தல் பணியை நிகழ்த்தியவர் மறைமுதுவர் மார்த்தீரியோசு (Patriarch Martyrios) என்பவர் ஆவார்.\nபிசான்சியப் பாணியில் அமைந்த அக்கோவிலைப் பாரசீகர்கள் 614இல் அழித்தார்கள். அதைத் தொடர்ந்து அக்கோவில் அமைந்திருந்த இடம் சுமார் 1300 ஆண்டுகளாக மறக்கப்பட்ட நிலையில் இருந்தது.\n1888ஆம் ஆண்டு செருமனியின் கொலோன் மறைமாவட்டத்தோடு தொடர்புடைய \"செருமானிய கத்தோலிக்க பாலத்தீனத் தூதகம்\" என்னும் நிறுவனம் அந்த இடத்தை வாங்கி, அகழ்வாய்வுக்கு ஏற்பாடு செய்தது. முதல் ஆய்வு முயற்சிகள் 1892இல் தொடங்கின. 1932இல் அகழ்வாய்வுப் பணி முடுக்கிவிடப்பட்டது.\nஇந்த அகழ்வாய்வின் பயனாக, 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறுகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கோவிலின் அடித்தளத்தின் மீது 5ஆம் நூற்றாண்டில் ஒரு கோவில் கட்டப்பட்டது. அக்கோவிலின் தரையில் அழகிய கற்பதிகை ஓவியங்கள் பதிக்கப்பட்டது. இவை அனைத்தும் அகழ்வாய்வின் விளைவாகத் தெரியவந்தன.\nஇன்றைய கோவில் 5ஆம் நூற்றாண்டு பிசான்சியக் கலைக் கோவிலின் அதே அளவைக் கணித்து கட்டப்பட்டது. 1939ஆம் ஆண்டிலிருந்து இக்கோவிலின் மேற்பார்வை புனித பெனடிக்ட் சபைத் துறவியரிடம் உள்ளது. எருசலேமில் அமைந்துள்ள \"மரியா துயில்கொண்ட இல்லம்\" என்னும் துறவியர் மடத்தின் கிளை இல்லமாக இக்கோவில் விளங்குகிறது.\nகோவிலின் உள்ளே அமைந்த கற்பதிகை ஓவியம்: அப்பங்களும் மீன்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத��தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 00:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wkg-ch.org/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/mb-X-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-05-31T14:17:13Z", "digest": "sha1:OCNV23ZPSCTUFYZBMDL3MUAL36XRMQM4", "length": 58871, "nlines": 574, "source_domain": "ta.wkg-ch.org", "title": "MB அக்டோபர், உலகளாவிய சர்ச் ஆப் சுவிட்சர்லாந்து (WKG)", "raw_content": "\nகடவுள் - ஒரு அறிமுகம்\nகடவுளின் உண்மை என்பதை நான் உணர்கிறேன்\nகடவுளின் உண்மைத்தன்மையை உணர்ந்து இரண்டாம்\nஇயேசு ஏன் இறக்க வேண்டும்\nபரிசுத்த ஆவியானவர் ஒரு நபர்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2020\nகம்பளிப்பூச்சி முதல் பட்டாம்பூச்சி வரை\nதேவனுடைய ராஜ்யத்திற்கான போர்டிங் பாஸ்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2020\nமிகப் பெரிய பிறப்புக் கதை\nமற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருங்கள்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇயேசு உங்களை சரியாக அறிவார்\nசிறந்த ஆசிரியரை கிருபை செய்யுங்கள்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nசரியான நேரத்தில் சரியான இடத்தில்\nபரிசுத்த ஆவியானவர் உம்மை வாழ்கிறார்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nநீங்கள் அல்லாத விசுவாசிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇயேசுவைப்பற்றி நான் என்ன விரும்புகிறேன்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு - நபர் ஞானம்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு மீது கவனம் செலுத்துங்கள்\nசலவை இருந்து ஒரு பாடம்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nபரிசுத்த ஆவியானவர் அதை சாத்தியமாக்குகிறார்\nஎல்லா உணர்வையும் கடவுளை அனுபவிக்க\nவழிபாடு அல்லது சிலை வணக்கம்\nகடவுள் பற்றி நான்கு அஸ்திவாரங்கள்\nகடவுள் உண்மையான வாழ்வை அளிக்கிறார்\nஇயேசு - சிறந்த தியாகம்\nகடவுள் இருப்பார் போல இருக்கட்டும்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nகடவுளின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது\nஅமைதியாக இருங்கள் - கோர்டன் கிரீன்\nசரியான நேரத்தில் ஒரு நினைவூட்டல்\nமத்தேயு 9: குணப்படுத்துவதற்கான நோக்கம்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nகர்த்தருக்கு உங்கள் கிரியைகளைக் கட்டளையிடு\nஅவர் அவளை கவ��ித்துக் கொண்டார்\nபுன்னகை செய்ய முடிவு செய்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nமத்தேயு 7: மவுண்ட் பிரசங்கம்\nமத்தேயு 6: மவுண்ட் பிரசங்கம்\nசுரங்கங்கள் கிங் சாலமன் பகுதியாக கிங்\nமத்தேயு 5: மவுண்ட் பிரசங்கம்\nசங்கீதம் - கடவுளின் உறவு\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇந்த உலகில் தீய பிரச்சனை\nமலைப் பிரசங்கம் (பகுதி XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகடவுளின் அன்பு ஆச்சரியமாக இருக்கிறது\nதேவனுடன் இரண்டாவது வாய்ப்பு இருக்கிறதா\nமுடிவு - கடவுள் பார்க்க\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇயேசு மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் இருக்கிறார்\nஉயிர்த்தெழுதல் மற்றும் இரண்டாம் வருகை இயேசு\nகிறிஸ்துவில் நமது புதிய அடையாளம்\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகிங் சலோமோஸின் சுரங்கங்கள் (பகுதி 17)\nஇயேசுவைப் பற்றி என்ன சிறப்பு\nவேறு யாராவது அதை செய்வார்கள்\nஜெபத்தில் கடவுளின் வல்லமையை விடுதலை செய்யுங்கள்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஅவர் எங்களுக்கு முழு கொடுக்கிறது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nதுன்பத்திலும் மரணத்திலும் உள்ள கிருபை\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nடாக்டர் என்ன Faustus தெரியாது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nசங்கீதம் XX மற்றும் 9\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nX-XX: \"கடவுள் கொல்லப்பட்ட போர்\"\nநான் உன்னில் இயேசுவை காண்கிறேன்\nசரியான நேரத்தில் சரியான நேரத்தில்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nநம்பிக்கையற்ற திருமுறையின் சாம் 8 இறைவன்\nஅது என்ன இல்லை: கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும்\nஎப்படி நாம் அல்லாத விசுவாசிகள் எதிர்கொள்ள\nகடவுள் ஒருபோதும் அன்பு செலுத்துவதில்லை\nகார்ல் பார்த்: தேவாலயத்தின் ப்ரோபிட்\nரோமர் கடிதம் கலவரத்தை ஏற்படுத்தியது\nவெளிப்படுத்துதல் 12 ல் உள்ள தேவாலயம்\nகடந்த சில நாட்களில் நாம் வாழ்கிறோமா\nஉங்கள் இரட்சிப்பை என் கண்கள் காண்கின்றன\nஒரு நல்ல கிறிஸ்தவர் என்றால் என்ன\nஎங்களுக்கு உள்ளே ஆழமான பசி\nஎன்னை பின்பற்றுபவர்கள் இருந்து பாதுகாக்க\nதிறம்பட எப்படி நான் ஜெபிக்க வேண்டும்\nகடவுள் உங்களுக்கு எதிராக எதுவும் இல்லை\nமாஸ்டர் உங்கள் மோசமான கொடுங்கள்\nவிசுவாசம் - கண���ணுக்குத் தெரியாததைக் காண்க\nஒரு நித்திய தண்டனை உள்ளது\nநீங்கள் இலவசமாக எதையும் பெற முடியாது\nநல்லிணக்கம் - அது என்ன\nநாங்கள் அசென்சன் தினத்தை கொண்டாடுகிறோம்\nகடவுள் உங்களை இன்னும் நேசிக்கிறாரா\nஉங்கள் மனசாட்சி எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது\nகடவுள் என் ஜெபத்திற்கு ஏன் பதில் அளிக்கவில்லை\nஎங்கள் செயல்களை யார் தீர்மானிக்கிறார்கள்\nடாக்டர் சித்திரம் ஜோசப் டக்க்\nகிறிஸ்துவை மையமாகக் கொண்ட இறையியல்\nஒரு தேவாலயம், மீண்டும் பிறந்தார்\nநாம் அனைத்து நல்லிணக்கத்தை கற்பிக்கிறோமா\nகடைசி தீர்ப்பு [நித்திய நியாயத்தீர்ப்பு]\nJ. Tkach இன் பணியாளர் கடிதம்\nமற்றொரு மொழி- ஜெர்மன்- ஆங்கிலம்- இத்தாலியன்- ஃபிரான்சைஸ்- எஸ்பாசோல்- போர்த்துகீசியம்- டச்சு- டேனிஷ்- பின்னிஷ்- ஸ்வீடிஷ்- நோர்வே- போலிஷ்- பல்கேரியன்- ரஷ்யன்- கற்றலான்- பாஸ்க்- ஐரிஷ்- வெல்ஷ்- ஐஸ்லாந்து- கிரேக்கம்- ஸ்காட்டிஷ் கேலிக்- துருக்கியம்- ஸ்லோவேனியன்- உக்ரேனிய- ரோமானியன்- ஆர்மீனியன்- அஜர்பைஜானி- லிதுவேனியன்- பெலாரஷ்யன்- எஸ்டோனியன்- ஜார்ஜியன்- ஹங்கேரியன்- காலிசியன்- போஸ்னியன்- மாசிடோனியன்- அல்பேனிய- ஸ்லோவாக்- செக்- குரோஷியன்- கோர்சிகன்- குர்திஷ் (குர்மன்ஜி)- லத்தீன்- எஸ்பெராண்டோ- ஹீப்ரு- பாரசீக- அரபு- ஜப்பானிய- கொரிய- சீன (பாரம்பரிய)- சீன (எளிமைப்படுத்தப்பட்ட)- பிலிப்பைன்ஸ்- இந்தோனேசிய- லாட்வியன்- வியட்நாமிய- மால்டிஸ்- தாய்- இந்தி- ஆப்பிரிக்கா- மலாய்- சுவாஹிலி- ஹைட்டிய கிரியோல்- பெங்காலி- ஜாவானீஸ்- கெமர்- லாவோ- ம ori ரி- மராத்தி- மங்கோலியன்- நேபாளி- பஞ்சாபி- சோமாலி- தமிழ்- கசாக்- மலகாஸி- ஹவாய்- கிர்கிஸ்\nநான் பல ஆண்டுகளாக யோம் கிப்பூரில் இருக்கிறேன் (ஜெர்மன்: பாவநிவாரண நாள்), மிக உயர்ந்த யூத திருவிழா, நோன்பு நோற்கிறது. அன்றைய தினம் கண்டிப்பாக உணவு மற்றும் திரவங்களை முன்னறிவிப்பதன் மூலம் நான் கடவுளோடு சமரசம் செய்தேன் என்ற தவறான நம்பிக்கையில் நான் அவ்வாறு செய்தேன். இந்த தவறான சிந்தனையை நம்மில் பலர் நிச்சயமாக நினைவில் வைத்திருக்கிறோம். இருப்பினும் இது எங்களுக்கு விளக்கப்பட்டது, யோம் கிப்பூரை நோன்பு நோற்பது எங்கள் நல்லிணக்கமாகும் (Ver-Sohn-ung [= மகன்களாக தத்தெடுப்பது, ofs இன் குறிப்பு) ஒருவரின் சொந்த படைப்புகள் மூலம் கடவுளுடன். இயேசு நம்முடைய நல்லிணக்கமாக இருக்கும் யதார்த்தத்தை புறக்கணித்து, கருணை மற்றும் படைப்புகளின் ஒரு மத அமைப்பை நாங்கள் கடைப்பிடித்தோம். ஒருவேளை எனது கடைசி கடிதம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இது ரோஷ் ஹஷனா, யூத புத்தாண்டு தினம், இது டிராம்போன் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா மல்கியாவுக்கும் இயேசு எக்காளம் ஊதினார், ஆண்டின் ஆண்டவர் - எல்லா நேரங்களுக்கும் ஆண்டவர் கூட என்பதை சுட்டிக்காட்டி முடித்தேன். இஸ்ரவேலுடனான கடவுளின் உடன்படிக்கை முடிந்தவுடன் (பழைய உடன்படிக்கை) காலத்தைப் படைத்த இயேசு எல்லா நேரங்களையும் என்றென்றும் மாற்றினார். ரோஷ் ஹஷனா பற்றிய புதிய உடன்படிக்கையின் பார்வையை இது நமக்கு வழங்குகிறது. புதிய உடன்படிக்கையின் கண்களால் யோம் கிப்பூரைப் பார்த்தால், இயேசு நம்முடைய நல்லிணக்கம் என்பதை புரிந்துகொள்கிறோம். எல்லா இஸ்ரவேல் பண்டிகை நாட்களிலும் உள்ளதைப் போலவே, பாவநிவாரண நாள் இயேசுவின் நபரையும் வேலையையும் நம்முடைய இரட்சிப்புக்கும் நல்லிணக்கத்திற்கும் சுட்டிக்காட்டுகிறது. அவர் பழைய உடன்படிக்கையில் புதிய இஸ்ரேலிய வழிபாட்டு முறையை ஒரு புதிய வழியில் உள்ளடக்குகிறார்.\nஎபிரேய நாட்காட்டியின் விருந்துகள் இயேசுவின் வருகையைக் குறிக்கின்றன, எனவே அவை காலாவதியானவை என்பதை இப்போது புரிந்துகொள்கிறோம். இயேசு ஏற்கனவே வந்து புதிய உடன்படிக்கையை அமைத்துள்ளார். ஆகவே, இயேசு உண்மையில் யார் என்பதைக் காண கடவுள் காலெண்டரை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். இன்று, நம்முடைய கவனம் கிறிஸ்துவின் வாழ்க்கையின் நான்கு முக்கிய நிகழ்வுகளில் உள்ளது - இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் மற்றும் ஏறுதல். யோம் கிப்பூர் கடவுளுடன் நல்லிணக்கத்தை சுட்டிக்காட்டினார். இயேசுவின் மரணத்தைப் பற்றி புதிய ஏற்பாடு நமக்குக் கற்பிக்கும் விஷயங்களை நாம் புரிந்து கொள்ள விரும்பினால், இஸ்ரேலுடனான கடவுளின் உடன்படிக்கையில் உள்ள பழைய ஏற்பாட்டு புரிந்துகொள்ளுதல் மற்றும் வழிபாட்டின் மாதிரிகளை நாம் மனதில் கொள்ள வேண்டும். (பழைய உடன்படிக்கை) சேர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அவரைப் பற்றி சாட்சியம் அளிக்கிறார்கள் என்று இயேசு சொன்னார் (யோவான் 5,39-40).\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், முழு பைபிளையும் சரியாக விளக்கும் லென்ஸே இயேசு. பழைய ��ற்பாடு (இதில் பழைய உடன்படிக்கை அடங்கும்) புதிய ஏற்பாட்டின் லென்ஸ் மூலம் இப்போது நாம் புரிந்துகொள்கிறோம் (இயேசு கிறிஸ்து முழுமையாக நிறைவேற்றிய புதிய உடன்படிக்கையுடன்). நாம் தலைகீழ் வரிசையில் தொடர்ந்தால், புதிய உடன்படிக்கை இயேசுவின் வருகையுடன் மட்டுமே தொடங்கும் என்ற தவறான முடிவுகளின் அடிப்படையில் முடிவுக்கு வருகிறோம். இந்த அனுமானம் ஒரு அடிப்படை தவறு. நாம் பழைய மற்றும் புதிய உடன்படிக்கைகளுக்கு இடையில் ஒரு மாறுதல் காலகட்டத்தில் இருக்கிறோம், எனவே எபிரேய விருந்து நாட்களைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று சிலர் தவறாக நம்புகிறார்கள்.\nஇயேசு பூமியில் ஊழியம் செய்தபோது, ​​இஸ்ரவேல் வழிபாட்டு வழிபாட்டின் தற்காலிக தன்மையை விளக்கினார். ஒரு சிறப்பு வணக்க வழிபாட்டை கடவுள் கட்டளையிட்டிருந்தாலும், அதை மாற்றுவதாக இயேசு சுட்டிக்காட்டினார். சமாரியாவில் உள்ள நீரூற்றில் அந்தப் பெண்ணுடன் உரையாடியபோது இதை அவர் வலியுறுத்தினார் (யோவான் 4,1-25). கடவுளுடைய மக்களால் வழிபடுவது இனி எருசலேமுக்கு அல்லது வேறு எந்த இடத்திற்கும் மையமாக இருக்காது என்று அவளுக்கு விளக்கிய இயேசுவை நான் மேற்கோள் காட்டுகிறேன். மற்ற இடங்களில், இரண்டு அல்லது மூன்று பேர் கூடிவந்தால், அவர் அவர்களில் இருப்பார் என்று அவர் உறுதியளித்தார் (மத்தேயு 18,20). இயேசு சமாரியப் பெண்ணிடம் பூமியில் தனது வேலையை முடித்தவுடன் இனி ஒரு புனித ஸ்தலம் போன்ற எதுவும் இருக்காது என்று கூறினார்.\nஅவர் என்ன சொன்னார் என்பதை தயவுசெய்து கவனியுங்கள்:\nஇந்த மலையிலும் எருசலேமிலும் நீங்கள் பிதாவை வணங்கமாட்டோம்.\nநேரம் வந்துவிட்டது, இப்போது உண்மையான வழிபாட்டாளர்கள் பிதாவை ஆவியிலும் சத்தியத்திலும் வணங்குவார்கள்; ஏனெனில் தந்தை அத்தகைய வழிபாட்டாளர்களை விரும்புகிறார். கடவுள் ஆவி, அவரை வணங்குபவர்கள் அவரை ஆவியிலும் சத்தியத்திலும் வணங்க வேண்டும் (யோவான் 4,21-24).\nஇந்த அறிவிப்புடன், இஸ்ரவேல் வழிபாட்டு விழாவின் அர்த்தத்தை இயேசு நீக்கிவிட்டார் - இது மோசேயின் நியாயப்பிரமாணத்தில் உள்ளது (பழைய உடன்படிக்கை) பரிந்துரைக்கப்பட்டது. இயேசு இதைச் செய்தார், ஏனென்றால் அவர் இந்த அமைப்பின் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களையும் - எருசலேமில் உள்ள ஆலயத்தை மையமாகக் க��ண்டு - வெவ்வேறு வழிகளில் நிறைவேற்றுவார். சமாரியப் பெண்ணுக்கு இயேசு அறிவித்திருப்பது, முந்தைய நேரடி வழியின்படி ஏராளமான வழிபாட்டு முறைகள் இனி தேவையில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசுவின் உண்மையான வழிபாட்டாளர்கள் இனி எருசலேமுக்குப் பயணிக்க வேண்டியதில்லை என்பதால், அவர்கள் இனி மோசேயின் நியாயப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு கட்டுப்பட முடியாது, அதில் பண்டைய வழிபாட்டு முறை ஆலயத்தின் இருப்பு மற்றும் பயன்பாட்டைப் பொறுத்தது.\nஇப்போது நாம் பழைய ஏற்பாட்டின் மொழியை கைவிட்டு, முழுமையாக இயேசுவை நோக்கி செல்கிறோம்; நிழலிலிருந்து ஒளியை நாம் மாற்றுவோம். நமக்கு, கடவுள் மற்றும் மனிதகுலம் இடையே ஒரே ஒரு மத்தியஸ்தராக தனது திறமையுடன் சமரசம் பற்றிய நமது புரிந்துகொள்ளுதலை இயேசு தனிப்பட்ட முறையில் தீர்மானிக்க நாம் அனுமதிக்கிறோம். கடவுளுடைய குமாரனாகிய இயேசு, எந்த சூழ்நிலையிலும் இஸ்ரேல் காலத்தில் அவருக்காக தயாராக இருந்த சூழ்நிலையில் வந்தார். சட்டப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாக முழு பழைய உடன்படிக்கை நிறைவேற்றவும் செய்தார், அரோனெமென்ட் தினத்தை நிறைவேற்றுவது உட்பட.\nஅவரது அவதாரம் புத்தகத்தில், (அவதாரம்), கிறிஸ்துவின் நபரும் வாழ்க்கையும் டி.எஃப். டோரன்ஸ் என்பவருக்கு இயேசு கடவுளுடனான நல்லிணக்கத்தை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை விளக்குகிறார்: தீர்ப்பை அறிவிப்பது குறித்து யோவான் ஸ்நானகரின் பிரசங்கங்களை இயேசு நிராகரிக்கவில்லை: ஒரு நபராக இயேசுவின் வாழ்க்கையிலும் குறிப்பாக இயேசுவின் மரணத்திலும் , கடவுள் தீமையை கையைத் துடைப்பதன் மூலம் வன்முறையில் துடைப்பதன் மூலம் தீமையை தீர்ப்பதில்லை, ஆனால் எல்லா வேதனையையும், குற்ற உணர்ச்சியையும், துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள தீமையின் ஆழமான வேரில் தன்னை முழுமையாக மூழ்கடிப்பதன் மூலம். எல்லா மனித தீமைகளையும் எடுக்க கடவுளே தலையிடுவதால், அவருடைய மென்மையான தலையீடு மிகப்பெரிய மற்றும் வெடிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. அதுவே கடவுளின் உண்மையான சக்தி. அதனால்தான் சிலுவை (சிலுவையில் இறப்பது) அவரது அழியாத மென்மையுடனும், பொறுமையுடனும், இரக்கத்துடனும், சகித்துக்கொள்ளக்கூடிய மற்றும் பார்வைக்கு அதிர்ச்சியூட்டும் வீரத்தின் செயல் மட்டுமல்ல, வானமும் பூமியும் இதற்கு முன்பு அனுபவிக்காத மிக சக்திவாய்ந்த மற்றும் ஆக்கிரோஷமான செயல்: கடவுளின் பரிசுத்த அன்பின் தாக்குதல் மனிதனின் மனிதாபிமானமற்ற தன்மைக்கு எதிராகவும், தீமையின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், பாவத்தின் உயரும் எதிர்ப்புகளுக்கு எதிராகவும் (பக்கம் 150).\nகடவுளுடன் மறுபரிசீலனை செய்வதன் மூலம் வெறும் சமரசம் என்ற கருத்தை மட்டும் கருத்தில் கொண்டு, துரதிருஷ்டவசமாக இன்று பல கிரிஸ்துவர் இருப்பதால் இது முற்றிலும் போதிய பார்வையை அளிக்கிறது. இயேசுவின் முன்மாதிரியைப் பற்றி இப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் ஆழம் இல்லை. பாவிகளைப்போல், நம்முடைய பாவங்களின் தண்டனையிலிருந்து விடுதலையைவிட நமக்கு அதிக தேவை. நம்முடைய இயல்புடனேயே அழிக்கப்பட வேண்டுமென்று பாவம் மாத்திரமே பாவம் செய்யப்பட வேண்டும் என்பது நமக்குத் தேவை.\nஇயேசு அதைத்தான் செய்தார். அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பதிலாக, அவர் காரணத்தை நோக்கி திரும்பினார். இந்த காரணத்தை ஆதாமின் செயல்தவிர் என்று மிகவும் சரியான முறையில் அழைக்கலாம் (ஜெர்மன்: ஆடம் ஊழல் மற்றும் புதிய ஆரம்பம்), பாக்ஸ்டர் க்ருகரின் புத்தகத்திற்குப் பிறகு. கடவுளுடன் மக்களை சமரசம் செய்வதன் மூலம் இயேசு இறுதியாக எதைச் சாதித்தார் என்பதை இந்த தலைப்பு கூறுகிறது. ஆம், நம்முடைய பாவத்திற்கான தண்டனையை இயேசு செலுத்தினார். ஆனால் அவர் இன்னும் அதிகமாக செய்தார் - அவர் அண்ட அறுவை சிகிச்சை செய்தார். விழுந்த, பாவமுள்ள மனிதகுலத்திற்கு அவர் இதய மாற்று சிகிச்சையைப் பயன்படுத்தினார் இந்த புதிய இதயம் நல்லிணக்கத்தின் இதயம். இது இயேசுவின் இதயம் - கடவுளாகவும் மனிதராகவும், மத்தியஸ்தராகவும் பிரதான ஆசாரியராகவும் இருப்பவர், நம்முடைய இரட்சகரும் மூத்த சகோதரரும் ஆவார். பரிசுத்த ஆவியின் மூலமாக, எசேக்கியேல் மற்றும் ஜோயல் தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் வாக்குறுதியளித்ததைப் போலவே, இயேசு நம்முடைய வறண்ட கால்களில் புதிய உயிரைக் கொண்டு வந்து புதிய இருதயங்களைத் தருகிறார். அதில் நாம் ஒரு புதிய படைப்பு\nபுதிய படைப்புகளில் உங்களுடன் இணைந்திருக்கிறீர்கள்,\nபதிப்புரிமை © 2020 | கடவுளின் பரிசுத்த வேதாகமம் (சுவிட்சர்லாந்து) | தொடர்புகள் | சட்டக் குறிப்புகள் | தனியுரிமை கொள்கை | மின்னஞ்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.godrejhit.com/tn/faq/hit-anti-roach-gel", "date_download": "2020-05-31T12:54:57Z", "digest": "sha1:XOAJVPSUQQWLL2YR42VEZ2HPJ2JYBW37", "length": 7563, "nlines": 56, "source_domain": "www.godrejhit.com", "title": "Godrej Hit", "raw_content": "\nஆன்டி-ரோச் ஜெல் வேலை எப்படி\nஎச்.ஐ.டி ஆன்டி ரோச் ஜெல் ஒரு கரப்பான் பூச்சி கூடு கொலையாளி. ஜெல்லில் கரப்பான் பூச்சிகளை ஈர்க்கும் சிறப்பு பொருட்கள் உள்ளன. ஜெல் நுகர்வு மீது, கரப்பான் பூச்சிகள் மீண்டும் தங்கள் கூடுக்குச் சென்று இறந்துவிடுகின்றன. இறந்த கரப்பான் பூச்சிகளுடன் தொடர்பு கொள்ளும் பிற கரப்பான் பூச்சிகளும் இறக்கின்றன ... இதன் விளைவாக கரப்பான் பூச்சி கூடு நீங்கும்.\nஹிட் ஆன்டி-ரோச் செல் எவ்வாறு வேலை செய்கிறது\nஜெல்லை உட்கொண்டு ஒரு சில மணி நேரங்களிலேயே கரப்பான் பூச்சிகள் செத்துவிடும். இது அவைகளை தங்கள் கூட்டிற்கு திரும்ப செய்து, அவற்றுடன் தொடர்பில் வரும் பிற கரப்பான் பூச்சிகளையும் கொல்லும்.\nஜெல் உடனடியாக கரப்பான் பூச்சிகளைக் கொல்கிறதா\nகப்போர்டு கதவு ஹிஞ்சுகள், அலமாரிகளின் அடிப்பகுதி விளிம்புகள், வெடிப்புகள் மற்றும் விரிசில்கள், மூலை முடுக்குகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் அடிக்கடி வரும் பகுதிகளில் 5 – 10 செமீ தூரத்தில் ஹிட் ஆன்டி-ரோச் ஜெல் டாட்ஜ்களைத் தடவவும்.\nஜெல்லைத் தடவுவதற்கான பொருத்தமான தூரம் எது\n20-25 செமீ தூரத்தல் ஹிட் ஆன்டி-ரோச் செல் டாட்களை தடவவும். ஒரு நிலையான அளவு சமையலறையை உள்ளடக்க 20 டாட்ளகள் போதுமானது.\nஜெல் பயன்படுத்தும் போது உணவு/பாத்திரங்களை நான் மூடி வைக்க வேண்டுமா\nஒரு ஹிட் ஆன்டி-ரோக் ஜெல் ஒரு ஸ்பாட் அப்ளிகன்ட் மற்றும் அது பரவுவதில்லை, உங்கள் உணவை, பாத்திரங்கள் முதலானவற்றை மூட வேண்டியதில்லை. எனினும் போதுமான கவனம் ஏதேனும் உணவுப் பொருளுடன் நேரடி தொடர்பு ஏற்படுவதிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், மாசுப்படுவதைத் தவிர்ப்பதற்காக.\nஜெல் டாட்டுகள் ஆற்றலுடன் இருப்பதற்கு அதை எத்தனை காலம் அதை வைத்திருக்க வேண்டும்\nஇந்த ஜெல் 45 நாட்கள் வரை ஆற்றல்மிக்கது. இந்த காலத்தில் ஜெல் கழுவப்படாமல்/துடைக்கப்படாமல் இருப்பதற்கு கவனம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.\nகுளியலறைகள், கழுவும் தொட்டிகள், முதலியன போன்ற ஈரமான மேற்பர்பகுளில் இதைப் பயன்படுத்தலாமா\nகுளியலறை கழுவும் தொட்டிகள், நீர் பாதைகள், முதலியன போன்ற நீரால் எளிதில் கழுவப்படும் பகுதிகளில் தவிர்க்கப்பட வேண்டும். கப்போர்டுகள், அலமாரிகள் முதலியன போன்ற நீரிலிருந்து பாதுகாப்பான பகுதிகளில் பயன்படுத்துவது நல்ல முடிவுகளைத் தரும்.\nSelect காலா ஹிட் லால் ஹிட் ஹிட் ஆன்டி ரோச் ஜெல் ஹிட் ஜெல்ஸ்டிக் ஹிட் சால்க் ஹிட் ராட்\nஎலி பசை திண்டு அடிக்க\nடிராக் தி பைட் எஃப்ஏக்யூகள் ஹிட் பற்றி தனியுரிமை கொள்கை கருத்து அல்லது பரிந்துரை\nகோட்ரேஜ் ஒன் 4ஆம் நிலை, பிரோஜ்ஷங்கர்,\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ ஹைவெய், விக்ஹ்ரொளி(இ), மும்பை 400 079.\n(பொது விடுமுறைகள் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை)\n© 2020 கோட்ரேஜ் லிமிடெட். ஆல் ரயிட்ஸ் ரிஸிர்வ்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/30082032/1373310/Tasmac-closed-on-april-14th.vpf", "date_download": "2020-05-31T13:38:43Z", "digest": "sha1:GFLKA33NFP3LNWAVTNSS5ABC7DP75UC6", "length": 16556, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும்: மேலாண்மை இயக்குனர் திட்டவட்டம் || Tasmac closed on april 14th", "raw_content": "\nசென்னை 31-05-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nடாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும்: மேலாண்மை இயக்குனர் திட்டவட்டம்\nசமூக வலைதளங்களில் வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், டாஸ்மாக் கடைகள் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் என்று அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோ‌‌ஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nடாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும்\nசமூக வலைதளங்களில் வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், டாஸ்மாக் கடைகள் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் என்று அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோ‌‌ஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர இதர கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்க தடைவிதிக்கப்பட்டது.\nஅதன்படி, தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 299 டாஸ்மாக் கடைகளும் கடந்த 23-ந்தேதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டன. கடைகள் மூடப்படுவதால் மதுபிரியர்கள் அன்றைய நாளில் முண்டியடித்து ��ரக்குகளை வாங்கி பதுக்கினர். அன்றைய ஒரு நாள் மட்டும் 6 மணி நேரத்தில் (பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை) ரூ.210 கோடிக்கு மது விற்பனை ஆனது.\nஇந்த நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகள் வருகிற 31-ந்தேதியில் இருந்து பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும் என்றும், இது அரசு உத்தரவு என்றும், ஏதோ செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது போன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர்.\nஇதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோ‌‌ஷ்குமாரிடம் கேட்டபோது, ‘சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. அரசு அறிவித்துள்ளபடி, டாஸ்மாக் கடைகள் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டு தான் இருக்கும்’ என்றார்.\nCoronavirus | Tasmac | TN Govt | கொரோனா வைரஸ் | டாஸ்மாக் | தமிழக அரசு | ஊரடங்கு உத்தரவு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nசென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்றால் பரிசோதனை கட்டாயம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரருக்கு மோடி பாராட்டு\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nஜூன் 1-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு\nஊரடங்கை மீறியதாக 5,700 வழக்குகள் பதிவு\nதமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 1,149 பேருக்கு உறுதி செய்யப்பட்டது\nதிருவண்ணாமலை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை\nஇளம்பெண்ணுக்கு கொரோனா: வள்ளியூரில் சுகாதார பணிகள் தீவிரம்\nமதுரையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்- 50 சதவீத பயணிகள் முன்பதிவு\nதமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 1,149 பேருக்கு உறுதி செய்யப்பட்டது\nஇளம்பெண்ணுக்கு கொரோனா: வள்ளியூரில் சுகாதார பணிகள் தீவிரம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக அதிகரிப்பு\nஇறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nஉணவி���் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்சர் தகவல்\nவைட்டமின் 'சி’ நிறைந்த நெல்லிக்காய் பொரியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/page/4/", "date_download": "2020-05-31T13:25:06Z", "digest": "sha1:JQ73L5GKIVKLESOXGOGUSJRX4QKUFW3L", "length": 5070, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "விஜய் சேதுபதி | இது தமிழ் | Page 4 விஜய் சேதுபதி – Page 4 – இது தமிழ்", "raw_content": "\nTag: இயக்குநர் பாலாஜி தரணிதரன், காயத்ரி, பகவதி பெருமாள், ராஜ்குமார், விஜய் சேதுபதி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம்\nஆச்சரியம். ஆனால் உண்மை. ஒரு வழியாக அது நடந்து விட்டது. ஆடல்,...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragam.tv/?p=3204", "date_download": "2020-05-31T14:19:32Z", "digest": "sha1:KICTLTRP57TJWEBJUZRQVP4FY42Q24OA", "length": 4772, "nlines": 38, "source_domain": "ragam.tv", "title": "முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஆசிரியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் – RAGAM TV", "raw_content": "\nஉதகை காந்தி மைதானம் [சாந்தி விஜயா பள்ளி அருகில்] தற்காலிக உழவர் சந்தை இன்று செயல்படுகிறது .\n��ுதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஆசிரியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்\nஉதகையில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூரண கும்பம் மற்றும் இனிப்புகளை வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றது மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது…\nதமிழகததில் கோடைவிடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கபட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு இன்று காலை ஆர்வத்துடன் சென்ற நிலையில் உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கபட்டது.\nஅப்போது சரஸ்வதி வேடமிட்ட ஆசிரியை ஒருவர் மாணவிகளை வரவேற்று ஆசீர்வாதம் செய்து வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தார். அவரின் இருபுறமும் மயில் மற்றும் முயல் வேடமிட்ட மாணவிகள் நடனம் ஆடியவாறு இனிப்புகளை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர்.\nஅதனை கண்டு மாணவிகள் நெகிழ்ச்சியுடன் தங்களது வகுப்பறைகளுக்கு சென்றனர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தபட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனிடையே பள்ளி மாணவிகள் முக்கிய தலைவர்களான அப்துல்காலாம், திருவள்ளுவர், மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேடமிட்டு மாணவிகள் மத்தியில் பேசினர்.\n← கலைமாமணி டாக்டர். நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் இன்னிசை கச்சேரி\nவாகனங்களில் குப்பை தொட்டி →\nஅன்பு – சேவை – உழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/fashion/03/208462?ref=archive-feed", "date_download": "2020-05-31T13:06:12Z", "digest": "sha1:X4S4A4WMERG6V5UHPZRI2SX6SKBPTT6W", "length": 7760, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "3 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஷூ! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஷூ இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு\nநைக் நிறுவனத்தின் ���ிளையாட்டு வீரர்கள் அணியக் கூடிய ஷூ ஒன்று இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.\nகடந்த 1972 ஆம் ஆண்டு 'மூன் ஷூ' என பெயரிடப்பட்டு இந்த ஷூ தயாரிக்கப்பட்டதுள்ளது.\nஇதனை நைக் நிறுவனத்தின் நிறுவனரும், தடகள பயிற்சியாளருமான பில் போவர்மேன் அப்போதைய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்க வீரர்களுக்காக தனிப்பட்ட முறையில் சிறப்பாக செய்தனர்.\n1972 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்காக வெறும் 12 ஜோடி ஷூக்கள் மட்டுமே இந்த மாடலில் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீபத்தில் நைக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇதனை அறிவித்தது முதல் இதனை வாங்க பல கோடீஸ்வரர்கள் போட்டி போட்டுள்ளனர்.\nஇதில் கனடாவை சேர்ந்த மைல்ஸ் நடால் என்பவர் அந்த ‘ஷூ’வை இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என ஏலத்தில் எடுத்துள்ளார்.\nஉலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன ஷூ என்ற பெருமையை இந்த 'மூன் ஷூ' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/jobs/03/115397?ref=archive-feed", "date_download": "2020-05-31T13:02:10Z", "digest": "sha1:WL4UQZQQB43ODVKQUKVUO5CYOYYJEFF2", "length": 15905, "nlines": 154, "source_domain": "lankasrinews.com", "title": "இன்டர்வியூவிற்கு செல்லப் போறீங்களா? ஒரு நிமிடம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்டர்வியூ எனப்படும் நேர்முகத் தேர்வு என்பது வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு நிர்வாகம், விண்ணப்பதாரரை மதிப்பீடு செய்வதற்கான ஒரு நேர்முக சந்திப்பு என்று கூறலாம்.\nஇது வேலை வாய்ப���பை வழங்குவோர், பெறுவோர் ஆகிய இரு தரப்பின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஏதுவான ஒரு வழி. வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனத்திற்குத் தேவை திறமையான நன்னடத்தை கொண்ட நபர்.\nவிண்ணப்பதாரர் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம் என்றாலும், நேர்முகத் தேர்வு நடைபெறும் அந்த சில நிமிட நேரங்களில் அதனை வெளிப்படுத்துவது அதைவிட முக்கியமானதாகும்.\nநேர்முகத் தேர்விற்கு செல்லும் ஒருவர் கவனிக்க வேண்டியவை.\nஅணிந்திருக்கும் ஆடை உடம்பை மிகவும் ஒட்டியோ, கசங்கியோ, கறைபடிந்தோ, உறுத்தும் வண்ணத்திலோ இல்லாமல் சவுகரியமாகவும், அழகாகவும், இதமான வண்ணத்திலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் ‘டக் டக்’ என்று சத்தம் எழுப்பாத காலணிகளை அணிதல் வேண்டும்.\nகாய்ச்சல், இருமல், தலைவலி போன்ற சாதாரண நோய் வந்தாலும் ஒரு வித சோர்வு இருக்கும். அது உங்களுக்கும் நேர்முகத் தேர்வு நடத்துபவருக்கும் இடையில் ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவே உடல் நலம் பேணுவது முக்கியம்.\nசாதி மதம் சம்பிரதாயங்களை அதாவது திருநீறு, சிலுவை, தாயத்து போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. கொலுசு அணிவதை தவிர்க்கவும். அப்பல் அழும்பல் இல்லாத ஒப்பனை நல்லது. நவநாகரிக உடை அணிவதை விட நாகரிகமான உடை அணிவது நல்லது.\nதலைவலியை உண்டாக்கும் வகையிலான வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும். கைபேசி (மொபைல் போனை) இயக்கத்தை நிறுத்தி விட வேண்டும்.\nசம்பந்தப்பட்ட கல்விச் சான்றிதழ்கள், நற்சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் போன்றவற்றை தேர்வின் போது பதட்டமின்றி எடுத்துக் காண்பிக்கும் வகையில் முன்னதாக உரிய முறையில் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஎந்த நிறுவனத்திற்காக இது நடத்தப்படுகிறதோ அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை முடிந்தவரை சேகரித்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தின் நகலையும் கையில் வைத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டது தொடர்பான கேள்விகள் வரும்போது மாற்றிச் சொல்லிவிடாமல் சரியாகச் சொல்ல முடியும்.\nஅனுமதி பெற்று அறைக்குள் செல்ல வேண்டும். அறைக்குள் செல்லும்போது முகத்தில் உற்சாகள் தைரியம் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் மென்மையாக புன்னகை இருக்க வேண்டும்.\nஅனைவரையும் பார்த்து வணக்கம் கூறி, அமர வேண்டும். தேவையெனில் கைகுலுக்குங்கள். நாற்காலியில் உட்காரும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும். தைரியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும்.\nஉங்கள் திறமையை அறிய வல்லுநர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதட்டமில்லாமல் பதிலளிக்க வேண்டும். பதில்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்.\nஒரு கேள்விக்கு பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். அனைவரிடமும் ஒரே மாதிரி மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.\nகவனம் சிதறுவதற்கான சூழல் அங்கிருந்தாலும் கவனம் சிதறாமல் நடந்து கொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது சிறிதளவு பயம் இருக்கலாம். தவறில்லை. காரணம் அந்த பயமே நாம் நன்றாக செய்ய வேண்டும் என்றதன் உந்துதலை தரும். அதற்காக வியர்த்து விறுவிறுக்கும்படியான பயம் அனாவசியமானது.\nதெரியாததைக் கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தெரிந்த கேள்விக்கும் விடையளிக்க இயலாத நிலை ஏற்பட்டு விடக் கூடாது.\nஉங்களைப் பற்றிய, பொது அறிவு சார்ந்த, திறமைகள் குறித்த கேள்விகளே பெரும்பாலும் இடம்பெறும். ‘உங்களைப் பற்றி கூறுஙகள்’ என்றவுடன் பலபேர் தங்கள் பெயர், ஊர், பெற்றோர், குடும்பம் பற்றிய விவரங்களை சொல்ல முற்படுகின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது இதை அல்ல. உங்களின் தனித்தன்மை, படிப்பு, அனுபவம், சாதனை, பலம், லட்சியம், ஆளுமை, திறமை, விருப்பம் போன்றவை குறித்த விவரங்களைத்தான்.\nசிறப்பான அம்சங்களைச் சொன்னால் தான் வேலை கிடைக்கும் என்று இல்லாத ஒன்றைச் சொல்ல முற்படும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கும். நீங்கள் மிகைப்படுத்தி சொல்கிறீர்கள். அல்லது பொய் சொல்கிறீர்கள் என்று தேர்வு வல்லுநர்கள் கருதினால் உங்கள் பதிலில் இருந்தே பல கேள்விகளைக் கேட்டு உண்மையைச் சொல்லும்படியும் செய்து விடுவர்.\nபதிலைத் தெளிவாக, சுருக்கமாக கூற வேண்டும். எதிர்த்துப் பேசும் விதமாகவோ, கர்வமாகவோ பேசக் கூடாது. உறவுக்காரரே வல்லுநர்களில் ஒருவராக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது.\nநேர்முகத் தேர்வில் ஒருவரை மட்டுமே தொடர்ந்து உற்று நோக்கிக் கொண்டிருக்காமல் அனைவரையும் பார்க்க வேண்டும்.\nநேர்முகம் முடிந்து விடைபெறும் போது நிறுவனத்திடம் நீங்கள் கேட்டறிய வேண்டியது ஏதேனும் இருப்பின் கேட்டு தெரிந்து தெளிவு பெறலாம்.\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/special-article/will-actors-election-benefit-people/c77058-w2931-cid301485-su6272.htm", "date_download": "2020-05-31T12:39:49Z", "digest": "sha1:JLNYGO3DHOR6MA7UFKSQMQZUUAK2KKWC", "length": 13802, "nlines": 29, "source_domain": "newstm.in", "title": "நடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா?", "raw_content": "\nநடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா\nஇது போன்று நடிகர் சங்க தேர்தல் இல்லாததற்கு காரணம் மக்கள் எதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை ஊடகங்கள் முடிவு செய்வது தான். ஆனால் இது நீண்டகாலத்திற்கு நீடிக்காது என்பதே நிதர்சனம்.\nஇந்தியாவில் சங்கம் இல்லாத ஜனங்களே இல்லை. நாட்டின் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு மூலையில் ஒவ்வொரு மணிக்கு ஏதோ ஒரு சங்க கூட்டமோ, அதற்கான தேர்தலோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இது எதுவும் வெளியே தெரிவதில்லை.\nநாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் கூட சுமார் 2 மாத காலத்தில் முடிவுக்கு வந்துவிடுகிறது. 110 கோடிப் பேரின் தலைவிதியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு எழுதப்போகின்ற லோக்சபா தேர்தலுக்கு இணையான ஆர்ப்பாட்டம், தற்போது நடிகர் சங்கத் தேர்தலில் வெளிப்படுகிறது. கடந்த தேர்தல் தொலைக்காட்சிகள் புண்ணியத்தில் முக்கிய இடத்தை பிடித்த நிலையில், சமூக ஊடகங்கள் அந்த இடத்தை பிடித்துக் கொண்டுள்ளன.\nதென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் அல்லது தென்னிந்திய நடிகர் சங்கம், 1952ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில நடிகர்களையும் இணைத்து உருவானது இது. பின்னர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக சங்கம் ஏற்பட்ட பின்னர் இது மட்டும் தமிழ் நடிகர்கள் சங்கமாக மாறாமல் அப்படியே தொடர்கிறது. இந்த பெயர் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூட வற்புறுத்தப்பட்டது.\nஇந்த சங்கத்தில் எம்ஜிஆர், என்எஸ் கிருஷ்ணன், கே சுப்பிரமணியன் ஆகியோர் மூத்த உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மூத்த நடிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நடிகர்களின் பாதிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. இதன் முதல் தலைவராக டிவி சுந்தரம், துணைத்தலைவர்களாக எம்ஜிஆர், சுப்புலட்சுமி, எஸ்டி சுந்திரம் மற்றும் வேம்பு ஆகியோர் செயல்பட்டனர்.\nஇந்த காலத்திலேயே 2000 சதுர அடியில் இடும் வாங்கப்பட்டது. அதில் 1977ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வர் ஆன பிறகு கட்டடம் கட்ட ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர் சிவாஜி தலைவராகவும், மேஜர் சுந்தர்ராஜன் செயலாளராக இருந்த காலத்தில் வருமானம் தரக் கூடிய வகையில் ஒரு கட்டடம் கட்டப்பட்டது.\n1990களில் அப்போதைய தலைவராக இருந்த ராதாரவிக்கு எதிராக நடிகர்கள் சங்கத்திற்குள் ஒரு போராட்டம் வெடித்தது. இதுவும் பணவிவகாரம் தான். அதன் பின்னர் விஜயகாந்த் ஏகமனதாக தலைவராக. ...தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நடிகர் சரத்குமார் பொதுச்செயலாளராக இருந்தார். விஜயகாந்த் நடிகர் சங்கம் வாங்கிய ரூ. 2 கோடி கடனை அடைத்தார்.\nஇந்த காலகட்டதிலும், அதற்கு அடுத்த தேர்தலும் நடிகர் சங்க தேர்தல் என்பது மற்ற சங்கங்க தேர்தல் போலதான் நடந்தது முடிந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவிக்கு எதிராக பாண்டவர் அணி என்ற பெயரில் ஒரு அணி களம் இறங்கியது. அவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதாலும், தொலைக்காட்சிகளின் பார்வை நடிகர்கள் சங்கத்தின் மீது விழுந்ததாலும், இது ஏதோ நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் தேர்தலாக மாறியது. ஓட்டுப்பதிவு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த அளவிற்கு தொலைக்காட்சிகள் இதில் ஆர்வம் காட்டியது.\nஇந்நிலையில் தான் மீண்டும் 23ம் தேதி நடிகர் சங்கத்தேர்தல் நடக்கிறது. இந்த முறை தொலைக்காட்சிகளுடன் சமூக ஊடகங்களும் சேர்ந்து கொண்டு இந்த தேர்தலையே மிகப் பெரிய விவாதப் பொருளாக மாற்றிவிட்டது.\nஅந்த அளவிற்கு நடிகர் சங்கம் ஒன்றும் நாட்டின் முக்கிய சங்கம் இல்லை. மேலும் ஓட்டு அளிக்கப் போகும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3300க்கும் கொஞ்சம் அதிகம். அதையும் தாண்டி இந்த தேர்தலின் மையக்கருத்தாக இருப்பது நடிகர் சங்கத்திற்கான சொந்த கட்டிடம் என்பது தான்.\nகோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரு அலுவலகம் கட்ட முன்வருவதில்லை என்ற .வேதனையான ��ிஷயம் மறக்கடிக்கப்பட்டு, ஏதோ மார்க்கெட் இழந்த நாடக நடிகர்கள் முயற்சி செய்வது போல இருக்கிறது.\nநாடக நடிகர்களின் மையமாக திகழ்வது புதுக்கோட்டை, இங்கு இது போன்ற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நாடக நடிகர்கள் தங்களுக்கு என்று சொந்த அலுவலகம் கட்டி இருக்கிறார்கள் என்பதை கவனிதால் திரை நடிகர்கள் எந்த அளவிற்கு சுய நலவாதிகள் என்று தெரியும்.\nஇன்றைக்கு நாடக நடிகர்கள் நல்வாழ்வு பேணப்படும் என்று இரு அணியினரும் கூறுகின்றனர். தற்போதுள்ள நிலையில் நாடக நடிகர்கள் உட்பட அனைவரும் ரூ. ஒரு லட்சம் கொடுத்தால் தான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவே முடியும். ஒரு நாள் நாடகத்திற்கு ரூ. 5 ஆயிரம் கிடைத்தாலே பெரியவிஷயம். ஒரு ஆண்டிற்கு அதிகபட்சம் 30 அல்லது 35 நாடகங்கள் தான் ஒரு நடிகர் நடிக்க முடியும். நலிவுற்ற நாடகக் கலைஞர்கள் என்று கண்ணீர் விடும் நடிகர் சங்கத்தினர் அவர்கள் உள்ளே கூட வரமுடியாத அளவிற்கு கட்டணம் வைத்துள்ளனர்.\nநடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக இலவசமாக படம் நடிப்போம் என்று உறுதியளித்த நடிகர் விஷால் இதுவரை அந்த முயற்சியில் ஈடுபடவே இல்லை. சொன்ன சொல்லை காப்பாற்றும் வகையில் அவரும், ரஜினி, கமல், அஜித், விஜய் போன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களும் ஆளுக்கு ஒரு படம் செய்தால் போதும் நடிகர் சங்க கட்டடம் எப்போதோ உருவாகி இருக்கும். அதை இவர்கள் செய்யவில்லை என்ற போதே இவர்கள் எவ்வளவு பெரிய நடிகர்கள் என்பது வெளிப்படுகிறது.\nஅதே போல நடிகர் சங்கம் தவிர்த்து பிஆர்ஓ சங்கம், லைட்பாய் சங்கம், துணை நடிகர்கள் சங்கள், பெப்சி, தயாரிப்பார்கள் சங்கம் என திரைத்துறையில் எல்லா பிரிவுக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஏகமனதாக பாரதிராஜா தேர்வு பெற்றிருகிறார். இந்த தேர்தல் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கடந்து சென்றது.\nஇது போன்று நடிகர் சங்க தேர்தல் இல்லாததற்கு காரணம் மக்கள் எதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை ஊடகங்கள் முடிவு செய்வது தான். ஆனால் இது நீண்டகாலத்திற்கு நீடிக்காது என்பதே நிதர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T14:49:00Z", "digest": "sha1:YLNWROXPB7KTCIEZQJT2J6LT75VAF2NP", "length": 6083, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சல்போனிக் அமிலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாப்தலீன்சல்போனிக் அமிலங்கள்‎ (2 பக்.)\n► பென்சீன் சல்போனிக் அமிலங்கள்‎ (3 பக்.)\n\"சல்போனிக் அமிலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 05:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/29", "date_download": "2020-05-31T13:42:28Z", "digest": "sha1:AUCVB6XMJQT5O5L4M7OOFGQQHCQRURQL", "length": 4936, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/29\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/29\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/29\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/29 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்கள���ப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/04/10132937/1404994/PM-Modi-Tomorrow-Decided-about-Curfew-extension.vpf", "date_download": "2020-05-31T13:53:18Z", "digest": "sha1:ECEAM4HTAQ256YWRGAUBSV2WQPSFXQBE", "length": 11631, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Modi Tomorrow Decided about Curfew extension", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊரடங்கு நீடிப்பது குறித்து டாக்டர்கள் குழு அறிக்கைபடி பிரதமர் முடிவு- நாளை அறிவிப்பு வெளியாகலாம்\nபிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு நாளை ஊரடங்கு குறித்த முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரதமர் அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந்தேதியுடன் முடிகிறது. ஆனாலும் நோய் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.\nஇதுசம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு நாளை முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக 12 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.\nசமுதாய நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் டி.சி.எஸ். ரெட்டி உள்ளிட்டவர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். நோய் கண்டறிதல் நிபுணர்கள், வைராலஜிஸ்டுகள், தொற்று நோய் தடுப்பு நிபுணர்கள் ஆகியோரும் இதில் இடம் பெற்றிக்கிறார்கள்.\nஎய்ம்ஸ், உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகளும் இதில் இருக்கிறார்கள். அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.\n என்பது குறித்து பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.\nஇந்த வாரம் இறுதியில் (நாளை) அறிக்கை அளிக்கப்படும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஇதுசம்பந்தமாக அந்த குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர் கூறும்போது, நாங்கள் மருத்துவ ரீதியாக மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதா இல்லையா என்பது குறித்து ஆலோசனை வழங்குவோம். இதனுடன் பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியிலான பிரச்சனைகளையும் ஆராய்ந்து மத்திய அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என்று கூறினார்.\nமேலும் மருத்துவ குழுவினர் நோய் பாத���ப்பு ரீதியாக 4 மண்டலமாக பிரித்துள்ளனர். அதாவது 10 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் 5 பேருக்கும் குறைவாக நோயாளிகள் இருந்து கடந்த ஒரு வாரமாக நோய் பரவுதல் முற்றிலும் இல்லை என்றால் அது 1-வது மண்டலமாகவும், 10 லட்சம் மக்களில் ஒருவருக்கு மட்டுமே நோய் இருந்தால் அது 2-வது மண்டலமாகவும், 10 லட்சம் மக்களில் 1-லிருந்து 2 பேருக்கு நோய் இருந்தால் அது 3-வது மண்டலமாகவும், 10 லட்சம் பேரில் 2-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் இருந்தால் அது 4-வது மண்டலமாகவும் பிரிக்கப்படுகிறது.\nஇதில் 1-வது மண்டலத்தில் மட்டும் ஓரளவு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்த குழு சிபாரிசு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3-வது, 4-வது மண்டலங்களுக்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிக்க சிபாரிசு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல 2-வது மண்டலத்திற்கு ஓரளவு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் சிபாரிசு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் நாளை முடிவுகளை எடுத்து ஊரடங்கு தொடர்பாக அறிவிக்க உள்ளார்.\ncurfew | Coronavirus | PM Modi | Central Govt | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ் | பிரதமர் மோடி | மத்திய அரசு\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nபுதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா - டாக்டருக்கும் நோய் தொற்று உறுதி\nதமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 1,149 பேருக்கு உறுதி செய்யப்பட்டது\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் பிரான்சிஸ்\nஊரடங்கை மீறியதாக 5,700 வழக்குகள் பதிவு\nமதுரையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்- 50 சதவீத பயணிகள் முன்பதிவு\nவிருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறயதாக 152 பேர் கைது\nவேலூரில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு பஸ்கள் இயக்கப்படும்\n500 ஆட்டோ டிரைவர்களுக்கு மளிகை நிவாரண தொகுப்பு- அமைச்சர் வழங்கினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100330", "date_download": "2020-05-31T13:28:34Z", "digest": "sha1:PGS4VSKIMC32ZG522HNOZKBM4QYQZHLL", "length": 8133, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது என்ன? – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது என்ன\nகிளிநொச்சி இரணைமடுவில் சிறுவன் உட்பட 7 பேர் கைது : நடந்தது என்ன\nவவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்ட விரோதமாக இரால்பிடியில் ஈடுபட்ட 6பேர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇரணைமடு குளத்தில் இன்று பகல் 7 பேர் இவ்வாறு சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅரசினால் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையை பயன்படுத்தி இவ்வாறு குறித்த நபர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் அவர்களை இரணைமடு நன்னீர் மீனவர் சங்க அங்கத்தவர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.\nகுறித்த ஏழு பேரில் ஒருவர் 13 வயது சிறுவன் என்பதால் அவரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த அதேவேளை ஏனைய ஆறுபேரையும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇதன்போது அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோ இரால் மற்றும் தங்கூசி வலை என்பவற்றுடன் உள்ளுர் உற்பத்தி கட்டுத்துவக்கும் மீட்கப்பட்டதுடன், அவற்றையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகுறித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முப்படுத்த உள்ளதாக கிளிநொச்சி பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.\n5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் இதுவரை 44,000க்கு மேற்பட்ட முறைப்பாடுகள்\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில் வெளியான தகவல்\nசஹ்ரானினால் த ற்கொ லை தா க்குத ல் ந டத்த இலங்கை தெரிவு செய்யப்பட்டமை ஏன்\nஆ பத்தா ன கட்டத்திலிருந்து த ப்பி ய இலங்கை முழுமையாக நீ க்கப்ப டும் ஊ ரடங்கு சட்டம்\n5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் இதுவரை 44,000க்கு…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\nஹோட்டல்களில் திருமணங்கள் நடத்துவது தொடர்பில் வெளியான…\nஉடனடியாக மாணவர்களின் விபரத்தைப் பதிவு செய்யவும்\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\nவவுனியாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டும்…\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் த ரம ற்ற…\nவவு���ியாவில் காதல் விவகாரத்தினால் வா ள்வெ ட்டு உட்பட இரு ச…\nவவுனியாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டும்…\nவவுனியாவில் காதல் விவகாரத்தினால் வா ள்வெ ட்டு உட்பட இரு ச…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் த ரம ற்ற…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nஇர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ…\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் வி டுத லைப்பு லிக ளின் சீருடை…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா…\nமுல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ னா நோ யாள ர்கள்\nமுல்லைத்தீவில் வீ சிய க டும் கா ற்று; வீ டுகள் ப குதியளவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=kmp", "date_download": "2020-05-31T13:50:39Z", "digest": "sha1:3ILOEJCEEHOA6CRETYYON7PDYUYO5JPA", "length": 12538, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 13:30\nமறைவு 18:33 மறைவு 01:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1440: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 15 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nகடற்கரைப் பள்ளியில் மையவாடி சுற்றுச்சுவர் பணிகளுக்கு இன்னும் ரூ.1.5 லட்சம் மட்டும் தேவை உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்\nரமழான் 1439: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 16 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nஅரசு மருத்துவமனையில் நாய்த்தொல்லை: 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என “நடப்பது என்ன” குழுமத்திடம் மருத்துவத்துறை மாவட்ட இணை இயக்குநர் தகவல்” குழுமத்திடம் மருத்துவத்துறை மாவட்ட இணை இயக்குநர் தகவல்\nகடற்கரைப் பள்ளியில் மையவாடி சுற்றுச்சுவர் எஞ்சிய பணிகளுக்கு ரூ.1.5 லட்சம் மட்டும் தேவை உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்\nரமழான் 1438: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 23 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nசுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் தூ-டி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாணவர் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்\nகடற்கரைப் பள்ளியில் மையவாடி அமைக்க போர்க்கால அடிப்படையில் நன்கொடை தேவை அனைவரும் பங்கேற்க வேண்டுகோள்\nரமழான் 1437: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 15 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nதுணை மின் நிலையத்தில் மின்மாற்றி பழுது நகரில் 9 மணி நேரம் மின்தடை நகரில் 9 மணி நேரம் மின்தடை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6729", "date_download": "2020-05-31T13:42:41Z", "digest": "sha1:4OLRG7WBAXKSHBN6V32J2ULJLN7QPJAR", "length": 10033, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "மூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க | Say goodbye to arthritis - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nமூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க\nஅலுவலகங்களில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா நீங்கள் கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுத் தேய்மானப் பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுத் தேய்மானப் பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா மருந்து மாத்திரைகளாலும் பலனில்லையா அட ஆமாம்பா.. ஆமாம்.. என்கிறீர்களா உங்களுக்கென உடற்பயிற்சியும், எளிமையான சிகிச்சை முறையும் போதும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவரான டாக்டர் சுமிதா.\n‘‘நாற்பதை தொட்டுவிட்டால் உங்களைத் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும் மூட்டுத் தேய்மானப் பிரச்சனை. குறிப்பாக பெண்களுக்கு இது முக்கியமான பிரச்னை. இதன் காரணமாக பெரும்பாலான பெண்களால் தங்களின் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை.\nவலி நிவாரணிகளைப் பயன்படுத்திவிட்டு, தங்கள் உடலைப் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இது நாளடைவில் மிகப் பெரும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. விளைவு, அறுவை சிகிச்சை. இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், இயற்கை முறையிலேயே நிரந்தர தீர்வு காணலாம்.\nவலி எதனால் ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிந்து அதை சரி செய்வதுதான் எங்களின் ஆயுர்வேத சிகிச்சை முறை. கடந்த 45 ஆண்டுகளாக நாங்களே ஆயுர்வேத மருந்துகளைத் தயாரித்து வழங்கி வருகிறோம். எங்களிடத்தில் கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகள் அனைத்துமே இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றன.\nமூட்டுத் தேய்மானப் பிரச்சனைகளை உடையவர்கள் வலி தோன்றிய ஆரம்ப கட்டத்திலேயே ஆயுர்வேத சிகிச்சையை எடுத்துக்கொண்டால், இரண்டிலிருந்து மூன்று வாரங்களில் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம். தீவிர மூட்டுத் தேய்மானப் பிரச்சனை உடையவர்கள் மூன்று முதல் ஆறு மாதம் முறையாக சிகிச்சையினை தொடர்ந்து மேற்கொள்ளும்போது முழுமையாகக் குணமடைந்து வலியிலிருந்து விடுபடுவார்கள்.\nஇயற்கை முறையிலான சிகிச்சைகள் நீண்ட நாட்களை எடுத்துக்கொள்கிறது என்பதே இங்கு பெரும்பாலானவர்களின் குற்றச் சாட்டாக இருக்கிறது. உடனடித் தீர்வு கிடைக்கும் மருத்துவமுறைகளில் மீண்டும் மீண்டும் வலிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்துகொண்டே இருக்கும். ஆயுர்வேத சிகிச்சை முறையானது நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டாலும் வலி நிவாரணத்திற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.\nஅலுவலகப் பணிகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும், 8 மணிநேரமும் ஒரே இடத்தில் அமர்ந்து கணி��ியில் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தங்கள் கை, கால்களை அமர்ந்த நிலையில் நீட்டியும் மடக்கியும் சிறுசிறு அசைவுகளை உடலுக்கு கொடுக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.\nஇதன் காரணமாக, ஒரே இடத்தில் அமர்வதால் உண்டாகும் தோள்பட்டை வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை சரியாகும். அதேபோல் தினமும் காலை மாலை இருவேளையும் ஒரு அரைமணி நேரமாவது நடக்க வேண்டும். வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் எளிமையான உடற் பயிற்சிகளை செய்தல் வேண்டும்’’ என முடித்தார்.\nமூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nதன்னம்பிக்கை கொடுக்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி\nமார்ச் 8ம்... மகளிர் தினமும்\nசெல்ஃப் கான்ஃபிடென்ட்டுக்காக ‘டிக்-டாக்’ செய்யலாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/trichy-news/99619-i-love-trichy-selfie-corner.html", "date_download": "2020-05-31T13:22:30Z", "digest": "sha1:QCNEYJSKJ5NAFJ6WLOGJGERP7M426W7Y", "length": 15929, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "ஐ லவ் திருச்சி - செல்ஃபி எடுக்கலாம் வாங்க..! - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\n ஐ லவ் திருச்சி – செல்ஃபி எடுக்கலாம் வாங்க..\nஐ லவ் திருச்சி – செல்ஃபி எடுக்கலாம் வாங்க..\nமாநகரில் திறந்தவெளி உடற்பயிற்சி பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்கு அலங்காரங்கள், சுவரோவியங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி விளங்கி வருகின்றது. திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு மாநகரில் பல அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nமாநகரில் திறந்தவெளி உடற்பயிற்சி பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விள���்கு அலங்காரங்கள், சுவரோவியங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதற்போது திருச்சி என்றால் மலைக்கோட்டை ஞாபகத்துக்கு வரும். அந்த அளவில் மலைக்கோட்டை வாசல் நுழைவாயில் அருகே செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டு ஐ லவ் திருச்சி வாசகம் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் வண்ண எழுத்துக்களுடன் இருக்கும் ஐ லவ் திருச்சி இரவில் விளக்கு ஒளிரும் வெளிச்சத்தில் ஐ லவ் திருச்சி ஜொலிக்கின்றது.\nஇதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சுற்றுலா பயணிகளும் ஐ லவ் திருச்சி வாசகத்துடன் அழகிய செல்பிகளை எடுத்துச் செல்கிறார்கள். இதனால் ஐ லவ் திருச்சி வாசகம் வைரலாகி வருகிறது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleபெரியாரியவாதிகளின் திருக்குறள் மாநாடு: சுவாமி ஓம்காரானந்த கண்டனம்\nNext articleபயணச்சீட்டு சேகரிப்புக் கலை நூல் வெளியீடு\nஐஏஎஸ் அதிகாரிகள் என ஏமாற்ற முயன்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nபாஜக., ஓராண்டு சாதனை; கொடியேற்ற வந்த மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது\nவல்லாரை ஜூஸ்ல இல்லாத பயனே இல்லை\nஆளாளுக்கு அடிச்சு பரத்தும் ஆலு டோஃபி\nகிராமசபைக் கூட்டம்னாங்க… மனுக்கள வாங்கினோம்னாங்க.. என்ன ஆச்சு: ராஜேந்திர பாலாஜி கேள்வி\nஆரோக்கிய உணவு: புரோட்டீன் விட்டமின் கொழுக்கட்டை\nகொரோனா வாசல் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது\nகாமசூத்ராவிற்கு போஸ் கொடுத்த நடிகை\nநீச்சல் குளத்தில் நீந்திய படி ஸ்ரேயா\nபொன்மகள் வந்தாள் – பொருள் பாதி தந்தாள் …\nஇயக்குநர் விஜய் ஆண் குழந்தைக்கு தந்தையானர்\n பலமுறை அலைந்தும் ஒத்துக் கொள்ளவில்லை\nதிராவிட இயக்கமும், சாதி வெறியும்: டாக்டர் கிருஷ்ணசாமி\nஐஏஎஸ் அதிகாரிகள் என ஏமாற்ற முயன்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nபாஜக., ஓராண்டு சாதனை; கொடியேற்ற வந்த மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது\nவல்லாரை ஜூஸ்ல இல்லாத பயனே இல்லை\nஆளாளுக்கு அடிச்சு பரத்தும் ஆலு டோஃபி\nஆளாளுக்கு அடிச்சு பரத்தும் ஆலு டோஃபி\nஆரோக்கிய உணவு: புரோட்டீன் விட்டமின் கொழுக்கட்டை\nமாலையில் ஒரு ஆரோக்கிய ஸ்நாக்ஸ்\nஆரோக்கிய சமையல்: கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை\nபாஜக., ஓராண்டு சாதனை; கொடியேற்ற வந்த மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது\nகிராமசபைக் கூட்டம்னாங்க… மனுக்க��� வாங்கினோம்னாங்க.. என்ன ஆச்சு: ராஜேந்திர பாலாஜி கேள்வி\nமோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன்\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-05-31T13:29:22Z", "digest": "sha1:FZ4F473DX2JFC7QRE4A7SLYZJDQM7XZL", "length": 15873, "nlines": 287, "source_domain": "dhinasari.com", "title": "ஹெச்.ராஜா - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\n போட்டியில் முந்தும்… தமிழக பாஜக., தலைவர் யார்\nவெல்கம் கேப்டன்.. வரவேற்கிறார் ஹெச்.ராஜா\nதேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே : சித்தார்த்துக்கு ஹெச்.ராஜா பதிலடி\nகூட்டணிக்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஹெச்.ராஜா\nதிருமாவளவன் தவறாகப் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: ஹெச்.ராஜா\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு: வைகோ., ஹெச்.ராஜா வரவேற்பு\nஜோசப் கல்லூரி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன மாஃபா பாண்டியராஜனுக்கு எச்.ராஜா, இமக., நன்றி\nகஜா புயல் நிவாரணம்… மின் ஊழியர்கள் சேவை பாராட்டத் தக்கது: ஹெச்.ராஜா\nகம்யூனிஸ்ட்கள் இந்திய அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள்: ஹெச்.ராஜா காட்டம்\nதொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலைகள்.. டிசம்பருக்குள் ரூ.70க்குள் வந்துவிடும் என்கிறார் ஹெச்.ராஜா\nஆலய சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உத்தரவு முதல் வெற்றி என்கிறார் ஹெச்.ராஜா\nகம்யூனிஸ்ட் கடைசி முதல்வர் பிணரயி விஜயன் ஆட்சியை அரபிகடலில் கரைக்காமல் ஓய மாட்டேன்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 30/10/2018 11:51 AM 0\nஆண்டாள் தாயாரை இழிவுபடுத்திய வைரமுத்து இனி நிம்மதியாக தூங்கக் கூடாது…\n: உணர்ச்சிவசப் பட்டுப் பேசியதாக மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா\nஎம்ஜிஆர் கமிட்டி பரிந்துரைத்தபடி ஆலய நிர்வாகத்துக்கு வாரியம் அமைக்கப்பட வேண்டும்\nஅறநிலையத்துறை விவகாரத்தில் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டி அறிக்கையை அதிமுக., அரசு செயல்படுத்த வேண்டும்: ஹெச்.ராஜா...\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 09/10/2018 3:32 PM 0\nஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு… டாக்டர் கிருஷ்ணசாமி\nஹெச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nஎன்னை கைது செய்ய தனிப்படையா எனக்கு தெரியாதே\nஅறநிலைய அதிகாரிகளை பணி நீக்கக் கோரி இந்து மக்கள் கட்சி மனு\nகொரோனா வாசல் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது\nகாமசூத்ராவிற்கு போஸ் கொடுத்த நடிகை\nநீச்சல் குளத்தில் நீந்திய படி ஸ்ரேயா\nபொன்மகள் வந்தாள் – பொருள் பாதி தந்தாள் …\nஇயக்குநர் விஜய் ஆண் குழந்தைக்கு தந்தையானர்\n பலமுறை அலைந்தும் ஒத்துக் கொள்ளவில்லை\nதிராவிட இயக்கமும், சாதி வெறியும்: டாக்டர் கிருஷ்ணசாமி\nஐஏஎஸ் அதிகாரிகள் என ஏமாற்ற முயன்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nபாஜக., ஓராண்டு சாதனை; கொடியேற்ற வந்த மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது\nவல்லாரை ஜூஸ்ல இல்லாத பயனே இல்லை\nஆளாளுக்கு அடிச்சு பரத்தும் ஆலு டோஃபி\nஆளாளுக்கு அடிச்சு பரத்தும் ஆலு டோஃபி\nஆரோக்கிய உணவு: புரோட்டீன் விட்டமின் கொழுக்கட்டை\nமாலையில் ஒரு ஆரோக்கிய ஸ்நாக்ஸ்\nஆரோக்கிய சமையல்: கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை\nபாஜக., ஓராண்டு சாதனை; கொடியேற்ற வந்த மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது\nகிராமசபைக் கூட்டம்னாங்க… மனுக்கள வாங்கினோம்னாங்க.. என்ன ஆச்சு: ராஜேந்திர பாலாஜி கேள்வி\nமோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன்\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/author/admin/page/152/", "date_download": "2020-05-31T13:44:51Z", "digest": "sha1:XTACY5BMBTNBHM5XDLP7RGOWCGWQBPFG", "length": 9013, "nlines": 107, "source_domain": "mininewshub.com", "title": "Admin, Author at MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News - Page 152 of 152", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட��டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nSuperVOOC – Oppo R17 Pro இன் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்\nஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்கள் மத்தியில் Fast charging என்பதற்கு அதிகளவு கேள்வி காணப்படுகிறது. சில நிமிடங்களில் தமது தொலைபேசிகளை சார்ஜ் செய்து கொள்ள பாவனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். Fast charging தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் OPPO ...\nஇலங்கைக்கு இமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இலங்கைக்கு வெற்றியிலக்காக 659 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையேயான இப் போட்டியானது கடந்த 26 ஆம் திகதி கிறைஸ்ட்சேர்சில் ஆரம்பமானது. இதில் முதலாவதாக களமிறங்கி...\nஇலங்கையை கண்காணிக்க ஐ.சி.சி. விசேட திட்டம்\nஇலங்கையில் கிரிக்கெட் தொடர்பான ஊழல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை தனது அதிகாரியொருவரை இலங்கையில் பணியாற்றுவதற்காக நியமனம் செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமை���்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்...\n15 பந்துகளில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அசத்தல்\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு அதிர்ச்சி வைத்தியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/international-news/pakistan-embarrasses-indian-diplomats/c77058-w2931-cid306831-s11181.htm", "date_download": "2020-05-31T13:58:27Z", "digest": "sha1:JT7COXAK3VAMJYA3DPQMEMKCUMREG4C4", "length": 3041, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவமரியாதை செய்த பாகிஸ்தான்!", "raw_content": "\nஇந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவமரியாதை செய்த பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தியுள்ளனர்.\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தியுள்ளனர்.\nரம்ஜான் நோன்பை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இப்தார் விருந்தில் கலந்துகொண்டனர். அப்போது திடீரென பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் உள்நுழைந்து சோதனை மேற்கொண்டனர். மேலும் விருந்தில் பங்கேற்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து இந்திய தூதரகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் புலனாய்வு அதிகரிகள் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nlc-recruitment-2020-last-date-extends-for-259-graduate-executive-trainee-posts-005895.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-31T14:05:15Z", "digest": "sha1:YRASES6D25IGRYIIZ4JHNQ4SNBILNK3Z", "length": 14902, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! | NLC Recruitment 2020 - Last Date extends For 259 Graduate Executive Trainee Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nமத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் என்எல்சி (NLC India Limited (NLCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nநாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என ஒட்டுமொத்த சேவையும் முடங்கியுள்ளது.\nஇதனிடையே, என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 259 காலியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு பி.இ பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.\nஇந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17-05-2020 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக NLC நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 18 மார்ச் 2020\nஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 17 மே 2020\nதேர்வுகள் நடைபெறும் நாள்: 26, 27 மே 2020 (தேர்வு தேதி மாறுபடலாம்)\n1 மார்ச் 2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓபிசி - 33, எஸ்.சி, எஸ்டி - 35 வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஎக்ஸிகியூடிவ் டிரெய்னியானது ஒரு வருட பயிற்சியாகும். இதில் அடிப்படையாக மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பிறகு, மாத சம்பளமா ரூ.60,000 ஆக உயர்த்தப்படும்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nlcindia.com அல்லது https://www.nlcindia.com/new_website/careers/advt/GET-MAR-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ��ிங்க்கை கிளிக் செய்யவும்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nகோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nIIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் ஐஐடி கோவா-வில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை\n1 day ago அமேசானின் அதிரடி 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\n1 day ago திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி\n1 day ago COVID-19: 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு\n2 days ago கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nFinance 2020-ல் இதுவரை தட்டித் தூக்கிய பார்மா & தங்கம்\nNews வருகிறது \"நிசார்கா\".. ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த புயல்.. எங்கு தாக்கும்\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\n அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர் இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\n1 முதல் 9-ம் வகுப்புக்கு தேர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/keerthy-suresh-jodi-adhi-next-movie/", "date_download": "2020-05-31T13:32:13Z", "digest": "sha1:GMSR7K3SXR4OCV3MU7TDNELPMSRSV4RN", "length": 4533, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு.! குதுகலத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு. குதுகலத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு. குதுகலத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு விஜய், சூர்யா, விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கில் பவன் கல்யாண் மலையாளத்தில் துல்கர் சல்மான் ஆகிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.\nஇதனை பார்த்த சினிமா பிரபலங்கள் இவர் இனிமேல் வளர்ந்து வரும் நடிகர் கூட நடிக்க மாட்டார் என்றும் அவர் பிரபலமான பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பார் என கிசுகிசுத்து வந்தனர்.\nஅந்த செய்தி கீர்த்தி சுரேஷின் காதிற்கு போய் சேர்ந்ததா என்று தெரியவில்லை, இவர் தற்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வளர்ந்து வரும் நடிகரான ஆதிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் தற்போது கிடைத்துள்ளது.\nமேலும் இக்பால் போன்ற படங்களை இயக்கிய நாகேஷ் குகுனூர் ஒரு இயக்கும் படத்தில்தான் ஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என கூறியுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் எல்லாம் அப்படி இல்லை அவர் எப்பயும் போல எல்லாரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/759790/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2020-05-31T13:01:08Z", "digest": "sha1:CTMN3OAKL74P4XTDNQT5SFXWZ3ZU3E5Z", "length": 7230, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "அச்சு ஊடகங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமருக்கு, ராமதாஸ் கடிதம் – மின்முரசு", "raw_content": "\nஅச்சு ஊடகங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமருக்கு, ராமதாஸ் கடிதம்\nஅச்சு ஊடகங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமருக்கு, ராமதாஸ் கடிதம்\nபொருளாதார மந்தநிலை பாதிப்பில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு, டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடிக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nஉலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் இந்திய ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அச்சு ஊடகங்களை நடத்துவது சவாலானதாக மாறியிருக்கிறது. அச்சு ஊடகங்கள் தடையின்றி இயங்க வேண்டுமானால் அவற்றிற்கு தொடர்ந்து விளம்பரம் கிடைப்பது மிகவும் அவசியமாகும்.\nபொருளாதார மந்தநிலை காரணமாகவும், பணப்புழக்கம் இல்லாததாலும் தனியார் விளம்பரங்கள் உடனடியாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. இத்தகைய சூழலில் அரசு விளம்பரங்கள் தான் ஊடகங்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் விளம்பர செலவுகள், சிக்கன நடவடிக்கையாக, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளன.\nஇது ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடைப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். விளம்பரங்களை வெளியிட்ட வகையில் அச்சு ஊடகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.1,500 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. விளம்பர வருவாய் திடீரென முற்றிலுமாக குறைந்துவிட்ட நிலையில், மத்திய, மாநில அரசுகள் நிலுவைத்தொகையை வழங்கினால் தான் அச்சு ஊடகங்களால் நிலைமை சமாளிக்க முடியும்.\nஇந்தியாவில் பொருளாதார நிலைமை மேம்படும் வரை ஊடகங்கள் செயல்படவேண்டுமானால், செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான நியூஸ் பிரிண்ட் காகிதம் மீதான வரியை ரத்து செய்யவேண்டும். அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.\nஅச்சு ஊடகங்களுக்கான அரசு விளம்பர கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் தான் அச்சு ஊடகங்களை மீட்க முடியும். இந்திய ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகங்கள் நெருக்கடியில் இருக்கும் போது அவற்றை காக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கும் இருப்பதால், இந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றவேண்டும்.\n1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – அமெரிக்காவை அலறவிடும் கொரோனா\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை யார் சாப்பிடலாம்\n – காணொளி வெளியிட்ட பிந்து மாதவி\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா\nபரபரப்பிற்காக பிகினி புகைப்படத்தை பகிர்ந்தேனா – நடிகை தீப்தி ஸதி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=thomsonthomson26", "date_download": "2020-05-31T12:05:04Z", "digest": "sha1:EIRNS3EO2KVRCFCFSNODJIKGWHGILBOS", "length": 2952, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User thomsonthomson26 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=488967", "date_download": "2020-05-31T14:33:53Z", "digest": "sha1:K4R3MTO3OS7JXGCJA4VPXHL2XZBWKXXC", "length": 6698, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பரமக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறால் 4 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் | 4 hours turnout due to ballot mechanism in Paramakudi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபரமக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறால் 4 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்\nபரமக்குடி: பரமக்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறால் 4 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 900 வாக்குகளில் 355 வாக்குகள் பதிவான நிலையில் இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு 4 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபரமக்குடி வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறால் 4 வாக்குப்பதிவு நிறுத்தம்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,570 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று மட்டும் 12,807 மாதிரிகள் பரிசோதனை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,757-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1,149 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nகர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்துக்குள் இயக்கப்படும் 4 ரயில்களுக்கு இ-பாஸ் கட்டாயத்தால் பயணிகள் அதிர்ச்சி\nஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nஉத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி\nநெல்லை மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 38 பேர் டிஸ்சார்ஜ்\nஆத்தூர் அருகே இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/09/blog-post_93.html", "date_download": "2020-05-31T14:19:11Z", "digest": "sha1:AVMIFJWVOLQWIWR2B73GPNP44XEWDVJE", "length": 9324, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நடிகை அபிராமி..! - புகைப்படம் உள்ளே - Tamizhakam", "raw_content": "\nHome Abirami Venkadachalam எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நடிகை அபிராமி..\nஎல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நடிகை அபிர���மி..\nஇந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பத்து வாரங்களை தாண்டிவிட்டது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக வெளியேறினார்.\nஇந்த வருடம் பல சர்ச்சைகளை உள்ளடக்கி சென்றுகொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரீயாக கஸ்தூரியும், மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவும் மீண்டும் நுழைந்திருக்கின்றனர்.\nநடிகை அபிராமி நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியேறியவுடன் படத்தை பார்த்துவிட்டு, ட்விட்டரில் அஜித் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்திருந்தார்.\nபின்னர், தனக்கு இத்தனை வாரங்களாக வாக்களித்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க செய்த ரசிகர்களுக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.\nதொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் இருக்கும் இவர். அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.\nஎல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நடிகை அபிராமி..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"முதலில் உன்னை ப்ளாக் பண்ண போறேன்\" - தான் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு கமென்ட் செய்த இளம் நடிகருக்கு DD ரிப்ளை.\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி காட்டும் பழைய நடிகை ஷோபனா..\nஇந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா. - குட்டையான பாவடையில் தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனிகா..\n\"என் முகத்திற்கும்.. என் உடல் வாகிற்கும்... அது.. \" - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..\nகுட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..\n\"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கவர்ச்சி உடையில் கணவருடன் குட்டியான டெண்டுக்குள் VJ தியா - வைராலகும் செல்ஃபி..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2017-09-18/international", "date_download": "2020-05-31T13:31:12Z", "digest": "sha1:DYXXEWIPCJTGVVHUZAK4TTTOEXQQMKKI", "length": 18453, "nlines": 252, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅணுஆயுத போரில் இருந்து உலகை காப்பாற்றிய நபர் உயிரிழந்தார்\nலண்டன் பார்க்கில் கைவிடப்பட்ட குழந்தை: புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார்\nமும்பை இந்தியன்ஸ் க்ளவ்ஸ் போட்டு விளையாடிய பாண்ட்யா: என்ன காரணம்\nவடகொரிய எல்லையில் தீவிரம்: தொடரும் போர் பயிற்சிகள்\nசிக்சர் மழை...அதிரடி மன்னன் பாண்டியா படைத்த அசத்தல் சாதனை\nஓபிஎஸை தமிழக அரசில் அமர்த்தியதற்கு ��ீனா தான் காரணம்: பழனிசாமி திடுக் தகவல்\nமேக்ஸ்வெல்சை சொல்லி வைத்து அவுட்டாக்கிய டோனி: ஸ்டம்பிற்கு பின்னால் மாஸ்டர் பிளான்\nபிக்பாஸ் வீட்டில் சண்டை: மோசமாக விளையாடும் போட்டியாளர்கள்\nபிஞ்சு குழந்தையை வீட்டில் தனியாக அடைத்து கொன்ற தாய்: பொலிசில் அளித்த வாக்குமூலம்\nவடகொரியாவை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுவோம்: மிரட்டல் விடும் அமெரிக்கா\nநீதிமன்றம் கைவிட்டால்: திமுக எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு\nஜேர்மனியில் சிறுமியை கற்பழித்த இரண்டு அகதிகள் கைது\nபுதிய மைல்கல்லை எட்டி இலங்கை நட்சத்திரம் சாதனை\nசென்னை விமான நிலைய தரையில் படுத்த டோனி: வைரலாகும் புகைப்படம்\nதேர்தல் ஆணையத்திற்கு பறந்த அதிரடி கடிதம்...கடும் நெருக்கடியில் சசிகலா தரப்பு\nமன அழுத்த நோயால் தற்கொலை செய்த மகன்: தாயார் எடுத்த உருக்கமான முடிவு\nநிஜ பேயிடம் சிக்கிய பிரபல காமெடி நடிகர் ..திக் திக் நிமிடங்களை வீடியோவாக வெளியிட்டார்\nஹிட்லர் கையெழுத்திட்ட அரிய புத்தகம்: பெருந்தொகைக்கு ஏலம்\nகுறட்டை விடுவதை தடுக்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு: நோபல் பரிசு வழங்க முடிவு\nசுவிற்சர்லாந்து September 18, 2017\nஉருளைக்கிழங்கு சாறு குடியுங்கள்: மூட்டு வலி பறந்துபோகும்\nஇலங்கை தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்: வெளிப்படையாக கூறிய மலிங்கா\nகாதலனுடன் நயன்தாரா: வைரலாகும் புகைப்படம்\nடோனியை முந்தி விராட் கோஹ்லி செய்துள்ள புதிய சாதனை\nஇராணுவ வீரரின் கன்னத்தில் அறைந்த பெண்; கைது செய்த பொலிஸ்\nஅமெரிக்காவிற்கு வட கொரியா விடுத்த புதிய எச்சரிக்கை\nமகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது\n33 வருடங்கள் பின் கனவு நிறைவேறியது\nஆரவ்வை கலாய்த்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்\nநவராத்திரி உணர்த்தும் தத்துவம் இதோ\nவீட்டுக்கு வந்துவிட்ட எனது மகள் இயல்பு நிலைக்கு வரவில்லை: கலங்கும் அப்பா\nஆட்கடத்தல் குற்றவாளிகளிடம் குவியும் பிரித்தானிய குடிமக்களின் வரிப்பணம்: நடந்தது என்ன\nஇஸ்லாமிய திருமணச் சட்டத்தில் திருத்தம்: ஜனாதிபதி உத்தரவு\nநிறைமாத கர்ப்பிணி பெண் படுகொலையில் அதிரடி திருப்பம்: பொலிஸ் வலையில் சிக்கிய நபர்\nஒரு ஆண்மகனின் அழுத்தமான கடிதம்: அனைவரும் படியுங்கள்\nராணுவ கணணிகளுக்குள் நுழைந்து ரகசிய தகவல்களை திருடிய ஹேக்கர்கள்\nசுவிற்சர்ல���ந்து September 18, 2017\nமெலானியா டிரம்பை மீண்டும் அவமதித்த ஜனாதிபதி டிரம்ப்: வைரலாகும் வீடியோ\nதடைகளை தகர்த்தெறிந்து சரித்திரம் படைத்த தமிழர் அணிகள்\nஏனைய விளையாட்டுக்கள் September 18, 2017\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஹிலாரியை பந்தால் அடித்த டிரம்ப்.. தடுமாறி விழுந்த ஹிலாரி: வைரல் வீடியோ\nஇந்த 3 காய்கறிகளை எதற்காக சாப்பிட வேண்டும்\nமாமியாரை பலாத்காரம் செய்து கொலை செய்த மருமகன்\nஎம்எல்ஏக்கள் கூண்டோடு தகுதி நீக்கம்: முன்னாள் சபாநாயகர் கூறுவது என்ன\nஇலங்கையை வீழ்த்த இந்திய அணி முன்னரே வகுத்த பலே திட்டம்: வெளியான ஆதாரம்\nஉலகின் முதல் அபாயகரமான வெடிகுண்டை தயாரித்து விட்டோம்: ஈரான் அறிவிப்பு\nசொகுசு காருடன் மோதிய பேருந்து: வெளியான வீடியோ\nஐ.எஸ் அமைப்பில் சேர முயன்ற ஜேர்மன் குடிமகளுக்கு மரண தண்டனை\nமுன்னாள் அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் காலமானார்\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூண்டோடு தகுதி நீக்கம்\nஇந்திய அணியில் பாண்டியா இருப்பது எங்கள் அதிர்ஷ்டம்: விராட் கோஹ்லி புகழாரம்\nஆர்த்தியால் அழகாகும் வீடு: காதல் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் உருக்கம்\nமூன்று பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் மருத்துவர்: சிக்கியது எப்படி\nரகசியங்களை வெளியிடுவேன்: எச்சரித்த பன்னீர் செல்வம்\nதமிழ் மண்ணில் எனது கணவரை புதைக்க வேண்டும்: மூதாட்டியின் வைராக்கியம்\nநான்கு வெளிநாட்டு மாணவிகள் மீது பிரான்ஸ் ரயில் நிலையத்தில் ஆசிட் வீச்சு\nபிச்சைகாரனை காதலித்து திருமணம் செய்த பாலியல் தொழிலாளி\nநடத்துநரின் கன்னத்தில் பளார் விட்ட பெண் பொலிஸ்\nCredulous, Credible வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம்\nஜெயலலிதாவின் அப்பல்லோ சிகிச்சை புகைப்படங்களை வெளியிட தினகரன் திட்டம்\n21 வயதில் எல்கேஜி படிப்பு: ஓர் அகதி பெண்ணின் ஆர்வம்\nகொஞ்சம் விட்டிருந்தா பல்லு போயிருக்கும்: அனைவரையும் மிரள வைத்த பும்ரா கேட்ச்\nDNA ஐ பயன்படுத்தி ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்\nபல்கலைக்கழக வளாகத்தில் மாணவி அத்துமீறல்: சுட்டுத் தள்ளிய போலிசாரின் வீடியோ\nதங்கம் வாங்கும் யோகம் உங்களுக்கு உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T14:41:52Z", "digest": "sha1:R7GYX6NI45Z37FVYHSSTQYIXXW3EDUMQ", "length": 9710, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உதயகிரி, கந்தகிரி குகைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உதயகிரி, கந்தகிரி குகைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உதயகிரி, கந்தகிரி குகைகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயகிரி, கந்தகிரி குகைகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌதம புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடைவரைக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாவம்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனேசுவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாளந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலதா மாளிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்புள்ளை பொற்கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீபவம்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ மகாபோதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருவான்வெலிசாய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூபாராமய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேதவனாராமய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிம்பிசாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்தப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைசையகுரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாயான பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோதிசத்துவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்சோப்ய புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமிதாப புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்து தியானி புத்தர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபத்தி எட்டு புத்தர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோகசித்தி புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரத்தினசம்பவ புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇக்சிதிகர்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவச்ரதாரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிபுத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைராத்மியை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைத்திரேயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்தத்தன்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகவதி பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேருகர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேவஜ்ரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓம் மணி பத்மே ஹூம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மபாலர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோதிசத்துவ உறுதிமொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்லோரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுரர் (பௌத்தம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்மணிகள் (பௌத்தம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மசக்கரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவசக்கரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவச்சிரயான பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாமியன் புத்தர் சிலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவான்சாங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிங்கராஜர் கோயில், புவனேஸ்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T14:42:31Z", "digest": "sha1:6WHMFGLDPEFSJWORVCBHVEK4Z4MQ7PSB", "length": 19746, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியாகராசா பிறேமராசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீட்சண்யன் (S. T. பிறேமராஜன்)\nஆத்தியடி, புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்\nவடமராட்சி இந்து மகளிர் கல்லூரி\nகவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர்\nஜனகன், கௌசிகன், தக்ஷாயணி, பரதன்\nதீட்சண்யன் (பிறேமராஜன் ஜனவரி 30, 1958 - மே 13, 2000, ஆத்தியடி, புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், இலங்கை). ஈழத்துக் கவிஞர். இவர் தனது பன்னிரண்டாவது வயதிலேயே கவிதை எழுதி ஹாட்லிக்கல்லூரி ஆசிரியர்களின் பாராட்டுக்களைப் பெற்று ஒரு கவிஞனாக இனம் காணப்பட்டவர். தனது எண்ணங்களையும், உணர்வுகளையும் மரபுக்கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ நினைத்தவுடன் வடித்து விடும் ஆற்றல் மிக்கவர். தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் கவிமழை பொழிந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை கொண்டவர். இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஒரு காலையும், ஒரு கையின் செயற்பாட்டையும் இழந்தவர். 1990 இலிருந்து, தீட்சண்யன் என்ற புனைபெயருடன், உலகெலாம் பரந்திருந்த போராட்டம் சம்பந்தமான ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்து தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குப் பங்காற்றியவர்.\nதீட்சண்யன் பருத்தித்துறை, ஆத்தியடி, புலோலி மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புகையிரதநிலைய அதிபர் சபாபதிப்பிள்ளை தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் மூத்த புதல்வர். இவரது தம்பி மொறிஸ், 1984 இல் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து, விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராகப் பணியாற்றி, மே 1, 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் மண்ணுக்கு வித்தானவர். இவரது இன்னொரு தம்பி மயூரன், விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து, காட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் அருகில் நின்று பின்னர் பூநகரிச் சமரில், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் நவம்பர் 11, 1993 இல் மண்ணுக்கு வித்தானவர். மகன் மயூரன் பெப் 6, 2009 இல் இலங்கை இராணுவத்துடனான மோதலில் வீரமரணமடைந்தவர்.\n1983 இல் வற்றாப்பளை, முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சுளா ஜூஜினா என்ற இந்து/கிறிஸ்தவப் பெண்ணை காதல் திருமணம் செய்து வற்றாப்பளையை தனது வாழ்விடமாக்கிக் கொண்டவர்.\nஇவர் தனது ஆரம்பக்கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை பருத்தித்துறை, ஹாட்லிக் கல்லூரியிலும், தொழிற்கல்வியை மதவாச்சி தொழில்நுட்பக் கல்லூரியிலும், பட்டப்படிப்பை கண்டி, பேராதனையிலும் கற்று ஆங்கில ஆசிரியாராகக் கடமையாற்றியவர். மொழி ஆர்வம் கொண்ட இவர் தனது பத்தாவது வயதிலிருந்தே தமிழோடு சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்று தேர்ச்சியும் பெற்றிருந்தவர். தான் கற்பித்த வற்றாப்பளை மகாவித்தியாலயத்தின் ஆங்கிலதினப் போட்டிகளிலும், தமிழ்தினப் போட்டிகளிலும் இயல் இசை நாடக வடிவில் நிகழ்ச்சிகளை உருவாக்கி பாடசாலை மாணவர்கள் எல்லோரையும முதலிடம் பெறவைத்து மாவட்ட மட்டத்தில் பாடசாலைக்கு ஒரு தனி இடம் பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தவர். எந்த விழாக்கள் விளையாட்டுப் போட்டிகள் என்றாலும் ஆங்கிலத்தில் அறிவிப்பாளராய் முழங்கி குரல்வளத்தால் எல்லோரையும் கவர்ந்து கொண்டவர்.\nபோராட்டம் சம்பந்தமான, ஆங்கில மொழியில் அமைந்த நூல்களை தமிழில் மொழி பெயர்ப்பதே இவரது முக்கிய பணியாக இருந்தது. இதனோடு விடுதலைப்போரில் பங்கு கொண்ட சிலரின் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இயல்பிலேயே கவிதை வடிக்கும் ஆற்றல் படைத்த இவர் விடுதலைப்புலிகளின், புலிகளின் குரல் வானொலிக்கும், விடுதலைப் போராட்டம் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கும் கவிதைகள் எழுதிக் கொடுத்தும், கவியரங்குகளிலும், அந்தாதிக் கவியரங்குகளிலும் தானே கவியைமைத்து, தனது குரலிலேயே முழங்கியும் பங்காற்றினார்.\nடிசம்பர் 31, 1990 இல் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சுக்குப் பலியாகி தனது ஒரு காலையும், மறு காலின் பெரு விரலையும், ஒரு கையின் செயற்பாட்டையும் இழந்தவர். இழப்பின் அந்தக் கணம் பற்றி அவர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.\n20.12.90 அன்று எனது பாடசாலை ஆசிரியர்களுக்குரிய சம்பளப் பணத்தை எடுப்பதற்காக கொழும்பு சென்றேன். வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால் கொழும்பில் 29ந் திகதி வரை நின்றேன். 29.12.90 அன்று வவுனியா வந்தும், சீனி, சவர்க்காரம் போன்றவற்றிற்கு ஊரில் தட்டுப்பாடு என்பதால், 30.12.90 வரை தங்கி நின்று அப்பொருட்களை வாங்கினேன். காலையில் ஒரு சூட்கேசுடனும், மூன்று பைகளுடனும் சைக்கிளில் கடைசித் தடையையும் தாண்டினேன். மிதிவெடி நிறைந்த வயல்களினூடு, தொடை வரை சேறு புரள சைக்கிளை முக்கி முக்கித் தள்ளினேன். இனியென்ன.. என்ற பூரிப்பில் முந்தி முந்தி வந்தேன். பூந்தோட்ட கிரவல் பாதையில் ஏறும் போது 100 யாருக்கப்பால், எனது வலது புறமாக ஒரு பவல் Armoured car ம் இரண்டு Trucks ம் வருவதைக் கண்டேன். சனங்கள் இடது புறமாக ஓடினர். நானும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.Firing தொடங்கி விட்டது. பல சைக்கிள்கள் விழுந்தன. பெரிய காயங்களில்லை. நானும் சைக்கிளை ஒரு மரத்துடன் சாத்தி விட்டு, பெரிய மரமொன்றின் பின்னால் படுத்தேன். தொடர்ந்து Firing. எனக்குப் பக்கத்தால் எல் 222....222 என்று குண்டுகள் பாய்ந்தன. ஓய்ந்தன. பின் பாய்ந்தன. பின்னர் Armoured car இலிருந்து Canonshell முழங்கியது. பாரிய பயங்கரச் சத்தம். என்னருகில் ஒருவன் நின்றான். Canon தொடங்க, பாய்ந்து கிடங்கில் வீழ்ந்து ஓடி விட்டான். என்னால் அசைய முடியவில்லை. பயம். எதுவும் நடக்காதென்ற நம்பிக்கை. படுத்திருந்தேன். மிகப் பாரிய ஓசையில் Canon குண்டுகள் பட்டுக் கொப்புகள் முறிந்தன. திடீரென மின்வெட்டும் அதிர்ச்சி. தலை நிமிர்த்தி என் உடலைப் பார்த்தேன்.(மல்லாக்காகப் படுத்திருந்தேன்.) என் முழங்கால் இருந்த இடத்தில் கொழுப்பும், இரத்தமும், சதையுமாக ஒரு பள்ளம். வெள்ளையாக எலும்புகள். காலை அசைத்தேன். இரண்டு எலும்புகள் உரசி \"ஐயோ... அம்மா.. என்ற பூரிப்பில் முந்தி முந்தி வந்தேன். பூந்தோட்ட கிரவல் பாதையில் ஏறும் போது 100 யாருக்கப்பால், எனது வலது புறமாக ஒரு பவல் Armoured car ம் இரண்டு Trucks ம் வருவதைக் கண்டேன். சனங்கள் இடது புறமாக ஓடினர். நானும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.Firing தொடங்கி விட்டது. பல சைக்கிள்கள் விழுந்தன. பெரிய காயங்களில்லை. நானும் சைக்கிளை ஒரு மரத்துடன் சாத்தி விட்டு, பெரிய மரமொன்றின் பின்னால் படுத்தேன். தொடர்ந்து Firing. எனக்குப் பக்கத்தால் எல் 222....222 என்று குண்டுகள் பாய்ந்தன. ஓய்ந்தன. பின் பாய்ந்தன. பின்னர் Armoured car இலிருந்து Canonshell முழங்கியது. பாரிய பயங்கரச் சத்தம். என்னருகில் ஒருவன் நின்றான். Canon தொடங்க, பாய்ந்து கிடங்கில் வீழ்ந்து ஓடி விட்டான். என்னால் அசைய முடியவில்லை. பயம். எதுவும் நடக்காதென்ற நம்பிக்கை. படுத்திருந்தேன். மிகப் பாரிய ஓசையில் Canon குண்டுகள் பட்டுக் கொப்புகள் முறிந்தன. திடீரென மின்வெட்டும் அதிர்ச்சி. தலை நிமிர்த்தி என் உடலைப் பார்த்தேன்.(மல்லாக்காகப் படுத்திருந்தேன்.) என் முழங்கால் இருந்த இடத்தில் கொழுப்பும், இரத்தமும், சதையுமாக ஒரு பள்ளம். வெள்ளையாக எலும்புகள். காலை அசைத்தேன். இரண்டு எலும்புகள் உரசி \"ஐயோ... அம்மா..\" என்று என்னால் முடிந்தளவு பலமாகக் கத்தினேன். கண்ணீர் வந்தது. பதிலாக படபடவென குண்டுச் சத்தம் வந்தது. எனது மற்றைய கால் பெருவிரல் போனதோ, கை முறிந்ததோ அந்தக் கணத்தில் எனக்குத் தெரியாது. நான் இப்படியே இருந்தால் செத்து விடுவேன் எனத் தெரிந்தேன். குருதி அருவியாகப் புல்லில் ஓடிக் கொண்டிருந்தது. நான் மயக்கமாவதை உணர்ந்தேன். 29.6.1991.\nதீட்சண்யம் (கவிதை) மனஓசை வெளியீடு, முதற் பதிப்பு - மே 2009, சுவடி, இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2019, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படல���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-120-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-1198-1200.15822/", "date_download": "2020-05-31T12:57:00Z", "digest": "sha1:QXS2Y6D4UNMDRCRGZQGVNLGRAACIROCS", "length": 8255, "nlines": 170, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 120. தனிப்படர்மிகுதி, குறள் எண்: 1198 & 1200. | Tamil Novels And Stories", "raw_content": "\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 120. தனிப்படர்மிகுதி, குறள் எண்: 1198 & 1200.\nவீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து\nபொருள் :- தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.\nஉறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்\nபொருள் :- நெஞ்சே நீ வாழ்க பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய் பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய் (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.\nஒரு செயல்நோக்கம் கருதித் தலைவன் பிரிந்தபின் உண்டான தனிமையில் தலைவிக்கு வந்த துன்பமிகுதியைக் கூறும் அதிகாரம். தான் பிரிவுத்துயர் தாங்காது வருந்துவதுபோல் தலைவனும் வருந்துவார் என்று தலைவி எண்ணுகிறாள். அதுசமயம் உலகத்துக் கணவன்-மனைவி உறவு பற்றி நினைக்கிறாள். மனம் ஒத்தவர்கள், ஒருதலையாய்க் காதல் கொண்டவர்கள் என்னும் இவர்கள் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகள் மனத்தில் எழுகின்றன..\nதானும் வீழ்ந்து தலைபட்டவரையும் விழச் செய்பவரே காமத்தின் கனி உண்டவர். வானம் போல் கொடுத்து வாழ்த்துவது காதலில் விழுந்தவருக்கு தானும் வீழ்ந்து உதவுவது போன்றது. வீழ்ந்தவர் வீழ்த்தப்பட்டவர் வாழ்கிறோம் என்ற செருக்கு அடைகின்றார்கள். வீழாதவர் காதலுக்கு உகந்தவர் இல்லை. காதலருக்கு காதல் செய்வதே உதவி மாற்று இல்லை. காவடி போல் இருபக்கமும் இருப்பதே காதல். இயற்கை மாற்றம் தரும் காமன் ஒருவர் மேல் செயல்படுகிறான். அருகே நாடி வரவில்லை என்றாலும் அவரது வார்த்தைகள் இசை போன்றது. காதலின் இசை கேட்காதவர் வறுமையான வாழ்வு வாழ்ந்தவர். நெஞ்சே உன்னை வாழ்த்துகிறேன் உறவை நாடாத அவருக்கு சொல் கடலை தூர்க்க முயலும் செயல் என்று.\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nநெஞ்சோரமா காதல் துளிரும் போது 12\n\"சின்ன சின்ன தூறல் என்ன 12\"\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 19\nஒரு காவ(த)லனின் கதை 24\nமிரட்டும் அமானுஷ்யம் - அறிமுகம்\nSivapriya's தச்சனின் திருமகள் - 2\nஎன்னுள் மாயம் செய்தாயோ 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/03/30145335/1373372/Coronavirus-lockdown-Reliance-Jio-has-good-news-for.vpf", "date_download": "2020-05-31T13:34:54Z", "digest": "sha1:3YCMEP767SGG3TUZ5HI3MLB3LSHVM4BT", "length": 9072, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus lockdown Reliance Jio has good news for these users", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாள்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் டு ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்து உள்ளது.\nஇதனை ரிலையன்ஸ் ஜியோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது. ரிலைன்ஸ் ஜியோ அறிவிப்பின் படி ஜியோ ஃபைபர் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இருமடங்கு டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜியோவின் இருமடங்கு டேட்டா சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலியின் மை வவுச்சர்ஸ் பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில தினங்களில் ஜியோவின் இருமடங்கு டேட்டா சலுகைக்கான அறிவுப்பு வெளியாகி இருக்கிறது.\nநாட்டில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால் டேட்டா பயன்பாடு கணிசமான அளவு அதிகரிக்கும். முன்னதாக ஜியோ பிரீபெயிட் சலுகையின் பலன்களை மாற்றியமைத்து ஒவ்வொரு சலுகையிலும் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்து இருந்தது.\nஜியோ ஆட் ஆன் சலுகைகளின் விலை ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 என நிர்ணயம் செய்யப்���ட்டுள்ளது. இவற்றில் தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. இருமடங்கு டேட்டா தவிர ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான நிமிடங்களும் இருமடங்காக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nஜியோ ஃபைபர் சலுகைகளில் கூடுதல் டேட்டா அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையில் அதிரடி மாற்றம்\nதினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ சலுகை அறிவிப்பு\n365 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ புதிய சலுகை\nஜியோ செட்-டாப்-பாக்சில் அனைவரும் அதிகம் எதிர்பார்த்த வசதி அறிமுகம்\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nபோராட்டத்தால் ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு\nஆண்ட்ராய்டு பயனர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்யும் கூகுள் அம்சம்\nரியல்மி பட்ஸ் கியூ இந்திய வெளியீடு உறுதியானது\nட்விட்டர் வெப் வெர்ஷனில் ட்விட்களை ஷெட்யூல் செய்யும் வசதி அறிமுகம்\nபட்ஜெட் விலையில் பன்ச் ஹோல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபுதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா - டாக்டருக்கும் நோய் தொற்று உறுதி\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா\nஆண்ட்ராய்டு பயனர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்யும் கூகுள் அம்சம்\nவங்காளதேசத்தில் கொரோனா ஆஸ்பத்திரியில் தீ விபத்து - 5 பேர் பலி\nஇந்தியாவில் 8 நாட்களில் ஒரு லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக உயர்ந்த கொரோனா எண்ணிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/googlemapreports/", "date_download": "2020-05-31T13:25:45Z", "digest": "sha1:WOFODYNPMQE6VE47TUN7LDJG26IWYRFZ", "length": 15004, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "ஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா? அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அ���சாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nஆல்பபெட் நிறுவனத்தின் கூகிள் நிறுவனம் கடந்த வியாழன்று ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கொரோனாவைரஸ் பெருந்தொற்று அதிகமாக பாதிக்காமல் இருக்க அரசாங்கங்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தன. இந்நிலையில் 131 நாடுகளில் ஊரடங்கு உத்தரவுக்கு முன்னும் பின்னும் மக்கள் அதிகமாக பயணம் செய்யும் இடங்களின் தரவுகளை கூகிள் மேப் கொண்டு இந்த ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுதும் ஆன்டிராய்டு பயன்படுத்தும் பில்லியன் கணக்கான ஆன்டிராய்டு, கூகிள் மேப் பயனர்களின் தொலைபேசிகளில் இருந்து இருப்பிடத் தரவுகளை கொண்டு மக்கள் அதிகம் செல்லும் இடங்களான கடைகள், கூடங்கள், வேலை செய்யுமிடங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூடும் கூட்டத்தை தொகுத்து, அதைப்பகுப்பாய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றதா என்று அறியலாம்.\nஇந்தியாவில் உணவகங்கள், விற்பனை மையங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், சினிமா அரங்கங்களுக்கு செல்லும் கூட்டம் 77% குறைந்துள்ளது\nமளிகைக்கடைகளிலும், மருந்தங்களுக்கும் செல்லும் கூட்டம் ஏறக்குறைய 65% குறைந்துள்ளது.\nமக்கள் பயணிக்கும் பஸ் நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் 71% கூட்டம் குறைந்துள்ளது.\nஆனால் பயனாளர்கள் பலரும் தங்களின் தனியுரிமையை கூகிள் மீறியுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் கூகிள் நிறுவனமோ தாங்கள் வெளியிட்டுள்ள இந்த பகுப்பாய்வு அறிக்கை எங்கள் பயனாளர்களின் தனியுரிமையை மீறாது.\nஇந்த அறிக்கைகளில் உள்ள தகவல்கள், கூகிள் மேப் சேவை வழியாக தன் புவிடயிங்காட்டி சேவையை இயல்பு நிலையில் வைத்திருப்பவர்களிடம் இருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளது. மேலும் இது எந்தப்பெயருடனும் தகவல்கள் சேமிக்கப்படவில்லை , அரசாங்கத்திற்கு உதவவே இந்த ஆய்வை செய்ததாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொரோனாவுக்காக “இணைந்த கைகள்” : ஆப்பிள்-கூகிள் ‘NO’ தளர்வு: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள்… தமிழகத்தில் 90%: கொரோனாவுக்கு பலியான 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…\nTags: Covid19, ஊரடங்கு உத்தரவு, கூகிள் மேப், கொரோனாவைரஸ் பெருந்தொற்றினால், செல்வமுரளி\nPrevious சூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை\nNext கொரோனாவுக்காக “இணைந்த கைகள்” : ஆப்பிள்-கூகிள்\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\n : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்\nஅகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில்…\n‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…\nடெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த…\nதெற்கு ரயில்வே சென்னை கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிப்பு…\nசென்னை: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக…\nஆயுத செலவுக்கு பதில் கொரோனாவை தடுக்க செலவு செய்யுங்கள் : போப் ஆண்டவர்\nவாடிகன் ஒவ்வொரு நாடும் ஆயுதங்களுக்குப் பணத்தைச் செலவழிக்காமல் கொரோனா தடுப்பு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என போப் ஆண்டவர் கேட்டுக்…\nகொரோனா: இந்திய மக்கள்தொகையில் 50% பேர் டிசம்பர் மாதத்திற்குள் கொரோனாவால் பாதிக்கப்படலாம்: நிம்ஹான்ஸ் நியூரோவைராலஜி தலைவர்\nஇன்று மே 31, பொது முடக்கம் 4.0 முடிவடைகிறது. நோய் பாதிப்புகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் உள்ளனர். ஆனால், அரசு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ4MTA3Nw==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T13:50:38Z", "digest": "sha1:OF54WEJAJOGQBH6XVVLNJNISXFI64LF3", "length": 7906, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பும் மக்களை கும்பலாக அமரவைத்து கிருமி நாசினி தெளித்த அதிகாரிகள்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பும் மக்களை கும்பலாக அமரவைத்து கிருமி நாசினி தெளித்த அதிகாரிகள்\nபரேலி; கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, உத்தரபிரதேசத்துக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும் அதிர்ச்சி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தங்கியுள்ள பிற மாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். போக்குவரத்து தடை செய்யபட்டுள்ளதால் கால்நடையாகவே சொந்த ஊருக்கு திரும்பும் நிலை உள்ளது. இதனால் சமூக தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு டெல்லியில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பரேலி மாவட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அவர்களால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தில் கும்பலாக உட்கார வைக்கப்பட்டு அவர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. குழந்தைகள், பெண்கள் என சாலையில் அமர்ந்திருக்கும் புலம்பெயர்ந்தோர் குழு மீது போலீசார் முன்னிலையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அப்போது அதில் `குழந்தையின் கண்களை மூடு, உனது கண்ணையும் மூடிக்கொள்’ என குடும்பத்தலைவர் சொல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. ஆனால், பிளிச்சின் கலந்த தண்ணீர் மட்டுமே அவர்கள் மீது தெளிக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையம் வலியுறுத்தி உள்ளது.\nஅமெரிக்காவில் பரவும் கலவரம்: போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு\nபிளாய்ட் கொலை: அமெரிக்க சட்டத்தின் மீது நம்பிக்கையிழந்த கறுப்பினத்தவர்கள்\nபோலீஸ் தாக்குதலில் 2 குழந்தைகள் பலி\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nமோடிக்காக சமோசா, மாங்காய் சட்னி தயாரித்த மோரிசன்\nதமிழகத்தில் மேலும் 1,149 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,757-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nகர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\nஅன்னிய வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல்.,: பஞ்சாப் உரிமையாளர் மறுப்பு | மே 30, 2020\nஉலக கோப்பை நடக்குமா: சங்ககரா கணிப்பு எப்படி | மே 30, 2020\nஇயல்பு நிலை திரும்புமா: கங்குலி எதிர்பார்ப்பு | மே 30, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/11_17.html", "date_download": "2020-05-31T14:35:03Z", "digest": "sha1:OWW3K7JEZ6K7GKTYQPXMU73P46JW5NKS", "length": 4114, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பலதும்பத்தும் / இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nபெண் கல்வி மறுத்து முடக்காமல்.....\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-05/philippine-church-turns-back-on-ecology-killers.html", "date_download": "2020-05-31T14:26:28Z", "digest": "sha1:NRVJL2SHZ3AKU6OYHYUJULTGX7FTGRMH", "length": 8788, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "பிலிப்பீன்ஸ் திருஅவை: சுற்றுச்சூழல் கொலையாளிகள் புறக்கணிப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (30/05/2020 16:49)\nபிலிப்பீன்ஸ் திருஅவை: சுற்றுச்சூழல் கொலையாளிகள் புறக்கணிப்பு\nமனித வாழ்வு, மனித மாண்பு, கடவுளின் படைப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு எதிராகச் செல்லும் அனைத்தையும், திருஅவை புறக்கணிக்கின்றது - பிலிப்பீன்ஸ் ஆயர்கள், துறவு சபைகள்\nமேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்\nசுற்றுச்சூழலைச் சேதப்படுத்தும் நிலக்கரி போன்ற தொழிற்சாலைகளுக்கு, திருஅவையின் சொத்துக்கள் மூலதனம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என்று, பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆயர்களும், துறவு சபைகளும், மே 21, இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழலைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் முதலீடு செய்வது புறக்கணிக்கப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவா உமக்கே புகழ் (Laudato Si’) என்ற திருமடலில் வலியுறுத்தியிருப்பதைச் செயல்படுத்தும் நோக்கத்தில், பிலிப்பீன்ஸ் ஆயர்களும், துறவு சபைகளின் தலைவர்களும், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.\nஅனைத்து புதைவடிவ எரிபொருள்களில், நிலக்கரி மிகவும் மோசமானது எனவும், இது, காலநிலை மாற்றத்திற்கு மிக அதிகமாகப் பங்களிப்பது எனவும் கூறியுள்ள பிலிப்பீன்ஸ் திருஅவை அதிகாரிகள், மனித வாழ்வு, மனித மாண்பு, கடவுளின் படைப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு எதிராகச் செல்லும் அனைத்தையும், திருஅவை புறக்கணிக்கின்றது என்று கூறியுள்ளனர்.\nகோவிட்-19 கொள்ளைநோய் மற்றும், காலநிலை மாற்றத்தின் நெருக்கடிநிலைகள், சிறந்ததோர் உலகை சமைப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது என்றும், அத்தலைவர்கள் குறிப்பிட்டுளனர்.\n2015ம் ஆண்டு மே 24ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவா உமக்கே புகழ் என்று பொருள்படும் Laudato Si’ என்ற திருமடலை வெளியிட்டார். (UCAN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/thiru/nnt0006_u.html", "date_download": "2020-05-31T13:16:06Z", "digest": "sha1:EVANMAQXKXG2AL7DT55G7HM3A5NPVVBU", "length": 17467, "nlines": 234, "source_domain": "kaumaram.com", "title": "திருப்புகழ் - முத்தைத்தரு - Sri AruNagirinAthar's Thiruppugazh 6 muththaiththaru thiruvaruNai - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 6 முத்தைத்தரு (திருவருணை)\nதத்தத்தன தத்தத் தனதன ...... தனதான\nமுத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்\nமுப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்\nபட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்\nபட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே\nதிக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்\nசித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்\nகுத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை\nகுத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.\nமுத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான\nஅத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,\nசத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,\nமுத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு\nவிதையாக விளங்கும் ஞான குருவே,\nஎனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்\nசுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான\nஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,\nஇருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய\nமுப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி\nதேவர்களும் அடி பணிய நின்றவனே,\nபத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்\nதலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,\nஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்\nஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்\nபொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,\nபத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,\nதேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய\nபச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான\nநீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,\nபட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு\nஎன்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ\n(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை\nதித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,\nநிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து\nதிக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்\nகழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,\nதிக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்\nசித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்க�� ஏற்ப\nதொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக\nஎனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'\nஎன்ற தாள ஓசையைக் கூறவும்,\nகொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை\nவாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,\nகளமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்\nகுக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென\nகொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு\n'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்\nநட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத\nவெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி\nகொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,\nஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,\nமுருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.\n* தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க\nஅசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன்,\n'பழநி' திரு சண்முக சுந்தரம்\nஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/24/30414/", "date_download": "2020-05-31T12:47:02Z", "digest": "sha1:VJ5XXLA65GXIK3SQRU6DWZUGXTVBNN7J", "length": 15197, "nlines": 335, "source_domain": "educationtn.com", "title": "பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. \nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது. \nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்க உள்ளது.\nதொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடத்தப்படும் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்��ில் பங்கேற்ற 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட உள்ளது. முதல் மூன்று நாள்கள் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடி கலந்தாய்வு முறையில் சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற உள்ளது.\nமுதல் நாளான செவ்வாய்க்கிழமை, மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தரவரிசையில் முதல் 80 பேரும், மதியம் 1.30 முதல் மாலை 4.30 வரை மீதமுள்ள 58 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.\nஇரண்டாம் நாளான புதன்கிழமை, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 7 பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. முதல் இரண்டு பிரிவுகளில் தலா 100 பேரும், பிற 5 பிரிவுகளிலும் தலா 150 வீதமும் அனுமதிக்கப்பட உள்ளனர்.\nமூன்றாம் நாளான வியாழக்கிழமை, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 8 பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் முதல் இரண்டு பிரிவுகளுக்கு தலா 150 பேரும், பிற 6 பிரிவுகளுக்கும் தலா 150 பேர் வீதமும் அனுமதிக்கப்பட உள்ளனர்.\nபிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 26 முதல் 28 வரை நேரடி கலந்தாய்வு முறையில் சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. தினமும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை 7 பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது.\nPrevious articleமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்.\nNext articleஅரசுப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் வணிகவியல் படிப்புகள்.\nஊரடங்குக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்ட 80 சதவீத பாடங்களில் இருந்து தேர்வு நடத்தலாமா\n“ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” – மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை.\nஇணையவழியில் கற்க 49 புதிய படிப்புகள்: ஏஐசிடிஇ அறிமுகப்படுத்தியது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநின்று கொண்டு சாப்பிடுபவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்.\nபெரும்பாலானோர் வீட்டில் அல்லது வெளி இடங்களில் நின்று கொண்டே சாப்பிட்டு பழகியிருப்பார்கள். ஆனால் சாப்பிடும் போது நாம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது, சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிட்ட உடனேயோ நிறைய தண்ணீர் குடிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/2004.html", "date_download": "2020-05-31T13:15:05Z", "digest": "sha1:DC3E4HRSXTIPJLPZZOJORPFKUUV7PT5D", "length": 4638, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "நீ முகம் கழுவுகையில் - தபு ஷங்கர் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> தபு ஷங்கர் >> நீ முகம் கழுவுகையில்\nநீ முகம் கழுவுகையில் ஓடிய\nதண்ணீரை பார்த்து திடுக்கிடுவிட்டேன் நான்.\nஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகையா\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/120476?ref=archive-feed", "date_download": "2020-05-31T12:36:53Z", "digest": "sha1:JXF3RX75ARPU3U5JZ7J7XRXA345RPHOT", "length": 19233, "nlines": 167, "source_domain": "lankasrinews.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டம்: பீதியை கிளப்பும் பகீர் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹைட்ரோ கார்பன் திட்டம்: பீதியை கிளப்பும் பகீர் பின்னணி\nஎரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைய பிரதமர் மோடியின் கனவு திட்டம் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்.\nஎரிசக்தி தேவையை பூர்த்தி ���ெய்து கொள்ள 80% கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் இறக்குமதி அளவினை 10% குறைக்கவே ஹைட்ரோ கார்பன் திட்டம் இந்தியா முழுக்க 31 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.\nஅவ்வாறு தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமமும் ஒன்று.\nஇதைத் தொடர்ந்து நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று மத்திய அரசு அனுமதி வழங்கியது.\nஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்ததற்கு நெடுவாசல் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநெடுவாசல் கிராம மக்களின் போராட்டத்திற்கு தமிழகம் முழுக்க பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமுன்னதாக நெடுவாசல் போராட்ட குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதியளிக்காது என முதல்வர் உறுதியளித்தார்.\nஇந்நிலையில் உண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்ன, இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் என்ன, இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் என்ன ஹைட்ரோ கார்பன் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது\nஇயற்கை எரிவாயுவை பூமியில் இருந்து எடுக்கும் முறையை ஹைட்ராலிக் ஃபிராக்சூரிங் அல்லது ஃபிராக்கிங் என அழைக்கின்றனர்.\nபூமிக்கு அடியில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது. இதற்காக பூமிக்கு அடியில் இருக்கும் நீர், மணல் மற்றும் இரசாயனம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.\n1940களில் இருந்து ஃபிராக்கிங் வழிமுறை அறியப்படுகிறது. எனினும் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே ஃபிராக்கிங் வழிமுறை மிகவும் பிரபலமாக மாறியுள்ளது. குறிப்பாக இந்த வழிமுறை அமெரிக்காவில் மட்டும் அதிக பிரபலமாகியுள்ளது.\nஇதற்கு காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள இயற்கை எரிவாயு ஆதாரங்கள் முற்றிலுமாக வற்றி விட்டதே ஆகும். இத்துடன் இயற்கை எரிவாயு மற்றும் இதர எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.\nஇதனால் ஃபிராக்கிங் போன்று மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் வழிமுறைகள��� அதிக பிரபலமாகி வருகின்றன. இதோடு இவை கவர்ச்சிகரமானதாகவும், லாபகரமானதாகவும் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இந்த வழிமுறை பத்து லட்சத்திற்க்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டு விட்டது.\nசுமார் 60% எண்ணெய் வளங்கள் ஃபிராக்கிங் மூலம் துளையிடப்பட்டு பெறப்பட்டுள்ளன.\nஃபிராக்கிங் எவ்வாறு வேலை செய்கிறது\nமுதலில் பூமியினுள் சுமார் 4000 அடி வரை துளையிடப்படுகிறது. பின் குறிப்பிட்ட ஆழத்தில் பாறையில் கிடைமட்டமாக துளையிடப்படுகிறது.\nஅதன் பின் ஃபிராக்கிங் திரவம் அதிக திறனுள்ள பம்ப்களின் உதவியோடு பாறைகளினுள் பாய்ச்சப்படுகிறது. இந்த திரவத்திற்கு சுமார் 8 மில்லியன் லிட்டர் அளவிலான நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவு நீரை சுமார் 65,000 பேர் பயன்படுத்த முடியும். அத்துடன் பல்லாயிரம் டன் மணல் மற்றும் 200,000 லிட்டர் இரசாயனங்கள் தேவைப்படுகிறது.\nஇவை பூமிக்கடியில் ஏற்படுத்தப்பட்ட துளையினுள் இருக்கும் பாறைகளில் ஊடுருவி அதிகளவிலான சிறுசிறு விரிசல்களை ஏற்படுத்துகிறது. மணல் இந்த விரிசல்களை மீண்டும் மூடாமல் பார்த்து கொள்கிறது.\nமேலும் இரசாயனங்கள் பல்வேறு பணிகளை பாறைகளில் மேற்கொள்கின்றன. மற்ற பணிகளை விட அவை நீரை சுருங்க செய்து, கிருமிகளை அழித்து, கனிமங்களை கலைத்து விடும்.\nஅடுத்து பெரும்பாலான இரசாயனங்கள் வெளியேற்றப்படுகின்றன. இதன் பின் இயற்கை எரிவாயுவினை எடுக்க முடியும்.\nஇயற்கை எரிவாயுவினை முழுமையாக எடுத்துவிட்ட பின் பூமியினுள் இடப்பட்ட துளை முழுமையாக அடைக்கப்பட்டு விடுகிறது. இத்துடன் மீண்டும் இரசாயனங்கள் செலுத்தப்பட்டு அதன் மூலம் துளையடைக்கப்படுகிறது.\nஇத்தனையும் மேற்கொள்ளப்பட்ட பின் ஃபிராக்கிங் வழிமுறை பல்வேறு இதர பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.\nமுதலில் ஃபிராக்கிங் மூலம் குடிநீர் மாசுப்படுத்தப்படுகிறது. அதிகளவு சுத்தமான நீரை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி அதே அளவு நீர் மாசுப்படுத்தப்படுவதோடு இவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும். இவ்வாறு மாசுப்படுத்தப்படும் சுத்தமான குடிநீரை எவ்வித வழிமுறையை கொண்டும் சுத்தம் செய்ய முடியாது.\nஇது குறித்து முழுமையான தீமைகள் அறிந்த பின்பும் கவனக்குறைவு காரணமாக அமெரிக்காவில் ஏற்கனவே வளங்கள் அனைத்தும் மாசுப்படுத்தப்பட்டு விட்டது.\nஃபிராக்கிங் தாக்கம் சார்ந்து தெளிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் எதிர்காலத்தில் இந்த நீர் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாது.\nஃபிராக்கிங்கிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் வெவ்வேறு பண்புகளை கொண்டுள்ளன. இவை மிகவும் அபாயகரமானது முதல் கொடிய நச்சுத் தன்மை வாய்ந்தது ஆகும்.\nஎன்னென்ன இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றாலும் சுமார் 700க்கும் அதிகமான வெவ்வேறு இரசாயனங்கள் ஃபிராக்கிங்கில் பயன்படுத்தப்படுகிறது.\nஃபிராக்கிங்கின் மற்றொரு தீமை இவை வெளியிடும் வாயுக்கள் தான். பெரும்பாலும் இவை மீத்தேன் எனும் வாயுவினை அதிகம் வெளிப்படுத்துகிறது. மீத்தேன் வாயுவானது கார்பன் டை ஆக்சைடு எனப்படும் வாயுவை விட 25% அதிக நச்சு கொண்டதாகும்.\nமேலும் நிலக்கரியை எரிக்கும் போது ஏற்படும் மாசுவை விட இயற்கை எரிவாயில் மாசு குறைவு தான். எனினும் ஃபிராக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாகும்.\nஃபிராக்கிங் செய்ய அதிகளவு மின்சக்தி தேவைப்படும். அடுத்து பூமிக்கடியில் மேற்கொள்ளப்படும் துளைகள் விரைவில் வற்றி விடும்.\nஇதனால் அடிக்கடி துளையிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இத்தகைய வழிமுறைகளுக்கு பின் நமக்கு கிடைக்கும் இயற்கை எரிவாயு உறிஞ்சப்படும் போது 3% வாயு வீணாகி காற்றில் கலக்கிறது.\nஉண்மையில் ஃபிராக்கிங் செய்யும் போது இன்று நமக்கு பயனளித்தாலும், எதிர்காலத்தில் இது எம்மாதிரியான விளைவுகளை நமக்கு ஏற்படுத்தும் என்பதற்கு பதில் இல்லை.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-05-31T13:33:02Z", "digest": "sha1:I7SQZJRMCBAJ36HUNF2PMU45EEOQXF3O", "length": 174068, "nlines": 292, "source_domain": "padhaakai.com", "title": "சுசித்ரா | பதாகை", "raw_content": "\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nபுத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்\nஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.\nகத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள்.\nஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.\nஒளி – சுசித்ரா – சிறுகதைகள்\nசுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.\nவீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு\nஅனுகிரஹா சொல்வனம் மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்க���ும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.\nஇயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்\n‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.\nபாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்\nநம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும் என நம்புகிறேன்.\nபதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமுந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட\n1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்\n2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்\n3. வளரொளி- நேர்காணல்கள், மத���ப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்\nஇந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.\nPosted in அஜய். ஆர், அனுகிரஹா, எழுத்து, எஸ். சுரேஷ், கவிதை, காலத்துகள், சிறுகதை, சிவா கிருஷ்ணமூர்த்தி, சுசித்ரா, நம்பி கிருஷ்ணன் on January 9, 2020 by பதாகை. Leave a comment\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nபின்மதிய இடைவேளையில் அட்சயாதான் வந்து சொன்னாள். “ஐஷூ ரொம்ப அழறாப்பா. என்னன்னே தெரீல…”கண்கள் விரிய லட்சுமி ஒரு கணம் அவளை ஏரிட்டுப் பார்த்தாள். காற்றில் தும்பிக்கைகள் அலைய வினோத்தின் ரெக்கார்ட் நோட்புக்கில் ஹைட்ரா படத்தை வரைந்துகொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டுவிட்டு அட்சயாவுடன் ஓடினாள்.\nஅப்போதெல்லாம் ஒவ்வொருநாளும் காலை பத்தரை மணி இடைவேளையில், அது முடியவில்லை என்றால் லஞ்ச் பிரேக்கிலாவது, லட்சுமி ஐஷ்வர்யாவை சென்று பார்த்துவிடுவாள். அல்லது இவளைப் பார்க்க அவள் வந்துவிடுவாள். ஆனால் அன்று மட்டும் லட்சுமிக்கு ஐஷ்வர்யாவை சந்திக்க முடியாமல் போயிற்று. ஏனோ, காலையிலிருந்து வேலை. கிளாஸ் மானிட்டர் பொருப்புகள்.\nமுதலில் யூனிட் டெஸ்ட் தாள்களை கணக்கிட்டு டோட்டல் போட்டுத் தரச்சொல்லி உத்தரவு வந்தது. மதியம் போகலாம் என்றால் அன்று காலாண்டு பரிட்சைக்கு முந்தய வெள்ளிக்கிழமை. ரெக்கார்ட் நோட்டுகளை முடித்துத்தர வேண்டிய கடைசி நாள். வரிசையாக ஆளாளுக்கு வந்து “ஏய் ஒரு படம்தான் போட்டுத்தாயேன்” என்று நின்றார்கள். லட்சுமி “முடியாது” என்று சொல்லத் தெரியாத குட்டி. பீடி பீரியடிலும் தும்பிக்கைகளாக வரைந்துகொண்டிருந்தாள்.\nஐஷ்வர்யாவும் லட்சுமியும் எட்டாம் வகுப்புவரை ஒரே பெஞ்சில் ஒன்றாகவே படித்தவர்கள். ஐஷூ-லச்சு என்று இணை பெயராகத்தான் அறியப்பட்டார்கள். லட்சுமியின் ஹீரோ பேனாவை அந்த வகுப்பிலேயே பயன்படுத்தக்கூடிய ஒரே ஆள் ஐஷ்வர்யா மட்டும் தான் என்பது வித்யா விஹார் பள்ளியின் எட்டாம் வகுப்பு வரிசையே அறிந்த விஷயம். ஏனோ ஒன்பதாம் வகுப்பில், விதி – கிருஷ்ணகுமாரி டீச்சரின் கட்டளையை அப்படியும் சொல்லலாம் – அவர்களை வெவ்வேறு செக்‌ஷன்களில் பிரித்துவிட்டது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே பிள்ளைகள் சேர்ந்து படித்தால் ஒட்டிக்கொண்டுவிடுவார்கள், கவனம் குறையும் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் அந்த வருடம் எல்லா வகுப்புகளிலும் செக்‌ஷன்களை கலைத்துப் பிரித்தார்கள். விளைவாக லட்சுமி நைன் – ஏ. ஐஷ்வர்யா நைன் – சி.\nவகுப்புகளாவது பக்கம் பக்கமாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை. அப்போது பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதியை இடித்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆகவே நைன் – ஏ மேலே மூன்றாம் மாடியிலும், நைன் – சி கீழே ஆடிட்டோரியம் பின்னாலேயும் அடியும் முடியுமாக இருந்தது. ஆகவே அன்று மதியம் ஐஷ்வர்யாவை பார்க்க, துப்பட்டாவும், தலைப்பின்னலும், அதிலிருந்து அவிழ்ந்து தொங்கிய கருநீலக்கலர் ரிப்பனும் முதுகுக்குப் பின்னால் படபடக்க, லட்சுமி படிகளில் தாவித்தாவி குதித்து கீழ் தளத்துக்கு ஓடினாள்.\nநைன் – சி வகுப்பின் பின் வரிசையின் கடை ஓரத்தில் பெஞ்சு மீது உடலையே கூடென்றாக்கிக்கொண்டு தலையை கவிழ்த்து படுத்திருந்தவள்தான் ஐஷ்வர்யா என்று லட்சுமி கண்டுகொள்ள ஒரு நொடி பிடித்தது. வெள்ளைச்சீருடையிட்ட அந்த உரு நடுங்குக்கொண்டிருந்தது. கருநீல துப்பட்டாவின் முனை துவண்டு இருபக்கமும் தொங்கியது. உள்ளே அவள் விசும்பியிருக்கவேண்டும், உடலே தூக்கிப்போட்டு அதிர்ந்தது. லட்சுமி ஓடிப்போய், “ஐஷூ ஐஷூ” என்று அவள் தோளை பிடித்துக் குலுக்கினாள். ஐஷ்வர்யா பந்தாகவே கிடந்தாள். ஒன்றும் சொல்லவில்லை. தலையைக்கூட நிமிரவில்லை. வகுப்பில் பத்து பேர்களுக்கு மேல் இருக்கவில்லை. முதல் பெஞ்சில் சில பையன்கள். இன்னும் சிலர் ஜன்னலோரமாக நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஐஷ்வர்யா பக்கத்தில் உட்காரும் திவ்யா அங்கே இருந்தாள்.\n“திவ்யா என்னடீ ஆச்சு இவளுக்கு” என்று லட்சுமி குரல் கொடுத்தாள்.\nதிவ்யா கும்பலுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து தோள் குலுக்கினாள். “உடம்பு சரியில்லன்னு லஞ்ச் பிரேக்லியே பின்னால போயி படுத்துகுட்டா… தெரியல” என்று நின்ற இடத்திலிருந்தே பதில் சொல்லிவிட்டு உடனே தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.\nஎன்ன செய்வதென்று தெரியாமல் லட்சுமி பதறி சுற்றும் முற்றும் பார்த்தாள். “கிருஷ்ணகுமாரி மேடத்துட்ட போய் சொல்லலாமா” என்று அட்சயா கேட்டாள்.\nகுனிந்த உருவிலிருந்து ஒரு கை மட்டும் பிரிந்து வந்து லட்சுமியின் கையைத் தேடி கெட்டியாக பிடித்துக்கொண்டது. “வேண்டாமே… ப்ளீஸ்\nஐஷ்வர்யா தலை நிமிர்ந்தாள். முகமெல்லாம் சிவந���து கன்னங்களில் உப்புக்கரை தீட்டியிருந்தது. “திட்டுவாங்க…” குரல் கெஞ்சி சிறுத்தது. அழுகையானது.\n“என்ன ஆச்சுன்னு சொன்னா தானப்பா ஏதாச்சும் செய்ய முடியும்” என்றாள் லட்சுமி. பதற்றத்தில் அவள் குரல் அதிர்வாக தொனித்தது.\nஅந்தக்குரலின் ஆணைக்கு கட்டுப்பட்ட பாவைபோல் ஐஷ்வர்யா இலேசாக எழுந்து திரும்பி குர்த்தாவை இழுத்துவிட்டுக் காட்டினாள். நீளமாகத்தொங்கிய அவள் பின்னலுக்கடியில் பெரிய செம்பருத்திப்பூவாக ஒரு குருதித்தடம் பதிந்திருந்தது. எழுந்தபோது மரபெஞ்ச்செல்லாம் சிவப்பான பசபசப்பு. அதன் வீச்சம் எழ என்ன செய்வதென்று தெரியாமல் ஐஷ்வர்யா பதறி உடனே அதன் மேலேயே திம்மென்று உட்கார்ந்தாள். அவளால் அதன்பின் யார் கண்ணையும் சந்திக்க முடியவில்லை.\nலட்சுமி ஒரு நொடி தயங்கினாள். எழுந்து சென்றாள். முன்பெஞ்சு அருகே நின்றவனிடம், “பிரவீன்… பசங்களையெல்லம் கொஞ்சம் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய இருக்க சொல்றியா ப்ளீஸ்” என்றாள். பிரவீன் முழித்தான். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. அவள் சொன்னதை செய்தான்.\nலட்சுமி நோட்டுப்புத்தகத்திலிருந்து தாள்களை கிழித்தாள். ஐஷ்வர்யாவை எழச்சொல்லி அவள் உட்கார்ந்த இடத்தை வழித்து எடுத்தாள். மூன்று நான்கு முறை எல்லாத் தடமும் போக துடைத்தாள். இரத்தம் படிந்த தாள்களை மடித்து மடித்து இன்னொரு தாளில் சுருட்டி யாரோ சாப்பிட்டு குப்பையில் போட்டிருந்த காலி சிப்ஸ் பாக்கெட்டில் போட்டு அதையும் சுருட்டி ஓர் ஓரமாக வைத்தாள். அதை எங்கே போடுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. மற்ற எல்லோரும் எட்டியே நின்று வேடிக்கை பார்த்தார்கள். யாரும் பக்கத்தில் வரவில்லை.\nஅடுத்து என்ன செய்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை. “ஐஷூ, வீட்டுக்குப் போறியா” என்றாள். ஐஷூ விசும்பினாள். அந்நேரத்தில் அவள் வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று லட்சுமிக்குத் தெரியும். தவிர இந்த நிலையில் வெளியே எப்படி போவது\n” என்று மீண்டும் அட்சயா கேட்டாள். “எந்த டீச்சர்” என்றாள் லட்சுமி. ஒவ்வொரு பெயராக அவர்கள் மனதில் ஓடியது.\n“செங்கொடி மிஸ் இன்னைக்கி லீவாச்சே” என்றாள் அட்சயா. “வேற யார்ட்ட சொல்றது” என்றாள் அட்சயா. “வேற யார்ட்ட சொல்றது சங்கரலிங்கம் சார்ட்டையா” என்றாள் லட்சுமி. அதை யோசிக்கவே அவளுக்கு சிரிப்பாக வந்தது. ஐஷ்வர்யாவைப் பார்க்க அவளும் கண்ணீரை மீறி சிரித்துக்கொண்டிருந்தாள்.\n“சரி. ஒண்ணு பண்ணு,” என்றாள் லட்சுமி. “இன்னொரு நேப்கின வச்சுகிட்டு இங்கியே உக்காரு. இன்னும் ரெண்டு பீரியட்தானே சாய்ந்தரம் நானும் கூட வரேன். சேர்ந்தே வீட்டுக்குப் போகலாம். பஸ் வேண்டாம். ஆட்டோல போயிடலாம்,” என்றாள்.\nஐஷ்வர்யா பயந்த பார்வையுடன் பார்த்தாள். “ஏற்கனவே ரெண்டு வெச்சிருக்கேன்,” என்றாள்.\n“பரவால்ல, மேல ஒண்ணு வெச்சுக்க,” என்றாள் அட்சயா.\nஐஷ்வர்யாவுக்கு பதட்டம் குறையவில்லை. “இதோட எப்பிடி டாய்லெட்டுக்கு போவேன் எல்லாரும் பாப்பாங்களே” என்றாள். அப்போது மூன்றரை மணி பெல் அடித்தது. கதவைத்திறந்து எல்லோரும் உள்ளே நுழையத்தொடங்கினார்கள்.\nலட்சுமியின் அனிச்சையாக அதைச்செய்தாள். இரண்டு தோள்களிலிருந்து இரண்டு பின்களையும் நடு நெஞ்சிலிருந்து மூன்றாவது பின்னையும் சிவப்பு மானிட்டர் பேட்ஜையும் கழட்டி கருநீலநிற துப்பட்டாவை இழுத்து உதறினாள். இரண்டாக மடித்தாள். ஐஷ்வர்யாவை இழுத்து அவள் இடுப்பைச் சுற்றி கட்டி முடி போட்டாள்.\nஐஷ்வர்யா உடல் மெலிந்தது. இரண்டு கட்டு சுற்ற முடிந்தது. சொறுகிவிட்டு, “போ, ஒண்ணும் தெரியாது. இங்கியே திரும்ப வந்து உட்காரு. யாராவது கேட்டா உடம்பு சரியில்லன்னு சொல்லிக்கோ. கரெக்டா அஞ்சரைக்கு நான் வரேன், சரியா நான் வரவரைக்கும் நீயா எங்கியும் போகாத. என்ன நான் வரவரைக்கும் நீயா எங்கியும் போகாத. என்ன” என்றாள். ஐஷ்வர்யா மௌனமாக தலையசைத்தாள். வெள்ளை குர்த்தாவில் லட்சுமி வகுப்பைவிட்டு வெளியேறினாள்.\nஅப்போதெல்லாம் வித்யாவிஹார் பள்ளியில் வாரத்துக்கு ஒரு முறை இந்த ‘வெள்ளைச்சீருடை’ தினம். மாணவிகள் மற்ற நாட்களில் கருநீல சல்வாரும் துப்பட்டாவும் இளநீலக்கட்டம் போட்ட குர்த்தாவும் போட்டுவர வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டும் வெள்ளைக் குர்த்தா. வெள்ளை கான்வாஸ் ஷூ. மாணவர்களுக்கும் இதே நியமம், என்ன சல்வார்-குர்த்தாவுக்கு பதிலாக பாண்ட்-சட்டை. துப்பட்டா கிடையாது.\nஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்குள் ஒரு கூட்டம் ஆசிரியர்கள் மாறி மாறி ஷிஃப்ட் போட்டு பிள்ளைகளை கண்போனபோக்கில் நிறுத்தி சீருடைகளை சரிபார்ப்பார்கள். நுணுக்கி நுணுக்கி நோட்டமிடுவார்கள். நகங்களை வெட்டியிருக்க வேண்டும். ரிப்பனை முறுக்கியிருக்க வேண்டும். முகத்தில் முடி வள��்ந்திருந்தால் மழித்திருக்க வேண்டும். துப்பட்டாவை பெரிய பதாகையாக மடித்து பின் குத்தி நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதன் முனை காற்றில் பறக்காதபடிக்கு தோளுக்குப்பின்னால் முடித்துவிடப்பட்டிருக்க வேண்டும். வெள்ளைச் சீருடை பளீரென்று ஒரு பொட்டு கறையில்லாமல் முகத்திலறையும்படி இருக்கவேண்டும்.\nஉடலோடு ஒட்டிய வெள்ளை குர்த்தாவின் நுணி கால்களில் படபடக்க லட்சுமி படியேறிச்சென்றாள். மூன்று மாடிகள். மூச்சு வாங்க ஓடி வகுப்பை அடைந்தாள். நல்ல வேளை அடுத்த வகுப்புக்கான ஆசிரியர் வரவில்லை. கழுத்திலிருந்து நெஞ்சுக்குள் வேர்வை வழிந்தது. தன்னுடைய இருக்கையை அடைந்தபோது எல்லோரும் அவளையே பார்த்தார்கள். பிரீதி “துப்பட்டா எங்கடீ” என்றாள். “நீ மொதல்ல தள்ளு…” என்று அவளுக்கும் ஜெனிஃபருக்கும் நடுவே தன்னை பொருத்திக்கொண்டாள் லட்சுமி.\nமேசை மேல் அவள் பாதியில் விட்டுச்சென்ற ஹைட்ரா தும்பிக்கைகளை ஆர்வமாக துழாவியபடி காத்திருந்தது. எத்தனை ஆனந்தம் நொடிப்பொழுதில் லட்சுமிக்கு முகமெல்லாம் குன்றும் குழியுமாய் பிளந்தது. ஒருநொடிக்கு அவளும் எங்கேயோ நெல்குருத்துபோல் ஆடிக்கொண்டிருந்தாள். அந்நேரம் ஜென்னிஃபர் “கைல என்ன நொடிப்பொழுதில் லட்சுமிக்கு முகமெல்லாம் குன்றும் குழியுமாய் பிளந்தது. ஒருநொடிக்கு அவளும் எங்கேயோ நெல்குருத்துபோல் ஆடிக்கொண்டிருந்தாள். அந்நேரம் ஜென்னிஃபர் “கைல என்ன” என்றாள். சிரிப்பு மறைய “ம்ம்” என்றாள். சிரிப்பு மறைய “ம்ம்” என்று குனிந்தாள். இரண்டு கைகளிலும் எதையோ கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள். இடது கையில் ரத்தம்படிந்த தாள்களை சுருட்டிவைத்திருந்த சிப்ஸ் பாக்கெட். வலதுகையில் சிவப்பு நிற மானிட்டர் பேட்ஜ்.\nஎன்ன செய்வதென்று தெரியாமல் சிப்ஸ் பாக்கெட்டை தன்னுடைய ஸ்கூல் பேக்கின் ஒரு மூலையிலேயே அமுக்கி வைத்தாள். வீட்டுக்குப்போய் தூரப்போடலாம். கைகூட கழுவவில்லையே அதனால் என்ன, பேப்பர்தானே ஒன்றும் வியாதியெல்லாம் தொத்திக்கொள்ளாது… அவள் மானிட்டர் பேட்ஜை மீண்டும் நெஞ்சில் குத்திக்கொண்டிருந்தபோதே வைஸ் பிரின்சிபல் கிருஷ்ணகுமாரி டீச்சர் வகுப்பில் நுழைந்தார்.\nஅது அவருடைய வகுப்பு என்பதையே லட்சுமி மறந்துவிட்டிருந்தாள். இறுக்கிப் போர்த்திய முந்தானைய���ம் இழுத்துக்கட்டிய கொண்டையுமாக அவருடைய குட்டி உருவம் உள்ளே உருண்டு வந்தது. வெறப்பா கைய கட்டிகிட்டு நிக்குற ஹைட்ரா லட்சுமிக்கு சிரிப்பாக வந்தது. “ஏய், குனி. அவுங்க கண்ல பட்ட சாவுதான்,” என்று பிரீதி காதை கடித்தாள்.\nகிருஷ்ணகுமாரி டீச்சர் அனாவசியமாக எந்த உடலசைவையும் செய்வதில்லை. கை உயர்த்துவதில்லை. குரல் உசத்துவதில்லை. கண்ணோட்டத்திலேயே வகுப்பை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் கொண்டிருந்தார். இப்போதும் கண்ணாடிவிளிம்பிலிருந்து இரண்டுபக்கமும் தொங்கிய திரி ஊசலாட கண்களை உயர்த்தி வகுப்பை நோட்டம் விட்டார் டீச்சர். உடனே சலசலப்பு அடங்கியது. அமைதி.\nவரலாற்றுப் பாடம் தொடங்கியது. சுதந்திரப்போராட்டப்படலம். காந்தி இரண்டாம் வட்டமேசை மாநாட்டுக்கு 1931-ல் லண்டன் செல்கிறார். கச்சையாகக்கட்டிய ஒற்றைக் கதராடையில் லண்டன் குளிரையும் அங்குள்ள பிரிட்டிஷாரையும் எதிர்கொள்கிறார் காந்தி. பிறகு அரிஜனங்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அரிஜனமும் பொதுஜனம் அல்லவா அவர்களுக்கும் கைகொடுத்து உதவவேண்டியது கடமையல்லவா அவர்களுக்கும் கைகொடுத்து உதவவேண்டியது கடமையல்லவா 1932-ல் பூனா ஒப்பந்தம் கையொப்பமாகிறது. 1935-ல் இந்திய அரசுச் சட்டம்… கிருஷ்ணகுமாரி டீச்சர் ஆண்டுகளையும் நிகழ்வுகளையும் மென்மையாக பிசகில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிச் செல்வதே வரலாற்றுப்பாடம் எடுக்கும் வழிமுறை. மாணவர்கள் அவற்றை அப்படியே வார்த்தை மாறாமல் எழுதிக்கொண்டிருந்தார்கள். 1937-ன் தேர்தல்களுக்கு வந்த போதுதான் நீல அலையாகத்தெரிந்த மாணவிகள் பக்கத்தில் ஒரு வெண்ணிற உருவை கண்டுகொண்டார்.\nவெள்ளை குர்த்தாவை இழுத்துவிட்டுக்கொண்டு லட்சுமி நீலத்திரைக்குமேல் எழுந்தாள். விரல்களை இறுக்கி மடித்து தலை கவிழ்ந்தாள். எல்லோரும் திரும்பினார்கள்.\n“ஒய் ஆர் யூ நாட் இன் யூனிஃபார்ம்” டீச்சரின் குரல் அறை முழுவதும் ஒலித்தது.\nலட்சுமி ஒன்றும் சொல்லாமல் நிமிர்ந்து டீச்சரின் கண்களை சந்தித்து மீண்டும் தாழ்த்திக்கொண்டாள்.\nகிருஷ்ணகுமாரி டீச்சர் அவள் பெஞ்சை நோக்கி விடுவிடுவென்று நடந்து வர லட்சுமி தன்னை அறியாமலேயே பின்வாங்கினாள். கிருஷ்ணகுமாரி டீச்சர் பையன்கள் சேட்டைசெய்தால் நடுவகுப்பிலேயே தொப்புள்சதையை பிடித்து திருகுவார். அப்போது அவளையும் அப்படி செய்யுமளவுக்கு அவர் உடலில் வேகம் இருந்தது.\nஆனால் டீச்சர் அப்படியேதும் செய்யவில்லை. அவளை அடைந்தார். தாழ்வாக, நெருக்கமாக, சீரலாக, அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஆபாசம் பேசும் குரலில், “ஏய், துப்பட்டா எங்கடீ\nஅவள் அப்போதும் பதில் சொல்லாமல் நின்றாள்.\nடீச்சரின் பார்வை அவள் மீது ஊறிச்சென்றது. அவர் பார்வை பட்ட இடங்களிலெல்லாம் கண்களாக முளைத்துவிட்டதுபோல் இருந்தது லட்சுமிக்கு.\nதோள்களை குறுக்கியபடி லட்சுமி உட்கார்ந்தாள். தலையை குனிந்தாள்.\nரெக்கார்ட் நோட்டிலிருந்து ஹைட்ரா எல்லா கைகளையும் ஆட்டியது. அழாதே, அழாதே என்பதுபோல்.\n“ஹைட்ரா ஆழத்தில் வாழும். ஹைட்ரா தண்ணீரில் நீந்தும். ஹைட்ராவுக்கு கண் தெரியாது. ஹைட்ராவுக்கு கை மட்டும் தான் உள்ளது. ஒரு கை வெட்டப்பட்டால் ஹைட்ராவுக்கு அந்த இடத்தில் மற்றொரு கை முளைக்கும்.” பாடத்தின் வரிகளை லட்சுமி தனக்குள் அனிச்சையாக மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டே இருந்தாள். வார்த்தைகளை அப்படி இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருப்பது வரை அழுகை வராது என்று அவளுக்குத்தெரியும்.\n“ஏய் துப்பட்டாவ என்னடீ பண்ண அவங்கட்ட சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே” என்று முணுமுணுத்தாள் பிரீதி. லட்சுமியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வினோதும் கார்த்தியும் திரும்பி பரிதாபமாக பார்த்தார்கள்.\nவகுப்பு முடிந்த கையோடு டீச்சர் லட்சுமியை எழுப்பினார். மூன்று மாடிகள் இறங்கி கீழ்தளத்துக்கு அவர்களுடைய அறைக்கு கூட்டிச்சென்றார். தலைகுனிந்தபடியே லட்சுமி அவரை பின்தொடர்ந்து இறங்கினாள்.\nதன்னுடைய அறையிலிருந்து லட்சுமியை அவள் அப்பாவுக்கு போன் போட்டுத்தரச்சொன்னார் டீச்சர். போனில் மென்மையாக, நிதானமாக, ஆனால் வலுவாக பேசினார். “ஆமா சார். ப்ளீஸ் கம் இம்மிடியட்லி… இல்ல, பதட்டப்பட ஒண்ணுமில்ல, ஆனா நீங்க வந்தா பெட்டர்.”\nலட்சுமி அறையின் ஒரு மூலையில் அதே வெள்ளை குர்த்தாவில் உட்கார்ந்திருந்தாள். தன்னுடைய தாள்களில் மூழ்கியிருந்த கிருஷ்ணகுமாரி டீச்சர் அவ்வப்போது நிமிர்ந்து கண்ணாடிச்சில்லுக்கு மேலிருந்து அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினார். அவருக்குப்பின்னால் ஒரு சட்டகத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் கண்சொக்கி நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதுபோல் இருந்தார். பக்கத்திலே வெண்சேலையில் சாரதாதேவி அந்த அரங்கை பரிவோடு பார்த்துக்கொண்டிருந்தார்.\nடீச்சர் நிமிர்ந்தார். “நீ உள்ள ஷிமீஸ் போடுறதில்லியா\nலட்சுமி குனிந்து தோளுக்குள் விரலை விட்டு ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டாள்.\nகுர்த்தாவுக்கடியில் அதே வெண்ணிறத்தில் பருத்தி ஒற்றையாடையாக ஷிமீஸ் போட்டிருந்தாள். அதற்கடியில் உள்ளாடை. பொதுவாக இந்த அமைப்புக்கு மேல் துப்பட்டாவும் இருக்கும். இன்று இல்லை. ஓடி வியர்வையில் தோலோடு ஒட்டியதால் எந்த ஆடையும் தனியாகத் தெரியவில்லை. அவள் ஏதும் சொல்லவில்லை.\nகுரல் மாறியது. “காலையில துப்பட்டா போட்டுட்டுதான வந்த… எதுக்கு கழட்டுன யாராவது பாத்தா தப்பா நெனைப்பாங்கல்ல யாராவது பாத்தா தப்பா நெனைப்பாங்கல்ல அதானே டீச்சர் கேக்கறேன்\nஆனால் அதற்கும் அவள் ஏதும் சொல்லவில்லை. தலை குனிந்தபடியே இருந்தது.\nகிருஷ்ணகுமாரி டீச்சர் கண்களை சுறுக்கினார். “கேக்கறேன்ல அங்க என்ன தனியா யோசனை அங்க என்ன தனியா யோசனை இப்படி கொஞ்சம் இறங்கி வர்ரது.”\nலட்சுமி கண்கள் படபடக்க நிமிர்ந்து தலையசைத்தாள். கைவிரல்களை மடியில் முஷ்டியாக மடக்கிக்கொண்டாள். மேசை மீதிருந்த தூசின் மேல் ஹைட்ராக்கள் நெளிந்தன. கைகள் காற்றை அளைந்தன. அவை கொடிகளைப்போல் படபடத்தன. சுழலாக வட்டம்போட்டன. கைகோர்த்து நடனமிட்டன. லட்சுமி அவற்றை பார்த்துக்கொண்டிருந்தாள்.\nலட்சுமியின் அப்பா வர ஐந்து மணிக்கு மேல் ஆனது.\n“மேடம்… என் டாட்டர்… சி.லட்சுமி…” உள்ளே செருகப்படாமல் பாண்டுக்கு வெளியே தொங்கிய சட்டைநுணி மெல்லத்திரும்பிய ஃபேன் காற்றில் துடித்தது.\n“உட்காருங்க. லட்சுமியோட அம்மாவால வரமுடியலியா\n“இல்ல மேடம்…” லட்சுமியின் அப்பா தயங்கினார். “அவ இல்ல. இவளுக்கு மூணு வயசிருக்கும். அப்ப ஒரு ஆக்சிடண்ட்ல போயிட்டா”\n“ஓ… ஐ யம் சாரி.” டீச்சர் கண்களை விலக்கிக்கொண்டார். மீண்டும் அவர் முகத்தை பார்த்தார். “இல்ல, கொஞ்சம் டெலிகேட் இஷ்யூ… அதான் உங்ககிட்ட எப்படி டிஸ்கஸ் பண்ணன்னு தெரியல…”\nபெருமூச்சு விட்டார். “சார், தப்பா எடுத்துக்காதீங்க. ஆனா சொல்றது எங்க கடமையில்லிங்களா உங்க டாட்டர்… ஷீ இஸ் நாட் அ சைல்ட் எனிமோர். அவளுக்கு இன்னும் கொஞ்சம் தன்ன பத்தின சென்ஸ் இருக்கணும் சார்.”\n” லட்சுமியின் அப்பா திரும்பி மகளை பார்த்த்தார். “என்ன டா\nஒரு ஹைட்ரா கைகளை விரித்து காற்றாடி போல் அவள் கண்ணுக்கு முன்னால் மெல்ல சுற்றிக்கொண்டிருந்தது. அப்பா பார்த்ததை லட்சுமி பார்க்கவில்லை.\nடீச்சர் கண்ணாடியை கழற்றினார். “சார், இன்னைக்கு அவ துப்பட்டா… அதான் பிள்ளைங்க மேல போடுவாங்களே… அதப்போடாம என் கிளாசுக்கு வந்தா. எங்கேயோ தொலச்சிருக்கா. நானும் விசாரிச்சு பாத்திட்டேன். சொல்லமாட்டேங்குறா. என்ன கேட்டாலும் உம்முணாம்மூஞ்சி கல்லு மாதிரி உக்காந்துட்டிருக்கா.” ஒரு கோப்பைத் திறந்தார். “இதோ நீங்களே பாருங்க. காலையில ஃபுல் யூனிஃபார்ம்லதான் வந்திருக்கா. ரெக்கார்ட்ல இருக்கு. நடுவுல எங்கியோ லூஸ் பண்ணியிருக்கா.”\nலட்சுமியின் அப்பா இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தார்.\n“மேடம்… இது… எங்கியாவது விழுந்திருக்கும்…” என்றார்.\nடீச்சர் நெற்றி சுருக்கினார். “என்ன சார் சீரியஸ்னெஸ் புரியாம பேசரிங்க மிஸ்பிளேஸ் பன்றதுக்கு துப்பட்டா என்ன சாவிக்கொத்தா மிஸ்பிளேஸ் பன்றதுக்கு துப்பட்டா என்ன சாவிக்கொத்தா பின்பண்ணி வரணும்னு இன்சிஸ்ட் பன்றோம். அதப்போயி எதுக்கு கழட்டணும் சொல்லுங்க பின்பண்ணி வரணும்னு இன்சிஸ்ட் பன்றோம். அதப்போயி எதுக்கு கழட்டணும் சொல்லுங்க அப்புறம் துப்பட்டா போடலன்றளவுக்கு அவ்வளவு மறதியா ஒரு பொண்ணுக்கு\n“சரி, நீங்க சொன்ன மாதிரியே விழுந்திருக்கட்டும். அப்ப கேட்டா சொல்றதுக்கென்ன” டீச்சர் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். “வேறெங்கேயாவது போயிருக்கக் கூடாதில்ல” டீச்சர் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். “வேறெங்கேயாவது போயிருக்கக் கூடாதில்ல\nலட்சுமியின் அப்பா ஒன்றும் சொல்லாமல் வெறிக்க டீச்சர் கண்ணாடியை துடைத்து அணிந்தபடி தொடர்ந்தார். “துப்பட்டா தொலஞ்சுபோனதுகூட சரி சார். ஆனா பாருங்க. அதப்பத்தின அக்கறையே இல்லாம இருக்கா. புரியுதுங்களா சார்” டீச்சர் தாள்களை சேர்த்து கொத்தாக அடுக்கி ஃபைலுக்குள் சேர்த்து அதன்மீது கைகோர்த்து பாந்தமாக இருத்தி அவர் கண்களை சந்தித்தார். “அவளுக்கு தன்னப்பதின சென்ஸே இல்ல. எங்கேயோ இருக்கா. அதத்தான் சொல்ல வர்ரேன்.”\nஅப்பா அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தார். அவளுடைய வெள்ளைச்சீருடை அப்போதுதான் அவர் கண்களில் பட்டதுபோல் ஒரு நொடி விழித்துக் கொட்டினார். பெரிய பதாகையைப்போல் நெஞ்சின்மேல் மையமாக குத்தியிருந்��� சிவப்புநிற வட்டத்திலிருந்து அவரால் கண்களை எடுக்கமுடியவில்லை.\nகுரலை மீடெட்டுத்து லட்சுமியின் அப்பா மெல்ல, “மேடம்… தப்பா ஒண்ணும் நடந்திருக்காது…\nகிருஷ்ணகுமாரி டீச்சர் பொறுமையிழந்த உச்சுக்கொட்டுடன் நிமிர்ந்தார்.\n“சார், தப்பா எதுவும் நடந்திருக்காதுன்னே வெச்சுக்குவோம். சரி. ஆனா கேள்வின்னு வந்திருச்சுல்ல இப்ப நான் கேக்கறா மாதிரி அவ வெச்சுக்கலாமா, சொல்லுங்க இப்ப நான் கேக்கறா மாதிரி அவ வெச்சுக்கலாமா, சொல்லுங்க அந்த சென்ஸ் அவளுக்கா இருக்கணும் சார். நாமள எல்லாரும் பாக்கறாங்களே, கேள்வி கேப்பாங்களேன்ற உணர்வு உடம்போட இருக்கணும். எல்லாம் லைஃப்ல நெறைய பார்த்தாச்சு சார்… அந்த ஆதங்கத்துல சொல்றேன். அவ கொழந்த இல்ல. அம்மா இல்லாத பிள்ளைன்னு வேற சொல்றிங்க, வீட்ல யாராவது பெரியவங்கள விட்டு பேசிப் புரியவைங்க சார்…”\nபேச்சுமும்முறத்தில், ஒரு ஹைட்ராவின் கை அந்த அறையிலிருந்து நீண்டு வெளிச்சென்றதை இருவருமே கவனிக்கவில்லை. அது தாழ்வாரங்களில் தலைகவிழ்த்தபடியே கண்ணில்படாமல் ஒழுகிச்சென்றது. நைன் – சி வகுப்பின் கடைசி பெஞ்சில், லட்சுமியின் துப்பட்டா முனையை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவள் வருவதற்க்காக அப்போதும் காத்துக்கொண்டிருந்த ஐஷ்வர்யாவின் கையை அடைந்தது. தலைதூக்கி, ‘நான்தான்’, என்று மெல்ல முட்டியது.\nவெற்று பக்கம் – சுசித்ரா மொழியாக்கத்தில் ஐசக் டினேசன்\n(ஆங்கில மூலம்: ஐசக் டினேசன் – The Blank Page)\nபுராதன ஊர்வாயில் ஒன்றின் வெளியே, காபி நிறத்தோலும் கருப்பு முக்காடுமாக அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, போகிற வருகிறவர்களுக்குக் கதை சொல்லி தன் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தாள்.\n“கனிவான அம்மையே, அய்யனே, ஒரு கதை கேட்கிறீர்களா என் வாழ்நாள் முழுவதும் நான் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன், ஆயிரத்தியொரு கதைகள் சொல்லியிருக்கிறேன். என்னை நோக்கி, எனக்கே எனக்காக, ஒரு சிவப்பு ரோஜாவின் கதையையும் இரண்டு மிருதுவான அல்லி மொட்டுகளின் கதைகளையும் பட்டிழையென பின்னிப்பிணைந்த நான்கு கொடிய விஷசர்ப்பங்களின் கதைகளையும் சொல்ல இளைஞர்களை நான் அனுமதிக்கத் தொடங்கிய காலம் தொட்டு நான் கதை சொல்லி வருகிறேன். என்னுடைய அம்மையின் அம்மை – கருவிழிகள் கொண்ட நடனமங்கை, அக்காலத்தில் அடிக்கடி முயங்கப்பெற்றவள் – அவள்தான் தன் இறுதி ந���ட்களில் – அப்போது அவள் பனிக்காலத்து ஆப்பிள் பழத்தை போலச் சுருங்கி முக்காட்டின் கருணைக்கடியில் தஞ்சம் புகுந்து விட்டிருந்தாள் – அவள்தான் எனக்குக் கதையாடலின் கலையைக் கற்பிக்க முற்பட்டாள். அவளுடைய அம்மையின் அம்மை அவளுக்கு அதைக் கற்பித்திருந்தாள்; அவர்கள் இருவரும் என்னை விடப் பெரிய கதைசொல்லிகள். ஆனால் இப்போது அதெல்லாம் பழைய கதை ஆகிவிட்டது – மக்களைப் பொறுத்தவரை நானும் அவர்களும் ஒன்றாகிவிட்டோம். என் கொடுப்பினையே அதுதான் – இருநூறு வருடங்களாகக் கதை சொல்லி வருபவள் நான்.”\nஇத்தருணத்தில், அவளுக்குச் சேரவேண்டிய சன்மானம் வழங்கப்பட்டு, அவள் உற்சாகமான மனநிலையில் இருந்தாளென்றால், கதையைத் தொடர்வாள்.\n“என்னுடைய பாட்டியின் பயிற்சி முறை ரொம்பவும் கடுமையானது,” என்றாள். “‘கதைக்கு விசுவாசமாக இரு,’ என்று அந்தக் கிழவி என்னை எப்போதுமே அதட்டிக்கொண்டே இருப்பாள். ‘என்ன இடர் வந்தாலும், ஒரு நொடிகூடத் தவறாமல் உன் கதைக்கு மாறாப்பற்றுடன் இரு.’ ‘நான் ஏன் அப்படி இருக்கவேண்டும் பாட்டி’ என்று நான் அவளைக் கேட்பேன். ‘காரணங்களா கேட்கிறாய், பொதிமூட்டையே’ என்று நான் அவளைக் கேட்பேன். ‘காரணங்களா கேட்கிறாய், பொதிமூட்டையே’ அவள் கூவுவாள். ‘இதில் உனக்கு கதை சொல்ல வேறு ஆசையா’ அவள் கூவுவாள். ‘இதில் உனக்கு கதை சொல்ல வேறு ஆசையா அது சரி, நீ எப்படியும் கதைசொல்லியாகத்தான் வரப்போகிறாய், அதனால் தொலைகிறது – கேள் அது சரி, நீ எப்படியும் கதைசொல்லியாகத்தான் வரப்போகிறாய், அதனால் தொலைகிறது – கேள் – இவைதான் என் காரணங்கள். கதைசொல்லி கதைக்கு மாறாப்பற்றுடன் – எப்போதும், எந்நிலையிலும், நித்தியமான மாறாபற்றுடன் இருப்பாரென்றால், அங்கு, கதை முடிவில், மௌனத்தின் குரல் பேசும். கதைக்கு துரோகம் இழைக்கப்பட்டிருந்ததென்றால், அங்குக் குடிகொள்ளும் மௌனம் வெறுமையின் மௌனம் மட்டுமே. ஆனால் நாம், மாறாபற்றுடையவர்களான நாம், நம்முடைய இறுதி சொல்லை உரைத்த பின் மோனத்தின் குரலை அங்கு கேட்போம். மூக்கொழுகும் சிறுமிகளுக்கு இதெல்லாம் புரிகிறதோ இல்லையோ, அதுதான் உண்மை.’”\n“அப்போது நம் யாரையும் விட மகத்தான கதையைச் சொல்வது யார்’ என்று மூதாட்டி தொடர்ந்தாள். “மௌனமே அக்கதையைச் சொல்கிறது. உலகத்திலேயே மகத்தான புத்தகத்தில் மிகச்சிறப்பாக அச்சிடப்பட்ட பக்கத��தில் இருக்கும் கதையை விட ஆழமான கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா’ என்று மூதாட்டி தொடர்ந்தாள். “மௌனமே அக்கதையைச் சொல்கிறது. உலகத்திலேயே மகத்தான புத்தகத்தில் மிகச்சிறப்பாக அச்சிடப்பட்ட பக்கத்தில் இருக்கும் கதையை விட ஆழமான கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா வெற்று பக்கத்தில் மட்டுமே. ஒரு கம்பீரமான, துணிச்சலான பேனாவால், தன் படைப்பூக்கத்தின் உச்சத்தின் உச்சியில் நின்றுகொண்டு, அண்டம் முழுவதும் தேடினாலும் கிடைப்பதற்கரிய மையுடன் எழுதப்படும் கதையைவிட, ஆழமான, இனிமையான, வேடிக்கையான, குரூரமான, கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா வெற்று பக்கத்தில் மட்டுமே. ஒரு கம்பீரமான, துணிச்சலான பேனாவால், தன் படைப்பூக்கத்தின் உச்சத்தின் உச்சியில் நின்றுகொண்டு, அண்டம் முழுவதும் தேடினாலும் கிடைப்பதற்கரிய மையுடன் எழுதப்படும் கதையைவிட, ஆழமான, இனிமையான, வேடிக்கையான, குரூரமான, கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா\nகிழவி சிறிது நேரம் ஏதும் சொல்லாமல், அவ்வப்போது இளித்தபடியும், பற்களற்ற வாயை மென்றபடியும் இருக்கிறாள்.\n“நாங்கள்,” என்று இறுதியில் முடிக்கிறாள், “கதைசொல்லும் கிழவிகளான நாங்கள், எங்களுக்கு தெரியும், வெற்று பக்கத்தின் கதை என்னவென்று. ஆனால் இக்கதையை சொல்ல நாங்கள் கொஞ்சம் தயங்குவதுண்டு. இக்கலைக்குள்ளே வராதவர்களுக்கு இக்கதையைச் சொன்னால் எங்கள் மதிப்பீடு குறையக்கூடும். இருந்தாலும், தாராள மனமுடைய இனிய, அழகான அய்யனே, அம்மையே, உங்களுக்கு, விதிவிலக்காக உங்களுக்கு மட்டும், இந்தக் கதையைச் சொல்கிறேன்.\n“போர்த்துகல் நாட்டின் நீல மலைகளின் உச்சியில் கார்மலைட் பிரிவைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் வசிக்கும் ஒரு பழைய கன்னிமடம் உள்ளது. எளிமையான வாழ்க்கையும் கடும் முறைமைகளும் கடைபிடிக்கும் பழம்பெருமைக்குரிய பிரிவு அது. பழங்காலத்தில் செல்வமும் செழிப்புமாக இருந்தது அம்மடம். அங்கு இருந்த கன்னியாஸ்திரீகள் அனைவரும் உயர்குடி மகளிர்; அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. ஆனால் நூற்றாண்டுகள் கடந்து செல்ல, உயர்குடி பெண்களுக்கு நோன்பு நோற்பதிலும் பிரார்த்தனை செய்வதிலும் ஆர்வம் குறைந்தது. அதுவரை மடத்தின் கருவூலத்திற்குள் வழிந்துகொண்டிருந்த ஸ்த்ரீதனங்கள் வற்றத்தொடங்கின. இடிந்து சரிந்து கொண்ட���ருக்கும் அம்மாபெரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஏழ்மையும் எளிமையுமாகச் சில கன்னியாசகோதரிகள் இன்றும் வசித்து வருகிறார்கள். அந்தக் கட்டிடமே அது கட்டப்பட்டுள்ள சாம்பல் நிற பாறைகளோடு ஒன்றாகிவிடவேண்டும் என்ற பேராவல் கொண்டுள்ளது போல நொருங்கிகொண்டிருக்கிறது. இதையெல்லாம் மீறி, அவர்கள் பூரிப்பும் செயலூக்கமும் கொண்ட கன்னியாசகோதரிகளாக வாழ்கின்றனர். புனித ஜெபம் செய்வதில் அவர்களுக்கு பேரின்பம். அதைத்தவிர, மகிழ்ச்சியுடன் அவர்கள் தங்களை மூழ்கடித்துக்கொள்ளும் மற்றொரு செயல், பழம்பெரும்காலத்தில் அந்த மடத்துக்குத் தனித்துவமான, விசித்திரமான ஒரு சிறப்புரிமையை அளித்த செயல். அவர்கள் போர்த்துக்கல் நாட்டிலேயே ஆகச்சிறந்த சணலை விளைவித்துச் சாகுபடி செய்து, அதைக் கொண்டு அந்நாட்டின் மிக மிருதுவான லினன் துணியை உற்பத்தி செய்கிறார்கள்.\n“மென்விழி ஒளிரும் பால்நிறக் காளைகள் மடத்தின் அடிவாரத்தில் உள்ள நீள்நிலத்தை உழுகின்றன. உழைப்பினால் காய்ந்து நகத்தடியில் மண்புகுந்த கன்னி விரல்கள், விதைகளைத் திறம்பட விதைக்கின்றன. சணல் பூக்கள் பூக்கும் பருவத்தில், அந்தப் பள்ளத்தாக்கே வான்-நீலமாக மாறுகிறது. பெருந்தேவதை கேப்ரியல் தன் வலுமிக்கச் சிறகுகளை அசைத்தபடி புனித ஆனின் முற்றத்தில் இறங்கினாரே, அப்போது அங்கு முட்டை எடுக்க வந்த அன்னை மேரி அணிந்துகொண்டிருந்த மேலங்கியின் நிறம் அது. அப்போது வானுச்சியில் ஒரு புறா, கழுத்திறகுகள் சிலிர்க்க, சிறகுகள் அதிர, சிறிய, தெளிவான, வெள்ளி நட்சத்திரத்தைப் போல் நின்றது. சணல்பூ பூக்கும் இம்மாதத்தில் மடத்தின் அடிவாரத்தைச் சுற்றி விரியும் கிராமங்களின் மக்கள் அனைவரும் தங்கள் கண்களைச் சணல் விளையும் நிலத்துக்கு தூக்கி, “இந்த மடம்தான் தேவலோகத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டுவிட்டதா அல்லது நம்முடைய அன்புச் சகோதரிகள்தான் தேவலோகத்தையே இங்கு இழுத்துக் கொண்டுவந்துவிட்டார்களா அல்லது நம்முடைய அன்புச் சகோதரிகள்தான் தேவலோகத்தையே இங்கு இழுத்துக் கொண்டுவந்துவிட்டார்களா” என்று கன்னத்தில் கைவைத்து வினவுவார்கள்.\n“உரிய காலத்தில் சணல் இழுத்து, அடித்து, திரிக்கப்படுகிறது. அதன் பின் மெல்லிய நூலாக நூற்கப்பட்டு, லினன் நெய்யப்பட்டு, துணிகள் வெளுக்க புல்வெளிகளில் பரப்பப்ப��ுகின்றன. ஒவ்வொரு முறையும் அவற்றின் மேல் நீர்ப்பாய்ச்சி விடும்போது மடத்தைச் சுற்றி பனி பொழிந்து விட்டதாகவே நம்பத் தோன்றும். அம்மடத்தின் பிரத்தியேக மந்தணப் பாடல்களும் துதிகளும் நித்தம் ஒலிக்க, இச்செயல்கள் அனைத்தும் துல்லியத்துடனும் நுட்பத்துடனும் பக்தியுடனும் நிறைவேற்றப்படுகின்றன. இக்காரணத்தால் அங்கு உற்பத்தியாகும் லினன், சிறிய பழுப்பு நிற கழுதைகளின் முதுகுகளில் கத்தை கத்தையாக அடுக்கப்பட்டு, மடத்தின் வாயிலின் வெளியே, கீழே, மேலும் கீழே என்று ஊரூராகச் செல்லும்போது, அவை என்றென்றும் தும்பைப்பூ நிறமாக, மிருதுவாக, எழில் நயத்துடன், பதினான்கு வயதில் என் கிராமத்தில் ஒரு நடனநிகழ்வுக்குச் செல்வதற்கு முன்னால் என் சிறு கால்களைச் சிற்றோடையில் கழுவியபோது என் பாதம் வெளிர்ந்ததே, அப்படியே காலமெல்லாம் வெளிர்ந்திருக்கும் என்பது ஐதீகம்.\n“அய்யனே, அம்மையே, செயலூக்கம் நல்ல விஷயம் தான், மதமும் நல்ல விஷயம் தான், ஆனால் ஒரு கதையின் முதல் கருவென்பது கதைக்கு வெளியே குடிகொண்டிருக்கும் ஏதோ ஒரு மாயமான இடத்திலிருந்து தான் வருகிறது. அதேபோல, வெல்ஹோ மடத்தின் லினன் இப்பேற்பட்ட புனிதத்தன்மையை அடைவது, அதனுடைய முதல் விதை புனித நிலத்திலிருந்து ஒரு சிலுவைப்போராளியால் கொண்டுவரப்பட்டது என்பதால்தான்.\n“படிப்பறிவு உள்ளவர்கள் பைபிளில் லோச்சா மற்றும் மரீசா என்ற சணல் வளரும் நிலங்களைப் பற்றிப் படிக்கலாம். எனக்குப் படிக்கத்தெரியாது. இவ்வளவு பேசப்படும் இந்நூலை நான் கண்ணால்கூட பார்த்ததில்லை. ஆனால் என் பாட்டியின் பாட்டி சிறுமியாக இருந்தபோது வயதான ராப்பி ஒருவருக்குச் செல்லமாக இருந்தாள். அவரிடமிருந்து அவர்கள் கற்ற கல்வி எங்கள் குலத்தில் வழிவழியாக வந்துள்ளது. காலேபின் மகள் அஃஸா தன்னுடைய கழுதையை விட்டிறங்கி தந்தையை நோக்கி, ‘எனக்கொரு வரம் தாருங்கள் நீங்கள் எனக்கு நிலத்தைப் பரிசளித்தீர்கள், எனக்கு நீரையும் பரிசாக அளியுங்கள்’ என்று கூவிக் கேட்டதாக நீங்கள் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் நூலில் படிப்பீர்கள். அவளுக்கு அவர் மேல் உலகத்து நீரையும் கீழ் உலகத்து நீரையும் வழங்கினார். அவர்களின் சந்ததியினர்தான் லோச்சா மற்றும் மரீசா நிலங்களில் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் அங்கு உலகத்திலேயே மிகச்சிறந்த லினனை உற்பத��தி செய்தனர். தோமர் நகரைச் சேர்ந்த பெரிய லினன் நெசவாளர் குடும்பத்தில் தோன்றிய நம்முடைய போர்த்துகிய சிலுவைப் போராளி ஒருவன், அந்த நிலத்தின் வழியே குதிரையேறி சென்றபோது அங்கு வளர்ந்த சணலைக் கண்டு ஈர்க்கப்பட்டு, ஒரு விதை மூட்டையைத் தன் சேணத்தில் கட்டிக்கொண்டு திரும்பினான்.\n“இந்தச் சம்பவத்தின் பலனாகத் தோன்றியதுதான், இம்மடத்திற்கே பெரிதும் பெருமை சேர்க்கும் முதற் சடங்கு – அதாவது, அரச குடும்பத்தின் இளவரசிகளுக்கு, அவர்களின் மண இரவுக்கான படுக்கை விரிப்புகள் இங்கிருந்துதான் செல்லும்.\n“அம்மையே, அய்யனே, நான் கூற விரும்புவது என்னவென்றால், போர்த்துக்கல் நாட்டின் பழங்குடும்பங்களில் ஒரு மகத்தான சடங்கு காக்கப்படுகிறது. அந்தக் குடும்பத்தில் பிறந்த மகள் ஒருத்தியின் மணம் நடந்த மறுநாள் காலை, விடியலுக்கு முன், அந்த அரண்மனையின் முக்கிய காரியஸ்தர் அந்த இரவின் விரிப்பை உப்பரிகையிலிருந்து தொங்கவிட்டு , ‘இப்பெண்ணை கன்னியென்று அறிவிக்கிறோம்,’ என்று கம்பீரமாக லத்தின் மொழியில் அறிவிப்பார். அந்த படுக்கைவிரிப்பு அதன் பிறகு கழுவப்படுவதும் இல்லை, பிறகு உபயோகிக்கப்படுவதும் இல்லை.\n“காலத்தில் பதிந்து விட்டிருந்த இச்சடங்கு அரச குடும்பத்தில் மிகக் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டது. இன்று வாழ்பவர்களின் நினைவில் நிலைக்கும் விதத்தில், மிகச்சமீபத்திய நாட்கள் வரைக்கூட அதுவே வழக்கமாக இருந்தது.\n“பலநூறு ஆண்டுகளாக, அவர்கள் அளித்த அசாத்திய தரமுடைய லினனுக்குப் பாராட்டாக, மலையில் நின்ற கன்னிமடத்துக்கு இரண்டாவது பெருமையும் இருந்தது. அந்த இரவில் அரசமகள் மகிமைக்குச் சான்றாகிய பனிவெண்மையான படுக்கை விரிப்பின் நடுப்பகுதி மட்டும், அவர்களுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.\n“கன்னிமடத்தின் பிரதானமான, உயரமான பகுதி மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில், கருப்பு-வெள்ளை பளிங்கு தரையுடைய நீண்ட தாழ்வாரம் ஒன்றுள்ளது. அந்தத் தாழ்வாரத்தின் சுவர்களில், ஒன்றை ஒட்டி ஒன்றாக, கனமான தங்க முலாம் பூசப்பட்ட சட்டகங்கள் வரிசையாக மாட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அடியிலும் நல்ல பொன்னில் ஒரு தகடு பதிக்கப்பட்டு, அதில் ஒரு கிரீடமும், அதற்கடியில் ஒரு இளவரசியின் பெயரும் பொறிக்கப்பட்டு���்ளது: டோனா கிறிஸ்டினா, டோனா இனீஸ், டோனா ஜெசிந்தா லெனோரா, டோனா மரியா. ஒவ்வொரு சட்டகமும் அரச படுக்கை விரிப்பிலிருந்து வெட்டப்பட்ட ஒரு சதுரத்தை தாங்கி நிற்கிறது.\n“கொஞ்சம் கற்பனையும் உள்ளுணர்வும் உள்ளவர்கள் கித்தான்களில் தெரியும் மங்கிய குறிகளில் அத்தனை ராசிகளையும் கண்டு விட முடியும் – துலாம், விருச்சிகம், சிம்மம், மிதுனம். அல்லது அவர்கள் தங்கள் சொந்த கற்பனையுலகத்திலிருந்து சித்திரங்களைக் கண்டுகொள்ள முடியும் – ஒரு ரோஜா மலர், ஒரு இதயம், ஒரு வாள் – அல்லது வாளால் துளைக்கப்பட்ட இதயம்.\n“பழங்காலத்தில், ஆடம்பரமான வண்ணங்கள் மிளிரும் நீள் ஊர்வலங்கள் கல்-நிற மலை முகடுகள் மீது மெல்ல மெல்ல ஏறி, கன்னிமாடத்தை அடையும். போர்த்துக்கல் நாட்டின் பழைய இளவரசிகள் – இப்போது அவர்கள் மற்ற நாடுகளின் அரசிகள், ராஜமாதாக்கள், அரசபதவியினரின் மனைவிகள் – தங்களுடைய மகத்தான குழுக்கள் பின்தொடர யாத்திரையாக இங்கு வந்தனர். அவர்களுடைய யாத்திரைகள் இயல்பாகவே புனிதமானவை, அதே நேரத்தில் ரகசிய பூரிப்புடையவையும்கூட. சணல் வளரும் நிலங்களிலிருந்து பாதை செங்குத்தாக மேலேறும். வண்டியிலிருந்து இறங்கி இறுதி தூரத்தை அதற்கெனப் பிரத்யேகமாகக் கன்னிமடத்தில் வைக்கப்பட்டிருந்த பல்லக்கில்தான் அவ்வரசகுலப்பெண் கடந்தாக வேண்டும்.\n“பல வருடங்கள் கழிந்து, நம்முடைய காலத்தில் நடந்தது இது. காகிதம் ஒன்று எரியும்போது மற்ற பொறிகள் பக்கத்தின் விளிம்பில் ஓடிச்சென்று அணைந்த பிறகு, சிறிய, தெளிவான ஒரு பொறி மட்டும் இறுதியாகத் தோன்றி அவர்களுக்குப் பின்னால் ஓடும். அது போல, ஒரு மூதாட்டி – அவள் உயர்குடி குடும்பம் ஒன்றைச் சேர்ந்த முதுகன்னி – அவள் வெல்ஹோ கன்னிமாடத்துக்கு யாத்திரை மேற்கொள்கிறாள். பற்பல வருடங்களுக்கு முன்னால், அவள் போர்த்துக்கல் நாட்டின் இளவரசி ஒருத்திக்கு விளையாட்டுத் தோழியாகவும் சினேகிதியாகவும் பணிப்பெண்ணாகவும் இருந்திருந்தாள். அவள் கன்னி மடம் நோக்கி மேலே ஏற ஏற தன்னைச்சுற்றி நிலப்பரப்பு விரிந்து விரிந்து செல்வதைக் கண்டாள். மடத்தின் உள்ளே ஒரு கன்னியாசகோதரி அவளைத் தாழ்வாரத்துக்குக் கூட்டிச்சென்று, அவள் பணி செய்த இளவரசியின் பெயர் தாங்கிய சட்டகத்துக்கு முன்னால் அவளை நிறுத்தி, அவள் தனியே இருக்க விருப்பப்படுவாள் என்று தெரிந்து விடைபெற்றுக் கொள்கிறாள்.\n“மெதுவாக, மிக மெதுவாக, நினைவுகள், அந்தச் சிறிய, முதிய, கருப்பு லேஸ் முக்காடு மூடிய, ஓடு போன்ற மண்டை வழியே ஊர்வலமாகச் செல்கின்றன. அவற்றை நட்புடனும் பரிவுடனும் கண்டுகொண்டு அந்த தலை மெல்ல அசைகிறது. இளவரசிக்கு விசுவாசமான தோழியாகவும், ரகசியங்களை நம்பிக்கையுடன் பாதுகாத்த சினேகிதியாகவும் இருந்தவள். அந்த இளைய மணப்பெண்ணின் உயர்ந்த மணவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறாள். மகிழ்ச்சியான நிகழ்வுகள், ஏமாற்றங்கள், முடிசூட்டு விழாக்கள், கொண்டாட்டங்கள், சதிகள், போர்கள், அரசணையில் அடுத்து அமரப்போகிறவர்களின் பிறப்புகள், இளைய தலைமுறையினரின் திருமண ஒப்பந்தங்கள், வம்சங்களின் வளர்ச்சிகள், வீழ்ச்சிகள். அந்தக் கிழவி நினைத்துப் பார்ப்பாள், எப்படி அந்நாளில் அந்த விரிப்பில் தெரிந்த குறிகளைக்கொண்டு கணிப்புகள் குறிக்கப்பட்டன என்று. இப்போது அவளால் கணிப்பையும் நடந்ததையும், அவ்வப்போது புன்னகைத்தபடி, அவ்வப்போது நீள்மூச்சு விட்டபடி, ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. அந்த அறையில் ஒவ்வொரு விரிப்பும் அதன் கிரீடம் பொருந்திய தகடும் ஒரு கதையைச் சொல்கிறது, ஒவ்வொன்றும் கதைக்கு மாறாப்பற்றுடன் நிறுவப்பட்டுள்ளது.\n“ஆனால் அந்த நீள்வரிசைக்கு நடுவே ஒரே ஒரு விரிப்பு மட்டும் வித்தியாசமானது. அதன் சட்டகத்தில் எந்த வேறுபாடும் இல்லை – மற்றதை போலவே சிறப்பானது, கனமானது. மற்ற எல்லா விரிப்புகளைப் போல அதுவும் கிரீடம் பொறிக்கப்பட்ட தங்கத்தகட்டை தாங்குகிறது. ஆனால் இந்தத் தகட்டில் பெயர் பொறிக்கப்படவில்லை. அந்தச் சட்டகத்தில் உள்ள லினன் விரிப்பு மூலைக்கு மூலை பனிவெண்மையாக, வெற்று காகிதமாக உள்ளது.\n“கதை கேட்க வேண்டும் என்று ஆவலுடன் நிற்கும் நல்லுள்ளங்களே, உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்: இந்தப் பக்கத்தைப் பாருங்கள். என்னுடைய பாட்டி முதலிய கதைசொல்லி கிழவிகள் அனைவரின் ஞானத்தை உணருங்கள்\n“என்ன ஒரு நித்தியமான, நிலையுணராத மாறாப்பற்று இருந்தால் மட்டுமே இந்த விரிப்பு இந்த வரிசையில் பொருத்தப்பட்டிருக்கும் கதைசொல்லிகளே இங்கு இதற்கு முன்னால் நிற்கும்போது முக்காடை முகத்துக்கு மேல் போர்த்திக்கொண்டு சொல்லிழக்கின்றனர். ஏனென்றால் எந்த அரச குடும்பத்து அம்மாவும் அப்பாவும் இந்த விரிப்பு இங்கே மாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களோ, அவர்களுக்கு விசுவாசத்தின் மரபு குருதியோடு பிணையவில்லை என்றால், அவர்கள் இதை இங்கே மாட்டாமலேயே இருந்திருப்பார்கள்.\n“அதிதூய வெண்மை ஒளிரும் இக்கித்தானின் முன்புதான் போர்த்துகல் நாட்டின் பழைய இளவரசிகள் – உலகம் அறிந்த, கடமை உணர்ந்த, துன்பத்தில் சுழன்ற அரசிகள், மனைவிகள், அன்னைகள் – மற்றும் அவர்களுடைய சிறுவயது சினேகிதிகள், மணப்பெண் தோழிகள், மூத்த பணிப்பெண்கள் – அனைவரும் அதிக நேரம் அமைதியாக நிற்பார்கள்.\n“இந்த வெற்று பக்கத்துக்கு முன்னால் நிற்கும்போது, முதிய, இளைய கன்னியாஸ்திரீகள், மடத்தின் பேரன்னையும்கூட, சிந்தனையின் ஆழத்தில் மூழ்குகிறார்கள்.”\nPosted in எழுத்து, சிறுகதை, சுசித்ரா, மொழியாக்கம் and tagged ஐசக் டினேசன் on December 10, 2017 by பதாகை. Leave a comment\nசிறகதிர்வு – சுசித்ரா சிறுகதை\nஇன்று எனது ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்த நாள். இன்னும் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன. அங்குச் செல்லத்தான் நான் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருக்கிறேன். இந்த வருடம் எப்போதுமில்லாத அளவிற்குக் குளிர் இப்போதே தொடங்கிவிட்டது. மேகம் படர்ந்த கருமை. லேசாகப் பனி பொழிந்து கொண்டிருக்கிறது. தட்சிணாயனம் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. குளிருக்காக என் கைகளை இரு முஷ்டிகளாக மடக்கி சிராய்ப்பைகளுக்குள் புதைத்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் அதைப் பார்க்கிறேன். பனி கவிந்த பாதையில் ஒரு பறவை.\nசற்றுதூரம் நடந்து சென்ற பின்பே அதைப் பார்த்த கண்கள் என்னுள் விழித்துக்கொள்கின்றன. ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நிற்கிறேன். பனியில் முகம் புதைந்த ஒரு சிறிய உடல். உண்மையிலேயே பறவை தானா திரும்பட்டுமா அவசர எண்ணை அழைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டியதுதானே\nஒருகாலை முன்னால் எடுத்துவைக்க மறுகால் பின்னால் தானாகத் திரும்புகிறது. ஒரு நிமிடம் தத்தளிக்கிறேன். நின்ற இடத்தில் திரும்புகிறேன். சற்றுத் தொலைவில் பனிக்குள் ஒரு நீலப்புடைப்பு. சிறகதிர்வு போன்ற மெல்லிய காற்று என்னைத் தொட்டுச்செல்கிறது. இரண்டு நொடிக்குப் பிறகுதான் அது என் சுவாசக்காற்று என்பதை நான் உணர்கிறேன்.\nஓடிச்சென்று மண்டியிட்டுப் பார்க்கிறேன். சந்தேகமேயில்லை. பறவைதான். செத்துவிட்டது. என்ன பறவை இது எ��க்குப் பறவைகளின் பெயர்களெல்லாம் தெரியாது. என் சிறுவயதில் அவ்வப்போது பார்த்தது. அம்மா இருந்தால் சொல்லியிருப்பாள். அவளுக்கு எல்லா பெயர்களும் தெரியும். எனக்குத்தான் இப்போது எதுவுமே நினைவில்லை. ஐநூற்றி எழுபத்தெட்டு வயது நிரம்பி விட்டதல்லவா எனக்குப் பறவைகளின் பெயர்களெல்லாம் தெரியாது. என் சிறுவயதில் அவ்வப்போது பார்த்தது. அம்மா இருந்தால் சொல்லியிருப்பாள். அவளுக்கு எல்லா பெயர்களும் தெரியும். எனக்குத்தான் இப்போது எதுவுமே நினைவில்லை. ஐநூற்றி எழுபத்தெட்டு வயது நிரம்பி விட்டதல்லவா அது சரி, இந்தப் பறவை எப்படி இங்கு, இந்த வளாகத்தினுள் வந்து செத்தது அது சரி, இந்தப் பறவை எப்படி இங்கு, இந்த வளாகத்தினுள் வந்து செத்தது பறவைகளெல்லாம் காட்டினுள் வாழும் உயிர்கள் இல்லையா பறவைகளெல்லாம் காட்டினுள் வாழும் உயிர்கள் இல்லையா காட்டை விட்டு இங்கு எப்படி வந்தது காட்டை விட்டு இங்கு எப்படி வந்தது இங்கு எப்படி வாழும் ஆனால் இங்கு எதுவும் சாகக்கூடாதே\nஇறப்பிலும் நீலமணிக்கல்லைப் போல மின்னிக்கொண்டிருக்கிறது அதன் உடல். சற்று தலையைப் பக்கவாட்டாகத் திருப்பிப் பார்க்கிறேன். நீலத்தினுள் பாசிப்பச்சை கோடுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சலனமற்ற நீர்நிலையைப் பார்க்கும்போது உண்டாகும் மயக்கத்தால் ஆட்கொள்ளப்படுகிறேன். சற்றுநேரம் அது என்னைச் செயலிழக்கச்செய்கிறது. அதையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு சின்னதா இருக்கு, எவ்வளவு அனாதையா இருக்கு, என்ற வியப்பை என் குனிந்த தலையில் கோர்த்துப் பெருகும் கனத்தில் நான் அறிகிறேன். அது நகரவே இல்லை.\n சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவள் சொல்வதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும் ஆர்வமும் எனக்கில்லை என்பதும் உண்மை. அதெல்லாம் அம்மாவுக்கு மட்டும் தான். வரிவரியாக என்னவெல்லாமோ சொல்லுவாள். யார் யாரோ வாயில் பெயர் நுழையாத கவிஞர்களின் நாவிலுதித்த வரிகளெல்லாம் என் அம்மாவின் குரல்வழி என் செவிக்குள் புகுந்துவிட்டன. மூளைக்குள் அது படபடக்கும் ஓசை எப்போதாவது கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் சொல் மட்டும் என் உதட்டில் வரவே வராது. இப்படித்தான் யாருடைய கவிதையோ. எமிலி டிக்கின்சனா அதில் இது போன்று ஒரு பறவை வரும். அது செத்துப்போய்விடும். அதைப் பற்றி அம்மா சொல்லியிருக்��ிறாள். தன் சிறிய கண்களை உருட்டி உருட்டிச் சொல்வாள். அந்த வரிகளில் வரும் இறந்த பறவை என் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் என்ன வரி அது அதில் இது போன்று ஒரு பறவை வரும். அது செத்துப்போய்விடும். அதைப் பற்றி அம்மா சொல்லியிருக்கிறாள். தன் சிறிய கண்களை உருட்டி உருட்டிச் சொல்வாள். அந்த வரிகளில் வரும் இறந்த பறவை என் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் என்ன வரி அது\nதிடீரென்று நான் தன்னுணர்வு கொள்கிறேன். அடச்சீ, என்ன வரியா இருந்தா என்ன பறவை செத்துவிட்டது. சுற்றும் முற்றும் நம்மை யாரும் பார்க்கவில்லையே என்று பார்த்துக்கொள்கிறேன். இப்படி நான் நடுப்பாதையில் மண்டியிட்டு ஒன்றிற்கும் உதவாத கவிதை வரியை அசைபோட்டுக்கொண்டு செத்த பறவையொன்றை வெறித்துப் பார்த்தபடி இருப்பதை யாராவது பார்த்துவிட்டால் பறவை செத்துவிட்டது. சுற்றும் முற்றும் நம்மை யாரும் பார்க்கவில்லையே என்று பார்த்துக்கொள்கிறேன். இப்படி நான் நடுப்பாதையில் மண்டியிட்டு ஒன்றிற்கும் உதவாத கவிதை வரியை அசைபோட்டுக்கொண்டு செத்த பறவையொன்றை வெறித்துப் பார்த்தபடி இருப்பதை யாராவது பார்த்துவிட்டால் ஆய்வுக்கூடத்தில் என் கீழ் வேலை பார்ப்பவர்கள் பார்த்துவிடவே கூடாது. என்ன இது முட்டாள்தனம். நெறிமுறைப்படி நான் இப்போது அவசர எண்ணைத்தான் அழைத்ததாக வேண்டும். அவர்கள் வந்து செய்தாகவேண்டியதை செய்வார்கள். ஆனால் ஏனென்று தெரியாமல் என் கண்களில் நீர் பெருகுகிறது. என்ன வரி அது\nசட்டென்று எனக்குள் ஒரு எண்ணம் சுழற்காற்றாக ஊறத்தொடங்குகிறது. இப்பறவையைப் புதைக்க வேண்டும்.\n எனக்கு ஏன் இப்போது இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் அதைத்தான் செய்யவேண்டும் என்று மட்டும் உறுதியாக உணர்கிறேன். இந்தப் பறவை செத்து விட்டது. இதை யார்கண்ணிலும் படாமல் புதைத்தே ஆக வேண்டும்.\nஆனால் பறவையைப் புதைக்கக் கையில் எடுக்கப்போகும் போது என்னால் அதைத் தொடமுடியவில்லை. மீண்டும் மீண்டும் என் கைவிரல்கள் அதை நோக்கிச் செல்கின்றன. மீண்டும் மீண்டும் காற்றையே பற்றுகின்றன. என் கை நடுங்குவதை உணர்கிறேன். அதைத்தொடக்கூடாது என்று என் மூளை உத்தரவு போட்டிருக்க வேண்டும். உடலெல்லாம் கூசுகிறேன்.\nவெறிபிடித்தாற்போல் வேகவேகமாக என் ஆய்வுக்கூடத்தை நோக்கி நடக்கிறேன். உள்ளே யா��ுமில்லை. முதலில் கைகளை நன்கு கழுவிக்கொள்கிறேன். ஏன் கை கழுவினேன் தெரியவில்லை. கைகளைத் துடைத்துக்கொண்டு ஒரு ஜோடி கையுறைகளை எடுத்துக்கொள்கிறேன். எங்கள் மருந்துகள் அனுப்பிவைக்கப்படும் ஒரு சிறிய பெட்டியை எடுத்துக்கொள்கிறேன். மண்ணில் குழிதோண்ட ஏதாவது தென்படுகிறதா என்று ஆய்வுக்கூடம் முழுவதும் துழாவுகிறேன். உயிரின் ரகசியங்களை ஆராய நுண்கருவிகளே தேவைப்படுகின்றன. அவையே போதுமானதாக உள்ளன. மண்ணைத் தோண்டுமளவிற்குப் பெரிதான, ஆபாசமான, நுண்மையற்ற கருவியேதும் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இல்லை.\nகையுறைகளை அணிந்துகொண்டு களவாணியைப்போல் யார்கண்ணிலும் படாது பதுங்கிப்பதுங்கி வேகவேகமாகத் திரும்பிச்செல்கிறேன். இவர்கள் கண்களில் எப்படியும் செத்த பறவைகள் படாது. இவர்கள் யாரும் என்னைத்தான் பார்க்கக்கூடாது. நான் இப்போது செய்யப்போகும் காரியம் அவ்வளவு அந்தரங்கமானது, அவ்வளவு ரகசியமானது. யாருக்கும் தெரியக்கூடாதது. அத்துமீறலும் கூட, என்று என்னுள் ஒரு குரல் கிரீச்சிடுகிறது. ஆம், அத்துமீறல் தான். குறிப்பாக நான் இச்செயலைச் செய்வது மிகப்பெரிய அத்துமீறல் தான்.\nஅம்மாவுக்கு என் செயல்களெல்லாமே அத்துமீறலாகத்தான் பட்டிருக்கவேண்டும். ஆனால் அவள் என்றுமே ஒரு வார்த்தைக்கூடச் சொன்னதில்லை. நான் சொல்வதையெல்லாம் அப்படியா அப்படியா என்று மட்டும் தான் கேட்டுக்கொண்டிருப்பாள். எனக்கு எல்லைகளே கிடையாது, நான் உலகத்தின் விதியை மாற்றிக்காட்டுகிறேன் பார், என்று பதின்பருவ வேகத்தில் சூளுரைத்தபோதும் சரி, ஒரு தேர்வு விடாமல் வென்று மருத்துவராகவும் அறிவியலாளராகவும் தேர்ந்தபின்பும் சரி, என் வாழ்க்கையில் ஒரு நொடிக்கூட வீணடிக்காமல் நான் ஆய்வில் மூழ்கியிருந்தபோதும் சரி, எங்கள் கண்டுபிடிப்புகள் முதற்கட்டமாக மனிதர்களில் சோதனை செய்யப்பட்ட போதும் சரி, ஏன், அறுபத்திரண்டாம் வயதில் நான் கண்டுபிடித்த மருந்தை நானே உட்கொள்ளப்போவதாக அம்மாவிடம் சொன்ன நாளன்றும் சரி, அம்மாவின் உதட்டில் ஒரே வார்த்தை தான். “அப்படியா\nஎன் கண்டுபிடிப்பின் பலனாக நான் அப்படியொரு புகழில் வாழ்ந்துகொண்டிருந்தேன். என் பெயரை அறியாத பள்ளிச்சிறார்களே உலகத்தில் இல்லை என்பது நிலை. பணம் பொழிந்துகொண்டிருந்தது. மனித வரலாற்றில் வேறெப்போதுமில்லாத அளவிற��கு அறிவியலின் வாசல்கள் திறந்து கிடந்தன. மனிதமனத்தின் சாத்தியங்கள் அனைத்துமே அறிவியல் வாயிலாக நிகழ்த்தப்பட ஆரம்பித்தன. எல்லையில்லா ஆரோக்கியம், எல்லையில்லா ஆயுள் இவற்றுக்கு மல்லுக்கட்ட எல்லையில்லா இன்பங்கள், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எங்கள் நிறுவனமே கனவுத்தயாரிப்பு வியாபாரத்தில் இறங்கியது. வருடத்திற்கு ஆறு மாதங்கள் நல்லுறக்கத்தில் தூங்கவைக்கும் மருந்தை நாங்கள் தான் கண்டுபிடித்துக் காப்புரிமை வாங்கினோம். அதில் கொழுத்த லாபம்.\nஇதெல்லாம் ஐநூறாண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நவீன வரலாற்றின் பொற்காலம் என்று சொல்லலாம். அனைத்தையும் அம்மா தன்னுடைய கருமணி கழுகுக்கண்களால் பார்த்துக்கொண்டே வாழ்ந்தாள். கருகருவென்று சுருங்கி சிலுத்த புருவங்களுக்கடியிலிருந்து அவளுடைய கூர்பார்வை என்னை நோக்குவதை என் முதுகுத்தண்டில் எப்போதாவது உணர்வேன். ஆனால் அவளை நான் எதிர்கொண்டதே எப்போதாவதுதான். ஐந்தடிக்குக் குறைவான உயரம். கூந்தலுக்குள் சிறு முகம். பெரும்பாலும் அவள் முகம் இருக்கும் இடத்தில் ஒரு புத்தகம் இருக்கும். சன்னமாகக் கேட்கும் ஒரு மெல்லிய மெட்டு – என்ன பாட்டு அது மறந்துபோய்விட்டது – அது மட்டுமே அவள் இருப்பதன் அறிவிப்பு. சளசளவென்று அவள் வீட்டில் வளர்த்த செடிகளுக்கு நீரூற்றும் சப்தத்திலும் அவள் இருப்பாள். என்றாவது, எப்போதாவது, என் தலைமயிரை மெல்லதிரும் விரல்களைக்கொண்டு கோதுவாள். அப்போதெல்லாம் எனக்குத் தொண்டை கட்டிக்கொள்ளும். கண்களில் கண்ணீர் முட்டும். எரிச்சலடைவேன். என் குரல் கடுகடுப்பாகும். வார்த்தைகளைக் குறைத்துக்கொள்வேன். அவளைப் பார்க்கவே மாட்டேன். “உம்”, “சரி”, “வேண்டாம்” என்று மட்டும் அவளிடம் சொல்லி ஆய்வுக்கூடத்துக்கு ஓடிச்சென்று ஒளிந்துகொண்ட வருடங்கள் பல. அதற்குள் அவளுடைய புருவங்களில் நரை தட்டி, அவளுக்குக் கூன் விழுந்து, பார்வை மங்கி, கிழவியாகிவிட்டாள்.\nஒரு கட்டத்தில் அவள் ஓயாமல் பேசத்தொடங்கினாள். என்னிடமில்லை. யாரிடம் என்று தெரியவில்லை. அவை ஒருவரை நோக்கிப் பேசப்படும் பேச்சாகவும் தெரியவில்லை. பெரும்பாலும் உதிரி வரிகள். அவளுடைய குரல் ராகம் போல ஒலிக்கும். தத்தைமொழியில் பிள்ளையைப்போலப் பாடுவாள். ஒரு நாள் காலைச்சூரியனை என் மூக்குத்திக்குள் அடைத்துவிட்டேன் பார் என்றாள். இன்னொரு நாள் தான் இவ்வுலகை தன் நாவால் உணரும் வயிறில்லா ஓசனிச்சிட்டு என்று சொன்னாள். மற்றொரு நாள் இவ்வுலகமே ஒரு பெரும் பறவையின் சிலிர்க்கும் சிறகதிர்வில், அந்த இறகடி வெப்பத்தின் கருணையில் தான் உயிர்த்தழிவதாகச் சொன்னாள். ஒன்றுடன் ஒன்று சேராத சொற்களைப்போல் அபத்தமாக அவை எனக்கு ஒலிக்கும்.\nஅவ்வளவு வருடங்களாக மண்டையில் அடைத்து வைத்த பாடல்களும் கவிதைகளும் எங்குச் செல்வதென்று தெரியாமல் அவளுடைய மூளைக்குள் வவ்வால்களைப்போல் முட்டி மோதி அவ்வப்போது ஏதோ ஒன்று வெளிவருவதாக எனக்குத் தோன்றும். அந்த வரிகளும், அவள் அதை அனாயசமாக, கவலையற்று, உச்சரித்துக்கொண்டே இருப்பதும், என்னைக் கடுப்படையச் செய்யும். “போதும், என்ன எப்பப்பாரு வாயோயாம எதையாவது தொணதொணன்னு. கொஞ்சம் பேசாமலிருக்கக் கூடாதா” என்று கத்துவேன். என்ன சொன்னாலும் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். சிறிது நேரம் பேசாமல் இருப்பாள். மீண்டும் தொடங்குவாள். ஏதேதோ உதிரி வரிகள். எந்த நாசமாகப்போன பழங்காலத்தவனின் வாயில் உதித்த வரிகளோ அவளுக்குத்தான் தெரியும். “இதுனால யாருக்கு என்ன லாபம்” என்று கத்துவேன். என்ன சொன்னாலும் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். சிறிது நேரம் பேசாமல் இருப்பாள். மீண்டும் தொடங்குவாள். ஏதேதோ உதிரி வரிகள். எந்த நாசமாகப்போன பழங்காலத்தவனின் வாயில் உதித்த வரிகளோ அவளுக்குத்தான் தெரியும். “இதுனால யாருக்கு என்ன லாபம் உன் வாழ்க்கையில ஏதாவது உருப்படியா பண்ணியிருக்கியா உன் வாழ்க்கையில ஏதாவது உருப்படியா பண்ணியிருக்கியா இல்ல பண்ணியிருக்கியான்னு கேக்குறேன். இல்ல உருப்படியா ஏதாவது செய்யுற ஒம்மகனைத்தான் ஒரு வார்த்தை பெருமையோட சொல்லியிருக்கியா இல்ல பண்ணியிருக்கியான்னு கேக்குறேன். இல்ல உருப்படியா ஏதாவது செய்யுற ஒம்மகனைத்தான் ஒரு வார்த்தை பெருமையோட சொல்லியிருக்கியா” அவள் வாயில் மண்ணடைத்து விடலாமா என்றெல்லாம் கூடத் தோன்றியுள்ளது. ஏன் அவ்வளவு கடுப்பு என்று சொல்லத்தெரியவில்லை.\nபின் எல்லாமே அடங்கிவிட்டது. வாயே திறக்கமாட்டாள். படிப்பதும் இல்லை. கூன் முதுகுடன் இறகுதிர்ந்த பட்சியைப்போல் உடலைக் குறுக்கிக்கொண்டு பகலெல்லாம் படுத்துக் கிடப்பாள். அப்போதெல்லாம் என் எரிச்சல் மறைந்துவிட்டது. அவளைப் ப��ர்க்கும்போதெல்லாம் அப்படியொரு சோகம் மனதைக் கவ்விக்கொள்ளும். இனம்புரியாத பயமும். “அம்மா, அம்மா, அம்மா,” என்று நான் கெஞ்சுவேன். பெரும்பாலும் பதிலே வராது.\nமருந்தை நான் உட்கொண்ட போதே அம்மாவைக் கேட்டேன். எங்கள் நிறுவனம் மூலம் மருந்து மலிவான விலையில் கிடைக்கும், உனக்கும் வாங்கி வரவா என்று. அப்போது அவள் புருவங்கள் நரைக்க ஆரம்பிக்கவில்லை. அதற்கடியிலிருந்து சிறுமணிக் கண்களால் என்னைப் பார்த்தபடி, “இல்லப்பா, வேண்டாம்,” என்று மெல்ல சொல்லித் தன் தூரிகையைக் கையிலெடுத்துக்கொண்டாள்.\nஎனக்குக் கோபம் தலைக்கேறியது. அவளுடைய சிறு தோள்களைப் பிடித்து உலுக்கினேன். “ஏன் ஏன் வேண்டாங்கற பாட்டுப்பாடி, படம் வரஞ்சு, கவிதை வாசிச்சா நீ அவ்வளவு பெரிய ஆளா நீ அவ்வளவு பெரிய ஆளா உனக்குச் சாவு பயம் கிடையாதா உனக்குச் சாவு பயம் கிடையாதா செத்துப்போக ஆசைப்படுறியா” வர்ணப்பலகை சாய்ந்து அவள் கழுத்திலும் கைகளிலும் மேலங்கி மீதும் வண்ணங்கள் தெறித்தன.\nஎன் சொற்கள் என் மண்டையில் இடி போல் இறங்கின. வாயிலிருந்து தப்பிய வார்த்தைகளைக்கண்டு அதிர்ந்தேன். வார்த்தை வராமல் ஸ்தம்பித்து ஒரு நொடி அம்மாவைப் பார்த்தேன். என் கைகளை விலக்கினேன். அப்போதும் அம்மாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. மெளனமாக என்னை நோக்கிக்கொண்டிருந்தாள்.\n“இதக் குடிச்சா மனுஷன் சாவ நெனச்சு செத்துச் செத்து பயப்பட வேண்டாம் இல்லையா உருப்படியா எவ்வளவோ செய்யலாமே ஏம்மா, நா கஷ்டப்பட்டுக் கண்டுபிடுச்சது. உலகமே புகழுது. நீ வேண்டாம்னு சொன்னா எப்பிடிம்மா அது என்ன அவமானப்படுத்துறது தானே அது என்ன அவமானப்படுத்துறது தானே உனக்கு எம்மேல நம்பிக்கை இல்லியா உனக்கு எம்மேல நம்பிக்கை இல்லியா” என் குரல் தழுதழுத்தது.\nஅம்மா எம்பி என் தலை மீது கை வைத்தாள். அவள் கை ஸ்பரிசம் கதகதப்பாக இருந்தது. என்னையும் மீறி நான் அழுதேன். “கண்ணு, உம்மேல முழு நம்பிக்கை இருக்கு. ஆனா எனக்கு இது வேண்டாம். இன்னும் கொஞ்ச வருஷம் வாழறதுல எனக்கு ஒரு பயனும் தெரியல. உனக்கு இப்பப் புரியாது. போகப்போகப் புரிஞ்சுப்ப. போகப்போக…”\nஇப்போது அம்மா படுத்துவிட்டாள். நினைவிழந்துகொண்டே வந்தாள். தன் ஆடைகளை, தன் உடலை, பின் தன் இருப்பையே ஒவ்வொன்றாக மறந்துகொண்டே வந்தாள். மனித இறப்பு என்பது எவ்வளவு ஆபாசமானது இதை வெ��்லத்தானே என் உழைப்பெல்லாம் இதை வெல்லத்தானே என் உழைப்பெல்லாம் என் சொந்த அம்மாவுக்கு அது புரியாமல் போய்விட்டதே. என் வாழ்வில் முதல்முறையாக அலுவலக நேரத்தைக் குறைத்துக்கொண்டு அம்மா அருகில் வந்தமர்ந்தேன். எப்போதாவது கண்விழித்து நான் அருகில் இருந்தால் சிரிப்பாள். பின் என்னைக் கண்டடைவதே எப்போதாவது தான் என்ற நிலைமை வந்தது.\nஅவள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் அது நடந்தது. அவள் முன்பொரு முறை கிறுக்கி ஒதுங்கியிருந்த ஒரு தாள் அவள் தலைமாட்டிற்கு அருகே இருந்த மேசைமேல் கிடந்தது. நான் அதை எடுத்து வாசிக்க முயற்சி செய்தேன். அம்மாவின் மூச்சுக்காற்றுப் புல்லாங்குழில் அடைக்கப்பட்டு வெளிவருவது போல ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் கண்கள் மூடியிருந்தன. நான் அவளைப் பார்த்தவாறு என் கையில் இருந்த காகிதத்தைக் கவனமில்லாமல் கைபோனபோக்கில் மடித்தேன்.\nஅம்மா சிணுங்கிக் கண்விழித்தாள். தலையைத் திருப்பித் தன் சிறிய, புரைதட்டிய பழுப்பு நிற விழிகளால் என்னைப் பார்த்தாள். ஆம், என்னைப் பார்த்தாள். அப்படியொரு புன்னகையை அவள் முகத்தில் எனக்கு மீசை அரும்புவதற்கு முன்னால் மட்டுமே பார்த்த நினைவு. அம்மா நான் கையில் வைத்துக்கொண்டிருந்த காகிதத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள் என்பதை அடுத்த நொடியில் உணர்ந்தேன். நடுங்கும் விரல்களால் அவள் அதைப் பற்றினாள். நான் மடித்த காகிதக் கொக்கு அவளுடைய விரலிடுக்கில் சென்று அமர்ந்ததது.\nபூரணப் பூரிப்புடன் அதையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தாள். படுக்கையில் ஊன்றி ஊன்றி என் அருகே வந்து என் தலையைத் தாழ்த்தினாள். அந்தப்பறவையை என் தலைமீது உயர்த்தி, தன் முகத்தைக் கஷ்டப்பட்டுத் தூக்கி, என் உச்சியில் முத்தமிட்டாள். என் கண்களைப் பார்த்து கிழட்டு மழலையில் எதையோ உணர்ச்சிகரமாக, கண் பொலிக்கச் சொன்னாள். புரியவில்லை. அவளை அமைதிப்படுத்திப் படுக்கவைத்தேன். சற்றுநேரத்தில் மீண்டும் அதே மயக்கத் தூக்கத்தில் மூழ்கிவிட்டாள். அவள் விரல்கள் அந்தக் காகிதக் கொக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குக் கெட்டியாகப் பிடித்திருந்தன. அவள் இறந்தபோதும் கூட எங்களால் அதை அகற்ற முடியவில்லை. அதைப் பற்றியபடியேதான் அவள் உடல் கதிரலைகளைக்கொண்டு சாம்பலாக்கப்பட்டது.\nஉலகத்திலேயே கடைசியாக இறந��த மனித உயிர்களில் அம்மாவும் ஒருத்தி. அதற்குள் கல்லறைகளுக்கு மேல் இன்பச்சுற்றுலாத் தளங்களும் கேளிக்கை பூங்காக்களும் எழுப்பப்பட்டுவிட்டன. உயிர்நீட்பு மருந்தை வாங்க இயலாதவர்களும், இறப்பைத் தேர்ந்தெடுத்த சொற்ப மனிதர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், வேறுவழியற்ற மிருகங்களும், இறப்புடன் எவ்வழியிலேனும் தொடர்புக்கு வருபவர்களும் ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் தான் வாழ்கின்றனர். இறப்பு என்பதே எங்கள் பிரக்ஞைக்கு வெளியே, தூரத்தில் எங்கேயோ நிகழும் ஒன்று என்று நம்ப ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் அதைப்பற்றி நினைப்பதில்லை. இங்கு யாரும் சாவதில்லை. இந்தப் பறவையும் காட்டிலிருந்து தான் வந்திருக்கவேண்டும்.\nஎன் கையுறைகளைத்தாண்டியும் மண்ணின் ஸ்பரிசம் தோண்டிக்கொண்டிருக்கும் என் விரல்களுக்குத் தெரிந்தது. யாரும் பார்க்காது வேகவேகமாகத் தோண்டினேன். இதைப் புதைக்க வேண்டும் என்ற விழைவு எங்கிருந்து வந்தது யார் வந்து என் காதில் அதைச் சொல்லியது யார் வந்து என் காதில் அதைச் சொல்லியது இந்தப் பறவையினுள் இவ்வளவுநாள் வாழ்ந்துகொண்டிருந்த பறவை எங்கே போயிற்று இந்தப் பறவையினுள் இவ்வளவுநாள் வாழ்ந்துகொண்டிருந்த பறவை எங்கே போயிற்று இங்கே தான் அது சுற்றிக்கொண்டிருக்குமா இங்கே தான் அது சுற்றிக்கொண்டிருக்குமா ஒரு வேளை அது தான் சொன்னதா ஒரு வேளை அது தான் சொன்னதா திடுக்கிட்டேன். ஒற்றை மணிக்கண் என்னை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். ஒரு வேளை அம்மா இறப்பதற்கு முன்னால் நான் மடித்த காகிதக் கொக்கின் கண்ணாக இருக்குமோ\nஅன்று என் விரல்கள் ஏன் அந்தக் காகிதக் கொக்கை மடித்தன சிறு வயதில் நான் நிறையக் காகிதக் கொக்குகளை மடித்திருக்கிறேன். அந்த நினைவுத்தடங்கள் என் விரல்களில் ஒட்டியிருக்க வேண்டும். அப்போது அம்மாவின் நண்பர்கள் பலர் சூழ இருக்கும் எங்கள் எளிய வீடு. அனைவரும் கவிதை எழுதுவார்கள். கவிதை எழுதப்பட்ட தாள்களைக்கொண்டு கொக்குகளும் கிளிகளும் குருவிகளும் காகங்களும் ஆயிரக்கணக்கில் மடிப்பார்கள். ஊர் சதுக்கத்தில் அவற்றைத் தோரணம் கட்டி அங்கேயே அவற்றுக்கடியில் அமர்ந்திருப்பார்கள். அந்தச் சந்திப்புகள் முடிந்தபோது அப்பறவைகள் ஒரு வேளைக் காட்டினுள் பறந்திருக்கக்கூடும். அவை புணர்ந்து முட்டையிட்டுப் பொறித்த குஞ்சுகளின் வம்சத்தில் இந்தப் பட்சி தோன்றியிருக்கக்கூடும். உடல் சிலிர்த்துக்கொண்டேன். ச்சே சிறு வயதில் நான் நிறையக் காகிதக் கொக்குகளை மடித்திருக்கிறேன். அந்த நினைவுத்தடங்கள் என் விரல்களில் ஒட்டியிருக்க வேண்டும். அப்போது அம்மாவின் நண்பர்கள் பலர் சூழ இருக்கும் எங்கள் எளிய வீடு. அனைவரும் கவிதை எழுதுவார்கள். கவிதை எழுதப்பட்ட தாள்களைக்கொண்டு கொக்குகளும் கிளிகளும் குருவிகளும் காகங்களும் ஆயிரக்கணக்கில் மடிப்பார்கள். ஊர் சதுக்கத்தில் அவற்றைத் தோரணம் கட்டி அங்கேயே அவற்றுக்கடியில் அமர்ந்திருப்பார்கள். அந்தச் சந்திப்புகள் முடிந்தபோது அப்பறவைகள் ஒரு வேளைக் காட்டினுள் பறந்திருக்கக்கூடும். அவை புணர்ந்து முட்டையிட்டுப் பொறித்த குஞ்சுகளின் வம்சத்தில் இந்தப் பட்சி தோன்றியிருக்கக்கூடும். உடல் சிலிர்த்துக்கொண்டேன். ச்சே\nபதின்பருவத்தில் எனக்குக் காகிதம் மடிப்பதில் அபத்தம் தட்டத் தொடங்கியது. அம்மா நானும் அவளைப்போலக் கதை சொல்லி காகிதம் மடித்துக் கானம் பாடி காலத்தைத் தள்ளவேண்டும் என்று நினைத்திருக்கலாம். அது ஒன்றிற்கும் உதவாதது, பொட்டைத்தனமானது, நான் உலகை மாற்றும் விதி சமைப்பவன் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். மரணபயம் கொண்டவர்களுக்கே இலக்கியமும் தத்துவமும். என் பாதை வேறு. கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையுமே நம்பி உலகத்துள் இறங்கினேன். அறிவியல் நான் தேடியவற்றையெல்லாம் கொடுத்தது. புகழும் பணமும் மட்டுமல்ல. வாழ்க்கைப்பயனும் சுயஅடையாளமும் தான். வயோதிகத்தையும் மரணத்தையும் வென்று மனித இனத்தையே ஒரு படி முன்னே சுமந்து சென்றவன் நான் என்ற திருப்தி கிடைத்தது. “காலா உன்னைப் புல்லென மிதிக்கிறேன்” என்று அம்மா உடல்சிலிர்த்துச் சொல்லுவாள். அவள் சொன்னாலும் மிதித்ததென்னவோ நான் தான்.\nஆனால் இதெல்லாம் உண்மை என்றால் நான் ஏன் இவ்வளவு அபத்தமாகப் பனிபொழிந்துக்கொண்டிருக்கும் இம்மதியவேளையில், கொண்டாடிக் களிக்கவேண்டிய என் ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்தநாள் அன்று இப்படி ஒரு செத்த பறவையைப் புதைக்கக் குழிதோண்டிக் கொண்டிருக்கிறேன் பறவை பாவம் என்பதாலா ஏதோ சொல்லறியா வரியின் எதிரொலிக்குரல் தரும் உந்துதலா சர்வமும் அபத்தம். திடீரென்று ஒன்று நினைவுக்கு வருக���றது. எமிலி டிக்கின்சனின் கவிதைகளில் எப்போதும் எந்தப் பறவையும் பாவமாகச் சாவதில்லை. அவை என்றென்றும் உயிரோட்டத்துடன் மட்டுமே தோன்றுபவை. உற்றுநோக்கிக்கொண்டிருப்பவை. மெல்லிய சிறகதிர்வுடன் காற்றின்மேல் நழுவி வானில் உயரப் பறப்பவை.\nஒரு அடிக்குத் தோண்டிவிட்டேன். இப்போது என்னால் அப்பறவையை விரல்களால் தொடமுடிகிறது. அதை மெல்லத் தூக்கி, நான் கொண்டு வந்த பெட்டியில் பத்திரமாக வைக்கிறேன். பின் ஏதோ தோன்ற என் கையுறை ஒன்றைக் கழற்றி அதனை அதில் சுற்றுகிறேன். செத்தப் பறவைக்குக் குளிரடிக்காது. இருந்தாலும்.\nபெட்டியை மூடி மண்ணில் வைக்கிறேன். மெல்லத் தட்டி முதல் கைப்பிடி மண்ணை அதன்மீது தங்கத்தூசைப்போல் பொழிகிறேன். முன்புணர்ந்த ஒரு பறவையின் இமையா விழிப்பார்வை என் முதுகுத்தண்டில் மீண்டும் உணர்கிறேன். அம்மாவின் கரம் என் உச்சந்தலையில். நீள்மூச்சு விடுகிறேன். தலையைச் செருக்குடன் உயர்த்தி முதுகை நேர்படுத்திக்கொள்கிறேன். சிவந்த கண்மணி உற்றுநோக்குகிறது. அது கண்ணிமைக்கத் தொடங்குகிறது. இப்போது வேகமாக. நான் குழியை மூடிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் அபாயச்சங்கு ஒலிக்கத் தொடங்குகிறது.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,532) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ��ங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (4) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (49) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (22) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (611) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (3) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (3) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (364) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (9) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தி��ம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (51) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (23) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (2) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வளவ.துரையன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRamamoorthy Govindas… on தி ஜானகிராமன் சிறுகதைகள், முழு…\nValavaduraiyan on வத்திகுச்சி கோபுரம் – பா…\nRussian Literary Epo… on ருஷ்ய இலக்கிய காலகட்டங்கள்…\nபதாகை - மே 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதூரதேசத்து ஓடையின் ஒரு துளி - காஸ்மிக் தூசி கவிதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்\nகந்தோபாவையும் ஜெஜூரியையும் பற்றி முப்பத்தாறு குறிப்புகள்: அருண் கொலாட்கரின் ஜெஜூரியை முன்வைத்து\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சி���ுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்\nஆதன் வாழ்க – வளவ.துரையன் கட்டுரை\nதூரதேசத்து ஓடையின் ஒரு துளி – காஸ்மிக் தூசி கவிதை\nவானின் பிரஜை – விஜயகுமார் சிறுகதை\nகல்ப லதிகா – பானுமதி சிறுகதை\nவத்திகுச்சி கோபுரம் – பாவண்ணன் சிறுகதை\nஅதிர்ஷ்டம் – ராம்பிரசாத் சிறுகதை\nகதை சொல்லும் படலம் -ராஜ் தவன் கவிதை\nசக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் – தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nநிழல் ஒன்று – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nஅரபிக்கடலின் கோடியில் – ‘மண்ணும் மனிதரும்’ நாவல் குறித்து கமலதேவி\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/18407-narendra-modi-appeal-the-citizens-to-pay-tax-honestly.html", "date_download": "2020-05-31T14:05:54Z", "digest": "sha1:C6H7ZAKEOW5LKQ245YXHNOJDPSYQ2GJY", "length": 12851, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "130 கோடி மக்களில் ஒன்றரை கோடி பேர்தான் சரியாக வரி கட்டுகிறார்கள்.. பிரதமர் மோடி கவலை - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\n130 கோடி மக்களில் ஒன்றரை கோடி பேர்தான் சரியாக வரி கட்டுகிறார்கள்.. பிரதமர் மோடி கவலை\nநூற்றிமுப்பது கோடி மக்கள் வாழும் நாட்டில் வெறும் ஒன்றரை கோடி பேர்தான் முறையாக வரி கட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.\nடெல்லியில் டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ��வர் பேசியதாவது:\nநூற்றிமுப்பது கோடி மக்கள் வாழும் நாட்டில் வெறும் ஒன்றரை கோடி பேர்தான் முறையாக வருமான வரி செலுத்துகிறார்கள். இந்தியாவில் கடந்த ஆண்டில் ஒன்றரை கோடி கார்கள் விற்றுள்ளன. மூன்று கோடி பேர் வெளிநாடுகளுக்கு வர்த்தகம் மற்றும் இதர விஷயங்களுக்காக சென்று வந்திருக்கிறார்கள்.\nகார்கள் விற்பனையும், மக்களின் வெளிநாட்டு பயணங்களும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம், வரி வசூலை பார்த்தால் கவலை அளிக்கிறது. டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்கள் என்று பல தொழில் துறை வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், இவர்களில் வெறும் 2,200 பேர்தான் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் காட்டுகிறார்கள். அதுவும் கூட சுப்ரீம் கோர்ட்டில் இருப்பவர்கள்தான் காட்டுகிறார்கள்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வரி நிர்வாகத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாடு வரும் 2022ம் ஆண்டில் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடப் போகிறது. இந்த தருணத்தில் நமது சுதந்திரப் போராட்ட தலைவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து, மக்கள் அனைவரும் நேர்மையாக வரி செலுத்த வேண்டும்.\nகாஷ்மீர் நன்றாக இருக்கிறது.. ஆப்கன் தூதரின் ட்விட் கிளப்பிய சர்ச்சை..\nதெரு தெருவாக போஸ்டர் ஒட்டும் இயக்குனர்.. தேசிய விருது படத்துக்காக திடீர் முடிவு\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.\nஏழைகளின் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.. பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.82 லட்சமாக அதிகரிப்பு\nகொரோனா பாதிப்பு இடங்களில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nநாட்டில் ஒரே நாளில் 7964 பேருக்கு கொரோனா..\nமோடி 2வது ஆட்சியின் ஓராண்டு நிறைவு நாள்.. மக்களுக்கு வாழ்த்து கடிதம்..\nசீன விவகாரம் பற்றி மோடியுடன் டிரம்ப் பேசவே இல்லை..\nஇந்தியாவில் ஒரே நாளில் 7466 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nசீன விவகாரத்தால் மோடி கவலையில் இருப்பதாக டிரம்ப் பேச்சு..\nரயில் மூலம் கொரோனாவை மேற்கு வங்கத்திற்குப் பரப்புவதா மத்திய அரசு மீது மம்தா பாய்ச்சல்..\nஇந்தியா-சீனா பிரச்சனையில் அமெரிக்கா உதவத் தயார் அதிபர் டிரம்ப் பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/164124?ref=archive-feed", "date_download": "2020-05-31T14:24:15Z", "digest": "sha1:G2N4MO2WIUZLCS77S476MCF44JF675XO", "length": 6435, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை அணிந்து வந்த உடை விலை இத்தனை லட்சமா? - அதிர்ச்சியில் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் தகவல்\nபயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nமன்னிப்பு கேட்ட ஜோதிகா பட இயக்குனர் அடுத்த சர்ச்சை - பிரச்சனைக்குரிய அந்த ஒரு காட்சி\nஅச்சு அசலாக அம்மா போலவே... நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nநடிகை அணிந்து வந்த உடை விலை இத்தனை லட்சமா\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகை கரீனா கபூர் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.\nஅவர்களுக்கு தற்போது தைமூர் அலிகான் என்கிற மகனும் உள்ளார். அவர் தான் பாலிவுட் மீடியாவில் சமீபத்திய சென்சேஷன் என்று கூட சொல்லலாம்.\nஇந்நிலையில் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள கரீனா மற்றும் சைப் வந்துள்ளனர். அப்போது கரீனா நீல நிறத்தில் சைடு ஸ்லிட் உடை அணிந்து வந்தார்.\nஅதன் விலை 10,470 பவுண்டுகள் என்று கூறப்படுகிறது. இந்திய ருபாய் மதிப்பில் இது 9.25 லட்சம் ரூபாய். இவ்வளவு அதிக விலையா என ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்��திவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/173676?_reff=fb", "date_download": "2020-05-31T13:08:22Z", "digest": "sha1:XRBGTEP5NQN6GE3XZ4T6LO3BQOTZ7332", "length": 6185, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க - Cineulagam", "raw_content": "\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் தகவல்\nபயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nமன்னிப்பு கேட்ட ஜோதிகா பட இயக்குனர் அடுத்த சர்ச்சை - பிரச்சனைக்குரிய அந்த ஒரு காட்சி\nஅச்சு அசலாக அம்மா போலவே... நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nபேட்ட படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். இப்படம் உலகம் முழுவதும் செம்ம ஹிட் அடித்தது.\nஇந்நிலையில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா என்பவர் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.\nஇவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது, அதில் இவர் செம்ம ஹோம்லியாக நடித்திருப்பார்.\nஆனால், சமீபத்தில் ஒரு விழாவிற்கு இவர் அணிந்து வந்த உடை செம்ம வைரல் ஆகியுள்ளது, அதை நீங்களே பாருங்கள்...\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2008/12/blog-post_5631.html", "date_download": "2020-05-31T13:41:04Z", "digest": "sha1:ZPBX654ZNAJCEBKVDBWDLOA6HKPTU3AE", "length": 10832, "nlines": 211, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: “சமீபத்தில்...” ஸ்கீஸோஃப்ரீனியா!", "raw_content": "\nசில பெருசுகள் 1970களில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூட 'சமீபத்தில்' என்று சொல்லுவது வழக்கம். இது ஒரு வியாதி. மனப்பிறழ்வு. இந்த மனப்பிறழ்வுக்கு பெயர் ஸ்கீஸோஃப்ரீனியா. முரட்டு வைத்தியங்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது. இந்த கருமாந்திர நோய்க்கு மருந்து மாத்திரை எதுவும் கிடையாது. எந்த காரணத்தால் இந்த மனோவியாதி வந்து தொலைத்ததோ அந்தக் காரணத்தை தவிர்த்தால் இதில் இருந்து வெளிப்படலாம். அல்லது மனதுக்கு ப்ரீத்தியான காரியங்களில் ஈடுபட்டாலும் ஸ்கீஸோஃப்ரீனியாவிலிருந்து வெளிவரலாம். இல்லையேல் நாக்கு நமைக்கும் அளவுக்கு ஒரு நாளைக்கு 1008 முறை 'ஸ்கீஸோஃப்ரீனியா' என்று உச்சரித்துப் பழகலாம்.\nதீவிரவாதிகள் குறித்து ஊடகங்களிலும், வலைப்பதிவுகளிலும் மிக அதிகமாக இப்போது விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக நவம்பர் 26க்கு பிறகாக. மிக மிக எளியமுறையில் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் அடக்கும் வழியிருக்க ஏன் தான் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல் தன் பதவியை ராஜினாமா செய்தாரோ தெரியவில்லை.\nஎங்காவது தீவிரவாதிகள் வாலை ஆட்டினால் அவர்களை ஒட்டநறுக்க ஆயிரம் யானை பலம் கொண்டவர் தமிழகத்தில் இருக்கிறார். எங்கள் தங்கம் கேப்டன். இடி விழுந்தவன் கூட பிழைத்துக் கொண்டதுண்டு. கேப்டனின் அடிவாங்கியவன் பிழைத்ததில்லை. தாயகம் படத்தில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க கடலூர் மாவட்டத்தில் மீனவராக வாழ்ந்துகொண்டிருந்த கேப்டனை தான் கூப்பிட்டார்கள். நாட்டைக் காக்க மஞ்சப்பையோடு கிளம்பிய கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏகே47 போன்ற நவீன ஆயுதங்களோடு போரிட்டபோதும் தன்னுடைய இரு கால்களாலேயே எட்டி உதைத்து அவர்களை துரத்தியடித்தார்.\nநரசிம்மா படத்திலும் கூட நாடெங்கும் நாசவேலை நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளை தன்னுடைய அக்னிப் பார்வையாலேயே அழித்தார். பல படங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கிய அனுபவம் கேப்டனுக்கு உண்டு. வீரப்பனை தமிழக போலிசார் சுட்டுக் கொல்வதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தனிமனிதராக பிடித்த சாதனைக��கும் கேப்டன் சொந்ந்தக்காரர். இப்படிப்பட்ட ஆல்-இன்-ஒன் கமாண்டோ இருக்கிறார். அவரை புதிய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேப்டன் பிஸியாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஆக்சன் கிங் அர்ஜூனையாவது பயன்படுத்திக் கொள்ளலாம். ஒற்றன் படத்தில் கூட ஒண்டியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழித்தவர் அவர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, December 01, 2008\nவகை மசாலா மிக்ஸ், ஜாலி\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nசுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - புத்தக வெளியீடு\nபாவி ஆசிரியர் குழுவின் கும்தலக்கடி கும்மாங்குத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T12:56:15Z", "digest": "sha1:LZAQUX2ELH5F6SO6JQ2SYMGFUFSXTZWX", "length": 6305, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "கவசமாகவும் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் பார்த்தவுடனே பார்ப்பவர்களுக்கு முதலில் தெரிவது அவர்கள் உடலை போர்த்தியுள்ள சருமம் தான். சருமம் அழகுக்காக மட்டுமல்ல, உடலுக்கு பாதுகாப்பு கவசமாகவும் ......[Read More…]\nApril,26,11, —\t—\tஅழகு சருமம், அழகுக்காக மட்டுமல்ல, இருந்தால்தான், உடலுக்கு, கறுப்பாக, கவசமாகவும், சருமம் மென்மையாகவும், செயல்படுகிறது, பளபளப்பாகவும், பாதுகாப்பு\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nபயங்கரவாத ஊடுருவலை முற்றிலும் தடுக்க � ...\nசங்கரன���கோவில் தொகுதி இடை தேர்தலுக்கான ...\nபோர்ச்சுக்கல் உரையை வாசித்த இந்திய வெ� ...\nபாகிஸ்தான் இந்துக்களுக்கு போதுமான பா ...\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் ப ...\nஇன்று முதல்வர்கள் மாநாடு டில்லியில் ந� ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-05-31T13:04:34Z", "digest": "sha1:RUBR2QS6GRWBSZ2FBRYIDDHFTN7MXIXF", "length": 5688, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "முத்துச் சிப்பி |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். நீடித்த பயிற்சி என்றால் யோக நூல்களைப் படிப்பது என்று பொருள் அல்ல. அது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதாகும். விதைகளை நசுக்கினால் தான் எண்ணெய் எடுக்க ......[Read More…]\nFebruary,9,15, —\t—\tதண்ணீர், தியானம், நீடித்த பயிற்சி, முத்துச் சிப்பி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, ந���ம்மதியாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163320.html/attachment/00-1-552", "date_download": "2020-05-31T13:05:17Z", "digest": "sha1:MI53UFM7DNRJ2WJPZMTVFPRPBCYKLVX3", "length": 5702, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "00 (1) – Athirady News ;", "raw_content": "\nமட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு..\nReturn to \"மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு..\n, தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும்…\nகொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால்…\nமட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nகருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம்…\nகொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு…\nஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஇதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு…\nசிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி –…\nவாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு மாதந்தம் 5 ஆயிரம் ரூபாய்…\nபண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய மோசடி\nநாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்…\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது..\nசிறிதரனுக்கு பதில் வழங்கிய சிவசக்தி ஆனந்தன்\nதொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை நோர்வூட் மைதானத்தில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/verses/ta/43-14-27.php", "date_download": "2020-05-31T13:53:15Z", "digest": "sha1:TNXJWLGF7RUDY4J3RSQH337YXD2GUFNF", "length": 12384, "nlines": 95, "source_domain": "www.biblepage.net", "title": "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. யோவான் 27-27", "raw_content": "\nவழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இ���ாஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 வசனங்கள் 12345678910111213141516171819202122232425262728293031 பதிப்பு Tamil Bible\n\"சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.\"\nமேலும் வசனங்கள் (இரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்)\n\"இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:\nபிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.\nஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.\"\n\"ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,\nஉங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.\"\n\"வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.\nஅவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.\"\n\"நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,\nஇஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.\"\n\"அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.\nஅவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.\"\n\"அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.\nஅதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,\"\n\"உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி,\nஅவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.\"\n\"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.\nஇப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2020-05-31T12:49:11Z", "digest": "sha1:TWHT256EY4VKUXCGAFTEEN23AR7SRAAY", "length": 7767, "nlines": 151, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஷெரின் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்.! - Tamil France", "raw_content": "\nஷெரின் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடம் மூன்றாவது சீச��் தொடங்கி சமீபத்தில் பரபரப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேஷ் பிக்பாஸ் பட்டத்தை வென்று 50 லட்சம் பரிசுத் தொகையை பெற்றார்.\nமேலும் நடன இயக்குனரான சாண்டி இரண்டாவது இடத்தையும் லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் 3 வது, நான்காவது இடத்தையும் பிடித்தனர். ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியை கொண்டாடுவதற்கு பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.\nஅதுபோலவே, மிகவும் நெருங்கிய தோழியாக இருந்த சாக்ஷி, ஷெரின் தற்போது பார்ட்டி, ஹோட்டல் ஒன்றாக சுற்றி வருகின்றனர். ஒன்றாக இருவரும் சேர்ந்து சேரன் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டனர்.\nதற்போது ஷெரின் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் பாரம்பரிய உடையான புடவை அணிந்து மிகவும் அழகாக போஸ் கொடுக்கின்றார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் வெகுவாக ரசித்து கொண்டாடி வருகின்றனர்.\nலொஸ்லியாவுக்குத் தந்தையாக நடிக்கும் அர்ஜூன்\nஹர்பஜன் சிங்க்குடன் இணையும் லாஸ்லியா\nஉங்க குழந்தையின் உடல் பருமன் அதிகமா\nகுருநாகல் பிரதேசத்தில் ஓர் அதிசயம்\nஇலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகட்டாரில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கையர்…\nபாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜ்… தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மகள்\nஇன்று காலை இலங்கையில் நெஞ்சை உருக்கிய சம்பவம்\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு மனோ கணேசன் இரங்கல்\nகாணாமல்போய் 23 நாளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் மண்டையோடு\nபக்கா லுக்கில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.\nபடு மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை மீரா மிதுன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82217/cinema/Kollywood/House-owner-selected-to-goa-film-festival.htm", "date_download": "2020-05-31T14:55:55Z", "digest": "sha1:QFZSPGUBB2GAMPGOBVBURZGOMA7NTOGI", "length": 10527, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "‛ஹவுஸ் ஓனர் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு - House owner selected to goa film festival", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடும் கோபத்தில் பிரியா பவானி சங்கர் | சூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம் | என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா | த்ரிஷ்யம் எழுப்பிய கேள்விகளுக்கு 2��ம் பாகத்தில் விடை ; மோகன்லால் | சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா | ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் | ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் | 'பூமி' நாயகி நிதி அகர்வாலின் கொரானோ உதவி | 'காட்மேன்' வெப்சீரிஸ் நிறுத்தப்படுகிறது | முருகன் பற்றிய பக்தி படம்: ஒரு லட்சம் பக்தர்கள் தயாரிப்பாளர்கள் | விருதுகளை குவிக்கும் சார்லி நடித்த குறும்படம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n‛ஹவுஸ் ஓனர்' சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படம் ஹவுஸ் ஓனர். கிஷோர், ஸ்ரீரஞ்சனி, பசங்க கிஷோர், விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார், கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.\n2015ம் ஆண்டு சென்னையில் பெரும் வெள்ளம் வந்தபோது தனியாக ஒரு வீட்டில் மாட்டிக் கொண்ட ஒரு முதிய தம்பதிகள் பற்றிய படம். ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட தன் கணவனை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற மனைவி தவிப்பதும், அருகில் இருப்பது மனைவி என்பது தெரியாமலேயே தனது இளமை காலத்தை அசை போடும் ஒரு முதியவரின் பிரச்சினையுமாக இப்படம் தயாராகி இருந்தது.\nதற்போது இந்தப் படம் கோவாவில் நடைபெறும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. இந்த விழா அடுத்த மாதம் 20ந் தேதி தொடங்கி 28ந் தேதி வரை நடக்கிறது. இதில் திரையிட 26 இந்திய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஹவுஸ் ஓனர் மற்றும் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகிய இரு தமிழ் படங்களும் தேர்வாகி உள்ளன.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமூடர்கூடம் நவீன் - மீரா மிதுன் ... ‛கடைசி குண்டு' பட கதை என்ன\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனாவால் மைதான் படப்பிடிப்பு செட் தகர்ப்பு\nநிற வெறிக்கு எதிராக பிரியங்கா ஆவேசம்\nசினிமா கலைஞர்களின் வங்கி கணக்���ில் 45 லட்சம் செலுத்திய அக்ஷய் குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகடும் கோபத்தில் பிரியா பவானி சங்கர்\nசூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம்\nஎன் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/mar/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3384189.html", "date_download": "2020-05-31T12:36:02Z", "digest": "sha1:OTR3IRWEEWH5RUILOVSD5Z6IPBHATDEL", "length": 6922, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெங்களூரில் நாளை போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nபெங்களூரில் நாளை போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம்\nபெங்களூரில் மாா்ச் 20-ஆம் தேதி போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.\nஇதுகுறித்து ராஜாஜிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு-ராஜாஜிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பெங்களூரு, ராஜாஜிநகா், மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் மாா்ச் 20-ஆம் தேதிமாலை 4 மணி அளவில் போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. இந்த மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் வரம்புக்குள்பட்ட வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால் குறைதீா் முகாம்களில் பங்கேற்று தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tirumala-laddu-cost-reduced-for-pilgrims/", "date_download": "2020-05-31T14:01:47Z", "digest": "sha1:JXMYCVFDQDAINKISJMWPHWGAXY4P5DGP", "length": 9106, "nlines": 85, "source_domain": "www.news4tamil.com", "title": "லட்டு விலையை கணிசமாக குறைத்த தேவஸ்தானம் - புதிய விலை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nலட்டு விலையை கணிசமாக குறைத்த தேவஸ்தானம் – புதிய விலை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்\nலட்டு விலையை கணிசமாக குறைத்த தேவஸ்தானம் – புதிய விலை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்\nகொரோனா ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.\nஅவர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் ஏழுமலையான் கோவிலின் முக்கிய பிரசாதமான லட்டின் விலையை குறைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தேவஸ்த���னத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி “கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ஊரடங்கால் ஏழுமலையான் கோவிலில் மக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமக்களுக்கு தரிசனம் கிடைக்காத நிலையில் பிரசாதத்தை மக்களுக்கு அளிக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nஅதனால், ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை 50 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைந்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nவிருப்பமுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை வாங்கிச் சென்று பக்தர்களுக்கு அளிக்கலாம் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் லட்டு பிரசாத விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.\nஇந்த 50% விலை குறைப்பால் லட்டு விற்பனை அதிகரித்து அதிக அளவிலான பக்தர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.வ்\ntirumala laddu cost reduced for pilgrimstirupathi laddu cost reducedலட்டு விலையை கணிசமாக குறைத்த தேவஸ்தானம் - புதிய விலை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்\nபெண்கள் பாதுகாப்புக்கு ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி – உடனடியாக பின்பற்றுங்கள் சகோதரிகளே\nEMI செலுத்த மேலும் அவகாசம் – சலுகையை நீட்டிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருப்பதி கோவில் சொத்து ஏலம் – அதிரடியாக களமிறங்கிய ஆந்திர அரசு\nவிளக்கேற்றும் பெண்கள் தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்\nஇனி சென்னையிலும் திருப்பதி லட்டு – மொத்தமாக வாங்கி விநியோகம் செய்ய அலைபேசி எண்\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98471", "date_download": "2020-05-31T14:30:34Z", "digest": "sha1:PNK7BPPKSZV7GUUVFENZ64UZIF55QVKC", "length": 14085, "nlines": 73, "source_domain": "www.newsvanni.com", "title": "கன்னியா வெந்நீரூற்று விவகாரம்! மைத்திரியின் அதிரடி உத்தரவு! – | News Vanni", "raw_content": "\nதிருகோணமலை, கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் புதிய பௌத்த விகாரைக் கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகன்னியா, நீராவியடி, கந்தப்பளை உள்ளிட்ட இடங்களில் மதப் பதற்றம் தோற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nஇதன்போதே மேற்படி உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார் என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\n“32 பேர் கொண்ட தொல்பொருள் ஆராச்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற அனைவரும் சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலைமையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நான் அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிப்பேன்.\nகன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதைத் தடைசெய்ய தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்தத் திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்களப் பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடைசெய்ய வேண்டும்.\nமுல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அங்கு விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரை தேரர் சொல்வது உண்மைக்குப் புறம்பானது என தொல்பொருளாராட்சி திணைக்களப் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.\nகன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகளைப் பாரமரிக்க, தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்தப் பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகின்றார். இந்தநிலையில், வெந்நீரூற்றுக் கிணறுகளைப் பாரமரிப்பது யாரெனத் தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தைக் கூட்டுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமலைநாட்டில் கந்தப்பளை – கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விகாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தைக் கையில் எடுப்பது பிழை. இந்தப் பிக்குக்���ு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைத்திரி தெரிவித்ததாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் என்னுடன் அமைச்சரான ப.திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலு குமார், எஸ்.வியாழேந்திரன் ஆகியோரும், தொல்பொருளாராட்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மாண்டாவேல, இந்து சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் உமா மகேஸ்வரன், என்னுடைய சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.\nஅனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவசர கூட்டம் தொடர்பில் தகவல் அனுப்பியும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. அ.அரவிந்தகுமார், வே.இராதாகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. காரணம் தெரியவரவில்லை எனவும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.\n5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் இதுவரை 44,000க்கு மேற்பட்ட முறைப்பாடுகள்\nஹோட்டல்களில் திருமணங்கள் நடத்துவது தொடர்பில் வெளியான அறிவித்தல்\nஉடனடியாக மாணவர்களின் விபரத்தைப் பதிவு செய்யவும் வி டுக் கப்ப ட்டுள்ள அறிவித்தல்\nயாழில் அதிகாலையில் வீடு பு குந் து இ ளம் யு வதியை க டத் திய ம ர் மக் கு ம்பல்\nசற்று முன் கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களை கை து செய்ய மு…\n5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் இதுவரை 44,000க்கு…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\nஹோட்டல்களில் திருமணங்கள் நடத்துவது தொடர்பில் வெளியான…\nசற்று முன் கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களை கை து செய்ய மு…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\nவவுனியாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டும்…\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் த ரம ற்ற…\nவவுனியாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டும்…\nவவுனியாவில் காதல் விவகாரத்தினால் வா ள்வெ ட்டு உட்பட இரு ச…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களை கை து செய்ய மு…\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் த ரம ற்ற…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nஇர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா…\nமுல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ னா நோ யாள ர்கள்\nமுல்லைத்தீவில் வீ சிய க டும் கா ற்று; வீ டுகள் ப குதியளவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/09/Melkam.ranjith.html", "date_download": "2020-05-31T12:29:48Z", "digest": "sha1:2ZBNM6P4RQVDEFG2EIWYRR2FYGLUGZ5M", "length": 4644, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "மக்கள் மதங்களை புறக்கணித்து வருகின்றனர் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மக்கள் மதங்களை புறக்கணித்து வருகின்றனர் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nமக்கள் மதங்களை புறக்கணித்து வருகின்றனர் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nமக்கள் இடையே மத வாழ்க்கை தேவையில்லை என்ற எண்ணம் பரவி வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். களுத்துறை, கலமுல்ல பிரதேசத்தின் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற வைபத்தில் கலந்து கொண்டு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும், கடந்த 40 வருடங்களாக உலகின் மக்கள் மதங்களை புறக்கணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/vanshinathan.html", "date_download": "2020-05-31T14:19:32Z", "digest": "sha1:IGHTED6BWZSOU5VONCT5P7QBQXV26W3B", "length": 5628, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பி��தான செய்தி / மாவீரர் / கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் திருமலையில் காவியமான மேஜர் பாபு, 2ம் லெப்.நித்தியன் ஆகிய மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\n09.10.2001 அன்று சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் (பாலசுந்தரம் தயாபரன் - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)\nஎன்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஇம் மாவீரரினதும் இதே நாள் திருகோணமலை வெல்வேரி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை முகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவைத் தழுவிய\nமேஜர் பாபு (தெய்வேந்திரம் சிவகுமார் - பிரமந்தனாறு, கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் நித்தியன் (சிவகுரு பத்மநாதன் - தோப்பூர், திருகோணமலை)\nஆகிய மாவீரர்களினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Big%20Bazaar:%20Launch", "date_download": "2020-05-31T14:39:41Z", "digest": "sha1:7RBICQJQH7CDSUO2VIREMEULWCCI2SSM", "length": 5204, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Big Bazaar%3A Launch | Dinakaran\"", "raw_content": "\nவழிபாட்டு தலங்களை திறக்கலாம் மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடு தளர்வு\nஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நாளை முதல் பணிகளை தொடங்க முடிவு\nசென்னையில் இருந்து சேலத்துக்கு 2 மாதங்களுக்கு பிறகு ட்ரூஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடக்கம்\nசென்னையில் இருந்து சேலத்திற்கு விமான சேவை வரும் 27ம் தேதி முதல் தொடக்கம்\nசேலம் விமான சேவை துவக்கம்: சென்னையில் இருந்து 42 விமானங்கள் இயக்கம்\nசென்னையில் இருந்து முதல் விமானம் ��ெல்லிக்கு புறப்பட்டது: தமிழகத்தில் 61 நாட்களுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்...\nவட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு: விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தகவல்\nஇந்தியாவில் விளையாட்டு நிகழ்வுகள் தொடங்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது விளையாட்டு ஆணையம்\nதமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் உள்ள ஏரிகள் புனரமைப்பு பட்டியல் வெளியீடு: மாவட்ட வாரியாக இணையத்தில் பார்க்கலாம்\nதமிழகத்தில் பிற இடங்களுக்கு செல்லவும் வருவதற்கும் விண்ணப்பிக்க இ-பாஸ் வலைத்தள இணைப்பு வெளியீடு\n‘ஏழை எளியோருக்கு உணவு’ என்ற சிறு முயற்சி தொடங்குவதில் மன நிறைவு அடைகிறேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nநெல்லைக்கு முதற்கட்டமாக ஆயிரம் கிட் ஒதுக்கீடு: மேலப்பாளையத்தில் ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை துவக்கம்\nவணக்கம், உங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன் எனத் தொடங்கும் ஆடியோ வெளியீடு\nதி.நகர் அலுவலகத்தில் பாஜ துவக்க தினம் கொண்டாட்டம்\nநான் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்; மாநாட்டில் பங்கேற்றவர்கள் அரசின் உத்தரவை பின்பற்றுங்க...தலைமறைவான தப்லிகி ஜமாத் தலைவர் ஆடியோ வெளியீடு\nநீலகிரியில் கால்நடைகளுக்கான மொபைல் ஆம்புலன்ஸ் வாகன சேவை துவக்கம்\nகொரோனா பீதி: தஞ்சை பெரியகோயில் மூடல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக “வரி முடக்கம் இயக்கம்” துவக்கம் 65 ஊர் ஜமாத் கூட்டத்தில் முடிவு\nபிகில் பட விவகாரம் குறித்து ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக விசாரணை: வருமான வரித்துறை விளக்கம்\nகொரோனா வைரஸ் எதிரொலி; தஞ்சை பெரியகோயில் மூடல்: கலெக்டர் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_sep12_jeeviyathinosai", "date_download": "2020-05-31T12:36:44Z", "digest": "sha1:PENW6VKAZBMPW5WSKS6JWCUHANTQRRGS", "length": 3904, "nlines": 118, "source_domain": "karmayogi.net", "title": "ஜீவியத்தின் ஓசை | Karmayogi.net", "raw_content": "\nபக்குவப்பட்ட மனதிற்கு பரமன் அருள் உண்டு\nHome » மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2012 » ஜீவியத்தின் ஓசை\nதீவிரம் சாதிக்கும். அது தவறினால் நல்லெண்ணம் நொடியில் அதை சாதிக்கும்.\nமனித முயற்சி ஏற்றி வைக்கும் விளக்கு. தெய்வச் செயல் சூரியோதயம்.\nஇல்லாததைத் தேடுவது இயற்கை. நாம் கேட்பது கிடைக்கும்வரை நமக்குத் தேவையானதைக் கேட்கத் தோன்றாது.\nஆயுள் ந���டித்தால் ஸ்ரீ அரவிந்தம் பலித்துள்ளது எனப் பொருள்.\nகையால் நேரடியாக வேலை செய்வதின் முழுப்பலன் முழு சமர்ப்பணத்திற்கு உண்டு.\n‹ மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2012 up 01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2012\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. லைப் டிவைன் - கருத்து\n07. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n08. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n09. அன்னை இலக்கியம் - பத்துக் கடை பாலு\n11. Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 1&2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19414", "date_download": "2020-05-31T14:30:47Z", "digest": "sha1:IY72V6VVCZH326OEYCBUB6P5R736LDND", "length": 5362, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "Facial ??? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகர்ப்ப காலத்தில் facial செய்யலாமா\nfacial செய்யலாம் ஆனால் இயற்கை la பன்னனும்\nகுழந்தைக்கு எப்போது நாம் பேசுவது கேட்க துவங்கும்\n6 மாத கர்ப்பிணி-வயிற்று வலி\nகுழந்தை கிடைக்க எந்த விற்றமின் tablets எடுத்துக்கொள்ள வோண்டும்\nகர்ப்ப சந்தேகங்கள்- 36வது வாரம் அவசரமாக உதவவும்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/6552-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-31T12:45:40Z", "digest": "sha1:224COZPM4NEGP5VLMUUSW3SDTGOPYRG7", "length": 29816, "nlines": 574, "source_domain": "www.tamilmantram.com", "title": "மயிலார் விரும்பிய ஐஸ்கிரீம்", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nThread: மயிலார் விரும்பிய ஐஸ்கிரீம்\n\"உன்னோட சென்னைக்கு வந்தாலும் வந்தேன். இப்பிடி வெயில்ல அலைய வெக்கிறயே\" மயிலார் அலுத்துக்கிட்டாரு. மூனு மாசம் வேலைன்னு சென்னைக்கு வந்தா நமக்குத் தோதா கூடவே மயிலாரும் சென்னைக்கு வந்துட்டாரு. வெயில் அது இதுன்னு என்கிட்ட பொலம்புனாலும் ஊர் சுத்துறது குறையவேயில்லை.\nஅப்படித்தான் அன்னைக்கு ஸ்டெர்லிங் ரோட்டுல இருந்து நேரா வண்டிய விட்டு சேத்துப்பட்டுக்குள்ள நுழைஞ்சேன். கூடவே இவரும் வர்ராறே. வழியில ��ன்றிமலைச் சித்தர் ஆசிரமத்தப் பாத்துட்டு அங்க வேற போகனும்னு அடம். ஒரு வழியா சமாதானப் படுத்திக் கூட்டீட்டுப் போனேன். ஆனா வெயில் வெக்கை சூடுங்குற பொலம்பல் குறையல.\nதிடீர்னு நிப்பாட்டுன்னு கத்துனாரு. படக்குன்னு பைக்க ஓரமா ஒதுக்குனேன். \"அங்க பாரு\"ன்னு மயிலார் தோகையக் காமிச்ச எடத்துல பாத்தா \"Creamz In\"னு எழுதீருந்தது. \"ஐஸ்கிரீம் கடை\"ன்னு சொன்னேன்.\n\"அதுதான் எனக்குத் தெரியுமே\"ன்னு சொல்லிக்கிட்டே உள்ள நுழைஞ்சிட்டாரு. நான் வண்டிய ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டீட்டு உள்ள ஓடுனேன். சொல்லாமக் கொள்ளாம உள்ள ஓடலாமா\nஅன்னைக்கு இப்பிடித்தான் சென்னை சிட்டி செண்டருக்குக் கூட்டீட்டுப் போனா...\"ஏய் அந்தா பாரு கோலங்கள்ள வில்லனா வர்ராரே அந்தா பாரு கோலங்கள்ள வில்லனா வர்ராரே இந்தா பாரு செல்வி நாடகத்துல இந்தப் பொண்ணு நடிக்கிதே. அடடா இந்தா பாரு செல்வி நாடகத்துல இந்தப் பொண்ணு நடிக்கிதே. அடடா இவங்கதான ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவா ஜீன்ஸ்ல நடிசாங்க.\" இப்பிடிப் பட்டியல் போடுறாரு. என்னோட கண்ணுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது. இவரு என்னன்னா இத்தன பேரப் பாத்துட்டு எனக்கும் காட்டுறாரு. ம்ம்ம்..\nஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.\n\"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்\"\n இங்க எங்க பீச் இருக்கு மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா\n \"இது peach. beach இல்ல\"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.\n\"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்\" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா\n\"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது\" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு \"ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்\"னு கேட்டாரு.\n\"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்\" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.\nஇவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். \"Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்.\"\n\"சரி. அப்ப அது ஒன்னு\" மயிலார் ஆர்டர் குடுத்துட்டாரு.\nஎனக்கு Baskin and Robbins ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். அங்க மட்டுந்தான் Banana Splitக்கு என்ன ஐஸ்கிரீம்னு நம்மளே முடிவு செய்யலாம். அதுக்கு டாப்பிங்க்ஸ் கூட நம்மளே முடிவு செய்யலாம். ரொம்ப நல்லாயிருக்கும். பெங்களூர் கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் கூட நல்லாயிருக்கும்.\nஅதுக்குள்ள ஐஸ்கிரீம வந்துருச்சு. பீச் ஜெல்லி ஜாம் ஜாமை மயிலார் முன்னாடி வச்சாங்க. அடுத்தது Banana Split. அதையும் மயிலார் முன்னாடியே வெச்சுட்டுப் போயிட்டாங்க அதக் கொண்டு வந்த ஐஸ்கிரீம்.\nபீச் துண்டுகள்ள ஒன்ன எடுத்து முழுங்குனதுமே அவரோட தோக படக்குன்னு விரிஞ்சிருச்சு. அப்படியே விடாம லபக் லபக்குன்னு ஐஸ்கீரீம் ரெண்டையும் ரெண்டு நிமிசத்துல முடிச்சிட்டாரு.\n \"பில் கட்டீட்டு வா. நேரமாச்சுல்ல. சீக்கிரம் சீக்கிரம்.\" அவசரப்படுத்துனாரு.\n நான் இன்னமும் ஐஸ்கிரீம் சாப்பிடவேயில்லை.\" எனக்கும் கடுப்பு.\n\"அதுனால ஒன்னும் கொறஞ்சு போகாது. இங்கயே நேரத்த வீணடிக்காம படக்குன்னு கெளம்பு.\" சொல்லீட்டுப் படக்குன்னு கடைய விட்டு வெளிய வந்து ஜிவ்வுன்னு பறக்கத் தொடங்கீட்டாரு.\nஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.\n\"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்\"\n இங்க எங்க பீச் இருக்கு மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா\n \"இது peach. beach இல்ல\"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.\n\"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்\" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா\n\"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது\" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு \"ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்\"னு கேட்டாரு.\n\"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்\" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.\nஇவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். \"Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்.\"\nநாலு மீட்டிங்க்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தான்.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஎனக்கும் பனானா ஸ்ப்லிட்தான் ரொம்பப் பிடிக்கும். கார்னர் ஹௌஸ்ல அது ரொம்பப் பேமஸ்...\nஅங்க வாழைப் பழத்தை திமுக அதிமுக மாதிரி ரெண்டே துண்டா நறுக்கி அழகா வச்சிருப்பாங்க, ஆனா உங்க ஐஸ்கிரீம்ல பல துண்டுகளா காங்கிரஸ் மாதிரி ஆக்கி வச்சுருக்காங்க... நல்லாவே இல்லை...\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nஎனக்கு யாரை சிலேடையாக சொல்லுறீங்க எண்டு விளங்கேல என்டாலும் நேற்று இடியப்ப கடையில் பார்த்த ஒரு கவிதை\nதயவு செய்து கடன் கேட்காதீர்.......\nவினை விதைத்தவன் - சிறுகதை\nஎனக்கு யாரை சிலேடையாக சொல்லுறீங்க எண்டு விளங்கேல என்டாலும் நேற்று இடியப்ப கடையில் பார்த்த ஒரு கவிதை\nதயவு செய்து கடன் கேட்காதீர்.......\nஎன்ன மயூரேசன், நீங்க பாக்கணும்கறதுக்காகவே போர்ட் வெச்ச மாதிரி இருக்கு....\nசாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி\nஎனக்கு யாரை சிலேடையாக சொல்லுறீங்க எண்டு விளங்கேல என்டாலும் நேற்று இடியப்ப கடையில் பார்த்த ஒரு கவிதை\nதயவு செய்து கடன் கேட்காதீர்.......\nஉண்மையைச் சொல்லுங்க அது உங்க கல்லூரி அருகில் இருந்த பெட்டிக் கடைதானே\n அடடா.. அதுதானய்யா இரண்டு கால் இரண்டு இறக்கை அழகான தோகை, நீண்ட கழுத்து, பளபளவென மின்னும் இறகுகள்.. மழை வந்தா தோகை விரித்து ஆடுவாரே...\nஎன்ன மயூரேஸன், மயூரம் என்பதே மயில்தானே, மயிலுக்கே மயிலைத் தெரியவில்லையென்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nஅடக்கடவுளே அந்த கடைக்காரணுக்கு தலையில இடிவிழ.....\nநான் இங்க சொன்ன மயிலாருக்கு அறுக்கபோய் என்ன நானே அறுத்துக் கொண்டு விட்டேன் போல....\nபரவாயில்லை, இங்க இருக்கும் மயிலய்யா யாருங்கோ\nவிழிப்பூட்டிய செல்வன் அண்ணாவிற்கு நன்றி.....\nவினை விதைத்தவன் - சிறுகதை\nமயிலார் ராகவன் அண்ணாவின்... #%&$ #&$# &#^&#^%*\nபெங்களூர் வாருங்கள் அறிமுகம் செய்கிறோம்..\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nவினை விதைத்தவன் - சிறுகதை\nஇந்த மயிலாருடன் நீங்கள் இணைந்து அடிக்கும் லூட்டிகள் -\nசொற்சிலம்பம், நகைச்சுவை கலந்து ஐஸ்கிரீம் சுவையை விஞ்சுகிறது.\nமயிலார் பயணங்களைத் தொகுத்து பின்னாளில் தனி நூல் வரட்டும். வாழ்த்துகள்.\nநீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் மயிலாரின் புகைப்படம் இதோ இதோ\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nநீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் மயிலாரின் புகைப்படம் இதோ இதோ\nகோடி மலர் கொட்டிய அழகு\nஎன்று இராகவன் அண்ணா கைசேருமோ\nவினை விதைத்தவன் - சிறுகதை\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வேட்டையாடு விளையாடு - கருந்தேள் | தேன்கூட்டின் தேன்மழை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tn-govt-permit-autos-to-run/", "date_download": "2020-05-31T14:17:59Z", "digest": "sha1:ZMUBY55ZIAMEXMGJMGPQFHQ2GTCCJ2SC", "length": 8671, "nlines": 88, "source_domain": "www.news4tamil.com", "title": "ஆட்டோக்களை இயக்க அனுமதியளித்த தமிழக அரசு - நிபந்தனைகள் என்ன தெரியுமா? - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஆட்டோக்களை இயக்க அனுமதியளித்த தமிழக அரசு – நிபந்தனைகள் என்ன தெரியுமா\nஆட்���ோக்களை இயக்க அனுமதியளித்த தமிழக அரசு – நிபந்தனைகள் என்ன தெரியுமா\nமே 31ம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தொடர்ந்து தளவுகளை அறிவித்து வருகிறது.\nபேருந்து போக்குவரத்து மே 17ம் தேதியிலிருந்து தொடங்கப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் இது குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை.\nஇதனிடையில் பெரும்பாலும் தின வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஊரடங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஆட்டோக்களை அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஒரு கட்டத்தில் போராட்டமும் நடத்தினர்.\nஇந்நிலையில் கொரோனா பரவல் அதிகம் இருக்கும் சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஆட்டோக்கள் இயக்க அரசு விதித்துள்ள நிபந்தனைகள்:\nகாலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்கள் இயக்கப்பட வேண்டும்.\nஆட்டோ ஓட்டுநருடன், பயணி ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.\nஇருவரும் பயணம் முழுவதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.\nதினமும் 3 முறை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.\nநோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதியில்லை.\nTamilnadu Autotn govt permit autos to runஆட்டோக்களை இயக்க அனுமதியளித்த தமிழக அரசு - நிபந்தனைகள் என்ன தெரியுமா\nதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் விபி துரைசாமி பாஜகவில் இணைந்தார்\nஇரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட காரணம் வெளியானது\nரேஷன் கார்டு இருந்தால் ரூபாய் 50000 பணம் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஇனி உணவங்களில் அமர்ந்து சாப்பிடலாம் – அன்லாக் 1.0வின் புதிய தளர்வு\nபேருந்துகள் இயங்கும், ஆனா இயங்காது – குழப்பத்தில் மக்கள்\nஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கிய கொரானா பாதிப்பு – அச்சத்தில் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/05/blog-post_12.html", "date_download": "2020-05-31T14:08:14Z", "digest": "sha1:GUTQ62WR7N5KSXEPHC37F4I4HGJYFCAL", "length": 16532, "nlines": 211, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: நீதிமன்ற உத்தரவு: பாதிக்கும் ஆசிரியர்களின் எதிர்கால நிலை என்ன?", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவு: பாதிக்கும் ஆசிரியர்களின் எதிர்கால நிலை என்ன\nஊதியம் நிறுத்தம், பணிநீக்கம் செய்ய வாய்ப்பு போன்ற பிரச்னைகளால், அரசு உதவி ப���றும் பள்ளிகளில் பணியாற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.\nதமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு விதிமுறைகளின்படி டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை.\nஇந்த விவகாரத்தில் தகுதி இல்லாதவர்களை ஆசிரியர் பதவியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இந்த விவகாரத்தில் அனுதாபமோ, கருணையோ காட்ட முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களை ஆசிரியர் பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என புதன்கிழமை உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக 1,500 ஆசிரியர்கள் மன உளைச்சலால் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை குறுகிய காலத்தில் அரசு எவ்வாறு நிரப்பும் என்பதும் கேள்விக் குறியாகியுள்ளது.\n1,500 குடும்பங்களின் வாழ்வாதாரம்: இந்தப் பிரச்னை குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், நாங்கள் ஆசிரியராக பணியில் சேர்ந்தபோது ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் இல்லை. எங்களுக்குப் போதிய அவகாசமும் வழங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாக நாங்கள் மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏப்ரல் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டதால் குடும்பத்தின் எந்தவொரு பொருளாதாரத் தேவையையும் நிறைவு செய்ய முடியவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.\nஇந்த நிலையில் பணி நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டால் எங்களது எதிர்காலமே பாழாகி விடும். எனவே, கடந்த 8 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு நாங்கள் ஆற்றிய சேவையை தமிழக அரசு கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் இந்தத் தகுதித் தேர்விலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்கத் தேவையான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றனர்.\nபோதிய அவகாசம் வழங்காதது ஏன் இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் கூறுகையில், தங்களின் பாடங்களில் திறமையாக சாதித்த ஆசிரியர்கள் எட்டு ஆண்டுகளாக ஒரே பாடத்தினை நடத்திவிட்டு அனைத்துப் பாடங்களையும் தகுதித் தேர்வில் எழுதுபோது பல சிரமங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது. மேலும், விதிமுறைகளின்படி கடந்த 8 ஆண்டுகளில் ஆண்டுக்கு இருமுறை என மொத்தம் 16 டெட் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் 5 முறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு ஆசிரியர்கள் என இருதரப்பிலும் எதிர்பாராத வகையில் தவறு நடந்திருக்கிறது. எனவே, மாணவர்களின் எதிர்காலம், அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.\nகருணை அடிப்படையில்... இது தொடர்பாக தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி கருணை அடிப்படையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1,500 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும். அது சாத்தியப்படாத பட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.\nஇது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் நிலை என்ன என்பதை ஏற்கெனவே தெரிவித்து விட்டோம். கூடுதல் அவகாசத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது. இருப்பினும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பிரச்னை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/the-1400-kilometer-wall-was-raised-by-the-modi-government-which-went-into-effect-the-following-month/", "date_download": "2020-05-31T13:03:30Z", "digest": "sha1:5Q35QXPU5A4RLF4APJVBKAOL6Z3TEN6F", "length": 16070, "nlines": 143, "source_domain": "www.tnnews24.com", "title": "1400 கிலோ மீட்டர் சுவர் எழுப்புகிறது மோடி அரசு ஐ நாவில் சொல்லிய அடுத்த மாதமே செயலில் இறங்கியது. - Tnnews24", "raw_content": "\n1400 கிலோ மீட்டர் சுவர் எழுப்புகிறது மோடி அரசு ஐ நாவில் சொல்லிய அடுத்த மாதமே செயலில் இறங்கியது.\n1400 கிலோ மீட்டர் சுவர் எழுப்புகிறது மோடி அரசு ஐ நாவில் சொல்லிய அடுத்த மாதமே செயலில் இறங்கியது.\nமோடி அரசு தற்போது உள்நாட்டு அரசியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய கையோடு தற்போது புவியின் தன்மையை இயற்கையாக மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதில் ஒருபகுதியாக கடந்த மாதம் ஐ நாவில் 2030-ம் ஆண்டிற்குள் இந்தியா மிக பெரிய மாற்றத்தை பருவநிலை மாற்றத்தில் உண்டாக்கும் என்று பேசியிருந்தார். தற்போது அதற்கு முன்னோட்டமாக 1400 கிலோமீட்டர் தொலைவிற்கு பசுமை சுவரை எழுப்புகிறது மத்திய அரசு.\nபுவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம்\nபூமி பாலைவனமாதல், காடுகள் அழிதல், காற்றுமாசுபடுதல் இதைப்பற்றி பல நாடுகளின் தலைவர்கள் பல இடங்களில் நடைபெறும் மாநாடுகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள், ஆனால் செயலில் இறங்கவில்லை.\nஇந்தியாவில் கடந்த மாதம் டெல்லியில் “United Nations convention to combat” என்கிற மாநாடு நடைபெற்றது. இந்த “UNNCCD” என்கிற அமைப்பில் 190 நாடுகள் உள்ளது.\nஇந்த நாடுகள் இணைந்து conference of parties/cop 14 என்கிற பெயரில் ஒரு மாநாடு\nநடத்தியது.அதில் கலந்து கொண்ட மோடி\nபல்வேறு நாடுகளை சேர்ந்த 6000 பிரதிநிதிகளுக்கு முன்னிலையில் பூமி பாழடைந்துபாலைவனமாகி வருவதை தடுக்க இந்தியா போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.\nவருகின்ற 2030ம் ஆண்டுக்குள் நிலச்சீரழிவினை தடுக்கும் வகையில் இந்தியா மிகப்பெரிய அளவில் சாதித்து இருக்கும் என்றார். இ து நடைபெற்று 1-மாதமே முடிவடைந்த நிலையில் மத்திய அரசு குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து ஹரியானா மாநிலம் பானிபட் வரை சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு பசுமை சுவர் எழுப்ப திட்டம் உருவாகி உள்ளது.\nகுஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி இடையே ஆரவல்லி மலைத்தொடர் வழியாக சுமார் 1400 கிலோமீட்டர் தூரத்துக்கும், 5 கிலோமீட்டர் அகலத்துக்கும் மரங்களை வளர்த்து பசுமைச்சுவர் அமைக்க மோடி அரசு திட்டம் தீட்டி வருகிறது.\nஇந்த பசுமைச் சுவர் அமைக்கப்பட்டால் தார்பாலைவனத்தில் இருந்து பல்வேறு மாநிலங்க ளை தாக்கும் வெப்பக்காற்று தடுக்கப்படு ம் அதோடு 26 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் வளர்க்கப்படுவதால் பருவ நிலை மாற்றமே ஏற்படும்.\nமாறிவிடும். காற்று மாசுபாடு குறையும்\nநிலத்தடி நீர் வளம் அதிகரிக்கும் மழை வளம்\nஅதிகரிக்கும். இந்த பசுமை புரட்சியை அதாவது பசுமை சுவரை வருகின்ற 2030 ம் ஆண் டுக்குள் நிறைவேற்றி முடிக்க மோடிமுடிவு செய்துள்ளார்.\nஅனேகமாக 2050 – ம் ஆண்டில் தார் பாலை\nவனத்தில் கூட விவசாயம் நடைபெறலாம்.\nஇதே மாதிரி ஆப்ரிக்காவில் சகாரா பாலை\nவனத்தை ஒட்டிய நாடுகள் இணைந்து ஒரு\nபசுமை சுவரை உருவாக்கி சகாரா பாலை\nவனத்தோடு சேர்ந்து .பாலைவனமாகி கொண்டு. வரும் ஆப்ரிக்க நாடுகளை காத்துவிடலாம் என்று ஒரு மிகப்பெரிய திட்டத்தை தொடங்கினார்கள்.\nகாம்பியாவில் இருந்து டிஜிபோதி வரை சுமார் 7600 கிலோ மீட்டர் தொலைவிற்கு 15\nகிலோ மீட்டர் அகலத்திற்கு நைஜீரியா. சூடான் எத்தியோப்பியா வழியாக மரங்கள் வளர்த்து காடுகளாக மாற்றி அவற்றையே பசுமை சுவராக எழுப்பி ஆப்ரிக்க நாடுகளின்\nபருவ நிலை மாற்றத்தை தடுக்கவும் நிலங்கள் பாலைவனமாகி வருவதை தடுக்கவும் ஐ.நா சபையின் உதவியுடன் ஆப்ரிக்கா பசுமை சுவர் என்கிற பெயரில் ஒரு திட்டம் நடைபெற்று வருகிறது.\n2007-ல் ஆரம்பிக்க பட்ட இந்த திட்டத்தில் 20 ஆப்பிரிக்க நாடுகள் ஆப்ரிக்க யூனியன் அரபு யூனியன் ஐரோப்பிய யூனியன் ஐநாவின் UNNCCD, உலக வங்கி என்று சுமார் 25 க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த திட்டத்தில்\nஇணைந்துள்ள பொழுதும் பணிகள் இன்னும்\nஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகிறது.\n2037 -ம் ஆண்டுக்குள் இந்த ஆப்ரிக்க பசுமை\nசுவரை உருவாக்கி விட வேண்டும் என்று\nதிட்டமிட்ட நாடுகள் இன்னும் 50 ஆண்டுகள்\nமுடிந்தாலும் இதை நிறை வேற்றி விட முடியாது. ஆனால் அதற்குள் இந்தியா இன்னும் 10 வருடத்திற்கு ள் பசுமை சுவரை எழுப்பிவிடும்.\nஅதற்கு ஒரே காரணம் மத்திய அரசின் திட்டமிட்ட காரணம்தான் என்கிறார் விஜயகுமார் அவர்கள்.\nவரும் காலத்தில் புவியின் தன்மையினால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மக்கள் அதிகமாக பதிப்படைவார்கள் என்று பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் இறங்கியது உலக நாடுகளுக்கே முன்னோட்டம் என்றும் இந்தியா தன்னை தாண்டி உலகத்தின் வளர்ச்சிக்கும் உதவுவதாக நியூஸிலாந்தை சேர்ந்த பிரபல புவியியலாளர் டேவிட் பெண்கொம் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.\nமரங்கள் வெட்டப்படும் காலத்தில் 25 ஹெக்டேர் பரப்பிற்கு மரங்களை நடும் மத்திய அரசின் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது என சுற்று சூழல் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.\nஊரடங்கு ஒரு மாதம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nசீன விவகாரத்தில் மோடி அப்செட்… டிரம்ப்பின்…\nஊரடங்கு 5.0 மாநில அரசுகளின் கையில் – மத்திய அரசு ஆலோசனை\nகொரோனா மருந்து :- மத்திய அரசு அதிரடி உத்தரவு\nதிமுகவிற்கு அடுத்த பேரதிர்ச்சி என்ன செய்ய போகிறது…\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nபுனேவில் இன்று 2வது டெஸ்ட் தொடர் தொடக்கம்\nதமிழகத்தில் பொது போக்குவரத்து தொடக்கம்இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தடா\nஊரடங்கு ஒரு மாதம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nகடவுள் நம்பிக்கையை இழந்தது ஏன் நேர்கொண்ட பார்வை நடிகை பதிவு\nபி எம் கேர் பொது அமைப்பல்ல… கணக்கு வழக்குகளைக் காட்ட மறுக்கும் பிரதமர் அலுவலகம்\nசினிமாவைக் காப்பாற்ற ஹீரோக்கள் இதை செய்ய வேண்டும் – மணிரத்னம் வேண்டுகோள்\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சி���ள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-05-31T12:31:27Z", "digest": "sha1:MLQIZE7WT7P7N3GZZYEZGOSOAPEWJWWC", "length": 6260, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "வீக் எண்ட் வைப்ஸ் என பாத்ரூமிலிருக்கும் வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன்! வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! - TopTamilNews", "raw_content": "\nHome வீக் எண்ட் வைப்ஸ் என பாத்ரூமிலிருக்கும் வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன்\nவீக் எண்ட் வைப்ஸ் என பாத்ரூமிலிருக்கும் வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன்\nபிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்\nபிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது, காவல்துறையினர் உண்மைக்கு புறம்பாக நடந்துகொள்கின்றனர், சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துவிட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிகின்றன. அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துவரும் மீரா தற்போதும் அதே போன்ற ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nபாத்ரூமில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள மீராமிதுன், அந்த வீடியோவில் தலைமுடியை கோதியவாறு போஸ் கொடுக்கிறார். அத்துடன், நீண்ட நேரம் குளிப்பதே மகிழ்ச்சி என்றும், வீக் எண்ட் வைப்ஸ் என்றும் பதிவிட்டுள்ளார்.\nPrevious articleமு.க ஸ்டாலின் பிறந்தநாள் : 67 கிலோ எடை கேக் வெட்டி கொண்டாடிய திமுகவினர்\nNext article‘நிறைய முடி.. அழுக்கு சட்டை’ பரிதாப நிலையிலிருந்து மீட்கப்பட்டார் உதவி இயக்குநர்.. பள்ளி நண்பரால் மாறிய வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=sexual%20harassment", "date_download": "2020-05-31T14:37:22Z", "digest": "sha1:KP5MLFLLVEQDNGS2JGLBPHA6TAELRL6V", "length": 5345, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"sexual harassment | Dinakaran\"", "raw_content": "\nபொய் சொன்னால் தப்பில்லை; ஆண் - பெண் இருவரும் விருப்பத்தின்பேரில், பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை இல்லை; ஒடிசா உயர்நீதிமன்றம் கருத்து..\nசீடர்கள் முதல் பூசாரி வரை.. கோயிலுக்குள் பெண்களை சிறைப்பிடித்து கொடூரம் :அமிர்தசரஸை உலுக்கிய பாலியல் வன்கொடுமை\nசென்னையில் 5-ம் வகுப்பு சிறுமிக்கு கோயில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்\nமாணவிக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவருக்கு சரமாரி செருப்படி: உறவினர்கள் ஆவேசம்\nவீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு; மாஜி பேட்ஸ்மேன் சஸ்பெண்ட்: பரோடா கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை\nஇளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடைய சபரிராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nராணுவவீரர் மனைவிக்கு பாலியல் தொந்தரவு: மின்வாரிய அதிகாரி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்\nமத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு சேதுபாவாசத்திரம் அருகே பரபரப்பு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தட்டி கேட்ட 3 பேருக்கு வெட்டு\nதிருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்\nதுப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை\nசமூக வலைதளம் மூலம் பாலியல் தொந்தரவு சைபர் குண்டர் சட்டத்தில் இன்ஜினியர் கைது: சென்னை காவல்துறையில் முதல்முறையாக அதிரடி\nதரங்கம்பாடி அருகே நல்லாடை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் புகார்மனு கொடுத்ததால் பரபரப்பு\nபேஷன் டிசைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு\nபாலியல் தொல்லை தொடர்பாக அனைத்து இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகாந்தன் கைது\nநாடு முழ��வதும் 2 லட்சத்து 40 ஆயிரம் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளது: மத்திய அரசு தகவல்\nடியூஷன் படிக்க வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு பொது மக்கள் செருப்படி : தெலங்கானாவில் பரபரப்பு\nசேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை அடித்துக்கொலை\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளியின் 2 ஆசிரியர்களுக்கு சிறை: ஐகோர்ட் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/171", "date_download": "2020-05-31T12:24:44Z", "digest": "sha1:XGJZHHW4F5RTAIGYMAALTT6T2IXO3QTJ", "length": 3947, "nlines": 76, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க முடிவு||\nதிருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னெடுப்பு||\nமுக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்கில் வழிகாட்டல்களை பின்பற்ற தவறினால் ஆபத்துக்கள் உருவாகலாம் என எச்சரிக்கை||\nஇளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் – ஜனகன்||\nHome ›இலங்கை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட அதிசொகுசு கார்\nஇலங்கை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட அதிசொகுசு கார்\nஇலங்கைக்கு இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் அதிக விலையுடனான வாகனம் தற்போது துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. Rolls Royce Wraith என்ற வகையிலான வாகனமே இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வரி செலுத்தப்பட்டதன் பின்னர் இந்த கார் கிட்டத்தட்ட 158 மில்லியன் ரூபா என தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/333", "date_download": "2020-05-31T13:15:29Z", "digest": "sha1:LFYJ2ZOJFCTKF2BLYDGABL7MSWPYZRVX", "length": 11724, "nlines": 98, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க முடிவு||\nதிருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னெடுப்பு||\nமுக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்கில் வழிகாட்டல்களை பின்பற்ற தவறினால் ஆபத்துக்கள் உருவாகலாம் என எச்சரிக்கை||\nஇளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் – ஜனகன்||\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்||\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்||\nபாடசாலைகளில் விசேட வசதிகளை ஏற்படுத்த அமைச்சிடம் போதுமான நிதி இல்லை||\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 11,056 பேர் வரையில் வெளியேறினர்||\nநாவாந்துறையில் மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீ வாய்ப்பு||\nஇதுவரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை||\nஇலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் – குருநாகலில் பயிர்கள் நாசம்||\nஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை||\nநோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள்||\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு||\nஇலங்கையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்||\nHome ›தஹாம் சிறிசேனவை காப்பாற்ற மூடி மறைக்கப்படும் விடுதி மோதல் சம்பவம்\nதஹாம் சிறிசேனவை காப்பாற்ற மூடி மறைக்கப்படும் விடுதி மோதல் சம்பவம்\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவினால் செயற்படுத்தப்படும் குழுவினால் Clique என்ற இரவு நேர விடுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.\nதற்போது இந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளமல் பொலிஸாரினால் விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாக கொழும்பு டெலிகிராப் தகவல் வெளியிட்டுள்ளது.\nதஹாம் சிறிசேன மற்றும் அவரது நண்பர்கள் விடுதிக்குள் நுழையும் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் இரவு நேர விடுதி பாதுகாப்பாளர்களை அச்சுறுத்தியத்திய காட்சி தெளிவாக CCTV காணொளியில் பதிவாகியுள்ளது. இருந்த போதிலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரையிலும் தஹாம் சிறிசேனவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யவில்லை.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தாய்லாந்து விஜயத்தின் பின்னர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கான அனைத்து விசாரணைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.\nஎனினும் விசாரணைகளை முன்னெடுக்கும் மருதானை பொலிஸார் இதுவரையில் குற்றவாளிகள் தொடர்பில் எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.\nஇது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகரவுக்கு பல முறை தொலைப்பேசி அழைப்பேற்படுத்தியுள்ள போதிலும் அவர் பதிலளிக்கவில்லை என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nதஹாம் சிறிசேன மற்றும் அவரது நண்பர்களை விடுதிக்கு நுழைய அனுமதிக்காத நிலையில் தஹாம் சிறிசேனவினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபாதுகாப்பாளர்களை அச்சுறுத்தியதுடன் பின்னர் விடுதிக்கு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பூ சாடி ஒன்றின் மூலம் விடுதி பாதுகாப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஎப்படியிருப்பினும் சில மணிநேரங்களுக்கு பின்னர் தாக்குதல் மேற்கொண்டவர்களை அடையாளம் காணமுடியவில்லை என பாதுகாப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சரும் ஊடகத்துறை அமைச்சருமான கருணாரத்ன பரனவித்தாண கடந்த 12ஆம் திகதி இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.\nதனது மகன் தொடர்புப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎப்படியிருப்பினும் சட்டத்தை மீறி தனது மகன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் காணொளியை தன்னிடம் காட்ட வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25490", "date_download": "2020-05-31T14:46:08Z", "digest": "sha1:IPQUGZ4JDLMNUDUUWGQMPWTEZOT6COQR", "length": 31391, "nlines": 217, "source_domain": "www.arusuvai.com", "title": "***சமூகப்பொறுப்பின் வெளிப்பாடுகள்*** | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னடா அங்க பட்டிக்கும் இதே தலைப்பு, இங்க அதே தலைப்பில் ஒரு இழையான்னு பார்க்கரீங்க��ா\nபேச்சு மட்டும் போதுமா தோழீஸ்,நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிய வேணாமா\nசமூகத்தில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களில் உங்களை பாதித்த அல்லது நீங்கள் பாரட்டக்கூடிய,அல்லது அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய செய்திகள் இருப்பின் இவ்விழையில் தெரிவியுங்கள்.\nஅனைவரும் அதுபற்றி தம் கருத்துகளை பகிர்ந்துக்கலாம்.........\nஇளைஞர்களின் அடுத்தகட்ட போராட்டம் \"வாக்காளர் அட்டையை சமர்ப்பிப்பது....\nமேட்டுப்பாளையம் டூ கோவை வழியில் இன்று அதிவேக பேருந்து இடித்து இறந்த பெண்ணிற்காக மக்கள் எழுச்சியடைந்து பேருந்து எரிக்கப்பட்டது.தெரியுமா தோழீஸ் கொஞ்ச நாட்களாய் தனி மனிதனும் சமூகம் பற்றி யோசிக்க துவங்கியுள்ளான்......இது வெரும் ஆரம்பம் மட்டுமே...இதுபோல இது இப்படித்தான் என சொல்லும் அறிவுகலந்த தைரியமும்,ஏன் கொஞ்ச நாட்களாய் தனி மனிதனும் சமூகம் பற்றி யோசிக்க துவங்கியுள்ளான்......இது வெரும் ஆரம்பம் மட்டுமே...இதுபோல இது இப்படித்தான் என சொல்லும் அறிவுகலந்த தைரியமும்,ஏன்எதற்குன்னு கேள்வியும், கேட்டாள் மக்கள் பிழைப்பர்.......\nசமூக பொறுப்பை நினைத்து நான் நொந்து கொள்வது சினிமா தான்..என்று தான் இந்த கொடூரமான கொலை சீனையும் ஆபாசமான காட்சிகளையும் நிறுத்தும் காலம் வருமோ..இப்போல்லாம் முன்பை போல் நச்சுன்னு குத்தும்போது முதுகு பக்கம் மட்டும் அல்லது முகபாவத்தால் காட்டுவது இல்லை ..நிஜத்தில் எப்படி இருக்குமோ அவ்வளவு கொடூரமாக பார்த்து பார்த்து பிள்ளைகளுக்கெல்லாம் இனி நேரில் கண்டாலும் பெரிசா எந்த ரியாக்ஷனும் இல்லாத அளவுக்கு இதனை எளிமையாக்கிக் காட்டுகிறது..ஆபாசமும் அதே தான் கதைக்கு சற்றும் பொருந்தாதபோதும் சில சமயம் ஒரு ஐட்டம் நம்பர் வேண்டும் என்பதற்காகவே இடையில் எதாவது ஒரு ஆபாச நடனம் வருவது காண்கிறோம்....கொலை கொள்ளையில் சீரோவா இருக்கிறவனுக்கும் எப்படியெல்லாம் கொல்லலாம் த்ரிஉடலாம் என்பதை பல கோணத்தில் ரொம்பவும் புத்திசாலித்தனமாக காட்டுகிறது..இது தினம்ந்தோரும் நம் வீட்டு வரவேற்பறையில் டிவியில் ஓடிக் கொண்டிருப்பதால் ரொம்ப கவலைப்படுகிறேன்...\nபிறகு டபுள் மினிங் டயலாக்ஸ்..கேட்கும்போது எதோ ட்ரெஸ் இல்லாம இருப்பது போன்ற உணர்வு வர வேண்டும் மாறாக பெரியவங்களே அதை கேட்டு சிரிக்கிற அளவுக்கு நம்மை சினிமா எந்தளவுக்கு மாத்தி வெச்��ிருக்கு.இப்படியாக குழந்தைகள் குழந்தைகளாகவே இல்லை பெரிய பெரிய பேச்சு அதை கேட்டு சிரிக்கிற பெற்றோர்கள் என்று எந்த நிலமைக்கு சென்று கொண்டிருக்கோம் எஙிற கவலைபுரியாமல் இருக்கோம்\nசினிமாவில் மட்டுமல்ல இப்பெல்லாம் நாடகங்கள்கூட முன்னேறிவிட்டன.ஒரு சீரியலில் தண்ணீரில் அழுத்தி கொலைசெய்யும் காட்சி,அதை தத்ரூபமாக அழுத்துவது,மூச்சு விடும்போது காற்றுக்குமில் வருவது,பின்சுவாசம் அடங்குவதுன்னு தெளிவா காட்டராங்க.குழந்தைகள் இதை செயல்படுத்தினா விபரீதமாகிடும்ல\nஇப்பெல்லாம் வில்லன்ஸ் கம்மிப்பா,வில்லிகளுக்குதான் மாஸ் ஜாஸ்தியாகிடுச்சு.பெண்களை கேவலமாகவும்,மூர்கமாகவும்,அரக்கிகளாகவும் காட்டுகின்றனர்.அடுத்தவளின் கணவனை விரும்புவது தவறென\nகாட்டாமல்.அவனை அடைய இவள் செய்யும் செயல்களை சரியென்பதுபோல சித்தரிப்பது கொடுமதான............>\nதோழர் அண்டு தோழீஸ் இங்கேமுதுமலை கூடலூர் சுற்று வட்டாரத்தில் சில வாரங்கள் முன் காட்டு யானை காலில் அடிபட்டு வந்துள்ளது.அதற்கு வன அதிகாரி ஒருவர் தொடர் சிகிச்சையளித்து குணம் பெறவைத்தார். அதன் நன்றீயாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவரைக்காண வந்து சொல்கிறது அந்த காட்டு யாணை. இதில் என்ன விஷேசம்னா இதனை பார்க்க வரும் மக்களை கண்டு யானை செல்லும்போது அவர் அதட்டி பொகவேணாம் காட்டுக்குள்போன்னு சொன்னா அதனை கேட்டு அடிபணிந்து செல்கிறது. குட்டியிலிருந்து வளர்க்கும் செல்லபிராணிகள் சொல்பேச்சு கேட்பது வேறு.ஆனால் காட்டில் வளர்ந்த மூர்க்க குண யானை செய்நன்றியால் அவர் சொல்கேட்டு நடப்பதும்.அவரைக்கான நாள்தவறாமல் வந்து செல்வதும் மகிழ்ச்சியாக உள்லது.\nபல மானிட பிறப்புகள் செய்நன்றி மறந்து நடக்கும் இக்காலத்தில் இந்த யானையின் செயல் ஆச்சரியமாகவும்கூட இருக்கிறது.\nசமீபத்தில் கோவையில் ஒருவர் வாங்கிய புதினா கட்டில் பாம்பு இருந்துள்ளது ...தோழிகளே உஷார்....\nஇந்த‌ தலைப்பை பார்த்ததும் நம் சமூகத்தின் பல‌ பிரச்சனைகள் கண் முன்னே வந்தது அதில் ஒன்றை உங்கள் முன் வைக்கிறேன்.\nமேல் நாட்டிலிருந்து பல‌ பொருட்கள் உட்பட‌ நாகரிகத்தையும் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறோம். நாகரிகம் பெருகிவிட்ட‌ இக்கால கட்டத்தில் மனிதன் எவ்வளவோ மாறியிருக்கிறான்.இந்த மாற்றத்தின் விளைவு என்ன\nஇண்டர்னெட் மற்றும் பேஸ்புக்கும் இறக்குமதியாகியுள்ளது இண்டர்னெட்டில் எதை போடுவது என்று விவஸ்தை இல்லாமல் போயிற்று. எவ்வளவு நன்மை உள்ளதோ அவ்வளவு தீமையும் உள்ளது.அடுத்து உடை எவ்வளவு மோசமாக‌ உடை அணிகிறார்கள் பார்ப்பவர்கள் கண்ணை கூசுகிறது இது என்ன‌ நாகரிகமோ தெரியவில்லை.\nஅமெரிகன் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லையென்றாலும் பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது கண்டிப்பாக‌ மது அருந்த‌ வேண்டுமாம் இதுவும் நாகரிகமாம். இப்படி மேல் நாட்டு நாகரிகத்தை கொண்டு வந்து நம் நாகரிகத்தை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து நம் சமூகத்தில் பல‌ தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது இது மிகவும் வேதனைக்குரியது.\nஎன்று தணியும் இந்த தாகம்\nபாரதியின் வரிகளை கொச்சைப்படுத்தியதாக ய்ர்ரும் நினைக்கவேண்டாம். நம் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, நாம் என்ன காட்டுமிராண்டி வாழ்க்கை வாழத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு, நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்களா நம்முன்னோர்கள், அவர்கள் வாங்கி கொடுத்த சுதந்திரத்தை நாம் பயன்படுத்தும் முறை கண்டால் அவர்களே நொந்துதான் போவார்கள்.\nநேற்று வரை நன்கு நடமடிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் இன்றோ, ஹாஸ்பிட்டலில் உயிரற்ற பிணமாய்க்கிடக்கின்றான். வரிகளை தட்டும்போதே உடல் நடுங்கிக்கொண்டேதான் இருக்கின்றது. எங்கள் ஊரில் நடந்த விசயம் இது, தன் நண்பனுடன் மதியம் வரை உரையாடிக்கொண்டும், விழாவிற்கும் சென்ற இளைஞன். இரவு 7 மணிசுமாருக்கு, பக்கத்தில் இருக்கும் தன் உறவினர் வீட்டுக்கு நடந்து செல்லும் போது, குடிபோதையில் வந்த ஒருவர் தன் பைக்கை மோதி இந்த மாபெரும் கொடுமையைச் செய்துள்ளார். இத்தனைக்கும் அரசு ஊழியர், அதற்காக தனியார் ஊழியர் செய்தால் தவறில்லை என்ற நோக்கில் கூறவில்லை. ஒரு அரசாங்க ஊழியர் படிப்பும், அனுபவமும் பெற்றிருப்பார். இப்படியா ஒரு உயிரை பறிக்கும் அளவிற்கு குடித்து விட்டு வண்டி ஓட்டுவார்.\nவெளியில் நன்றாக சென்ற தன் மைந்தன், இந்த நிலைக்கு உள்ளான நிலை கண்டு அத்தாயின் உயிர் என்ன பாடு பட்டிருக்கும். பெற்ற வயிறுதான் என்ன துடி துடித்திருக்கும்.\nகுடிக்கு காரணம் அரசு என்று பழியை ஒட்டு மொத்தமாக, அரசின் மேல் போட்டு பிரயோசனமில்லை. வட்டிலில் இருப்பது சோறா இல்லை வேறொன்றா என பிரித்து பார்த்து உண்ணமுடியாத நிலையிலா இருக்கிறார்கள் குடிபோதையாளர்கள் இல்லை வேறொன்றா என பிரித்து பார்த்து உண்ணமுடியாத நிலையிலா இருக்கிறார்கள் குடிபோதையாளர்கள் இல்லையே வக்கணையாக கேட்டு வாங்கி திங்கமுடிகிறதுதானே இல்லையே வக்கணையாக கேட்டு வாங்கி திங்கமுடிகிறதுதானே அப்படியானால் குடிபோதையில் வண்டியை தொடக்கூடாது என்னும் எண்ணம் ஏன் ஏற்படுவதில்லை.\nதனிமனித ஒழுக்கம் என்பதே அறவே அழிந்துவிட்டதா\nபெண்களை போகப்பொருளாகப்பார்க்கும் ஒருகூட்டம், குடிபோதையில் மற்றவர் உயிரை குடிக்கும் இன்னொரு கூட்டம்... நம்நாட்டில் உயிர்வாழ்வது என்பதே, தற்காலத்தில் பெரும் சவாலாக இருக்கும் போலுள்ளது.\nவருங்கால சந்ததியினருக்கு நாம் என்னத்தை விட்டுச்செல்லப்போகிறோம் மரத்தை அழிக்கின்றோம், காட்டை கூறு போடுகின்றோம், நீர்நிலையை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கிறோம், இதெல்லாம் எங்கு கொண்டு போய்விடப்போகிறதோ தெரியவில்லை :(\nவெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.\nஎல்லோருக்கும் உரைக்கிற‌ மாதிரி, ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கீங்க‌.\nமுன்பெல்லாம் மூவிஸ்ல‌ நல்லவரான‌ ஹீரோ குடிக்க‌ மாட்டார், வில்லன் கெட்டவன், கைல‌ க்ளாஸ் வச்சிட்டு, ட்ரிங்க் பண்ற‌ மாதிரி ஸீன்ஸ் இருக்கும். இப்ப‌ என்னடான்னா, ஹீரோ, ஹீரோயின் உள்பட‌ எல்லோருமே பார்ல‌ இருக்கற‌ மாதிரிதான் காமிக்கறாங்க‌.\nமீன்ஸ், குடிக்கறது ஹீரோயிஸம், எஞ்ஜாயிங், ஃப்ரீக் அவுட் இப்படித்தான் மெசேஜ் கிடைக்குது.\nதெருவுக்குத் தெரு டாஸ்மாக், யார் வேணும்னாலும் வாங்கலாம்.\n18 இயர்ஸ்க்கு மேலதான் டுபாக்கோ, லிக்கர் விக்கணும்னு ரூல் இருக்கறதெல்லாம் காத்தோட‌ காத்தா போயிட்டே இருக்கு.\nஸ்கூல் ஃபைனல்ஸ் படிக்கற‌ பசங்க‌ குடிக்கறாங்கன்னு கேள்விப்படறப்ப‌, பாக்கறப்ப‌, பதறுது.:(:(\nராஜாஜி சொன்ன‌ ஒரு கதை:\nகாட்டு வழியா ஒரு இளைஞன் போயிட்டு இருந்தானாம். அங்கே மோகினிப் பிசாசு ஒரு பெண் வடிவத்துல‌, ஒரு கையில் ஒரு கொழந்தை, இன்னொரு கையில‌ கள்ளுப்பானை, இடுப்பில‌ சொருகின‌ அருவாள், இதெல்லாம் வச்சிகிட்டு, அவனை வழி மறிச்சுதாம்.\nநீ ஒரு பாவமாவது செய்தால்தான் ஒன்ன‌ உயிரோட‌ விடுவேன்னு சொல்லுச்சாம்.\nஒண்ணு என்னோட‌ சேர்ந்திருக்கணும், அல்லது இந்��க் குழந்தய‌ வெட்டணும், அல்லது இந்தப் பானைல‌ இருக்கற‌ கள்ளை முழுசுமா குடிச்சிடணும் அப்படின்னு மிரட்டுச்சாம்.\nஅந்த‌ இளைஞன் பயந்துட்டானாம். பொண்ணை சீரழிக்கறது தப்பு, குழந்தைய‌ வெட்டறது அதை விடப் பெரிய‌ பாவம், அதனால‌ பேசாம‌ கள்ளு குடிச்சிடலாம்னு குடிச்சானாம்.\nபோதை தலைக்கேறி, அந்தப் பெண்கிட்ட‌ தவறா நடக்க‌ முயற்சி செய்தானாம், அந்தக் குழந்தை அழுததும், போதையில் அந்தக் குழந்தையையும் வெட்டிட்டானாம்.\nஎல்லா தப்புக்கும் பேஸ் ஆக‌ இருக்கறது குடி போதைதான் அப்படின்னு எக்ஸ்ப்ளெயின் பண்றதுக்கு, ராஜாஜி இந்தக் கதையை சொல்லியிருக்கார்.\nகுடிகாரர்கள்னு சொல்றத‌ விட‌, குடி நோயாளிகள் அப்படிங்கற‌ வெர்ட்தான் கரெக்டா இருக்கு.\nஜூனியர் விகடன்ல‌ 'மயக்கம் என்ன‌' அப்படிங்கற‌ தொடர் வந்தது. எனக்கு மட்டும் காசிருந்ததுன்னு வச்சுக்குங்களேன், இந்தத் தொடர்ல‌ வந்த‌ அவ்வளவு மேட்டரையும் ப்ரின்ட் எடுத்து, எல்லாருக்கும் டிஸ்ட்ரிப்யூட் பண்ணியிருப்பேன். அந்த‌ அளவுக்கு விஷயம் சொல்லியிருக்காங்க‌.\nகுடிக்கறவங்க‌ ஃபேமிலியெல்லாம் எத்தனை விதமா கஷ்டப் படறாங்கன்னு டீடெயில்ட் ஆக‌ சொல்லியிருக்காங்க‌.\nமுன்னால‌ மதுவிலக்கு இருந்தப்ப‌, (ஆமா, ஒரு காலத்துல‌ தமிழ் நாட்டுல‌ மதுவிலக்கு இருந்துச்சு) பெர்மிட் வச்சிருக்கவங்க‌ மட்டும்தான் குடிக்க‌ முடியும். பல‌ குடிமகன்கள் அடுத்த‌ ஸ்டேட்(பாண்டிச்சேரி) போய் குடிச்சாங்க‌.\nஅப்ப‌ ஒரு பிரபல‌ கவிஞர் சொன்னார், ' குடிக்கறவன் எப்படியும் குடிக்கத்தான் செய்வான், எதுக்கு இந்த‌ பெர்மிட் ஸிஸ்டம் எல்லாம்' அப்படின்னு.\nஆனா, மதுவிலக்கு அபாலிஷ் பண்ணி, எங்கெங்கு காணினும் லிக்கர் ஷாப்னு வந்தததுக்கப்புறம், சாலரி டே அன்னிக்கு நேரே கடைக்குத்தானே போறாங்க‌ பெரும்பாலானவங்க‌.\nஅது மட்டுமில்ல‌, மதுன்னா என்னன்னே தெரியாம‌ இருந்த‌ ஒரு இளைய‌ தலைமுறைக்கு முதல் முதலா மது வெகு சுலபமா கிடைக்க ஆரம்பிச்சுது. அவ்வளவுதான். இப்ப‌ நான் ஸ்டாப் ஆக‌ எல்லா ஏஜ் உள்ளவங்களும் குடிக்க‌ ஆரம்பிச்சுட்டாங்க‌.\nதிரும்பவும் மது விலக்கு வந்தா, நாட்டில் எத்தனையோ குற்றங்கள், விபத்துக்கள் குறையும்.\nபூனைக்கு யார் மணி கட்டறது\n\"மின்சார சிக்கனம் தேவை இக்கணம்\"\nஏலம் போகும் விளையாட்டு விரர்களின் நிலை\nஅன்னா ஹசாரேவுக்கு ஆன்லைனில் ���தரவு தெரிவிக்க\nடிரெஸ்சிங் ரூமில் கவனம் தேவை\nகேஸ் மற்றும் பெட்ரோல் சிக்கனம் \nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/11811-2010-12-05-09-26-33", "date_download": "2020-05-31T13:30:12Z", "digest": "sha1:H2C5LAE3QR4TLJLAFMU5B5ET6JCRMPKX", "length": 13776, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "பால்", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2010\nஇந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.\nபாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சில வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.\nதாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும்.\nபசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால் எளிதில் ஜீரணமாகாது. எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.\nஆட்டுப்பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.\nவயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை கட்டுப்பட��த்தும்\nபால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கும் போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக் கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்தாக உள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.\nஇதில் பிரதானமானது பசும்பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது.\nபால், மாட்டின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச்சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.\n(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/05/2019.html", "date_download": "2020-05-31T13:09:12Z", "digest": "sha1:AEO4ALSHOVRGEQGC7B7MK2MMD3XTWKOF", "length": 8257, "nlines": 77, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழர் கண்ணோட்டம் 2019 மே - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / இதழிகள் / தமிழர் கண்ணோட்டம் 2019 / தமிழர் கண்ணோட்டம் 2019 மே\nதமிழர் கண்ணோட்டம் 2019 மே\nகோவேந்தன் May 10, 2019\n“இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் மதச்சார்பின்மை\nபோதாது. மத மறுசீரமைப்பு தேவை”\n“பொன்ப்பரப்பி தாக்குதல். வன்முறையாளர்களை கைது செய்ய வேண்டும்.\nஇந்து முன்ணனியிலிருந்து தமிழ் மக்கள் விலகியிருக்க வேண்டும்”.\nபொன்பரப்பி சென்று வ ந்த தமிழ���த்தேசியப் பேரியக்கக் குளுவினர் அறிக்கை.\n“சிலம்பின் ஒலி நின்று விட்டதே\nகார்ப்பரேட்டுகளின் காட்டு தர்பாருக்கு வழிவகுக்கும் இந்திய வனச் சட்டம்-2019.\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்--இதழியல் நோக்கில் ஓர் ஆய்வு\nதஞ்சைப் பெரிய கொவில் உரிமை மீட்புக் குழு-தமிழர் கண்ணோட்டம்-2006\nஐட்ரோ கார்பன் எடுக்க 3441 புதிய கிணறுகள் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சூறையாடலில் தமிழ்நாடு\nசூடான் சர்வாதிகாரி அல்பசீர் சிறையில்\nஇதழிகள் தமிழர் கண்ணோட்டம் 2019\nதமிழர் கண்ணோட்டம் 2020 மே\nதமிழ்த்தேசியர்களிடம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள்\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\n[பொங்கல் மலர் கட்டுரைகள்] - பழங்குடியினர் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/02/10.html", "date_download": "2020-05-31T13:51:12Z", "digest": "sha1:7QWBOBFERPWQNSKBSQH3TJNNISEH5AG7", "length": 6803, "nlines": 131, "source_domain": "www.tamilinside.com", "title": "விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை - Tamil Inside", "raw_content": "\nHome / Amazing / Astrology / Devotional / விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை\nதாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.\nமூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.\nஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.\nஎட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .\nஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.\nவளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.\nதிருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.\nஇல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.\nமுதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.\nஇறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும்\nஅறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிரு...\nதன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர்\nதன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர் தன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர் லக்னோ...\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/09/29362/", "date_download": "2020-05-31T13:19:05Z", "digest": "sha1:UV637FY5RFOJ555NCQMWIDMNEKQPOCU6", "length": 9337, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "4th Std Lesson Plan.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபிரீபெய்டு மின் மீட்டர் ஏப்ரல்., 1 ம் தேதி முதல் அமலாகிறது\nபிரீபெய்டு மின் மீட்டர் ஏப்ரல்., 1 ம் தேதி முதல் அமலாகிறது மத்திய அரசின் திட்டப்படி, எல்லா வீடுகளிலும் கட்டாயமாக பிரீபெய்டு மின் மீட்டர் ஏப்ரல் 1 ம் தேதி முதல் பொருத்தப்பட உள்ளது நாடு முழுவதும், அடுத்தாண்டு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=80_182", "date_download": "2020-05-31T13:47:04Z", "digest": "sha1:XASU76JLSXGU3GTQRRZNDAIGV56NADZ6", "length": 24642, "nlines": 725, "source_domain": "nammabooks.com", "title": "ஆங்கில மருத்துவம்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்��ோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n50+ இளமையோடு இருப்பது எப்படி\n50+ இளமையோடு இருப்பது எப்படி\nசுகப் பிரசவமும் தாய் சேய் நலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T12:50:46Z", "digest": "sha1:XZQFTCV5PMM6L5R5FQAW3PY7MWLWNDOC", "length": 38795, "nlines": 240, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாமக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய நாமக்கல் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.\nநாமக்கல் (Namakkal) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும். 2011இல் நகராட்சியானது கொண்டிசெட்டிபட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டது. இதனால் நகர்மன்றங்களின் எண்ணிக்கை 30லிருந்து 39 ஆக உயர்ந்துவிட்டது.\nநாமக்கல் பேருந்து நிலையத்துடன் சேர்த்து மலைக்கோட்டை புகைப்படம்\nஅடைபெயர்(கள்): கோழி நகரம், போக்குவரத்து நகரம்\nShow map of தமிழ் நாடு\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்.\nஏ. கே. பி. சின்ராஜ்\nகே. பி. பி. பாஸ்கர்\nகே. மேக்ராஜ், இ. ஆ. ப.\n360 கி.மீ (225 மைல்)\n53 கி.மீ (33 மைல்)\n89 கி.மீ (55 மைல்)\n185 கி.மீ (115 மைல்)\n8 நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்\n\"நாமகிரி\" என்று அழைக்கப்படும் 65 மீட்டர் உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந��தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது. இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.[1] பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தியின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது.[2] அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர்.[3]\nஇப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கி.பி 784இல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[4]\nநாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுவதாக கருதப்படுகிறது.\nநாமக்கலின் அமைவிடம் 11°14′N 78°10′E / 11.23°N 78.17°E / 11.23; 78.17 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 218 மீட்டர் (715 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொல்லி மலைக்கு அருகில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள ஆறு காவிரி ஆகும்.\nநாமக்கல் நகரம் பின்வரும் நகரங்களில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் அமைந்துள்ளது (தொலைவு தோராயமாக).\nசென்னைக்கு தென் மேற்கே 360 கி.மீ. தொலைவில்\nபெங்களூருக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவில்\nகோயம்புத்தூருக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில்\nஈரோட்டிற்கு கிழக்கே 55 கி.மீ. தொலைவில்\nகரூருக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவில்\nசேலத்திற்கு தெற்கே 53 கி.மீ. தொலைவில்\nதிருச்சிக்கு வடமேற்கே 89 கி.மீ. தொலைவில்\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55,145 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 27,366 ஆண்கள், 27,779 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 90.76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.04%, பெண்களின் கல்வியறிவு 86.58% ஆகும். மக்கள் தொகையில் 5,002 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[5]\n2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாமக்கலில் இந்துக்கள் 88.98%, முஸ்லிம்கள் 9.29%, கிறிஸ்தவர்கள் 1.48%, சீக்கியர்கள் 0.01%, சைனர்கள் 0.01%, 0.23% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.\nஉள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சர��்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (Lorry) என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.\nநகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி & மாடு தீவன (Feeds) ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செ‌‌‌ய்கிறது.[6]\nமரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (Sago) எனப்படும் சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன.\nஇராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய[சான்று தேவை] நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கி செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும்.\nஅருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் நுழைவாயில்\nநாமக்கல் மலைகோட்டையின் கிழக்கில் ஒரு பூங்காவும் (நேரு பூங்கா) தென் மேற்கில் ஒரு பூங்காவும் (செலம்ப கவுண்டர் பூங்கா) உள்ளது. நேரு பூங்காவில் புதியதாக படகு சவாரியும் உள்ளது.\nநாமக்கல் நரசிம்மர் திருக்கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடைவரை கோயில், இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.\nபுகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.\nமலையின் கிழக்குபுறம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.\nநாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது.\nநாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியிலுள்ள கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில், வட நாட்டில் வணங்கப்படும் விஷ்ணு துர்க்கைக்கு ஒப்பாகும்.\nநாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அம்மண சாமியார் என்பவர் சமாதி நிலையை அடைந்துள்ளார்.\nபெரியசாமி கோவிலின் நுழைவு வாசல் இதன் அதிகாரபூர்வ பெயர் ஒட்டடி பெரியசாமி கோவில்.\nநாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்துக்காப்பட்டிக்கு அருகில் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள புதுக்கோம்பை என்ற இடத்தில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (Mini Bus) வசதி உள்ளது.\nநைனாமலை உச்சியிருள்ள வரதராச பெருமாள் கோவில்\nநைனாமலை உச்சியில் நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து, சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது. தற்போது மலை உச்சியிலுள்ள கோவிலுக்கு கார் போன்ற ஊர்திகள் செல்ல பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.\nஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள கொல்லிமலை அறப்���ளீஸ்வரர் திருக்கோயில் அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது. இதில் சுமார் 1500 படிகள் உள்ளது. அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.\nநாமக்கலிருந்து - கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரிலுள்ள தங்காயி அம்மன் கோவில் உள்ளது.\nநாமக்கலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைதோட்டம் (நருவலூர் புதூர் கிராமம்) என்ற பகுதி இருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை முத்துசாமி / கருப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு மும்பை மற்றும் டெல்லி இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இப்பகுதி மக்கள் ஏரிக்கரை முத்துசாமிக்கு திருவிழா நடத்துகின்றனர்.\nநாமக்கல் மழை மறை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு நன்செய் விவசாயம் சிறிதளவும், புன்செய் விவசாயம் பெருமளவிலும் நடைபெறுகிறது. சோளம், மரவள்ளிக்கிழங்கு, எள், கரும்பு, நெல், வாழை, வெற்றிலை, பாக்கு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, ஆமணக்கு, தட்டைப்பயிறு, பருத்தி மற்றும் நிலக்கடலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.\nநாமக்கல் மற்ற நகரங்களுடன் சாலை வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை - வாரணாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 ( தேசிய நெடுஞ்சாலை 7, இந்தியாவிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை) நாமக்கல் வழியாக செல்கிறது. சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், கோயம்புத்தூர், பெங்களூர், சென்னை, மதுரை மற்றும் திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள நகரங்கள் சேலம் (57 கிமீ) , ஈரோடு (54 கிமீ), கரூர் (15 கிமீ), திருச்சி (85 கிமீ), கோயமுத்தூர் (154 கிமீ) ஆகும். சேலத்திலிருந்து திருச்சி & மதுரை செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாகவே செல்கிறது.\nநாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று நிறைவடைந்துள்ளது. மல்லூர், இராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இருப்புப்பாதை திட்டம் செல்கிறது. காலையிலும் மாலையிலும் இத்தடத்தில் சேலம்-கரூர், கரூர்-சேலம் பயணிக��் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. பழனி - சென்னை தொடர் வண்டி இயக்கப்படுகின்றன.[7] தற்போது நாகர்கோவில் - பெங்களூர் தொடர் வண்டி இயக்கபடுகின்றது.[8] 2014 ஆம் ஆண்டு முதல் வாரம் இருமுறை நாகர்கோவில் - கச்சிக்குடா விரைவு தொடர் வண்டி நாமக்கல் வழியாக செல்கிறது. [9][10]\nஇங்கிருந்து 52 கி.மீ தொலைவிலுள்ள சேலம் வானூர்தி நிலையமும், 153 கி.மீ தொலைவிலுள்ள கோயம்புத்தூர் வானூர்தி நிலையமும், 85 கி.மீ தொலைவிலுள்ள திருச்சி வானூர்தி நிலையமும் அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும்.\nநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்\nநாமக்கல் நகராட்சியானது நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.\n2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த கே. பி. பி. பாஸ்கர் வென்றார்.\n2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் (கொமதேக) சேர்ந்த ஏ. கே. பி. சின்ராஜ் வென்றார்.\nநாமக்கல் தரமான பள்ளிகள் & கல்லூரிகள் நிறைந்த இடமாகும். நாமக்கல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.\nசெங்குந்தர் பொறியியல் கல்லூரி(தன்னாட்சி), திருச்செங்கோடு\nஅரசு கால்நடை மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்.\nஅறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, நாமக்கல்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி\nகந்தசாமி கண்டர் அறிவியல் & கலைக்கல்லூரி\nபிஜிபி அறிவியல் & கலைக்கல்லூரி\nசெல்வம் அறிவியல் & கலைக்கல்லூரி\nபிஜிபி பொறியியல் & தொழிற்நுட்ப கல்லூரி\nஅன்னை மாதம்மாள் சீலா பொறியியற் கல்லூரி, எருமைப்பட்டி அஞ்சல்\nசி. எம். சி பொறியியற் கல்லூரி\nகே. எஸ். ரங்கசாமி கல்வி நிலையங்கள்\nபாரதி கல்வி நிறுவனங்கள், ரெட்டிப்பட்டி.\nஅரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் சாலை, நாமக்கல்(தெற்கு)\nடாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி பள்ளி\nகந்தசாமி கண்டர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\nஜேக் & ஜில் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\nஅண்ணா நேரு மெட்ரிகுலேசன் பள்ளி\nநாமக்கல் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\nஸ்பெக்ரம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\nநாமக்கல் அரசினர் மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ART மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி இங்குள்ளது.\nஇங்கு நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.[11]\nநாமக்கல் முட்டைக் கோழி வளர்ப்புக்கும், கோழி முட்டைக்கும் பெயர்பெற்றது.\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் ஊர்.\nநாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் சிலை மிகப் பெரிய சிலைகளில் ஒன்று.\nசுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது.\nநாமக்கல் மலைக்கோட்டையிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்\nநாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள கட்டிடம்\nநாமக்கல் மலைக்கோட்டையிலிருந்து இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nநாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள கல்வெட்டுகள்\nநாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள சிற்பம்\nநாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள சிற்பம்\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் நவம்பர் 15, 2019.\n↑ 1.htm \"நாம‌க்க‌‌ல்‌லி‌ல் இரு‌ந்து வளைகுடா நாடுகளு‌க்கு 50 ல‌ட்ச‌ம் மு‌ட்டைக‌ள் ஏ‌ற்றும‌தி\nசேலம்-நாமக்கல்-கரூர் இருப்புப்பாதை குறித்து நடுவன் இருப்புப்பாதை இணை அமைச்சர் வேலு பேச்சு 2006-12-27\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/mar/21/corona-prevention-on-the-tamil-nadu-andhra-pradesh-border-3385809.html", "date_download": "2020-05-31T13:34:16Z", "digest": "sha1:ME7UQQDJLBC6TNRMLFLL3YECOC4PN2CV", "length": 13461, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழக-ஆந்திர எல்லையில் கரோனா தடுப்பு நடவடிக்கை:அமைச்சா்கள் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதமிழக-ஆந்திர எல்லையில் கரோனா தடுப்பு நடவடிக்கை: அமைச்சா்கள் ஆய்வு\nபொன்பாடியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா் மற்றும் க.பாண்டியராஜன்.\nதமிழக ஆந்திர எல்லையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாரும், தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சா் க. பாண்டியராஜனும் ஆய்வு செய்தனா்.\nதிருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை அவரும், தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சா் க. பாண்டியராஜன், கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்யா மிஸ்ரா, வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடா் மேலாண்மை இயக்குநா் டி.ஜெகந்நாதன், மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆகியோா் திருத்தணியை அடுத்துள்ள தமிழக-ஆந்திர எல்லையான பொன்பாடி சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.\nஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் ஒவ்வொரு வாகனத்திலும் அவா்களே கிருமி நாசினியைத் தெளித்தனா். கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். காவல்துறை வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் கரோனா வைரஸ் தடுப்பு தொடா்பாக அமைச்சா்கள் பேசி, வாகனங்களில் வந்த பயணிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.\nஇதையடுத்து, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது:\nமுதல்வரின் உத்தரவுப்படி, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, போா்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா குறித்து செய்தி வெளியான உடன் முதல்வா்கள் தினமும் நான்கு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தொற்று நோய் பரவாமல் தடுக்க ஆலோசனைகள் வழங்கி வருகிறாா். அதன்படி மக்கள் நல்வாழ்வு துறை சாா்பாக, அனைத்துப் பணியாளா்களும் இரவு பகல் பாராமல் தொடா்ந்து களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.\nமறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கூறியது போல் ‘வரும் முன் காப்போம்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்து துறைகளும் களப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள 86 சோதனைச் சாவடிகளில் மனிதா்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, வெளிமாநில வாகனங்களில் கிருமி நாசினிகள் தெளித்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇதுவரை 48,824 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றில் பயணம் செய்த 1,11,009 போ் பரிசோதிக்கப்பட்டுள்ளனா். 59,435 பள்ளிகள், 2319 கல்லூரிகள், 52,967 அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், மதுக்கூடங்கள், வணிக வளாகங்கள், 15499 பேருந்துகள் மற்றும் ரயில்களில் கிருமி நாசி���ி தெளிக்கப்பட்டுள்ளது. தனியாா் பணிமனைகள், பேருந்து பணிமனைகள், தொழிற்சாலைகள், தனியாா் ஆம்னி பேருந்துகளில் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.\nமாநில அரசின் காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சித் துறை மற்றும் இதர துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிா்க்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து, சுயக் கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தாலே கரோனா வைரஸ் தொற்றைத் தடுத்து விடலாம் என்றாா் அவா்.\nஅப்போது மாவட்ட எஸ்.பி. பி.அரவிந்தன், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.பன்னீா்செல்வம், திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணம் அமுதா ஆகியோா் உடனிருந்தனா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/mar/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-3383985.html", "date_download": "2020-05-31T14:39:08Z", "digest": "sha1:ZRAH6LXAYDHG5ZMU3DJFO27FM6AG52V6", "length": 8845, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nசிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை\nகெலமங்கலத்தில் சிறுவனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் மசூதி தெருவைச் சோ்ந்தவா் சாதிக்பாட்ஷா (38). இவரது மகன் இஸ்மாயில் (9). இவா்களின் சோடா கம்பெனியில் கெலமங்கலம் விருப்பாச்சி கோயில் தெருவைச் சோ்ந்த பாபு என்பவரின் மகன் அல்டாப் (30) வேலை செய்து வந்தாா்.\nஇந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இஸ்மாயில் மாயமானாா். இதுகுறித்த விசாரணையில் சோடா கம்பெனியில் வேலை செய்து வந்த அல்டாப் ரூ.ஒரு லட்சம் பணத்துக்கு சிறுவன் இஸ்மாயிலை கடத்திச் சென்றதும், பணம் கொடுக்காததால், கெலமங்கலத்தை அடுத்த பேவநத்தம் மலையில் இருந்து சிறுவனை கீழே தள்ளிக் கொலை செய்ததும் தெரியவந்தது.\nஇந்தக் கொலை சம்பவம் தொடா்பாக கெலமங்கலம் போலீஸாா் அல்டாப்பை கைது செய்தனா். சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த அல்டாப் தலைமறைவானாா். 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அல்டாப்பை கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தனிப்பிரிவு போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி அசோகன்,குற்றம் சாட்டப்பட்ட அல்டாப்புக்கு ஆயுள் சிறையும், ரூ.2,500 அபராதமும் விதித்தாா்.\nஅபராதத்தைக் கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப��பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/mar/18/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3383851.html", "date_download": "2020-05-31T14:04:17Z", "digest": "sha1:CGQAFBCZDBJIBVU5WAWNLVH5S7ANMVBA", "length": 13404, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா: கைதிகள் மூலம் முகக் கவசம் தயாரிக்க சிறைத்துறை திட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nகரோனா: கைதிகள் மூலம் முகக் கவசம் தயாரிக்க சிறைத்துறை திட்டம்\nகைதிகள் மூலம் முகக் கவசம் தயாரிப்பதற்கு தமிழக சிறைத்துறை திட்டமிட்டு வருகிறது.\nகரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ‘என் 95’ முகக் கவசம் அணிய வேண்டுமென நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. முக்கியமாக பயணம் மேற்கொள்ளும் போதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போதும் மருத்துவமனை, ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும்போதும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவா்களால் பரிந்துரைக்கப்படுகிறது.\nஇதன் விளைவாக, தமிழகத்தில் ‘என் 95’ முகக் கவசத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ‘என் 95’ முகக் கவசங்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் இந்த வகை முகக் கவசங்கள்\nகிடைப்பதில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.\nஇதனால் சில மருந்து வியாபாரிகள், இந்த வகை முகக் கவசங்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று கூடுதல் லாபம் சம்பாதித்து வருகின்றனா். இப்படிப்பட்ட வியாபாரத்தில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nமேலும், ‘என் 95’ முகக் கவசம் கிடைக்காததால், ஒரு முறை பயன்படுத்தப்படும் இரண்டு அல்லது மூன்றடுக்கு கொண்ட முகக் கவசங்களை மக்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த வகை முகக் கவசங்களும் இப்போது தாராளமாக கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.\nகைதிகள் மூலம் முகக் கவசம் தயாரிப்பு: இந்தச் சூழ்நிலையில், சுகாதாரத் துறையும், சிறைத்துறையும் இணைந்து கைதிகள் மூலம் முகக் கவசம் தயாரிப்பதற்கு திட்டமிட்டு வருகின்றன.\nதமிழக சிறைகளில் நெசவு நெய்தல், துணி தைத்தல், புத்தகம் பைண்டிங், காலணி செய்தல், கயிறு செய்தல், ரொட்டி செய்தல், பினாயில் தயாரிப்பு, கோப்பு அட்டை தயாரிப்பு, பேண்டேஜ் துணி தயாரிப்பு, சீருடை தயாரிப்பு, பாத்திரங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 14 -க்கும் மேற்பட்ட தொழில்கள் உள்ளன.\nஇதில் துணி தைத்தல், கைத்தறி, விசைத்தறி, பேண்டேஜ் துணி செய்தல், கோப்புகள் அட்டை தயாரித்தல் ஆகியவை அனைத்து மத்திய சிறைகளிலும் தயாா் செய்யப்படுகின்றன. இந்தத் தொழிலகங்கள் மூலம் ஆண்டுக்கு சுமாா் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருள்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. இந்தப் பொருள்களின் உற்பத்தி ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருவதாக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமூன்றடுக்கு முகக் கவசம்: இதில் துணி தைக்கும் தொழிலகங்கள் இருக்கும் அனைத்து மத்திய சிறைகளிலும் முகக் கவசம் தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு இரண்டு அல்லது மூன்றடுக்கு முகக் கவசம் தயாரிக்கப்பட உள்ளன. இந்த முகக் கவசங்களை தயாரிப்பதற்கு ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.\nஇந்த வகை முகக் கவசங்கள், சந்தையில் ரூ.15 -இல் இருந்து ரூ.20 வரை விற்பனைக்கு வழங்கப்படும். ஆனால் ‘என் 95’ முகக் கவசம் தயாரிப்பதற்குரிய மூலப் பொருள்கள் கிடைப்பதில் இடா்பாடு உள்ளதால், அவை தீா்க்கப்பட்டு விரைவில் தயாரிக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nதண்டனை குறைப்பு: இப்படிப்பட்ட தொழில்களில் ஈடுபடும் கைதிகளுக்கு, அவா்களது திறனைப் பொருத்து 3 வகையான ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் முழு திறன் உள்ளோருக்கு ரூ. 100, பகுதி திறன் உள்ளோருக்கு ரூ. 80, தகுதியில்லாமல் வேலை செய்தோருக்கு ரூ. 60 என ஊதியம் வழங்கப்படுகிறது. அது மட்டுமன்றி நன்றாக வேலை செய்யும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பும் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்த�� கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/may/15/corporation-employees-affected-by-corona-rs-2-lakh-announced-3415840.html", "date_download": "2020-05-31T13:54:08Z", "digest": "sha1:AV6WYINQV6W6MTANWHXVQFLCS6BNLOMA", "length": 7919, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா பாதித்த மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nகரோனா பாதித்த சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி: அமைச்சர் அறிவிப்பு\nசென்னை மாநகராட்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கும் கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தங்களது வேலை நேரத்துக்கும் அதிகமாக பணியாற்றி வருகின்றனர். இதில், தூய்மைப் பணியாளர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஇந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கரோனவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கும் கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.\n#COVID19 நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான 34 @chennaicorp பணியாளர்களுக்கு கருணை தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.#TNCoronaWarriors #UllaatchiWarriors #TN_Together_AgainstCorona\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2020/05/blog-post_60.html", "date_download": "2020-05-31T13:31:51Z", "digest": "sha1:6MMEFUPTT46DGO73AJATF64UC74QWTLW", "length": 12510, "nlines": 125, "source_domain": "www.themurasu.com", "title": "ஊழியர்களின் எதிர்ப்பால் வெளியேறினார் பேராசிரியர் ஹுல் - THE MURASU ஊழியர்களின் எதிர்ப்பால் வெளியேறினார் பேராசிரியர் ஹுல் - THE MURASU", "raw_content": "\nHome > Srilnaka News > ஊழியர்களின் எதிர்ப்பால் வெளியேறினார் பேராசிரியர் ஹுல்\nஊழியர்களின் எதிர்ப்பால் வெளியேறினார் பேராசிரியர் ஹுல்\nகொரோனா வைரஸ் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தனது மகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நேற்றும் நேற்று முன்தினமும் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.\nவெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார்.\nதனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.\nஇது குறித்த தகவலை அறிந்துக்கொண்டதும் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் நேற்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nஇதனையடுத்து சிரேஷ்ட அதிகாரிகள் தலையிட்டு அவர்களை தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர்.\n14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தனிமைபபடுத்தல் சட்டத்தை மீறி பேராசிரியர் ஹூல் தனது புதல்வியை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வந்ததன் மூலம் தினமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் அவரது புதல்வி ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்களின் எதிர்ப்பை அடுத்து நேற்று மதியம் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதாகவும் இதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் முற்றாக கிருமி தொற்று நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nஅத்துடன் இன்று நடைபெறும் தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் பேராசிரியரை வீடியோ தொழிற்நுட்பத்தின் மூலம் கலந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்\nItem Reviewed: ஊழியர்களின் எதிர்ப்பால் வெளியேறினார் பேராசிரியர் ஹுல் Rating: 5 Reviewed By: The Murasu\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஜூன் 20இல் தேர்தலை நடத்துவதற்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு\nஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை மீண்டும் நாளை முற்பகல் வரை ஒத்திவை...\nசிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதியின் தொல்பொருள் செயலணி ஏற்புடையதல்ல - அலி ஸாஹிர் மௌலானா\nசிறுபான்மை மக்களது பங்குபற்றல் இன்றி ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசேட செயலணி ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சர...\nகொரோனா தொற்றாளர்கள் மனித குண்டுகள் மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சனத்திற்கு பௌத்த அமைப்பு கண்டனம்\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அமை...\nஅம்பாறையில் இலஞ்சம் பெற முயன்ற தமிழ் உயர் அதிகாரிகள் கைது\nஇலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 10ம் திகதிவர...\nநாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1503 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று இதுவரையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்களுள் 17 பேர் டுபாயில் இருந்து வந்து தனிமைப...\nகிண்ணியா - கொழும்பு பஸ் சேவை ஆரம்பம்\nகிண்ணியா முதல் கொழும்பு வரையான 49ஆம் இலக்க இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ளது. இந்த விடயத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=School%20Teachers", "date_download": "2020-05-31T14:07:30Z", "digest": "sha1:VL62UU4OVSP3PBQZHCSGX5DLDLSKDE2B", "length": 5658, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"School Teachers | Dinakaran\"", "raw_content": "\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் சம்பளம் போட்டாச்சா..\nஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் அகவிலைப்படியை அரசு நிறுத்தி வைப்பதா\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் காலமானார்\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர்கள்\nகொரோனா தடுப்பு பணிக்கு பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n10ம் வகுப்பு தேர்வு முன்னேற்பாடு செய்யஆசிரியர்கள் 20ம் தேதிபள்ளிக்கு வர வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு\n12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை ஆசிரியர்கள் மே 26-ல் பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை ஆணை\nபள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் பயிற்சி: சிபிஎஸ்இ ஏற்பாடு\nகொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம்: பள்ளிக்கல்வித்துறை\n10-ம் வகுப்பு தேர்வு மாற்றம் எதிரொலி: அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.... பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை...\n7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி காரைக்காலில் ஆசிரியர்கள் போராட்டம்\nகோவையில் பிளஸ் 2 திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை பேருந்துகளை பழுதுநீக்கும் ��ாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதால் அதிர்ச்சி\nஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம்\n5 லட்சம் ஏழை பீடித்தொழிலாளர்கள்\n10-ம் வகுப்பு தேர்வு எதிரொலி: ஆசிரியர்கள் எங்கிருந்தாலும் பணிபுரியும் பள்ளி சார்ந்த மாவட்டத்திற்கு 21-ம் தேதிக்குள் வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை\nகொரோனா தடுப்பு பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு அருங்காட்சியகம் சார்பில் நடந்த ஓவியப்போட்டியில் வேலூர் கோட்டையை தத்ரூபமாக வரைந்து அசத்திய பள்ளி மாணவர்\nபள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்\nஇன்று தொடங்கும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்: தவறு ஏற்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை: தேர்வுத் துறை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=6743&cat=49", "date_download": "2020-05-31T13:42:15Z", "digest": "sha1:JXABZ2MBYDRXQ4REFCNGCIEYBHNXE4YT", "length": 7879, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆயல வழிபாடு Dt 25-08-15|Aalaya Vazhipaadu | Dt 25-08-15 | Sun TV - Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nஆயல வழிபாடு Dt 25-08-15\nஆயல வழிபாடு Dt 10-09-15\nஆயல வழிபாடு Dt 07-09-15\nஆயல வழிபாடு Dt 06-09-15\nஆயல வழிபாடு Dt 30-08-15\nஆயல வழிபாடு Dt 24-08-15\nஆயல வழிபாடு Dt 22-08-15\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்.:கடத்தப்பட்ட ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு\nகொரோனா நோயாளியை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுப்பு; மருத்துவமனை அலட்சியத்தால் முதியவர் வீட்டிலேயே மரணம்\nகோவையில் திருடுபோன பைக் பார்சலில் வந்தது.:பைக்கை திருடியவரே பார்சலில் அனுப்பி வைத்தார்\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை\nசென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.:குடிசை பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்த திட்டம்\nநாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/author/admin/page/594/", "date_download": "2020-05-31T12:37:53Z", "digest": "sha1:GXPDF4QXMS2PTVR5UDKZHWHYKZIVXARR", "length": 3390, "nlines": 63, "source_domain": "www.pasumaikudil.com", "title": "admin | பசுமைகுடில் - Part 594", "raw_content": "\nதேக்கு மரக்கன்றுகளை தோட்டங்களிலும், வீடுகளிலும் வளர்ப்பது போல சந்தன மரங்களையும் வளர்க்கலாமா” ”வீடுகளிலும், தோட்டங் களிலும் சந்தன மரம் வளர்க்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சந்தன மரம்[…]\nhttp://bit.ly/1mrqvuG உலக நாடுகளில் விளையக்கூடிய எல்லா பயிர் வகைகளும் நம் நாட்டில் விளைகிறது. இந்தியாவில் உள்ள பருவ நிலை விவசாயத்துக்கு உகந்ததாக இருக்கிறது. இங்கு எல்லா வளமும்[…]\nஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள் எதுவுமே கிடையாது. ஏரிகளும் கிடையாது.ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது. கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைதான் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மக்கள்[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/murugan-in-form-of-lingam/", "date_download": "2020-05-31T14:00:30Z", "digest": "sha1:ZGR4JNKW7UOJWAG6EVXRJXJPJSV7AUGY", "length": 12032, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "பெண் வடிவில், லிங்க வடிவில் முருகன் - தரிசித்தால் அற்புத பலன்கள்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பெண் வடிவில் முருகன் – தரிசித்தால் அற்புத பலன்கள் – எங்கு தெரியுமா \nபெண் வடிவில் முருகன் – தரிசித்தால் அற்புத பலன்கள் – எங்கு தெரியுமா \nமுருகப் பெருமானை நாம் பல வடிவங்களில் கண்டிருப்போம் ஆனால் லிங்க வடிவிலும் பெண் வடிவிலும் காட்சி தந்து தன் பக்தர்களை அருள்பாலிக்கும்\nமுருகப்பெருமானின் திருத்தலங்களுக்கு நீங்க சென்றதுண்டா வாருங்கள் அந்த திருத்தலங்கள் குறித்து பார்ப்போம்.\nகோயமுத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ளது சீரவை. இங்கு முருகப்பெருமான் தன் கையில் திருத்தண்டை வைத்துக்கொண்டு தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். திருவிழா காலங்களில் இங்கு முருகனுக்கு வேடுவ அலங்காரம், ராஜ அலங்காரத்தோடு பெண் வடிவிலும் அலங்காரம் செய்யப்படுகிறது. காண்பதற்கு கண்கொள்ளா கட்சியாக இருக்கும் அழகிய பெண் வடிவில் உள்ள முருகனை தரிசிப்பதன் பயனாக திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும் என்றும் மேலும் பல அறிய பலன்களை பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா வில்வாரணி என்னும் ஊரில் உள்ளது அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில். கிட்டதட்ட 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலில் முருகன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவனும் முருகனும் வேறல்ல என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் அவர் இங்கு காட்சி தருகிறார்.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த குருக்கள் இருவர் வருடா வருடம் ஆடி கிருத்திகை அன்று திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானை தரிசிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் அவ்விருவராலும் ஒரு வருடம் சில காரணங்களால் திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. இதனால் அவர்கள் மனமுடைந்து போனார்கள். அன்றிரவு அவர்கள் இருவரின் கனவிலும் வந்த முருகன், தான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளி இருப்பதாகவும், அங்கு கோவில் அமைத்து கிருத்திகை நட்சத்திரத்தன்று வழிபாடு செய்யும்படியும் கூறிவிட்டு மறைந்தார்.\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்\nவிடிந்த பிறகு தாங்கள் இருவருக்கும் வந்த கனவை பற்றி அவர்கள் கலந்து பேசிய பிறகு, முருகன் குறிப்பிட்டபடி அருகில் உள்ள மலைக்கு சென்று சுயம்பு வடிவான முருகனை தேடியபோது அங்கே ஒரு நாகம் சுயம்பு வடிவான லிங்கத்தை பாதுகாத்துக்கொண்டிருந்தது. குருக்களை கண்டதும் அந்த நாகம் படம் எடுத்து ஆடி லிங்கத்திற்கு குடை பிடிப்பது போல காட்சி அளித்தது. அந்த லிங்கம் தான் கனவில் முருகன் குறிப்பிட்ட சுயம்பு வடிவம் என்பதை உணர்ந்த குருக்கள் இருவரும் அங்கே சிறியதாக ஒரு குடிசை அமைத்து வழிபாடு நடத்த ஆரமித்தனர். காலப்போக்கில் வள்ளி தெய்வானையோடு முருகனின் சிலை வைக்கப்பட்டது.\nஉங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது கெட்ட சக்தியால் பாதிப்படைந்தவர்கள், குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி\nசிறு வயதிலிருந்தே பணம் சேர்ப்பதற்கு, நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்களா எடுக்க எடுக்க பணம் சுரந்துகொண்டே இருக்கணும்ன்னா, இந்த டப்பாவுல பணத்தை போட்டு வைக்கணும்\nஇன்று வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி இன்றைக்கு நீங்கள் செய்��ும் இந்த பூஜை, உங்கள் கையில் இருக்கும் 1 ரூபாயை, கோடி ரூபாயாக மாற்றி காட்டும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/katturai-list/tag/29687/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/2", "date_download": "2020-05-31T12:14:41Z", "digest": "sha1:L7U3VIIWROQEX5FKSCDLKMXGJIXSBHO5", "length": 6362, "nlines": 205, "source_domain": "eluthu.com", "title": "மூதுரை கட்டுரைகள் | Katturaigal", "raw_content": "\nஆற்றல் உடையார்க்கும் ஆகாதளவின்றி ஏற்ற கருமஞ் செயல் – மூதுரை 11\nநல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை 10\nதார்வேந்தர் மனஞ்சிறிய ராவரோ மற்று – மூதுரை 28\nதிருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் – மூதுரை 29\nதீயாரோடு இணங்கி இருப்பதுவுந் தீது – மூதுரை 9\nநலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே – மூதுரை 8\nகுலத்தளவே யாகுங் குணம் – மூதுரை 7\nஉற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர் - மூதுரை 6\nஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா – மூதுரை 5\nஎட்டுணையும் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே – மூதுரை 4\nஆளில்லா மங்கைக்கு அழகு இன்னா – மூதுரை 3\nநல்லார்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணும் – மூதுரை 2\nஒருவற்குச் செய்த நன்றி என்று தருங்கொல் என வேண்டாம் – மூதுரை 1\nதீயனவே செய்திடினும் ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மூதுரை 30\nகடவுள் வாழ்த்து - மூதுரை\nமூதுரை கட்டுரைகள் பட்டியல். List of மூதுரை Katturaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/04/09/pregnancy-and-tuberculosis/", "date_download": "2020-05-31T12:48:07Z", "digest": "sha1:I3JH4ZEWJPOPDS72OCJHVCU3PALCLNT3", "length": 21752, "nlines": 167, "source_domain": "mininewshub.com", "title": "கர்ப்ப காலமும், காசநோய் பிரச்சனையும் - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nகர்ப்ப காலமும், காசநோய் பிரச்சனையும்\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nகேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு கொரோனா\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...\nநெஞ்சை உருக்கும் சம்பவம் ; பெண்ணின் உயிர்காக்க தன்னுயிரை மாய்த்த இரு பிள்ளைகளின் தந்தை – மலைநாட்டில் சோகம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் இன்று காலை 10 மணியளவில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்ற சென்ற ஆப்தீன் ரிஷ்வான் எனும் நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த...\nகொரோனா வைத்தியசாலையில் பிகினி உடையில் தாதி\nரஷ்யாவிலுள்ள கொரோனா வைத்தியசாலையொன்றில், இளம் தாதி ஒருவர் மிகக் கவர்ச்சியாக ஆடையணிந்து ஆண் நோயாளர்கள் மத்தியில் பணியாற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மொஸ்கோ நகரிலிருந்து 173 கிலோமீற்றர் தூரத்திலுள்ள துலா நகரிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியொருவரே...\nதற்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி.\nதாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும்போது காசநோய் ஏற்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. மேலும், காசநோய் இருக்கும் பெண் கர்ப்பம் தரிப்பது சகஜமாக நிகழக்கூடியதே. இனப்பெருக்க உறுப்புகளில் காசநோயிருந்தால்தான் கர்ப்பம் தரிப்பது என்பது இயலாத காரியமாகும்.\nஇப்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி. கர்ப்பப்பையில் காசநோய்க்கிருமிகள் ‘பனிக்குட நீர்’ எனும் ஆம்னியாடிக் திரவத்தில் கலந்து விடும். அவற்றை கருப்பையில் இருக்கும் குழந்தை விழுங்கிவிடும். அக்கிருமிகள் பச்சளம் குழந்தைக்கு காசநோயினை ஏற்படுத்திவிடும்.\nபிறவிக் காசநோயின் அல்லது பச்சிளம் குழந்தை காசநோயின் அறிகுறிகள் என்ன\nபிறவிக் காச நோயால் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, குழந்தையின் வளர்ச்சி குறைவு, நீலம் பூத்து இருத்தல், பெருத்த மண்ணீரல், நுரையீரலில் காசத் தொற்று நோய் போன்றவை இருக்கும்.\nபிறவிக் காச நோயின் நிர்ணயம்\nஇக்காச நோயினை நிர்ணயிக்க இரைப்பை கழுவலில் காச நோய்க்கிருமியைத் தேடல், நுரையீரல் அல்லது கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் தேவைப்படும். பச்சிளம் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வாயாகவோ மெல்லிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழாயினைச் செலுத்தி பின்னர் வயிற்றிலிருந்து வரக்கூடிய நீரினை எடுத்து, அதில் காச நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்ப்பதையே ‘இரைப்பை கழுவலில் காசநோய்க்கிருமியைத் தேடல்’ என்போம்.\nஇவ்வளவு சித்திரவதையான சோதனைதான் பச்சிளம் குழந்தைக்கான காசநோயினை நிர்ணயிக்க உதவுமா மற்ற பரிசோதனைகளான தோல் ஊசி பரிசோதனை போன்றவற்றால் நிர்ணயிக்க முடியாதா\nதோல் ஊசி பரிசோதனை பச்சிளம் குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தோருக்கும் பயன்படாது. பச்சிளம் குழந்தைக்குள்ள காசநோயினை உரியவாறு நிர்ணயம் செய்து சரியான மருத்துவம் செய்துவிட்டால் குழந்தையின் வாழ்வும் மலரும், குழந்தையும் பிழைத்துக்கொள்ளும். தாய்க்கும் காசநோய்க்கான கிசிச்சையினை முறையாக அளிப்பது மிக அவசியம்.\nPrevious articleஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரேஞ் ஜூஸ்\nNext articleதிருமணத்திற்கு முன்- பின் : கணவரின் அன்பில் வித்தியாசம் – சமந்தா\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nகேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு கொரோனா\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்���ிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nகேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு கொரோனா\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-05-31T14:20:10Z", "digest": "sha1:TEZKB75Q5Y3LX4F7RAQCMYTGFFOMOFI5", "length": 4291, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எபிகியூரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎபிகியூரசு (கிரேக்கம்: Ἐπίκουρος, Epikouros, \"ally, comrade\"; சாமோசு, 341 கிமு – ஆத்தன்சு, 270 கிமு; 72 ஆண்டுகள்) பண்டைக் கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவர். இவரது பகுத்தறிவு கோட்பாடுகளே பின்னர் அறிவியல் வழிமுறையாக வளர்ச்சி பெற்றன. இவர் அப்போதைய கிரேக்க சமூகத்தில் இருந்து மாறுபட்டு பெண்களையும் அடிமைகளையும் தனது பள்ளியில் சேர்த்தார்.\n“ கடவுள் தீமைகளை அழிக்க விரும்புகிறவர், ஆனால் அவரால் முடியவில்லை என்கிறீர்களா\nஅப்படியானால் அவர் வல்லமை அற்றவர்.\nஅவரால் முடியும், ஆனால் விரும்பவில்லை என்கிறீர்களா\nஅப்படியானால் கடவுள் கருணை அற்றவர்.\nவிருப்பமும் வல்லமையும் கொண்டவர் என்கிறீர்களா\nஅப்படியானால் தீமை எங்கிருந்து வருகின்றது\nவல்லமை கருணை இரண்டுமே அற்றவர் என்கிறீர்களா\nபிறகு ஏன் கடவுள் என்று (ஒன்று இருப்பதாக) கூறிக்கொள்ள வேண்டும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/pm-targets-5-billion-dollar-defence-exports-in-next-5-years-017670.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-31T13:58:36Z", "digest": "sha1:27WQUXOITHPCGGGTPFBHNWIR2DFQ7LGZ", "length": 28039, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் அனைத்து திறன்களும் உள்ளது.. வாருங்கள்.. முதலீடு செய்யுங்கள்.. லாபம் பெறுங்கள்..! | PM targets 5 billion dollar defence exports in next 5 years - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் அனைத்து திறன்களும் உள்ளது.. வாருங்கள்.. முதலீடு செய்யுங்கள்.. லாபம் பெறுங்கள்..\nஇந்தியாவில் அனைத்து திறன்களும் உள்ளது.. வாருங்கள்.. முதலீடு செய்யுங்கள்.. லாபம் பெறுங்கள்..\n20 min ago 2020-ல் இதுவரை தட்டித் தூக்கிய பார்மா & தங்கம்\n45 min ago டிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\n2 hrs ago Renault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்\n3 hrs ago \"7977111111\" முகேஷ் அம்பானி களமிறக்கிய புதிய ரோபோட்..\nSports என்னோட முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய இரவு நான் தூங்கவேயில்ல...சுரேஷ் ரெய்னா\nNews வருகிறது \"நிசார்கா\".. ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த புயல்.. எங்கு தாக்கும்\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\n அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர் இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 35 ஆயிரம் கோடி) ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\nஉத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நடந்த 11வது ராணுவ கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nஇதை பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன் கிழமையன்று தொடங்கி வைத்த நிலையில், அடுத்து வரும் பிப்ரவரி 9ம் தேதி வரை 5 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகின்றது.\nஇந்த கண்காட்சியில் சுமார் 70 நாடுகளை சேர்ந்த 172 வெளிநாட்டு நிறுவனங்கள் ,மற்றும் இந்தியாவை சேர்ந்த பல நூறு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சியில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தனியார் நிறுவனங்களையும் இந்த ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.\nமேலும் இந்த விழாவில் பேசிய மோடி, முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடு இரு நோக்கங்களை கொண்டது. ஒன்று இது நல்ல லாபத்தை கொடுக்கும். மற்றொன்று ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளதாரமான நாடாக இந்தியாவை மாற்றும் என்றும் கூறியுள்ளார். இந்த பாதுகாப்பு தொழில் துறை அபிவிருத்தியானது, எந்த நாட்டிற்கும் எதிரான அச்சுறுத்தலாகவோ அல்லது வழி நடத்தப்படவோ இல்லை என்றும் லக்னோவில் மோடி கூறியுள்ளார்.\nஇந்த ஐந்து நாள் கண்காட்சியில் உத்திரபிரதேச அரசு 23 பூர்வாங்க உடன்படிக்கையில் கையெழுத்திடும். இது 50,000 கோடி ரூபாய் முதலீட்டினைக் கொண்டு வரும். இது தவிர 3,00,000 வேலை வாய்ப்புகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் இந்தியா போன்ற மிகப்பெரிய ஒரு நாடானது ராணுவ தளவாடங்களுக்காக மொத்தமாக இறக்குமதியை நம்பி இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.\nகடந்த 2014ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சிக்கும் வந்த பின்னர், பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதற்காக வழங்கப்பட்ட உரிமங்களின் எண்ணிக்கை 210லிருந்து, 460 ஆக தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் தற்போது பீரங்கி துப்பாக்கிகள், விமானம் தாங்கி கப்பல், போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பல்கள், இலகு ரக போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.\nபாதுக்காப்பு உற்பத்தியில் இந்தியாவுக்கு வரம்பற்ற சாத்தியங்கள் உள்ளன. ஏனெனில் இந்தியாவில் அதற்கேற்ற திறமை, தொழில்நுட்பம், புதுமை மற்றும் உள்கட்டமைப்பு, ஒரு சாதகமான கொள்கை, கட்டமைப்பு மற்றும் முதலீடு, தேவை, ஜனநாயகம் மற்றும் முடிவெடுப்பதில் உத்தரவாதம் உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஆக உங்கள் அ��ைவரையும் நான் இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறேன். இந்தியாவில் நீங்கள் செய்த முதலீடு உங்களுக்கு பெரிய வருமானத்தை தரும். இது உங்களுக்கு தன்னம்பிக்கை அடையவும் உதவும். மேலும் இந்தியாவிற்காக, உலக நாடுகளுக்காகவும், மேக் இன் இந்தியா என்பது தாரக மந்திரமாக உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகடந்த 2014ம் ஆண்டு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி சுமார் 2000 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 17,000 கோடி கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை 35 ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.\nதொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பயங்கரவாதம் மற்றும் சைபர் அச்சுறுத்தல் உள்ளிட்டவை உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆக இந்த புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையிலான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது என்றும் பெருமைபடக் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\nஆஹா... பிரதமர் சொன்ன ரூ. 20 லட்சம் கோடிக்கு புது கணக்கால்ல இருக்கு\nஓஹோ... இது தான் மத்திய அரசின் ரூ. 20 லட்சம் கோடி கணக்கா..\nரூ.20 லட்சம் கோடி.. உண்மையில் மக்களுக்குக் கிடைக்கப்போவது எத்தனை கோடி..\nபிரதமர் மோடியின் பேச்சுக்கு சரமாரி ஏற்றம் கண்ட சென்செக்ஸ் 1,470 புள்ளிகள் ஏற்றம் நிலைக்காதோ\nரூ. 20 லட்சம் கோடி.. இந்திய பொருளாதாரத்தைக் காப்பாற்ற மோடியின் திட்டம்..\n1 மணிநேரத்தில் 54,000 ரயில் டிக்கெட் விற்பனை.. 10 கோடி ரூபாய் வருமானம்..\nயாருக்கு என்ன சலுகை.. இரண்டாவது பொருளாதார ஊக்குவிப்பு பேக்கேஜ்.. அடுத்தவாரம் அறிவிக்கப்படலாம்..\nரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க மத்திய அரசு திட்டம்..\nயாருக்கு என்ன சலுகை..இறுதி கட்ட ஆலோசனை.. பிரதமரை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்.. அறிவிப்பு எப்போது\nயாரையும் பணி நீக்கம் செய்யாதீங்க.. பிரதமர் மோடி தொழில்துறையினரிடம் வேண்டுகோள்..\nPM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் ���ிரதமர்\n2021இல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. அம்பானி மாஸ்டர் பிளான்..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nஇந்தியாவின் கமாடிட்டி ரசாயன கம்பெனிகளின் பங்குகள் விவரங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/174767?ref=ls_d_cinema", "date_download": "2020-05-31T13:44:37Z", "digest": "sha1:CFQD3JKLDUWZN6YX3M5UTZ7JIKLVC5GH", "length": 5968, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "லண்டனில் நடிகர் தனுஷுக்கு இவ்ளோ மாஸ் ரசிகர்களா? வைரல் வீடியோ - Cineulagam", "raw_content": "\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் தகவல்\nபயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nமன்னிப்பு கேட்ட ஜோதிகா பட இயக்குனர் அடுத்த சர்ச்சை - பிரச்சனைக்குரிய அந்த ஒரு காட்சி\nஅச்சு அசலாக அம்மா போலவே... நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nலண்டனில் நடிகர் தனுஷுக்கு இவ்ளோ மாஸ் ரசிகர்களா\nநடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது லண்டனில் நடந்து வருகிறது.\nஅங்கு நாற்பது நாட்களுக்கு ஷூட்டிங் நடக்க உள்ளது. தனுஷை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிக அளவில் ரசிகர்கள் குவிகின்றனர்.\nஅவர்களை தனுஷ் சென்று சந்தித்து கைகொடுத்துள்ள வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-31T13:04:06Z", "digest": "sha1:M65UE36H34NQSE4RBDNKTKJYC6ZQAVYD", "length": 9403, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சாப்ட்வேர் கம்பெனி", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nSearch - சாப்ட்வேர் கம்பெனி\n`ஐடியாவுடன் மட்டுமே தொழில் செய்ய முடியாது’\nதோல்வியில் பிறந்த வெற்றி - அருண் அத்தியப்பன் சிறப்புப் பேட்டி\nவேலை கிடைக்கத் தேவையான திறன் என்ன\nகுற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண காவல் துறையில் புது சாப்ட்வேர் அறிமுகம்\nசாப்ட்வேர் துறை பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு உயர்வு\nஐரோப்பாவில் 80 லட்சம் கார்களில் மோசடி சாப்ட்வேர்: ஃபோக்ஸ்வேகன் ஒப்புதல்\nபோலிக் கல்வி சான்றிதழ் விவகாரம்: பாகிஸ்தான் சாப்ட்வேர் நிறுவனம் 1,376 கோடி ரூபாய்...\nகருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க புதிய சாப்ட்வேர் உருவாக்கம்: மத்திய அரசு தீவிரம்\n40 வயது சாப்ட்வேர் அதிகாரியிடம் ரூ.13 லட்சத்தைப் பிடுங்கிய டீன் ஏஜ் ஜோதிடர்\nஹை-டெக்காக மாறும் புழல் சிறையின் பாதுகாப்பு: சாப்ட்வேர் மூலம் பராமரிக்க, கட்டுப்படுத்த முடிவு\nபைக்கிலிருந்து தவறி விழுந்தபோது கார் ஏறியதில் சாப்ட்வேர் இன்ஜினீயர் பலி\nஅதிகளவில் சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யும் முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று: அமைச்சர்...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nமக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தான் வேதா இல்லம் அரசு...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/03/30061020/1373305/The-easiest-way-to-diagnose-coronary-artery-disease.vpf", "date_download": "2020-05-31T12:21:46Z", "digest": "sha1:HQFOKUU2FHYWPGON7MTWFCQLU5H4POUE", "length": 8320, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: The easiest way to diagnose coronary artery disease early", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nகொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியும் எளிய வழியை அமெரிக்கா கூறியுள்ளது.\nகொரோனா வைரஸ் உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது.\nகாய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.\nஇதையொட்டிய புதிய தகவலை அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி இல் வெளியிட்டுள்ளார்.\nஅதாவது, ஒருவருக்கு ஒவ்வாமை, சைனஸ் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தால் மணம் தெரியாமல் போனாலும், உணவுகளை சுவைத்தால் நாக்கில் சுவை தெரியாமல் போனாலும் அது கொரோனா வைரசின் ஆரம்ப கால அறிகுறிகள் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇப்படி முகர்ந்தால் மணம் தெரியாமலும், நாக்கில் சுவையை ருசிக்க முடியாமல் போனாலும் அவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என முடிவுக்கு வந்து அதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்; அத்துடன் தங்களை அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என்று அவர் பரிந்துரைத்து உள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான பலரும், தங்களுக்கு ஆரம்பத்தில் வாசனையும், சுவையும் தெரியாமல் போனதாக கூறி உள்ளனர்.\nஒரு சிலர் மட்டும் கொரோனா வைரஸ் தாக்கி சில நாட்களில் தான் தங்களுக்கு வாசனை தெரியாமலும், நாக்கில் சுவை உணர முடியாமலும் போனதாக கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nCoronavirus | US | கொரோனா வைரஸ் | அமெரிக்கா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nஇது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nஇறந்த பெண்ணின் இறு���ிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்\nகொரோனா பிரச்சினை பற்றிய ராகுல் காந்தியின் புரிதல் திறன் குறைவு: ஜே.பி. நட்டா கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/we-get-less-respect-than-the-bombay-girls/", "date_download": "2020-05-31T12:51:04Z", "digest": "sha1:MEFACRBB2H6J5U2KTM6IWBIXBFYZRJYU", "length": 12747, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "பம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh - Sathiyam TV", "raw_content": "\nதமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema பம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\nகாக்க முட்டை படத்தின் மூலம் அனைவரின் மனதை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் அண்மையில் ஒரு செய்தியாளர் சந்திப்பிலில் பேசியபொது, முதல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்காங்க. இந்தியில இந்திப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்துல கேரளப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா, தமிழ்ல மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை.\nரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நல்லா தமிழ் பேசுவாங்க. ஆனா, ஆரம்பத்துல அவங்களுக்குத் தமிழ்ல வாய்ப்புகள் கிடைக்கலை. தெலுங்குல மாஸ் ஹீரோயினா ஆனதுக்குப் பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு அவங்களை வரவேற்றது. தன்ஷிகா நல்லா தமிழ் பேசுற ஹீரோயின். ஆனா, அவங்களுக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் இவங்க எல்லாரும் தமிழ் பேசுறவங்களா இருந்தும் பெரிய படங்கள்ல நடிக்கலை.\nநம்ம தமிழ் பெண்கள் நடிக்க வந்த அவங்களை மதிக்க மாட்டாங்க. ஒழுங்கா சாப்பாடு போட மாட்டாங்க. பாம்பே பொண்ணுங்களுக்குக் கிடைக்குற மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும்.\nதமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\nதமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகால��யில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்...\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musicshaji.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2020-05-31T13:23:13Z", "digest": "sha1:RPZP2O2VSFY2VF5OUOVVJIA2SRS76E3Z", "length": 62427, "nlines": 160, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: தெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி!", "raw_content": "\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\n பலநாட்கள் கழித்து தமிழில் வந்த ஒரு உண்மையான படம்“. ஒரு விளம்பரப்பட இயக்குநர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அலைபேசியில் அழைத்து சொன்னார். சனிக்கிழமை காலையில் இன்னும் சிலர் அழைத்தார்கள். “மிக முக்கியமான படம். உடனடி பாருங்கள். கடைசி இருபது நிமிடத்தை தவறாமல் பாருங்கள். அது ஒரு சினிமா உச்சம்“. திரைப்படங்களைப் பற்றி தெளிவான கருத்துக்கள் சொல்லக் கூடிய சில நண்பர்களிடம் கேட்டபோது “இன்னும் பார்க்கவில்லை. நன்றாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. நகரங்களில் படம் பெரிய அளவில் ஓடக்கூடிய வாய்ப்பிருக்கிறதாம்“ என்று சொன்னார்கள். அப்படியானால் அந்த மகத்தான படத்தை உடனடியாக பார்க்க வேண்டுமே எனப் பட்டது. கருப்புச் சந்தையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு நுழைவுச் சீட்டை வாங்கி அன்றைக்கே இரவு காட்சியைப் பார்த்து விட்டேன். அரங்கு நிறைந்து ஆர்ப்பரிக்கும் கூட்டம். அன்றைக்கு என்னால் தூங்க முடியவில்லை. பொய்மையின் உச்சமான இத்தகைய படங்களை இவர்களால் எப்படி ரசிக்க முடிகிறது என்று யோசித்து\nபொய் சொல்லப் போறோம் என்கிற ஒரு படத்தை முன்பு எடுத்தவர் இப்படத்தின் இயக்குநர் ஏ எல் விஜய். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது பேட்டியை பார்த்தேன். தெய்வத் திருமகள், ஐ ஆம் சாம் (I am Sam) என்கிற ஹாலிவுட் திரைப் படத்தின் தழுவலா என்ற கேள்விக்கு ‘இந்த படத்தின் மையப் பாத்திரத்துக்கும் ஐ ஆம் சாமின் மையப் பாத்திரத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு. அவ்வளவுதான்’ என்றார். தெய்வத் திருமகள் ஐ ஆம் சாமின் அப்பட்டமான தழுவல் ஆனால் இப்படத்தின் பிரச்சினை இது தழுவல் என்பது அல்ல. ஐ ஆம் சாமில் இருக்கும் உண்மை இதில் அறவே இல்லை என்பதுதான்.\nமூளை வளர்ச்சி குறைந்த சாம் என்பவர் ஒரு உணவு விடுதித் தொழிலாளி. அவருக்கும் மனநலம் குன்றிய ரெபெக்கா என்கிற பெண்ணுக்கும் ஏற்படும் உடல் உறவில் லூசி என்கிற குழந்தை பிறக்கிறாள். பிரசவம் முடிந்த உடன் அக்குழந்தையை சாமின் கையில் விட்டுவிட்டு ரெபெக்கா ஓடிவிடுகிறாள். தனக்கு இருக்கிற குறைபாடுகளை எல்லாம் தாண்டி சாம் தன் குழந்தையை மிகுந்த அன்போடு செல்லமாக வளர்க்கிறார். உயர்ந்த மூளைத்திறனுடன் அவள் வளர்ந்துவருகிறாள். ஆனால் அவளுக்கு ஆறு வயதானபோது குழந்தைகள் நலத்துக்கான அரசு நிருவனம் ஒன்று, மேற்கொண்டு அவளை வளர்ப்பதற்கான மூளைத்திறன் சாமுக்கு இல்லை என்று சொல்லி, அவரிடமிருந்து அக்குழந்தையை பறித்து, குழந்தைகள் இல்லாத ஒரு பணக்கார பெண்மணியிடம் கொடுக்கிறது. தன் குழந்தையை மீட்டெடுக்க பேர்பெற்ற ஒரு பெண் வழக்கறிஞரின் உதவியுடன் சாம் நீதிமன்றம் செல்கிறார். ஆனால் அந்த வழக்கு தோல்வியடைகிறது. கடைசியில் அப்பாவுக்கும் மகளுக்குமான பிரிக்க முடியாத அன்புக்கு தடைபோட இயலாத அந்த பணக்கார பெண்மணி குழந்தையை சாமிடமே ஒப்படைக்கிறாள். ஆனால் இதற்குள் லூசிக்கு தன்னைவிட ஒரு அம்மா தான் தேவை என்பதை உணரும் சாம் தன் அன்புக் குழந்தையை அந்த பெண்ணுக்கே திருப்பி கொடுத்து விடுகிறான். இது தான் ஐ ஆம் சாம்.\nமூளை வளர்ச்சி இல்லாத கிருஷ்ணா என்பவர் ஊட்டியில் ஒரு சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிலாளி. தன் பணக்காரத் தந்தையையும் குடும்பத்தையும் உதறி ஓடிவந்து கிருஷ்ணாவுடன் திருட்டுத் திருமணம் செய்துகொண்டவள் அவரது மனைவி பானு. அவர்களுக்கு நிலா என்கிற குழந்தை பிறக்கிறாள். பிரசவம் முடிந்த உடன் பானு இறந்து போகிறாள். தனக்கு இருக்கிற குறைபாடுகளை எல்லாம் தாண்டி கிருஷ்ணா தன் குழந்தையை மிகுந்த அன்போடு செல்லமாக வளர்க்கிறார். அதீதமான மூளைத்திறனுடன் அவள் வளர்ந்து வருகிறாள். ஆனால் அவளை முதலில் சேர்த்த பள்ளிக்கூடம் பானுவின் அப்பாவுக்கு சொந்தமானது. அதன் தாளாளராக அங்கு வரும் பானுவின் தங்கை ஸ்வேதா குழந்தைகளை அளவற்று நேசிக்கும் ஒருத்தி. அவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் குணம் படைத்தவள்.\nதன் அக்காவின் குழந்தையை அடையாளம் காணும் ஸ்வேதா தன் காதலனை ஒரு அடியாளாக பயன்படுத்தியும் தன் அப்பாவின் தந்திரங்கள் வழியாகவும் அக்குழந்தயை, அது உயிரிலும் மேலாக நேசிக்கும் அதன் அப்பாவிடமிருந்து பறித்து தன் வீட்டுக்கு கொண்டுபோகிறாள். தன் குழந்தையை மீட்டெடுக்க கிருஷ்ணா ஒரு வழக்கேதுமில்லா பேரழகி வழக்கறிஞரின் உதவியுடன் நீதிமன்றம் செல்கிறார் அந்த வழக்கு வெற்றிபெறுகிறது ஆனால் இச்சம்பவங்களுக்கிடையில் தன் குழந்தை ஸ்வேதாவையும் அவளது கெட்ட அப்பாவையும் போன்ற ’மூளை வளர்ச்சியுள்ள’ அயோக்கியர்களிடம் வளரவேண்டியதன் முக்கியத்துவத்தை உணரும் கிருஷ்ணா தன் குழந்தையை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து அங்கிருந்து வெளியேறுகிறான். இது தான் தெய்வத் திருமகள்.\nசாமுக்கு உதவி செய்ய பக்கத்து வீட்டில் ஆனி என்கிற ஒரு பெண். கிருஷ்ணாவுக்கு உதவி செய்ய பக்கத்து வீட்டில் ராஜி என்கிற ஒரு பெண். சாமுக்கு மூளை வளர்ச்சி குன்றிய நாலு நண்பர்கள். கிருஷ்ணாவுக்கும் மூளை வளர்ச்சி குன்றிய நாலு நண்பர்கள். லுசிக்கு பிடித்த ஒரு செருப்பை வாங்க பணம் பற்றாக்குறையினால் அவதிப்பட்டும் சாமுக்கு அந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்களிடமிருக்கும் சொற்பப் பணத்தைக் கொடுத்து உதவி செய்கிறார்கள். நிலாவுக்கு செருப்பை வாங்க கிருஷ்ணாவின் நண்பர்களும் அதுவே செய்கிறார்கள்\nசாமும் அந்த நண்பர்களும் லூசியும் ஊதுபைகளை நூலில் கட்டி காற்றில் பறக்கவிட்டு சாலையின் ஜீப்ரா கோடுகளுக்குமேல் அணிவகுப்பாக நடந்துபோகிறார்கள். கிருஷ்ணாவும் நண்பர்களும் நிலாவும் அதையே செய்கிறார்கள். அமேரிக்க வெள்ளைக்காரர் சாமின் சிகை அல்ங்காரம் அதேபடி பின்பற்றுகிரார் ஊட்டித் தமிழர் கிருஷ்ணாவுமே. சாம் பெரும்பாலும் இரண்டு சட்டைகளும் அதன்மேலே ஒரு மேல்சட்டையும் அணிவார். கிருஷ்ணாவோ சென்னை நகரின் கொடும் வெப்பத்திலும் தனது கம்பளி மேல்சட்டையை கழற்ற மாட்டார். இப்படி பெருபாலும் பாத்திரத்துக்கு பாத்திரம், காட்சிக்கு காட்சி ஐ ஆம் சாம் தான் தெய்வத் திருமகள்.\nஆனால் முன்சொன்னது போல் இந்த நேரடித்தழுவல் அல்ல தெய்வத் திருமகளின் பிரச்சினை. கதைச் சுருக்கத்தில் குறிப்பிட்டதுபோல் ஐ ஆம் சாமில் மேலெழுந்து கொண்டேயிருக்கும் பல நேர்மைகள், மனித வாழ்க்கையின் உண்மைகள் தெய்வத் திருமகளில் பொய்களாக பரிணமிக்கிறது. அதன் எழுத்தாளர், இயக்குநர் தந்திரமாக உருவாக்கும் பொய்மையான பாத்திரங்களும் கதைத் தருணங்களும் திரைக் கதையில் அடிக்கடி நிகழும் தப்பித்தல் முயற்சிகளும் (Escapism) தான் இப்படத்தின் முக்கியமான பிரச்சினைகள்.\nஒரு குழந்தையை வளப்பதற்குத் தேவையான அடிப்படை மூளைத்திறன் சாமுக்கு இருக்கிறது ஆனால் கிருஷ்ணாவுக்கு அது இல்லை. இருந்தும் அவர் குழந்தையை நன்றாக வளர்க்கிறார் சாமின் மூளை வளர்ச்சி குன்றிய நண்பர்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் மூளைக் குறைபாடுகள் எப்படிப்பட்டவை என்பது கச்சிதமாக சொல்லப்படுகிறது. அப்பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் அக்கதையின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு உண்டு. ஆனால் கிருஷ்ணாவின் நண்பர்கள் மனிதர்களின் மூளை வளர்ச்சியின்மையை கேலிசெய்யும் பொருட்டு வலிந்து அமைக்கபட்ட நகைச்சுவை பாத்திரங்கள்.\nமூளைவளர்ச்சிக் குறைபாடு என்கிற உக்கிரமான சமூக பிரச்சினையையும் அதனால் அவதிப்படும் ஒருத்தருக்கு ஒரு குழந்தை பிறந்தால் என்னவாகும் என்கிற கேள்வியையும் ஐ ஆம் சாம் முன்வைக்கும்போது தெய்வத் திருமகள் அந்த பிரச்சினையைப் பற்றிய எந்தவொரு புரிதலுமில்லாமல் மலிவான குறுநாவல்களில் வருவதுபோல் அதை அணுக முயற்சிக்கிறது. அத்தகைய கதைகளை படித்து இன்புறும் மனநிலையுடன் சாதாரண மக்கள் இந்த படத்தையும் கைதட்டி வரவேற்கிராற்கள். இது நம்முடைய சூழலின் உக்கிரமான மற்றுமொரு சமூக பிரச்சினை அல்லாமல் வேறென்ன\nதெய்வத் திருமகள் ஓடும் திரை அரங்குகளில் பெண்கள் வெள்ளமாக அலைமோதுகிராற்கள் என சொல்லப்படுகிறது. மலையாள மனோரமா என்கிற மலிவு இலக்கிய வார இதழ் இருபது லட்சம் பிரதிகள் விற்கப்படுகிறது. வாரம் தோறும் ஏராளமன கேரளப் பெண்கள் அதை படித்து அழுகிறார்கள், இன்புறுகிரார்கள். அக்கேரளச் சூழலில் இருந்து வருபவர்தான் இயக்குநர் பிரியதர்ஷன். மலையாளம், இந்தி என இதுவரைக்கும் 65 படங்களை இயக்கிய, இந்தியாவின் மிக வெற்றிபெற்ற இயக்குநர் அவர். அவரது ஏறத்தாழ எல்லாப் படங்களுமே தழுவல்கள். ஆங்கிலத்திலிருந்தும் உலகப்படங்களிலிருந்தும் மலையாளத்துக்கும் அங்கிருந்து இந்திக்கும் பிரமொழிகளுக்கும் என்பது தான் அவரது சினிமா சூத்திரம்.\nஅறிவார்ந்த தளத்தில் யோசிப்பவர்களுக்காகவோ, அறிவு ஜீவிகளுக்காகவோ, புத்திசாலிகளுக்காகவோ தான் படங்கள் எடுப்பதில்லை என்று தற்பெருமை பேசத் தயங்காத அந்த பிரியதர்ஷன் தான் மலையாள சினிமாவை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட கேரள சலச்சித்திர பரிஷத்தின் தற்போதைய தலைவர் அவரது படங்கள் குழந்தைகளுக்காகவும் குழந்தை உள்ளம் படைத்தவர்களுக்காகவும் தான் என்கிறார் அவரது படங்கள் குழந்தைகளுக்காகவும் குழந்தை உள்ளம் படைத்தவர்களுக்காகவும் தான் என்கிறார் சிறைச்சலை, காஞ்சிவரம், கர்திஷ், விராஸத் போன்ற அவரது படங்களைப் பார்க்கும் குழந்தைகளின் நிலமை என்னவாகும் என்று தெரியவில்லை\nதனது ஒரு தழுவல் திரைப்படத்தைக் கூட அதன் மூலப்படத்தின் பாதி அளவுக்காவது சிறப்பாக இயக்க இதுநாள்வரைக்கும் அவரால் முடிந்ததில்லை. சந்தேகமிருந்தால் பரதன் இயக்கிய தேவர் மகன் திரைப்படத்தின் இந்தி வடிவம் ’விராஸத்’தைப் பாருங்கள். போதாதெனில் லோஹித தாஸ் எழுதி சிபி மலையில் இயக்கிய கிரீடத்தின் பிரியதர்ஷன் வடிவமான ’கர்திஷ்’ஐப் பாருங்கள். அந்த பிரியதர்ஷனின் பிரிய சிஷ்யன் ஆன ஏ எல் விஜயும் லோஹித தாஸின் கிரீடத்தை மொழியாக்கம் செய்துதான் தமிழில் இயக்குநரானார்.\nதன் குருவைப் போலவே அசலான திரைப்படங்களின்மேல் ஏ எல் விஜயுக்கும் நம்பிக்கையில்லை என்றே நினைக்கிறேன். அவரது இரண்டாவது படமான பொய் சொல்லப் போறோம் 2006ல் வந்த கோஸ்லா கா கோஸ்லா என்கிற இந்தித் திரைப்படத்தின் மொழியாக்கம். அவரது அடுத்த படம்தான் மதராஸப்பட்டினம். அது டைடானிக், லகான் (இந்தி), அபோகாலிப்டோ, நோட்புக் போன்ற பல படங்களில் வரும் காட்சிகளின் தழுவல் தொகுப்பு. இப்போது ஐ ஆம் சாம்.\nஐ ஆம் சாமில் சாமாக நடிக்கும் ஷான் பென் (Sean Penn) ன் நடிப்பு அசாத்தியமானது, உண்மை மிக்கது, உலகத்தரமானது. ஆஸ்கார் பரிந்துரையுடன் உலகெங்கிலுமுள்ள பல முக்கியமான விருதுகளுகளை அவர் வென்ற பாத்திரம் அது. ஆனால் கிருஷ்ணாவாக வரும் விக்ரமின் நடிப்பு செயர்க்கைத்தனத்தின் உச்சம். அது பலசமையம் ஒரு கைப்பாவை ஆட்டத்தின் தன்மைகளைத்தான் கொண்டிருக்கிறது. ஷான் பென் செய்வதுபோலவே கையை தூக்கி தூக்கி வசனம் பேசுகிரார் விக்ரம். உதடுகளைச் சுளித்து, நாக்கை சுழற்றி மூளை வளர்ச்சி இல்லாத ஒருவராக நடிக்க படாத பாடுபடுகிறார். ஆனால் அவரது கண்கள் தான் செய்யும் செயற்கைத் தனத்தை தொடர்ந்து காட்டிக் கொடுத்தபடியே இருக்கின்றன. இது தான் நடிப்பின் உச்சம் என்றால் முப்பதாண்டுகளுக்கு முன்பு இத்தகைய பாத்திரங்களாக பதினாறு வயதினிலே, சிப்பிக்குள் முத்து போன்ற படங்களில் கமலஹாஸன் நடித்ததற்கு என்ன பெயர் சொல்லலாம்\nஐ ஆம் சாம் முதலில் பார்த்தபோதே அதில் என்னை முற்றிலுமாக கவர்ந்த ஒரு விஷயம் அதன் இசை. ஜான் பவல் என்பவரின் இசையமைப்பில் பீட்டில்ஸ் இசைக்குழுவின் காலத்தை வென்ற இருபது பாடல்களை சமகாலத்தில் பிரபலமாக இருக்கும் சாரா மக்லாஷ்லன், ஷெறில் க்ரோ, ப்ளாக் க்ரோஸ், ஹீதர் நோவா, எட்டி வெட்டர் போன்ற பலரை பாடவைத்து படத்தின் முக்கியமான கதைத் தருணங்களுக்கெல்லாம் உணர்ச்சிகரமான பின்னணி இசையாக பயன்படுத்தியிருந்தார்கள். பீட்டில்ஸின் இசையும் பாடல் வரிகளும் ஐ ஆம் சாமுக்கு ஒரு காவியத்தன்மையையும் பலவித பரிமாணங்களையும் அளித்தது.\nதெய்வத் திருமகள் படத்தைப் போலவே அதன் சில பாடல்களும் தழுவல்களே. விக்ரம் பாடிய பா பா பாப்பா பாடல் 1973ல் வந்த வால்ட் டிஸ்னியின் கேலிச்சித்திரப்படமான ராபின் ஹுட்டில் ரோஜர் மில்லர் பாடிய பா பா பாப்பா என்றே தொடங்கும் ஆரம்பப் பாடலின் அப்பட்டமான நகல். அதேபோல் ஜகட தோம் என்ற பாடல் சரோத் மேதை உஸ்தாத் அம்ஜத் அலி கானின் மகன்கள் அயான் அலியும் அமான் அலியும் 2008ல் வெளியிட்ட ’ட்ரூத்’ என்கிற பாடலின் நகல் பல இடங்களில் ஐ ஆம் சாமின் இசையை நகலெடுத்த பின்னரும் தெய்வத் திருமகளில் அமைந்திருக்கும் ஜி வி பிரகாஷின் பின்னணி இசை வெறும் உரத்த சத்தங்களாக மிகுந்த நாடகத்தன்மையுடன் ஒலிக்கிறது. புத்தகம் பார்த்து எழுதிய பின்னரும் பள்ளிப் பரீட்சயில் தோல்வி அடைவதைப் போல\nஒரு நல்ல படத்தால் பாதிக்கப்பட்டு, உந்துதல் பெற்று அதை மறு ஆக்கம் செய்ய முயற்சிப்பதில் எந்த தவறுமில்லை. பாலு மகேந்திராவிலிருந்து, மணிரத்தினத்திலிருந்து, கமலஹாஸனிலிருந்து மிஷ்கின் வரைக்கும் அதைச் செய்திருக்கிறார்கள். மிஷ்கினின் நந்தலாலா ஜப்பானிய படமான கிகுஜிறோவின் தழுவல் என்று தம்பட்டமடித்தவர்களுக்கு தெய்வத் திருமகள் ஐ ஆம் சாமின் அப்பட்டமான நகல் என்பதில் எந்தவொரு பிரச்சினையுமில்லை எனப்படுகிறது. பல தவறுகள் இருந்தாலும் காட்சிமொழியிலும் பாத்திரப்படைப்பிலும் கதைத்தருணங்களிலும் பல இடங்களில் நந்தலாலா கிகுஜிறோவை வெகுதூரம் தாண்டிச் சென்றதும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் தெய்வத் திருமகள் யாரையாவது மனதளவில் பாதிக்கிறது என்றால் அதன் முழு பெருமையும் அந்த பாத்திரங்களையும் கதைத் தருணங்களையும் உருவாக்கிய ஐ ஆம் சாமின் எழுத்தாளர்களான க்ரிஸ்டீன் ஜான்சன் மற்றும் ஜெஸி நெல்சன் என்கிற இரண்டு பெண்மணிகளுக்கு தான் சேரும். ஜெஸி நெல்சன் தான் அப்படத்தின் இயக்குநருமே.\nசரி ஐ ஆம் சாம் ஐ முற்றிலுமாக மறந்து தெய்வத் திருமகளை ஒரு அசல் படமாகவே அணுகிப் பார்ப்போம். அதில்வரும் வாழ்க்கையின் யதார்த்தங்களும் உண்மைகளும்தான் என்ன ஆரம்பக் காட்சிகளில் வழக்கரிஞர் என்ற தொழிலையே கேவலப்படுத்தும் வகையில் சந்தானம் என்கிற நடிகன் பேசும் ’யதார்த்த’ வசனங்களுக்கும் அவரது சேட்டைகளுக்கும் நீதிமன்ற வளாகத்தில் அவர் ஓடியாடி நிகழ்த்தும் இன்னபிற நகைச்சுவைகளுக்கும் திரை அரங்கில் கைதட்டல் எழுகிறது. இவ்வாறாக நகைச்சுவை உணர்ச்சியில் தமிழ்நாட்டை வெகுதூரம் முன்னேற்றியிருக்கிறது தெய்வத் திருமகள் ஆரம்பக் காட்சிகளில் வழக்கரிஞர் என்ற தொழிலையே கேவலப்படுத்தும் வகையில் சந்தானம் என்கிற நடிகன் பேசும் ’யதார்த்த’ வசனங்களுக்கும் அவரது சேட்டைகளுக்கும் நீதிமன்ற வளாகத்தில் அவர் ஓடியாடி நிகழ்த்தும் இன்னபிற நகைச்சுவைகளுக்கும் திரை அரங்கில் கைதட்டல் எழுகிறது. இவ்வாறாக நகைச்சுவை உணர்ச்சியில் தமிழ்நாட்டை வெகுதூரம் முன்னேற்றியிருக்கிறது தெய்வத் திருமகள் முதலில் வழக்கறிஞர்களை கேவலப்படுத்தும் நகைச்சுவை முயற்சியில் மும்முரமாக இருக்கும் இன்னுமொரு பாத்திரம் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் கதாநாயகியான அனுராதா என்கிற வழக்கறிஞர்\nகுழந்தை பிறந்த உடன் அதற்குப் பால் கொடுக்க தன் மனைவி பானு எங்கே என்று தெளிவாக கேட்க்கும் கிருஷ்ணா பின்னர் அந்த குழந்தை பசியால் கதறி அழும்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறது எதனால் சாக்லேட் நிருவனத்தின் முதலாளியான மலையாளத்தில் தமிழ் பேசும் அந்த பாத்திரம் கிருஷ்ணாவுக்கும் அவரது குழந்தைக்கும் எல்லா உதவிகளும் செய்யும் அளவில் நல்லவரும் வல்லவருமாக இருக்கும்பொழுது, கிருஷ்ணா பலகாலமாக வேலை செய்து சேர்த்த பணம் அவரிடம் கட்டுகட்டாக இருக்கும்பொழுது, தன் குழந்தைக்கு ஒரு செருப்பு கூட வாங்க வக்கில்லாதவராக கிருஷ்ணா இருப்பது எப்படி\nநாசர் நடிக்கும் பாஷ்யம் என்கிற பாத்திரம் அசுர மூளை கொண்ட ஒ���ு மாபெரும் வழக்கறிஞர். அவர் சாதாரண மனிதர்களையே நீதிமன்றத்தில் மனநோயாளிகளாக சித்தரித்து வழக்குகளை ஜெயிக்கும் வல்லமை கொண்டவர். அவரை ஜெயிக்க தமிழ்நாட்டிலேயே ஆளில்லை. ஆனால் அவரது உதவியாளன் ஒருவன் அனுராதாவின் உதவியாளராக வரும் ஒரு பெண்ணின் பின்னால் ஜொள்ளு வழிந்து அலைந்துகொண்டு, மிக எளிதில் ஒற்றுவேலை செய்து நிலா வழக்கு சார்ந்த பாஷ்யத்தின் ரகசியங்கள், திட்டங்கள் அனைத்தையும் அனுராதாவிடம் சேர்க்கிறான் அசுர மூளை கொண்ட பாஷ்யத்துக்கு வெகுநாள் அதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை அசுர மூளை கொண்ட பாஷ்யத்துக்கு வெகுநாள் அதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை ஒரே ஒரு முறை கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினால் அக்கணமே தீர்ப்பாகக் கூடிய ஒரு வழக்குக்காக எத்தனை குழப்பங்கள், திருப்பங்கள், போராட்டங்கள் ஒரே ஒரு முறை கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினால் அக்கணமே தீர்ப்பாகக் கூடிய ஒரு வழக்குக்காக எத்தனை குழப்பங்கள், திருப்பங்கள், போராட்டங்கள் இதற்காக அந்த அசுர மூளை பாஷ்யத்தை எவ்வளவோ சோதனைகளை சந்திக்க வைக்கிரார் இயக்குநர்\nஅனுராதாவின் அப்பாவாக வரும் ஒய் ஜி மஹேந்திரனின் பாத்திரம் தன் மகள் மீதும் உலகத்தின்மீதும் சதா கோபத்துடன் திரிகிறார். எதற்கு திடீரென்று ஒருநாள் அவர் நல்லவராக மாறி தன் மகளுக்கு ஆசி வழங்கி அவளை ஊக்குவிக்கிறார். எப்படி திடீரென்று ஒருநாள் அவர் நல்லவராக மாறி தன் மகளுக்கு ஆசி வழங்கி அவளை ஊக்குவிக்கிறார். எப்படி ஊட்டி சாக்லேட் தொழிற்சாலையில் எடுபிடி வேலைகள் செய்யும் ஒருவன் தினமும் சாக்லேட் திருடி சாப்பிடுகிறான் ஊட்டி சாக்லேட் தொழிற்சாலையில் எடுபிடி வேலைகள் செய்யும் ஒருவன் தினமும் சாக்லேட் திருடி சாப்பிடுகிறான் அதை அங்கு வேலை செய்யும் எம் எஸ் பாஸ்கரின் மூர்த்தி என்கிற பாத்திரம் கண்டுபிடிக்கும்போது, மூர்த்தியை திசை திருப்புவதற்காக மூர்த்தியின் மனைவி ராஜிக்கும் அவள் தன் சொந்த தம்பியைப்போல் கருதும் அப்பாவி கிருஷ்ணாவுக்கும் கள்ளக்காதல் இருப்பதாகச் சொல்லுகிறான். அதைமட்டும் வைத்துக் கொண்டு தான் மிகவும் நேசிக்கும் கிருஷ்ணாவை பகைக்க ஆரம்பிக்கும் மூர்த்தி, அவனையும் அவனது குழந்தையையும் பிரிக்க தன்னால் முடிந்தவை அனைத்தையும் மிக தந்திரமாக செய்கிரார். நீதி���ன்றத்தில் ஆஜராகி அங்கேயும் கிருஷ்ணாவுக்கு எதிராக பேசி கடைசியில் பெரிய ஒரு திருப்பத்துடன் ஒரு நல்லவராக மாறி கிருஷ்ணாவுக்கு ஆதரவாக பேசுகிறார். எப்படி\nகுழந்தைகள் மீது பேரன்பு கொண்ட, குழந்தைக் கல்வியை முற்றிலுமாக மாற்றியமைக்க அவதரித்திருக்கும் அமலா பால் நடிக்கும் தாளாளர் ஸ்வேதா பாத்திரம் தன் பள்ளியின் குழந்தைகள் மீது யாராவது கோபப்படுவதைக் கூட தாங்க முடியாதவர். ஆனால் அந்த அம்மா தன் காதலனேயே ஒரு அடியாளாக மாற்றி அந்த பச்சைக்குழந்தையை அதன் அப்பாவிடமிருந்து பிரிப்பதும் ’குழந்தையை உனக்கு தரமுடியாது’ என்று அந்த அப்பாவியை அடித்து துரத்துவதும் எந்தவகையான திரைக்கதை உத்தி ஒரு திடீர் திருப்பமாக அங்கு வந்து சேரும் ஸ்வேதாவின் அப்பா, எம் ஜி ஆர் படங்களில் வரும் நம்பியாரின் கெட்ட பாத்திரங்கள் செய்வதுபோல் முதலில் நல்லவனாக நடித்து கிருஷ்ணாவையும் குழந்தயையும் கூட்டிச் சென்று, சென்னை 30 கி மீ என்றெழுதியிருக்கும் மைல்க் கல்லுக்கரிகில் அந்த வாயில்லா ஜீவனை தன் வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு அவன் குழந்தையை அபகரிக்க வைப்பதன் நோக்கம் என்ன ஒரு திடீர் திருப்பமாக அங்கு வந்து சேரும் ஸ்வேதாவின் அப்பா, எம் ஜி ஆர் படங்களில் வரும் நம்பியாரின் கெட்ட பாத்திரங்கள் செய்வதுபோல் முதலில் நல்லவனாக நடித்து கிருஷ்ணாவையும் குழந்தயையும் கூட்டிச் சென்று, சென்னை 30 கி மீ என்றெழுதியிருக்கும் மைல்க் கல்லுக்கரிகில் அந்த வாயில்லா ஜீவனை தன் வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு அவன் குழந்தையை அபகரிக்க வைப்பதன் நோக்கம் என்ன தமிழ் சினிமாவை மீண்டும் அதன் இழந்த காலத்துக்கு அழைத்துச் செல்வதா இல்லை தொலைக்காட்சி கண்ணீர் தொடர் பார்த்தும் அழுகை வராமல் கஷ்டப்படும் பெண் உள்ளங்களை அழவைப்பதா\nஅந்த கணனி வரைகலை கதைப்பாட்டுக் காட்சியில் கிருஷ்ணா ஒரு பேராண்மை வாலிபனாக, பேரழகனாக, போர் வீரனாக, அதிமானுடனாக காட்சியளிக்கிறார் அதில் டைனோசர் முதல் அனகொண்டா வரைக்கும் வந்து போகுது அதில் டைனோசர் முதல் அனகொண்டா வரைக்கும் வந்து போகுது அதையெல்லாம் பார்த்த பின்னரும் கிருஷ்ணாவுக்கு கற்பனை சக்தி அறவே இல்லை, அவனுக்கு மூளை வளர்ச்சியே இல்லை என்பதை பார்வையாளர்கள் நம்பித்தான் தீரணுமா\nபாஷ்யத்துக்கும் ஒரு சின்னக்குழந்தை இருக்கிறது. அதற்கு இரவில் ஜுரம் வந்தால் கொடுக்க ஒரு குரோசின் மருந்து கூட அந்த மகா அஇவாளியின் வீட்டில் இல்லை அதைக்கூட நிலா.. அவலாஞ்சி.. ஊட்டி.. சாக்லேட்.. இவைத் தவிர வேறு எதுவும் தெரியாத கிருஷ்ணா, நள்ளிரவில் தன்னை அடைத்துப் போட்டிருக்கும் அறையின் கதவை உடைத்து வெளியேறி, அடியாள்களிடமிருந்து தப்பித்து நொடிநேத்தில் எங்கிருந்தோ கொண்டுவரவேண்டியிருக்கிறது அதைக்கூட நிலா.. அவலாஞ்சி.. ஊட்டி.. சாக்லேட்.. இவைத் தவிர வேறு எதுவும் தெரியாத கிருஷ்ணா, நள்ளிரவில் தன்னை அடைத்துப் போட்டிருக்கும் அறையின் கதவை உடைத்து வெளியேறி, அடியாள்களிடமிருந்து தப்பித்து நொடிநேத்தில் எங்கிருந்தோ கொண்டுவரவேண்டியிருக்கிறது கிட்த்தட்ட ஒரு நிழல் உலக தலைவன்மாதிரி இருக்கும் பாஷ்யத்தின் வாட்டசாட்டமான அடியாள்களால் சரியாக நடக்கக் கூடத்தெரியாத கிருஷ்ணாவை தடுத்து நிறுத்தவே முடிவதில்லை கிட்த்தட்ட ஒரு நிழல் உலக தலைவன்மாதிரி இருக்கும் பாஷ்யத்தின் வாட்டசாட்டமான அடியாள்களால் சரியாக நடக்கக் கூடத்தெரியாத கிருஷ்ணாவை தடுத்து நிறுத்தவே முடிவதில்லை கிருஷ்ணாவுக்கு என்னத்தான் மூளை வளர்ச்சி இல்லாமலிருந்தாலும் விக்ரம் ஒரு உச்ச நட்சத்திரம். அடியாள்களால் அவரை எளிதில் தொடமுடியுமா கிருஷ்ணாவுக்கு என்னத்தான் மூளை வளர்ச்சி இல்லாமலிருந்தாலும் விக்ரம் ஒரு உச்ச நட்சத்திரம். அடியாள்களால் அவரை எளிதில் தொடமுடியுமா\nகிருஷ்ணாவின் மூளை வளர்ச்சியில்லாத நாலு நன்பர்களையும் சாட்சிகளாக பாஷ்யம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகிறார். அது செல்லாது என்று எதிர் வழக்கறிஞர் அனுராதா சொல்லும்போது ‘சரி அப்படியானால் மூளை வளர்ச்சி உள்ள சாட்சியை ஆஜர்ப்படுத்துகிறேன்’ என்று சொல்லித்தான் மூர்த்தியை ஆஜர்படுத்துகிறார். அது முதலிலேயே செய்திருக்கலாம் தானே அந்த கணமே நீதிமன்றத்தை ஏமாற்றியமைக்காக பாஷ்யத்தை என்றென்றைக்குமாக நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற முடியும் என்பதெல்லாம் இப்படத்தை எழுதி இயக்கியவருக்கு தெரியவேயில்லையா அந்த கணமே நீதிமன்றத்தை ஏமாற்றியமைக்காக பாஷ்யத்தை என்றென்றைக்குமாக நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற முடியும் என்பதெல்லாம் இப்படத்தை எழுதி இயக்கியவருக்கு தெரியவேயில்லையா நீதிமன்ற நடவடிக்கைகளை விடுங்கள், மனித உறவுகள், உணர்வுகள், ��ூளைக்குறைபாடுகள் உள்ள மனிதர்களின் வாழ்க்கை என எதைப்பற்றியுமே அவருக்கு எந்தவொரு நுட்பமான பார்வையோ அவதானிப்புகளோ இருப்பதற்கான அடையாளம் எதுவும் இப்படத்தில் தென்படவேயில்லை\nஒரு நேபாள் குழந்தையின் முக அமைப்பு கொண்ட சின்ன சாரா என்கிற அந்த அழகுக் குழந்தையின் நாவில் ஒரு குழந்தை ஒருபோதும் பேச வாய்ப்பில்லாத ”நீங்க உங்க அப்பா கூட இருக்கலாம், நான் என் அப்பா கூட இருக்கக் கூடாதா” போன்ற மேதாவித்தனம் மிகுந்த வசனங்களை தயக்கமில்லாமல் நிரப்புகிரார் இயக்குநர். இருந்தும் அக்குழந்தையின் நடிப்பு அசாத்தியமானது. அத்துடன் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் அனுஷ்காவின் அழகும் மட்டும்தான் இப்படத்தின் குறிப்பிடக்கூடிய அம்சங்கள்.\nபலநாட்கள் பார்க்காமல் இருந்த தன் அன்பு அப்பவிடம், ’அப்பா’ என்ற கதறலுடன் அந்த குழந்தை ஓடி வந்து கட்டியணைத்தால் இந்த உலகத்தின் எந்த நீதிமன்றமும் அக்குழுந்தையை தடுக்கப்போவதில்லை. ஆனால் தெய்வத் திருமகள் நாடகத்தில் அது சாத்தியமில்லை வழக்கறிஞர்களின் சரமாரியான வார்த்தைப் போரின் நடுவில் அந்த அப்பாவும் குழந்தையும் வாய் பேசாத ஊமைகளைப்போல், நாடகத்தனமான பின்னணி இசையின் உதவியுடன் அதீதமான சைகை மொழியில் ஏதேதோ பேசுகிராற்கள். வழக்கறிஞர்களின் அனல் பறக்கும் விவாதங்களுக்கு காதே கொடுக்காமல் நீதிபதி அக்காட்சியை பார்த்து ரசிக்கிரார். திரை அரங்கில் பலர் கண்ணீர் வடிக்கிறார்கள். அதுதான் போலும் நாம் தவறாமல் பார்க்க வேண்டிய தெய்வத் திருமகளின் அந்த கடைசி இருபது நிமிடங்கள்\nவிவாதத்தின் கடைசியில் ’வழக்கறிஞர் பாஷ்யம்’ என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு உற்றுப் பாற்கிறார் நீதிபதி ஆம் இப்படத்தில் நீதிபதி அல்ல, வழக்கறிஞர் தான் தீர்ப்பு சொல்லுகிறார் ’குழந்தை அதன் அப்பாவுடன் போவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’ என்று ’குழந்தை அதன் அப்பாவுடன் போவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’ என்று அவ்வாறாக நள்ளிரவில் தன் குழந்தைக்கு குரோசின் மருந்து வாங்கிக் கொடுதத்மைக்கு தனது நன்றியை கிருஷ்ணாவுக்கு காணிக்கையாக்குகிரார் போலும் பாஷ்யம்\nபடம் இன்னும் முடியவில்லை. நீதிமன்ற வாதாட்டங்களுக்கிடையில் தன் குழந்தயை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க தன்னை விட பல ’சிறப்புகள்’ உள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார���கள் என்று உணரும் கிருஷ்ணா, தன் உயிரான நிலாவை தன்னிடமிருந்து அடியாள்களை வைத்து பறித்த அந்த சித்தியிடமும், ஊர் பேர் தெரியாத தன்னை நடுசாலையில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற, இரக்கமே இல்லாத அவளது அப்பாவிடமும் தானாகவே கொண்டு சென்று ஒப்படைக்கிறார். ஒரு தொலைக்காட்சிக் கண்ணீர்த் தொடரின் பலபகுதிகளை ஒரே அடியாக பார்த்துவிட்டதைப் போன்ற கண்ணீர் மகிழ்ச்சியில் தாயுள்ளங்களும் தந்தை உள்ளங்களும் திரை அரங்கிலிருந்து வெளியேறும்போது அங்கு இருள்மட்டும்தான் மீதமிருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரித்விக் கட்டக்கின் காதலி New\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அற���முக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=singletonclements6", "date_download": "2020-05-31T13:39:45Z", "digest": "sha1:YCRJ6STVQ2CSTLRR2SNVPJTZUI6AFQV6", "length": 2892, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User singletonclements6 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=318402", "date_download": "2020-05-31T14:36:49Z", "digest": "sha1:QQBTLQLH3AFJJ5GO6GXM4UHKT7LJLWCG", "length": 7013, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "செவ்வாய் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்? | Why so much interest on Mars? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nசெவ்வாய் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்\nநமது சூரியமண்டலத்தில் மனிதன் காலடி பதிக்கக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்று இருக்கிறது என்றால் அது செவ்வாயாகத்தான் இருக்கும். மனிதன் சந்திரனுக்கு போய்விட்டு வந்தாலும் சந்திரன் என்பது கோள் அல்ல. அது பூமியை சுற்றிவரும் ஒரு துணைக்கோள் மட்டுமே. புதன், வெள்ளி (சுக்கிரன்) ஆகியவை மனிதன் போகமுடியாத இடங்கள். சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளதால் புதன் கிரகம் வெப்பம் பூமியில் உள்ளதைபோல 11மடங்கு அதிகமாக இருக்கும். மேலும் பகல் என்பது சுமார் 3 மாதத்திற்கு இருக்கும். வெள்ளிக்கு செல்லலாம் என்றால் அது அதைவிட மோசமான பருவநிலையை கொண்டுள்ளது. அங்கு காற்றழுத்தம் மிக அதிகம்.\nஆளில்லாத விண்கலம் வெள்ளியில் போய் இறங்கினாலும் கடும் அழுத்தத்தால் விண்கலம் தூளாக நொறுங்கிவிடும். சரி... வெப்பம், காற்றழுத்தம் குறைவான கிரகத்திற்கு செல்லலாம் என்று செவ்வாய்க்கு அப்பால் உள்ள வியாழன், சனியை ஆராய்ந்தால் அங்கு வேறுமாதிரியான சூழ்நிலை. அதாவது பனிக்கட்டி உருண்டைகளாக அவை இருக்கின்றன. ஆளில்லா விண்கலம் அங்கு போய் இறங்கினால் அவை புதைசேற்றுக்குள் சிக்கியது போல புதைந்து விடும்.\nஅதனால் தான் சூரியமண்டல கிரகங்களில் செவ்வாய் மட்டுமே நம்மை கவர்ந்து இழுக்கிறது. அதனால்தான் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக செவ்வாயை நோக்கி அவ்வப்போது ஆளில்லா விண்கலன்களை அனுப்பி மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nசெவ்வாய் ஆர்வம் சூரியமண்டலம் மனிதன் கோள்\nநாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்; 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்: பிரதமர் மோடி உரை\nஏப்ரல் 29ம் தேதி 31,320 கிமீ வேகத்தில் பூமியை தாக்க வரும் 4 கி.மீ. அகல அபாயகரமான எரிகல் : நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் ஹீலியம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://car.4-u.info/ta/panel-priborov-vaz-2114-oboznacheniya-opi/", "date_download": "2020-05-31T12:15:34Z", "digest": "sha1:74XGFCQKVTBESHLEP6PW57EXCFO5LPEZ", "length": 2930, "nlines": 29, "source_domain": "car.4-u.info", "title": "டாஷ்போர்டு 2114 (பதவி, விளக்கம் மற்றும் இருப்பிடம்)", "raw_content": "பிரஸ் \"Enter\" உள்ளடக்கம் மாற்றுவதிலான\nகார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nடாஷ்போர்டு 2114 (பதவி, விளக்கம் மற்றும் இருப்பிடம்)\n: மேலும் படிக்க கூர்முனை கொண்ட வெல்க்ரோ. ஆனால் அத்தகையதொரு டயர் என்பதை\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ��சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஉயிரினங்களின் திசைமாற்றி அடுக்குச்சட்டம் (வகையான). வேலை திறனாய்வுக் கட்டுரை என\n| மீண்டும் நகரும் 3 ஆட்டோ பாடம்\nதானியங்கி கடத்துவதே எண்ணெய் பார்க்கலாம் எப்படி\nஇன்ஸ்பெக்டர் டைபூன், ஜிபிஎஸ் செயல்பாடு -mirror டி வி ஆர். என் உண்மையாக ஆய்வு இன் முழுமையான கண்ணோட்டத்தை\nAvto பெருநகரம் கார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nதொடக்க வலைப்பதிவு மூலம் போட்டியிட தீம்கள்.\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/207607", "date_download": "2020-05-31T15:02:55Z", "digest": "sha1:HNMILGHSRJW73ZIHZLX37KRFHJCGWGUT", "length": 10331, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "10 மணி நேரத்துக்குள் லண்டனை உலுக்கிய நான்கு துயர சம்பவம்: அச்சத்தின் பிடியில் பொதுமக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n10 மணி நேரத்துக்குள் லண்டனை உலுக்கிய நான்கு துயர சம்பவம்: அச்சத்தின் பிடியில் பொதுமக்கள்\nபிரித்தானிய தலைநகர் லண்டனில் கடந்த 10 மணி நேரத்துக்குள் நான்கு இளைஞர்கள் வாள்வெட்டு சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nலண்டனின் பிரைட்டன் சாலை பகுதியில் இருந்து வியாழனன்று சுமார் 9.10 மணியளவில் அவசர உதவிப் பிரிவினருக்கு அழைப்பு சென்றுள்ளது.\nதகவல் அறிந்த அவசர உதவிப் பிரிவினர், பொலிசார் மற்றும் மருத்துவ குழுவினருடன் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.\nஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், சுமார் 9.50 மணியளவில் அவர் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. வாள்வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டவர் இளம் வயது நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே இளைஞர் ஒருவர் வாள்வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டு தெற்கு லண்டனில் உள்ள மருத்துவமன��க்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nமூன்றாவதாக Purley ரயில் நிலையம் அருகே வாள்வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டதாகவும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரது காயங்கள் வாளால் கிழித்தது போன்று இருந்ததாகவும், ரத்த வெள்ளத்தில் அவரை மீட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகொலை முயற்சியில் இருந்து அவர் தப்பியுள்ளதும், தம்மை அபாயப்படுத்தியவரை அவர் நேரிடையாக கண்டதாகவும் கூறப்படுகிறது.\nநான்காவதாக, இன்று காலை சுமார் 7.40 மணியளவில் கேனிங் டவுன் பகுதியில் இருந்து வாள்வெட்டு காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க நபர் மீட்கப்பட்டதாகவும், ஆனால் அவரது நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 10 மணி நேரத்தினிடையே நடந்த இந்த 4 சம்பவங்கள் தொடர்பில் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கூறும் பொலிசார்,\nஅவர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nலண்டன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடந்தேறும் வாள்வெட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/may/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-59-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3415787.html", "date_download": "2020-05-31T13:19:44Z", "digest": "sha1:YLZBL6M72GTZBANP2DBI54TJPBOYWABT", "length": 7551, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு ஊழியா்களின் ஓய்வு வயது 59 ஆக உயா்வில், பணி நீட்டிப்பில் உள்ளவா்களை சோ்க்க கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஅரசு ஊழியா்களின் ஓய்வு வயது 59 ஆக உயா்வில், பணி நீட்டிப்பில் உள்ளவா்களை சோ்க்க கோரிக்கை\nஅரசு ஊழியா்களின் ஓய்வு வயதை 59 ஆக தமிழக அரசு உயா்த்தியதில், பணி நீட்டிப்பில் உள்ளவா்களையும் சோ்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழக அரசு மே 7 ஆம் தேதி அரசு ஊழியா்களின் ஓய்வு பெரும் வயதை 58 இல் இருந்து 59 ஆக உயா்த்து அறிவிப்பு வெளியிட்டது. அதில், 31.05.2020 ஆன்று ஓய்வு பெறும் அனைத்து அரசு ஊழியா்கள் பயன்பெறுவாா்கள் என்றது. ஆனால், மாா்ச் 31ஓய்வு பெற்றவா்கள் பணி நீட்டிப்பில் மே 31 வரையில் பணியில் இருந்தவா்களுக்கு கிடைக்கவில்லையாம்.\nஇதனை அடுத்து, பணி நீட்டிப்பில் மே 31 வரையில் வேலை பாா்த்த அனைத்து ஊழியா்களுக்கு ஓய்வு வயதை 59 ஆக உயா்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஇது குறித்து உத்தமபாளையம் மாணவா் நல பெற்றோா் சங்க நிா்வாகி கூறுகையில், பணி நீட்டிப்பில் வேலை செய்தவா்களுக்கு ஓய்வு பெறும் வயது 59 ஆக உயா்த்தினால் பலா் பயன்பெற வாய்ப்பு இருக்கும் என்றாா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/may/15/akalyai-puthumaippitthan-3415523.html", "date_download": "2020-05-31T14:37:01Z", "digest": "sha1:PYKZRKHVPUUKYRQZX5QJGGHMNHGZX5WS", "length": 25663, "nlines": 174, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அகல்யை - புதுமைப்பித்தன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nஇப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் - அதில் அரசன் இருப்பான் - அதனால் அது தலைநகர்.\nஇவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இடம். மரமும் கொடியும் மனிதனின் வெற்றியைக் காணாதவை. சிந்துவின் கன்னிப் பருவம் - நதி களங்கமற்ற உள்ளத்தைப்போல் பாறைகளைத் தழுவிச் சுழித்துச் சிரித்துச் சென்றது.\nஅங்கே கௌதமருடைய வாசஸ்தலம் சற்று காட்டின் உள்ளே தள்ளி. சிந்துவின் கரைக்கும் குடிசைக்கும் கூப்பிடு தூரம்.\nகுடிசைக்குப் பக்கத்தில் சிறிது தள்ளி வடக்குப் புறமாகச் செழித்த புல்வெளி. தூரத்திலே ஹிமவானின் பனிச் சிகரம், இவர்களுக்கு எப்பொழுதும் தீங்கு வராமல் கவனிப்பதுபோல் இருந்தது.\nகௌதமர் அந்தணர், அதாவது வித்தைக்கும் கலைக்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிட்டவர். அது ஒரு காலம். வாலிபர்களுக்கு - சிறுவர்களுக்கு - வித்தையைப் போதிப்பதில் ஒரு பிரேமை. அதெல்லாம் பழைய கதை.\nஅப்பொழுது, இந்த அகண்ட உலகத்தில் உள்ள சராசரங்களின் அழகு, அதன் காரணம், அதன் மூலம் இவையெல்லாவற்றையும் அறிய ஓர் ஆர்வம். அதனால்தான் இந்தத் தனியிடத்தில் வந்து நிம்மதியாகத் தமது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தனித்திருக்கிறார். சமூகத்தைவிட்டு விலகித் தமது பத்தினியுடன் இங்கு வசித்து வருகிறார்.\nஅவருக்கு வயது முப்பது. கறுத்து அடர்ந்த தாடி, அகன்று பிரகாசமான ஒளிவிடும் கண்கள், மெல்லிய உதடு, பரந்து விரிந்து திரண்ட மார்பு, ஒடுங்கிய வயிறு, எல்லாவற்றிலும் இயற்கையின் கனிவு பொங்கியது. மிருக அழகன்று - ஆளை மயக்காது, வசீகரிக்கும். அந்தக் கண்களில், அந்த உதடுகளில் ஒரு தெய்வீக ஒளி - தேஜஸ் - உள்ளத்தின் சாந்தியை எடுத்துக் காட்டிற்று.\nஅவர் மனைவி - அவள்தான் அகல்யை. அவர் ஆணுக்கு இலட்சியம் என்றால், இவள் பெண் குலத்திற்கு வெற்றி. மருண்ட பார்வை, அவரைக் காணுந்தோறும் காதல் பொங்கும் கண்கள். ���வரைத் தனது உள்ளத்தில் மட்டும் வைத்துவிடவில்லை. அவளது ஒவ்வொரு செயலும் அவரது இன்பத்திற்காகவே. அதிலே அவளுக்கு ஓர் இன்பம்.\nகௌதமரும் இவளைக் காதலிக்கிறார். ஆனால் அவர் காதல் காட்டாறு போன்றதன்று - சாந்தியிலே பிறந்தது. அவர் மனம் இடியச் செய்ய ஒரு லேசான வழி, அவள் மேல் ஒரு துரும்பை எடுத்து வீசினாலும் போதும். அவருடைய காதலின் உயர்வை அவள் அறிந்திருந்தாள். அவள் கற்புள்ளவளாக இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர் அவளுடைய இலட்சியம். அதனால், அவள் கற்புடன் இருந்ததில் என்ன அதிசயம்\nஒருநாள் சாயங்காலம். சூரியன் இன்னும் அஸ்தமிக்கவில்லை. தூரத்திலிருக்கும் பனி மலைகள் செந்தழலாகக் கனிந்தன. அகல்யை குடிசைக்குள்ளிருந்து குடத்தை இடுப்பில் ஏந்தியவண்ணம் வெளிமுற்றத்திற்கு வருகிறாள். அந்த வெளிமுற்றத்தில் கௌதமர் ஒரு கிரந்தத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் வந்து நிற்கிறாள்.\nகௌதமருக்குச் சற்று நேரம் அவள் இருப்பது தெரியாது. கிரந்தத்தில் இருந்த லயிப்பு அப்படி. பிறகு வந்திருக்கிறது தெரிந்தது. அன்பு கனிந்த பார்வையுடன் சிரித்துக்கொண்டு, \"என்ன அகல்யா, நேரமாகிவிட்டதா குளிக்கவா நான் கொஞ்சங் கழித்து வருகிறேன். கிரந்தத்தில் கொஞ்சந்தான் பாக்கியிருக்கிறது\nகுடத்தைக் கீழே வைத்துவிட்டு அவர் தலையை மார்புடன் சேர்த்தணைக்கிறாள். நெற்றியில் அவள் அதரங்கள் படிந்து அப்படியே சற்று நேரம் இருக்கின்றன.\n\" என்று குடத்தை எடுத்துக்கொண்டு நதிக்குச் செல்லுகிறாள். அவள் மனத்தில் ஓர் ஏமாற்றம் - இத்தனை நேரம் எதிர்பார்த்திருந்தது நடக்காததினால் - கணவருடன் சிரித்தும் குதூகலமாக விளையாடிக் கொண்டும் நதிக்குச் செல்ல முடியாமையினால். அவர் மீது கோபமும் இல்லை.\nஅவள் வெகு வேகமாக நதியை அடைகிறாள். உடைகளைத் துவைப்பது, குடத்தைத் தேய்ப்பது - எல்லாம் வெகு துரிதமாக நடக்கின்றன.\nஉடைகளையெல்லாம் களைந்து பாறையின் மீது வைத்துவிட்டு நீரில் குதிக்கிறாள். அந்தக் குளிர்ந்த நீரில் நீந்தி விளையாடுவதில் என்ன இன்பமோ ஆழமான சிந்துவில் முக்குளிப்பதும், மறுபடியும் பாறையில் ஏறிக் குதித்து நீந்துவதுமாக அதிலேயே லயித்துப்போய்விட்டாள்.\nஅப்பொழுது எங்கிருந்தோ இந்திரன் எதிர்க் கரையில் வந்தான். அகல்யையின் கட்டழகு அவனைக் கல்லாகச் சமைத்தது; வைத்த கண் மாறாமல் பார்க்கும்படி செய்தது. அவளை எப்படியேனும் அடைய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, அவளை நெருங்க ஒரு பாறையில் இறங்கினான்.\nஇந்தச் சப்தம் அகல்யையின் காதில் விழுகிறது.\nதிரும்பிப் பார்க்கிறாள். ஓர் ஆடவன் நேர்மையற்ற மிருக உணர்ச்சி பொருந்திய முகம் நேர்மையற்ற மிருக உணர்ச்சி பொருந்திய முகம் அழகுதான் நெருங்குவதின் அர்த்தம் அவளுக்குப் பட்டது. அப்படியே வெறித்து ஒரு கோபப் பார்வை பார்க்கிறாள்.\nஇந்திரன் நடுநடுங்கி அப்படியே நின்றுவிட்டான். இப்படி எதிர்பார்க்கவில்லை அவன்.\nஅகல்யா ஒரு பாறையின் பக்கத்தில் மறைந்து உடைகளைச் சீக்கிரம் அணிந்துகொண்டு, குடத்தில் தண்ணீருடன் வெகு வேகமாகக் கரையேறிச் சென்றுவிடுகிறாள்.\nஇந்திரன் மனத்தில் அவளை அடையவேண்டும், அடையவேண்டும் என்ற ஒரே எண்ணந்தான். அவள் யார், தான் செய்யப் புகுந்தது என்ன என்று எண்ண மனத்தில் இடமில்லை.\nபைத்தியம் பிடித்தவள் போல் ஒரே வெறித்த பார்வையுடன் சென்று கொண்டிருக்கும் அவள் எதிரே கௌதமர் வருகிறார். குடம் கையிலிருந்து நழுவுகிறது. ஒரே ஓட்டமாக ஓடி அவர் மார்பில் விழுந்து கோவென்று கதறுகிறாள்.\nதேம்பிக்கொண்டே நடந்ததைத் தெரிவிக்கிறாள். அவளைத் தேற்றிக் குடிசைக்குக் கொண்டுவிட வேண்டியிருந்தது. அவளது உயர்ந்த காதல், அதன் முடிவாக, அதன் சிகரமாக இருக்கும் அவள் கற்பு, அவருக்கு ஒரு புதிய உண்மையைத் தெரிவிக்கிறது; அதுதான் மற்ற ஆண்களிடம் மனத்திலே ஏற்படும் அருவருப்பு.\nஇந்திரன் ஒரே தடவையில் தனது எண்ணம் ஈடேறச் சமயம் எதிர்பார்த்திருந்தான்.\nஇதெல்லாம் அகல்யைக்குத் தெரியாது. ஏதோ ஒரு பெருங்குற்றத்தை, மனத்திற்கு ஒவ்வாத குற்றத்தைச் செய்ததுபோல் அவள் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.\nகௌதமருடைய அன்பும் காதலும் அவளைத் தேற்றின. அன்று அவர்கள் தூங்க நெடுநேரம் சென்றது.\n\"உனக்காக எல்லாரும் குருடராக இருக்க முடியுமா\n\"ஆனால் ஆந்தையாகவா விழிக்க வேண்டும்\nஇந்திரன், தனது பைசாச உணர்ச்சியைப் பூர்த்தி செய்துகொள்ள எப்பொழுது சமயம் கிடைக்கும் என்று சுற்றி வருகிறான்.\nவிடியற்காலம் என்று கௌதமரை நினைக்கும்படி செய்து அவரை அப்புறப்படுத்தி விட்டால் ஆசை பூர்த்தியாகும்.\nநடு நிசி, சந்திரனற்ற வானம், வெள்ளி மட்டும் கொஞ்சம் பிரகாசமாக, விடியற்காலம் என்று நினைக்கும்படி மங்கிய வெளிச்சத்தைத் தருகிறது. இந்திரன் கோழி மாதிரிக் கூவுகிறான்.\nகுடிசையினுள் அகல்யாவைத் தழுவியும் தழுவாமலும் உறங்குகிறார் கௌதமர். அவருக்கு எப்பொழுதும் பிசாசுத் தூக்கம் கிடையாது. கோழியின் குரல் கேட்டதும் காலைக் கடனைக் கழிக்க எழுந்து சிந்துக் கரைக்குச் செல்லுகிறார்.\nஅன்று நெடுநேரமாகத் தூங்காததினால் அகல்யைக்கு அயர்ந்த தூக்கம்.\nபாதிக் கனவு, பாதித் தூக்கம். கணவனுடன் கொஞ்சித் தழுவி அவருடனேயே இருப்பதுபோல் கனவு. இந்திரன் பூனை போல மெதுவாக உள்ளே வருகிறான். ஆடைகள் சற்று நெகிழ்ந்து உறங்கும் அபலையைப் பார்க்கிறான்.\nஒரு மிருகத்தின் வேட்கை அன்று பூர்த்தியாயிற்று.\nபாதிக் கனவு - உலகத்திலிருந்த அகல்யை விழிக்கவில்லை. கணவர் என்று நினைத்துத் தழுவுகிறாள். ஓரளவு இயற்கையின் வெற்றி.\nகணவரை முத்தமிடக் கண்களை விழிக்கிறாள்.\n எல்லாம் சுழலுகிறது. ஒன்றும் அர்த்தமாகவில்லை. சொந்த வீட்டிற்குள் இவன் எப்படி...\nபக்கத்திலிருந்த தடியால் அவன் மண்டையில் அடித்து உதறித் தள்ளிவிட்டு, ஒருபுறம் கிடந்து புரண்டு துடிக்கிறாள்.\nஇந்திரனுக்குச் சுய அறிவு வருகிறது. தன் பைத்தியக்காரத்தனம், தன் மிருகத்தனமான கொடுமை...அவன் உள்ளமே வெடித்துவிடும் போல் இருக்கிறது\nநதிக்குச் சென்ற கௌதமர் இன்னும் விடியாததைக் கண்டு, ஏதோ சூது நடந்திருக்கிறதென்று விரைந்து வருகிறார்.\nஉள்ளே சரேலென்று நுழைந்ததும், அகல்யை கிடக்கும் கோலத்தில், காரியம் மிஞ்சிவிட்டது என்று அறிந்தார். உடனே தம் மனைவியை வாரி எடுக்கிறார். தீயில் பட்ட புழுப்போல் அவள் உடல் துடித்துப் பதறுகிறது.\nகுற்றத்தின் பாரமே உருவாக இந்திரன் நிற்கிறான். \"அப்பா இந்திரா உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக் கூடாதா உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக் கூடாதா\n\"கண்ணே அகல்யா, அந்தச் சமயத்தில் உனது உடலுமா உணர்ச்சியற்ற கல்லாய்ச் சமைந்துவிட்டது\" என்று அவள் தலையைத் தடவிக் கொடுக்கிறார்.\nஅவர் மனத்தில் ஒரு சாந்தி.\n'உணர்ச்சி தேவனையும் மிருகமாக்கிவிடுகிறது. மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்\n\" என்றார் கௌதமர். அப்பொழுதும் அவர் மனத்தின் சாந்தி தெளிவாகத் தெரிந்தது.\nஅவள் உள்ளத்தில் நிகழ்ந்த ஊழியின் இறுதிக் கூத்து கணவன��ன் சாந்திக்குப் பகைப்புலமாக நின்றது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/2019/04/", "date_download": "2020-05-31T13:49:03Z", "digest": "sha1:7BHU75Q73B53M3U7PZLHRTMGKHWZGDBK", "length": 8693, "nlines": 129, "source_domain": "www.news4tamil.com", "title": "April 2019 - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர்\nபொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர் பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து வன்னிய மக்களுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள்…\n44 வயதில் நடிகை நக்மாவிற்கு திருமணமா சமீபத்தில் வெளியான புதிய தகவல்\n1990 களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இந்தி நடிகை நக்மா ஆரம்பத்தில் பிரபுதேவாவுடன் நடித்த காதலன் படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த பாட்ஷா படமும் மிகப்பெரிய வெற்றியை…\nவன்னிய இளஞ்சிங்கக் கூட்டத்திடம் கிழட்டு சிறுத்தை சீறினால் சிங்கக்கூட்டம் மறக்க முடியாத பாடத்தை…\nவன்னிய இளஞ்சிங்கக் கூட்டத்திடம் கிழட்டு சிறுத்தை சீறினால் சிங்கக்கூட்டம் மறக்க முடியாத பாடத்தை புகட்டும் என சற்குணத்திற்கு மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை சென்னையில் விடுதலை…\nமத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனின் சூழ்ச்சியை முறியடித்த பாமக வேட்பாளர் சாம் பாலுக்கு…\nமத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனின் சூழ்ச்சியை முறியடித்த பாமக வேட்பாளர் சாம் பாலுக்கு மக்கள் மத்தியில் பெருகும் செல்வாக்கு மத்தியில் பாஜக அரசின் ஆட்சிகாலம்…\nரேஷன் கார்டு இருந்தால் ரூபாய் 50000 பணம் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\n இந்திய அளவில் புகையிலை கட்டுப்பாடு திட்டத்தை அன்புமணி செயல்படுத்தியது எப்படி.\nஇனி உணவங்களில் அமர்ந்து சாப்பிடலாம் – அன்லாக் 1.0வின் புதிய தளர்வு\nதோனிக்கு தூதுவனாக செயல்பட்டேன் – மனம் திறந்த விராட் கோலி\nஅன்லாக் 1.0வில் பெட்ரோல் விலை உயரும் அபாயம் – வாகன ஓட்டிகள் கலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/187713?ref=archive-feed", "date_download": "2020-05-31T14:06:54Z", "digest": "sha1:3IBHGU2XQ6WGGXFQ6YCXDFWQRMKJ7XJR", "length": 9250, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் பிரபல ஹெரோயின் வியாபாரி கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் பிரபல ஹெரோயின் வியாபாரி கைது\nவன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியாவி���் பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.\nவவுனியா நெளுக்குளம், காத்தான் கோட்டம் பகுதியில் ஹெரோயின் கஞ்சா வியாபாரிகள் அதிகளவில் காணப்படுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியை சுற்றிவளைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரி ஒருவர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத்துறையினருக்குத் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து இன்று பிற்பகல் 4 மணியளவில் காத்தான்கோட்டம் பகுதியில் வைத்து ந. மகேஸ்வரராஜா (ரமேஸ்) 34வயதுடைய பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரியை 970 கிராம் ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர்.\nஇதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/10/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-31T13:42:20Z", "digest": "sha1:OOF5NYQYG5OHQWLUEGJD2LUX5FHWX5M7", "length": 25168, "nlines": 155, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திருவருள் மிகு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு – இலங்கை | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nதிருவருள் மிகு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு – இலங்கை\nஇந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஸ்ரீமத் இலங்காபுரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.\nஇங்கு திருவெண்காடு என்னும் புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாரின் வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.\nமூலவர் : ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்\nஉற்சவர் : ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானும் ஸ்ரீ பாலசுப்பிரமணியரும்\nஅம்மை: ஸ்ரீ சிவகாமியம்பாள் , ஸ்ரீ காசிவிஸாலாட்சியம்பாள்\nஅப்பன் : ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்தி , ஸ்ரீ காசிவிஸ்வநாதமூர்த்தி\nஸ்ரீ தம்பவிநாயகர், கொடிமரம், ஸ்ரீ நந்தி பலிபீடம், ஸ்ரீ காசிவிஸ்வநாதமூர்த்தி சமேத ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பாள் , ஸ்ரீ தட்சணாமூர்த்தி ,ஸ்ரீ மாணிக்கவாசகர், ஸ்ரீ மஹாலட்சுமியம்பாள், ஸ்ரீ லக்ஷ்மிகணபதி, ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர், ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர் , ஸ்ரீ சனிஸ்வரபகவான், ஸ்ரீ துர்க்கைஅம்பாள், ஸ்ரீ சண்டேஸ்வரர், ஸ்ரீ நவக்கிரகங்கள், ஸ்ரீ காலவைரவர், ஸ்ரீ தேரடிவைரர்.\nதல விருட்சம் : ஆலமரம்\nதீர்த்தம் : வெண்காட்டு ஆனந்ததீர்த்தம்\nபழமை : 500 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம்\nபுராண பெயர் : திருவெண்காடு\nஇலங்கைநாயக முதலியார், குலநாயக முதலியார், ஐயம்பிள்ளை உடையார் வழித்தோன்றல்கள் மண்டைதீவு கிராமமக்கள், அயல் கிராமமக்கள்\nபூசித்தோர் : ஸப்த கன்னியர்கள்\n(பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி)\nஅகிலேஸ்வர சர்மா ( திருவுஞ்சல் , கும்மி , எச்சரிக்கை , பராக்கு , லாலி , மங்களம் )\nஆவணிமாத பூரணையை தீர்த்தோற்சவமாக கொண்டு பத்துதினங்கள் மகோற்சவ பெருவிழா இடம்பெறும்.\nவருடத்திற்கு ஒருமுறை 1008 சங்காபிஷேகம் (மகாகும்பாபிஷேகதினம்) இடம்பெறும்.\nதைப்பொங்கல், தைப்பூசம், மகாசிவராத்திரி, சங்கடஹரசதுர்த்தி, பிரதோசவிரதம், சதுர்த்திவிரதம், நடராஐர்அபி்ஷே��ம், ஏகாதசிவிரதம், ஆனிஉத்தர திருமஞ்சனதரிசனம், கந்தசஷ்டிவிரதம், கௌரிகாப்புவிரதம் ஆடிஅமாவாசை, ஆடிப்பூரம், வரலட்சுமிவிரதம், நவராத்திரி விரதம், கார்த்திகை சர்வாலயதீபம், விநாயகர் ஷஷ்டிவிரதம், பிள்ளையார் பெருங்கதை, ஆவணிச்சதுர்த்தி, கந்தபுராணப்படிப்பு, மார்கழி திருவாதிரை ஆருத்திராதரிசனம், திருவெம்பாவை, திருவாதவுர்புராணப்படிப்பு முதலிய விசேட திருவிழாக்களும் இடம்பெறும்.\nமூர்த்தி தலம் தீர்த்தம் இந்த மூன்று சிறப்பு அம்சங்களும் இணைந்த அற்புததலம்.\nதிருக்கைலாயம் தேவலோகம் இந்திரலோகத்து வெள்ளையானை திருவெண்காடு எனும் புண்ணிய பதியில் சிறுபராயம் முதல் சிவபக்தனாக விளங்கிய ஐயம்பிள்ளை உடையாருக்கு ஆலமரநிழலில் காட்சி கொடுத்து ஆலயாமாகிய ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்.\nஸப்த கன்னியர்கள் அர்த்தயாமப் பூசை செய்தார்கள்.\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்\nஅருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nயாழ்ப்பாண பெருநகரில் இருந்து திருவெண்காடு மண்டைதீவை நோக்கி பேருந்து மணித்தியாலத்திற்கு ஒருதடவை செல்கின்றது.\nதிருவெண்காடு சிவத்தமிழ் அறநெறிப்பாடசாலை திருவெண்காடு அமுதசுரபி அன்னதானமடம் திருவெண்காடு வணிக நிலைய கட்டடம் .\nஎந்த காரியங்கள் தொடங்கினாலும் சித்திவிநாயகரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி. வழிபடுவோர்க்கு மனநிம்மதி\nகிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும். இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவரவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. குடும்ப ஐஸ்வர்யம் குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கல்வி, தொழில், வியாபாரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.\nசித்தி விநாயகருக்கு சிதறு தேங்காய் போடுதல், மோதகம் படைத்தல், அருகம்புல் மாலை சாற்றி வஸ்திரம் அணிவித்தல், பாலாபிஷேகம் செய்தல் முதலியன. இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்.\nஇங்கே அழகிய சிவகாமியம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்தி பொற்சபையி��் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரிகிறார்கள் இவர்களுக்கு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அதில் இரண்டு விஷேடமாக நடைபெறுகின்றது. அதில் ஒன்று ஆனி உத்தர திருமஞ்சன தரிசனம் மற்றையது மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் இவ்விரண்டிலும் அம்மையும் அப்பனும் திருவீதிஉலா வலம் வந்து அடியவர்களுக்கு புலோக கைலாய தரிசனம் கொடுப்பார்கள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் விநாயகப்பெருமானுக்கும் ஆறு படை வீடு இருக்கிறது.\nதிருவண்ணாமலையார் கோவிலில் (அல்லல் போக்கும் விநாயகர்)\nவிருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் (ஆழத்துப்பிள்ளையார்)\nதிருக்கடையூர் அபிராமி கோவிலில் (கள்ளவாரணப்பிள்ளையார்)\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் (சித்தி விநாயகர்)\nபிள்ளையார்பட்டி கோவிலில் (கற்பக விநாயகர்)\n7வது படைவீடாக மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஷ்திர ஆலமர நிழலில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்.\nதெட்சண கைலாயம் எனப் போற்றப்படும் இலங்கா புரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.\nசெந்நெல் வயல்களும், சிறு தானியங்களும், புகையிலையும், மா, பனை, தென்னை முதலிய விருட்சங்களும் செழித்து விளங்குவதும், செந்தமிழ் கற்றறிந்த பண்டிதர்களும், சைவநெறி வழுவாத சான்றோர்களும், செல்வந்தர்களும் வாழுகின்ற குரைகடல் நித்திலம் ஒலிக்கும் கிராமம் மண்டைதீவாகும்.\nஇப்பதியின் கண் வசித்து வந்த வேளான்குடி மக்களில் இலங்கை நாயக முதலியின் புதல்வன் குலநாயக முதலி அவர்களின் புதல்வன் ஐயம்பிள்ளை உடையார்.\nஇவர்களின் குடும்பத்தவர்கள் சிறந்த ஒழுக்கமும் சமய ஆசார விதிகளில் ஒழுங்கு தவறாமலும், சீவகாருண்யம் உள்ளவர்களாகவும், மக்களில் அன்புள்ளவர்கள்களாகவும், சிவ தொண்டு செய்பவர்களாகவும், செல்வச் சீமான்களாகவும் விளங்கினார்கள். ஐயம்பிள்ளை உடையார் இளம் பராயம் முதல் சிறந்த சிவ பக்தராக விளங்கியதுடன் சிவதொண்டு மக்கள் தொண்டு செய்வதில் அதிக விருப்புடனும் செயற்பட்டு வந்தார்.\nஇவர் 1773ம் ஆண்டு மண்டைதீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு என அழைக்கப்படும் பகுதியில் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்னேஸ்வரப் பிள்ளையார் கோயிலை ஸ்தாபித்தார்.\nஇவ்வாலயத்தை இவர் அமைப்பதற்கு ஏதுவாக ஓர் ஐதீகக் கதை கூறப்பட்டு வருகிறது.\nவெள்ளையானை வடிவில் தோன்றிய விநாயகர் :\nமண்டைதீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு எனும் குறிச்சி அக்காலத்தில் பற்றைகளும், திருக்கொன்றை, வேம்பு முதலிய மரங்களும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியாக திகழ்ந்தது.\nஇக்காட்டில் ஓர் பெரிய ஆல விருட்சமும் காணப்பட்டது. இக்கிராமத்தின் வட பகுதியில் வசித்த மக்கள் தென்பகுதிக்கு இக்காட்டின் ஊடாகவே சென்று வந்தார்கள். அவர்கள் சென்ற பாதை அந்த ஆல விருட்சத்தின் அருகாமையில் அமைந்து இருந்தது.\nஒரு நாள் மாலை நேரம் ஐயம்பிள்ளை உடையார் இப்பாதை வழியாக சென்று இவ் ஆல விருட்சத்தை கடந்து கொண்டிருக்கையில், தன்னை பின் பக்கத்தினால் ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது.\nஅவர் திணுக்குற்று திரும்பிப் பார்த்த போது ஆல விருட்சத்தின் கீழ் பெரிய வெள்ளை யானை ஒன்று தன் துதிக்கையை அவரை நோக்கி நீட்டிய வண்ணம் நின்றது.\nஇதைக் கண்ணுற்ற ஐயம்பிள்ளை உடையார் ஆச்சரியப்பட்டார். இதன் போது யானை ஆலமரத்தின் மறுபக்கம் சென்று மறைந்துவிட்டது. இச்சம்பவம் அவருக்கு ஓர் அதிசயமாகவும், மிகுந்த பயமாகவும் இருந்த போதும் அவர் அவ் யானையை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் அச்சுற்றாடலில் தேடினார்.\nஆனால் அவரால் யானையை மீண்டும் காண முடியவில்லை. அவர் இச்சம்பவத்தை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊர்மக்களுக்கும் தெரிவித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்தார்.\nஅவர்கள் எல்லோரும் பிள்ளையார் தான் இவ்வாறு காட்சி அளித்தார் என்ற கருத்தை கூறினார்கள். இதன் காரணமாகவே அவர் அவ் ஆலய விருட்சத்தின் அருகில் பிள்ளையார் ஆலயத்தை அமைத்தார் என்று கூறப்படுகிறது.\nபிற்காலத்தில் கோயிலுடன் கூடிய தொடர்பு கொண்டும் திருத்தொண்டுகள் செய்தும் வந்த மக்களில் பலர் தாம் காணும் கனவுகளில் கோயிலில் இருந்து வெள்ளை யானை ஒன்று வெளிப்பட்டு ஊரைச்சுற்றி வருவதாகவும் தங்கள் அருகில் வந்து நிற்பதாகவும் கூறி அதிசயித்தனர்.\n« முத்துமாரிக்கு தேர் திருப்பணிகள் ஆ��ம்ப நிகழ்வின் போது… மண்டைதீவு மகனின் விருப்பத்துக்கு இணங்க இந்த ¨பாடல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5", "date_download": "2020-05-31T12:42:51Z", "digest": "sha1:CZNDLA2R7OVQAFOR3LPIOUYDHGB26Y2W", "length": 7511, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n12:42, 31 மே 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nவி��்கிமூலம்:ஆசிரியர்கள்-ம‎ 07:16 +137‎ ‎Balajijagadesh பேச்சு பங்களிப்புகள்‎ →‎மூ: மூவாதியார்\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-த‎ 05:35 +112‎ ‎Balajijagadesh பேச்சு பங்களிப்புகள்‎ பால தேவராயன்\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ர‎ 07:24 +138‎ ‎Balajijagadesh பேச்சு பங்களிப்புகள்‎ →‎ரா: பி. ஆர். ராஜமய்யர்\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ச‎ 04:14 +204‎ ‎Balajijagadesh பேச்சு பங்களிப்புகள்‎\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/19233300/Anushka-as-the-heroine-will-last-for-14-years.vpf", "date_download": "2020-05-31T13:06:48Z", "digest": "sha1:QAYISXODUKWGC5EMNN2K2QXHGJIY4XER", "length": 9262, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anushka as the heroine will last for 14 years || 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nநடிகை அனுஷ்கா சினிமாவுக்கு வந்து நாளையுடன் 14 வருடங்கள் ஆகிறது.\nஅனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக அறிமுகமானார். அவர் சினிமாவுக்கு வந்து நாளையுடன் 14 வருடங்கள் ஆகிறது. இப்போது வாய் பேசாத காது கேளாத பெண்ணாக ‘நிசப்தம்’ படத்தில் நடிக்கிறார். இதில் மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோரும் உள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்குகிறார்.\nஇந்த படத்தின் முதல் தோற்றத்தை நாளை வெளியிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாகிறது. அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்துள்ளார். அந்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:-\n“கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது சுலபமல்ல, முழு கதையையும் நடிகை மட்டுமே தோளில் சுமக்க வேண்டி இருக்கும். கதாநாயகனுடன் நடிப்பதென்றால் நாலைந்து பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்து விட்டு போய்விடலாம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நாயகன் வேலையையும் நடிகைதான் சேர்த்து செய்ய வேண்டும்.\nநிறைய வியர்வை சிந்த வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் நடிகையை நம்பி பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. படம் வெற்றி பெறுமா என்று தயாரிப்பாளர்கள் போலவே எனக்கும் பயம் இருக்கும். பலனை பற்றி மிகவும் கவலைப்படுவேன். நிறைய நெருக்கடிகளும் இருக்கும்.”\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வெட்டுக்கிளிகள் விவகாரம்: மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க - நடிகர் விவேக் பாராட்டு\n2. அழகானவர் இல்லை என்று விமர்சனம்: பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல்\n3. “நயன்தாராவை போராளியாக பார்க்கிறேன்” - நடிகை கத்ரினா கைப்\n4. கைக்குட்டையில் மேலாடை: இளம் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்\n5. விஜய் பாடலும், வெளிநாட்டு ரசிகையும்...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/28125351/.vpf", "date_download": "2020-05-31T12:40:07Z", "digest": "sha1:WSE55HXRT2HO7BZFRNO6IQTJXK2QQBXS", "length": 19338, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "நான் இசைந்து கொடுக்காததால் என் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன.. || ‘நான் இசைந்து கொடுக்காததால் என் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன..’ - நடிகை மல்லிகா ஷெராவத் அதிரடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நான் இசைந்து கொடுக்காததால் என் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன..’ - நடிகை மல்லிகா ஷெராவத் அதிரடி + \"||\" + நான் இசைந்து கொடுக்காததால் என் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன..\n‘நான் இசைந்து கொடுக்காததால் என் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன..’ - நடிகை மல்லிகா ஷெராவத் அதிரடி\nஇந்திய கவர்ச்சி நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர், மல்லிகா ஷெராவத். ஆடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத இந்த அழகியின் கவர்ச்சிக் காட்சிகளை இணைய தளங்களில் தேடி ரசிப்பவர்கள் பல லட்சம் பேர்.\nஇந்திய கவர்ச்சி நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர், மல்லிகா ஷெராவத். ஆடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத இந்த அழகியின் கவர்ச்சிக் காட்சிகளை இணைய தளங்களில் தேடி ரசிப்பவர்கள் பல லட்சம் பேர். சினிமா ரசிகர்களை தனது கவர்ச்சி நடிப்பிற்குள் மூழ்கவைத்துக் கொண்டிருக்கும் இவர், முதல்முறையாக வெப�� சீரிஸ் ஒன்றில் தோன்றவிருக்கிறார்.\n‘கவர்ச்சியான நடிப்பில் மட்டுமல்ல, கருத்துகளிலும் அதிரடி காட்டுவேன்’ என்று கூறும், மல்லிகாவின் பேட்டி:\n‘வெப் சீரிஸ்’சில் நடிக்க உங்களை அணுகியபோது என்ன நடந்தது\nஅதற்காக என்னை தொடர்புகொண்டவர்கள், ‘நீங்கள் ஒரு பெண் சாத்தானாக நடிக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். உடனே நான் உற்சாகமாகிவிட்டேன். அது ஒரு வேடிக்கையான சாத்தான். அம்மாதிரியான வேடத்தில் நான் இதற்குமுன் நடித்ததில்லை. ஒரு குறும்புத்தனமான, இந்தச் சாத்தானை விரும்புவதா, வெறுப்பதா என்று ரசிகர்கள் யோசிக்கக்கூடிய நேரத்தில் அதில் நான் சுவாரசியமாக நடிக்கப்போகிறேன்.\nஇந்த வெப் சீரிஸ் மூலம் நீங்கள் சினிமாவில் இருந்து, டிஜிட்டல் தளத்தில் முதல்முறையாகப் பிரவேசிக்கிறீர்கள். அங்கே உங்களை ஈர்த்தது எது\nஉண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், டிஜிட்டல் ஊடகம்தான் தற்போது என்னை அதிகம் கவர்கிறது. நடிகர், நடிகைகள் அச்சமின்றி நடிக்க வேண்டும், எந்தக் கவலையுமின்றி தங்களை வெளிப்படுத்த வேண்டும். சினிமாவைப் பொறுத்தவரை, சென்சார் போர்டு போன்ற ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் டிஜிட்டல் உலகத்தில் நாம் விரும்பியவாறு நடிக்கலாம், பேசலாம். அதுவே இதை ஒரு சுதந்திர உலகம் ஆக்குகிறது. நிர்பயா பாலியல் வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘டெல்லி கிரைம்’ வெப் சீரிசை பார்த்தீர்கள் என்றால், அந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தைக் கூட சிறப்பான தொடராக்கி இருந்தார்கள். அத்தொடரில் நடிகர், நடிகைகள் அவ்வளவு நன்றாக உணர்வுகளை வெளிப் படுத்தி நடித்ததற்கு, டிஜிட்டல் தளத்தில் இருக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம்தான் காரணம்.\nஇரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவிற்காகவும், வெப் சீரிஸ்களுக்காகவும் நிறைய பேர் கதை கொடுத்திருக்கிறார்கள். அவைகளை எல்லாம் படித்துக்கொண்டிருக்கிறேன்.\nநீங்கள் குத்தாட்டம் ஆடிய பல பாடல்கள் இன்றும் கலக்கிக்கொண்டிருக்கின்றன. அந்த மாதிரி பாடல்கள் இன்னும் பலவற்றில் ஆடியிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா\nஒரு நடிகர் அல்லது நடிகை அவ்வப்போது தன்னைத் தானே ஆய்வு செய்துகொள்வது அவர்களது வளர்ச்சிக்கு மிக அவசியம். அதனால்தான் நான் சினிமா உலகில் இருந்து கொஞ்ச காலம் விடுப்பு எடுத்துக்கொண்ட���ன். நாம் நமக்கு வசதியான சூழலுக்கே பழக்கப்பட்டுப் போய்விடக் கூடாது. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் வெளிநாடு போனேன், நடிப்புப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று எனது திறமையை மெருகேற்றிக் கொண்டேன். நான் தொடர்ந்து குத்தாட்டப் பாடல்களிலேயே ஆடிக் கொண்டிருந்தால் ரசிகர்களுக்குப் போரடித்துவிடும். தற்போது பல இளம் நடிகைகள் அந்த மாதிரி ஆடிக் கொண்டிருக் கிறார்கள், நன்றாகவும் ஆடுகிறார்கள். நான் இப்போது இருக்கும் நிலை எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது.\nவெப் சீரிசை தொடர்ந்து, அடுத்து உங்களை தொலைக்காட்சித் தொடர் களிலும் எதிர்பார்க்கலாமா\nடி.வி.யில் நல்ல வாய்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். சேலையால் தலையில் முக்காடிட்டுக் கொண்டு ‘சதி சாவித்திரி’ மாதிரியான வேடத்தில் நான் தோன்றினால் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்\nபெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு ஆளானது குறித்து வெளிப்படையாகப் பேசும் ‘மீ டூ’ இயக்கம் பற்றி உங்கள் கருத்து என்ன\nகதாநாயகர்களுடன் நெருங்கிப் பழக விரும்பாததாலேயே நான் நிறையப் படவாய்ப்புகளை இழந்திருக்கிறேன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எதிர்பார்த்தபடி இசைவாக நடந்துகொள்ளாததாலேயே நான் நிறையப் படங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறேன். ஆனால், ‘படுக்கைக்கு வா’ என்று யாரும் என்னை நேரடியாகக் கூப்பிட்டதில்லை. நான் ரொம்ப தைரியமான பெண். என்னை அதற்காக அழைக்க யாருக்கும் தைரியம் கிடையாது. ஆனால், ‘மீ டூ’ மாதிரியான இயக்கம் தேவைதான். சரியான திசை நோக்கிய, ஒரு சரியான நட வடிக்கை என்று அதைச் சொல்லலாம். இப்போதாவது இதைப் பற்றிப் பேச ஒரு வாசல் திறந் திருக்கிறதே ஒரு பாதுகாப்பான பணிச்சூழல் என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் அடிப்படை உரிமை. ‘மீ டூ’வுடன் ஒரு பெரிய பொறுப்பும் வருகிறது. எல்லோருமே பொறுப்பாக நடந்துகொள்வது நல்லது.\nநீங்கள் படங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங் களைப் பற்றிக் கூறுவீர்களா\nஇல்லை... வேண்டாம். அதெல்லாம் முடிந்துபோன விஷயம்.\n‘மீ டூ’ மாதிரியான இயக்கத்தால், திரையுலக மனோபாவம் மாறுமா, பெண்கள் பாலியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாவது நிற்குமா\nஇதனால் பெண்களுக்கு ஆதரவான சூழல் உருவாகி யிருக்கிறது. பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். முன்பும் பாலியல் பாதிப்பு விஷயங்கள் நடந்தாலும் அவை தனித்தனியானவையாகக் கருதப்பட்டன. யாரும் அதைப் பற்றி பேசவோ, எழுதவோ செய்யவில்லை. தற்போது ஆதரவான நிலை ஏற்பட்டிருப்பதால், இதன் தீவிரம் அனைவருக்கும் புரிந்திருக்கிறது.\nநீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்\nநான் தற்போது தனியாக இருக்கிறேன், சந்தோஷமாகவும் இருக்கிறேன்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வெட்டுக்கிளிகள் விவகாரம்: மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க - நடிகர் விவேக் பாராட்டு\n2. அழகானவர் இல்லை என்று விமர்சனம்: பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல்\n3. “நயன்தாராவை போராளியாக பார்க்கிறேன்” - நடிகை கத்ரினா கைப்\n4. கைக்குட்டையில் மேலாடை: இளம் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்\n5. விஜய் பாடலும், வெளிநாட்டு ரசிகையும்...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12021517/The-owner-of-the-auto-owner-near-Papparapatti-was.vpf", "date_download": "2020-05-31T12:48:19Z", "digest": "sha1:PGM2BX7JQKCZQH6C2XU3ECGWCEYDUM3S", "length": 12265, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "The owner of the auto owner near Papparapatti was beaten to the brother-in-law || பாப்பாரப்பட்டி அருகே ஆட்டோ உரிமையாளர் அடித்துக்கொலை மைத்துனருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாப்பாரப்பட்டி அருகே ஆட்டோ உரிமையாளர் அடித்துக்கொலை மைத்துனருக்கு வலைவீச்சு + \"||\" + The owner of the auto owner near Papparapatti was beaten to the brother-in-law\nபாப்பாரப்பட்டி அருகே ஆட்டோ உரிமையாளர் அடித்துக்கொலை மைத்துனருக்கு வலைவீச்சு\nபாப்பாரப்பட்டி அருகே ஆட்டோ உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட் டார். இதுதொடர்பாக அவருடைய மைத்துனரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nதர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மண்ணேரியை சேர்ந்த மாதப்பன் மகன் பாபா மணி (வயது35). இவர் பாப்பாரப்பட்டியில் சொந்தமாக ஆட்டோ வைத்து அவரே அதை ஓட்டி வந்தார்.\nஇவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய மகள் செல்விக்கும் (30) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.\nகணவன், மனைவி இடையே கடந்த மாதம் குடும்பத்தகராறு ஏற்பட்டது. அப்போது பாபா மணி தனது மனைவி செல்வியை தாக்கினார். அப்போது அருகில் இருந்த செல்வியின் அக்காள் மாற்றுத்திறனாளியான பழனியம்மாள் (42) வந்து அதனை தடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த பாபா மணி கத்தியால் பழனியம்மாளை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் காயம் அடைந்தார்.\nஇதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி வழக்குப்பதிந்து பாபா மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாபா மணி நிபந்தனை ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன் பின்னர் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் பாபா மணி கையெழுத்திட பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து மாலை மோட்டார்சைக்கிளில் மண்ணேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். வழியில் செல்வியின் தம்பியும் பட்டறை தொழிலாளியுமான மணிகண்டன் (32) நின்று கொண்டிருந்தார். அவர் பாபா மணியை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து பாபா மணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாபா மணி பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாபா மணி இறந்தார்.\nஇதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபா மணியின் மைத்துனர் மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற��று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n2. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n3. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n4. பெங்களூருவில் இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது - நண்பரை கொன்றதை பார்த்ததால், மற்றொருவரையும் தீர்த்து கட்டியது அம்பலம்\n5. கர்நாடகத்தில் ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - திடீர் உயர்வால் அரசு அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/coronavirus-india.html", "date_download": "2020-05-31T14:14:40Z", "digest": "sha1:HLDNXLUQDLORK2CYEFKFWU5VQOENKJRZ", "length": 11976, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோன;இந்தியாவில் மாநிலவாரியான இறப்பு மற்றும் தொற்றுக்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / கொரோன;இந்தியாவில் மாநிலவாரியான இறப்பு மற்றும் தொற்றுக்கள்\nகொரோன;இந்தியாவில் மாநிலவாரியான இறப்பு மற்றும் தொற்றுக்கள்\nமுகிலினி April 08, 2020 இந்தியா\nகடந்த உத்தியோகபூர்வ எண்ணிக்கையிலிருந்து 80 புதிய வழக்குகள் உள்ள நிலையில், இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் (Coronavirus) வழக்குகள் இன்று 149 இறப்புகளுடன் 5,274 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மொத்த கோவிட் -19 வழக்குகள் 853 நேர்மறை வழக்குகளாக அதிகரித்துள்ளன. அவற்றில் 4,714 செயலில் உள்ள வழக்குகள் ஆகும்.\nஉறுதிப்படுத்தப்பட்ட மொத்த கோவிட் -19 வழக்குகளில், 71 வெளிநாட்டினர், 410 பேர் தொற்று நோயால் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது 1,018 பேருக்கு கொரோனா என்ற நிலையில் மகாராஷ்டிரா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் மாநிலமாக 1,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று மற்றும் 64 இறப்புகள் அங்கு பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் தமிழ்நாடு (690), டெல்லி (576) என பதிவாகியுள்ளது.\nஅதேபோல இறப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிராவைத் தவிர, டெல்லி (9) குஜராத் (13), தெலுங்கானா (7), மத்தியப் பிரதேசம் (13), பஞ்சாப் (7), கர்நாடகா (4), மேற்கு வங்கம் (5) ), ஜம்மு-காஷ்மீர் (2), உத்தரபிரதேசம் (3) கேரளா (2), ஆந்திரா (4) ராஜஸ்தான் (3) ஹரியானா (3), தமிழ்நாடு (8). பீகார், ஒடிசா மற்றும் மிசோரம் தலா ஒரு இறப்பைப் பதிவு செய்துள்ளன.\n\"இன்றுவரை நாங்கள் 1,21,271 பேருக்கு சோதனை செய்துள்ளோம்\" என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர் - ICMR) ஆர் கங்ககேத்கர் தெரிவித்தார்.\nமேலும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, உத்தரப்பிரதேச அரசு, டெல்லியின் எல்லையான நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட மாநிலத்தின் 15 மாவட்டங்களில் உள்ள ஹாட்ஸ்பாட்களை (Hotspots) சீல் வைத்துள்ளது.\nஊரடங்கு உத்தரவின் 15வது நாளான இன்று, தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-ஆக அதிகரித்துள்ளது. அதில் முதலிடத்தில் 156 என சென்னை உள்ளது. அதேநேரத்தில் தேனி மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் 12 பேர் பெண்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களின் உறவினர் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள்.\nஉத்தரபிரதேசத்தில் தற்போது 343 வழக்குகள் உள்ளன. இவற்றில், ஆக்ரா, லக்னோ, காஜியாபாத், கவுதம் புத் நகர், கான்பூர் நகர், வாரணாசி, ஷாம்லி, மீரட், பரேலி, புலந்த்ஷாஹர், பஸ்தி, சஹாரன்பூர், மகாராஜ்கஞ்ச் மற்றும் சீதாபூர் ஆகிய 15 மாவட்டங்களில் ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட ஹாட்ஸ்பாட்களை சீல் வைக்க அரசாங்கம் இன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது என்று மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவ்னிஷ் அவஸ்தி செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இ��ம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Tharaki.html", "date_download": "2020-05-31T15:01:56Z", "digest": "sha1:FB4I3SAJ5HDX5F5VL36QAW4FBXJOEWXB", "length": 16581, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "என்றோ ஒரு நாள் உலகம் உணர முடியும் ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / என்றோ ஒரு நாள் உலகம் உணர முடியும் \nஎன்றோ ஒரு நாள் உலகம் உணர முடியும் \nடாம்போ May 01, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஎன்றோ ஒரு நாள், தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டத்தை உலகம் உணர முடியும் என்று நம்புகிறோம் என தராக்கியின் பிள்ளைகளான வைஷ்ணவி சிவராம், வைதேகி சிவராம், அன்ட்ரூ சேரலாதன் தர்மரட்னம் ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த தந்தையின் 15ம் ஆண்டு நினைவஞ்சலியில் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆண்டு எங்கள் தந்தையின் மரணத்தின் பதினைந்தாவது ஆண்டு நிறைவ��க் குறிக்கிறது, இன்றுவரை, அவரது கொலைக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. இதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை, எங்கள் குடும்பம் அவர்களிடம் இருந்து எந்த நீதியையும் எதிர்பார்க்கவில்லை. இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு எதிராக உண்மை நிலைமைகளை எழுதும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.\nஇலங்கையில் காணாமல் போன, தாக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்கள் குறித்த பொறுப்புக்கூறல் பற்றிய கவனக்குறைவு இன்றுவரை இலங்கையில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.\nகொலை செய்யப்பட்ட எங்களது தந்தையின் உடல் இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே காணப்பட்டதென்பது இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் நிலை மற்றும் இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு உடன்படாத ஒருவரை மௌனிக்க வைக்க இலங்கை அரசு எந்த அளவிற்கு செல்லும் என்பது பற்றிய ஒரு தெளிவான நினைவூட்டலாகும்.\nஉள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் காணாமல் போன தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றித் தொடர்ந்து பதில்களைத் தேடும் பலரைப் போலல்லாமல்; எங்கள் தந்தையின் உடலை மீட்டெடுக்க முடிந்தமைக்கும், மேலும் சில உண்மைகளை அறிய முடிந்தமைக்குமாக நாங்கள் நன்றியுள்ளவர்கள்.\nஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றி விவாதிக்காமல் எங்கள் தந்தையைப் பற்றிப் பேசுவதென்பது கடினமானதும், சாத்தியமற்றதுமானதும் என்பதை நாங்கள் உணர்கிறோம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு இளைஞனாக, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளால் எங்கள் தந்தை பெரிதும் துயரப்பட்டார்.\nஇதன் விளைவாக, அவர் தனது கல்வியை நிறுத்த முடிவுசெய்து, இலங்கை அரசால் கட்டமைப்பு ரீதியாக ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் தனது வாழ்க்கையையும் எழுத்துக்களையும் இந்த நோக்கங்களுக்காக அர்ப்பணித்தார்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலையில் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முடிவடைந்த வழியைக் காண அவர் வாழ்ந்திருந்தால் அவர் எவ்வளவு சிதைந்திருப்பார் என்பதையும் அவரது பிள்ளைகளாகிய நாங்கள் அடிக்கடி சிந்தித்துப் பார்க்கின்றோம். இலங்கை அரசால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு எதிராக அங்கு நிகழ்த்தப்பட்ட கொடூரமான அட்டூழியங்கள் அவரை உடைத்துப் போட்டிருக்கும்.\nஅதனால்தான், எங்கள் தந்தைக்கு மரியாதை செலுத்துவது மட்டுமல்லாமல், போரின்போது உயிரிழந்த அனைவரையும், குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூர வேண்டிய அவசியத்தையும் நாங்கள் உணர்கிறோம்.\nஇந்த நேரத்தில் கொலையுண்ட எங்களது தந்தைக்கான நீதி என்பது முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்கள் குறித்த நீதியும், பொறுப்புக்கூறலும் அந்த இளைஞர்கள் மீது அன்பு வைத்துள்ள அவர்களது குடும்பங்களுக்குத் தேவையானது.\nஇடம்பெயர்வுகளில் தொடர்ந்து வாழும் குடும்பங்களுக்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசின் ஒடுக்குமுறையின் கீழ் வாழும் அனைவருக்கும் முறையான நீதி தேவையானதாகும்.\nஎங்களைப் பாதுகாத்து, எங்களுக்கு அடைக்கலம் தந்ததோடு மேலும் சிறப்பான வாழ்க்கையை எங்களுக்கு வழங்கிய மிகவும் அன்பான தந்தையாக எங்களது தந்தையை அவரது குழந்தைகளாகிய நாம் நினைவில் கொள்கிறோம்.\nஅவர் வாழ்ந்த காலத்தில் தனக்குத் தெரிய வந்த போதெல்லாம் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார். இருப்பினும், அவரது குடும்பத்தை விடவும், உதவி தேவைப்படுபவர்களை ஆதரிப்பதும், தனது எழுத்தின் மூலம் தனது தமிழ் மக்களின் இறையாண்மையைக் காப்பதும் அவரது மிக உயர்ந்த குறிக்கோளாக இருந்தது. பல உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட பின்னரும் அவர் வெளிநாடு செல்ல மறுத்து, தனது பணியும், சேவையும் இலங்கையில் இருப்பதாகவே உறுதியாக வாதிட்டார்.\nஇவற்றையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது, அப்பா தான் மிகவும் ஆழமாக நேசித்ததைச் செய்து அதற்காகத் தனது உயிரைக் கொடுத்தார் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். என்றோ ஒரு நாள், தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டத்தை உலகம் உணர முடியும் என்று நம்புகிறோம்\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_501.html", "date_download": "2020-05-31T13:19:43Z", "digest": "sha1:4T4WI46CQ434HM32GQNGV74ESJ7TFLHP", "length": 9041, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா\nபிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா\nஇந்த ஆண்டு இந்தியா தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த மாநாடு, இந்த வருடம் பாகிஸ்தானின் ஸ்லாமாபாத் நகர���ல் நடைபெறவுள்ளது.\nபேச்சுவார்த்தைகளும், தீவிரவாத செயற்பாடுகளும் சமாந்தரமாக பயணிப்பதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், இந்த வருடமும் இந்தியா இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவின் ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.\n2016ம் ஆண்டு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை முன்னிலைப்படுத்தி, இந்திய அப்போது நடைபெறவிருந்த மாநாட்டை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_134.html", "date_download": "2020-05-31T13:35:08Z", "digest": "sha1:SEXXIM7T66VQ2DGS5N6XEPX7MEP656GA", "length": 11325, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "கல்வி வளத்துடன் சமூகம் தேவை:முதலமைச்சர்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கல்வி வளத்துடன் சமூகம் தேவை:முதலமைச்சர்\nகல்வி வளத்துடன் சமூகம் தேவை:முதலமைச்சர்\nஇலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது தமிழ்த் தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளும் மற்றும் இன்னோரன்ன காரணிகளே நாம் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கான ஏதுக்களாக இருந்து வந்துள்ளதை நாம் காண்கின்றோம்.\nஇந்த நிலையில் நாம் எமது இருப்புக்களை உறுதி செய்து எம் மீது திணிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்களிற்கு முகம் கொடுத்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்குரிய கல்வி நிலையை நாம் பெற்றுக் கொள்ள முனைப்புடன் செயலாற்றவேண்டுமென வடக்கு முதலமைச்சர் அழைப்புவிடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.\nவல்வெட்டித்துறையில் கல்வி நிகழ்வொன்றில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஆசிரியர்களின் கைகளில் பணப்புழக்க நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் கொந்தராத்து முகவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். எந்த நேரமும் கட்டடவேலை, விழாக�� கொண்டாட்ட முன்னெடுப்புக்கள் என அவர்களின் நேரங்கள் கற்பித்தல் தவிர்ந்த ஏனைய கடமைகளில் வீணடிக்கப்படுகின்றன.\nதினம் தினம் பத்திரிகைகள் தாங்கிவருகின்ற செய்திகள் எம்மைத் திகைக்க வைக்கின்றன. ஒரு காலத்தில் முழு இலங்கைக்கும் முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக விளங்கிய வடபகுதி இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.\nஇவற்றையெல்லாம் சீர் செய்யஸ்திரமான ஒரு அரசியல் அமைப்பும் அதைத் தயாரிக்க மக்கள் பங்களிப்பும் அவசியமானவை. அதற்கான வழிமுறைகளை நாம் அனைவரும் இணைந்துகொண்டு முன்னெடுக்கவேண்டுமெனவும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ��யிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cartoonist-pari-2-5-2020-2-2/", "date_download": "2020-05-31T14:21:10Z", "digest": "sha1:NBOXFTNKMGQYBDYPTAY44GPVPDMWP23C", "length": 9688, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nPrevious சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… சக்திகாந்த தாஸ்\nNext உணவுப் பொருட்களின் விலை உயரும்… ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\n : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்\nஅகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில்…\n‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…\nடெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த…\nதெற்கு ரயில்வே சென்னை கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிப்பு…\nசென்னை: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/corporates/?filter_by=random_posts", "date_download": "2020-05-31T13:28:36Z", "digest": "sha1:7KQLYZ3S7WXT7LAJRBP6FVORH6IBP4ZL", "length": 26901, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் முதலாளிகள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர���க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 \nதொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதி��� கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள்\nவராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு \nஅருண் கார்த்திக் - August 29, 2018\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \nசாம்சங்கிற்கு எதிராக மகளை இழந்த ஒரு தந்தையின் போராட்டம் \nசோக்சோ நகரில் டாக்சி ஓட்டுநராக இருக்கும் அவர், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சியோலுக்கு செல்கிறார். அங்கு தனது மகளின் புகைப்படத்துடன் சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எதிரில் தனியாளாகப் போராடுகிறார்.\nபோபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு\nமும்பை 26/11 - கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த வழக்கு முடிந்திருக்கிறது. ஆனால் போபால்\nவேதாந்தாவின் அனில் அகர்வாலை தோலுரித்து சோஃபியா எழுதிய கட்டுரை\nவினவு செய்திப் பிரிவு - September 6, 2018 3\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சு தொடங்கிய நிலையில் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் அளித்த அவதூறு, புலம்பல் நேர்காணலுக்கு எதிர்வினையாக சோஃபியா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.\nஉலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை\nஉலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.\nதென்னாப்பிரிக்க குப்தா சகோதரர்கள் ஊழலில் பாங்க் ஆப் பரோடா \nகுப்தா சகோதரர்கள் போலி வலைபின்னல் வங்கி கணக்குகளை உருவாக்கி கொள்ளவும் அதன் மூலம் முறைகேடான பரிவர்த்தனைகள் செய்யவும் பாங்க் ஆப்ஃ பரோடா வங்கி உதவி புரிந்துள்ளது.\nSICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்\n\"பிரான்சில் அரசாங்கம் மக்கள் போராட்டங்களை நினைத்து அஞ்சுகிறது, அமெரிக்காவில் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர்\".\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி \nஅருண் கார்த்திக் - October 4, 2018 0\nசண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான்.\nநோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை \nசென்னையில் நோக்கியா போட்ட முதலீடு வெறும் 650 கோடி ரூபாய். ஆனால், நோக்கியா கட்ட வேண்டியிருக்கும் வேண்டிய வரி பாக்கியின் மதிப்போ 21,000 கோடி ரூபாய்.\nராஜஸ்தான்: கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்\nகோகோ கோலா பயன்படுத்தும் அதே அளவு நீரைக் கொண்டு 6,250 ஏக்கர் விவசாய நிலத்தை வளப்படுத்தலாம்; அதன் மூலம் 5,000 குடும்பங்கள் பயனடையும்.\nவராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு \nஅருண் கார்த்திக் - August 29, 2018 0\nவங்கியில் வாங்கிய கடனை கட்டாத கனவான்களை யாருக்கும் தெரியாமல் புறவாசல் வழியாக அனுப்பி சேவை செய்வதோடு மட்டுமல்ல, சட்ட ரீதியிலும் முட்டு கொடுக்கிறது மோடி அரசு.\nஜப்பான் புகழ் தோசிபா நிறுவனத்தின் மோசடிகள்\n என்பது பட்டிமன்ற தலைப்பல்ல. ஏனெனில் முதலாளித்துவம் அனைவருக்குமானதல்ல என்பதை தோசிபாவின் கணக்கு காட்டுகிறது.\nஐ.டி துறை ஆட்குறைப்புக்கு எதிராக புஜதொமு போராட்டம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக சலுகை விலை நிலம், வரி தள்ளுபடி, தடையற்ற மின்சாரம் என்று அரசால் ஊக்குவிக்கப்படும் இந்நிறுவனங்கள் பன்னாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு கோடிகளை குவிப்பதற்காக நம் நாட்டு ஊழியர்களின் பணி வாழ்வை பலி கொடுக்கின்றனர்.\nநீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு \nஆசிய சந்தையைப் பிடிப்பதில் வேதாந்தாவுக்கும், சாங்காய் முதலாளிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் அனில் அகர்வாலின் லாப வேட்டைக்கு இந்திய உச்சநீதி மன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஏவல் வேலை செய்திருக்கின்றன.\nவிபத்தைத் தடுக்க ஓட்டுநர்களைக் கொல் – மோடி அரசு\nபோக்குவரத்தும் அதைச் சார்ந்த தொழில்களும் அடங்கிய பரந்து விரிந்த வலைப்பின்னலைக் கார்ப்பரேட் கம்பெனிகள் கைப்பற்றி சிறு, குறு முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படப் போகிறது.\nகிரீஸ் நெருக்கடியில் வல்லூறு கோல்ட்மேன் சாக்ஸ்\nகிரீசுக்கு \"வழி\"காட்டிய கோல்ட்மேன் தலைவர் சென்ற ஆண்டு ஏறக்குறைய இரண்டரை கோடி டாலர் வருமானம் ஈட்டினார். அவரால் \"வழி\" காட்டப்பட்ட கிரேக்கர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வாங்கக்கூடப் பணம் இல்லாது தவிக்கின்றனர்\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nதொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2020/05/blog-post_90.html", "date_download": "2020-05-31T14:10:15Z", "digest": "sha1:VWQSBLMMKNJCN5RFUWMUVUDMXUNVNZSV", "length": 3959, "nlines": 28, "source_domain": "www.weligamanews.com", "title": "உலக மாணவர்களின் கல்வியில் கொரோனா ஏற்படுத்திய அதிர்ச்சி! ~ Weligama News", "raw_content": "\nஉலக மாணவர்களின் கல்வியில் கொரோனா ஏற்படுத்திய அதிர்ச்சி\nஉலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.\n‘கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடி 80 இலட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படசாலையில் சேராமல் இருந்தனர். படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிகமாக இருந்தனர். இதனால் கற்றல் குறைபாடு பெருமளவில் காணப்பட்டது.\nகொரோனா வைரஸ் வந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. உலகின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. நம் வாழ்நாளிலேயே கல்வித் துறைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை பார்த்து விட்டோம்.\nஇந்த சுகாதார நெருக்கடி நிலை நடவடிக்கைகள், உலகளாவிய மந்தநிலையை உ��்டாக்கும் போது, இந்த பாதிப்பு இன்னும் மோசமாகும்.\nஇந்தப் பிரச்சினையை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல்கட்டமாக, பாடசாலைகளை மூடி, குழந்தைகளின் உடல்நலத்தை பாதுகாத்து விட்டோம். அடுத்தகட்டமாக பாடசாலைகளை திறக்க திட்டம் வகுக்க வேண்டும்.\nபடிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், விரைவான கற்றல் திறனுக்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். நீண்டகால பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் அதை சமாளிக்க தீவிர தன்மையுடைய கொள்கை நடவடிக்கை எடுப்பது அவசியம்’.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/19-%E0%AE%AE%E0%AF%87-16-31/237-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2020-05-31T13:25:31Z", "digest": "sha1:5ANGOVUBMGWWE72PCEIAOQ4O7AALXWTC", "length": 9192, "nlines": 69, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - துளிக்கதை", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> மே 16-31 -> துளிக்கதை\nமங்களம் போவோம், இல்லை இல்லை சுபத்தில்தான் நிறைய நகைகள் பார்க்கலாம் என்றாள் அம்மா.\nகீர்த்தனா, கீதா, ராசி, ரஞ்சனா, செலக்சன், செல்வி, பூரணம், பொன்னி, தாரகை, தங்க லிங்கம் என பத்துப் பதினைந்து நகைக்கடைகளைத் தேர்வு செய்து கடைசியில் அம்மாவின் பிடிவாதப்படியே சுபம் நகைக்கடைக்கே போவோம் என தீர்மானித்தனர் அம்மாவும் இரண்டு மகள்களும்.\nஅட்சய திருதியை என்பதால் கூட்டம் அதிகமா இருக்கும், சொன்னாக் கேளுங்க பார்த்துப் போங்க என்றார் அப்பா.\nஏங்க நாங்க மட்டும் தனியா போகவா நீங்களும் புறப்படுங்க என்றாள் மனைவி ரேவதி.\nநீங்க போயிட்டு வாங்க இன்னிக்கு நான் லீவு போடமுடியாதும்மா. மேலும், கூட்டம் அதிகமா இருக்கும்மா, எனக்குக் கூட்ட நெருக்கடி பிடிக்காது. நாளைக்குப் போயி இந்த நகையை வாங்கிக்கக் கூடாதா என்றார்.\nஏங்க உங்களுக்கு என்ன பைத்தியமா பிடுச்சுடுச்சு, இன்னிக்கு அட்சயதிருதியை, இன்னிக்கே நகைக்கடைக்குப் போயி ஒரு கிராமோ பத்துக்கிராமோ வாங்கினாத்தான் ராசி. இன்னிக்கு லீவைப் போடுங்க என கணவரை முறைத்துப் பார்த்தாள். பெட்டிப்பாம்பாய் அடங்கியவராக அனைவரும் புறப்படத் தயாரானார்கள்.\nஅவசர அவசரமாக ஆட்டோவில் ஏறி குலுங்கிக் குலுங்கி குறுக்குச் சாலை வழியாக புறவழிச்சாலையைப் பிடித்து சுபம் நகைக்கடையை அடைய���ம் பொழுது 11 மணி ஆகிவிட்டது. கடையில் கூட்டத்தையும் கால் கடுக்க நிற்கும் மக்களையும் பார்த்துப் பிரமித்தவராய் நான் அப்பவே சொன்னேன். கூட்டத்தைப் பார்த்தீங்களா என்றார் அப்பா.\nசும்மா இருங்க இன்னிக்கு நகை வாங்கியே ஆகணும். வரிசையில இடம் பிடிங்க என முறைத்தாள்.\nநான்கு பேரும் கம்புகள் ஊன்றப்பட்டு கயிறு கட்டப்பட்டு இருந்த ஒடுக்கமான மனித வரிசையில் தஞ்சம் புகுந்தனர் காவலர்களின் தடியடியோடு.\nஒருமணி நேர சிறிய நகர்விற்குப்பின்தான் தெரிந்தது இந்த வரிசை முன்கூட்டியே டோக்கன் வாங்கிய வரிசை என்று. மனம் நோக அனைவரும் மாறி டோக்கன் வரிசையில் போய் நின்றனர். மூன்று மணி நேர கால ஓட்டத்திற்குப் பின் நகைக்கடையின் வாசலை எட்டிப்பிடித்தனர்.\nபோகும் கூட்டமும் வரும் கூட்டமும் ஒரே பாதையில் முன்னும்பின்னும் தள்ளப்படும் அந்த நெரிசலில் மூச்சுத்திணறி மயங்கி வீழ்ந்த பலரில் ரேவதியின் குடும்பத்தார்களும் கீழே தள்ளப்பட்டு மயங்கிக் கிடந்தனர்.\n108ம், காவல் துறையுடன் தீயணைப்புத் துறையும் பரபரப்பாக வந்து கொண்டிருந்தது.\nநகைக்கடையின் விளம்பரப் பலகைகள் தெருவெங்கும் சுபம் சுபம் எனக் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரி��ு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/09/42.html", "date_download": "2020-05-31T13:51:14Z", "digest": "sha1:JHVO45TQHLSPK5W6JQVP2Y26TBGMQ7HC", "length": 8996, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "42 வயதில் போட வேண்டிய பேண்டா இது..? - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Surekha vani 42 வயதில் போட வேண்டிய பேண்டா இது.. - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..\n42 வயதில் போட வேண்டிய பேண்டா இது.. - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..\nநடிகர் தனுஷுன் ‘உத்தமபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சீரியல் நடிகை சுரேகா வாணி.\nஅதனை தொடர்ந்து தொடர்ந்து ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததார்.\nமேலும், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே சினிமாவில் தோன்றும் இவர் நிஜ வாழ்வில் செம்ம மாடர்ன்.\nசில மாதங்களுக்கு முன்பு கூட கவர்ச்சி உடையில் கடலில் நீராடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். நடிப்பு மட்டுமின்றி அவ்வபோது ஆதவற்ற குழந்தைகளுக்கும் உதவிகளை செய்து வருகிறார்.\nஅடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் டார்ன் ஜீன்ஸ் பேன்ட் ஒன்றை அணிந்து கொண்டு காரில் அமர்ந்துள்ள படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்து பல ரசிகர்கள் வியந்தாலும், சில ரசிகர்கள் 42 வயதில் போட வேண்டிய பேண்டா இது என்று விளாசி வருகிறார்கள்.\n42 வயதில் போட வேண்டிய பேண்டா இது.. - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்.. - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக�� ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"முதலில் உன்னை ப்ளாக் பண்ண போறேன்\" - தான் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு கமென்ட் செய்த இளம் நடிகருக்கு DD ரிப்ளை.\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி காட்டும் பழைய நடிகை ஷோபனா..\nஇந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா. - குட்டையான பாவடையில் தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனிகா..\n\"என் முகத்திற்கும்.. என் உடல் வாகிற்கும்... அது.. \" - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..\nகுட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..\n\"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கவர்ச்சி உடையில் கணவருடன் குட்டியான டெண்டுக்குள் VJ தியா - வைராலகும் செல்ஃபி..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Buy_to_cover", "date_download": "2020-05-31T14:35:54Z", "digest": "sha1:WCQA7PPJ54ASIIDIUZB5QDBC2ZA53QTN", "length": 8449, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "பொருந்தும் வகையில் வாங்க – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > பொருந்தும் வகையில் வாங்க\nவாங்க வரிசையில் ஒரு குறுகிய விற்பனை தொடர்பான. போது ஒன்று கப்பல்களை பங்குகளுக்கு ஒன்று கடனும் உள்ளது, இது ஒரு ���மமான சிறிதளவு பங்குகளை \"வருகிற\" விற்பனை எந்த வாங்க உத்தரவு.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு ட்ர்யாக்டர் ஒளிக்கற்றை கவர ஒரு பொருளை இன்னொரு தொலைவிலிருந்து ஒரு இலேசான ஒளிக்கற்றை பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பம் உள்ளது. , கால தான் ���ுதலில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-31T13:18:14Z", "digest": "sha1:LQCSOIII3T6DLECAIG5XAVE5BUZBCEUY", "length": 7041, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பானுபக்த ஆச்சார்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபானிபக்த ஆச்சார்யா, நேபாளி மொழிக் கவிஞர் ஆவார். இவர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணத்தை நேபாளி மொழிக்கு மொழிபெயர்த்தார். இவருக்கு ஆதிகவி என்ற சிறப்பு பட்டமும் உண்டு.\nஇவரின் பிறந்த ஊரான சுந்தி ரங்காவில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.\nபானு ஜயந்தி என்ற விழா இவர் நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டு, நேபாளமெங்கும் பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Moenchsdeggingen+de.php?from=in", "date_download": "2020-05-31T12:13:11Z", "digest": "sha1:IRJKZYOOSRRNWMIDMT4HGRQ3DBDKFIXJ", "length": 4410, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mönchsdeggingen", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Mönchsdeggingen\nமுன்னொட்டு 09088 என்பது Mönchsdeggingenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mönchsdeggingen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mönchsdeggingen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9088 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mönchsdeggingen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9088-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9088-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/08/killing-started-in-jammu-and-kashmir-17-years-old-boy-is-first-death/", "date_download": "2020-05-31T12:20:48Z", "digest": "sha1:73NGJEJKQCT3CY2JBLZT6H5MK4Y4K74G", "length": 35016, "nlines": 266, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்��ிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 \nதொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் \nகாஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் \nசட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பின் காஷ்மீரின் நிலைமை யாருக்கும் தெரியாது உள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுவனின் மரணம் குறித்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது.\nகாஷ்மீரைப் பிரிக்கும் மோடி அரசின் அகம்பாவமான நடவடிக்கை 17 வயது சிறுவனின் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. ஆகஸ்டு 2-ம் தேதி முதல் காஷ்மீரை முடக்கி வைத்துள்ளது மத்திய அரசு. இணையம், தொலைக்காட்சி, செய்தித்தாள் என எந்தவித தகவல் தொடர்பும் மக்களிடையே இல்லை. பொது போக்குவரத்து முடக்கப்பட்டு, வெறிச்சோடிய தெருக்களில் துப்பாக்கி ஏந்திய இராணுவம் நிற்கிறது.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் பிரிவு 370-ஐ நீக்கி, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது மோடி அரசு. இந்த அறிவிப்புக்கு முன்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக படைகள் குவிக்கப்படுவதாக கூறியது அரசு. இந்தச் செய்தி பெரும்பாலான காஷ்மீரிகளுக்குப் போய் சேரவேயில்லை.\nஇந்த சூழ்நிலையில் 17 வயது சிறுவனான ஒசாயிப் அல்டாஃப் தனது நண்பர்களுடன் கடந்த 5-ம் தேதி விளையாடச் சென்றிருக்கிறார். அவர்களை மத்திய ரிசர்வ் போலீசு துரத்த, பயந்த அவர்கள் ஆற்றுக்குள் குதித்துள்ளனர். மற்ற சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில் நீச்சல் தெரியாத அல்டாஃப் பரிதாபமாக பலியாகியிருக்கிறார். இது அமித் ஷா பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவித்த திங்கள்கிழமை அன்றுதான் நடந்திருக்கிறது.\nஒட்டுமொத்த ஊடகங்களும் செய்தி சேகரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்டு 2-ம் தேதியே காஷ்மீர் சென்றுவிட்ட ஹஃபிங்டன் போஸ்ட் நிருபர் சஃவாத் ஸார்கர் இந்தச் செய்தியை வெளிக்கொண்டுவந்துள்ளார்.\nமேலும், அவர் அளித்திருக்கும் செய்தியில் ஸ்ரீநகரில் உள்ள மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட 13 பேர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எழுதியுள்ளார் ஸார்கர்.\n♦ காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\n♦ போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் \nமுன்னதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக வீடியோ வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் உள்ளவர்கள் காஷ்மீரிகளே அல்ல, அது எங்கோ வடமாநிலத்தில் எடுக்கப்பட்டது என ட்விட்டரில் சர்ச்சைகள் உருவான நிலையில் அந்த வீடியோவை நீக்கியது அந்த செய்தி நிறுவனம்.\nஅதன்பின், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சோபியனில் உள்ளூர்வாசிகளுடன் நிலைமை கேட்டு தெரிந்துகொள்வதாகவும் அவருடன் மதிய உணவை உண்டதாகவும் மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் பூட்டிய கடை முன் அமர்ந்திருந்தார் தோவல். இதுதான் காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பும் லட்சணமா என சமூக ஊடகங்களில் பலர் சாடி எழுதினர்.\nஆனால், ஹஃபிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஸார்கரின் செய்தியில் காஷ்மீரின் சூழலும் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறுவன் அல்டாஃப் -ன் மரணம் நிகழ்ந்த விதம் குறித்து அந்தச் செய்தி விவரித்துள்ளது.\nஅல்டாஃப்பின் தந்தை மராசி, மத்திய அரசின் 370 பிரிவை நீக்கும் முடிவு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் தெரிய வாய்ப்பே இல்லை எனவும் கூறுகிறார். அந்த நேரத்தில் அங்கே போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.\n“அவன் 11-ம் வகுப்பு மாணவன்; கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும். அவனுக்கு பிரிவு 370 பற்றி எதுவும் தெரியாது. எங்கள் வீட்டில் ரேடியோ அல்லது டிவி கூட இல்லை” என்கிறார் ஓட்டுநராகப் பணியாற்றும் மராசி.\nஅல்டாஃப் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, சி.ஆர்.பி.எஃப். காவலர்கள் அவர்களைத் துரத்தியுள்ளனர். ஒரு பாலத்தின் மீது சிறுவர்கள் ஓடியபோது, இருபக்கமும் காவலர்கள் சூழ்ந்துகொண்ட நிலையில், தப்பிக்க நினைத்து ஆற்றில் குதித்திருக்கிறார்கள். மற்றவர்கள் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், அல்டாஃப் உயிரிழந்திருக்கிறார்.\n♦ காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா \n♦ காஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nஇதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா என்கிற விவரங்கள் எதுவும் தெரி���வில்லை என்கிற மராசி. இருக்கும் சூழலில் தனக்கு நீதி கிடைக்கும் என தான் நம்பவில்லை என விரக்தியோடு பேசுகிறார்.\nஇந்நிலையில், காஷ்மீரில் நடக்கும் போராட்டங்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் அரசு தரப்பிலிருந்து தரப்படவில்லை. மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீநகர் வாசி ஒருவர், “என்னுடைய வீட்டில் முன்புறம் நடந்துகொண்டிருந்தேன். சி.ஆர்.பி.எஃப். காவலர் என் மீது பெல்லட் குண்டுகளால் தாக்கினார். மயங்கி விழுந்தேன். எப்படி இங்கே வந்தேன் எனத் தெரியாது” என்கிறார்.\nகுண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹஃபிங்டன் செய்தி கூறுகிறது. புதன்கிழமை மதியம் ஸ்ரீநகர் மற்றும் கண்டெர்பால் மாவட்டங்களிலிருந்து கண்களில் பெல்லட் குண்டு காயங்களுடன் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.\nபாதுகாப்பு ஆலோசகரை வைத்து காஷ்மீர் இயல்புக்கு திரும்புவதாக இந்தியாவை நம்பவைத்துக் கொண்டுள்ள நிலையில், காஷ்மீரின் பரப்பரப்பான வீதிகள் வெறிச்சோடியுள்ளதும் தற்போது வெளியாகியுள்ளது.\nமோடி அரசின் பொய்களை உண்மைபோல பரப்பும் “ட்ரோல் இராணுவம்” ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காஷ்மீரிகள் இந்தியாவின் முடிவைக் கொண்டாடுவதாகவும் அங்கே இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருப்பதாகவும் புனைந்து கொண்டிருக்கிறார்கள். எரிமலையை இந்த ட்ரோல் கும்பலால் அடக்கிவிட முடியுமா\nநன்றி : ஹஃபிங்டன் போஸ்ட், தி வயர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅயோக்கியர் அர்னாப் கோஸ்வாமிக்காக களமிறங்கும் பிரஸ் கவுன்சில் \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nஉங்களை போன்றவர்கள் எவ்வுளவு தான் பொய் பிரச்சாரம் செய்தாலும் உலகின் எந்த ஒரு நாடும் கண்டுகொள்ள போவதில்லை, இஸ்லாமியர்கள் என்றாலே அடிப்படைவாதிகள் மதவெறியர்கள் வன்முறையாளர்கள் என்று பிம்பம் வலுவாக உள்ளது, அந்த வன்முறையாளர்களை நீங்கள் ஆதரிக்கலாம் ஆனால் உலகம் ஆதரிக்காது. காஷ்மீரிகள் இந்தியாவின் மற்ற மக்களோடு ஒற்றுமையாக வாழ்வதில் தான் அவர்களின் நல்வாழ்க்கை உள்ளது. இஸ்லாமியர்களை தூண்டி விடும் உங்களை போன்ற ஆட்களை நம்பினால் காஷ்மீரிகள் வாழ்வு இப்போது இருப்பது போல் எப்போதும் அழிவில் தான் போய் முடியும்.\nஆமா பாஸ், இரண்டு உலகப்போர் முதல் தொடர் குண்டுவெடிப்பு வரை நடத்தியது முஸ்லிம்கள் தானே\nகாஷ்மீரில் ஹிந்துக்கள் மற்றும் பௌத்தர்களை இன அழிப்பு செய்தது முஸ்லிம்கள் தான், இப்போதும் கூட காஷ்மீரில் ஹிந்துக்களே இல்லாத நிலையை தான் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள்.\nமும்பை தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் தான்\nகோவையில் குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள் தான்\nஇந்திய பாராளும்னட்ரத்தை தாக்கியவர்கள் முஸ்லிம்கள் தான்\nகாஷ்மீர் சட்டமன்றத்தை தாக்கியவர்கள் முஸ்லிம்கள் தான்\nபாரிஸ் வீதியில் வன்முறையில் இறங்கியவர்கள் முஸ்லிம்கள் தான்\nஅமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள்\nISIS LeT என்று ஐநா சபையால் தீவிரவாதிகள் என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பெரும்பாலும் இஸ்லாமிய இயக்கங்கள் தான்.\nஅதனால் தான் இன்று காஷ்மீரில் இந்திய அரசின் நடவடிக்கையை அனைத்து உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டு இருக்கின்றன. இன்னும் சொல்ல போனால் சவூதி அரேபியா கூட இந்த நடவடிக்கை பற்றி எதுவும் பேசவில்லை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nதொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=straw%20battle", "date_download": "2020-05-31T13:48:23Z", "digest": "sha1:POEKBIOPSC6DNZVLXPGQLRPWUWUBOH23", "length": 4842, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"straw battle | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா பிடியில் இருந்து மெல்ல மீளும் நியூஸிலாந்து.. ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் : பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்\nஇந்த போரிலும் வெல்வோம்...: கபில்தேவ் உறுதி\nஇந்திய மக்கள் ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது: நாம் ஒன்றாக இணைந்து இந்த போரில் வெற்றி பெறுவோம்....ராகுல் காந்தி ட்விட்\nபொன்னமராவதி அருகே 100 வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசம்\nகுஜிலியம்பாறை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீவிபத்து\nகந்தர்வகோட்டை அருகே வைக்கோல் போர் எரிந்து சாம்பல்\nவத்தலக்குண்டு அருகே வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 2 பேர் கைது 4 பேருக்கு வலை\nதிண்டிவனம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்து நாசம்\nபொன்னமராவதி அருகே வைக்கோல் போரில் 12 அடி மலைப்பாம்பு பிடிபட்டது\nதிண்டிவனம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்து நாசம்\nபொன்னமராவதி அருகே வைக்கோல் போரில் 12 அடி மலைப்பாம்பு பிடிபட்டது\nமின்கம்பி உரசியதால் தீ விபத்து டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் சாம்பல்\nவைக்கோல் கட்டும் இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப பலி\nமோட்டார் விதிமுறையை மீறி வைக்கோல் ஏற்றி செல்லும் வாகன டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை\nபிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக பப்பாளி மர தண்டு வினியோகம் விற்பனைக்கு ஏற்ற ஆடு ரகங்களை தேர்வு செய்து வளர்ப்பதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nமின்கம்பி உரசியதால் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் சாம்பல்\nமின்கம்பி உரசியதால் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் சாம்பல்\nஎடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆலோசனை: மகளிர் அணிக்கு தேர்தலில் அதிக சீட் நெல்லை நிர்வாகிகள் போர்க்கொடி: அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு\nகன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி முதல்வர் முன்னிலையில் தளவாய் சுந்தரம் முற்றுகை: கோஷமிட்டதால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudarsun.in/blog/2009/06/10/", "date_download": "2020-05-31T12:09:05Z", "digest": "sha1:EMHLGC7HXHCYDJBPSW2ICCB3M6RL34ID", "length": 5556, "nlines": 59, "source_domain": "sudarsun.in", "title": "சுதர்சன் சாந்தியப்பன் » 2009 » June » 10", "raw_content": "\nபாட்டு பாடுதலும் ஒரு யோகமே..\nவாழ்தலில் அடிப்படை மூச்சு. மூச்சு சுத்தியாக இருப்பின், உடல் நலமாக இருக்கக்கடவது. உடல் நலமாக இருப்பின், எண்ணங்களும் அதை சார்ந்த செயல்களும் நன்மை பயக்கும்; வாழ்தல் வளமாக இருக்கும். இது ஒரு பீடிகை மட்டுமே\nமூச்சு பயிற்சி யோக பயிற்சியின் ஆதாரம். ஆனால் மூச்சு பயிற்சி செய்ய, சற்று ஆர்வமும், நேரம் ஒதுக்குதலும், உந்துதலும் தேவைப்படுகிறது. ஆனால், மூச்சு பயிற்சியை விளையாட்டாக செய்ய நிறைய வழிகள் உண்டு. அதில் சில; கபடி, நீச்சல், கோட்டி-புல் ஆகும். மற்ற விளையாட்டுக்கும், மேற்சொன்னவைக்கும் ஒரு வித்தியாசமுண்டு. மற்ற விளையாட்டுகளில் மூச்சின் ஓட்டம் சீராக இருக்காது. உள்ளிழுப்பும், வெளிவிடுதலும் அதிமாக இருக்கும். ஆனால், யோகத்தின் மூச்சி பயிச்சியில், உள்ளிழுப்பு வேகமாகவும், வெளிவிடுதல் மெதுவாகவும் இருத்தல் வேண்டும். இப்போது, மேல் சொன்ன விளையாட்டுகளின் மூச்சு விடுதல் பண்பு புரியும்.\nஅதேபோல, பாட்டு பாடும் போதும், யோகத்தின் மூச்சு பயிற்சி பண்பு வெளிப்படும். நம்மில் பலர் (என்னையும் சேர்த்து) பாட்டு பாடுதலில் ஆர்வம் இருந்தும், பாட முயலுவதில்லை. ஏனெனில், நமக்கு அதில் பயிற்சியில்லை என்று ஒரு அச்சம், வெட்கம். நாம் வெறும் தனிமை பாடகர்களாகவே இருக்கிறோம். அதுவும் நன்றே.\nநாம் எப்படி பாடுகிறோம் என்பது முக்கியமில்லை. பாடும்போது மூச்சின் ஓட்டத்தை சரியாக வைத்து கொள்கிறோமா என்பது தான் முக்கியம். பாட்டு பாட முயலும் போது, மூச்சு அடக்கம் தேவைப்படும். அதனால் நிறைய காற்றை உள்ளிழுப்போம். தொடந்து பாட வேண்டி, மெதுவாக காற்றை விடுவோம். இந்த செயல் மிக சாதாரணமாக நடக்கும். இந்த செயலே யோகத்தில் (ஒரு வகை) மூச்சு பயிச்சியாகும்.\nஇனி நிறைய பாட்டு வாய்விட்டு பாடுவோம், மூச்சி பயிற்சி செய்வோம், காற்றுப்பையை (Lungs) விரிவடையச் செய்வோம்.\nசூரிய ஒளி மின்சாரம் (Solar Electricity)\nCopyright © 2008-2017 சுதர்சன் சாந்தியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-05-31T13:30:55Z", "digest": "sha1:M2MBWMMBAFNPBADHJ3YIIXELM5ODQJJU", "length": 4016, "nlines": 26, "source_domain": "tnreginet.org.in", "title": "ஃபாஸ்ட் டேக் கட்டண முறை | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTag: ஃபாஸ்ட் டேக் கட்டண முறை\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு; களமிறங்கும் FasTag கட்டண முறை\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு; களமிறங்கும் FasTag கட்டண முறை\nவீடு-மனை பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nTNREGINET 2020|ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறைகளில் மாற்றம்\n2020 தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் விற்பனை ஆவணங்களின் பதிவு குறைவு\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29554", "date_download": "2020-05-31T14:19:15Z", "digest": "sha1:ZHHPRTLPHPBMRNUJJUK2DJWRYNGETUDH", "length": 5706, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "நாவல்பழம் சாப்பிடலாமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே எனக்கு இது 8வது மாதம்.நான் நாவல்பழம் சாப்பிடலாமா\nஎட்டாவது மாதம். சாப்பிடலாம், ஒன்றும் ஆகாது. ஆனால் அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்கள் பதிலுக்கு மிக்க நன்றி பா.\nPls help me frds..... நான் கர்ப்பம் தானா\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/sidedish/padchadi/p136.html", "date_download": "2020-05-31T13:23:50Z", "digest": "sha1:UPW3AEWFUYMSP7QP372SI4CRHLAL7YRF", "length": 19351, "nlines": 256, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nசமையலறை - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு\n1. தாமரைத்தண்டு - 1 எண்ணம்\n2. மிளகாய்த்தூள் - 2 1/2 தேக்கரண்டி\n3. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி\n4. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி\n5. கார்ன் ப்ளவர் மாவு - 2 தேக்கரண்டி\n6. தயிர் - 1 மேசைக்கரண்டி\n7. எண்ணெய் - தேவையான அளவு\n8. உப்பு - தேவையான அளவு\n1. முதலில் தாமரைத்தண்டை தோலுரித்துச் சிறு சிறு வட்டங்களாக மெல்லியதாக நறுக்கவும்.\n2. ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கார்ன் ப்ளவர் மாவு, உப்பு போட்டுக் கலக்கவும்.\n3. அதில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து வைக்கவும்.\n4. அந்தக் கலவையில் வெட்டி வைத்துள்ள தாமரைத்தண்டைப் போட்டுப் பிரட்டிச் சிறிது நேரம் ஊறவைக்கவும்.\n5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் ஊறவைத்துள்ள தாமரைத் தண்டை போட்டுப் பொரித்து எடுக்கவும்.\nசமையலறை - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?paged=61", "date_download": "2020-05-31T12:36:44Z", "digest": "sha1:2ZE3SV67NX6MJMZL5HIY5HSOITFSTA3V", "length": 13988, "nlines": 247, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "றேடியோஸ்பதி | Just another WordPress site | Page 61", "raw_content": "\nமெல்லிசை மன்னரு��் சில இயக்குனர்களும் – பாகம் 1\nராணி மைந்தன் தொகுத்த “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்” என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்களும், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தை இங்கு தருகின்றேன்.\nஇப்பகுதியில் மெல்லிசை மன்னரோடு இயக்குனர் ஸ்ரீதர், பந்துலு, பீம்சிங் இணைந்து பணியாற்றியபோது நடந்த சில சம்பவங்களோடு நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து “நெஞ்சம் மறப்பதில்லை”, கர்ணன் படத்திலிருந்து “ஆயிரம் கரங்கள்”, பாவமன்னிப்பு படத்திலிருந்து “வந்த நாள் முதல்” ஆகிய பாடல்கள் பிறந்த கதையும் இடம்பெறுகின்றது.\nதகவற் குறிப்புக்கள் நன்றி : ராணி மைந்தன்\nபுகைப்படம் நன்றி: MSV Times\n| Posted in Uncategorized\t| Tagged எம்.எஸ்.வி, பிறஇசையமைப்பாளர், பெட்டகம்\nஒரு மெட்டு மூன்று பாட்டு\nஇன்றைய இசைத் தொகுப்பு பகுதியிலே நான் தரவிருப்பது, ஒரே மெட்டு திரையிசையாக தமிழ், தெலுங்கு மலையாளப் பாடல்களாக வந்திருப்பதை அப்பாடல்களோடு இணைத்துத் தருகின்றேன்.\nமூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக்கோர்ப்பு ஒன்றை அப்பட இயக்குனர் பாலுமகேந்திரா, தனது ஓளங்கள் மலையாளப்படத்தின் பாடல் வடிவமாக்கித் தருமாறு இசையமைப்பாளர் இளையராஜாவைக் கேட்கவும் அவர் அப்படியே மலையாளப்பாடலாக்கிக் கொடுத்திருந்தார். பின்னர் அதே மெட்டு பாலுமகேந்திராவின் “நிரீக்சனா” என்ற தெலுங்குப் படப்பாடலாகவும், ஓட்டோ ராஜா தமிழ்த் திரைப்படத்தின் காதல் ஜோடிப் பாடலாகவும் தாவியதை விபரிக்கின்றது இவ் ஒலித்தொகுப்பு.\nஒரு மெட்டு மூன்று பாட்டு\nபஞ்சு அருணாசலத்தின் தயாரிப்பில் சேரனின் இயக்கத்தில் வெளிவரும் “மாயக்கண்ணாடி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் எப்படி இருந்தன என்பதை (பரிசோதனை முயற்சியாக) ஒலிப்படைப்பின் மூலம் தருகின்றேன்.\nஒரு திருத்தம்: ஒலிப்படைப்பில் , பஞ்சு அருணாசலத்தோடு இளையராஜா 73 படங்களில் பணியாற்றினார் என்பதை 62 ஆகத் திருத்திக்கேட்கவும் 😉\nதன் கவித்தமிழில் ஆங்கிலம் ஆக்கிரமிக்காது கவி படைத்த கவிஞர் அறிவுமதி, தன் வாழ��வியல் அனுபவங்களைத் தருகின்றார். தன் இலக்கியப் பிரவேசம், சினிமா உலக அனுபவம், ஈற்றில் சினிமா உலகில் தன் வனவாசம் மேற்கொள்ள ஏதுவாய் அமைந்த சம்பவம் போன்றவற்றைத் தொட்டுப் போகின்றது இப்பேட்டி.\nகேட்க, கீழே உள்ள பெட்டியை அழுத்தவும்.\nகாற்று வீசும் போது திசைகள் கிடையாது\nகாதல் பேசும் போது மொழிகள் கிடையாது\nபேசும் வார்த்தை போல மெளனம் புரியாது\nகண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது\nஉலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது\nகாதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது\nவானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்\nவானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nபெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்\nஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சிமீன்கள் மொழியாகும்\nஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்\nவைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு வித்யாசாகரின் இசை கலந்து, சுஜாதா மற்றும் பால்ராம் இரு தனித்தனிப்பாடல்களாகப் பாடியிருக்கின்றார்கள்.அழகிய தீயே, பொன்னியின் செல்வன் போன்ற ரசனை மிகு திரைப்படங்களைத் தந்த இயக்குனர் ராதாமோகனின் படமிது. தன் நண்பன் மற்றும் இப்படத்தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜுக்கு கொடுக்கப்போகும் ஓப்பற்ற பரிசு என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். வாய்பேசமுடியாப் பெண்ணாக ஜோதிகா நடித்த இறுதிப்படம் கூட.\nமொழி படம் பற்றிய காட்சித்தளம்: http://www.mozhithefilm.com/\nஎன் மனங்கவர்ந்த பாடல்கள், நான் கண்ட ஒலிப்பேட்டிகள், வானொலிப் படையல்களின் அணிவகுப்புக்கான இல்லம் இது.\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகாதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/how-to-avoid-rebirth/", "date_download": "2020-05-31T12:20:57Z", "digest": "sha1:3XZNOA4KJPL4TB7J7FMFA6EQFQ4WOLLQ", "length": 8434, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "எதை செய்தால் ஒருவர் மறுபிறவியை தவிர்க்கலாம் தெரியுமா? - Dheivegam", "raw_content": "\nHome ஆன���மிகம் ஆன்மிக தகவல்கள் எதை செய்தால் ஒருவர் மறுபிறவியை தவிர்க்கலாம் தெரியுமா\nஎதை செய்தால் ஒருவர் மறுபிறவியை தவிர்க்கலாம் தெரியுமா\nமனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்யும் பாவங்கள் காரணமாக பல பிறவி எடுக்க நேரிடுகிறது. ஒருவர் மோட்சத்தை அடைவதற்கு முன்பு நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுக்க நேரிடும் என்று நமது புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. ஆனால் மனிதர்கள் மறுபிறவியில் இருந்து விடுபட நாரத புராணத்தில் சில வழிகள் குறிப்பிட பட்டுள்ளன வாருங்கள் அது குறித்து பார்ப்போம்.\nமறுபிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுப்பட்டு மோட்சநிலையை அடைவதற்கான வழிகள்:\nஏகாதேசி தினத்தன்று விஷ்ணு பகவானுக்கு நறுமண மலர்கள் கொண்டு பூஜை செய்வதன் மூலம் ஒருவரது பாவங்கள் அனைத்தும் விலகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\nதுளசி இலைகளை கொண்டு பகவான் விஷ்ணுவையும் தேவியையும் தினமும் வணங்கி வந்தால் பாவங்கள் அனைத்தும் விலகிச்செல்லும்.\nபகவான் விஷ்ணுவையும் சிவபெருமானையும் தினமும் விளக்கேற்றி வணங்கி வந்தால் அது கங்கையில் குளிப்பதற்கு சமம். இதனால் நமது பாவங்கள் அணைத்து விலகி செல்லும்.\nஒருவரது பாவங்கள் அனைத்தும் விலகும் பட்சத்தில் அவர்களுக்கு மறுபிறவி என்பது நிச்சயம் கிடையாது.\nஉங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது கெட்ட சக்தியால் பாதிப்படைந்தவர்கள், குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி\nசிறு வயதிலிருந்தே பணம் சேர்ப்பதற்கு, நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்களா எடுக்க எடுக்க பணம் சுரந்துகொண்டே இருக்கணும்ன்னா, இந்த டப்பாவுல பணத்தை போட்டு வைக்கணும்\nஇன்று வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி இன்றைக்கு நீங்கள் செய்யும் இந்த பூஜை, உங்கள் கையில் இருக்கும் 1 ரூபாயை, கோடி ரூபாயாக மாற்றி காட்டும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/06/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C-15/", "date_download": "2020-05-31T12:53:27Z", "digest": "sha1:IMIRMI3QNKCTCQAA5F2IHDFYV6UM6OIS", "length": 21498, "nlines": 210, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத��திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஎப் எம் ரேடியோவில் ‘பம்பரக் கண்ணாலே’ பாட்டுக் கேட்டு முடித்தபோது, மனதில் பம்பரமாய்ச் சுழன்றன பழைய நினைவுகள் –பம்பர நினைவுகள்\nஎனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம் –\nகொத்தங்குடி மணித் தாத்தா(அப்பா வழி) தான் எனக்கு முதன் முதல் பம்பரம் வாங்கிக் கொடுத்தார் நள்ளிரவுக்குமேல் வேலையிலிருந்து வந்தவர் சுவற்றில் மாட்டிய மஞ்சள்பையில் பம்பரமும் சாட்டையும் நள்ளிரவுக்குமேல் வேலையிலிருந்து வந்தவர் சுவற்றில் மாட்டிய மஞ்சள்பையில் பம்பரமும் சாட்டையும் காலையில் கையில் எடுத்ததும் முதல் அறிவுரை “வெளீல போய் பம்பரம் விளையாடாதெ – தோத்தா “ ஆக்கர்” வாங்கும் பம்பரம்” சொன்னவர் பத்தாவது படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பா காலையில் கையில் எடுத்ததும் முதல் அறிவுரை “வெளீல போய் பம்பரம் விளையாடாதெ – தோத்தா “ ஆக்கர்” வாங்கும் பம்பரம்” சொன்னவர் பத்தாவது படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பா பம்பரம் ஆக்கர் வாங்குவது அவ்வளவு வருத்தத்திற்குரிய சமாசாரம் அந்த வயதில்\nமண்டையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் என வட்டங்கள் பெயிண்ட் செய்யப்பட்ட சின்னப் பம்பரமும், அதைச் சுழல வைக்க, இரண்டடி நீள சிவப்புக் கயிறும் – சாட்டையும் என் முதல் பம்பரம், மறக்க முடியாதது.\nஇரண்டு மூக்கிலும் சளி ஒழுக, நாக்கை மடித்து மேலுதட்டில் அழுத்திக்கொண்டு, இடது கையில் பம்பரத்தைப் பிடித்துக்கொண்டு வலது கையால் கீழே ஆணியிலிருந்து வரி வரியாகச் சாட்டையைச் சுற்றுவதில் இருக்கிறது சாமர்த்தியம். சாட்டை வழுக்குவதும், பம்பரம் நழுவுவதும் (சில சமயம் ஏடாகூடமாக, டவுசர் இடுப்பிலிருந்து நழுவுவதும் உண்டு உடுக்கையை விட்டு பம்பரத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளும் விரோதக் கைகளும் உண்டு) ஆரம்ப நிலை சறுக்கல்கள்\nகட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே சாட்டை சுற்றிய பம்பரத்தைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு, மற்ற விரல்களில் சாட்டையின் முடிச்சு போட்ட நுனியைச் சுற்றிக்கொண்டு, கையை முன்னும் பின்னும் இழுத்து, சாட்டையை உருவி, பம்பரத்தைச் சுழல விடுவது, ‘இழுப்பு பம்பரம்’ விடுதலின் பால பாடம்\nதலைக்குமேல் கையை உயர்த்தி, பம்பரத்தைத் தரையில் குத்துவதைப்போல செலுத்த, சாட்டையை இழுத்துச் சுழல விடுவத “குத்து” அவசியம் அறிந்திருக்க வேண்டிய பாடம் –\nஎல்லாவகைப் பம்பர விளையாட்டுகளுக்கும் இம்முறையே பயன்படும் இறங்கிய பம்பரம் சுழலாமல், ஒரு பக்கமாக உருண்டோடிவிடும் பொறியிலிருந்து விடுபட்ட எலியைப் போல இறங்கிய பம்பரம் சுழலாமல், ஒரு பக்கமாக உருண்டோடிவிடும் பொறியிலிருந்து விடுபட்ட எலியைப் போல இப்படி ‘மட்டையடித்தல்’ சில சமயங்களில் வட்டத்துக்குள் இருக்கும் பம்பரங்களை வெளிக்கொணர உதவும் –அதெல்லாம் தேர்ந்த பம்பர ஸ்பெஷலிஸ்டுகளுக்கே உரிய பண்பு\nஇழுப்புபோலக் காற்றில் சாட்டையை இழுத்து, சுழலும் பம்பரத்தைத் தரையிறங்க விடாமல், உள்ளங்கையில் ஏந்திக் கொள்வதற்குக் கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும் வேண்டும் சிலர் சாட்டை சொடுக்குவதைப்போல சொடுக்கி, காற்றிலிருந்து பம்பரத்தைக் கையில் சுழலவிடுவார்கள் ’டாக்டரேட்’ பெற்றவர்களுக்குச் சமமானவர்கள் சிலர் சாட்டை சொடுக்குவதைப்போல சொடுக்கி, காற்றிலிருந்து பம்பரத்தைக் கையில் சுழலவிடுவார்கள் ’டாக்டரேட்’ பெற்றவர்களுக்குச் சமமானவர்கள் (இதனை முதலில் நான் முயற்சிசெய்து, சாட்டையில் சிக்கிய பம்பரம், சொடுக்கிய வேகத்தில் என்னையே பதம் பார்த்த சம்பவம் சரித்திரப் பிரசித்தம் (இதனை முதலில் நான் முயற்சிசெய்து, சாட்டையில் சிக்கிய பம்பரம், சொடுக்கிய வேகத்தில் என்னையே பதம் பார்த்த சம்பவம் சரித்திரப் பிரசித்தம்\nகொய்யா, கருவேல மரங்களில் செய்யப்படும் பம்பரங்கள் – மெஷினில் சுழலவிட்டு, சீராக செதுக்கப்பட்டவை\n(பெரிய கோயில் வாசல்களில், பனை ஓலைப் பெட்டிகளில் பல வண்ணங்களில் சாட்டையுடன் விற்பனை\nதனியாக ஆசாரியின் மரப் பட்டறைகளில் ‘கடைந்து’ செய்யப்படும் பம்பரங்களுக்கு மவுசும், விலையும் கூடத்தான். ரோஸ்வுட் / தேக்கு மரஃபினிஷ், அழகான சாட்டை சுற்றும் வரிகள், பெரிய மண்டை, குறைந்தஉயரம், தடி ஆணி தரையிலோ, கையிலோ சுழலும்போது, ஒருவித அமைதியுடன் மயங்குவதைப்போலத் தோன்றும் காதருகே கொண்டுவந்தால், சன்னமான ‘ஹம்மிங்’ கேட்கும்\nசிதம்பரத்தில், மேல சன்னதி ஃபேன்சி ஷாப்பில் கலர்ப் பம்பரங்களும், சின்னகடைத் தெருவில் கடைந்த பம்பரங்களும் கிடைக்கும்\nஅவசரத்துக்குச் செய்தாற்போல், ஏதோ ஒரு கட்டையில் சீவி, கொஞ்சம் நீளமான ’கோம்பை’ (இந்த வார்த்தையின் பொருள் அறிய பம்பரப் பண்டிதர்களை அணுகவும்) போல செதுக்கப்பட்ட பம்பரம் கொஞ்சம் ரஃபாகச் சுழலும்; அதிலும் ஆணி மெல்லியதாகவும், கோணலாகவும் இருந்தால், தரை இறங்கியவுடன், தட தடவென்று குதித்துக் குதித்துச் சுற்றும் – ”தொகுறு” பம்பரங்கள்) போல செதுக்கப்பட்ட பம்பரம் கொஞ்சம் ரஃபாகச் சுழலும்; அதிலும் ஆணி மெல்லியதாகவும், கோணலாகவும் இருந்தால், தரை இறங்கியவுடன், தட தடவென்று குதித்துக் குதித்துச் சுற்றும் – ”தொகுறு” பம்பரங்கள் நம்ம ஊரில் சில பிரபலங்கள்கூட இப்படித் தொகுறும் பம்பரங்களாக குதித்துச் சவுண்டு விடுவதைக் காணலாம்\nஅதிக ஆக்கர் வாங்கிய பம்பரங்கள் (தோற்று, மற்ற பம்பர ஆணிகளால்‘குத்து’ப் பட்டவை) அம்மை வடு முகம்போல இருந்தாலும், சுழலும் போது அழகாகவும், மயங்குவதாகவும் இருக்கும். அடிபட்டால்தானே அமைதியும், அழகும் வருகிறது\n“அப்பீட்” எடுப்பது தெரிந்திருக்க வேண்டும், அதுவும் விரைவாக எல்லோருக்கும் முன்பாக எடுக்கவேண்டும். (இரண்டு மூன்று சுற்றுக்களில் பம்பரத்தைச் சுழலவிட்டு, தரையிலிருந்து சாட்டையால் தூக்கிக் ’காட்ச்’பிடிப்பது ’அப்பீட்’ (அ) கோஸ்’) கடைசியில் எடுப்பவர் தன் பம்பரத்தை வட்டத்துக்குள் வைக்க,, மற்றவர்கள் ’குத்து’ விட, பம்பரம் வெளியே வரவேண்டும் (ஆக்கர் வாங்குவதும், உடைவதும் உள்ளிருக்கும் பம்பரத்தின் தலைவிதியைப் பொறுத்தது). மீண்டும் எல்லோரும் அப்பீட் – கடைசீ அப்பீட் வட்டத்தின் உள்ளே – ஒரு வட்டம், இரு வட்டம்,\n”தலையாரி” ஆடஇரண்டு அரை வட்டம் எனப் பல வகை ஆட்டங்கள்\nபம்பரத்தின் மண்டையில் தகர ஸ்லீவுடன் ஒரு ஆணி, அடித்து, சாட்டையைக் கட்டி, தரையிறக்காமல், அதிலேயே சுற்றுவது “தொங்கிச்சுற்றும் பம்பரம்” – குழந்தைகளுக்கானது சில சிறுமிகளுக்கும் ( பம்பரவிளையாட்டில் சிறுமிகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் உண்டு – வட்டத்திலிருந்து வெளியே ஓடும் பம்பரத்தை, தன் பாவாடையை விரித்துத் தடுத்து விடுவார்கள் ஓடுவதைத் தவிர்க்க ( பம்பரவிளையாட்டில் சிறுமிகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் உண்டு – வட்டத்திலிருந்து வெளியே ஓடும் பம்பரத்தை, தன் பாவாடையை விரித்துத் தடுத்து விடுவார்கள் ஓடுவதைத் தவிர்க்க நான் அந்தக்காலச் சிறுமிகளைச் சொன்னேன், பம்பரம்போல பாவாடையும் இப்போது மறைந்து வருகிறது நான் அந்தக்காலச் சிறுமிகளைச் சொ��்னேன், பம்பரம்போல பாவாடையும் இப்போது மறைந்து வருகிறது\nஇராமாயணத்தில் ‘பம்பரமாய்ச் சுழன்றான்’ என்று வருகிறது பெண்களுக்குப் பம்பரக் கண்கள்” என்ற வர்ணனை உண்டு –சுழலுவதாலா பெண்களுக்குப் பம்பரக் கண்கள்” என்ற வர்ணனை உண்டு –சுழலுவதாலா ஆணியால் குத்துவதாலா\nதரையில் விடும் பம்பரங்கள் சிறுவர்களுக்கு, வித்தியசமாக, நாயகியரின் தொப்புளைச் சுற்றி, கிச்சு கிச்சு மூட்டும் பம்பரங்கள் தமிழ்க் கதாநாயகர்களுக்கு\nஆணியின்றி மரத்தில் கூம்பு வடிவில் செதுக்கப்படும் பம்பரங்களும்,பிளாஸ்டிக் தட்டு வடிவில் பம்பரங்களும், ஒன்றன்மேல் ஒன்றாக இரட்டை பம்பரங்களும் இப்போது கிடைக்கின்றன வீட்டில் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்ட அன்று தெருவில், புழுதியில் ஆடிய பம்பரங்களுக்கு இவை ஒருபோதும் இணையாக முடியாது\nபம்பரம் இப்போது யாராவது விளையாடுகிறார்களா, தெரியவில்லை.கிராமங்களில்கூட போஸ்டர்களில் கட்சிச் சின்னமாகத்தான் பம்பரம் தென்படுகிறது\nஎஃப் எம் ரேடியோவில் சந்திரபாபு பாடிக்கொண்டிருக்கிறார் – ‘பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே’ கண்களைத் தவிர இன்று வேறெதுவும் நம்மிடையே இல்லை\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2020\nகாளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nமே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்\nமுகமூடி – ஜெ பாஸ்கரன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்\nவரலாற்றுப் பதிவுகள் – எஸ். கே. என்\nஅகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே\nஇம்மாத ஆடியோ – புத்தக அறம் – வழக்கறிஞர் சுமதி\nஇம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே\nநீ – எஸ் ஏ பி\nகோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்\nகோடை – செவல்குளம் செல்வராசு\nஅம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் \n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nசிரி சிரி சிரி – ஹேமாத்ரி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nKashad on நடுப்பக்கம் – சந்திரமோகன…\nவிஸ்வநாத் on காளிதாசனின் குமாரசம்பவம்…\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/11/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T13:42:52Z", "digest": "sha1:ETGP76IPO4WOIHGACFMZV4DYQ6ZNIIBP", "length": 8928, "nlines": 212, "source_domain": "kuvikam.com", "title": "மனதைக்கவரும் சங்கீதம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநல்ல இனிமையான சங்கீதம் – அழகான தமிழ் வரிகள் – காதில் தேன் வந்து பாயும். கேட்டு மகிழுங்கள்\nஇயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர்\nகுழலூதி மனமெல்லாம் – கொள்ளை கொண்டபின்னும்\nகுறையேதும் எனக்கேதடீ – சகி ஒரு சிறு\nஅழகான மயிலாடவும் – (மிக மிக ) காற்றில்\nஅசைந்தாடும் கொடி போலவும் –\nஅகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட\nஅசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட\nதகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமிதி என – நடம் ஆட\nகன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)\nமகர குண்டலம் ஆடவும் – அதற்கேற்ப\nமகுடம் ஒளி வீசவும் ……..\nமிகவும் எழிலாகவும் ……. காற்றில்\nமிளிரும் துகில் ஆடவும் ….\nஅகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட\nஅசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட\nதகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமி என – நடம் ஆட\nகன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2020\nகாளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nமே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்\nமுகமூடி – ஜெ பாஸ்கரன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்\nவரலாற்றுப் பதிவுகள் – எஸ். கே. என்\nஅகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே\nஇம்மாத ஆடியோ – புத்தக அறம் – வழக்கறிஞர் சுமதி\nஇம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே\nநீ – எஸ் ஏ பி\nகோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்\nகோடை – செவல்குளம் செல்வராசு\nஅம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் \n – ���விஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nசிரி சிரி சிரி – ஹேமாத்ரி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nKashad on நடுப்பக்கம் – சந்திரமோகன…\nவிஸ்வநாத் on காளிதாசனின் குமாரசம்பவம்…\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/205594?ref=archive-feed", "date_download": "2020-05-31T13:35:24Z", "digest": "sha1:XB52TCBJAWBUCFBAH7YVQA5AJBR4T2G2", "length": 7838, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவில் அமலுக்கு வரும் புதிய தடை.. வெளியானது பிரதமர் ட்ரூடோவின் பலே திட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் அமலுக்கு வரும் புதிய தடை.. வெளியானது பிரதமர் ட்ரூடோவின் பலே திட்டம்\nகனடாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த தடை 2021 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. ஸ்ட்ரா, பைகள், உணவு உண்ண பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முட்கரண்டி, மற்றும் கரண்டி உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகளை குறைக்கவும், உலகின் கடல்களை பாதுகாக்கவும் இந்த நடடிவக்கை முன்னெடுக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nஉலகில் காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ய முடிவு செய்துள்ள பொருட்களின் பட்டியலை கனடா அரசாங்கம் உதாரணமாக எடுத்துக்கொள்ளும். அதே சமயம், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் உட்பட, பிரத்தியேக விவரங்களைத் தீர்மானிப்பது என ஒரு செயல்முறை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/05/17/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8/", "date_download": "2020-05-31T12:46:42Z", "digest": "sha1:LYOKIKSIDG7OTPLCKFDUET56MKIOTMTG", "length": 18327, "nlines": 165, "source_domain": "mininewshub.com", "title": "சடலமாக மீட்கப்பட்டார் இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர்", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nசடலமாக மீட்கப்பட்டார் இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர்\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nகேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு கொரோனா\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...\nநெஞ்சை உருக்கும் சம்பவம் ; பெண்ணின் உயிர்காக்க தன்னுயிரை மாய்த்த இரு பிள்ளைகளின் தந்தை – மலைநாட்டில் சோகம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் இன்று காலை 10 மணியளவில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்ற சென்ற ஆப்தீன் ரிஷ்வான் எனும் நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த...\nகொரோனா வைத்தியசாலையில் பிகினி உடையில் தாதி\nரஷ்யாவிலுள்ள கொரோனா வைத்தியசாலையொன்றில், இளம் தாதி ஒருவர் மிகக் கவர்ச்சியாக ஆடையணிந்து ஆண் நோயாளர்கள் மத்தியில் பணியாற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மொஸ்கோ நகரிலிருந்து 173 கிலோமீற்றர் தூரத்திலுள்ள துலா நகரிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியொருவரே...\nஇஸ்ரேலுக்கான 58 வயதுடைய சீனத் தூதுவர் டூ வேய் டெல் அவீவிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nடூ வேய் அவரது படுக்கையில் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள���ளார்.\nஇவரது மரணத்திற்கான காரணம் எதுவென இதுவரை தெரியவில்லை.\nஉக்ரேய்னுக்கான சீனத் தூதுவராக பணியாற்றியிருந்த டூ வேய் கடந்த பெப்ரவரி மாதத்திலேயே இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிருமணமான தூதுவருக்கு ஒரு மகன் உள்ள போதும் அவரது குடும்பம் இஸ்ரேலில் அவரோடு கூட இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகொரோனாவை காரணம் காட்டி தனியார் துறை ஊழியர்களின் தொழிலை பறிக்க முடியாது : அரசாங்கம் – நடுக்கத்தில் தனியார் நிறுவனங்கள் \nNext articleமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nகேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு கொரோனா\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nகேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு கொரோனா\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/06/blog-post_730.html", "date_download": "2020-05-31T13:29:24Z", "digest": "sha1:3JQQZUFJPZ5XSYNP6ZU7NZGK56KKEF7W", "length": 5915, "nlines": 110, "source_domain": "www.ceylon24.com", "title": "தலவாக்கலை வாகன விபத்தில் ஒருவர் பலி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதலவாக்கலை வாகன விபத்தில் ஒருவர் பலி\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் 13.06.2019 அன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்தோடு, மற்றுமொருவர் படுங்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள், தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் வீதியை கடக்க முயற்சி செய்த பாதசாரதி மீது இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமோட்டர் சைக்களின் முன்சில்லில் சிக்குண்டு படுகாயமடைந்த நிலையில் பாதசாரதி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை நானுஓயா தோட்டத்தைச் சேர்ந்த திருமணமான சுப்பிரமணியம் தியாகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், மோட்டார் வண்டியின் சாரதி படுகாயமமைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, அவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்தவரின் சடலம் பிரேத பர��சோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஆலயடிவேம்பு பிரதேச செயலர்,திட்டமிடல் உத்தியோகத்தர்களுக்கு விளக்க மறியல்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/04/07195707/1404572/the-total-number-of-coronavirus-cases-in-Maharashtra.vpf", "date_download": "2020-05-31T13:25:27Z", "digest": "sha1:3H26DEA2IDAD32AFY4VP5S7ROASZAMY4", "length": 16212, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா - பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது || the total number of coronavirus cases in Maharashtra to 1018", "raw_content": "\nசென்னை 31-05-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா - பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nசீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.\nஇந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 868 ஆக இருந்தது.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் 1018 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது நாசா\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி - எகிப்தில் சுவாரசியம்\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nசென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்றால் பரிசோதனை கட்டாயம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரருக்கு மோடி பாராட்டு\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nஜூன் 1-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 1,149 பேருக்கு உறுதி செய்யப்பட்டது\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nபுதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா - டாக்டருக்கும் நோய் தொற்று உறுதி\nதமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 1,149 பேருக்கு உறுதி செய்யப்பட்டது\nஇளம்பெண்ணுக்கு கொரோனா: வள்ளியூரில் சுகாதார பணிகள் தீவிரம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக அதிகரிப்பு\nஇறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்சர் தகவல்\nவைட்டமின் 'சி’ நிறைந்த நெல்லிக்காய் பொரியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/759586/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-05-31T12:27:40Z", "digest": "sha1:WN2F3KDCFCX3XUI5HDECZNMHAF73XE2A", "length": 3763, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "பாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது – மின்முரசு", "raw_content": "\nபாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது\nபாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது\nபாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது.\nபாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.\nவிபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 100 பேர் இருந்ததாக ஏன்என்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.\nவிபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை சூழ்ந்துள்ளது.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை.\nபாகிஸ்தானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்து விமான சேவை மீண்டும் துவங்கியிருந்தது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்\nஓசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள் நாடு திரும்பலாம்- கட்டுப்பாடுகளை தளர்த்தியது உள்துறை\n – காணொளி வெளியிட்ட பிந்து மாதவி\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா\nபரபரப்பிற்காக பிகினி புகைப்படத்தை பகிர்ந்தேனா – நடிகை தீப்தி ஸதி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-05-31T12:27:20Z", "digest": "sha1:YY2NWN4RTMJ2EQ7BAYZZPQKDI7S2C2PX", "length": 5567, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "வந்துட்டாரு சவுக்கீதாரு… | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரு���் புதிரும் – சுப.வீ\nCategory பிற ஊடகங்களிலிருந்து Tag Feature\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458230", "date_download": "2020-05-31T14:29:22Z", "digest": "sha1:XAHPM5SGNETCT2U2V7VHFQWYPKV5XZJS", "length": 5620, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானை வீழ்த்தி பைனலில் இந்திய இளம் அணி | India's youngest team in the Asia Cup cricket series has been defeated by Pakistan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானை வீழ்த்தி பைனலில் இந்திய இளம் அணி\nகொழும்பு: வளரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. கொழும்புவில் நேற்று நடந்த அரை இறுதியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 44.4 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 67 ரன் எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய மார்கண்டே 4 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 27.3 ஓவரில் 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராணா 60, ஹிம்மத் சிங் 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நாளை காலை 9.45 மணிக்கு கொழும்புவில் தொடங்குகிறது.\nஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் பைனல் இந்திய இளம் அணி\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை; அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் பரிந்துரை\nமீண்டும் ஆடுகளம் திரும்பும் ஐரோப்பிய கால்பந்து போட்டிகள்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-05-31T12:30:00Z", "digest": "sha1:S6PNVVZAWCW2HXPHEIPA6LYTSMFM6QIQ", "length": 8501, "nlines": 148, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கள்ளக்காதலனுடன் மனைவி செய்த கொடூர காரியம்.! விசாரணையில் வெளிவந்த உண்மை !! - Tamil France", "raw_content": "\nகள்ளக்காதலனுடன் மனைவி செய்த கொடூர காரியம்.\nகேரள மாநிலத்தை சேர்ந்த ரிஜோஷ் என்பவருக்கு லிஜி என்ற மனைவியும் குழந்தையும் இருக்கின்றனர். அவர்கள் ரிசார்ட் ஒன்றில் வேலை பார்த்து வருவதால் அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ரிஜோசை காணவில்லை என்று கூறி அவருடைய உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஆனால், அவருடைய மனைவி யாரும் பயப்பட வேண்டாம். அவர் என்னுடன் செல்போனில் பேசினார் என்று கூறி தன் கால் லாகை காண்பித்துள்ளார். இருப்பினும் அவருடைய மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு நாட்களுக்கு ��ுன்னதாக லிஜி, தன்னுடைய குழந்தையுடன் காணாமல் போயிருக்கிறார்.\nஅத்தோடு ரிசார்ட்டின் உரிமையாளரும் தலைமறைவாகி இருக்கின்றார். இந்நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். வீட்டின் பின்புறம் மணல் குவியல் இருந்துள்ளது. அதை தோண்டி பார்த்த பொழுது ரிஜோஷ் சடலமாக கிடந்துள்ளார்.\nஅதன் பின்னர் விசாரணையில் லிஜிகும் ரிசார்ட் ஓனருக்கும் கள்ளகாதல் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே, என ரிஜோசை மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரும் தீர்த்துக்கட்டிய கதை அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபழச்சாறில் அளவுக்கு அதிகமான தூக்கமருந்து: பாம்பைக் கடிக்க விட்டு மனைவியை கொன்ற கணவன்\nபெண்கள் பெயரில் ஆபாச சேட்… லட்சங்கள் மோசடி செய்த இளைஞர் ஒருவர் கைது\nகொல்லம் அருகே மனைவி, மகனை வெட்டிக்கொன்று இராணுவ வீரர் தற்கொலை.\nஉங்க குழந்தையின் உடல் பருமன் அதிகமா\nகுருநாகல் பிரதேசத்தில் ஓர் அதிசயம்\nஇலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகட்டாரில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கையர்…\nபாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜ்… தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மகள்\nஇன்று காலை இலங்கையில் நெஞ்சை உருக்கிய சம்பவம்\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு மனோ கணேசன் இரங்கல்\nவாள்வெட்டு சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கியவர்களை கைது செய்து அச்சுறுத்திய பொலிஸார்…\nஎன் முதல் கணவரின் மாமாவுக்கு மதுவில் கலந்து கொடுத்தேன்… அதிரவைத்த வாக்குமூலம்\nகாதல் தோல்வியால்., விபரீத முடிவெடுத்த மாணவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/02/Tuesdays-Dosha-Will-go-Worship.html", "date_download": "2020-05-31T14:25:33Z", "digest": "sha1:2K4CQTATZGOQBGHAZBETIHRHE75SSR6D", "length": 12301, "nlines": 119, "source_domain": "www.tamilinside.com", "title": "செவ்வாய் தோஷம் போக்கும் வழிபாடு - Tamil Inside", "raw_content": "\nசெவ்வாய் தோஷம் போக்கும் வழிபாடு\nசெவ்வாய் தோஷம் போக்கும் வழிபாடு\n🌠 செவ்வாய்க்கு பூமி காரகன் என்ற பெயரும் உண்டு. அவன் குழந்தையாக இருக்கும் போது பூமிதேவி எடுத்து வளர்த்த காரணத்தால் இந்தப் பெயர் உண்டாயிற்று. திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கின்ற போது அது செவ்வாய் ஜாதகமா\n🌠 ஒரு பெண்ணிற்கோ அல்லது ஆணிற்கோ அவர்களுடைய ஜாதகத்தில் செ��்வாய் தோஷம் இருக்கிறது என்றால், அவர்களுக்கு பார்ப்பவர்களும் அதே போல் இருக்க வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள நியதியாகும்.\n🌠 செவ்வாய் கிரகம், வரம் பெறுவதற்காக ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். விநாயகப் பெருமான் செவ்வாய் கிரகம் முன் தோன்றி அவனை நவக்கிரகங்களுள் ஒருவனாகவும் ராசி வீடுகளில் மேஷம், விருச்சிகம் இரண்டின் அதிபராகவும் செய்தார்.\n🌠 செவ்வாய்கிழமை சதுர்த்தி திதியில் விநாயகர் காட்சி அளித்தார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வளர்பிறை தேய்பிறை எதுவானாலும் செவ்வாய்கிழமைகளில் வந்தால் அன்று விரதம் இருந்து விநாயகரை பூஜித்தால் தோஷம் நீங்கும்.\n🌠 மேலும் விநாயகருடைய சகோதரரான முருகப் பெருமானின் அம்சமாகவும் கருதி மக்கள் அனைவரும் செவ்வாயை வணங்கி வருகிறார்கள். அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சி அளித்த நாள் என்பதால் செவ்வாய்கிழமையை மங்கள வாரம் என்று அழைப்பார்கள். அங்காரகனுக்கு மங்களன் என்ற பெயரும் உண்டு.\n🌠 செவ்வாய்க்குரிய தெய்வம் முருகப்பெருமான் மற்றும் சக்தி என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்லப்படுகிறது. எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அச்சமின்றி வாழ முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். தோஷம் விலகி யோகம் சேரும்.\n🌠 அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி பழம் பெருமைகளை உடையது. தமிழ் கடவுள் முருகப்பெருமான் இங்கு தண்டாயுதபாணி கோலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ளார். பழனி செவ்வாய் ஆதிக்கம் பெற்ற தலமாகும். இதனால் செவ்வாய் கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நிவர்த்தி பெறுகிறார்கள்.\n🌠 அதற்குரிய விதத்தில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழா நடைபெறும் ஒன்பது நாட்களும் சக்தி வழிபாட்டினை மேற்கொண்டு, அதன்பிறகு வரும் கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இடையில் வரும் ஐப்பசியில் கந்தசஷ்டி விழாவினையும் கண்டுமகிழ்ந்து, விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகைத் திருவிழாவும் வருகின்றது. அந்த நாளிலும் தீபமேற்றி முருகப்பெருமானை வழிபட வேண்டும். இப்படி முப்பெரும் வழிபாட்டை மேற்கொண்டால் அற்புத வாழ்வமையும்.\n🌠 மனிதப் பிறப��பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வு செய்து அதிலிருந்து தண்டாயுதபாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர். தண்டாயுதபாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவகோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு தொழில்நுட்பம் ஆகும்.\n🌠 தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் தலமாக பழனி திகழ்கிறது. இதனால் பழனி தினமும் திருவிழாக் கோலம் போல் இருக்கும். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா மிக முக்கியமானதாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் பல்வேறு வகை காவடிகள் எடுத்து பாத யாத்திரையாக வந்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். தண்டாயுதபாணி மேற்கு நோக்கி இருப்பதால் கேரள பக்தர்கள் மிக அதிகளவில் வருகின்றனர். இதனால் இக்கோவில் வருமானத்தில் முதலிடம் பெற்று திகழ்கிறது.\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிரு...\nதன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர்\nதன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர் தன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர் லக்னோ...\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை\nசென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்ணா சாலை சென்னையில் திடீர் பள்ளம் பஸ், கார் சிக்கியுள்ளதால் பரபரப்பு அண்...\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா\nகோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதா வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12650-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88?s=1870623ae89f3f54ad670e40f7ba3ea9", "date_download": "2020-05-31T14:02:55Z", "digest": "sha1:VONTI4RQT25K7ABP62QXC6HMPEMHRXBR", "length": 34622, "nlines": 506, "source_domain": "www.tamilmantram.com", "title": "மருதத்தில் - பயணக்கட்டுரை", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nThread: மருதத்தில் - பயணக்கட்டுரை\nதிருப்பூருக்கு அருகே உள்ள ஊத்துக்குளி தமிழ்நாட்டில் வெண்ணை மற்றும் நெய்க்கு பிரபலமான ஊர். அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவில் ஊத்துக்குளி ரயில் ஸ்டேசனுக்கு சற்றூ தொலைவில் வேலம்பாளையம் அமைந்திருக்கிறது. சுத்தமான கிராமம், வயல்சார்ந்த மருதநில ஊர் வேலம்பாளையம்.\nவேலம்பாளையம் செல்லுவதற்கு ஒருநாளைக்கு மூன்று முதல் ஐந்து பேருந்துகள் வரை வரும். இல்லையெனில் நடந்துதான் செல்லவேண்டும். மருதத்திற்குரிய வயல் காடுகளும் பீக் காடுகளும் முதலில் வரவேற்கின்றன. சிறு பொழுதான வைகறையில் அதாவது காலை ஐந்து அல்லது ஆறு மணியளவில் இங்கே நடைபெறும் தொழிலைக் காணலாம். ஊரில் மொத்தம் எண்ணிப்பார்த்தால் ஐம்பது வீடுகள் இருக்கும். பெரும்பாலும் சொந்தமாக வயல் வைத்திருப்பவர்கள் அதிகம். காலை எட்டு மணியளவில் வயலுக்குச் சென்று பார்வையிட்டால் பசுமையின் குளிர்ச்சியும் சுத்தமான காற்றும் நம்மை வரவேற்கும். ஓரிரு பெட்டிக் கடைகளைக் காண நேரிடலாம். நகரத்து கடைகளைப் போலல்லாமல் வரவேற்பு இங்கே கிடைக்கிறது. அதோடு நமக்குத் தேவையான தின்பண்டத்தை எடுக்கும்போது அந்த நல்லுள்ளம் படைத்தவர்கள் கணக்கு வழக்கின்றி பணம் வாங்குவதோடு நாம் கேட்காமலேயே தருவதும் கிராமத்துக்கே உரிய பாசம். வயலுக்குச் செல்லும் வழியில் ஆடு மேய்ப்பவர்களைக் காணலாம். அவ்வாறு மேய்ப்பவர்கள் லட்சாதிபதிகள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அங்கங்கே சுற்றித் திரியும் கோழிகளும் குஞ்சுகளும், காவல் நாய்களும் நம்மை விருந்தாளியாகவே பார்க்கின்றன. வயலை அடைந்ததும் ஒருவித வாசம் நம்மைக் கவர்கின்றன. அதோடு பாசமும் கவர்கின்றன. அங்குள்ள கிழத்திகள் வரவேற்று உபசரிக்கிறார்கள். வயல் சார்ந்த மருத நிலமாகையால் வீட்டுக்கு அருகே கிணறு வெட்டியிருப்பதைக் காணலாம். அதோடு ஊரில் எண்ணிப் பார்த்தால் வீடுகளின் எண்ணிக்கையைவிட கிணறுகளின் எண்ணிக்கை கூடுதல் என்பது சிறப்பு. கிழத்திகளின் உபசரிப்பைத் தாண்டி, அவர்களின் கொட்டகையைப் பார்வையிட நேரிடுகையில் அங்கே வளரும் எருமைகளையும் பசுக்களையும் ஆடுகள் மற்றூம் கோழிகளையும் காண நேரிடலாம். மருத ந���ல மக்களுக்கு பெரும்பாலான தொழில் வயலிலேயே முடிந்துவிடுகிறது. பகுதி நேரத் தொழிலாக பால் கறத்தல், கோழி வளர்த்தல், ஆடு வளர்த்தல், போன்றவைகள் நடைபெறுகின்றன. இவற்றை பெரும்பாலும் கீழ் மக்கள் செய்கிறார்கள். பால் கடையும் கடைச்சிகள், ஆடு மாடு மேய்க்கும் கடையர்கள், களை பிடுங்கும் உழத்திகள், நாற்றூ நட்டு பயிரிடும் உழவர்கள் என பலரைக் காணமுடிகிறது. இவர்கள் அனைவரும் அரிசன மக்கள். நாளொன்றுக்கு அறுபது ரூபாய்க் கூலியில் வேலை செய்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு இவர்களிடம் நிலம் பறித்த சோகம் இன்னும் கண்களுக்குள் தென்படுகிறது. மருதநிலத்திற்குரிய பூச்சிகளாகிய பட்டாம்பூச்சிகளும் மண்புழுக்களும் சில பாம்பு வகைகளும் காணலாம். தென்னை மரம், பனை மரம், ஆலமரம் மற்றும் வேப்பமரங்கள் பெரும்பாலான ஊரை ஆக்கிரமித்திருக்கின்றன.\nகாய்கறிகள், கிழங்குகள், கடலை வகைகள், தென்னை, பனை, திணை(மாவு) எனப் பல உணவுப் பொருட்களை பயிரிட்டு வளர்க்கிறார்கள். இந்த ஊர்ச் சிறப்பு இங்கே கண் வலிக்கு நிவாரணியாக ஒரு செடியை வளர்க்கிறார்கள். அழகான பூக்களுக்கு இடையே வளரும் காய்களை நறுக்கி காயவைத்து அரைத்து கிலோ முந்நூறு வரையிலும் விற்கிறார்கள். பெரும்பாலான தோட்டங்களில் இந்த வகைச் செடியைக் காணமுடிகிறது. தெளுவு இங்கே காய்ச்சுகிறார்கள். சுத்தமான தெளுவு கிடைக்கிறது. சுவையாகவும் இருக்கிறது. பெரும்பாலும் தென்னைமரத்துத் தெளுவுதான் இங்கே இருக்கின்றன. ஒருசிலர் பனைமரத்துத் தெளுவையும் காய்ச்சுகிறார்கள்.\nஅனைவரின் வீட்டிலும் கிணறு வெட்டிவைத்திருக்கிறார்கள். ஒருசிலர் வீட்டில் இரண்டு கிணறு வரை காணப்படுகிறது. அரசு கொடுக்கும் இலவச மின்சாரத்தின் வாயிலாக நிலத்தடி நீரை எடுத்து கிணற்றில் விட்டு, பின் மீண்டும் வயலுக்கு வாய்க்கால் வழியாக பாய்ச்சுகிறார்கள். எந்த நேரமும் நீர் இறைக்கும் மோட்டார் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு பண்ணைக்காரர்களும் சுமார் இருபது முப்பது ஏக்கர் அளவில் நிலம் வைத்திருப்பார்கள். அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அனைத்து வயலுக்கும் நீரை வாய்க்கால் சுமந்து செல்கிறது. அழகாக அமைக்கப்பட்ட பாத்தியின் வழியே நீர் செல்கிறது. இவர்கள் துணி துவைப்பது முதல் குளிப்பது வரை இந்த வாய்க்காலில்தான் என்பது குறிப்பிட��்தக்கது.\nவயலை விட்டு வெளியே வந்தால் பலரது வீட்டில் சிறு சிறூ கைவினைத் தொழில்களைக் காணலாம். பனை ஓலையில் கூடை பின்னுவது முதல் விசிறி செய்வது வரையிலும் தொழில்கள் நடைபெறுகின்றன. வீட்டைச் சுற்றிலும் உணவுப்பொருட்கள், தானியங்கள் இறைந்துகிடக்கின்றன. கோழிகள், வாத்துகள், ஆடுகள் ஆகியன அங்கங்கே சுற்றித் திரிகின்றன.\nபெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் இல்லை. பீக்காடுகளுக்குத்தான் செல்லவேண்டும். அச்சுறுத்தும் ஊர்வன வகைகள் அதிகம் நடமாடுவதாக சொல்லுவார்கள். என்றாலும் நான் இருந்தவரையிலும் எந்த பிரச்சனையுமில்லை. ஊரில் கேபிள் வசதி இல்லாததால் டிடி எச் உபயோகப்படுத்துகிறார்கள். மேலும் அந்த ஊருக்கு ஒரே கிணறுதான். ஆழம் அதிகம். கிணறுக்கு வெகு அருகே ஒரு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. சிறு பிராயத்தில் அங்கே தாயம் ஆடியிருக்கிறேன். இன்றும் பல பெரிசுகள் அங்கே ஆடுபுலி ஆட்டம் ஆடுவதைக் காணலாம். அந்த கோவில் சுமார் நூறு வருடப்பழமை என்று கூறப்படுகிறது.\nஒருவாறாக குறிஞ்சி மற்றும் மருத நில ஊர்களை ரசித்து ருசித்து நகரம் வந்து சேர்ந்தால் அது நரகமாகவே தென்படுகிறது. இயற்கையான சூழல், காடு மேடு, மலை, வாசம். பீக்காடுகள், சிலிர்த்திடும் காரணிகள், கிராமத்து பாசம், தெளுவு, என அனைத்தையும் விடவா வேறு ஒரு சந்தோசம் இருக்கப் போகிறது......\nகண் வலி மருந்தாக இந்த பூவிலிருந்து வரும் காயை உலர வைத்து பொடியாக்கி மருந்தாக மாற்றுகிறார்கள். இதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்\nஅங்கே வளரும் ஒரு பயிர் (வெண்டைக்காய்)\nஇங்கு வளரும் உயிரினங்கள்..... என்னே அருமை\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஅவை செங்காந்தள் மலர்கள் .\nமிக அழகிய சரியான வர்ணனைகள்.அனைத்தும் அருமை.\nகிராமியத்தை புகைப்பட வாயிலாக தெள்ளத்தெளிவாக்கினீர்கள்.\nநண்பரே திருப்பூரில் நிறைய வேலம்பாளையம் இருக்கிறது..\nதற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்\nஇருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். \"\nஆதவாவின் அடுத்த நிலப்பயணமும் அழகாக வெளிவந்திருக்கிறது.எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்கள்,எத்தனை அழகு கொட்டிக்கிடக்கும் வயலும்,காடுகளும்...அருமையான புகைப்படங்கள்.\nஅங்கு வாழும் மனிதர்களைப் பார்க்கும்போது,ஒரு ஏக்கம் படர்வதை தடுக்க முடியவில்லை.கிராம வாழ்க்கை உண்மையிலேயே சொர்க்கம்��ான்.அருமையான பயணக்கட்டுரைக்கு வாழ்த்துக்கள் ஆதவா.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஅவை செங்காந்தள் மலர்கள் .\nமிக அழகிய சரியான வர்ணனைகள்.அனைத்தும் அருமை.\nகிராமியத்தை புகைப்பட வாயிலாக தெள்ளத்தெளிவாக்கினீர்கள்.\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nநண்பரே திருப்பூரில் நிறைய வேலம்பாளையம் இருக்கிறது..\nகட்டுரையை சற்று நன்றாக படியுங்கள்....\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஆதவாவி அடுத்த நிலப்பயணமும் அழகாக வெளிவந்திருக்கிறது.எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்கள்,எத்தனை அழகு கொட்டிக்கிடக்கும் வயலும்,காடுகளும்...அருமையான புகைப்படங்கள்.\nஅங்கு வாழும் மனிதர்களைப் பார்க்கும்போது,ஒரு ஏக்கம் படர்வதை தடுக்க முடியவில்லை.கிராம வாழ்க்கை உண்மையிலேயே சொர்க்கம்தான்.அருமையான பயணக்கட்டுரைக்கு வாழ்த்துக்கள் ஆதவா.\nநன்றி சிவா.ஜி அண்ணா.. அப்படியே மற்ற மூன்று நிலங்களையும் பார்க்கும்படி ஏதும் வாய்ப்பு கிடைத்தால் பயணக்கட்டுரையாகத் தருகிறேன்... கிராமத்து சுகமே தனிதான்...\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nதிருப்பூருக்கு அருகே உள்ள ஊத்துக்குளி தமிழ்நாட்டில் வெண்ணை மற்றும் நெய்க்கு பிரபலமான ஊர். அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவில் ஊத்துக்குளி ரயில் ஸ்டேசனுக்கு சற்றூ தொலைவில் வேலம்பாளையம் அமைந்திருக்கிறது. சுத்தமான கிராமம், வயல்சார்ந்த மருதநில ஊர் வேலம்பாளையம்.\nஇந்த பகுதியை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டேன்.மன்னிக்கவும்.\nதற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்\nஇருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். \"\nஆதவா ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்........\nஎனக்கு இது போன்ற ஊர்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான்....\nஆனால் பல காரணங்களால் என்னால் முடிவதில்லை.....\nஆனால் உங்கள் பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது அக் குறை நீங்கி விடுகிறது....\nகட்டுரையோடு நீங்கள் தரும் படங்கள் சிறப்பாக இருக்கிறது....\nபடங்களில் ஊரின் வனப்பு தெளிவாகத் தெரிகிறது.....\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஆதவா......\nஆதவா, பயணக்கட்டுரை அருமை. கிராமத்து கிளர்ச்சி என்று எழுதும்போதே நினைத்தேன், கிராமம் பக்கள் சென்ற சொந்த அனுபவமாகத்தான் இருக்��ும் என்று.\nநன்றாக வந்திருக்கிறது கட்டுரை. தொடருங்கள்.\n கண்வலிக்கிழங்கு என்று சொல்வார்கள். ஆனால் கண்வலிக்கு மருந்தாகப் பயன்படுத்த மாட்டார்கள் என என்ணுகிறேன். ஆனால் இதிலிருந்து மருந்துப் பொருட்கள் தயாரிப்பார்கள்(ஆண்மைக்குறைவிற்கு உறுதியாகத் தெரியவில்லை).மருத நாடு சென்று அனுபவித்து வந்திருக்கிறீர்கள். கிழத்தி என நீங்கள் பயன் படுத்திய பதத்தின் பொருள் என்ன கிழவி என்பதா கிழத்தி என்பது வயது முதிர்ந்த பெண்களைக் குறிப்பிடாது. உ:தா: காமக்கிழத்தி என்பது பரத்தையர்கள் அல்லது பாலுணர்வுக்கு மட்டும் வடிகால் தரும் துணைவியைக்குறிக்கும். கடையர், கடைச்சி போன்ற பதங்கள் இடையர் இடைச்சி போன்ற பதங்களுக்கு ஒத்த பொருள் உள்ளனவா பயணம் முழுவதும் உங்களுடன் வந்த எனக்கு நெருடலாகப் பட்டது \"பீக்காடு\" என்ற சொல்லாடல்தான். என்னதான் கிராமத்தின் வழக்காயிருந்தாலும் வேறு பதம் பயன்படுத்தியிருக்கலாமே எனத் தோன்றியது. நாம் எப்பொழுதும் அது போன்ற விடயங்களை இலை மறை காயாகவே குறிப்போம் இல்லையா பயணம் முழுவதும் உங்களுடன் வந்த எனக்கு நெருடலாகப் பட்டது \"பீக்காடு\" என்ற சொல்லாடல்தான். என்னதான் கிராமத்தின் வழக்காயிருந்தாலும் வேறு பதம் பயன்படுத்தியிருக்கலாமே எனத் தோன்றியது. நாம் எப்பொழுதும் அது போன்ற விடயங்களை இலை மறை காயாகவே குறிப்போம் இல்லையாஎனக்கும் அது குறித்த சரியான சொல் தெரியவில்லை. மன்னிக்க. நிறைவான உங்களின் கட்டுரையில் நானும் உடன் வந்த உணர்வு. முல்லை நிலத்திற்கும், நெய்தலுக்கும் எப்பொழுது சென்று வரப் போகிறீர்கள்.\nஆதவா ஒரு கிராமத்தை பற்றி அழகாக தந்திருகிறீர்கள். குறிப்பாக அதன் மக்களை பற்றி. டவுனில் கடையில் காபி சின்ன கப்பில் தருவார்கள். கிராமத்தில் பெரிய டம்பளார் முழுக்க தருவர்கள். கிராமத்தில் ஓரிரு நாள் இருந்து வந்தால் நகரம் நரகமாகவே தெரியும்.\nநீங்கள் குறிபிட்ட கிராமத்துக்கு நான் போனதில்லை. ஆனால் ஊத்துகுளிக்கு போயிருகிறேன். அங்கு கைத்தமலை மற்றும் சென்னிமலை போயிருகிறேன்.\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சிலை வடிக்கும் உளிகள்.. | இன்னுமோர் வெள்ளிக் கிழமை விடியல்....... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/111835-diwali-bonus-announced-by-government-20-for-state-employees.html", "date_download": "2020-05-31T13:49:37Z", "digest": "sha1:PUQCQTS2EXRVQGOGNAIALBM3LRL6LX3J", "length": 15088, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "அரசு அறிவித்த தீபாவளி போனஸ்! அரசு ஊழியர்களுக்கு 20%! - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nHome அரசியல் அரசு அறிவித்த தீபாவளி போனஸ்\nஅரசு அறிவித்த தீபாவளி போனஸ்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அளிக்கப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். மேலும், நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.\nநிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் கிடைக்கும்.\nமின் வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.\nதமிழக அரசின் இந்த போனஸ் அறிவிப்பால் அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 பேர் பலனடைவார்கள் என தெரிவித்துள்ளது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleசிறுவர்,சிறுமியர் ஆபாச வீடியோ; சென்னையில் சிபிஐ அதிரடி சோதனை.\nNext articleபப்பில் பட்டையை கிளப்பும் மீராமிதுன்\nகொரோனா: 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள்\nகொரோனா: இறந்த நோயாளியின் இறுதி சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு தொற்று\nஐஏஎஸ் அதிகாரிகள் என ஏமாற்ற முயன்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nசிறுமியை கடித்து குதறிய வெறிநாய்கள் மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த பரிதாபம்\nபாஜக., ஓராண்டு சாதனை; கொடியேற்ற வந்த மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது\nகொரோனா வாசல் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது\nகாமசூத்ராவிற்கு போஸ் கொடுத்த நடிகை\nநீச்சல் குளத்தில் நீந்திய படி ஸ்ரேயா\nபொன்மகள் வந்தாள் – பொருள் பாதி தந்தாள் …\nஇயக்குநர் விஜய் ஆண் குழந்தைக்கு தந்தையானர்\n பலமுறை அலைந்தும் ஒத்துக் கொள்ளவில்லை\nதிராவிட இயக்கமும், சாதி வெறியும்: டாக்டர் கிருஷ்ணசாமி\nஐஏஎஸ் அதிகாரிகள் என ஏமாற்ற முயன்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nபாஜக., ஓராண்டு சாதனை; கொடியேற்ற வந்த மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது\nவல்லாரை ஜூஸ்ல இல்லாத பயனே இல்லை\nஆளாளுக்கு அடிச்சு பரத்தும் ஆலு டோஃபி\nஆளாளுக்கு அடிச்சு பரத்தும் ஆலு டோஃபி\nஆரோக்கிய உணவு: புரோட்டீன் விட்டமின் கொழுக்கட்டை\nமாலையில் ஒரு ஆரோக்கிய ஸ்நாக்ஸ்\nஆரோக்கிய சமையல்: கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை\nபாஜக., ஓராண்டு சாதனை; கொடியேற்ற வந்த மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது\nகிராமசபைக் கூட்டம்னாங்க… மனுக்கள வாங்கினோம்னாங்க.. என்ன ஆச்சு: ராஜேந்திர பாலாஜி கேள்வி\nமோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன்\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/cinema-news/page/2/", "date_download": "2020-05-31T13:37:49Z", "digest": "sha1:U6EIILKT4B5GRVZCJFZBA4ZVOLQGWEVF", "length": 15388, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "சினிமா செய்திகள் | Latest சினிமா செய்திகள் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சினிமா செய்திகள்\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகஜினி படத்தை ஒப்புக் கொண்டதற்கு காரணம் முருகதாஸ் இல்லை.. இதுதான் என உண்மையை ஒத்துக்கொண்ட சூர்யா\nசூர்யா, முருகதாஸ் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கஜினி என்பதை அனைத்து ரசிகர்களும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட ரகுல் ப்ரீத்தி சிங்.. எல்லை மீறிய கவர்ச்சியால் மாட்டிய இணையதளம்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்(rakul preet singh). தமிழில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n37 வயதிலும் நீச்சல் குளத்தில் புகைப்படம் வெளியிட்ட ஸ்ரேயா.. பார்த்தவுடனே முறுக்கேறி துடிக்கும் இளைஞர்கள்\nஸ்ரேயா(shriya) மாடலிங் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் நடித்த எனக்கு 20 உனக்கு 18 என்ற முதல் படமே ஹிட்டானது. 2007...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ இயக்கிய படங்களி��் அவருக்கு பிடித்த படம் எது தெரியுமா மணிரத்தினம் படம் தான்.. பிம்பிலிக்கா பிளாப்பி\nதமிழ் சினிமாவில் சங்கருக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக வலம் வருகிறார் அவரின் முன்னாள் அசிஸ்டெண்ட் டைரக்டர் அட்லீ. மௌன...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇரண்டாவது திருமணம் செய்யப் போகும் அஜித் பட நடிகை.. அதுவும் 43 வயதில்.. 90 கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது\nஅஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அவர் இயக்கும் படத்தின் நாயகியாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பூஜா பத்ரா....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎங்க ஊரு சைடு காலைக்கடன் இப்படித்தான் போவாங்க.. கண்றாவியான போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே\nமிஸ்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற யுத்தம் செய் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. அதற்குப் பின்னர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிஞ்ச செருப்பு, சட்ட போட்டுட்டு போனா யாராவது மதிப்பாங்களா, ஆனால் அஜித் கட்டி அணைத்தார்.. நெகிழ்ந்த இயக்குனர்\nதமிழ் சினிமா ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம் தல அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூரரைப் போற்று புகழ் சுதா கொங்கராவா இது அந்த படத்துல ஹீரோயினா விட அழகா இருக்காங்களே\nதமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் ஆளுமை மிகக் குறைவுதான். மற்ற மொழிகளில் பெண் இயக்குனர்கள் உருவாக்கும் படங்களை விட தமிழில் உருவாகும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜெயம் ரவி செய்த மிரட்டல் சாதனை.. விஜய் அஜித் கூட கிட்ட வர முடியல, சத்தமில்லாமல் செய்த மாஸ் காரியம்\nதமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுக்கக்கூடிய நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n20 வருடங்களுக்கு பிறகு வைரலாகும் சமந்தாவின் பள்ளி மார்க்சீட்.. அப்போ இவங்க குட் கேர்ளா\nதற்போதைய தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் லக்கி நாயகி சமந்தா(Samantha Akkineni) தான். சமீபகாலமாக சமந்தா நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து...\nமோகன் நடித்து 150 நாட்கள் ஓடிய 7 படங்கள்.. ரஜினி கமலே பார்த்து மிரண்டு போன படங்களின் லிங்க்\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு நிகரா�� களத்தில் நின்று வென்றவர் நடிகர் மோகன். இவரை செல்லமாக மைக் மோகன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் ராக்கர்ஸ் இல் வெளியான பொன்மகள் வந்தாள்.. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என புலம்பும் சூர்யா\nஉலக சினிமாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் எனும் பைரஸி இணைய தளம் தான். பெரிய படங்கள் முதல் சிறிய...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்.. ட்விட்டரில் வெறியாட்டம் ஆடிய தல ரசிகர்கள்.. மாஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் இருக்கும் போதே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தல அஜித் மற்றும் தளபதி விஜய் போட்டி போடுகிறார்களோ...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅண்ணன் நடிகருக்கு தூது விட்ட அட்லீ.. வெளுத்து விட்ருவேன் என்ற தளபதி\nதமிழ் சினிமாவின் அண்ணன் நடிகரான தளபதி விஜய் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் என 3 சூப்பர் ஹிட் படங்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் படம் இடைவேளைக்கு பிறகு வெறித்தனமா இருக்கும் என்ற பிரபலம்.. அப்போ பிகில் 2-னு சொல்லுங்க என்ற நெட்டிசன்கள்.. குசும்பு\nதளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடியாக உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பதால் ஏகப்பட்ட...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிகில் 20 கோடி நஷ்டமா பெரிய லாபமே அந்தப் படம்தான் என்ற அர்ச்சனா.. பதிலடி கொடுக்கும் தளபதி ரசிகர்கள்\nசில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்படும் நிகழ்வாக இருந்தது பிகில் 20 கோடி நஷ்டம் என்பது தான். ஆனால் பிகில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரியா பவானி சங்கரை தட்டி தூக்கிய விஷால்.. ஹீரோயின் செலக்ட் பண்றதுல இருக்குற ஆர்வம் ஸ்க்ரிப்ட்லயும் வேணும் சாரே\nவிஷால் என்ற நடிகரின் படம் தியேட்டரில் வெற்றி பெற்று பல நாட்கள் ஆகிவிட்டது. கடைசியா துப்பறிவாளன் சமயத்தில் பார்த்தது, அதன் பிறகு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமனதை மொத்தமாக திறந்து காட்டிய பூனம் பஜ்வா.. அதிரடி கிளாமரால் அல்லல்படும் இணையத்தளம்\nசேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய்க்காக மிஷ்கின் எழுதிய கதையில் ச���ப்பர் ஹிட் அடித்த பிரபல நடிகர்.. மிஸ் பண்ணி வருத்தப்பட்ட தளபதி\nதமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக அடித்துப்பிடித்து தற்போது நம்பர் 1 நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவரே எதிர்பார்க்காத...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெப் சீரியஸில் நடிக்க வடிவேலுவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nதமிழ்சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும் காமெடி நடிகர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் நடிகர் வடிவேலு. இவரது காமெடி காட்சிகள் இடம்பெற்ற காரணத்தினாலே பல...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-31T14:03:03Z", "digest": "sha1:HFYCMAMSBKKCOQYVVG5IBWXXFS3QFOP6", "length": 9365, "nlines": 97, "source_domain": "www.meipporul.in", "title": "க.பூரணச்சந்திரன் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nகடவுள் சந்தை: உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துமயமாக்குகிறது\n2018-08-28 2018-09-23 மீரா நந்தாஉலகமயமாக்கல், க.பூரணச்சந்திரன், கடவுள் சந்தை, மீரா நந்தா0 comment\nஅரசு-கோயில்-தனியார்துறைப் பிணைப்பு என்பது புதிதல்ல. மதச்சார்பற்றதாகக் கருதப்படுகின்ற இந்திய அரசு, பொதுக்களத்தில் இந்துமதச் சின்னங்களைக் கொண்டாடுவதில் என்றும் விலகிச் சென்றதில்லை. இதெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புதல் என்ற பெயரிலேதான் நடந்தன. வணிகர்களுக்கும் வணிகக் குடும்பங்களுக்கும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. அவர்கள் எப்போதுமே தங்கள் தேர்வுக்குரிய கடவுளர்க்கோ குருமார்களுக்கோ சமர்ப்பிக்கப்பட்ட கோயில்களையும் மடங்களையும் ஆதரித்தே வந்திருக்கிறார்கள்.\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உல��ளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nதமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங்காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனியத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமையான நிலவுடைமை முறைகள், சமஸ்கிருதக் கல்வி, தேவதாசி முறை...\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\nகொரோனாவை விட வேகமாகப் பரவும் இஸ்லாம்-வெறுப்பு வைரஸ்\n2020-04-16 2020-05-18 ஹனா எல்லிஸ் பீட்டர்சன்இஸ்லாமோ ஃபோபியா, கொரோனா, முஸ்லிம்கள்2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2413:2008-08-02-15-35-31&catid=121:2008-07-10-15-26-57&Itemid=86", "date_download": "2020-05-31T13:33:26Z", "digest": "sha1:VPSWJCLZDUGFOJHSACJJNDHKXXKI2LNX", "length": 6039, "nlines": 97, "source_domain": "www.tamilcircle.net", "title": "குழந்தை நலமற்றிருக்கிறதா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் குழந்தை நலமற்றிருக்கிறதா\nSection: அறிவுக் களஞ்சியம் -\nதங்கள் குழந்தை உடம்பு சுகவீனமுற்று இருக்கின்றது என்பதை\nஎப்படி அதனது பெற்றோர் அறிந்து கொள்ளலாம்\nகுழந்தை உங்களது அழைப்புக்கோ அல்லது கொஞ்சலுக்கோ சாதாரணமாகச் செய்யும் அதனது செய்கையையோ அல்லது சிரிப்பையோ செய்யா���லிருந்தால்,\nகுழந்தை எழும்பியவுடன் வழக்கம் போலல்லாமல் நித்திரைச் சோர்வாகக் காணப்பட்டால் அல்லது கண்ணைத் திறந்து யாரையும் பார்க்கப்பிடிக்காமல் அழுதால்.\nபால் குடிக்கப் பிடிக்காமல் அழுதால்.\nகுழந்தையை நீங்கள் அணைக்கும் பொழுது அதன் உடம்போ அல்லது கை கால்களோ சோர்வுற்று வழங்காதது போல் காணப்பட்டால்.\nகுழந்தையின் அழுகை வித்தியாசமாக இருந்தால் அதாவது குழந்தை கீச்சிட்டு அல்லது அனுங்கிக்கொண்டிருந்தால்.\nஉங்கள் குழந்தை உடம்பு சுகவீனமுற்று இருக்கக் கூடும்.\nகுழந்தையில் மேலும் அவதானிக்கக்கூடிய வேறு அறிகுறிகள்:\nகுழந்தையின் தோல் வெளிறிய நிறத்தில் காணப்படல்.\nதோலில் புதிதாக வித்தியாசமான நிறத்தில் கரப்பான் (rash) தோற்றமளித்தால் அல்லது கண்டியது போல் காணப்படல்.\nகுழந்தையின் உடம்பு அதிகம் சுட்டுக்கொண்டிருத்தல்.\nகுழந்தை மூச்சு வாங்க அவதிப்படுதல் அல்லது அதிகம் விரைவாக மூச்சு வாங்குதல்.\nகுழந்தை வாந்தி அதிகம் எடுத்தல்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது, மற்றவர்களை விட உங்கள் குழந்தையின் நிலை பெற்றோர்களாகிய உங்களுக்கே முதலில் புரியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/160385-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T13:16:28Z", "digest": "sha1:6DXBUKTQDLEQL37WQ6WNW7Z6MHO3OC4C", "length": 13276, "nlines": 211, "source_domain": "yarl.com", "title": "இவர்கள், \"ஒப்பாரி\" வைத்து அழ... என்ன காரணம்? - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇவர்கள், \"ஒப்பாரி\" வைத்து அழ... என்ன காரணம்\nஇவர்கள், \"ஒப்பாரி\" வைத்து அழ... என்ன காரணம்\nBy தமிழ் சிறி, July 17, 2015 in சிரிப்போம் சிறப்போம்\nபதியப்பட்டது July 17, 2015\nகள்ளிறக்கவன் அல்லது தவறணைக்காரன் மண்டையப் போட்டிருப்பான்\nகள்ளிறக்கவன் அல்லது தவறணைக்காரன் மண்டையப் போட்டிருப்பான்\nஇல்லை புங்கை..... இவர்கள் ஆசையாக வாங்கி வந்த, பியர் போத்தல் கீழே விழுந்து உடைந்து விட்டது.\nகுடிக்க முதலே... போத்திலை கையில் தூக்கியவுடன், இவர்களுக்கு வெறி வந்தது விட்டது.\nபியர் போத்தலையும் பிளாஸ்டிக்கில் செய்யும்பட��� பரிந்துரைக்கின்றேன்...\nபிரதமர் உட்பட நாட்டின் முக்கியஸ்தர்கள் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி\nதொடங்கப்பட்டது 1 minute ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nமயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதரிசு நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வறியமக்களுக்கு பகிர்ந்தளித்த யாழ்.பல்கலை மாணவர்கள்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nபிரதமர் உட்பட நாட்டின் முக்கியஸ்தர்கள் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி\nBy போல் · பதியப்பட்டது 1 minute ago\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை சன்று முன்னர் நோர்வூட் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. அன்னாரின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று சுகாதர இடைவெளியை பேணி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் அக்னியுடன் சங்கமமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144385\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nநாம் தமிழர் கட்சி எல்லாவற்றையும் இழந்தோம்; கடைசியாக எந்த மானத்திற்காகப் போராடினோமோ அந்த மானத்தையும் இழந்தோம் விடுதலை என்ற ஒற்றை வார்த்தைக்காக.. சுதந்திரம் என்பது ஒவ்வொரு தேசிய இனங்களின் பிறப்புரிமை சுதந்திரம் என்பது ஒவ்வொரு தேசிய இனங்களின் பிறப்புரிமை அதைப் படை கொண்டு தடுப்பது பாசிசக் கொடுமை அதைப் படை கொண்டு தடுப்பது பாசிசக் கொடுமை\nமயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன்\nபூபால சிங்கம் புத்தக சாலையில் ஏன் சித்தி வேலே செய்தவர். நியூ மாஸ்டரில் ரியுஷன் முடிந்த பின்னர், பூபால சிங்கம் கடைக்கு போய் வந்திருக்கும் புது புத்தகளை அள்ளிக்கொண்டுபோய், சித்தி வீட்டில் வைத்து வாசித்து முடித்துவிட்டுதான் ஊருக்கு போவேன் அம்மம்மா அன்புடன் போடும் அறுசுவை உணவை உண்டபின். என்ன ஒரு காலம் அது. வாசிக்காத லக்ஷ்மி & ரமணிசந்திரன் புத்தகங்கள் இல்லை அந்த நேரம். பொன்னியின் செல்வன் மூன்றுதாரத்துக்க�� மேல் வாசித்து முடித்தனான். இப்ப வாசிக்க அலுப்பா இருக்கு. பூபால சிங்க சிறியண்ணா, மல்லி அக்கா, சித்திக்கு தான் நன்றி செல்லனும் என் வளர்ச்சிக்கு. எந்த புத்தகமென்றாலும் இலவசாமாக எடுத்து தருவார்கள் கெண்டுபோக, நல்ல உள்ளங்கள்.நீடுழி வாழனும். நான் கதை புத்தகம் வாசிக்க வெளிக்கிட்டால் இடி இடித்தால் கூட கேட்கது அந்தளவுக்கு ஒன்றி போய்விடுவோம். நான் கொண்டுவரும் புத்தகங்களை அம்மாவும் நானும் போட்டி போட்டு இரவிரவாக படிப்போம் விளக்கு வெளிச்சத்தில். என் வாசிப்புக்கு அம்மாவும் ஒரு காரணம். மனிப்பாய் வாசிகசாலை பெறுப்பாளர் (எல்லோரும் காளி என கூப்பிடுவார்கள் அந்தளவுக்கு கண்டிப்பு) என்னுடன் பயங்கர அன்பு, வாசிக்க நல்ல நல்ல புத்தகங்களா தேடி தருவா, என்னுடன் அன்பா இருந்த மாதிரி வேறு யாருடனும் நான் பார்க்கவில்லை, அவாவின் செல்ல பிள்ளை நான். புத்தன் சாத்திரி நீங்கள் என்ன மாதிரி காளியுடன்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n50 இலும் ஆசை வரும்.அது ஒன்லைனலும் வரும்.\nதரிசு நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வறியமக்களுக்கு பகிர்ந்தளித்த யாழ்.பல்கலை மாணவர்கள்\nசிங்களம் பயப்படுவது இந்த சிந்தனை முறைக்குத்தான். பாராட்டுக்கள் மாணவர்களே. 👏👏👍👍👏\nஇவர்கள், \"ஒப்பாரி\" வைத்து அழ... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Peravurani%20Circle", "date_download": "2020-05-31T14:36:10Z", "digest": "sha1:EWI4PHFHCM6LMUNQYGQJHNOBFQUUHZW2", "length": 4917, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Peravurani Circle | Dinakaran\"", "raw_content": "\nபேராவூரணி அருகே தீப்பற்றி எரிந்த வீட்டில் தவித்த மாற்றுத்திறனாளி குழந்தை மீட்பு\nமூன்றாவது கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் பேருந்துகளை இயக்க பஸ் ஸ்டாண்டுகள் தயார்:சமூக இடைவெளிக்காக வட்டம் வரையும் பணி தீவிரம்\nடாஸ்மாக் வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nமுடியாத போட்டிகள்; முடியும் ஒப்பந்தங்கள்சிக்கலில் தவிக்கும் கால்பந்து கிளப்கள்\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிகமாக தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 10-செ.மீ. மழை பதிவு\nகோவையில் முக கவசம் இன்றி சுற்றினால் கைது கலெக்டர் எச்சரிக்கை\nதஞ்சை கலெக்டரின் வங்கி கணக்கில் உண்டியல் பணத்தை கொரோனா நிதியாக செலுத்திய மாணவன்\nபேராவூரணி ��ருகே தீவிபத்து 20 ஏக்கர் கரும்புகள் கருகியது\nசேத்துப்பட்டு வட்டத்தில் பட்டா வழங்கும் திட்டத்தில் 2,383 பயனாளிகள் தேர்வு: ஆர்டிஓ தகவல்\nவாலாஜாபாத் வட்டம் உள்ளாவூர் அருகே பாலாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்\nபேராவூரணியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\nவேலூர் கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலையில் கரும்புகை வெளியேறுவதால் பொதுமக்கள் அவதி: தீ வைத்து எரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகள்\nஅனந்தராவ் சர்க்கிள் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து\nபேராவூரணி அருகே நாய்கள் கடித்து 12 ஆடுகள் பலி\nபேராவூரணி வட்டத்தில் இன்று மின்தடை கிடையாது\nவேலூர் கிரீன் சர்க்கிளில் வங்கி அதிகாரியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது\nபேராவூரணி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா\nபோளூர் வட்டத்தில் 2 நாட்களில் 148 மையங்களில் 20,156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nசேந்தமங்கலம் வட்டாரத்தில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2016/04/", "date_download": "2020-05-31T14:31:23Z", "digest": "sha1:E7MZMMJPQM5B45W2AUJFJ3H7XMXWTQ6J", "length": 155108, "nlines": 346, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: April 2016", "raw_content": "\nவணக்கம். வாரயிறுதி புலர்ந்து விட்டதென்பதை இப்போதெல்லாம் காலெண்டர் சொல்கிறதோ, இல்லையோ - தலைக்குள் பதுங்கிக் கிடக்கும் ‘வலைப்பதிவு அலாரம்‘ சத்தமாய் பிரகடனம் செய்து விடுகிறது சனிக்கிழமைகள் காலைகளில் கண்ணைத் திறக்கும் சமயமே – ‘ஹை.... இன்றைக்குப் புதுசாய் என்ன எழுதுவதாம் சனிக்கிழமைகள் காலைகளில் கண்ணைத் திறக்கும் சமயமே – ‘ஹை.... இன்றைக்குப் புதுசாய் என்ன எழுதுவதாம்‘ என்ற ‘ரோசனையும்‘ புலர்ந்து விடுகிறது‘ என்ற ‘ரோசனையும்‘ புலர்ந்து விடுகிறது மே மாதத்து இதழ்கள் பற்றிய preview-கள் இப்போது வரை ‘கோஷாப் பெண்களைப்‘ போல திரைமறைவிலேயே இருந்து வருவதால் – அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதே இவ்வாரக் quota என்று தீர்மானித்தேன் மே மாதத்து இதழ்கள் பற்றிய preview-கள் இப்போது வரை ‘க��ஷாப் பெண்களைப்‘ போல திரைமறைவிலேயே இருந்து வருவதால் – அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதே இவ்வாரக் quota என்று தீர்மானித்தேன்\n“பாலைவனத்தில் பணயக் கைதி“ ஷெல்டனின் இன்னுமொரு one-shot என்பதைப் போன வாரம் சொல்லியிருந்தேன். இதோ- அந்த ஆல்பத்தின் அட்டைப்படம் – ஒரிஜினலின் வார்ப்பிலேயே பின்னணி வர்ணங்களை மட்டுமே லேசாய் மேம்படுத்தியுள்ளோம் என்பதை அசல் + நகல் என இரண்டையும் ஒருசேரப் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள் பின்னணி வர்ணங்களை மட்டுமே லேசாய் மேம்படுத்தியுள்ளோம் என்பதை அசல் + நகல் என இரண்டையும் ஒருசேரப் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள் And பணிகள் சகலமும் முடிந்து அச்சு வேலைகள் தற்சமயம் நடந்து வருகின்றன...\nAnd இதோ- இம்மாதத்து “ரேஞ்சர் quota“ வின் அட்டைப்படமும், உட்பக்கப் preview –ம்\nஇதுவும் கூட ஒரு ‘டெக்ஸ்‘ original சித்திரத்தின் உல்டாவே ; ஆனால் முழுவதுமாய் நமது ஓவியரைக் கொண்டு வரைந்து, பின்னணியில் பொன்னனைக் கொண்டு வர்ணம் ஏற்றியுள்ளோம் (Background-ல் போஸ் கொடுக்கும் நாலுகாலார் கதையில் இடம்பிடிக்கப் போவதில்லை; ஒரிஜினல் டிராயிங்கில் இருந்த ஈயை அப்படியே அடித்து விட்டிருக்கிறோம் (Background-ல் போஸ் கொடுக்கும் நாலுகாலார் கதையில் இடம்பிடிக்கப் போவதில்லை; ஒரிஜினல் டிராயிங்கில் இருந்த ஈயை அப்படியே அடித்து விட்டிருக்கிறோம்) “டாக்டர் டெக்ஸ்“ – ஒரு 110 பக்க டெக்ஸ் சாகஸமே எனும் விதத்தில் இந்த வருடத்தின் மிகச் சிக்கனமான கதையிது என்று சொல்லலாம்) “டாக்டர் டெக்ஸ்“ – ஒரு 110 பக்க டெக்ஸ் சாகஸமே எனும் விதத்தில் இந்த வருடத்தின் மிகச் சிக்கனமான கதையிது என்று சொல்லலாம் ஆனால் ஆண்டு பிறந்த முதல் 120 நாட்களுக்குள்ளாகவே 1030 பக்கங்களை இரவுக்கழுகார் & கோ.விற்கென ஒதுக்கியான பின்பு – இந்தப் ‘பத்தியச் சாப்பாடு‘ தவறில்லை என்றே நினைத்தேன் ஆனால் ஆண்டு பிறந்த முதல் 120 நாட்களுக்குள்ளாகவே 1030 பக்கங்களை இரவுக்கழுகார் & கோ.விற்கென ஒதுக்கியான பின்பு – இந்தப் ‘பத்தியச் சாப்பாடு‘ தவறில்லை என்றே நினைத்தேன் And இந்த இதழின் கதைக்களமும் ரொம்பவே மாறுபட்ட ரகம் ; துளி கூட முந்தைய சாகஸங்களின் நினைவூட்டல்களாய் அமைந்திடாது என்பது உறுதி And இந்த இதழின் கதைக்களமும் ரொம்பவே மாறுபட்ட ரகம் ; துளி கூட முந்தைய சாகஸங்களின் நினைவூட்டல்களாய் அமைந்திடாது என்பத�� உறுதி இந்த இதழில் இன்னுமொரு ஸ்பெஷல் சமாச்சாரமும் உண்டு; அது என்னவென்பதை தொடரும் வாரங்களது பதிவினில் எழுதிடுவேன்\nசந்தா C சார்பாய் சகலர் வதனங்களிலும் ஒரு அகலமான புன்னகையைக் கொணரும் பொறுப்பைக் கையிலெடுத்து நிற்பவர்களோ நமது நீலக்குட்டி மனுஷர்கள் “தேவதையைக் கண்டேன்“ என ஒரு கிராமமே காதலில் விழுந்து கசிந்துருகும் SMURFS கலாட்டாவே இம்மாதத்து highlight என்று தைரியமாகச் சொல்லலாம்\nபொம்மை போன்று முகங்கள் கொண்ட சுண்டுவிரல் மனுஷர்கள்; அத்தனை பேரும் ஒரே மாதிரியாய் காட்சி தரும் கதையமைப்பு – ஆனாலும் இது அத்தனையையும் மீறி ஒரு உயிரோட்டமான சித்திர அதகளத்தை உருவாக்க இதன் படைப்பாளிகளுக்கு எப்படித் தான் சாத்தியமாகிறதோ- நானறியேன் சீனியர் ஸ்மர்ஃப் & ஜீனியஸ் ஸ்பமர்ஃப் தவிர மற்ற நீலப் பொடியர்கள் அத்தனை பேரும் அதே சைஸ்; அதே உடல் / முக அமைப்புகள் கொண்டவர்கள் சீனியர் ஸ்மர்ஃப் & ஜீனியஸ் ஸ்பமர்ஃப் தவிர மற்ற நீலப் பொடியர்கள் அத்தனை பேரும் அதே சைஸ்; அதே உடல் / முக அமைப்புகள் கொண்டவர்கள் ஆனால் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட குணாதிசயம் ஆனால் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட குணாதிசயம் இதை சித்திரங்களில் highlight செய்வது மட்டுமன்றி, கதை நெடுகிலும் ஒரு துளிகூட அயர்வு எட்டிப்பார்க்க இடம் தராமல் கொண்டு செல்வதென்பது எத்தனை அசகாய ஆற்றல் இதை சித்திரங்களில் highlight செய்வது மட்டுமன்றி, கதை நெடுகிலும் ஒரு துளிகூட அயர்வு எட்டிப்பார்க்க இடம் தராமல் கொண்டு செல்வதென்பது எத்தனை அசகாய ஆற்றல் சென்றாண்டு பெல்ஜியத்தில் இவர்களது அலுவலகத்திற்குச் சென்ற போது basement-ல் இருந்த SMURF ஸ்டூடியோவிற்கும் இட்டுச் சென்றனர் சென்றாண்டு பெல்ஜியத்தில் இவர்களது அலுவலகத்திற்குச் சென்ற போது basement-ல் இருந்த SMURF ஸ்டூடியோவிற்கும் இட்டுச் சென்றனர் சமீபமாய் வெளிவந்துள்ள புதிய ஸ்மர்ஃப் ஆல்பத்தின் பணிகளில் ஓவியர் ஜெரோயென் மும்முரமாக இருந்த போதிலும், ரொம்ப ஜாலியாகப் பேசினார் மனுஷன் சமீபமாய் வெளிவந்துள்ள புதிய ஸ்மர்ஃப் ஆல்பத்தின் பணிகளில் ஓவியர் ஜெரோயென் மும்முரமாக இருந்த போதிலும், ரொம்ப ஜாலியாகப் பேசினார் மனுஷன் அவர் கண்களில் கொப்பளித்த உற்சாகமும், குறும்பும் ஸ்மர்ஃப்களாக உருமாறுவதை அவரருகே அமர்ந்து ஒருசில நிமிடங்கள் ரசித்திட முடிந்தது அவர் கண்களில் கொப���பளித்த உற்சாகமும், குறும்பும் ஸ்மர்ஃப்களாக உருமாறுவதை அவரருகே அமர்ந்து ஒருசில நிமிடங்கள் ரசித்திட முடிந்தது புதுக் கதையின் தயாரிப்புப் பற்றிய விஷயங்கள் துளிகூட வெளியே கசிவதை அவர்கள் விரும்புவதில்லை என்பதால் நான் செல்போனில் போட்டோ எடுக்கக் கோரிக்கை வைத்திடவில்லை \nஇந்த நீலக்குட்டி மனிதர்களின் பின்னணியில் பிரவாகமெடுக்கும் கற்பனை வளத்தின் வலிமையையும், கதைநெடுகிலும் நிலவிடும் சந்தோஷச் சூழல்களை ரசித்திடவும் வயது வரம்புகள் உலகெங்கும் கிடையாதென்பதை ‘பளிச்‘சென்று புரிந்து கொள்ள முடிகிறது “தேவதையைக் கண்டேன்“ ‘7 முதல் 77 வரை‘ என்ற நமது tagline-க்கு சத்தியமாய் நியாயம் செய்திடும் ஆல்பம் தற்போது இவர்களது ஆல்பம் நம் அச்சகத்தில் ஜரூராய் பிரிண்ட் ஆகி வருவதால் - ப்ளூ ink கணிசமாகவே ஆர்டர் செய்துள்ளோம் தற்போது இவர்களது ஆல்பம் நம் அச்சகத்தில் ஜரூராய் பிரிண்ட் ஆகி வருவதால் - ப்ளூ ink கணிசமாகவே ஆர்டர் செய்துள்ளோம் \nLast of the lot – மறுபதிப்புப் பிரதிநிதியாய் ஸ்டெல்லாவின் முதலாளி – “சதிகாரர் சங்கம்“ வாயிலாக தலைகாட்டுகிறார் சகோதரி கடல்யாழ் இந்த இதழின் proof-reading செய்துள்ளது ஒரு பக்கமெனில் – நண்பர் பொடியன் உருவாக்கியுள்ளதொரு அட்டைடிசைன் இதோ\nஏகப்பட்ட காலத்திற்கு முன்பாய் வெளியான கதையென்பதால் எனக்கு மேலோட்டமாய் மட்டுமே கதை நினைவிலிருந்தது ஆனால் இப்போது முழுசுமாய் படிக்கும் போது – காலச்சக்கரத்தின் சுழற்சியில் இது போன்ற சாகஸங்கள் படும் பாட்டை நினைத்து மண்டையைச் சொறிந்திடத்தான் முடிகிறது ஆனால் இப்போது முழுசுமாய் படிக்கும் போது – காலச்சக்கரத்தின் சுழற்சியில் இது போன்ற சாகஸங்கள் படும் பாட்டை நினைத்து மண்டையைச் சொறிந்திடத்தான் முடிகிறது “கிண்டி போலாம்... ரைட்...“ என்று ஒரு நிமிஷமும்; மறுநொடி... “இல்லே.... வேண்டாம்... வேண்டாம்... பெசண்ட் நகர் சலோ“ என்றும்; “ஐயோ... அங்கேயும் வேணாம் – ஆவடிக்குப் போலாம்“ என்று சொன்னால் உள்ளுர் டாக்ஸி டிரைவரே கீழ்ப்பாக்கத்திற்கு வண்டியை செலுத்துவது நி்ச்சயம்“ என்று சொன்னால் உள்ளுர் டாக்ஸி டிரைவரே கீழ்ப்பாக்கத்திற்கு வண்டியை செலுத்துவது நி்ச்சயம் ஆனால் நம்மவர் ஜானி நீரோவோ – “ஸ்வீடன் போலாம்; அப்புறம் அமெரிக்கா; அப்புறம் ஜப்பான்“ என்று டவுண்பஸ் ஷண்டிங் அடிப்பதையெல்லாம் ���டிக்கும் சமயம் 'திரு திரு'வென்று விழிக்கத் தோன்றுகிறது ஆனால் நம்மவர் ஜானி நீரோவோ – “ஸ்வீடன் போலாம்; அப்புறம் அமெரிக்கா; அப்புறம் ஜப்பான்“ என்று டவுண்பஸ் ஷண்டிங் அடிப்பதையெல்லாம் படிக்கும் சமயம் 'திரு திரு'வென்று விழிக்கத் தோன்றுகிறது பாவம் ஸ்டெல்லா.... இவருக்கு டிக்கெட் போட்டே ஓய்ந்து போயிருப்பது உறுதி பாவம் ஸ்டெல்லா.... இவருக்கு டிக்கெட் போட்டே ஓய்ந்து போயிருப்பது உறுதி 40+ ஆண்டுகளுக்கு முந்தைய சூழலில் செம fresh ஆகத் தோன்றிய இக்கதைகள் – காலத்தின் மாற்றங்களுக்கு ஈடுதர இயலாது தடுமாறுவது புரிகிறது 40+ ஆண்டுகளுக்கு முந்தைய சூழலில் செம fresh ஆகத் தோன்றிய இக்கதைகள் – காலத்தின் மாற்றங்களுக்கு ஈடுதர இயலாது தடுமாறுவது புரிகிறது இங்கே தான் நமது குதிரைவாலாக்கள் score செய்கிறார்கள் என்பேன் இங்கே தான் நமது குதிரைவாலாக்கள் score செய்கிறார்கள் என்பேன் கதைக்களமே ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பான வன்மேற்கெனும் போது – அதனை என்றைக்குப் படித்தாலும் பெரியதொரு பிசிறடிக்கப் போவதில்லை தானே கதைக்களமே ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பான வன்மேற்கெனும் போது – அதனை என்றைக்குப் படித்தாலும் பெரியதொரு பிசிறடிக்கப் போவதில்லை தானே Maybe இன்றைக்கு ஜானி நீரோவும், லாரன்ஸும் படும் அவஸ்தைகளை முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பாய் லார்கோக்களும், ஷெல்டன்களும் மறுபதிப்பாகிடும் பட்சத்தில் சந்திப்பார்களோ- என்னவோ Maybe இன்றைக்கு ஜானி நீரோவும், லாரன்ஸும் படும் அவஸ்தைகளை முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பாய் லார்கோக்களும், ஷெல்டன்களும் மறுபதிப்பாகிடும் பட்சத்தில் சந்திப்பார்களோ- என்னவோ கருணை காட்டா முதலாளி – இந்தக் காலச் சக்கரங்களைச் சுழலச் செய்பவர்\nமே மாதத்து preview-களை 'ஏக் தம்மில்' பார்த்து விட்ட திருப்தியில் அடுத்த topic பக்கமாய் வண்டியைத் திருப்புவோமா ஜுன் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னைத் தீவுத் திடலில் நடைபெறவுள்ள புத்தக விழாவினில் பங்கேற்க ஆர்வமாய் விண்ணப்பித்துள்ளோம் ஜுன் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னைத் தீவுத் திடலில் நடைபெறவுள்ள புத்தக விழாவினில் பங்கேற்க ஆர்வமாய் விண்ணப்பித்துள்ளோம் நமக்கு ஸ்டால் கிடைத்திடும் பட்சத்தில் ஜுன் 3 & 4 தேதிகளில் (சனி & ஞாயிறு) சென்னையில் ‘டெண்ட்‘ அடிப்பதென்று எண்ணியுள்ளேன் நமக்கு ஸ்டால் கிடைத்திடும் பட்சத்தில் ஜுன் 3 & 4 தேதிகளில் (சனி & ஞாயிறு) சென்னையில் ‘டெண்ட்‘ அடிப்பதென்று எண்ணியுள்ளேன் “என் பெயர் டைகர்“; முத்து மினி காமிக்ஸ் ரிலீஸ் என 2 வாகான வாய்ப்புகள் அமைந்துள்ளதால்- நண்பர்கள் சந்திப்பை அதனோடு இணைத்திடுவது சிறப்பாக இருக்குமென்று தோன்றியது “என் பெயர் டைகர்“; முத்து மினி காமிக்ஸ் ரிலீஸ் என 2 வாகான வாய்ப்புகள் அமைந்துள்ளதால்- நண்பர்கள் சந்திப்பை அதனோடு இணைத்திடுவது சிறப்பாக இருக்குமென்று தோன்றியது உள்ளுர் நண்பர்கள் + வெளியூர் நண்பர்கள் என அனைவரும் ஆஜராகிட இயன்றால் சூப்பராக இருக்கும் என்பதால் – the welcome mat is out folks உள்ளுர் நண்பர்கள் + வெளியூர் நண்பர்கள் என அனைவரும் ஆஜராகிட இயன்றால் சூப்பராக இருக்கும் என்பதால் – the welcome mat is out folks Please do visit all தொடரும் நாட்களில், நமக்கு ஸ்டால் கிடைப்பது உறுதியான பின்பாய், \"எங்கே எப்போது\" என்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ளலாம் So- ஜுன் துவக்கத்தினில் சென்னைப் பயணத்திற்கென உங்கள் விசா விண்ணப்பங்களை உங்கள் இல்லத்துத் தூதரகத்தில் இப்போதே சமர்ப்பிக்கலாமே\nபோனவாரப் பதிவினில் – காத்திருக்கும் “இரு மில்லியன் ஹிட்ஸ்“ ஸ்பெஷலுக்கு உங்களது தேர்வுகள் / அபிப்பிராயங்கள் பற்றிக் கோரியிருந்ததற்கும், ஆன்லைன் voting-க்கும் – “தோர்கல்“ தான் எங்கள் வேட்பாளரென்று ஏகோபித்த குரல்கள் இந்த fantasy நாயகருக்கு நம்மிடையே துளிர்விட்டுள்ள ரசனை நிஜமாக ஆச்சர்யமூட்டுகிறது இந்த fantasy நாயகருக்கு நம்மிடையே துளிர்விட்டுள்ள ரசனை நிஜமாக ஆச்சர்யமூட்டுகிறது Again – ‘7 முதல் 77 வரை‘ எல்லோருக்குமே ஏற்ற கதைகளிவை என்பது இவற்றின் வெற்றியின் ரகசியமோ Again – ‘7 முதல் 77 வரை‘ எல்லோருக்குமே ஏற்ற கதைகளிவை என்பது இவற்றின் வெற்றியின் ரகசியமோ Anyways – MMS இதழில் (MILLION & MORE SPECIAL) இடம்பிடிக்கவிருக்கும் நாயகரின் தேர்வு – வலைக்கு அப்பாலுள்ள நண்பர்களின் அபிப்பிராயங்களையும் அறிந்த பிற்பாடு இறுதி செய்யப்படுமென்பதால் we will wait a wee bit more Anyways – MMS இதழில் (MILLION & MORE SPECIAL) இடம்பிடிக்கவிருக்கும் நாயகரின் தேர்வு – வலைக்கு அப்பாலுள்ள நண்பர்களின் அபிப்பிராயங்களையும் அறிந்த பிற்பாடு இறுதி செய்யப்படுமென்பதால் we will wait a wee bit more எது எப்படியாயினும் இந்தாண்டின் இரண்டாம் பாகத்தில் தோர்கல் நிச்சயமுண்டு என்ற உறுதியைத் தர முடியும் ��ன்னால்\nAnd இங்கே உங்களிடம் நான் கேட்க விரும்பும் இன்னுமொரு கேள்வியுள்ளது 2015-ன் ஒரு highlight பௌன்சரின் வரவே என்று சொல்லலாம் 2015-ன் ஒரு highlight பௌன்சரின் வரவே என்று சொல்லலாம் ஆல்பம்கள் 1-7 வரை போன வருடம் வெளியிட்டிருந்தோம். “அவற்றின் தொடர்ச்சி எப்போது ஆல்பம்கள் 1-7 வரை போன வருடம் வெளியிட்டிருந்தோம். “அவற்றின் தொடர்ச்சி எப்போது“ என்று நண்பர்கள் அவ்வப்போது வினாக்கள் எழுப்பி வருவது தொடர்ந்து வருகிறது“ என்று நண்பர்கள் அவ்வப்போது வினாக்கள் எழுப்பி வருவது தொடர்ந்து வருகிறது ஆல்பம் 8 & 9 ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் – புதியதொரு ஆல்பமும் சீக்கிரமே வெளிவரக் காத்துள்ளது ஆல்பம் 8 & 9 ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் – புதியதொரு ஆல்பமும் சீக்கிரமே வெளிவரக் காத்துள்ளது So - இந்தாண்டின் பிற்பகுதியினில் நாம் இதுவரைப் படித்திரா 3 ஆல்பங்கள் பௌன்சர் தொடரினில் இருந்திடும்\nஇந்த ஒற்றைக்கையாரின் சாகஸங்கள் எப்போதுமே பிடரியில் அடிக்கும் ரகங்கள் என்பதில் ஒளிவில்லை இவரது கதைகள் வெளியான தருணங்களில் ஏகமாய் விவாதங்களும் நம்மிடையே எழுந்திருந்ததையும் மறுப்பதற்கில்லை இவரது கதைகள் வெளியான தருணங்களில் ஏகமாய் விவாதங்களும் நம்மிடையே எழுந்திருந்ததையும் மறுப்பதற்கில்லை இந்நிலையில் ஆல்பம் 8 & 9 இணைந்த சாகஸமானது வழக்கத்தை விடவும் சிலபல படிகள் கூடுதலாய் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்களோடு ரவுண்ட் கட்டி அடித்திடும் விதமாய் உள்ளது இந்நிலையில் ஆல்பம் 8 & 9 இணைந்த சாகஸமானது வழக்கத்தை விடவும் சிலபல படிகள் கூடுதலாய் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்களோடு ரவுண்ட் கட்டி அடித்திடும் விதமாய் உள்ளது சித்திரங்களை ரொம்பவே கத்திரி போட இங்கே வாய்ப்புகள் குறைச்சல் எனும் போது- இவற்றினுள் நாம் கால்பதிக்கும் பட்சத்தில் என்பாடு திண்டாட்டமோ திண்டாட்டம் தான் சித்திரங்களை ரொம்பவே கத்திரி போட இங்கே வாய்ப்புகள் குறைச்சல் எனும் போது- இவற்றினுள் நாம் கால்பதிக்கும் பட்சத்தில் என்பாடு திண்டாட்டமோ திண்டாட்டம் தான் இவற்றை ‘சிவனே‘ என்று ஓரம்கட்டி விடலாம் என்று தான் நான் இதற்கென பெரிதாய் மெனக்கெடாது இருந்து வந்தேன் இவற்றை ‘சிவனே‘ என்று ஓரம்கட்டி விடலாம் என்று தான் நான் இதற்கென பெரிதாய் மெனக்கெடாது இருந்து வந்தேன் But புதியதொரு ஆல்பமும் தயாராகி வரும் நிலையில் – “ஆல்பம் 8 & 9 எப்போது போட உத்தேசம் But புதியதொரு ஆல்பமும் தயாராகி வரும் நிலையில் – “ஆல்பம் 8 & 9 எப்போது போட உத்தேசம்“ என்று கேள்வி எழுப்பியுள்ளனர் படைப்பாளிகள்“ என்று கேள்வி எழுப்பியுள்ளனர் படைப்பாளிகள் முதல் 7 கதைகள் Humanoids பதிப்பகத்திலும்; பாக்கிக் கதைகள் Glenat எனும் இன்னுமொரு பதிப்பக ஜாம்பவானிடமும் உள்ளதென்ற போதிலும் – இருவருமே நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் முதல் 7 கதைகள் Humanoids பதிப்பகத்திலும்; பாக்கிக் கதைகள் Glenat எனும் இன்னுமொரு பதிப்பக ஜாம்பவானிடமும் உள்ளதென்ற போதிலும் – இருவருமே நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் So பௌன்சர் தொடர்பாய் நம் பக்கம் வீசப்பட்டுள்ள இந்தக் கேள்வி பௌன்சரை எவ்விதம் ஆடலாமென்று நீங்கள் தான் சொல்லுங்களேன் So பௌன்சர் தொடர்பாய் நம் பக்கம் வீசப்பட்டுள்ள இந்தக் கேள்வி பௌன்சரை எவ்விதம் ஆடலாமென்று நீங்கள் தான் சொல்லுங்களேன் நல்லபிள்ளையாய் குனிந்து கொண்டு பந்து விக்கெட்-கீப்பரைச் சென்றடைய அனுமதிப்போமா நல்லபிள்ளையாய் குனிந்து கொண்டு பந்து விக்கெட்-கீப்பரைச் சென்றடைய அனுமதிப்போமா அல்லது ‘ஒரு கை பார்த்து விடுவோம்‘ என்று hook பண்ண முயற்சிப்பதா அல்லது ‘ஒரு கை பார்த்து விடுவோம்‘ என்று hook பண்ண முயற்சிப்பதா Hook செய்ய முயற்சித்தால் சில்லுமூக்கில் தக்காளிச்சட்னிக்கும் வாய்ப்புண்டு; Hook செய்ய முயற்சித்தால் சில்லுமூக்கில் தக்காளிச்சட்னிக்கும் வாய்ப்புண்டு; பவுண்டரி லைனில் ‘கேட்ச்‘ பிடிக்கப்படும் வாய்ப்புமுண்டு ; சிக்ஸருக்குப் போகும் வாய்ப்புமுண்டு என்பதும் புரிகிறது பவுண்டரி லைனில் ‘கேட்ச்‘ பிடிக்கப்படும் வாய்ப்புமுண்டு ; சிக்ஸருக்குப் போகும் வாய்ப்புமுண்டு என்பதும் புரிகிறது\nபதிவை நிறைவு செய்யும் முன்பாகச் சின்னதாயொரு interlude இந்த வாரத்தின் ஒரு நாளில் நமக்கு வந்திட்ட மின்னஞ்சல் இது இந்த வாரத்தின் ஒரு நாளில் நமக்கு வந்திட்ட மின்னஞ்சல் இது நமது நலம் நாடும் ஏராளமான நண்பர்களுள் இவரும் ஒருவர் என்ற அறிமுகம் போதும் நமது நலம் நாடும் ஏராளமான நண்பர்களுள் இவரும் ஒருவர் என்ற அறிமுகம் போதும்\nஇது உங்கள் தனிப்பட்ட விஷயம். இதில் கருத்து சொல்ல வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன், இருந்தாலும் ஒரு சின்ன ஆற்றாமைதான். தவறாகக் கொள்ளவேண்டாம்.\nதங்களது வெற்றிக்குத் தங���களுடைய வெளிப்படையான தன்மைதான் காரணம் என்றும், அதுவே தங்களது பலம் என்றும் நான் நினைக்கிறேன். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அதுவே சில தருணங்களில் பலவீனமாகவும் அமைந்திடுகிறதோ என்று நினைக்கிறேன். இந்த வார டாப்பிக், பேஸ்புக்கிலும், வாட்சப் உரையாடல்களிலும் கிண்டலுக்கு ஆளாகி நிற்கிறது.\nவிலையேற்றம் என்பது எந்த தொழிலுக்குமே, பல்வேறு காரணிகளால் தவிர்க்க இயலாத ஒன்று. சில தவிர்த்து, அதையெல்லாவற்றையுமே வாடிக்கையாளர்களுக்கு விளக்கிக்கொண்டிருக்க அவசியமில்லை என்பது என் எண்ணம். ஒரு வெளியாளாக தங்கள் பிரச்சினையைப் நான் படித்தால், குடோன் இடப்பற்றாக்குறைதான் பிரச்சினை எனில், குடோனை விரிவாக்கம் செய்வதுதான் சரியான தீர்வாக இருக்கமுடியும் என்று சொல்வேன். அதோடு விற்பனை குறைவு, விற்பனை வேகக்குறைவு, அதிக பிரிண்ட் ரன் இது போல ஏதோ ஒன்று அல்லது பல காரணங்கள்தான் சிக்கலுக்குக் காரணமே தவிர குடோன் அளவு காரணமா என்பதை தாங்கள்தான் விளக்க வேண்டும்.\nஇதுபோன்ற அவசியப்படுகின்ற பொழுதுகளில் சத்தமில்லாமல், நியாயமான விலையுயர்வை செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்பதுதான் சிறப்பாக இருக்கும்... என்பது என் கருத்து\nஓசையின்றி இதற்குப் பதில் போட்டுவிட்டு நான் நடையைக் கட்டியிருக்கலாம் தான் ; ஆனால் நண்பரைப் போலவே உங்களுள் இன்னும் வேறு சிலரும் இருக்கக்கூடுமென்பதால் எல்லோருக்குமாய் பதில் தந்தது போலிருக்குமேயென்று நினைத்தேன் So அந்த மின்னஞ்சலை இங்கே வெளியிடும் உரிமையை எடுத்துக் கொண்டேன் So அந்த மின்னஞ்சலை இங்கே வெளியிடும் உரிமையை எடுத்துக் கொண்டேன் கூடவே எனது பதிலும் :\n வெளிப்பார்வைக்கு “கிட்டங்கியில் இடமில்லை என்பதால் விலையேற்றம் செய்ய வேண்டி வரும்“ என்ற போன வாரத்து statement சிலபல பரிகாசங்களை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை தான்“ என்ற போன வாரத்து statement சிலபல பரிகாசங்களை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை தான் மேலோட்டமாய்ப் பார்த்தால் ; நமது பயணத்தின் ஒவ்வொரு அடியையும் பின்தொடர்ந்திடாது பார்த்தால் – எனது பதிவு அபத்தமாகக் கூடத் தெரியலாம் மேலோட்டமாய்ப் பார்த்தால் ; நமது பயணத்தின் ஒவ்வொரு அடியையும் பின்தொடர்ந்திடாது பார்த்தால் – எனது பதிவு அபத்தமாகக் கூடத் தெரியலாம் ஆனால் அதன் பின்னணி யதார்த்தத்த���ப் புரிந்திடுவதில் பெரிய சிரமம் இருந்திடாது என்ற தைரியத்தில் தான் போன வாரம் எனது கருத்தைப் பதிவிட்டிருந்தேன்\nசரி, ஒரு கிட்டங்கியைப் புதுசாய் பிடித்து விடலாம் தான்; அதில் சிக்கலில்லை ஆனால் மாதம் பத்தாயிரம் வாடகைக்குக் குறைச்சலாய், பத்திரமான; கரையான் தொல்லைகள் இல்லாப் புதியதொரு குடவுனைப் பிடிக்க சாத்தியமாகாது ஆனால் மாதம் பத்தாயிரம் வாடகைக்குக் குறைச்சலாய், பத்திரமான; கரையான் தொல்லைகள் இல்லாப் புதியதொரு குடவுனைப் பிடிக்க சாத்தியமாகாது And 6 மாத அட்வான்ஸ்; அங்கே புத்தகங்களைப் பத்திரமாய் அடுக்கிட குறைந்த பட்சம் 30 ராக்குகள் ; அந்த இடத்தையும் கண்காணிப்பில் வைத்திருக்க CC டி.வி. ஏற்பாடுகள் என ஒட்டுமொத்தமாய் ஒரு இலட்சம் முடக்கியாக வேண்டும் And 6 மாத அட்வான்ஸ்; அங்கே புத்தகங்களைப் பத்திரமாய் அடுக்கிட குறைந்த பட்சம் 30 ராக்குகள் ; அந்த இடத்தையும் கண்காணிப்பில் வைத்திருக்க CC டி.வி. ஏற்பாடுகள் என ஒட்டுமொத்தமாய் ஒரு இலட்சம் முடக்கியாக வேண்டும் “அட... அதையும் கூட செய்தே விடுவோம் சார் “அட... அதையும் கூட செய்தே விடுவோம் சார் நடைமுறையில் வேறு சிரமங்கள் இல்லாதபட்சத்தில் அதற்கு நாங்கள் ஓ.கே. தான் நடைமுறையில் வேறு சிரமங்கள் இல்லாதபட்சத்தில் அதற்கு நாங்கள் ஓ.கே. தான் என்றே நான் தீர்மானிப்பதாகவே வைத்துக் கொள்ளுங்களேன் – அதன்பின் தொடரும் நடைமுறைகள் என்னவாக இருக்குமென்றும் நான் சொல்கிறேன் என்றே நான் தீர்மானிப்பதாகவே வைத்துக் கொள்ளுங்களேன் – அதன்பின் தொடரும் நடைமுறைகள் என்னவாக இருக்குமென்றும் நான் சொல்கிறேன் தினமும் வரும் ஆன்லைன் ஆர்டர்களுக்கும் சரி; ஏஜெண்ட்களின் ஆர்டர்களுக்கும் சரி – பழசு + புதுசு என்று விதவிதமான combination களில் புத்தகங்களைத் தேடிப் பிடித்து despatch செய்து வருகிறார்கள் நமது அலுவலகப் பெண்கள் தினமும் வரும் ஆன்லைன் ஆர்டர்களுக்கும் சரி; ஏஜெண்ட்களின் ஆர்டர்களுக்கும் சரி – பழசு + புதுசு என்று விதவிதமான combination களில் புத்தகங்களைத் தேடிப் பிடித்து despatch செய்து வருகிறார்கள் நமது அலுவலகப் பெண்கள் தற்போது சகலமும் எங்களது இடத்திலேயே எனும்போது பெரிய சிரமங்களின்றி வேலைகள் நடந்து வருகின்றன தற்போது சகலமும் எங்களது இடத்திலேயே எனும்போது பெரிய சிரமங்களின்றி வேலைகள் நடந்து வருகின்றன இனி Godown 1; Godown 2 என்றிருப்பின் இங்கும் அங்குமாய் ஷண்டிங் அடித்திட நிச்சயமாய் கூடுதலாய் (wo)man power தேவையாகிடும் இனி Godown 1; Godown 2 என்றிருப்பின் இங்கும் அங்குமாய் ஷண்டிங் அடித்திட நிச்சயமாய் கூடுதலாய் (wo)man power தேவையாகிடும் சரி, அதையும் பார்த்துக் கொள்ளலாம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன் – இதிலுள்ள இன்னொரு சிக்கலைப் பற்றி பரிகாச ஆர்வலர்கள் அறிவார்களா – என்ன சரி, அதையும் பார்த்துக் கொள்ளலாம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன் – இதிலுள்ள இன்னொரு சிக்கலைப் பற்றி பரிகாச ஆர்வலர்கள் அறிவார்களா – என்ன ஒவ்வொரு ஆண்டின் annual stock taking-ன் போதும் குறைந்தபட்சம் 8% சேதாரம் இல்லாது போகவே போகாது ஒவ்வொரு ஆண்டின் annual stock taking-ன் போதும் குறைந்தபட்சம் 8% சேதாரம் இல்லாது போகவே போகாது புத்தக விழாக்களுக்கு நாங்கள் அனுப்பும் பிரதிகள்; அங்கே விற்பனையாகின்றவை ; திரும்ப எடுத்துவருபவை ; அதே போல ஏஜெண்டுகளுக்கு அனுப்பும் பிரதிகள்; கடன் வசூலிக்க இயலாது போகும் தருணங்களில் அங்கிருந்து திரும்ப எடுத்து வரும் unsold பிரதிகள் – என சகலத்தையும் \"உள்ளே-வெளியே\" என்ட்ரி போட்டு அடிக்கும் அந்தர்பல்டிகளில் ஏற்படும் சேதாரமாய் அதைக் கருதுவது தவிர நமக்கு வேறு மார்க்கம் கிடையாது புத்தக விழாக்களுக்கு நாங்கள் அனுப்பும் பிரதிகள்; அங்கே விற்பனையாகின்றவை ; திரும்ப எடுத்துவருபவை ; அதே போல ஏஜெண்டுகளுக்கு அனுப்பும் பிரதிகள்; கடன் வசூலிக்க இயலாது போகும் தருணங்களில் அங்கிருந்து திரும்ப எடுத்து வரும் unsold பிரதிகள் – என சகலத்தையும் \"உள்ளே-வெளியே\" என்ட்ரி போட்டு அடிக்கும் அந்தர்பல்டிகளில் ஏற்படும் சேதாரமாய் அதைக் கருதுவது தவிர நமக்கு வேறு மார்க்கம் கிடையாது ஒரு MNC ரேஞ்சுக்கு ஸ்டாக் maintenance ; godown keeper என்றெல்லாம் நமது operations இருந்திடுவதில்லை என்பதை இங்கே நான் சொல்லத் தான் வேண்டும் ஒரு MNC ரேஞ்சுக்கு ஸ்டாக் maintenance ; godown keeper என்றெல்லாம் நமது operations இருந்திடுவதில்லை என்பதை இங்கே நான் சொல்லத் தான் வேண்டும் ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நேரும் திருட்டுக்கள் , பில்லிங்கில் நேரும் தவறுகள், இழப்புகளை மட்டுப்படுத்திட ஆனமட்டிலும் முயற்சிக்கத்தான் செய்கிறோம் ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நேரும் திருட்டுக்கள் , பில்லிங்கில் நேரும் தவறுகள், இழப்புகளை மட்டுப்படுத்திட ஆனமட்டிலும் முயற்சிக்கத்தான் செய்கிறோம் இந்த சென்னைவிழாவிற்கு - லேப்டாப் ; barcode scanner என்ற ஏற்பாடுகள் செய்துவருகிறோம் இந்த சென்னைவிழாவிற்கு - லேப்டாப் ; barcode scanner என்ற ஏற்பாடுகள் செய்துவருகிறோம் இந்நிலையில் 2 தனித்தனிக் கிட்டங்கிகள் என்றாகிடும் பட்சத்தில் இது போன்ற நடைமுறை நஷ்டங்களைச் சமாளிப்பது எத்தனை சிரமம் என்பதை நான் சொல்லிடவும் வேண்டுமா- என்ன இந்நிலையில் 2 தனித்தனிக் கிட்டங்கிகள் என்றாகிடும் பட்சத்தில் இது போன்ற நடைமுறை நஷ்டங்களைச் சமாளிப்பது எத்தனை சிரமம் என்பதை நான் சொல்லிடவும் வேண்டுமா- என்ன 20,000 -30,000 என பிரதிகள் குவிந்து கிடக்குமொரு கிட்டங்கியில் நாம் நித்தமும் போய் எண்ணிப் பார்க்க இயலாதெனும் போது - சகலமும் நமது கைகளுக்குள் இருத்தலே தேவலை என நான் எண்ணுவது தவறாகுமா 20,000 -30,000 என பிரதிகள் குவிந்து கிடக்குமொரு கிட்டங்கியில் நாம் நித்தமும் போய் எண்ணிப் பார்க்க இயலாதெனும் போது - சகலமும் நமது கைகளுக்குள் இருத்தலே தேவலை என நான் எண்ணுவது தவறாகுமா அடுத்த ஓராண்டுக்குள் நமது அலுவலகத்திலேயே ஒரு மாடி கட்டும் திட்டமிடல் உள்ளது ; அது நனவாகும் வேளை இந்த storage பிரச்சனை தீர்வு கண்டிருக்கும் அடுத்த ஓராண்டுக்குள் நமது அலுவலகத்திலேயே ஒரு மாடி கட்டும் திட்டமிடல் உள்ளது ; அது நனவாகும் வேளை இந்த storage பிரச்சனை தீர்வு கண்டிருக்கும் And “கிடைச்சது கிட்டங்கி“ என்று அதனை ரொப்பிக் கொண்டே சென்றால் அதனுள் புதைந்திடும் முதலீட்டின் கதி என்னவாகும் என்ற long term கேள்விக்கே நான் வரவில்லை இப்போதுவரையிலும் \n‘டாலர் மதிப்பு கூடி விட்டது... யூரோ மதிப்புக் கூடி விட்டது; பேப்பர் விலை கூடி விட்டது... சம்பளங்கள் கூடி விட்டன‘ என்று மாமூலாய் காரணங்களைச் சொல்லி விட்டு விலையேற்றம் செய்திட நான் நினைத்திருக்கும் பட்சத்தில் அதற்கு நிச்சயமாய் பெரியதொரு மாற்றுக் கருத்து இருந்திடாது தான் ஆனால் எனது இன்றைய தலையாய சிரமமே இடநெருக்கடியும்; அவை சார்ந்து வரும் நிர்வாகக் சிரமங்களுமே எனும் போது அதனை எழுதிட நான் தயக்கம் காட்ட அவசியமேது ஆனால் எனது இன்றைய தலையாய சிரமமே இடநெருக்கடியும்; அவை சார்ந்து வரும் நிர்வாகக் சிரமங்களுமே எனும் போது அதனை எழுதிட நான் தயக்கம் காட்ட அவசியமேது Of course – வெளிப்படையாய் இருப்பதில் சகாயங்களுமுண்டு; சிரமங்களுமுண்டு என்பதை அறியாதவனல்��� நான் Of course – வெளிப்படையாய் இருப்பதில் சகாயங்களுமுண்டு; சிரமங்களுமுண்டு என்பதை அறியாதவனல்ல நான் நீண்ட நாள் கடைமூடி விட்டு மறுபடியும் கடை திறக்கும்போது “Comeback ஸ்பெஷல்“ என்று பெயரிடுவதே தவறென்று நண்பர்கள் அந்நாட்களில் சொன்னது நினைவுள்ளது நீண்ட நாள் கடைமூடி விட்டு மறுபடியும் கடை திறக்கும்போது “Comeback ஸ்பெஷல்“ என்று பெயரிடுவதே தவறென்று நண்பர்கள் அந்நாட்களில் சொன்னது நினைவுள்ளது ஆனால் உள்ளதை உள்ளபடிக்குச் சொல்வதில் தவறென்ன ஆனால் உள்ளதை உள்ளபடிக்குச் சொல்வதில் தவறென்ன என்றுதான் நான் நினைத்தேன் இன்றைக்கும் போலியாய் சிலபல சாக்குபோக்குகளை நோக்கி விரல் நீட்டுவதைவிட நிஜத்தை பதிவிடுவதில் தவறிருப்பதாய் எனக்குத் தோன்றிடவில்லை Moreover இன்றைக்குப் பதிவிட்டு விட்டு, நாளைக் காலையே விலையேற்றம் செய்திடுவதாகவும் நாம் இல்லையே Moreover இன்றைக்குப் பதிவிட்டு விட்டு, நாளைக் காலையே விலையேற்றம் செய்திடுவதாகவும் நாம் இல்லையே இந்தாண்டின் பாக்கி 7 மாதங்களையும் அதே விலைகளில் தானே தொடரவிருக்கிறோம் இந்தாண்டின் பாக்கி 7 மாதங்களையும் அதே விலைகளில் தானே தொடரவிருக்கிறோம் இந்த அவகாசத்தினுள் நமது விற்பனைகளைத் துரிதப்படுத்த இயலாது போனால் ; ஆண்டின் இறுதியில் நமது கிட்டங்கி வாய்விட்டு அழும் நிலையில் இருந்தால் மாத்திரமே 2017-ல் விலையேற்றத்தை அமல் செய்ய வேண்டி வரும் என்று தானே சொல்லியிருந்தேன் இந்த அவகாசத்தினுள் நமது விற்பனைகளைத் துரிதப்படுத்த இயலாது போனால் ; ஆண்டின் இறுதியில் நமது கிட்டங்கி வாய்விட்டு அழும் நிலையில் இருந்தால் மாத்திரமே 2017-ல் விலையேற்றத்தை அமல் செய்ய வேண்டி வரும் என்று தானே சொல்லியிருந்தேன் யதார்த்தம் இதுதான் எனும் போது இதனில் பரிகசிக்க விஷயமிருப்பதாய் சில நண்பர்களுக்குத் தோன்றும் பட்சத்தில் அவர்களது நகைச்சுவை உணர்வுகள் overdrive -ல் உள்ளதென்று புன்னைகைப்பதைத் தவிர, நான் செய்திடக்கூடியது வேறென்னவாக இருக்க முடியும் \n32 ஆண்டுகளாய் பழகிப் போனதொரு சுபாவத்தை – சிலபல நையாண்டிகளுக்காய் மாற்றிக் கொள்ளும் அவசியம் இருப்பதாய் நான் எண்ணிடவில்லை சார் விமர்சனங்கள்; பகடிகள்; எள்ளல்கள் எல்லாமே இன்றைக்கு a way of life என்றான பின்னே – அதையெண்ணி தூக்கத்தைத் தொலைப்பானேன் விமர்சனங்கள்; பகடிகள்; எள்ளல்கள் எல்லாமே இன்றைக்கு a way of life என்றான பின்னே – அதையெண்ணி தூக்கத்தைத் தொலைப்பானேன் எல்லாவற்றிற்கும் மேலாய் பரிகாசம் செய்திடுவோர் எவருமே நம் சிரமங்களை அறியாதோரே அல்ல என்பது தான் beauty எல்லாவற்றிற்கும் மேலாய் பரிகாசம் செய்திடுவோர் எவருமே நம் சிரமங்களை அறியாதோரே அல்ல என்பது தான் beauty இந்தத் துறையின் சிறுவட்டம் பற்றியோ; இதனில் தாக்குப்பிடிப்பதன் சிரமங்கள் பற்றியோ; நமது நோக்கங்களில் நேர்மை பற்றியோ நிச்சயமாய் அவர்களுக்கும் தெரியும் தான் இந்தத் துறையின் சிறுவட்டம் பற்றியோ; இதனில் தாக்குப்பிடிப்பதன் சிரமங்கள் பற்றியோ; நமது நோக்கங்களில் நேர்மை பற்றியோ நிச்சயமாய் அவர்களுக்கும் தெரியும் தான் ஆனால் ஜாலியான கலாய்ப்புகளுக்கு யாருமே விதிவிலக்கல்ல என்றான பின்னே நம் தலையும் அவ்வப்போது உருண்டிடுவது just one of those things\nOn a lighter note – இந்தாண்டின் நமது இலட்சியமே – “ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை“ என்பது தானே நமது இதழ்களைப் படிக்கும் முன்பாகவே இவ்விதமாய் சிலபல (பரிகாசப்) புன்னகைகளும் உற்பத்தியாகும் பட்சத்தில் அதையெண்ணி நானும் சந்தோஷப்படுவதுதானே முறையாக இருக்கும் நமது இதழ்களைப் படிக்கும் முன்பாகவே இவ்விதமாய் சிலபல (பரிகாசப்) புன்னகைகளும் உற்பத்தியாகும் பட்சத்தில் அதையெண்ணி நானும் சந்தோஷப்படுவதுதானே முறையாக இருக்கும் Maybe அவ்வப்போது என் பொருட்டு சாத்தியமாகும் இந்தக் கேளிக்கைகளுக்கொரு சந்தாவை நிர்ணயித்து விடலாமோ Maybe அவ்வப்போது என் பொருட்டு சாத்தியமாகும் இந்தக் கேளிக்கைகளுக்கொரு சந்தாவை நிர்ணயித்து விடலாமோ ‘சந்தா ப‘ \nP.S.: டி-ஷர்ட் அளவுகள் இன்னமும் சுமார் 300 நண்பர்கள் சொல்லாதுள்ளனர் அடுத்த சில நாட்களில் கிடைக்காத பட்சத்தில் சைஸ் ‘L’ என்று எடுத்துக் கொள்வோம் அடுத்த சில நாட்களில் கிடைக்காத பட்சத்தில் சைஸ் ‘L’ என்று எடுத்துக் கொள்வோம்\nஒரு கதை (பி)(ப)டிக்கும் திருவிழா \nவணக்கம். தலைதெறிக்கும் வேகத்தில் என் வண்டி பறந்து கொண்டிருக்கிறது........ திடீரென்று குறுக்கே பாய்கிறது 3 தும்பிக்கைகள் கொண்டதொரு யானை மாதிரியான சிகப்பு நிற விலங்கு திடீரென்று குறுக்கே பாய்கிறது 3 தும்பிக்கைகள் கொண்டதொரு யானை மாதிரியான சிகப்பு நிற விலங்கு அப்படியே அந்தர்பல்டி அடித்த கையோடு வண்டியை ‘U’ டர்ன் அடித்தால் ஒரு காது ம��்டும் கொண்டதொரு வெயிட்டான மொட்டைத் தலையன் எனக்கு வழியை மறித்துக் கொண்டு நிற்கிறான் அப்படியே அந்தர்பல்டி அடித்த கையோடு வண்டியை ‘U’ டர்ன் அடித்தால் ஒரு காது மட்டும் கொண்டதொரு வெயிட்டான மொட்டைத் தலையன் எனக்கு வழியை மறித்துக் கொண்டு நிற்கிறான் என்னிடமுள்ள துப்பாக்கியை உருவி ‘பட் பட்‘ என்று சுட்டால் பயல் சுக்குநூறாகிப் போகிறான் என்னிடமுள்ள துப்பாக்கியை உருவி ‘பட் பட்‘ என்று சுட்டால் பயல் சுக்குநூறாகிப் போகிறான் பீதியில் பிடரி மயிர்கள் எழுந்து நிற்க நான் ஓட்டமெடுத்தால் – ஹெல்மெட் அணிந்ததொரு மண்டையோட்டு ஆசாமி, கூரிய, நீள நகங்களோடு என்னை முறைத்துக் கொண்டு நிற்கிறான் பீதியில் பிடரி மயிர்கள் எழுந்து நிற்க நான் ஓட்டமெடுத்தால் – ஹெல்மெட் அணிந்ததொரு மண்டையோட்டு ஆசாமி, கூரிய, நீள நகங்களோடு என்னை முறைத்துக் கொண்டு நிற்கிறான் இறால் மீன் வடிவத்தில் ஒரு விண்கலம் அவனுக்குப் பக்கத்தில் ‘பார்க்கிங்‘ செய்யப்பட்டிருக்க – அதற்குள் பதுங்கிட வேக வேகமாய் முயற்சிக்கிறேன் ; ஆனால் திடீரென்று அதன் அலாரம் \"ற்ற்ர்ரிங்க்க்க்க்க்\" என்று கூப்பாடு போடத் தொடங்குகிறது இறால் மீன் வடிவத்தில் ஒரு விண்கலம் அவனுக்குப் பக்கத்தில் ‘பார்க்கிங்‘ செய்யப்பட்டிருக்க – அதற்குள் பதுங்கிட வேக வேகமாய் முயற்சிக்கிறேன் ; ஆனால் திடீரென்று அதன் அலாரம் \"ற்ற்ர்ரிங்க்க்க்க்க்\" என்று கூப்பாடு போடத் தொடங்குகிறது வேர்த்து விறுவிறுத்துப் போய் நிற்கிறேன் நான்,,,,,, வேர்த்து விறுவிறுத்துப் போய் நிற்கிறேன் நான்,,,,,, நெற்றியை பதட்டத்தோடு தேய்த்தால் கையில் படுவது எனது வியர்வை \n‘படக்‘கென்று எழுந்து உட்காரும் போது என் தலைமாட்டிலுள்ள செல்போன் ‘ட்ரிங்ங்ங்‘ என்று ராகம் பாடிக் கொண்டிருக்கிறது மின்வெட்டு காரணமாய் வீடே நிசப்தமாயிருக்க – இத்தனை நேரம் நான் கண்டது எல்லாமே ஒரு multicolor கனவு தான் என்பது மெதுமெதுவாய் புரிகிறது மின்வெட்டு காரணமாய் வீடே நிசப்தமாயிருக்க – இத்தனை நேரம் நான் கண்டது எல்லாமே ஒரு multicolor கனவு தான் என்பது மெதுமெதுவாய் புரிகிறது என்னோடே சேர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்திருந்த லேப்டாப்பைத் தட்டியெழுப்பினால் – முந்தைய இரவு நான் படித்துக் கொண்டிருந்த சில பல கதைகளின் டிஜிட்டல் ஃபைல்கள் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டுகின்றன என்னோடே சேர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்திருந்த லேப்டாப்பைத் தட்டியெழுப்பினால் – முந்தைய இரவு நான் படித்துக் கொண்டிருந்த சில பல கதைகளின் டிஜிட்டல் ஃபைல்கள் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டுகின்றன ‘ஆகா... புதுசாய் கதை தேடுகிறேன் பேர்வழி‘ – என்ற வேகத்தில் நேற்றிரவு படித்த science-fiction கதைகள் தான் தூக்கத்திலும் என்னைப் பிறாண்டி எடுத்துள்ளன என்பது புரிகிறது ‘ஆகா... புதுசாய் கதை தேடுகிறேன் பேர்வழி‘ – என்ற வேகத்தில் நேற்றிரவு படித்த science-fiction கதைகள் தான் தூக்கத்திலும் என்னைப் பிறாண்டி எடுத்துள்ளன என்பது புரிகிறது மெதுமெதுவாய் காலையும், பிரக்ஞையும் புலர – என் முகத்திலும் ஒரு இளிப்பு மலர்கிறது மெதுமெதுவாய் காலையும், பிரக்ஞையும் புலர – என் முகத்திலும் ஒரு இளிப்பு மலர்கிறது ஒவ்வொரு வருஷமும் எனக்குக் கிட்டிடும் ஒரு பிரத்யேகக் ‘காமிக்ஸ் வாசிப்புத் திருவிழா‘ இம்முறை சற்று சீக்கிரமே துவங்கி விட்ட சந்தோஷத்தின் பலன் தான் அந்த இளிப்பு\nவழக்கமாய் ஆகஸ்டில் இந்தத் தேடல்களைத் துவக்கி, ஆகஸ்ட் & செப்டம்பரில் சிக்கிய கதைகளையெல்லாம் வாசிப்பது வழக்கம். ஆனால் இம்முறையோ சகலத்திலும் சற்றே வேகம் என்பதால் – காத்திருக்கும் காலங்களுக்கான புதுத் தேடல்களையும் சீக்கிரமே தொடங்கி விட்டோம் And எனது நாற்காலியை ஆக்கிரமிக்க ஆண்டில் அற்புதமான காலகட்டமே இது தான் And எனது நாற்காலியை ஆக்கிரமிக்க ஆண்டில் அற்புதமான காலகட்டமே இது தான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு batch இதழ்களைத் தயாரிப்பதெல்லாம் ஜாலியான, சலிப்புத்தரா பணிகளே; ஆனால் இந்தக் கதைத் தேடல்கள் பருவமானது – இரண்டு கைகளிலும் 2 குல்ஃபி ஐஸ்களை ஒரு நல்ல வெயில் நாளில் வைத்துக் கொண்டு – எதை முதலில் ருசிப்பது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு batch இதழ்களைத் தயாரிப்பதெல்லாம் ஜாலியான, சலிப்புத்தரா பணிகளே; ஆனால் இந்தக் கதைத் தேடல்கள் பருவமானது – இரண்டு கைகளிலும் 2 குல்ஃபி ஐஸ்களை ஒரு நல்ல வெயில் நாளில் வைத்துக் கொண்டு – எதை முதலில் ருசிப்பது என்ற சந்தோஷக் குழப்பத்திற்குள் ஆழ்வதற்குச் சமானமானது\nOf course – நான் படிப்பதில் 5% கூட நடைமுறைக்கு வந்திடுமா என்பது ஐயமே; இறுதியில், உறுதியாகிடப் போகும் நமது அட்டவணையில் - சிலபல அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களைப் போல், ‘லார்கோ; ஷெல்டன்; டெக்ஸ்; லக்கி; சிக்பில்; மார்டின் etc. etc.‘ என மூத்த நாயகர்களே உறுதிபட முதலில் இடம் பிடிக்கவும் போகிறார்கள் தான் ஆனால் என்றோவொரு தூரத்துப் பொழுதிலாவது முயற்சித்துப் பார்க்க புத்தம் புது genre-களை; கதைகளைத் ; தொடர்களைப் பரிசீலிப்பது ஒரு பரவசமான அனுபவமே ஆனால் என்றோவொரு தூரத்துப் பொழுதிலாவது முயற்சித்துப் பார்க்க புத்தம் புது genre-களை; கதைகளைத் ; தொடர்களைப் பரிசீலிப்பது ஒரு பரவசமான அனுபவமே படைப்பாளிகளின் டிஜிட்டல் ஃபைல்களை நிர்வகிக்கும் பிரெஞ்சுப் பெண்மணி, ஆண்டின் இந்த சீஸன் வந்து விட்டாலே நம்மைக் கண்டால் குளிர் காய்ச்சலில் படுத்துவிடக் கூடிய நிலையில் தானிருப்பார் படைப்பாளிகளின் டிஜிட்டல் ஃபைல்களை நிர்வகிக்கும் பிரெஞ்சுப் பெண்மணி, ஆண்டின் இந்த சீஸன் வந்து விட்டாலே நம்மைக் கண்டால் குளிர் காய்ச்சலில் படுத்துவிடக் கூடிய நிலையில் தானிருப்பார் இன்டர்நெட்டை உருட்டோ உருட்டென்று உருட்டி, ‘இந்த வருஷத்தில் வெளியான இந்தக் கதையின் ஃபைல் ப்ளீஸ்... அந்த மாமங்கத்தில் பிரசுரமான தொடரின் மாதிரி ப்ளீஸ் இன்டர்நெட்டை உருட்டோ உருட்டென்று உருட்டி, ‘இந்த வருஷத்தில் வெளியான இந்தக் கதையின் ஃபைல் ப்ளீஸ்... அந்த மாமங்கத்தில் பிரசுரமான தொடரின் மாதிரி ப்ளீஸ் ‘ என்று அவர் குடலை அலசிடும் பணி தான் முதல் கட்டம்‘ என்று அவர் குடலை அலசிடும் பணி தான் முதல் கட்டம் அவரும் சளைக்காமல் ‘டொய்ங்... டொய்ங்‘ என டிஜிட்டல் ஃபைல்களை மின்னஞ்சலில் தட்டி விட- Operation கு.அ.வின் இரண்டாம் கட்டம் துவங்கிடும் - ஜூனியர் எடிட்டரின் முயற்சிளால் நமக்குக் கிட்டியிருக்கும் ஒரு பிரஞ்சு காமிக்ஸ் ஆர்வலரின் கதவைத் தட்டுவது மூலமாக அவரும் சளைக்காமல் ‘டொய்ங்... டொய்ங்‘ என டிஜிட்டல் ஃபைல்களை மின்னஞ்சலில் தட்டி விட- Operation கு.அ.வின் இரண்டாம் கட்டம் துவங்கிடும் - ஜூனியர் எடிட்டரின் முயற்சிளால் நமக்குக் கிட்டியிருக்கும் ஒரு பிரஞ்சு காமிக்ஸ் ஆர்வலரின் கதவைத் தட்டுவது மூலமாக இவரொரு பெல்ஜியப் பொதுநூலகத்தின் 40 ஆண்டு அனுபவம் கொண்ட தலைமை நிர்வாகி; எந்தவொரு காமிக்ஸ் தொடர் பற்றிய அபிப்பிராயக் கோரலை முன்வைத்தாலும் – இரண்டே நாட்களில் அதனைத் தேடிப் பிடித்து, படித்து, அதன் கதைச்சுருக்கம் + அவரது பார்வையில் சாதக / பாதகங்கள் என சகலத்தையும் போட்டுத் தாக்கி விடுவார் இவரொரு பெல்ஜியப் பொதுநூலகத்தின் 40 ஆண்டு அனுபவம் கொண்ட தலைமை நிர்வாகி; எந்தவொரு காமிக்ஸ் தொடர் பற்றிய அபிப்பிராயக் கோரலை முன்வைத்தாலும் – இரண்டே நாட்களில் அதனைத் தேடிப் பிடித்து, படித்து, அதன் கதைச்சுருக்கம் + அவரது பார்வையில் சாதக / பாதகங்கள் என சகலத்தையும் போட்டுத் தாக்கி விடுவார் So நமக்கு எந்தத் தொடரில் ஆர்வமுள்ளதோ – அதற்கான review-களை வரவழைப்பதோடு step 2 நிறைவாகிடும் So நமக்கு எந்தத் தொடரில் ஆர்வமுள்ளதோ – அதற்கான review-களை வரவழைப்பதோடு step 2 நிறைவாகிடும் மூன்றாவது step – அந்த review ஐ ஒரு பக்கம் வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் பிரெஞ்சின் ஒரிஜினல் பக்கங்களை கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டே கதையோட்டத்தை மெதுமெதுவாய் புரிந்து கொள்ள முயற்சிப்பது மூன்றாவது step – அந்த review ஐ ஒரு பக்கம் வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் பிரெஞ்சின் ஒரிஜினல் பக்கங்களை கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டே கதையோட்டத்தை மெதுமெதுவாய் புரிந்து கொள்ள முயற்சிப்பது ‘ஓஹோ... இந்தப் புள்ள தான் இந்தக் கதையில் மையமோ... ‘ஓஹோ... இந்தப் புள்ள தான் இந்தக் கதையில் மையமோ... அட... ஆமா... அந்த சிப்பாய்க்கு அடைக்கலம் தரும் சீன் வருதே... சரி... சரி... க்ளைமேக்சில் அதிரடியாய் என்ட்ரி தரும் தடிப்பயல் இவன் தானோ அட... ஆமா... அந்த சிப்பாய்க்கு அடைக்கலம் தரும் சீன் வருதே... சரி... சரி... க்ளைமேக்சில் அதிரடியாய் என்ட்ரி தரும் தடிப்பயல் இவன் தானோ என்று யானையைத் தடவிப் பார்க்கும் பணியை ராவும், பகலும் செய்திடுவேன் என்று யானையைத் தடவிப் பார்க்கும் பணியை ராவும், பகலும் செய்திடுவேன் சில அதிர்ஷ்ட வேளைகளில் அந்தத் தொடர் அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஆங்கிலத்தில் எப்போதாவது வெளியாகியிருக்கும் பட்சத்தில், படைப்பாளிகளே அந்தப் பதிப்பின் ஆங்கில pdf ஃபைல்களை அனுப்பி வைத்து என் கேசத்தைக் கொஞ்சமாய் காப்பாற்றிட உதவிடுவார்கள் சில அதிர்ஷ்ட வேளைகளில் அந்தத் தொடர் அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஆங்கிலத்தில் எப்போதாவது வெளியாகியிருக்கும் பட்சத்தில், படைப்பாளிகளே அந்தப் பதிப்பின் ஆங்கில pdf ஃபைல்களை அனுப்பி வைத்து என் கேசத்தைக் கொஞ்சமாய் காப்பாற்றிட உதவிடுவார்கள் ஆங்கிலப் பக்கங்களை ‘கட கட‘ வென்று பிரிண்ட் அவுட் போட்டு, ஸ்பைரலும் போட்டு வாங்கிப் படித்துப் பார்ப்பது சுலபமாகயிருக்கும் ஆங்கிலப் பக்கங்களை ‘கட கட‘ வென்று பிரிண்ட் அவுட் போட்டு, ஸ்பைரலும் போட்டு வாங்கிப் படித்துப் பார்ப்பது சுலபமாகயிருக்கும் So ஏதோவொரு விதத்தில் கதைகளை உருட்டோ உருட்டென்று உருட்டி முடித்திடும் போது, சில பல நவரச பாவங்கள் முகத்தில் தாண்டவமாடுவதுண்டு So ஏதோவொரு விதத்தில் கதைகளை உருட்டோ உருட்டென்று உருட்டி முடித்திடும் போது, சில பல நவரச பாவங்கள் முகத்தில் தாண்டவமாடுவதுண்டு ‘ஓப்பனிங்லாம் நல்லாத்தானிருக்கு... ஆனாக்கா பின்னே சொதப்புதே ‘ஓப்பனிங்லாம் நல்லாத்தானிருக்கு... ஆனாக்கா பின்னே சொதப்புதே‘ என்ற குழப்பம்; ‘ஐயே... இந்த அடல்ட்ஸ் ஒன்லி ரகங்கள் கத்திரிக்கு அப்பாற்பட்ட விஷயம்; வேலைக்கே ஆகாதுடோய்‘ என்ற குழப்பம்; ‘ஐயே... இந்த அடல்ட்ஸ் ஒன்லி ரகங்கள் கத்திரிக்கு அப்பாற்பட்ட விஷயம்; வேலைக்கே ஆகாதுடோய்‘ என்ற மோன நிலை; ‘ஆகா... இதைத் தமிழாக்கத்தில் சேதாரமின்றிக் கரை சேர்க்க முடியுமா‘ என்ற மோன நிலை; ‘ஆகா... இதைத் தமிழாக்கத்தில் சேதாரமின்றிக் கரை சேர்க்க முடியுமா‘ என்ற மௌன மலைப்பு ; ‘ஹைய்... இதை நம்ம தலீவரும், மடிப்பாக்கத்தாரும்... மக்கன் பேடாக்காரரும் படிக்க நேரிட்டால் என்ன ரியாக்ஷன் காட்டுவார்கள்‘ என்ற மௌன மலைப்பு ; ‘ஹைய்... இதை நம்ம தலீவரும், மடிப்பாக்கத்தாரும்... மக்கன் பேடாக்காரரும் படிக்க நேரிட்டால் என்ன ரியாக்ஷன் காட்டுவார்கள்‘ என்ற கற்பனைக் குஷி ; ‘அடடா... ஏற்கனவே இதே genre-க்கென கதைகள் நமது அட்டவணையில் இடம் பிடித்திருக்க, புதுசாய் இதை நுழைக்க இடமில்லையே‘ என்ற கற்பனைக் குஷி ; ‘அடடா... ஏற்கனவே இதே genre-க்கென கதைகள் நமது அட்டவணையில் இடம் பிடித்திருக்க, புதுசாய் இதை நுழைக்க இடமில்லையே என்ற ஆதங்கம் – என டிசைன் டிசைனாய் சிந்தனைகள் தலைக்குள் சடுகுடு ஆடிடும்\nஆனால் நான் shortlist செய்திடும் கதைகளும், தொடர்களும் ஒரு பிரத்யேக folder -ல் தஞ்சம் காண்பதுண்டு ஒரு இடைவெளிக்குப் பின்னே புதிதாய் ஏதேனும் முயற்சிக்கும் தருணம் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் அந்த folder-க்குள் ஐக்கியமாகிடுவது எனது ஆதர்ஷப் பொழுதுபோக்கு ஒரு இடைவெளிக்குப் பின்னே புதிதாய் ஏதேனும் முயற்சிக்கும் தருணம் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் அந்த folder-க்குள் ஐக்கியமாகிடுவது எனது ஆதர்ஷப் பொழுதுபோக்கு தற்போது அதனில் இடம்பிடித்திருப்பவை ஏகப்பட்ட பு��ுப்புதுத் தொடர்கள்; கதை பாணிகளின் பிரதிநிதிகள் தற்போது அதனில் இடம்பிடித்திருப்பவை ஏகப்பட்ட புதுப்புதுத் தொடர்கள்; கதை பாணிகளின் பிரதிநிதிகள் The Incal; Metabarons போன்ற டாப் science fiction கதைகள்; Fantasy கதைகள்; வன்மையான களத்திலும் மென்மையான உணர்வுகள் கொண்ட ரொமான்ஸ் கதைகள்; புத்தம்புதிய கௌபாய் கதைகள் ( The Incal; Metabarons போன்ற டாப் science fiction கதைகள்; Fantasy கதைகள்; வன்மையான களத்திலும் மென்மையான உணர்வுகள் கொண்ட ரொமான்ஸ் கதைகள்; புத்தம்புதிய கௌபாய் கதைகள் (); ஹாரர் கதைகள்; சமகால உலக நிகழ்வுகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள ஆக்ஷன் த்ரில்லர்கள்; ஒரேவிதக் கதைக்கருவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெவ்வேறு சங்கிலித்தொடர் கதைகள் என்று எக்கசக்க சமாச்சாரங்கள் உள்ளன அந்த folder –ல்); ஹாரர் கதைகள்; சமகால உலக நிகழ்வுகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள ஆக்ஷன் த்ரில்லர்கள்; ஒரேவிதக் கதைக்கருவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெவ்வேறு சங்கிலித்தொடர் கதைகள் என்று எக்கசக்க சமாச்சாரங்கள் உள்ளன அந்த folder –ல் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..‘ ; ‘சந்தா Z-ஐ இறக்கி விடலாமே‘ ; ‘சந்தா Z-ஐ இறக்கி விடலாமே‘ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ், கோவில் திருவிழாக்களின் லவுட் ஸ்பீக்கர்களை விடவும் சத்தமாய் ஒலிப்பது கேட்கிறது‘ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ், கோவில் திருவிழாக்களின் லவுட் ஸ்பீக்கர்களை விடவும் சத்தமாய் ஒலிப்பது கேட்கிறது And தரையிலேயே நிலைகொண்டிருக்கும் கட்டைவிரல் கூட ‘நான் ரெடி... ரெடி...‘ என்று கூவுவதும் கேட்கிறது..................\nஅதே சமயம் சில நடைமுறைச் சிக்கல்களும் நம் முன்னே புஜங்களை மடக்கிக் காட்டி வருவதால் கொஞ்சம் நிதானத்தை நாட வேண்டி வருகிறது இது பழைய பல்லவியே தான் என்றாலும், இம்முறை நிலைமை கவனத்தைக் கோரும் நிலையைத் தொட்டு நிற்பதால் அதைக் கொஞ்சம் விபரமாய் சொல்லிட நினைக்கிறேன் இது பழைய பல்லவியே தான் என்றாலும், இம்முறை நிலைமை கவனத்தைக் கோரும் நிலையைத் தொட்டு நிற்பதால் அதைக் கொஞ்சம் விபரமாய் சொல்லிட நினைக்கிறேன் நமது டைட்டில்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே போக- இடநெருக்கடியில் நமது கிட்டங்கி தடுமாறும் தருணமிது நமது டைட்டில்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே போக- இடநெருக்கடியில் நமது கிட்டங்கி தடுமாறும் தருணமிது மாதம்தோறும் ஒவ்வொரு இதழிலும் நாம் அச்சிடுவது 100 பிரதிகள் எனில் -அந்தந்த மாதங்களில் சந்தா...ஆன்லைனில்...கடைகளில்...முகவர்கள் வாயிலாக - என நாம் விற்பது 40 பிரதிகளே மாதம்தோறும் ஒவ்வொரு இதழிலும் நாம் அச்சிடுவது 100 பிரதிகள் எனில் -அந்தந்த மாதங்களில் சந்தா...ஆன்லைனில்...கடைகளில்...முகவர்கள் வாயிலாக - என நாம் விற்பது 40 பிரதிகளே பாக்கி 60 பிரதிகள் நம் கையில் ஸ்டாக்காகத் தான் துயில்பயில்கின்றன பாக்கி 60 பிரதிகள் நம் கையில் ஸ்டாக்காகத் தான் துயில்பயில்கின்றன இவற்றுள் ஒரு சொற்ப அளவிலான வெளியீடுகள் குறைந்த பட்சம் பன்னிரண்டு மாதங்ககளிலும், மீதம் சுமார் 36 மாதங்களிலும் தான் காலியாகின்றன இவற்றுள் ஒரு சொற்ப அளவிலான வெளியீடுகள் குறைந்த பட்சம் பன்னிரண்டு மாதங்ககளிலும், மீதம் சுமார் 36 மாதங்களிலும் தான் காலியாகின்றன So மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் போது – நமது கிட்டங்கிவாசிகளின் ஜனத்தொகை, முயல்களின் இனப்பெருக்கத்தை விடவும் வேகமாய் கூடி வருவது கண்கூடு So மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் போது – நமது கிட்டங்கிவாசிகளின் ஜனத்தொகை, முயல்களின் இனப்பெருக்கத்தை விடவும் வேகமாய் கூடி வருவது கண்கூடு அவற்றைச் சுமக்கும் வலு நமக்கிருக்கிறதா- இல்லையா அவற்றைச் சுமக்கும் வலு நமக்கிருக்கிறதா- இல்லையா என்பதெல்லாம் அடுத்த பட்சச் சிந்தனைகள்; தற்சமயத் தள்ளாட்டமெல்லாமே – இட நெருக்கடி சார்ந்ததே என்பதெல்லாம் அடுத்த பட்சச் சிந்தனைகள்; தற்சமயத் தள்ளாட்டமெல்லாமே – இட நெருக்கடி சார்ந்ததே இதற்கொரு உருப்படியான தீர்வை நான் நிர்ணயிக்காது – புதுசு புதுசாய் இதழ்களைக் களமிறக்கிச் செல்வது குடாக்குத்தனம் என்பதால் சந்தா Z-ஐ தற்காலிகமாய் hold-ல் போட்டு வைத்துள்ளேன்\nAnd நமது விற்பனை பாணிகள் இதே போல் தொடரும் பட்சத்தில் இந்த இடப் பிரச்சனை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தலைதூக்கிக்கொண்டே செல்லும் என்பதும் புரிவதால் – நமக்கிருக்கும் ஒரே தீர்வு – print run-ஐக் கணிசமாய் குறைப்பதே என்பது நிதர்சனமாய் புரிகிறது 40 தான் மாதந்தோறும் விற்குமெனில் அச்சிடுவதை 60-ல் நிறுத்திக் கொண்டால் அது பரணிலும்; பணத்திலும் படுத்தி எடுக்காதல்லவா 40 தான் மாதந்தோறும் விற்குமெனில் அச்சிடுவதை 60-ல் நிறுத்திக் கொண்டால் அது பரணிலும்; பணத்திலும் படுத்தி எடுக்காதல்லவா குட���டிகளை வயிற்றிலேயே சுமந்து திரியும் கங்காரூவைப் போலச் சுற்றித் திரிவதை சிறுகச் சிறுக மாற்றிட நமக்கு சாத்தியமானால் – இரண்டு, மூன்று வருட ஸ்டாக் என்ற நோவுகள் நம்மைப் பீடிக்காது குட்டிகளை வயிற்றிலேயே சுமந்து திரியும் கங்காரூவைப் போலச் சுற்றித் திரிவதை சிறுகச் சிறுக மாற்றிட நமக்கு சாத்தியமானால் – இரண்டு, மூன்று வருட ஸ்டாக் என்ற நோவுகள் நம்மைப் பீடிக்காது நிஜத்தைச் சொல்வதானால் கீழ்க்கண்ட நால்வரே நமது life savers\nவெளியான 12 மாதங்களுக்குள் ஸ்டாக் தீர்ந்து போவது இந்த 4 நாயகர்களின் இதழ்கள் மட்டுமே - இதுவரையிலாவது லார்கோ; ஷெல்டன்; XIII உள்பட பாக்கி டாப் நாயகர்கள் கூட ஆரம்ப ஆரவாரத்துக்குப் பின்பாய் சற்றே slow தான் விற்பனையில் லார்கோ; ஷெல்டன்; XIII உள்பட பாக்கி டாப் நாயகர்கள் கூட ஆரம்ப ஆரவாரத்துக்குப் பின்பாய் சற்றே slow தான் விற்பனையில் So இந்தாண்டின் பாக்கி 7 மாதங்களில் நமது விற்பனை எண்ணிக்கையை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டிடச் செய்திட முயற்சிப்போம் So இந்தாண்டின் பாக்கி 7 மாதங்களில் நமது விற்பனை எண்ணிக்கையை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டிடச் செய்திட முயற்சிப்போம் இப்போது கூட பிரபல சூப்பர் மார்கெட் சங்கிலி ஒன்றில் நமது இதழ்களை ரெகுலராய் – நேரடியாய் விநியோகம் செய்திட முயற்சித்து வருகிறோம். இதற்கென பிரத்யேகமாய் புத்தக ராக்குகள் செய்தெல்லாம் தயாராகி வருகிறோம் இப்போது கூட பிரபல சூப்பர் மார்கெட் சங்கிலி ஒன்றில் நமது இதழ்களை ரெகுலராய் – நேரடியாய் விநியோகம் செய்திட முயற்சித்து வருகிறோம். இதற்கென பிரத்யேகமாய் புத்தக ராக்குகள் செய்தெல்லாம் தயாராகி வருகிறோம் அவர்களின் இறுதி ஒப்புதல் மட்டும் கிட்டிவிட்டால் - அந்தச் சங்கிலிகள் சகலத்திலும் நமது பிரத்யேக புத்தக ராக் நின்றிடும் - நமது இதழ்களைத் தாங்கிக் கொண்டு அவர்களின் இறுதி ஒப்புதல் மட்டும் கிட்டிவிட்டால் - அந்தச் சங்கிலிகள் சகலத்திலும் நமது பிரத்யேக புத்தக ராக் நின்றிடும் - நமது இதழ்களைத் தாங்கிக் கொண்டு இது வெற்றியாகிடும் பட்சத்தில் நிச்சயமாய் நமது visibility நிறையவும்; விற்பனைகள் கொஞ்சமேனும் கூடிடுமென்று ஆர்வமாய் எதிர்பார்க்கிறோம் இது வெற்றியாகிடும் பட்சத்தில் நிச்சயமாய் நமது visibility நிறையவும்; விற்பனைகள் கொஞ்சமேனும் கூடிடுமென்று ஆர்வமாய் எதிர்��ார்க்கிறோம் So 2016-ன் இறுதிக்குள் நமது விற்பனைமுகம் ஏற்றம் கண்டிடும் பட்சத்தில் இதே printrun-ல் தொடர்ந்திடலாம் So 2016-ன் இறுதிக்குள் நமது விற்பனைமுகம் ஏற்றம் கண்டிடும் பட்சத்தில் இதே printrun-ல் தொடர்ந்திடலாம் அது சிரமமாகிடும் பட்சத்தில் – அச்சின் எண்ணிக்கையில் கத்திரி தவிர்க்க இயலாததாகிப் போய் விடும்\nAnd printrun தென்னையில் தேள் கொட்டினால் – விலையென்ற பனைமரத்தில் நெரி கட்டும் தானே தற்போதைய ரூ.65/- விலைகளைக் குறைந்தபட்சமாய் ரூ.75-க்குக் கொண்டு செல்ல அவசியமாகிடும் தற்போதைய ரூ.65/- விலைகளைக் குறைந்தபட்சமாய் ரூ.75-க்குக் கொண்டு செல்ல அவசியமாகிடும் ‘அய்ய்...ஜூப்பர் ... அங்கே சுத்தி... இங்கே சுத்தி – கடைசியில் விலையிலே கைவைக்கிற திட்டத்துக்குத் தான் இத்தனை பில்டப்பா ‘ என்று நிச்சயமாய் சிலபல வாட்சப் பரிமாற்றங்களை இது கொண்டு வருமென்பதில் எனக்குச் சந்தேகமில்லை ; ஆனால் அடுத்த முறை சிவகாசி வரும் நண்பர்கள் நமது குடவுனை ஒரே ஒரு முறை பார்வையிட்டால் என் சிந்தனைகளின் வ(லி)ழித்தடம் என்னவென்பது நிச்சயமாய்ப் புரியும் ‘ என்று நிச்சயமாய் சிலபல வாட்சப் பரிமாற்றங்களை இது கொண்டு வருமென்பதில் எனக்குச் சந்தேகமில்லை ; ஆனால் அடுத்த முறை சிவகாசி வரும் நண்பர்கள் நமது குடவுனை ஒரே ஒரு முறை பார்வையிட்டால் என் சிந்தனைகளின் வ(லி)ழித்தடம் என்னவென்பது நிச்சயமாய்ப் புரியும் So இது தான் இன்றைய யதார்த்தம்\nஆனால் இதற்காக நம் கால்களுக்கு நாமே, ஒரேயடியாகக் கட்டுக்கள் போட்டுக் கொள்வதோ; இந்த வட்டமே போதுமென்று நமக்கு நாமே சிந்தனைச் சிக்கனத்தை விதைத்துக் கொள்ளவோ போவதில்லை அழகாய் – வண்ணத்தில் மறுபதிப்புக் காண ஒரு வண்டி absolute classics ஒரு பக்கம் காத்திருக்க ; அட்டகாசமாய் களம் காணக்கூடிய புது genre-கள் இன்னொரு பக்கம் என்று லைனில் நிற்க – இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த சின்னதொரு ஐடியா எனக்குள்ளே துளிர்விட்டுள்ளது அழகாய் – வண்ணத்தில் மறுபதிப்புக் காண ஒரு வண்டி absolute classics ஒரு பக்கம் காத்திருக்க ; அட்டகாசமாய் களம் காணக்கூடிய புது genre-கள் இன்னொரு பக்கம் என்று லைனில் நிற்க – இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த சின்னதொரு ஐடியா எனக்குள்ளே துளிர்விட்டுள்ளது அதனை நமது அடுத்த சந்திப்பின் போது விளக்கிடக் காத்துள்ளேன் அதனை நமது அடுத்த சந்திப்பின் போது விளக்கிடக் ��ாத்துள்ளேன் அந்த எண்ணமானது உங்களது thumbs up-களைப் பெற்றிடும் பட்சத்தில் – ரகளைகளைத் துவங்கிடலாம் அந்த எண்ணமானது உங்களது thumbs up-களைப் பெற்றிடும் பட்சத்தில் – ரகளைகளைத் துவங்கிடலாம் சந்தா Z கானல்நீராகிடாது என்பது உறுதி \nஅதற்கு முன்பாக – ரொம்பச் சீக்கிரமே காத்திருக்கும் இன்னொரு மைல்கல்லைச் சிலாகிக்கவும் தயாராகிடுவோமா Oh yes – அடுத்த நான்கோ-ஐந்தோ மாதங்களில் நமது ‘Two Million Hits’ தருணம் புலர்ந்து விடும் எனும் போது – அதற்கென எனக்குள் மேலோட்டமாய் சில சிந்தனைகள் ஓடிய வண்ணமுள்ளன Oh yes – அடுத்த நான்கோ-ஐந்தோ மாதங்களில் நமது ‘Two Million Hits’ தருணம் புலர்ந்து விடும் எனும் போது – அதற்கென எனக்குள் மேலோட்டமாய் சில சிந்தனைகள் ஓடிய வண்ணமுள்ளன சென்ற முறையைப் போலவே இப்போதும் ஒரு ஸ்பெஷல் இதழ் தயாரிப்பதாயின் - கீழ்க்கண்டவையே எனது choices ஆக இருந்திடும் :\nபுத்தம் புதிய கௌபாய் (ஸ்பெஷல்)\nஒரு மெல்லிய ரோமான்ஸ் ஸ்பெஷல்\nலக்கி லூக் மறுபதிப்புக் கதைகள் சார்ந்த digest\nஒன் ஷாட் கிராபிக் நாவல்\nபுது கார்ட்டூன் நாயகர்களின் ஸ்பெஷல்\nஉங்கள் ஓட்டுக்கள் எந்தத் தேர்வுக்கு இருந்திடுமென்று அறிய ஆவல் guys 2 மில்லியன் ஹிட்சில் ஒரு அரை மில்லியனுக்காவது உபயதாரரான ஸ்டீல்க்ளா – \"இரத்தப்படலப் புரட்சிப் பாடலையும்\" ; இளவரசியணி – ‘வண்ணத்தில் அம்மணி‘ என்ற கானத்தையும் எடுத்து விடப் போவது நிச்சயம்; ஆனால் sorry – மேலே நான் கொடுத்துள்ள question paper-லிருந்து மட்டுமே பதில்களைத் தேர்வு செய்தாக வேண்டும் என்பது தான் நமது விதிமுறை 2 மில்லியன் ஹிட்சில் ஒரு அரை மில்லியனுக்காவது உபயதாரரான ஸ்டீல்க்ளா – \"இரத்தப்படலப் புரட்சிப் பாடலையும்\" ; இளவரசியணி – ‘வண்ணத்தில் அம்மணி‘ என்ற கானத்தையும் எடுத்து விடப் போவது நிச்சயம்; ஆனால் sorry – மேலே நான் கொடுத்துள்ள question paper-லிருந்து மட்டுமே பதில்களைத் தேர்வு செய்தாக வேண்டும் என்பது தான் நமது விதிமுறை So வினாத்தாளைத் தாண்டிய பதில்கள் வேண்டாமே- ப்ளீஸ் So வினாத்தாளைத் தாண்டிய பதில்கள் வேண்டாமே- ப்ளீஸ் இந்தப் பட்டியலில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதாயின் - what would be your choice \nஇனி மே மாதத்து இதழ்கள் மீதான பார்வைகளைப் பதிக்க ஆரம்பிப்போமா “பாலைவனத்தில் பிணைக்கைதி“ இந்தாண்டில் இரண்டாவது one-shot ஷெல்டன் சாகஸம் “பாலைவனத்தில் பிணைக்கைதி“ இந்தாண்டில் இரண்டாவது one-shot ஷ���ல்டன் சாகஸம் And- கதாசிரியர் வான் ஹாம்மே மீண்டும் பொறுப்பேற்ற பிற்பாடு உருவான இரண்டாவது கதையும் கூட இது And- கதாசிரியர் வான் ஹாம்மே மீண்டும் பொறுப்பேற்ற பிற்பாடு உருவான இரண்டாவது கதையும் கூட இது எப்போதும் போலப் பட்டாசாய் பரபரக்கும் ஷெல்டனின் ஒரு உட்பக்கப் preview இதோ எப்போதும் போலப் பட்டாசாய் பரபரக்கும் ஷெல்டனின் ஒரு உட்பக்கப் preview இதோ எப்போதும் போலவே ஓவியர் க்ரிஸ்டியன் டினாயெர் டிரக்குகளையும் வண்டிகளையும் தூள் கிளப்புவதை இம்முறையும் பார்த்திடலாம் எப்போதும் போலவே ஓவியர் க்ரிஸ்டியன் டினாயெர் டிரக்குகளையும் வண்டிகளையும் தூள் கிளப்புவதை இம்முறையும் பார்த்திடலாம் மனுஷனின் 4 சக்கரக் காதல் அட்டகாசமாய்த் தொடர்கிறது\nAnd ஷெல்டனின் பட்டாசுக்கு இதமான மாற்றாய் நமது blue brigade இன்னொரு பக்கம் அணி திரண்டு வருகிறது போன மாதம் இந்த ஸ்மர்ஃப் கதையின் பணிகளின் புண்ணியத்தில் எனது நாட்கள் ஜிலீரென்று இருந்தனவென்றால் இம்மாதம் திருவாளர் ரின்டின்கேனார் எனக்குச் சிரிப்புத் துணையாக நின்று வருகிறார் போன மாதம் இந்த ஸ்மர்ஃப் கதையின் பணிகளின் புண்ணியத்தில் எனது நாட்கள் ஜிலீரென்று இருந்தனவென்றால் இம்மாதம் திருவாளர் ரின்டின்கேனார் எனக்குச் சிரிப்புத் துணையாக நின்று வருகிறார் ஷப்பா... அடிக்கும் வெயிலுக்கு நமது கார்ட்டூன் ஆசாமிகள் மட்டும் இல்லையெனில் – வடிவேல் பாஷையில் சொல்வதானால் ‘கண்ணு ரெண்டும் அவிஞ்சிடும்‘ போல் படுகிறது ஷப்பா... அடிக்கும் வெயிலுக்கு நமது கார்ட்டூன் ஆசாமிகள் மட்டும் இல்லையெனில் – வடிவேல் பாஷையில் சொல்வதானால் ‘கண்ணு ரெண்டும் அவிஞ்சிடும்‘ போல் படுகிறது ‘சாப்பாடே ஜென்ப சாபல்யத்திற்கு வழி ‘சாப்பாடே ஜென்ப சாபல்யத்திற்கு வழி‘ என்று வலம் வரும் ரி.டி.கே. அடிக்கும் கூத்துக்கள் என் ஞாயிறுக்கு சுகமான துணை‘ என்று வலம் வரும் ரி.டி.கே. அடிக்கும் கூத்துக்கள் என் ஞாயிறுக்கு சுகமான துணை உங்களின் ஞாயிறுகளுக்கு நமது MILLION & MORE Hits ஸ்பெஷல் பற்றிய சிந்தனைகள் துணையிருந்தால் அட்டகாசமாகயிருக்கும் உங்களின் ஞாயிறுகளுக்கு நமது MILLION & MORE Hits ஸ்பெஷல் பற்றிய சிந்தனைகள் துணையிருந்தால் அட்டகாசமாகயிருக்கும் So சிந்தனைகளை சிறகடிக்க அனுமதியுங்களேன் folks So சிந்தனைகளை சிறகடிக்க அனுமதியுங்களேன் folks மீண்டும் சந்திப்போம��\nP.S : சந்தா நண்பர்களுள் இன்னமும் 60% தங்கள் T-ஷர்ட் அளவுகளைச் சொல்லவில்லை - அவசரமாய் இந்த விபரம் தேவை ப்ளீஸ் தயை கூர்ந்து இங்கே அதனைக் குறிப்பிடாது - ஒரு மின்னஞ்சல் தட்டி விடக் கோருகிறேன் \nஎஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி\nபிரவீணா & பிரதிக்ஷா - நண்பர் திருச்செல்வம் பிரபானந்தின் புதல்வியர் \nவணக்கம். இவையெல்லாமே தென்மாவட்டங்களுக்கு மாத்திரமே சொந்தமா என்று தெரியவில்லை – ஆனால் ஒவ்வொரு ஏப்ரலின் ஆரம்ப / இரண்டாவது வாரயிறுதிகள் இங்கு ஒவ்வொரு ஊரிலும் “பங்குனிப் பொங்கல்” திருவிழாக்களாகக் களைகட்டுவது இன்னமும் தொடர்கிறது என்று தெரியவில்லை – ஆனால் ஒவ்வொரு ஏப்ரலின் ஆரம்ப / இரண்டாவது வாரயிறுதிகள் இங்கு ஒவ்வொரு ஊரிலும் “பங்குனிப் பொங்கல்” திருவிழாக்களாகக் களைகட்டுவது இன்னமும் தொடர்கிறது ஊரும், மக்களும் விழாக்கோலம் பூணும் போது – மண்டையைப் பிளக்கும் வெயில் கூட ஒரு விஷயமாகவே தெரிவதில்லை ஊரும், மக்களும் விழாக்கோலம் பூணும் போது – மண்டையைப் பிளக்கும் வெயில் கூட ஒரு விஷயமாகவே தெரிவதில்லை திரும்பிய திசையெல்லாம் கலர் கலராய் சீரியல் செட் தோரணங்கள்; ராட்டினங்கள்; குச்சி ஐஸ் வண்டிகள் என கோவிலுக்குச் செல்லும் சாலைகள் மினுமினுப்பதை ரசிப்பதே ஒரு அழகான அனுபவம் என்பேன் திரும்பிய திசையெல்லாம் கலர் கலராய் சீரியல் செட் தோரணங்கள்; ராட்டினங்கள்; குச்சி ஐஸ் வண்டிகள் என கோவிலுக்குச் செல்லும் சாலைகள் மினுமினுப்பதை ரசிப்பதே ஒரு அழகான அனுபவம் என்பேன் அதிலும் நமது அலுவலகம் இருப்பது அம்மன் கோவிலிலிருந்து கூப்பிடு தூரத்தில் எனும் போது – அந்த ஆரவாரம் நம்மையும் ஒட்டிக் கொள்வதில் வியப்பில்லை அதிலும் நமது அலுவலகம் இருப்பது அம்மன் கோவிலிலிருந்து கூப்பிடு தூரத்தில் எனும் போது – அந்த ஆரவாரம் நம்மையும் ஒட்டிக் கொள்வதில் வியப்பில்லை ஞாயிறு தொடங்கி, திங்கள் & செவ்வாய் நம் அலுவலகத்திற்கு விடுமுறைகள் என்பதால் ஒரு வண்டி வேலைகளை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்து விட்டு என் மேஜையை நிரப்பிப் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிறேன்\nமே மாதப் பணிகள் Almost Done என்ற நிலை நரைமுடி ஷெல்டன் எடிட்டிங்கில் உள்ளார் நரைமுடி ஷெல்டன் எடிட்டிங்கில் உள்ளார் நமது நீலச் சுள்ளான் ஸ்மர்ப்ஃப்களோ முற்றிலுமாய் நிறைவு பெற்று – ச���க்கிரமே அச்சுக்குச் செல்லக் காத்துள்ளனர் நமது நீலச் சுள்ளான் ஸ்மர்ப்ஃப்களோ முற்றிலுமாய் நிறைவு பெற்று – சீக்கிரமே அச்சுக்குச் செல்லக் காத்துள்ளனர் Black & white வரிசையில் ஆண்டின் முதல் 110 பக்க டெக்ஸ் சாகஸமோ – மொழிபெயர்ப்பின் finetuning கட்டத்திலுள்ளது Black & white வரிசையில் ஆண்டின் முதல் 110 பக்க டெக்ஸ் சாகஸமோ – மொழிபெயர்ப்பின் finetuning கட்டத்திலுள்ளது இந்த விடுமுறை நாட்களில் அதனை நிறைவு செய்துவிட்டால், நம்மவர்கள் “டாக்டர் டெக்ஸ்” டைப்செட்டிங் பணிகளை மூன்றே நாட்களில் சாத்தி விடுவார்களென்பது உறுதி இந்த விடுமுறை நாட்களில் அதனை நிறைவு செய்துவிட்டால், நம்மவர்கள் “டாக்டர் டெக்ஸ்” டைப்செட்டிங் பணிகளை மூன்றே நாட்களில் சாத்தி விடுவார்களென்பது உறுதி இன்னொரு b&w இதழான “சதிகாரர் சங்கம்” இறுதிக்கட்டங்களில் உள்ளது – proof reading பணி மாத்திரமே பாக்கி என்ற நிலையில் இன்னொரு b&w இதழான “சதிகாரர் சங்கம்” இறுதிக்கட்டங்களில் உள்ளது – proof reading பணி மாத்திரமே பாக்கி என்ற நிலையில் அது மட்டுமன்றி – முத்து மினி காமிக்ஸின் முதல் 3 இதழ்களும் proof reading-ன் பொருட்டு தயாராகக் காத்துள்ளன அது மட்டுமன்றி – முத்து மினி காமிக்ஸின் முதல் 3 இதழ்களும் proof reading-ன் பொருட்டு தயாராகக் காத்துள்ளன So இதற்கென நேரம் செலவிட நண்பர்கள் தயாராகயிருப்பின், கைதூக்கிடலாம் So இதற்கென நேரம் செலவிட நண்பர்கள் தயாராகயிருப்பின், கைதூக்கிடலாம் But please note – குறைந்த பட்சம் மூன்று முறைகளாவது திரும்பத் திரும்ப அதே பக்கங்களைப் படித்திட / பிழைகளைத் திருத்திட பொறுமை ரொம்பவே அவசியம் என்பதை நினைவூட்டுகிறேன் But please note – குறைந்த பட்சம் மூன்று முறைகளாவது திரும்பத் திரும்ப அதே பக்கங்களைப் படித்திட / பிழைகளைத் திருத்திட பொறுமை ரொம்பவே அவசியம் என்பதை நினைவூட்டுகிறேன் நிச்சயமாய் ஒரே வாசிப்பில் சகலத்தையும் சரிபார்த்திடல் next to impossible\nஏப்ரல் இதழ்கள் பற்றிய Surf Excel சலவைகள் இன்னமும் நிறைவு பெற்றிரா நிலையில் மே மாதத்தின் மீது பார்வைகளை ரொம்பப் பதிக்க வேண்டாமே என்ற மகா சிந்தனையில் மே மாதத்து அட்டைப்படங்களை ; preview-களை அடுத்த ஞாயிறுக்கு வைத்துக் கொள்வோமென்று நினைத்தேன் So- இந்த வாரத்துப் பதிவு ஏப்ரலின் 3 இதழ்கள் பற்றிய அலசலுக்கும், அவை மூன்றிற்குமிடையே நிலவும் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை மீது பார்வைகளைப��� பதியச் செய்வதற்காகவும் மாத்திரமே So- இந்த வாரத்துப் பதிவு ஏப்ரலின் 3 இதழ்கள் பற்றிய அலசலுக்கும், அவை மூன்றிற்குமிடையே நிலவும் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை மீது பார்வைகளைப் பதியச் செய்வதற்காகவும் மாத்திரமே ஞாயிறு காலை சற்றே சாவகாசமாய் 11 மணி முதல் – மதியம் 1 மணி வரை இங்கே ஆஜராகினால் லார்கோவையும், இரவுக்கழுகாரையும், உட்சிட்டி ஆசாமிகளையும் பிரித்து மேய்ந்து விடலாம் ஞாயிறு காலை சற்றே சாவகாசமாய் 11 மணி முதல் – மதியம் 1 மணி வரை இங்கே ஆஜராகினால் லார்கோவையும், இரவுக்கழுகாரையும், உட்சிட்டி ஆசாமிகளையும் பிரித்து மேய்ந்து விடலாம்\nWithout a doubt – ஏப்ரலின் அதிரடி “தலையில்லாப் போராளி” தான் என்றாலும் – சிறுகச் சிறுக ‘லார்கோ மேஜிக்‘கும் முன்னணிக்கு வருவதை உணர முடிகிறது அந்தச் சித்திர அற்புதம், vibrant வர்ணங்களோடு கைசேர்க்கும் போது – பலனாகிடும் விருந்து எத்தனை சுவையானது என்பதை ”கடன் தீர்க்கும் நேரமிது” நிரூபித்துள்ளது அந்தச் சித்திர அற்புதம், vibrant வர்ணங்களோடு கைசேர்க்கும் போது – பலனாகிடும் விருந்து எத்தனை சுவையானது என்பதை ”கடன் தீர்க்கும் நேரமிது” நிரூபித்துள்ளது லார்கோவுக்கும், டெக்ஸுக்கும் மத்தியில் இம்முறை அழுத்தமாய் ஒரு ஒற்றுமை கண்ணில்பட்டது லார்கோவுக்கும், டெக்ஸுக்கும் மத்தியில் இம்முறை அழுத்தமாய் ஒரு ஒற்றுமை கண்ணில்பட்டது அது தான் இருவருக்கும் இம்முறை சுற்றியிருந்துள்ள பக்கவாத்தியக் கோஷ்டி அது தான் இருவருக்கும் இம்முறை சுற்றியிருந்துள்ள பக்கவாத்தியக் கோஷ்டி லார்கோவின் சாகஸத்திலும் சரி, டெக்ஸின் அதிரடியிலும் சரி – இம்முறை அவரவரது முழு டீமும் கதை நெடுகிலும் active ஆக இடம்பிடித்துள்ளதைக் கவனித்தீர்களா லார்கோவின் சாகஸத்திலும் சரி, டெக்ஸின் அதிரடியிலும் சரி – இம்முறை அவரவரது முழு டீமும் கதை நெடுகிலும் active ஆக இடம்பிடித்துள்ளதைக் கவனித்தீர்களா சல்லிவனில் தொடங்கி; நிர்வாகி கோக்ரென்; தோஸ்த் சைமன்; (லேடி) இன்ஸ்பெக்டர் மர்ஜானா; காரியதரிசி பென்னிவின்கில் ; பைலட் சில்க்கி என்று அத்தனை பேரும் ஆங்காங்கே தம் வேலைகளைச் செய்து வர, லார்கோவின் அதிரடிகள் வழக்கத்தை விட வீரியமாய் தோன்றியதாய் எனக்குத் தோன்றியது சல்லிவனில் தொடங்கி; நிர்வாகி கோக்ரென்; தோஸ்த் சைமன்; (லேடி) இன்ஸ்பெக்டர் மர்ஜானா; காரியதரிசி பென்னிவின்கில் ; பைலட் சில்க்கி என்று அத்தனை பேரும் ஆங்காங்கே தம் வேலைகளைச் செய்து வர, லார்கோவின் அதிரடிகள் வழக்கத்தை விட வீரியமாய் தோன்றியதாய் எனக்குத் தோன்றியது அதே போல – டெக்ஸுடன், வெள்ளிமுடியார்; கிட்; டைகர் ஜாக் மட்டுமன்றி விஞ்ஞானி மோரிஸ்கோ & யூசெபியோவும் இணைந்திருக்க – கதை முழுவதிலும் ஒரு கல்யாண வீட்டுக் கலகலப்பு நிலவியது போல் பட்டது அதே போல – டெக்ஸுடன், வெள்ளிமுடியார்; கிட்; டைகர் ஜாக் மட்டுமன்றி விஞ்ஞானி மோரிஸ்கோ & யூசெபியோவும் இணைந்திருக்க – கதை முழுவதிலும் ஒரு கல்யாண வீட்டுக் கலகலப்பு நிலவியது போல் பட்டது சுடுகாடும், சவங்களும், தலையில்லாப் பிண்டங்களும் நிறைந்ததொரு கதையில் ‘கல்யாணவீட்டுக்‘ களையா சுடுகாடும், சவங்களும், தலையில்லாப் பிண்டங்களும் நிறைந்ததொரு கதையில் ‘கல்யாணவீட்டுக்‘ களையா என்று நீங்கள் புருவத்தை உயர்த்திடலாம் என்று நீங்கள் புருவத்தை உயர்த்திடலாம் ஆனால் நான் mean பண்ணியதோ- கதை நெடுகிலும் ரேஞ்சர் டீமின் total presence இருந்த ஆரவாரமான கோணத்தில் தான்\nWhich brings us to the question – ‘சோலோ‘வாய் துவம்ஸம் செய்திடும் நாயகர்களை விடவும் heroes கூட்டமாய் பவனி வரும் கதைத் தொடர்கள் ஹிட்டடிக்கும் வாய்ப்புகள் அதிகமா என்பதே அமெரிக்க காமிக்ஸ் மார்கெட்டில் போல சூப்பர் ஹீரோக்கள் மெகாக் கூட்டணிகள் அமைத்து ஒட்டுமொத்தமாய் ஒரே கதைக்குள் சாகஸம் செய்வதெல்லாம் நமக்கு ஒத்து வராது ஆனால் ஹீரோவுக்கு ஒத்துக்குழல் ஊதிட தாட்டியமாய் பலர் வருகை தரும் போது- more the merrier என்று நாம் ஜாலியாய் ரசிக்கிறோம் ஆனால் ஹீரோவுக்கு ஒத்துக்குழல் ஊதிட தாட்டியமாய் பலர் வருகை தரும் போது- more the merrier என்று நாம் ஜாலியாய் ரசிக்கிறோம் கொஞ்சம் நிதானமாய் யோசித்துப் பார்த்தால் – ‘ஜோடி‘ சேரும் நாயகர்களின் பட்டியல் கொஞ்சம் நீளம் தான் என்பது புரியும்\nரிப் கிர்பிக்கொரு பட்லர் டெஸ்மாண்ட்\n ((அட..பெயர் ஞாபகத்துக்கு வராது சண்டித்தனம் செய்கிறது\nசிக்பில் & குள்ளனுக்கு – ஷெரீப் & ஆர்டின்\nதுணை தேடும் நாயகர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போவது நிச்சயம் – நமது முந்தைய வெளியீடுகளை இன்னும் பொறுமையாய் புரட்டினால் CID லாரன்ஸுக்கு – ஜுடோ டேவிட்டையோ, ஜானி நீரோவுக்கு – ஸ்டெல்லாவையோ துணை என்று சொல்வது பொருத்தமாகாது என்பேன் – becos அடிப்படையிலேயே அந்த டீமே ஒர��� கூட்டணி தான் CID லாரன்ஸுக்கு – ஜுடோ டேவிட்டையோ, ஜானி நீரோவுக்கு – ஸ்டெல்லாவையோ துணை என்று சொல்வது பொருத்தமாகாது என்பேன் – becos அடிப்படையிலேயே அந்த டீமே ஒரு கூட்டணி தான் And ஒருத்தருக்குள்ள முக்கியத்துவம் அடுத்தவருக்கும் உண்டு தான் And ஒருத்தருக்குள்ள முக்கியத்துவம் அடுத்தவருக்கும் உண்டு தான் ஆனால் மேற்கண்ட நமது பட்டியலில் இடம்பிடித்துள்ள ஆசாமிகள் சம பலத்தவர்களல்ல என்று சொல்லலாம் ஆனால் மேற்கண்ட நமது பட்டியலில் இடம்பிடித்துள்ள ஆசாமிகள் சம பலத்தவர்களல்ல என்று சொல்லலாம் சீரியஸான கேப்டன் பிரின்ஸை விட “தண்ணி வண்டி பார்னே” ஆற்றலில் ஒரு மாற்று குறைவு தான்- ஆனால் கதைக்களத்தின் இறுக்கத்தை சற்றே மட்டுப்படுத்திட இது போன்ற sidekicks ரொம்பவே தேவை தான்\nநமது இரவுக் கழுகாரின் சகாவான வெள்ளிமுடியாரை sidekick என்று மட்டம் தட்டிவிட முடியாது / கூடாது தான் ஆற்றலில், வேகத்தில், விவேகத்தில், வீரத்தில், ஒழுக்கத்தில், நட்பில், பரந்த சிந்தனையில் நமது ஆட்டுத்தாடிவாலா யாருக்கும் சளைத்தவரில்லை ஆற்றலில், வேகத்தில், விவேகத்தில், வீரத்தில், ஒழுக்கத்தில், நட்பில், பரந்த சிந்தனையில் நமது ஆட்டுத்தாடிவாலா யாருக்கும் சளைத்தவரில்லை அதே போல வெளித் தோற்றத்துக்கு ‘பெருசு‘; ‘கிழ நண்பா‘; ‘கிழட்டு ஒட்டகமே‘ என்றெல்லாம் வாருவது டெக்ஸுக்குப் பொழுது போக்காக இருந்தாலும் – கார்சனை விட்டுக் கொடுக்க ஒருபோதும் முன்வர மாட்டார் என்பது அந்த நட்பின் உறுதியைப் பார்க்கும் போது புரிந்திடும் அதே போல வெளித் தோற்றத்துக்கு ‘பெருசு‘; ‘கிழ நண்பா‘; ‘கிழட்டு ஒட்டகமே‘ என்றெல்லாம் வாருவது டெக்ஸுக்குப் பொழுது போக்காக இருந்தாலும் – கார்சனை விட்டுக் கொடுக்க ஒருபோதும் முன்வர மாட்டார் என்பது அந்த நட்பின் உறுதியைப் பார்க்கும் போது புரிந்திடும் ‘டெக்ஸ் வில்லர்‘ என்ற பெயரோடு மெய்யாகவே அந்நாளைய வன்மேற்கில் யாரும் குப்பையோ ; தோட்டாவோ கொட்டியதாகத் தெரியவில்லை; ஆனால் “கிட் கார்சன்” என்று நிஜமாகவே ஒரு ஆசாமி இருந்திருப்பதாக வரலாறும்; விக்கிபீடியாவும் சொல்கின்றன ‘டெக்ஸ் வில்லர்‘ என்ற பெயரோடு மெய்யாகவே அந்நாளைய வன்மேற்கில் யாரும் குப்பையோ ; தோட்டாவோ கொட்டியதாகத் தெரியவில்லை; ஆனால் “கிட் கார்சன்” என்று நிஜமாகவே ஒரு ஆசாமி இருந்திருப்பதாக வரலாறும்; விக்கிபீடியாவும் சொல்கின்றன 1809 முதல் 1868 வரை வாழ்ந்தவர் - ஒரு வேட்டையனாக, கானக கைடாக; செவ்விந்திய ஏஜெண்டாக; அமெரிக்க இராணுவ அதிகாரியாகப் பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார் 1809 முதல் 1868 வரை வாழ்ந்தவர் - ஒரு வேட்டையனாக, கானக கைடாக; செவ்விந்திய ஏஜெண்டாக; அமெரிக்க இராணுவ அதிகாரியாகப் பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார் எனினும் இவர் பெயரளவிற்கு மாத்திரமே நமது வெள்ளிமுடியாருக்கு நெருங்கியவர் என்று சொல்லலாம் எனினும் இவர் பெயரளவிற்கு மாத்திரமே நமது வெள்ளிமுடியாருக்கு நெருங்கியவர் என்று சொல்லலாம் கதையின் போக்கில்- ஒரிஜினல் கார்சனின் வாழ்க்கைக்கும், நமது வறுத்த கறிப் பிரியரின் character-க்கும் துளி கூட சம்பந்தம் கண்டிட இயலாது\nஇவர் தான் அந்த ஒரிஜினல் கிட் கார்சன் \nடெக்ஸின் ஒரு கணிசமான சாகஸங்களின் எண்ணிக்கை வரைக்கும் கார்சனும் ஒரு சீரியஸான ஆசாமியே எப்போதாவது திருவாய் மலர்ந்து வறண்டதொரு நையாண்டியை உதிர்ப்பதைத் தாண்டி, பாக்கி நேரங்களிலெல்லாம் வின்செஸ்டரை முழக்குவதே இவரது முக்கிய வேலையாக இருந்து வந்தது எப்போதாவது திருவாய் மலர்ந்து வறண்டதொரு நையாண்டியை உதிர்ப்பதைத் தாண்டி, பாக்கி நேரங்களிலெல்லாம் வின்செஸ்டரை முழக்குவதே இவரது முக்கிய வேலையாக இருந்து வந்தது பின்நாட்களில், டெக்ஸின் தலைமைப் பொறுப்பை மௌரோ போசெல்லி ஏற்றுக் கொள்ளத் துவங்கியது முதலாய் – கார்சனுக்குச் சன்னமாதொரு ஜாலியான சாயம் பூசப்பட்டதென்று சொல்லலாம் பின்நாட்களில், டெக்ஸின் தலைமைப் பொறுப்பை மௌரோ போசெல்லி ஏற்றுக் கொள்ளத் துவங்கியது முதலாய் – கார்சனுக்குச் சன்னமாதொரு ஜாலியான சாயம் பூசப்பட்டதென்று சொல்லலாம் குறிப்பிட்டதொரு காலகட்டம் வரையிலும் தலைவரின் படங்களில் ஆக்ஷன் மசாலாக்கள் பெரும்பாலும் இடம்பிடித்தது போலவும்; பின்நாட்களில் காமெடி ஆசாமிகளின் ஒத்தாசையோடு தலைவரே நம்மைக் கிச்சுக்கிச்சு மூட்டியதும் தான் டெக்ஸுக்கு நல்கப்பட்ட treatment-ஐ நினைத்துப் பார்க்கும் போது ஞாபகம் வரும் எனக்கு குறிப்பிட்டதொரு காலகட்டம் வரையிலும் தலைவரின் படங்களில் ஆக்ஷன் மசாலாக்கள் பெரும்பாலும் இடம்பிடித்தது போலவும்; பின்நாட்களில் காமெடி ஆசாமிகளின் ஒத்தாசையோடு தலைவரே நம்மைக் கிச்சுக்கிச்சு மூட்டியதும் தான் டெக்ஸுக்கு நல்கப்பட்ட treatment-ஐ நினைத்துப் பார்க்கும் போது ஞாபகம் வரும் எனக்கு ‘சிகப்பாய் ஒரு சொப்பனம்‘ வாயிலாக டெக்ஸின் இரண்டாவது இன்னிங்சை 2013-ல் நாம் துவங்கிய சமயம் தான் இதனை சீரியஸாக( ‘சிகப்பாய் ஒரு சொப்பனம்‘ வாயிலாக டெக்ஸின் இரண்டாவது இன்னிங்சை 2013-ல் நாம் துவங்கிய சமயம் தான் இதனை சீரியஸாக() நடைமுறைப்படுத்தத் தோன்றியது எனக்கு) நடைமுறைப்படுத்தத் தோன்றியது எனக்கு வழக்கம் போல சீரியஸான பாணியிலேயே அந்தக் கதையின் தமிழாக்கத்தை கருணையானந்தம் அவர்கள் செய்திருக்க – ஒரு சாவகாசமான டிசம்பர் ஞாயிறு பிற்பகலில் மேஜராய் ஒரு பட்டி-டிங்கரிங் பார்க்க ஆரம்பித்தது நினைவில் உள்ளது வழக்கம் போல சீரியஸான பாணியிலேயே அந்தக் கதையின் தமிழாக்கத்தை கருணையானந்தம் அவர்கள் செய்திருக்க – ஒரு சாவகாசமான டிசம்பர் ஞாயிறு பிற்பகலில் மேஜராய் ஒரு பட்டி-டிங்கரிங் பார்க்க ஆரம்பித்தது நினைவில் உள்ளது ஒரிஜினலிலிருந்து ஆங்கிலத்திற்கு செய்யப்பட்டிருந்த மொழிபெயர்ப்பைக் கையிலெடுத்துத் தெளிவாய் படித்த போது – ஒரிஜினலில் மெலிதாய் இழையோடும் humor தட்டுப்பட்டது ஒரிஜினலிலிருந்து ஆங்கிலத்திற்கு செய்யப்பட்டிருந்த மொழிபெயர்ப்பைக் கையிலெடுத்துத் தெளிவாய் படித்த போது – ஒரிஜினலில் மெலிதாய் இழையோடும் humor தட்டுப்பட்டது சரி, அதனை ஏன் விட்டு வைப்பானேன் சரி, அதனை ஏன் விட்டு வைப்பானேன் என்று அந்தக் கதையின் பெரும்பான்மையான டெக்ஸ்-கார்சன் interaction பகுதிகளை முற்றிலுமாய் மாற்றியமைத்தேன் என்று அந்தக் கதையின் பெரும்பான்மையான டெக்ஸ்-கார்சன் interaction பகுதிகளை முற்றிலுமாய் மாற்றியமைத்தேன் அந்த பாணி உங்களின் பாராட்டுக்களை ஏகமாகவே பெற்றுத் தந்ததால் தொடரும் நாட்களில் கார்சனின் banter-க்கு சற்றே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினேன் அந்த பாணி உங்களின் பாராட்டுக்களை ஏகமாகவே பெற்றுத் தந்ததால் தொடரும் நாட்களில் கார்சனின் banter-க்கு சற்றே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினேன் தொடர்ந்திட்ட “பூத வேட்டை”யில் அதிக வாய்ப்புகள் இல்லாது போயினும், “நிலவொளியில் ஒரு நரபலி” யினை எழுதியதே நான்தான் என்பதால் துவக்கத்திலிருந்தே ஒரு light vein-ஐ தளமாக்கிட முயற்சித்திருந்தது நினைவுள்ளது தொடர்ந்திட்ட “பூத வேட்டை”யில் அதிக வாய்ப்புகள் இல்லாது போயினும், “நிலவ��ளியில் ஒரு நரபலி” யினை எழுதியதே நான்தான் என்பதால் துவக்கத்திலிருந்தே ஒரு light vein-ஐ தளமாக்கிட முயற்சித்திருந்தது நினைவுள்ளது கார்சனை ஜாலியாக்கும் அதே மூச்சில், டெக்ஸின் வசனங்களில் அழுத்தமும், வீரியமும் அதிகமாக்குதல் பக்கமாகவும் கவனத்தைத் தந்தாக வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன் கார்சனை ஜாலியாக்கும் அதே மூச்சில், டெக்ஸின் வசனங்களில் அழுத்தமும், வீரியமும் அதிகமாக்குதல் பக்கமாகவும் கவனத்தைத் தந்தாக வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன் இரவுக்கழுகார் ஒரு larger than life நாயகர் என்பதால் “ஓங்கியடிச்சா ஒன்னரை டன்” என்ற ரீதியில் மசாலாப்பூச்சோடு இவருக்கான நடையின் பாணி இல்லாவிட்டாலும் வழக்கமான பாணியிலிருந்து ஒரு படி உயரே இருந்தால் ரசிக்கும் விதமாகயிருக்குமென்று நினைத்தேன் இரவுக்கழுகார் ஒரு larger than life நாயகர் என்பதால் “ஓங்கியடிச்சா ஒன்னரை டன்” என்ற ரீதியில் மசாலாப்பூச்சோடு இவருக்கான நடையின் பாணி இல்லாவிட்டாலும் வழக்கமான பாணியிலிருந்து ஒரு படி உயரே இருந்தால் ரசிக்கும் விதமாகயிருக்குமென்று நினைத்தேன் So 2013 முதற்கொண்டே இரவுக்கழுகாரின் கதைகளில் டயலாக்குகளுக்கு ஏகமாய் கவனம் தர அவசியமானது So 2013 முதற்கொண்டே இரவுக்கழுகாரின் கதைகளில் டயலாக்குகளுக்கு ஏகமாய் கவனம் தர அவசியமானது இந்தாண்டின் கதைகளுள் மார்ச் & ஏப்ரல் சாகஸங்களில் full team ஆஜரானதைத் தொடர்ந்து – கதைகளிலும் ஒரு துள்ளல் இருந்ததாகத் தோன்றியது எனக்கு\nSo இந்த ஞாயிறுக்கான உங்கள் கேள்வி # 1 இது தான்: “டெக்ஸின் கதைகளின் வெற்றியில் கார்சனின் பங்கு எத்தனை சகவிகிதம்” கேள்வி # 2: கார்சன் இல்லாக் கதைகளில் லேசான வெறுமை தட்டுப்படுவது எனக்கு மட்டும்தானா” கேள்வி # 2: கார்சன் இல்லாக் கதைகளில் லேசான வெறுமை தட்டுப்படுவது எனக்கு மட்டும்தானா போனெல்லியில் அவர்களது ‘டெக்ஸ் டீமோடு‘ பேசக் கிடைத்த சொற்ப அவகாசத்தின் போது நான் கேட்டதெல்லாம் இது தான்: ‘கார்சனுக்குக் கால்கட்டு போடும் எண்ணம் ஏதேனும் உள்ளதா போனெல்லியில் அவர்களது ‘டெக்ஸ் டீமோடு‘ பேசக் கிடைத்த சொற்ப அவகாசத்தின் போது நான் கேட்டதெல்லாம் இது தான்: ‘கார்சனுக்குக் கால்கட்டு போடும் எண்ணம் ஏதேனும் உள்ளதா‘ என்பதே பேனாவால் பேசுவதையே அதிகம் விரும்பும் போசெல்லி மந்தகாசமாய் ஒரு புன்னகையை மட்டுமே பதில���கத் தந்தார் இதே போன்றதொரு நாயகர் மட்டும் நம்மூரில், நம் மசாலாத்தோய்ந்த கைகளில் சிக்கியிருந்தால் இந்நேரத்த்துக்கு ‘பகல் ஆந்தையார்‘ என்றதொரு அடைமொழியோடு கார்சனைத் தனித்தடத்தில் இறக்கி விட்டு ‘சும்மா அதிர‘ விட்டிருக்க மாட்டோமா இதே போன்றதொரு நாயகர் மட்டும் நம்மூரில், நம் மசாலாத்தோய்ந்த கைகளில் சிக்கியிருந்தால் இந்நேரத்த்துக்கு ‘பகல் ஆந்தையார்‘ என்றதொரு அடைமொழியோடு கார்சனைத் தனித்தடத்தில் இறக்கி விட்டு ‘சும்மா அதிர‘ விட்டிருக்க மாட்டோமா\nலார்கோவின் சாகஸங்களிலுமே சைமனின் வருகை எப்போதுமே ஒரு welcome relief என்று சொல்லலாம் நியூயார்க்கின் மையத்தில் குடல் வாய்க்கு வரும் வேகத்தில் மோட்டார் பைக்கில் பல்லியைப் போல் தொற்றிக் கொண்டு திரிவதில் ஆகட்டும்; ‘சைமன் குட்டிப்பா‘வாக சுற்றி வரும் திரை நாயகன் அவதாரத்திலாகட்டும்; லிட்டர் லிட்டராய் ஜொள்ளை ஆம்ஸ்டர்டாமின் வீதிகளில் தெளித்துச் செல்லும் casanova ரூபங்களிலாகட்டும் – சைமன் வரும் கட்டங்களிலெல்லாம் voltage கூடுவது நிஜம் தானே நியூயார்க்கின் மையத்தில் குடல் வாய்க்கு வரும் வேகத்தில் மோட்டார் பைக்கில் பல்லியைப் போல் தொற்றிக் கொண்டு திரிவதில் ஆகட்டும்; ‘சைமன் குட்டிப்பா‘வாக சுற்றி வரும் திரை நாயகன் அவதாரத்திலாகட்டும்; லிட்டர் லிட்டராய் ஜொள்ளை ஆம்ஸ்டர்டாமின் வீதிகளில் தெளித்துச் செல்லும் casanova ரூபங்களிலாகட்டும் – சைமன் வரும் கட்டங்களிலெல்லாம் voltage கூடுவது நிஜம் தானே கோடீஸ்வரக் கோமானுக்கு தோஸ்தாக, ஒரு பிக்பாக்கெட் பக்கிரி என்பது கதாசிரியர் வான் ஹாம்மேவின் கற்பனை ஜாலவித்தையென்றால் – ஒரு சொங்கியான தோற்றத்தைத் தந்து அவன் மீது ஒரு விசித்திர வாஞ்சையை நாமெல்லாம் விதைக்கச் செய்யும் புண்ணியம் ஓவியர் பிலிப் ப்ரான்கைச் சாருமல்லவா கோடீஸ்வரக் கோமானுக்கு தோஸ்தாக, ஒரு பிக்பாக்கெட் பக்கிரி என்பது கதாசிரியர் வான் ஹாம்மேவின் கற்பனை ஜாலவித்தையென்றால் – ஒரு சொங்கியான தோற்றத்தைத் தந்து அவன் மீது ஒரு விசித்திர வாஞ்சையை நாமெல்லாம் விதைக்கச் செய்யும் புண்ணியம் ஓவியர் பிலிப் ப்ரான்கைச் சாருமல்லவா உயிரையே பணயம் வைத்து, நண்பனை மீட்கும் முயற்சியில் தன் சகலத்தையும் இழக்கத் துணிவது தான் லார்கோவின் கதாப்பாத்திரத்தின் வலிமை எனும்போது – அந்த நட்புக்��ு அருகதையானவனாய் தனது “கோக்குமாக்கு பாணியிலேயே” சைமன் சுற்றித் திரிவது தான் highlight உயிரையே பணயம் வைத்து, நண்பனை மீட்கும் முயற்சியில் தன் சகலத்தையும் இழக்கத் துணிவது தான் லார்கோவின் கதாப்பாத்திரத்தின் வலிமை எனும்போது – அந்த நட்புக்கு அருகதையானவனாய் தனது “கோக்குமாக்கு பாணியிலேயே” சைமன் சுற்றித் திரிவது தான் highlight ‘ஆ... நண்பா என்னைக் காப்பாற்றி விட்டாயே... உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ‘ என்றெல்லாம் சைமனை வசனம் பேசச் செய்திருந்தால் இந்தக் கதாப்பாத்திரத்தை நாம் மறுமுறை திரும்பிப் பார்த்திருக்க மாட்டோம்‘ என்றெல்லாம் சைமனை வசனம் பேசச் செய்திருந்தால் இந்தக் கதாப்பாத்திரத்தை நாம் மறுமுறை திரும்பிப் பார்த்திருக்க மாட்டோம் ஆனால் அந்த இக்கட்டுகளிலும் தெனாவட்டாய், நக்கலாய் பேசும் பாணி தானே சைமனின் அடையாளமே ஆனால் அந்த இக்கட்டுகளிலும் தெனாவட்டாய், நக்கலாய் பேசும் பாணி தானே சைமனின் அடையாளமே ‘ஆதலினால் அதகளம் செய்வீர்‘ நட்பின் வலிமைக்கொரு மைல்கல் இதழ் என்று சொன்னால் மிகையாகாது ‘ஆதலினால் அதகளம் செய்வீர்‘ நட்பின் வலிமைக்கொரு மைல்கல் இதழ் என்று சொன்னால் மிகையாகாது இங்கே தான் இவ்வாரத்தின் கேள்வி # 3 உங்களுக்கு : லார்கோ-சைமன் கூட்டணியில் இதுவரையிலான டாப் சாகஸம் எதுவென்று சொல்வீர்கள்\nஏப்ரலின் புது வரவுகளின் மூன்றாவது ஆல்பம் கூட இந்தக் கூட்டணிப் படலத்திற்கொரு extension எனலாம் ஆரஞ்சு நிற மண்டையைப் படிய வாரி விட்டு வருவதும், கட்டம் போட்ட மஞ்சள் சொக்காயை தெருமுனை லாண்டிரியில் அயர்ன் பண்ணிப்போட்டு வருவதையும் மாத்திரமே கடமையாகக் கொண்ட சிக் பில்தான் அத்தொடரின் நாயகர் என்று சொன்னால் அவரது பாட்டி கூட ‘கெக்கே பிக்கே‘ என்று பல்லைக் காட்டி விடும் ஆரஞ்சு நிற மண்டையைப் படிய வாரி விட்டு வருவதும், கட்டம் போட்ட மஞ்சள் சொக்காயை தெருமுனை லாண்டிரியில் அயர்ன் பண்ணிப்போட்டு வருவதையும் மாத்திரமே கடமையாகக் கொண்ட சிக் பில்தான் அத்தொடரின் நாயகர் என்று சொன்னால் அவரது பாட்டி கூட ‘கெக்கே பிக்கே‘ என்று பல்லைக் காட்டி விடும் ஷெரீப் டாக்புல்லும்; அம்மாஞ்சி ஆர்டினும் இல்லாது போனால் இந்தத் தொடரே என்றைக்கோ காலாவதியாகியிருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமேது ஷெரீப் டாக்புல்லும்; அம்மாஞ்சி ஆர்டினும் இல்லாது போனால் இந்தத் தொடரே என்றைக்கோ காலாவதியாகியிருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமேது ஒரிஜினல் கவுண்டர் + செந்தில் ஜோடி என்று இந்த நீதிக்காவலர்களைக் கைகாட்டினால் பொருத்தமாக இருக்குமல்லவா ஒரிஜினல் கவுண்டர் + செந்தில் ஜோடி என்று இந்த நீதிக்காவலர்களைக் கைகாட்டினால் பொருத்தமாக இருக்குமல்லவா சமீப ஆண்டுகளில் – இன்னும் குறிப்பாய் சொல்வதானால் ஏப்ரல் 2013 முதல் இந்த ஜோடிகளின் வசனநடைகளுள் இயன்றளவிற்கு நகைச்சுவைத் தூவலை ஜாஸ்தியாக்கிடலாம் என்பதை நான் தீர்மானித்தது “ஒரு கழுதையின் கதை”யிலிருந்தே சமீப ஆண்டுகளில் – இன்னும் குறிப்பாய் சொல்வதானால் ஏப்ரல் 2013 முதல் இந்த ஜோடிகளின் வசனநடைகளுள் இயன்றளவிற்கு நகைச்சுவைத் தூவலை ஜாஸ்தியாக்கிடலாம் என்பதை நான் தீர்மானித்தது “ஒரு கழுதையின் கதை”யிலிருந்தே அழகி லானாவை மணமுடிக்க ஆர்டினும், மொட்டை பாஸ் டாக்புல்லும் அடிக்கும் லூட்டிகள் வகையான களமாக அமைந்த போது – என் வேலை சுலபமாகிப் போனது அழகி லானாவை மணமுடிக்க ஆர்டினும், மொட்டை பாஸ் டாக்புல்லும் அடிக்கும் லூட்டிகள் வகையான களமாக அமைந்த போது – என் வேலை சுலபமாகிப் போனது இம்மாதம் கூட ஷெரீப்பும், ஆர்டினும் பேசிக் கொள்ளும் பகுதிகளை எழுதுவது ஒரு சூப்பர் ஜாலி அனுபவமாய் அமைந்திருந்தது இம்மாதம் கூட ஷெரீப்பும், ஆர்டினும் பேசிக் கொள்ளும் பகுதிகளை எழுதுவது ஒரு சூப்பர் ஜாலி அனுபவமாய் அமைந்திருந்தது So கூட்டணியில் கரை சேரும் கட்சியெனில் அதில் பிரதானம் சிக் பில் கட்சிதான் என்று சொல்லலாம் So கூட்டணியில் கரை சேரும் கட்சியெனில் அதில் பிரதானம் சிக் பில் கட்சிதான் என்று சொல்லலாம் அந்நாட்களது சிக்பில் கதைகளைப் புரட்ட எப்போதாவது நேரம் கிடைக்கும் போது – அவற்றின் நகைச்சுவை quotient-ஐ இன்னமும் சிறப்பாக்கியிருக்கலாமோ என்று தோன்றும் அந்நாட்களது சிக்பில் கதைகளைப் புரட்ட எப்போதாவது நேரம் கிடைக்கும் போது – அவற்றின் நகைச்சுவை quotient-ஐ இன்னமும் சிறப்பாக்கியிருக்கலாமோ என்று தோன்றும் நேரம் கிடைத்தால் மறுபதிப்புகளில் அதனைச் செய்திடலாம் என்றும் தோன்றும்.....but அந்த ‘நேரம்‘ தான் கடைகளில் வாங்கிடவே முடியாததொரு பொருளாகவே தொடர்கிறது நேரம் கிடைத்தால் மறுபதிப்புகளில் அதனைச் செய்திடலாம் என்றும் தோன்றும்.....but அந்�� ‘நேரம்‘ தான் கடைகளில் வாங்கிடவே முடியாததொரு பொருளாகவே தொடர்கிறது தற்போது பணியாற்றி வரும் ‘நிழல் 1... நிஜம் 2‘ கதையினில் கொஞ்சமாய் மாற்றங்கள் செய்ய விழைந்திடுகிறேன்\nSo இந்தக் கூட்டணி சீஸனில் நமது ஏப்ரல் கூட்டணிகள் பற்றிப் பார்த்த திருப்தியோடு புறப்படுகிறேன் சந்தர்ப்பம் கிடைக்கும் இன்னொரு ஞாயிறின் போது – இன்னும் மீதமிருக்கும் கூட்டணி பார்டிகளைப் பற்றிப் பேசுவோமா சந்தர்ப்பம் கிடைக்கும் இன்னொரு ஞாயிறின் போது – இன்னும் மீதமிருக்கும் கூட்டணி பார்டிகளைப் பற்றிப் பேசுவோமா குறிப்பாக மாடஸ்டி & கார்வின் கூட்டைப் பற்றி குறிப்பாக மாடஸ்டி & கார்வின் கூட்டைப் பற்றி ஒரு சன்னமான அணி இப்போதே 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் ‘ஜிவ் ‘லென்று பேரணியைத் துவக்கியிருப்பது நிச்சயம் – மஞ்சள் கொடியை ஏந்திப் பிடித்தவாறே ஒரு சன்னமான அணி இப்போதே 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் ‘ஜிவ் ‘லென்று பேரணியைத் துவக்கியிருப்பது நிச்சயம் – மஞ்சள் கொடியை ஏந்திப் பிடித்தவாறே அந்த உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இப்போதே மனத்திரையில் ரசித்தபடிக்கே விடைபெறுகிறேன் all அந்த உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இப்போதே மனத்திரையில் ரசித்தபடிக்கே விடைபெறுகிறேன் all See you around soon\n மேற்கொண்டு வந்துள்ள செல்பிக்களை காலையில் upload செய்து விடுவேன் \nஅப்புறம் சென்ற Caption writing போட்டிக்கான பரிசைப் பரணிலிருந்து தேடித் பிடித்து விட்டபடியால் இந்த வாரத்தில் - ஈரோடு நோக்கிப் பாய்ந்திடுவார் ஹெலிகாரில் அந்த சந்தோஷத்தோடு - இதோ இவ்வாரப் போட்டி \nவணக்கம். சில நேரங்களில் மிகச் சுலபமான தீர்மானங்களே- மிகவும் கடினமானவைகள் என்பதை சிறுகச் சிறுகப் புரிந்து வருகிறேன் ‘அட... தெளிவாய்க் குழப்புகிறானே – எல்லாமே நமது இரவுக் கழுகாரின் உபயமே ஏப்ரல் முதல் தேதியன்று கூரியர் பார்சல்கள் உங்கள் கதவுகளைத் தட்டுமென்பது உறுதியான கணமே எனக்குள் ஒரு மெல்லிய பரபரப்பு தொற்றிக் கொண்டது ஏப்ரல் முதல் தேதியன்று கூரியர் பார்சல்கள் உங்கள் கதவுகளைத் தட்டுமென்பது உறுதியான கணமே எனக்குள் ஒரு மெல்லிய பரபரப்பு தொற்றிக் கொண்டது ஏழு கழுதை வயதாகி விட்டது தான்; ‘கெட்-அப்‘களை கமல் மாற்றுவதைப் போல் நமது இதழ்களின் சைஸ்களை நான் திருக்கி விளையாடுவதும் சகஜமே என்பதில் இரகசியமே கிடையாது தான் ; டெக்ஸ் & கோ.வின் மிரட்டலான இந்த மெகா அதிரடியில் நாம் வாய் பிளந்து நிற்கவிருப்பது நிச்சயம் என்பதிலும் ஐயமிருக்கவில்லை - ஆனால் எல்லாவற்றிற்கும் பின்பாய் 30+ ஆண்டுகளுக்கு முன்பானதொரு மனநிலையில் உலாற்றித் திரிந்தேன் ஏழு கழுதை வயதாகி விட்டது தான்; ‘கெட்-அப்‘களை கமல் மாற்றுவதைப் போல் நமது இதழ்களின் சைஸ்களை நான் திருக்கி விளையாடுவதும் சகஜமே என்பதில் இரகசியமே கிடையாது தான் ; டெக்ஸ் & கோ.வின் மிரட்டலான இந்த மெகா அதிரடியில் நாம் வாய் பிளந்து நிற்கவிருப்பது நிச்சயம் என்பதிலும் ஐயமிருக்கவில்லை - ஆனால் எல்லாவற்றிற்கும் பின்பாய் 30+ ஆண்டுகளுக்கு முன்பானதொரு மனநிலையில் உலாற்றித் திரிந்தேன் அன்றைய நாட்களில் இன்டர்நெட்டும் கிடையாது; செல்போனும் கிடையாது; வலைப்பதிவுகளோ - வாசக சந்திப்புகளுக்கு சந்தர்ப்பங்களோ கிடையாது அன்றைய நாட்களில் இன்டர்நெட்டும் கிடையாது; செல்போனும் கிடையாது; வலைப்பதிவுகளோ - வாசக சந்திப்புகளுக்கு சந்தர்ப்பங்களோ கிடையாது So- ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்துக் கடிதப்போக்குவரத்தின் அளவே அம்மாத இதழின் வெற்றி / மித வெற்றி / தோல்விகளின் அளவீடுகளாக இருந்திடும் So- ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்துக் கடிதப்போக்குவரத்தின் அளவே அம்மாத இதழின் வெற்றி / மித வெற்றி / தோல்விகளின் அளவீடுகளாக இருந்திடும் காலை 11 மணிக்குத்தான் சிவகாசி மெயின் போஸ்ட் ஆபீஸில் தபால்களைப் பிரித்து நமது தபால் பெட்டியில் போடுவார்கள் காலை 11 மணிக்குத்தான் சிவகாசி மெயின் போஸ்ட் ஆபீஸில் தபால்களைப் பிரித்து நமது தபால் பெட்டியில் போடுவார்கள் பதினொன்றேகால் சுமாருக்கு நமது ஆபீஸ்பாய் கையில் ஒரு பையோடு ஆபீஸுக்குள் நுழையும் போது நான் சுவாரஸ்யமே காட்டிக் கொள்ளாதது போல மூஞ்சை வைத்துக் கொண்டு – \"ஆங்... தபால் வந்திடுச்சாப்பா பதினொன்றேகால் சுமாருக்கு நமது ஆபீஸ்பாய் கையில் ஒரு பையோடு ஆபீஸுக்குள் நுழையும் போது நான் சுவாரஸ்யமே காட்டிக் கொள்ளாதது போல மூஞ்சை வைத்துக் கொண்டு – \"ஆங்... தபால் வந்திடுச்சாப்பா சரி... சரி... மேஜையில் வச்சிட்டு போய் ஒரு டீ குடிச்சிட்டு வா சரி... சரி... மேஜையில் வச்சிட்டு போய் ஒரு டீ குடிச்சிட்டு வா\" என்று அனுப்பி வைப்பேன்\" என்று அனுப்பி வைப்பேன் அவன் தலை அந்���ப் பக்கம் மறைந்த மறுகணம் காய்ஞ்ச மாடு பாய்வது போல அந்தத் தபால்களைப் பரபரவென்று துளாவத் தொடங்கி விடுவேன் அவன் தலை அந்தப் பக்கம் மறைந்த மறுகணம் காய்ஞ்ச மாடு பாய்வது போல அந்தத் தபால்களைப் பரபரவென்று துளாவத் தொடங்கி விடுவேன் ‘ஹை... திண்டுக்கல் கவரா உள்ளே ரூ.1200/- க்கு டிடி இருக்கும்; அடடே... சேலம் கவரும் இருக்கா; அடடே... சேலம் கவரும் இருக்கா – இன்னிக்குக் காலைப் பொழுது நரி முகத்திலே தான் முழிச்சிருக்கோம்‘; ‘ஹைய்யோ... திருச்சி ஏஜெண்ட் கூட தபால் போட்டிருக்கிறார் – இன்னிக்குக் காலைப் பொழுது நரி முகத்திலே தான் முழிச்சிருக்கோம்‘; ‘ஹைய்யோ... திருச்சி ஏஜெண்ட் கூட தபால் போட்டிருக்கிறார்‘ என்று கவரை வைத்தே உள்ளேயுள்ள தொகைகளை யூகித்து விடுவேன்‘ என்று கவரை வைத்தே உள்ளேயுள்ள தொகைகளை யூகித்து விடுவேன் எப்போதாவது – டிராப்டுக்குப் பதிலாக முந்தைய மாதங்களது வி்ற்பனையாகாப் பிரதிகளை நமக்குத் திருப்பியனுப்பிய லாரி ரசீதுகளும் கவரினுள் இருந்து எனக்கு செம ‘பல்பு‘ நல்கிடுவதும் நடக்கும் தான் எப்போதாவது – டிராப்டுக்குப் பதிலாக முந்தைய மாதங்களது வி்ற்பனையாகாப் பிரதிகளை நமக்குத் திருப்பியனுப்பிய லாரி ரசீதுகளும் கவரினுள் இருந்து எனக்கு செம ‘பல்பு‘ நல்கிடுவதும் நடக்கும் தான் ஆனால் சராசரியாக மாதத்தின் முதல் வாரத்தில் நம் கதவைத் தட்டும் ஏஜெண்ட்களின் கவர்களும்; பின்தொடரும் உங்கள் பாராட்டுப் போஸ்ட்-கார்டுகளுமே எனக்கான அம்மாதத்து ரிப்போர்ட் கார்ட் எனலாம் ஆனால் சராசரியாக மாதத்தின் முதல் வாரத்தில் நம் கதவைத் தட்டும் ஏஜெண்ட்களின் கவர்களும்; பின்தொடரும் உங்கள் பாராட்டுப் போஸ்ட்-கார்டுகளுமே எனக்கான அம்மாதத்து ரிப்போர்ட் கார்ட் எனலாம் ‘ஸ்பைடர் மேனியா‘ உச்சத்திலிருந்த சமயங்களில் ‘ட்ரிங்... ட்ரிங்‘ என்று தெருவில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டால் கூட – ‘ஆங்... நாகர்கோவிலுக்கு இன்னொரு 50 காப்பி போடுங்கப்பா ‘ஸ்பைடர் மேனியா‘ உச்சத்திலிருந்த சமயங்களில் ‘ட்ரிங்... ட்ரிங்‘ என்று தெருவில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டால் கூட – ‘ஆங்... நாகர்கோவிலுக்கு இன்னொரு 50 காப்பி போடுங்கப்பா‘ என்று எழுந்து உட்கார்ந்துவிடுவேன் - becos தபால் போட்டு மறு ஆர்டர்களுக்காகக் காத்திருக்க விரும்பாத ஏஜெண்ட்கள் ஃபோன் போட்டு- ‘உடனே அனுப்��ுங்க சார்‘ என்று எழுந்து உட்கார்ந்துவிடுவேன் - becos தபால் போட்டு மறு ஆர்டர்களுக்காகக் காத்திருக்க விரும்பாத ஏஜெண்ட்கள் ஃபோன் போட்டு- ‘உடனே அனுப்புங்க சார்‘ என்று நச்சரிப்பதும் முதல் வாரத்தில் நம் கூர்மண்டையர் கதைகளுக்கு மட்டுமே நடந்திடுவதுண்டு ‘ என்று நச்சரிப்பதும் முதல் வாரத்தில் நம் கூர்மண்டையர் கதைகளுக்கு மட்டுமே நடந்திடுவதுண்டு So ஸ்பைடர் இதழ்கள் வெளியாகும் மாதங்களில் - \"போன் அடிக்குதா So ஸ்பைடர் இதழ்கள் வெளியாகும் மாதங்களில் - \"போன் அடிக்குதா \" என்ற குறுகுறுப் பார்வையோடு மேஜையிலே ‘தேமே‘ என்று தூங்கிக் கிடக்கும் அந்தக் காலத்துக் கறுப்புப்புராதனத்தை பார்த்துக் கொண்டேயிருந்த நாட்களும் உண்டு\" என்ற குறுகுறுப் பார்வையோடு மேஜையிலே ‘தேமே‘ என்று தூங்கிக் கிடக்கும் அந்தக் காலத்துக் கறுப்புப்புராதனத்தை பார்த்துக் கொண்டேயிருந்த நாட்களும் உண்டு அதே கூத்துத் தான் இந்த வெள்ளிக்கிழமை பகலில் இங்கே நமது வலைப்பதிவிலும் அதே கூத்துத் தான் இந்த வெள்ளிக்கிழமை பகலில் இங்கே நமது வலைப்பதிவிலும் ‘அட... கூரியர் கிடைச்சிடுச்சா...‘ என்று நோட்டமிடுவதை ஓரிரு மணி நேரங்களுக்கு ஒருமுறை செய்து கொண்டிருந்ததேன் சிறுகச் சிறுக உங்கள் உற்சாகப் பின்னூட்டங்கள் பதிவாகத் தொடங்கிய போது வறுத்தகறியைக் கண்ட கார்சனானேன் சிறுகச் சிறுக உங்கள் உற்சாகப் பின்னூட்டங்கள் பதிவாகத் தொடங்கிய போது வறுத்தகறியைக் கண்ட கார்சனானேன் என்னதான் ஒரு விஷயத்தின் பலன் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் கூட, அது நம் கண்முன்னே மெய்யாகும் தருணங்களில் உள்ளே பளிச்சிடும் சன்னமான மின்னலுக்கு வோல்டேஜ் அதிகமென்பதை மீண்டுமொருமுறை உணர்ந்தேன்\nபெரிய சைஸ் ஒரு novelty என்பது ஒருபுறமிருக்க – இதற்கென நாம் தேர்வு செய்திருந்த கதை தான் highlight என்பதை – சித்திரங்களை சிலாகிக்கும் உங்களது பின்னூட்டங்களைப் படித்த போது ஊர்ஜிதம் செய்து கொண்டேன் நிஜத்தைச் சொல்வதானால் – ‘சட்டத்தின் சவக்குழி‘ தான் இந்த மெகா சைஸிற்கென முதலில் தேர்வான கதை நிஜத்தைச் சொல்வதானால் – ‘சட்டத்தின் சவக்குழி‘ தான் இந்த மெகா சைஸிற்கென முதலில் தேர்வான கதை சென்றாண்டின் ஈரோட்டுத் திருவிழாவுக்கு நான் கிளம்பிய சமயமே அதன் பணிகளும் துவங்கியிருந்தன சென்றாண்டின் ஈரோட்டுத் திருவிழாவுக்கு நான் கிளம்பிய சமயமே அதன் பணிகளும் துவங்கியிருந்தன So- ஒரு மெகா சைஸில் ஒரு MAXI டெக்ஸ் என்பது தான் எனது ஒரிஜினல் திட்டமிடல் So- ஒரு மெகா சைஸில் ஒரு MAXI டெக்ஸ் என்பது தான் எனது ஒரிஜினல் திட்டமிடல் ஆனால் இதழின் விலை எகிறிக் கொண்டே போவதும்; சந்தாத் தொகையினை கட்டுக்குள் கொணரும் அவசியமும் தலையெடுத்தபோது – எங்கெங்கே செலவினங்களுக்கு ஒரு முடிவெட்டுத் திருவிழா நடத்த முடியுமென்ற யோசனையில் ஆழ்ந்தேன் ஆனால் இதழின் விலை எகிறிக் கொண்டே போவதும்; சந்தாத் தொகையினை கட்டுக்குள் கொணரும் அவசியமும் தலையெடுத்தபோது – எங்கெங்கே செலவினங்களுக்கு ஒரு முடிவெட்டுத் திருவிழா நடத்த முடியுமென்ற யோசனையில் ஆழ்ந்தேன் அப்போது தலையில்லாப் போராளியும்; சிவிடெல்லியின் சித்திரங்களும் (என்) தலைக்குள் அணிவகுக்க – ‘டப்‘பென்று உல்டாவாக்கினேன் கதைகளின் slot களை – நூறு ரூபாய் மிச்சம் பிடிக்க அப்போது தலையில்லாப் போராளியும்; சிவிடெல்லியின் சித்திரங்களும் (என்) தலைக்குள் அணிவகுக்க – ‘டப்‘பென்று உல்டாவாக்கினேன் கதைகளின் slot களை – நூறு ரூபாய் மிச்சம் பிடிக்க இந்த அட்டகாசச் சித்திரங்களைப் பெரிய சைஸில் பார்க்க முடிந்தால் – அதகளமே பலனாகும் என்று அக்டோபர் 2015-ல் எனக்குள் சொன்ன பட்சி – இத்தனை காலமாய் வாய்மூடிக் கிடந்தது தான் மெகா அதிசயமே இந்த அட்டகாசச் சித்திரங்களைப் பெரிய சைஸில் பார்க்க முடிந்தால் – அதகளமே பலனாகும் என்று அக்டோபர் 2015-ல் எனக்குள் சொன்ன பட்சி – இத்தனை காலமாய் வாய்மூடிக் கிடந்தது தான் மெகா அதிசயமே நிறைய ஞாயிறுகளில் ஒரு வேகத்தில் ஓ.வா.உ.நா. துள்ளிக் குதித்து விடுவாரோ என்ற பயமிருக்கும் – ஆனால் ‘மாதமொரு டெக்ஸ்‘ என்ற தண்டவாளம் நிச்சயமான பிற்பாடு இது போன்ற சிற்சிறு ஆச்சர்யங்களைத் தக்க வைப்பது சுவாரஸ்யத்தைத் தொடரச் செய்ய உதவிடும் என்று நினைத்தேன் நிறைய ஞாயிறுகளில் ஒரு வேகத்தில் ஓ.வா.உ.நா. துள்ளிக் குதித்து விடுவாரோ என்ற பயமிருக்கும் – ஆனால் ‘மாதமொரு டெக்ஸ்‘ என்ற தண்டவாளம் நிச்சயமான பிற்பாடு இது போன்ற சிற்சிறு ஆச்சர்யங்களைத் தக்க வைப்பது சுவாரஸ்யத்தைத் தொடரச் செய்ய உதவிடும் என்று நினைத்தேன் So வாய் நிறைய கணிசமாய் பெவிகாலை பூசிக் கொண்டேன்\n‘எல்லாம் சரி தான் – பதிவின் ஆரம்ப வரிகளுக்கு அர்த்தமென்ன‘ பழநியில் ஆரம்பித்து பாரிஸ் வரைக்கும் பயணம் போயாச்சா‘ பழநியில் ஆரம்பித்து பாரிஸ் வரைக்கும் பயணம் போயாச்சா‘ என்று நெளியத் தோன்றுகிறதா‘ என்று நெளியத் தோன்றுகிறதா Very Simple ‘மாதமொரு டெக்ஸ்‘ என்ற அட்டவணையை 2014-ன் ஒரு மத்தியப் பகுதியிலேயே நான் லேசாகப் பரிசீலிக்கத் தான் செய்தேன்- ஆனால் ‘பௌன்சர்‘; ‘தோர்கல்‘; கிராபிக் நாவல்கள் வழித்தடமென்பது override செய்து போனதால் ஓசையின்றி ஜகா வாங்கி விட்டேன் இம்முறை கூட உங்களில் பெரும்பகுதியினர் டெக்ஸுக்கு ‘ஜே‘ போட்ட போதிலும் என் மண்டைக்குள் – ‘இது சரிப்படுமா இம்முறை கூட உங்களில் பெரும்பகுதியினர் டெக்ஸுக்கு ‘ஜே‘ போட்ட போதிலும் என் மண்டைக்குள் – ‘இது சரிப்படுமா பொன் முட்டையிடும் வாத்தை அஞ்சப்பர் ஹோட்டல் ஐட்டமாக்கிடுவோமோ பொன் முட்டையிடும் வாத்தை அஞ்சப்பர் ஹோட்டல் ஐட்டமாக்கிடுவோமோ‘ என்ற பயம் நிறையவே இருந்தது‘ என்ற பயம் நிறையவே இருந்தது ஆனால் ஒரு வழியாக ‘டெக்ஸ் எக்ஸ்பிரஸ்‘ தண்டவாளமேறி – ஆண்டின் முதல் 4 மாதங்களிலும் விதவிதமான கதைகளோடு அழகழகாய் வெற்றி கண்டான பின்னே – காத்திருக்கும் மே & ஜுன் சாகஸங்களும் variety-ல் சற்றும் சளைத்தவையில்லை என்பதையும் பார்க்க முடிகின்ற போது – ‘இதுக்குத் தானா இத்தனை யோசனை சாமி ஆனால் ஒரு வழியாக ‘டெக்ஸ் எக்ஸ்பிரஸ்‘ தண்டவாளமேறி – ஆண்டின் முதல் 4 மாதங்களிலும் விதவிதமான கதைகளோடு அழகழகாய் வெற்றி கண்டான பின்னே – காத்திருக்கும் மே & ஜுன் சாகஸங்களும் variety-ல் சற்றும் சளைத்தவையில்லை என்பதையும் பார்க்க முடிகின்ற போது – ‘இதுக்குத் தானா இத்தனை யோசனை சாமி‘ என்று என்னையே கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது\nEarly days yet – இன்னும் மூன்றில் இரு பங்குத் தூரம் பாக்கியுள்ளது தான்; ஆகையால் இப்போதே “வெற்றி இமாலய வெற்றி“ என்று போஸ்டர் அடிப்பது பேமானித்தனம் என்பதும் புரிகிறது; ஆனால் ‘தல‘யின் ஒவ்வொரு தாண்டவமும் உங்களிடையே உருவாக்கும் எனர்ஜியை என்னால் நன்றாகவே உணர முடிகிறது அதிலும் கடந்த பதிவில் நண்பர் M.H.மொஹிதீனின் பின்னூட்டம் ரொம்பவே சுவாரஸ்யமானது என்பேன் – simply becos டெக்ஸின் ஜுவாலைக்கு முன்பாக லார்கோவே பின்வாங்க வேண்டிவருமென்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். Make no mistake - இன்றைய ரசனைகளின் பிரதிபலிப்புக் கதைகளுள் லார்கோ தான் நமது டாப் ஸ்டார் அதிலும் கடந்த பதிவில் நண்பர் M.H.மொஹிதீனின் பின்னூட்டம் ரொம்பவே சுவாரஸ்யமானது என்பேன் – simply becos டெக்ஸின் ஜுவாலைக்கு முன்பாக லார்கோவே பின்வாங்க வேண்டிவருமென்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். Make no mistake - இன்றைய ரசனைகளின் பிரதிபலிப்புக் கதைகளுள் லார்கோ தான் நமது டாப் ஸ்டார் And ‘கடன் தீர்க்கும் நேரமிது‘ ஒரு அக்மார்க் லார்கோ சாகஸம் And ‘கடன் தீர்க்கும் நேரமிது‘ ஒரு அக்மார்க் லார்கோ சாகஸம் Hi-tech கதை; ரம்யமான சித்திரங்கள்; பளீரிடும் வர்ணக் கலவை; அழகான பிரிண்டிங் என சிலாகிக்க நிறைய விஷயங்களைத் தன்னுள் கொண்டது Hi-tech கதை; ரம்யமான சித்திரங்கள்; பளீரிடும் வர்ணக் கலவை; அழகான பிரிண்டிங் என சிலாகிக்க நிறைய விஷயங்களைத் தன்னுள் கொண்டது ஆண்டின் அட்டவணையில் லார்கோ இடம்பிடிக்கும் தருணங்கள் எல்லாமே ரொம்பவே விசேஷமானவைகள் என்பதில் நம்மிடையே பேதங்ககளும் கிடையாது ஆண்டின் அட்டவணையில் லார்கோ இடம்பிடிக்கும் தருணங்கள் எல்லாமே ரொம்பவே விசேஷமானவைகள் என்பதில் நம்மிடையே பேதங்ககளும் கிடையாது ஆனால் இத்தனையும் இருந்தும் டெக்ஸின் விஸ்வரூபத்தின் முன்னே புதுயுகத்தின் டாப் ஸ்டார் லார்கோவே டெபாஸிட் காலியாவதைப் பார்த்தால் – மிரட்சியாகத் தானிருக்கிறது ஆனால் இத்தனையும் இருந்தும் டெக்ஸின் விஸ்வரூபத்தின் முன்னே புதுயுகத்தின் டாப் ஸ்டார் லார்கோவே டெபாஸிட் காலியாவதைப் பார்த்தால் – மிரட்சியாகத் தானிருக்கிறது இந்த ஆர்ப்பரிப்புகள் தீவிர டெக்ஸ் ரசிகர்கள் சிலரது ஆர்வங்களின் வெளிப்பாடுகளே என்ற ரீதியில் லைட்டாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை – வெள்ளி & சனிக்கிழமைகளில் ஆன்லைன் ஆர்டர்களைப் பார்க்கும் போது இந்த ஆர்ப்பரிப்புகள் தீவிர டெக்ஸ் ரசிகர்கள் சிலரது ஆர்வங்களின் வெளிப்பாடுகளே என்ற ரீதியில் லைட்டாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை – வெள்ளி & சனிக்கிழமைகளில் ஆன்லைன் ஆர்டர்களைப் பார்க்கும் போது கடந்த 2 நாட்களில் “தலையில்லாப் போராளி“ மட்டுமன்றி – ‘தல‘யின் சகல சாகஸங்களும் ‘ஏக் தம்மில்‘ பார்சலாகி வருகின்றன நமது ஆன்லைன் ஸ்டோரில் கடந்த 2 நாட்களில் “தலையில்லாப் போராளி“ மட்டுமன்றி – ‘தல‘யின் சகல சாகஸங்களும் ‘ஏக் தம்மில்‘ பார்சலாகி வருகின்றன நமது ஆன்லைன் ஸ்டோரில் Facebook-ல் சிறிது சிறிதாய் நமது பக்கத்தின் reach கூடி வர���வது காரணமா Facebook-ல் சிறிது சிறிதாய் நமது பக்கத்தின் reach கூடி வருவது காரணமா ; நண்பர்களுக்கு நீங்கள் செய்திடும் சிபாரிசுகள் காரணமா ; நண்பர்களுக்கு நீங்கள் செய்திடும் சிபாரிசுகள் காரணமா ; அல்லது புத்தக விழாப் பரிச்சயங்கள் தொடர்கின்றனவா ; அல்லது புத்தக விழாப் பரிச்சயங்கள் தொடர்கின்றனவா என்று pinpoint செய்திடத் தெரியவில்லை எனக்கு என்று pinpoint செய்திடத் தெரியவில்லை எனக்கு ஆனால் இந்த 2 நாட்களது ஆன்லைன் வேகம் மூச்சிரைக்கச் செய்வது நிஜம் – thanks to டெக்ஸ் & கோ\nAnd இதில் மிகப் பெரிய வேடிக்கையே – இம்மாத இதழ்களின் எந்தக் கதைக்குள்ளும்; யாருமே புகுந்திருப்பதாகத் தெரியக்கூடவில்லை இதழின் தோற்றமும், இரவுக் கழுகாரின் கம்பீரமும், சித்திரங்களின் அசாத்தியமுமே இத்தனை தீப்பறக்கச் செய்துள்ளதெனும் போது - அனலடிக்கச் செய்யும் அந்தக் கதையை நீங்கள் ரசிக்கத் தொடங்கும் போது வாணவேடிக்கைகள் சர்வ நிச்சயம் என்றும்படுகிறது இதழின் தோற்றமும், இரவுக் கழுகாரின் கம்பீரமும், சித்திரங்களின் அசாத்தியமுமே இத்தனை தீப்பறக்கச் செய்துள்ளதெனும் போது - அனலடிக்கச் செய்யும் அந்தக் கதையை நீங்கள் ரசிக்கத் தொடங்கும் போது வாணவேடிக்கைகள் சர்வ நிச்சயம் என்றும்படுகிறது இது தான் “டெக்ஸ் வில்லர்“ என்ற பெயரின் பின்னே புதைந்துள்ள மாயாஜாலம் என்பேன்\n“சீக்கிரமே சீஸன் ஆரம்பித்து விட்டதோ“ என்று கேட்கத் தூண்டும் வகையில் என் கடைவாய்க் குற்றாலம் ஆர்ப்பரிப்பது கொஞ்சம் ஓவராய் நண்பர்களுள் ஒரு சாராருக்குத் தோன்றிடலாம் என்பதும் எனக்குப் புரியாதில்லை“ என்று கேட்கத் தூண்டும் வகையில் என் கடைவாய்க் குற்றாலம் ஆர்ப்பரிப்பது கொஞ்சம் ஓவராய் நண்பர்களுள் ஒரு சாராருக்குத் தோன்றிடலாம் என்பதும் எனக்குப் புரியாதில்லை இன்னும் பரவலாய் பகிரப்பட வேண்டிய ஒளிவட்டம் ஒரு மஞ்சள் சட்டைக்காரரைத் தாண்டி வேறெங்கும் நகர மறுப்பதில் அவர்களுக்கு ஒரு வித அயர்வு தோன்றிடலாம் தான் இன்னும் பரவலாய் பகிரப்பட வேண்டிய ஒளிவட்டம் ஒரு மஞ்சள் சட்டைக்காரரைத் தாண்டி வேறெங்கும் நகர மறுப்பதில் அவர்களுக்கு ஒரு வித அயர்வு தோன்றிடலாம் தான் But trust me all – இதுவொரு சுலபமான வெற்றியே அல்ல, becos – இவை சுலபான நாட்களே அல்ல But trust me all – இதுவொரு சுலபமான வெற்றியே அல்ல, becos – இவை சுலபான நாட்களே அல்ல Comeback ஸ்ப���ஷல் என்று திரும்பவும் நாம் கடைவிரித்த போது – ‘நீங்க வந்தா மட்டும் போதும் Comeback ஸ்பெஷல் என்று திரும்பவும் நாம் கடைவிரித்த போது – ‘நீங்க வந்தா மட்டும் போதும்‘ என்று சிகப்புக் கம்பளத்தை விரித்தீர்கள் – அதன் லாஜிக் புரிந்தது‘ என்று சிகப்புக் கம்பளத்தை விரித்தீர்கள் – அதன் லாஜிக் புரிந்தது லார்கோ; டபுள் த்ரில்; தங்கக் கல்லறை; ஷெல்டன் என்று வரிசையாக வர்ணத்தில் விருந்துகள் பரிமாறப்பட்டபோது உங்கள் உத்வேகம் உயரே சென்றதும் புரிந்தது லார்கோ; டபுள் த்ரில்; தங்கக் கல்லறை; ஷெல்டன் என்று வரிசையாக வர்ணத்தில் விருந்துகள் பரிமாறப்பட்டபோது உங்கள் உத்வேகம் உயரே சென்றதும் புரிந்தது NBS; LMS : லயன் 250; MC 350 என்று ஏதேதோ மைல்கல் moments வந்தன – ஆனந்தித்தோம் ; அதனையும் புரிந்திட சிரமம் இருக்கவில்லை NBS; LMS : லயன் 250; MC 350 என்று ஏதேதோ மைல்கல் moments வந்தன – ஆனந்தித்தோம் ; அதனையும் புரிந்திட சிரமம் இருக்கவில்லை ஆனால் தாண்ட வேண்டிய உயரங்களை சிறுகச் சிறுக நாமே உயர்த்திச் செல்லும் போது – நமது எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நம்மையறியாது விண்ணைத்தொட்டு நிற்பதும் ஒரு அறிவிக்கப்படா சங்கதி தானே ஆனால் தாண்ட வேண்டிய உயரங்களை சிறுகச் சிறுக நாமே உயர்த்திச் செல்லும் போது – நமது எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நம்மையறியாது விண்ணைத்தொட்டு நிற்பதும் ஒரு அறிவிக்கப்படா சங்கதி தானே 'அட... ஆயிரம் ரூபாய் பார்த்தாச்சு......ஆண்டுக்கு 50 இதழ்கள் என்பதெல்லாம் ஜுஜீப்பி என்றாகி விட்டது...‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல‘; ‘பௌன்சர்‘ போன்ற heavyweight தொடர்களைகட கூட ஊதித்தள்ளியாச்சு 'அட... ஆயிரம் ரூபாய் பார்த்தாச்சு......ஆண்டுக்கு 50 இதழ்கள் என்பதெல்லாம் ஜுஜீப்பி என்றாகி விட்டது...‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல‘; ‘பௌன்சர்‘ போன்ற heavyweight தொடர்களைகட கூட ஊதித்தள்ளியாச்சு What next ' என்ற லெவலுக்கு வந்தமர்ந்துள்ளது உங்களது ரசனைகள் ஒரு மெகா ட்ரீம் ஸ்பெஷலைப் போட நான் அந்தக் காலத்தில் அடித்த அந்தர்பல்டிகளும், அந்த ஒற்றை இதழை சிலாகிக்க நீங்கள் தொடர்ச்சியாய் மெனக்கெட்ட சிலபல ஆண்டுகளையும் லேசாக இப்போதைய மனக்கண்ணிற்குக் கொண்டு வந்துதான் பாருங்களேன் ஒரு மெகா ட்ரீம் ஸ்பெஷலைப் போட நான் அந்தக் காலத்தில் அடித்த அந்தர்பல்டிகளும், அந்த ஒற்றை இதழை சிலாகிக்க நீங்கள் தொடர்ச்சியாய் மெனக்கெட்ட ��ிலபல ஆண்டுகளையும் லேசாக இப்போதைய மனக்கண்ணிற்குக் கொண்டு வந்துதான் பாருங்களேன் எத்தனை பெரிய கொம்பனின் ஆல்பமாகயிருந்தாலும் முப்பதே நாட்களுக்குள் படித்து; ரசித்து; ஜீரணித்து; ஏப்பமும் விட்டு விட்டு – ‘இவ்ளோ தானா எத்தனை பெரிய கொம்பனின் ஆல்பமாகயிருந்தாலும் முப்பதே நாட்களுக்குள் படித்து; ரசித்து; ஜீரணித்து; ஏப்பமும் விட்டு விட்டு – ‘இவ்ளோ தானா ‘ என்று அனாசயமாய் நீங்கள் கேள்வி கேட்கும் தருணமிது‘ என்று அனாசயமாய் நீங்கள் கேள்வி கேட்கும் தருணமிது So- இந்தச் சூழலில் உங்கள் ஆர்வங்களை / உத்வேகங்களை இத்தனை வீரியமாய் தூண்டிடும் ஆற்றல் ஒரு ஹீரோவுக்கு இருப்பது சுலப விஷயமே அல்ல guys So- இந்தச் சூழலில் உங்கள் ஆர்வங்களை / உத்வேகங்களை இத்தனை வீரியமாய் தூண்டிடும் ஆற்றல் ஒரு ஹீரோவுக்கு இருப்பது சுலப விஷயமே அல்ல guys அந்த ஆற்றல் ‘டெக்ஸ்‘க்கு மாத்திரமே உள்ளதென்பதை ஒரு neutral பார்வையாளர் கூட உணர்ந்திட முடியும் எனும் போது - \"இவன் டைகருக்கு விரோதி அந்த ஆற்றல் ‘டெக்ஸ்‘க்கு மாத்திரமே உள்ளதென்பதை ஒரு neutral பார்வையாளர் கூட உணர்ந்திட முடியும் எனும் போது - \"இவன் டைகருக்கு விரோதி\" என்ற ரீதியிலான சாத்துகளுக்கு அவசியமிராது தானே\" என்ற ரீதியிலான சாத்துகளுக்கு அவசியமிராது தானே ஒரு டெக்ஸ் ரசிகனாய் மட்டுமே இதை நான் எழுதிடவில்லை ; எவ்விதச் சாயங்களையும் பூசிக் கொள்ளாமல் – ஒரு பதிப்பகத்தின் நிர்வாகியாய் பார்க்கும் போதும் எனக்குள் தோன்றும் சிந்தனைகளையே இங்கே எழுத்துக்களாக்கியுள்ளேன்\nஇங்கே தான் என்றில்லை; “டெக்ஸ்“ என்ற பெயர் அழுத்தமாய் உச்சரிக்கப்படும் எந்தவொரு தேசத்து காமிக்ஸ் மார்க்கெட்டிலும் – அவர் ஆலமரமாய் வேர்கொண்டு நிற்பதைப் பார்த்திட முடிகிறது ; வெறித்தனமான ரசிகர் பட்டாளம் திரண்டு நிற்பதையும் ரசித்திட முடிகிறது இதோ – 50 ஆண்டுகளாய் பிரேசிலில் வெளியாகியுள்ள 600+ Tex ஆல்பங்களின் ஒரு சின்னத் தொகுப்பு \nபோர்சுகலில்; நார்வேயில்; ஸ்பெயினில்; பின்லாந்தில்; குரோவேஷியாவில்; துருக்கியில்; சமீபமாய் ஹாலந்தில்; ஜெர்மனியில் டெக்ஸ் சகாப்தம் என நம்மை விடப் பன்மடங்கு ஆரவாரத்தோடு தொடர்கிறதெனும் பொழுது – இந்த மஞ்சள் சட்டைக்காரரின் வெற்றி ஒரு fluke கிடையவே கிடையதாதென்றாகிறது\nநான் போனெல்லியில் அவர்களது CEO-வை பார்க்கும் போதெல்���ாம் கேட்கும் முதல் கேள்வியே – \"தலைவர் எப்படியிருக்கிறார்\" என்பதே அது குழுமத்தின் தலைவரான அவரை நலம் விசாரிப்பதாக எடுத்துக் கொள்வாரா ; போனெல்லியின் ‘தலை‘வரான டெக்சை விசாரிப்பதாக எடுத்துக் கொள்வாரா ; போனெல்லியின் ‘தலை‘வரான டெக்சை விசாரிப்பதாக எடுத்துக் கொள்வாரா என்பதை நானறியேன் – ஆனால் அவரது பதில் ‘Tex is great & we are good too என்பதை நானறியேன் – ஆனால் அவரது பதில் ‘Tex is great & we are good too’ என்ற ரீதியிலேயே இருந்திடும்’ என்ற ரீதியிலேயே இருந்திடும் ஒரு மாதாந்திர இதழ்; ஒரு மாதாந்திர மறுபதிப்பு; அவ்வப்போது (புது) கலர் பதிப்புகள்; ஆறு மாதங்களுக்கொருமுறை டெக்ஸ் கிராபிக் நாவல் ( ஒரு மாதாந்திர இதழ்; ஒரு மாதாந்திர மறுபதிப்பு; அவ்வப்போது (புது) கலர் பதிப்புகள்; ஆறு மாதங்களுக்கொருமுறை டெக்ஸ் கிராபிக் நாவல் () என்று பாப்கார்ன் கொறிப்பது போல கதைகளை அவர்கள் தொடர்ச்சியாய் உற்பத்தி செய்வது ஒரு அசாத்திய அதிசயமெனில் – அத்தனையையும் அசராமல் வாங்கிப் படித்து, ரசித்திடும் இத்தாலிய ரசிகர்களை நினைத்தாலும் மலைப்பாகவுள்ளது) என்று பாப்கார்ன் கொறிப்பது போல கதைகளை அவர்கள் தொடர்ச்சியாய் உற்பத்தி செய்வது ஒரு அசாத்திய அதிசயமெனில் – அத்தனையையும் அசராமல் வாங்கிப் படித்து, ரசித்திடும் இத்தாலிய ரசிகர்களை நினைத்தாலும் மலைப்பாகவுள்ளது அதிலும் அந்த மாதாந்திரப் புது இதழ்கள் நெருக்கி 2 இலட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன எனும் போது – இந்த மாயாஜாலத்தை விளக்கிட வழியில்லை அதிலும் அந்த மாதாந்திரப் புது இதழ்கள் நெருக்கி 2 இலட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன எனும் போது – இந்த மாயாஜாலத்தை விளக்கிட வழியில்லை இதில் MAXI Tex; Tex Almanac என்ற சைக்கிள் கேப் சேர்க்கைகளை நான் சேர்த்திடக்கூட இல்லை இதில் MAXI Tex; Tex Almanac என்ற சைக்கிள் கேப் சேர்க்கைகளை நான் சேர்த்திடக்கூட இல்லை ஒன்று மட்டும் நிச்சயம் – சந்திர மண்டலத்திலேயே பிளாட் போட்டு, வீடு கட்டும் ஒரு நாள் புலர்ந்தால் கூட, அங்கேயும் இந்தக் குதிரை வீரரின் கதைகள் ஏதேனும் ஒரு மொழியில் ரவுண்டடித்துக் கொண்டேயிருக்கும் போலும் ஒன்று மட்டும் நிச்சயம் – சந்திர மண்டலத்திலேயே பிளாட் போட்டு, வீடு கட்டும் ஒரு நாள் புலர்ந்தால் கூட, அங்கேயும் இந்தக் குதிரை வீரரின் கதைகள் ஏதேனும் ஒரு மொழியில் ரவுண்டடித்துக் கொண்டேயிருக்கும் போலும் இதர ரசனைகள் சகலத்திலும் நவீனங்கள்; மாற்றங்கள்; முன்னேற்றங்கள் என்று புகுந்தாலும் – குளிக்காத ஒரு ரேஞ்சர் கும்பலை ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பானதொரு கரடுமுரடான பின்னணியில் ரசிக்கும் ஆசை மட்டும் நம்முள் மங்கிடவே செய்யாது போலும்\nசரி, இதற்கும் மேலே இந்த ‘இ.க.பு.‘வைத் தொடர்ந்தால் உங்கள் காதுகளில் தக்காளிச் சட்னி கசியக் கூடுமென்பதால் கடையை மூடி விடுகிறேன் கிளம்பும் முன்பாக – சின்னதாகவொரு கேள்விப் பட்டியல் மாத்திரமே:\n1. ஜனவரி to ஏப்ரல் : இரவுக் கழுகின் தனித்தடத்திற்கு நீங்கள் என்ன மார்க் போடுவீர்கள்\n2. ஜனவரி to ஏப்ரல் : ‘சுமார்‘; ‘மொக்கை‘ என்ற அடைமொழி எந்த இதழுக்குப் பொருந்தும் மறுபதிப்புகள் நீங்கலாக பாக்கி 12 இதழ்களுள் உங்கள் thoughts please\n3. மாதமொரு கார்ட்டூன் சுகப்படுகிறதா \n4. ஆக்ஷன் + டெக்ஸ் + கார்ட்டூன் என்ற இந்த ‘காமிக்ஸ் நலக் கூட்டணி‘ பற்றி உங்களின் பொதுவான அபிப்பிராயம் என்னவாகயிருக்கும் இந்த முக்கூட்டு உங்கள் பொழுதுகளை சுவாரஸ்யமாக்குவது நிஜம் தானா\nஇந்தக் கேள்விகளுக்கு இது ரொம்பவே early days ஆகத் தோன்றிடலாம் தான்; ஆனால் டெக்ஸ் எக்ஸ்பிரஸின் வேகத்துக்குக் கொஞ்சமேனும் நாமும் ஈடு கொடுத்திட வேண்டாமா இந்தாண்டின் இறுதிவரைக்குமான சகல சாகஸங்களின் ஆங்கில மொழியாக்கங்கள் தயாராகி விட்டன இந்தாண்டின் இறுதிவரைக்குமான சகல சாகஸங்களின் ஆங்கில மொழியாக்கங்கள் தயாராகி விட்டன அவற்றை அவ்வப்போது நாம் தமிழ்ப்படுத்தும் வேலைகள் மட்டுமே பாக்கி அவற்றை அவ்வப்போது நாம் தமிழ்ப்படுத்தும் வேலைகள் மட்டுமே பாக்கி So நமது French & Italian மொழிபெயர்ப்பாளர்களை 2017-ன் களத்திற்கு இப்போதே இறக்கி விடும் அவசியம் தலைதூக்குகிறது So நமது French & Italian மொழிபெயர்ப்பாளர்களை 2017-ன் களத்திற்கு இப்போதே இறக்கி விடும் அவசியம் தலைதூக்குகிறது லக்கி லூக்; லார்கோ; ப்ளுகோட்ஸ் போன்ற தொடர்கள் ஆங்கிலத்திலேயே இருந்திடுவதால் – அவை நீங்கலான மற்ற தொடர்களுள் நமது கதைத் தேடல்களை இப்போதே தொடங்கியாக வேண்டும் லக்கி லூக்; லார்கோ; ப்ளுகோட்ஸ் போன்ற தொடர்கள் ஆங்கிலத்திலேயே இருந்திடுவதால் – அவை நீங்கலான மற்ற தொடர்களுள் நமது கதைத் தேடல்களை இப்போதே தொடங்கியாக வேண்டும் So அவசியமாகிடும் மாற்றங்கள் பற்றிச் சின்னதாய் இப்போதே கோடுகள் போட்டீர்களெனில் தொடரும் ஆ��்டுக்கான ரோடுகளைப் போடும் சிந்தனைக்குள் லயித்திட இப்போதே தயாராகத் தொடங்கிவிடுவோம் So அவசியமாகிடும் மாற்றங்கள் பற்றிச் சின்னதாய் இப்போதே கோடுகள் போட்டீர்களெனில் தொடரும் ஆண்டுக்கான ரோடுகளைப் போடும் சிந்தனைக்குள் லயித்திட இப்போதே தயாராகத் தொடங்கிவிடுவோம் Of course – இன்னமும் நடப்பாண்டின் நாயக / நாயகியர் பலர் களமிறங்க அவகாசமுள்ளது & இப்போதே 2017-ன் அட்டவணையைப் பற்றிய சிந்தனைகள் ரொம்பவே premature ஆக இருந்திடும் என்பதை நான் அறியாதில்லை Of course – இன்னமும் நடப்பாண்டின் நாயக / நாயகியர் பலர் களமிறங்க அவகாசமுள்ளது & இப்போதே 2017-ன் அட்டவணையைப் பற்றிய சிந்தனைகள் ரொம்பவே premature ஆக இருந்திடும் என்பதை நான் அறியாதில்லை இது நமது ரொம்ப ரொம்ப முதல்நிலைச் சிந்தனைகள் மாத்திரமே இது நமது ரொம்ப ரொம்ப முதல்நிலைச் சிந்தனைகள் மாத்திரமே ஆகையால் உங்களின் பொதுவான அபிப்பிராயங்கள் பற்றி மேலோட்டமாய் பதிவிட்டாலுமே கூடப் போதும்\nஇப்போதைக்கு ஒளிவட்டம் ஏப்ரலின் இதழ்கள் மீதே லயித்திருப்பதைத் தான் நானும் விரும்பிடுவேன் மீண்டும் சந்திப்போம்\nவணக்கம். ரெகுலர் பதிவிலேயே உங்கள் போடோக்களையும் கோவிந்தா போடாது - அதற்கென ஒரு பக்கத்தை தயார் செய்தாலென்னவென்று தோன்றியது Keep them coming folks பதிவு வழக்கம் போல் பிசாசு உலா வரும் வேளையினில் \nஆதி தாமிரா & ஜூனியர்\nஇத்தாலிக்காரரரின் இளவல் - ரம்யா விஜய் - ஈரோடு \nஒரு கதை (பி)(ப)டிக்கும் திருவிழா \nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2020-05-31T12:16:20Z", "digest": "sha1:FMLNIJP4M6KOH4NPCPFLLJI23EU2OWTV", "length": 4893, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "ஹிந்து மதத்தின் பெயரே தகராறு! – முனைவர் சு.அறிவுக்கரசு | ப���ரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஹிந்து மதத்தின் பெயரே தகராறு\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/05/blog-post_22.html", "date_download": "2020-05-31T12:54:11Z", "digest": "sha1:K5VEHUWP444WW53A3FZWRZ2VVAO7X26Z", "length": 12017, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "ஸ்ரீலங்காவில் மனித வெடிகுண்டுகளாக அநாதை சிறுவர்கள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஸ்ரீலங்காவில் மனித வெடிகுண்டுகளாக அநாதை சிறுவர்கள் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஸ்ரீலங்காவில் மனித வெடிகுண்டுகளாக அநாதை சிறுவர்கள் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nபயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் கும்பல், புத்தளம் - வனாத்தவில்லு பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுத பயிற்சி அளித்து, அவர்களை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனான சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட பயங்கரவாதி ரில்வான், வனாத்தவில்லு பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிக்கு சென்று ஆயுதம் மற்றும் கைக்குண்டு பயன்பாடு குறித்து பயிற்சி கொடுத்து,\nஅந்நிய மதத்தவர்களை கொலை செய்ய தமக்கு போதனை செய்ததாக, அந்த அரபுக் கல்லூரி மாணவர்கள் சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிடுத்தியுள்ளதாக 4 ஆம் மாடி தகவல்கள் தெரிவித்தன.\nஇவ்வாறு 20 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.\nஇவ்வாறான பின்னணியிலேயே, உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புப்பட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.\nஇந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர், கடந்த மே 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், அவர் நடாத்தி வந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகம் ஒன்று, கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் 2 ஆம் மாடியில் உள்ள அறையொன்றில் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்த 4 ஆம் திகதி சி.ஐ.டி.யினரால் அந்த பள்ளிவாசல் அறை அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nஇதன்போது அங்கிருந்து பல ஆவணங்கள், குறித்த அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் குறித்த பற்றுச் சீட்டுக்கள் உள்ளிட்டவை சி.ஐ.டியால் மீட்கப்பட்டதாகவும், தற்போது அவ்வறைக்கு சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதில் கைதுசெய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவன பொறுப்பாளர், பெற்றோரை இழந்த 24 பிள்ளைகளை கொழும்பிலிருந்து அழைத்து சென்று, குறித்த அரபுக் கல்லூரிக்கு கையளித்துள்ளமை தொடர்பில் தகவல்கள் உள்ளதாகவும், அது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இர...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ���டகப்பிரிவு அறிவித்துள்ளது. நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும...\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வெளியிடப்பட்டுள்ள தகவல் காரணம்\nஎதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை ...\nஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவி...\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம் ..\nசெல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலை...\nகொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை \nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த Brandix நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/03/mersal-movie-won-the-best-film-award-in-britain-film-awards/", "date_download": "2020-05-31T12:48:40Z", "digest": "sha1:3A4YT37NOEJGCHIFUYPMLITFELYI3OO7", "length": 22435, "nlines": 204, "source_domain": "www.joymusichd.com", "title": "ஆஸ்கரில் வென்ற படத்தை பின்னுக்கு தள்ளி அசத்திய மெர்சல்", "raw_content": "\nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும்…\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து…\nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nஉலகின் முதல் மிக அதிக வயதானவர் மரணம் \nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும்…\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து…\nஉலகின் முதல் மிக அதிக வயதானவர் மரணம் \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nதிருமணமான தம்பதிகளுக்கு இன்னமும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ……\nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome சினிமா இந்திய சினிமா ஆஸ்கரில் வென்ற படத்தை பின்னுக்கு தள்ளி அசத்திய மெர்சல்\nஆஸ்கரில் வென்ற படத்தை பின்னுக்கு தள்ளி அசத்திய மெர்சல்\nமெர்சல் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது;\nசினிமா ரசிகர்களிடையேயும் மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதையெல்லாம் மிஞ்சியதாக இருக்கிறது, அப்படம் தற்போது பெற்றிருக்கும் விருது.\nஇங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமி 1999ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. திரையுலகத்தின் வளர்ச்சிக்காக அந்த அமைப்பு செயல்படுகிறது.\nதிரைப்பட விழாக்கள், கண்காட்சிகள், மாநாடுகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை இந்த அமைப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறது.\nஇந்த அமைப்பின் திரைப்பட விருதுகளுக்கான இணையதள வாக்களிப்பு ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது.\nஅதில் அதிக அளவாக இதுவரை இல்லாத அளவுக்கு 24 லட்சம் பேர் 18 பிரிவுகளில் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க வாக்களித்தார்கள்.\nசிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருது, சிறந்த துணை நடிகருக்கான வி��ுது என இரு பிரிவுகளில் ‘மெர்சல்’ படம் அந்தப் போட்டியில் இடம் பெற்றது.\nA Fantastic Woman (Chile), Vaya (South Africa), The Insult (Lebanon), Mersal (India) ஆகிய படங்கள் இருந்தன. இவற்றில்‘மெர்சல்’ படம் சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது.\nமெர்சல் திரைப்படத்தைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து கலந்துகொண்ட படங்கள் அனைத்துமே, பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டவை.\nசிலி நாட்டிலிருந்து கலந்துகொண்ட A Fantastic Woman திரைப்படம் உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதில் கலந்துகொண்டு,\n2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற விருதை வென்றது.\nஅப்படிப்பட்ட திரைப்படத்தையே பின்னுக்குத் தள்ளி மெர்சல் திரைப்படம் முதலிடத்தைப் பெற்று அவ்விருதை வென்றிருக்கிறது.\nஇங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமியைப் பொறுத்தவரையில்,\nஅவர்கள் இணையதள வாக்கு செலுத்தும் முறையைப் பின்பற்றுவதால் உலகின் பல நாடுகளிலும் வசிக்கும் விஜய் ரசிகர்கள்\nமற்றும் மெர்சல் படத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தப் படத்துக்கு வாக்கு செலுத்தியிருக்கிறார்கள்.\nமெர்சல் படத்துக்கு வாக்கு செலுத்தியது போலவே, துணை நடிகர் கதாபாத்திரத்துக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்த\nநடிகர் விஜய்க்கும் வாக்கு செலுத்தியிருந்தால் அவரும் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றிருப்பார்.\nஆஸ்கரில் வென்ற படத்தை பின்னுக்கு தள்ளி அசத்திய மெர்சல்\nPrevious articleரீல் ஜோடி – ரியல் ஜோடி ஆவார்களா ஆர்யா -அபர்ணதி : இறுதி முடிவை நெருங்கும் – எங்க வீட்டு மாப்பிளை\nNext articleசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம் திறந்தார் பாடகி சுசித்ரா \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்பைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு \nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம் \nலண���டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் குவியும் வாழ்த்துக்கள் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும் அமெரிக்கா களமிறங்கும் இராணுவம்\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கரம் பிடித்த கொரோ னா நோயா ளி வைரஸ் மரண பிடியில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கரம் பிடித்த கொரோ னா நோயா ளி\nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம் திறந்தார் பாடகி சுசித்ரா 3 வருடதின் பின் மனம் திறந்தார் பாடகி சுசித்ரா \nஉலகின் முதல் மிக அதிக வயதானவர் மரணம் வீடியோ இணைப்பு \nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும் அமெரிக்கா \nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கரம் பிடித்த கொரோ னா நோயா ளி\nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம் திறந்தார் பாடகி சுசித்ரா \nஉலகின் முதல் மிக அதிக வயதானவர் மரணம் \n இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் ராசி பலன்\n இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் ராசி பலன்\nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும்...\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து...\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92067/news/92067.html", "date_download": "2020-05-31T13:55:48Z", "digest": "sha1:LA4C7WYYJUKEMI2JPJ2WYJZ2EPCJN2XS", "length": 10697, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாழப்பாடியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 7 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nவாழப்பாடியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 7 பேர் கைது\nவாழப்பாடியை அடுத்த குறிச்சி அணைமேடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் வாழப்பாடி அரசு மாணவியர் விடுதியில் தங்கி அரச��னர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஅவர் கடந்த 27–ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை மீட்டு கொடுக்குமாறு வாழப்பாடி போலீசில் நேற்று புகார் கொடுத்தனர்.\nஇதனையடுத்து, அந்த மாணவி வைத்திருந்த மொபைல் போன் வாயிலாக அவரது இருப்பிடத்தை, வாழப்பாடி போலீசார் நேற்று காலை கண்டுபிடித்தனர். சேலம்– சென்னை தேசிய நெடுஞ்சாலை வாழப்பாடி பை–பாஸ் சாலை அருகே பாழடைந்து கிடக்கும் ஓட்டு கூரை வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த மாணவியை போலீசார் மீட்டனர்.\nஅந்த மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவிக்கு வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகனான டீ மாஸ்டர் ராஜ்குமார் (19) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nகடந்த 27–ந்தேதி அணைமேடு கிராமத்தில் இருந்து வாழப்பாடிக்கு வந்த அந்த மாணவியை அக்ரஹாரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்கு அழைத்து சென்ற ராஜ்குமார் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஅவரிடம் இருந்து தப்பித்து 28–ந்தேதி குறிச்சிக்கு சென்ற அந்த மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்ற வாலிபர் கடத்தி சென்று 29,30 ஆகிய 2 நாட்கள் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.\nஅந்த மாணவி, குறிச்சி கிராமத்தில் இருப்பது குறித்து ராஜ்குமார் மற்றும் மூர்த்தி வாயிலாக தகவல் அறிந்த ராஜ்குமாரின் நண்பர்களான வாழப்பாடியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் இளங்கோவன் (20) சண்முகம் மகன்கள் வினோத் (20) குமார் (21), அறிவழகன் மகன் இளவரசன் (19), கலா மகன் ஜெகதீஷ் (23) ஆகிய 5 பேரும் குறிச்சி கிராமத்திற்கு சென்று கடந்த 31–ந்தேதி அந்த மாணவியை மீண்டும் வாழப்பாடிக்கு கடத்தி வந்துள்ளனர்.\nவாழப்பாடியில் சேலம்–சென்னை பை–பாஸ் சாலைக்கு அருகிலுள்ள கிழக்குக்காட்டிலுள்ள ஒரு பாழடைந்த ஓட்டுக்கூரை கட்டிடத்தில் அந்த மாணவியை அடைத்து வைத்து கடந்த 3 தினங்களாக 5 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும் தெரியவந்தது.\nஇச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் போலீஸ் எஸ்.பி. சுப்புலட்சுமி, நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்று நேரடி விசாரணை நடத்தினார்.\nஅதனையடுத்து மாணவியை அடைத்து வைத்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த ராஜ்குமார் (21), இளங்கோவன் (20) வினோத் (20), இளவரசன் (19), குமார் (21), ஜெகதீஷன் (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மூர்த்தி என்ற வாலிபரை கைது செய்தனர். கைதான 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.\nவாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சென்றாயன் பாளையத்தில் கடந்த ஆண்டு 5 பேர் கொண்ட கும்பல், 5–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தற்போது 10–ம் வகுப்பு மாணவியை 5 நாட்கள் அடைத்து வைத்து 7 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/05/03/89985.html", "date_download": "2020-05-31T12:10:40Z", "digest": "sha1:SI2PU5UKEP7H7M6XN62HGJJZNH6EYRW7", "length": 17216, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ: அருகம்புல் சாற்றை எப்படி தயாரித்து குடிப்பது? அதன் மருத்துவ பயன்கள்?", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவீடியோ: அருகம்புல் சாற்றை எப்படி தயாரித்து குடிப்பது\nவியாழக்கிழமை, 3 மே 2018 மருத்துவ பூமி\nஅருகம்புல் சாற்றை எப்படி தயாரித்து குடிப்பது\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 30.05.2020\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் - சிறு, குறு தொழில்கள், விவசாயத்துக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ��்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஇறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா\nபெண்ணின் இறுதி சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா\nவெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் வீடியோவை பகிர்ந்த மிசோரம் முதல்வர் சோரம் தங்கா\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் வருகை : தமிழக சுகாதாரத்துறை தகவல்\nசென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர்த்து தமிழகத்தில் இன்று பேருந்து சேவை துவக்கம் : 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பஸ்கள் ஓடும்\nசுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை: தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு : தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், மால்களுக்கு தடை நீடிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த போப் பிரான்சிஸ் வேண்டுகோள்\nகருப்பர் சாவில் நீதி கேட்டு திரண்ட போராட்டக்காரர்கள் : அமெரிக்காவில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்\nவீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nமீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும்: பளுதூக்குதல் சம்மேளனம் பரிந்துரை\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nவாஷிங்டன் : சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என ...\nபல வரலாற்று தவறுகளை சரி செய்தவர் பிரதமர் மோடி : அமித்ஷா பெருமிதம்\nபுதுடெல்லி : கடந்த ஆறு ஆண்டுகளில் பல வரலாற்று தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ...\nமக்கள் சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை : நிர்மலா சீதாராமன் பேட்டி\nசென்னை : மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...\nமத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும், மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டம்\nதிருவனந்தபுரம் : மத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும் அதற்காக மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம் என்று கேரள முதல்வர் ...\nநிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளும் அதேசமயம், நிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க ...\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\n1தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் வருகை : தமிழக ச...\n2இறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா\n3பெண்ணின் இறுதி சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா\n4வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் வீடியோவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%82%E0%AE%AA/", "date_download": "2020-05-31T12:53:14Z", "digest": "sha1:JTL4EOZT6YSDVZMUDSLPGCEOKYXJZ7G3", "length": 5805, "nlines": 125, "source_domain": "sufimanzil.org", "title": "இலங்கை அக்கறைப்பற்று ஸூபி மன்ஸில் உரை 2012 – Sufi Manzil", "raw_content": "\nஇலங்கை அக்கறைப்பற்று ஸூபி மன்ஸில் உரை 2012\nஇலங்கை அக்கறைப்பற்று ஸூபி மன்ஸில் உரை 2012\n1. இலங்கை கிழக்குப் பகுதியில் அக்கறைப்பற்றில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸிலில் அஷ்ஷெய்கு ஸைபுத்தீன் ஹழ்ரத் ஸூபி அவர்கள் ஆற்றிய உரையின் முதல் பகுதி\n2. இலங்கை கிழக்குப் பகுதியில் அக்கறைப்பற்றில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸிலில் அஷ்ஷெய்கு ஸைபுத்தீன் ஹழ்ரத் ஸூபி அவர்கள் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2020-05-31T14:31:21Z", "digest": "sha1:MEI73BNDP3EYNOXHOPIV2HP3TQQMOYYZ", "length": 8501, "nlines": 150, "source_domain": "sufimanzil.org", "title": "வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – Sufi Manzil", "raw_content": "\nவருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்\nவருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்\nவருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – நீங்கள் வருகை தாருங்கள்\nவருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – நீங்கள் வருகை தாருங்கள்\nஏங்கும் காதல் நெஞ்சம் மகிழ ஏழை எங்கள் கனவில் தாங்கள்\n1. மன்னவரே மண்ணில் தாங்கள் பிறந்ததினாலே இந்த\nமண்ணினமே விண்ணை விஞ்சும் பெருமை பெற்றதே\nதண்Pரும் தன்னுடைய தாகம் தீர்க்கவே – என்றும்\nதாவி வர தக்க துணை தாங்களல்லவோ (வருகை தாருங்கள்)\n2. ஏற்றமிக்க தங்கள் பார்வை பட்டுவிட்டாலே – கொடும்\nஎரி நெருப்பும் குளிர்ந்து பனியைப் போல உருகுமே\nகாற்றுக்கே மூச்சு திணறல் நேரிடும் என்றால் – அந்த\nகாற்றுக்கே மூச்சு திணறல் நேரிடும் என்றால் – அங்கே\nகை கொடுக்கும் சுவாசக் காற்று தாங்களல்லவோ (வருகை தாருங்கள்)\n3. மெத்த புகழ் தங்கள் பாதம் முத்த கிடைத்தால் – எந்தன்\nமெய் சிலிர்த்து பேரின்பம் பொங்கி வழியுமே\nசத்தியத்தின் உறைவிடமாய் ஒளிரும் தங்களின்\nசத்தியத்தின் உறைவிடமாய் ஒளிரும் தங்களின் -உயர்\nஸலவாத்தால் என்னுடைய இதயம் துடிக்குதே (வருகை தாருங்கள்)\n4. உம்மி நபியே உங்கள் பெயரை உச்சரித்தாலே – ஊறும்\nஉமிழ் நீரில் எந்தன் வாயும் ஒழு செய்யுதே\nசெம்��வழ ஹுருல்ஈன்கள் சிட்டுகள் பாடும்\nசெம்பவழ ஹுருல்ஈன்கள் சிட்டுகள் பாடும்\nசிந்தனை போல் தங்கள் நாமம் செவியில் பாயுதே(வருகை தாருங்கள்)\n5. கண்ணொளியை வழங்கும் தங்கள் நாமம் ஓதியே- இரு\nகண்களிலும் தடவும் விரல்கள் குளிர்ச்சியூட்டுதே\nகண்ணியம் சேர் தங்கள் மேனி கமழ செய்திடும்\nகண்ணியம் சேர் தங்கள் மேனி கமழ செய்திடும் – உயர்\nகஸ்தூரி வாசம் நுகர மூக்கும் ஏங்குதே (வருகை தாருங்கள்)\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-31T14:52:18Z", "digest": "sha1:APOSW526BF6BXD63FAR3JIRAPIH63MEF", "length": 6387, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்னெத் கணக்கீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்னெத் கணக்கீடு (Arneth count) என்பது குருதி வெள்ளையணுக்களுள் ஒன்றான நடுவமைநாடிகளின் (நியூட்ரோஃபில்கள்) உட்கரு மடல்களின் (nuclear lobes) எண்ணிக்கையை கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு கணக்கீடு ஆகும்.\nபொதுவாக நடுவமைநாடிகளின் உட்கருவில் இரண்டு அல்லது மூன்று மடல்கள் இருக்கும்.\nநுண்ணோக்கி கொண்டு பார்க்கும் போது,\nகுறைவான மடல் எண்ணிக்கை கொண்ட நடுவமைநாடிகள் (நியூட்ரோஃபில்கள்) பெரும்பான்மையாக இருப்பின் இது இடப்புற நகர்வு எனப்படும். தொற்று, புற்று, குருதிச் சிதைவு போன்ற நிலைகளில் இவ்வாறு காணப்படும்\nஅதிக மடல் கொண்ட நடுவமைநாடி சிவப்பு அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது\nஅதிக மடல் எண்ணிக்கை கொண்ட நடுவமைநாடிகள் (நியூட்ரோஃபில்கள்) இருக்குமாயின் இது வலப்புற நகர்வு எனப்படும். வைட்டமின் பி12 குறைபாடு, ஃபோலிக் அமிலக் குறைபாடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பில் இவ்வாறு காணப்படும். தற்கால மருத்துவத்தில் இக்கணக்கீடு அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2013, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-05-31T13:25:51Z", "digest": "sha1:7KKLXPLSOJY6A7IXTMU5JZWQU7VZO5WF", "length": 17492, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்த்திகேசு சிவத்தம்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nPhD (பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், 1970)\nMA (இலங்கைப் பல்கலைக்கழகம், 1963)\nBA (இலங்கைப் பல்கலைக்கழகம், 1956)\nஸாகிராக் கல்லூரி (கொழும்பு, 1949-53)\nவிக்னேசுவராக் கல்லூரி (கரவெட்டி, 1948)\nகார்த்திகேசு சிவத்தம்பி (மே 10, 1932 - சூலை 6, 2011) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.\n6 இவர் பற்றிய படைப்புக்கள்\nயாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில் பிறந்த சிவத்தம்பி ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு சாகிரா கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை இலங்கை நாடாளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார்.\nஇலங்கையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.\n1965 முதல் 1970 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1970 முதல் 1975 வரை விரிவுரையாளராகவும், 1976 முதல் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.\n1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.\nபல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய \"விதானையார் வீட்டில்\" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.\nஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.\nபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது வயதில் 2011, சூலை 6 புதன்கிழமை இரவு 8 .15 மணிக்கு கொழும்பு, தெகிவளையில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் காலமானார்.\nதமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'கரவையூற்று' நூலின் தொகுப்பு ஆசிரியர் வீ.ஏ.திருஞானசுந்தரம்.\nஇலங்கைத் தமிழர் - யார், எவர்\nஈழத்தில் தமிழ் இலக்கியம்; 1978\nசுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்\nபண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி... ;மக்கள் வெளியீடு\nதமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்; 1967\nதமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்; 1981 திசம்பர்; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.\nதமிழ்ப் பண்பாட்டில் சினிமா; மக்கள் வெளியீடு\nதனித்தமிழிலக்கியத்தின் அரசியற் பின்னணி; 1979\nதிராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு\nஇலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல்; 1980\nமார்க்கண்டன் வாளவிமான் நாடகம்; 1966\nஅகவை 75 இல் பேராசிரியர் சிவத்தம்பி - வீரகேசரி 13 மே 2007\nபேராசிரியர் கார்த்திகேசு சி���த்தம்பி காலமானார் - இனியொரு...\nசங்கம் குறித்த சிவத்தம்பி ஆய்வு பிழையானது - முனைவர் இரா.சக்குபாய்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2019, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_218.html", "date_download": "2020-05-31T12:21:23Z", "digest": "sha1:PGQMIFUCNWJKIVUNDG2ZAX5SURBPADYW", "length": 9720, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக சாவகச்சேரியில் நினைவுத் தூபி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக சாவகச்சேரியில் நினைவுத் தூபி\nபடுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக சாவகச்சேரியில் நினைவுத் தூபி\nசாவகச்சேரி பொதுச்சந்தையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நினைவாக தூபி ஒன்று அமைக்கப்படவுள்ளது.தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் சாவகச்சேரி சந்தையில் இடம்பெற்றது. இதன்போது உரைநிகழ்த்திய உப தவிசாளர் அ.பாலமயூரன் நினைவுத்தூபி அமைக்கப்படும் என தெரிவித்தார். சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தலைவர் சிவமங்கை இராமநாதனின் கருத்திட்டத்துக்கு அமைவாக சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் நினைவாக தூபி ஒன்று அமைக்கப்படவுள்ளது.இதற்காக பொருத்தமான இடம் ஒன்றை தெரிவு செய்வதற்கு தவிசாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.அதனைத்தொடர்ந்து உரிய அனுமதிகளுடன் பொதுமக்களின் பங்களிப்புடன் நினைவுத்தூபி வெகுவிரைவில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன��ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/2691.html", "date_download": "2020-05-31T12:41:43Z", "digest": "sha1:QFTYPS5RILBD2K7UH3O3YCZFMUKF7G76", "length": 8707, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "இலங்கையில் எலிக்காய்ச்சல்! 2691 பேர் தொற்றுநோய்கு உள்ளாகினர்!! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையில் எலிக்காய்ச்சல் 2691 பேர் தொற்றுநோய்கு உள்ளாகினர்\n 2691 பேர் தொற்றுநோய்கு உள்ளாகினர்\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 691 பேர் எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவயலை அண்டிய பகுதிகளிலேயே அதிகமானோர், எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக���கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20200115-38934.html", "date_download": "2020-05-31T14:05:46Z", "digest": "sha1:3IVRFX5SUPEQVZ34DBQ3HN4QUZA73NYR", "length": 18870, "nlines": 98, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புது வரவுடன் பொங்கல் குதூகலம், தலைப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரை - தமிழ் முரசு Headlines news, Special Feature in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபுது வரவுடன் பொங்கல் குதூகலம்\nபுது வரவுடன் பொங்கல் குதூகலம்\n(முன்வரிசை, இடமிருந்து) திருமதி ஜெயந்தி சுப்பையா, திரு பாலாஜி ராமலிங்கம் தம்பதி தங்கள் மூன்று மாதக் குழந்தையான திரு கவிஷ் பாலாஜியைக் கையில் ஏந்தியிருக்கிறார்கள். (பின்வரிசை,இடமிருந்து) திரு அருண் ராமலிங்கம், திருமதி ரேணுகா சுப்பையா, திருமதி கௌரி சுப்பையா, திரு ஹரிஹரசுதன் ராமலிங்கம். 2018ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஒரே நேரத்தில் மூன்று சகோதரர்கள் மூன்று சகோதரிகளைத் திருமணம் செய்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகடந்த ஆண்டு பொங்கலுக்குத் தமிழ் முரசில் பிரசுரிக்கப்பட்ட “சிங்கப்பூர் தமிழகக் காதல்” என்ற சிறப்பு கட்டுரை, கடந்த ஆண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட தமிழ் முரசு கதைகளில் ஒன்று. சம்பந்தப்பட்ட காணொளியும் பரவலாகப் பார்க்கப்பட்டது. சிங்கப்பூரின் செய்தி ஊடகங்கள் உட்பட இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஊடகங்களிலும் இந்த கதை பிரபலமானது.\nஜெயலஷ்மி கன்னியப்பன், 51, சுப்பையா மாணிக்கம், 58, தம்பதியின் மகள்களான ரேணுகா, 31, ஜெயந்தி, 28, கௌரி, 26 மூன்று சகோதரிகளாவர். இவர்கள் ராமலிங்கம் வேணுகோபால், 61, உமா ராமலிங்கம், 54 ஆகியோரின் மகன்களான அருண், 32, பாலாஜி, 31, ஹரிஹரசுதன், 30 ஆகிய மூன்று சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்டனர்.\nசிங்கப்பூர் கல்சா சங்கத்தில் 2018ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஒரே நேரத்தில் அவர்களின் திருமணம் நடந்தேறிேயது.\nபாலாஜி-ஜெயந்தி தம்பதிக்கு இப்போது கவிஷ் பாலாஜி என்ற மகன் பிறந்திருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பிறந்த கவிஷ் தற்போது மூன்று மாதமாகியுள்ள நிலையில் இத்தம்பதியினருக்கு மரின் பரேட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புது வீடும் கிடைத்தது.\n“புது வீடு கிடைத்த அடுத்த மாதத்திலே கவிஷ் பிறந்தார். நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் ஆண்டுகளில் கவிஷின் வளர்ப்பைப் பார்ப்பதற்கு குடும்பமே ஆவலாக இருக்கிறோம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு பெண் குழந்தை நமக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்,” என்றார் தாயாராகியிருக்கும் திருமதி ஜெயந்தி.\n“என் மகள் கருவுற்றதை அறிந்தபோது பூரித்துப் போனேன். கவிஷைப் பார்த்துக்கொள்ள துணையாக என் வீட்டிலேயே பாலாஜியையும் ஜெயந்தியையும் தங்க சொல்லிவிட்டேன். எனது முதல் பேரக்குழந்தை என்பதால் பூரித்துப் போய் உள்ளோம். குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்றார் திருமதி ஜெயலஷ்மி.\nமூத்த தம்பதியான அருண்-ரேணுகா பிடோக் நார்த் பகுதியில் புது வீடு வாங்கியுள்ளனர். நிலச் சீரமைப்புத் துறையில் பணிபுரிந்து வந்த திரு அருண் வேலை மாறி கடந்த மூன்று மாதங்களாக ‘கோ-அஹேட்’ (Go-ahead) என்ற பொதுப் போக்குவரத்து நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக (Bus captain) பணியாற்றி வருகிறார்.\n“மாறுநேர வேலை இது. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை இருப்பதால் சற்று கடினமாக உழைக்கவேண்டியதாக இருக்கிறது. ஆனால் இந்த புது வேலை நிலைத்தன்மை உடையது. சம்பளமும் அதிகம். நல்ல வேலை இருப்பதால் நீண்டகால சிங்கப்பூர் விசா கிடைக்கசுலபமாகியிருந்தது. புது வீடு வாங்கவும் இப்பணம் கைகொடுக��கிறது,” என்றார் திரு அருண்.\n“வெளிநாட்டவரைத் திருமணம் செய்த 21 வயதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள், மறுவிற்பனை வீவக வீடுகளை வாங்குவதற்கு கூடுதல் மானியங்கள் வழங்கும் புது அரசாங்கத் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வந்தது. அதற்குத் தகுதி பெற்றதால் கூடுதலாக வீடு வாங்க $21,000 மானியம் கிடைத்தது. ஏறத்தாழ $60,000 மானியத்துடன் வீடு வாங்குவது சாத்தியமானது, அருணுக்கு நல்ல வேலையும் கிடைத்ததில் கூடுதல் நன்மை,” என்றார் ரேணுகா.\nஅடுத்த மாதம் புது வீட்டில் குடி புகத் திட்டமிட்டுள்ளனர் அருண்-ரேணுகா தம்பதி. ஆக இளைய தம்பதியான ஹரிஹரசுதன்-கௌரி தமது அக்கா-அண்ணன் போல நிலையான வேலை கிடைப்பதற்குக் காத்திருக்கிறார்கள்.\nதிருமதி கௌரி பணி மாறி தற்போது பகுதி நேர ‘கிராப்’ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ‘சேட்ஸ்’ நிறுவனத்தின் சேவைக் குழுவில் பணியாற்றிய திரு ஹரிஹரசுதனும் கிடங்கு உதவியாளராக வேலை மாறியுள்ளார். இவ்வாரம் ‘டிபி ஷெங்கர்’ நிறுவனத்தில் சேரவுள்ளார் திரு ஹரிஹரசுதன்.\n“எங்கள் இருவரின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. அண்மையில் ஹரிஹரசுதனின் நீண்டகால விசா நிராகரிக்கப்பட்டதால், வேலையை இழக்க நேரிட்டது. வேலை இல்லாதபோது என் பெற்றோர் ஆதரவு வழங்கினார்கள். வாடகை வீட்டில் தங்குவதற்கும் செலவு கட்டுப்படியாகவில்லை. தற்போது பெற்றோருடன் இருக்கிறோம்,” என்றார் கௌரி.\n“விசா கிடைப்பது ஒரு பெரிய இடையூறாகவே இருக்கிறது. சிங்கப்பூர் குடிமக்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு அரசாங்கம் மேலும் பல உதவிகள் வழங்க வேண்டும்,” என்றார் திரு சுப்பையா.\nதிருமதி ஜெயலஷ்மியின் தாயாரான திருமதி காசியம்மாள் மாணிக்கமும் அவருடைய இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களை 1960களில் திருமணம் செய்துகொண்டவர்கள். அதைப் போலவே தனது மகள்களும் ஒரே குடும்பத்தில் சகோதரர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது திருமதி ஜெயலஷ்மியின் பல்லாண்டு கால கனவு, வேண்டுதல்.\n“இந்திய நாட்டின் மாப்பிள்ளைகளைத் தவிர்க்க பலரும் சொன்னார்கள். வாழ்வில் பல சிக்கல் ஏற்படும் என விமர்சனம் செய்தனர். எனக்கு என் மகள்களின் மகிழ்ச்சிதான் முக்கியம். இப்போது போ�� அவர்கள் என்றும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்,” என்று சொன்னார் திருமதி ஜெயலஷ்மி.\nபள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் தென்கொரியா\nகிருமித்தொற்று: நாடாளுமன்ற கட்டடத்தில் இரண்டு மாடிகள் மூடல்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் அறிவிப்பு\nஅதிவேக ரயில் திட்டம் இவ்வாண்டு இறுதி வரை நிறுத்திவைப்பு\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nதமது குழுவினருடன் ஒன்றிணைந்து கொவிட்-19 நோய் பரவிவரும் தற்போதைய சூழலில் சவால்களைச் சமாளிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் தொழில் நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் மார்க் தாஸ்.\nதொழில் நிறுவனங்களுக்கு இலவச ஆலோசனை சேவை வழங்கும் குழுவினர் கொவிட்-19 தாக்கத்தால் தத்தளிக்கும் நிறுவனங்களுக்கு உதவி\n‘சூம்’ தொழில்நுட்பம் வழி வெ‌னி‌‌‌ஷா, அமெரிக்க அனைத்துலக பள்ளியைச் சேர்ந்த 15 வயது ஹெனா சென், கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் ஆகியோர் இணைகின்றனர். ஹெனா சென் பாடல்களைப் பாடி வெளிநாட்டு ஊழியருக்கு உற்சாகம் அளித்தார். படம்: அலெக்சாண்டிரா மருத்துவமனை\nவீட்டிலிருந்தவாறு தோள் கொடுக்கும் தோழர்\n‘ஸ்டார்ட்டப் வீக்கெண்ட்’ போட்டியின் இறுதிச் சுற்றில் மனநல செயலியை உருவாக்கிய மைண்ட்ஹைவ். படம்: மைண்ட்ஹைவ்\nபுதிய நிறுவனங்களுக்கான போட்டியில் வென்ற மனநலச் செயலி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/video-republic-kathaigal.html", "date_download": "2020-05-31T14:00:32Z", "digest": "sha1:5EYSDW2SWH3CKUVRRYEVZJGPSPACOSPQ", "length": 3881, "nlines": 78, "source_domain": "www.behindwoods.com", "title": "Video: மின்சார சிறுவனின் அதிசயம்! | Republic Kathaigal", "raw_content": "\nVIDEO: மின்சா�� சிறுவனின் அதிசயம் - ஆச்சரியத்தில் உறைந்த தெலுங்கானா...\nJayalalitha அண்ணன் மகள் Deepa எடுத்த அதிரடி முடிவு | அதிர்ச்சியில் தொண்டர்கள்\nஇனி Helmet போடலன்னா Fine எவ்ளோ தெரியுமா\n'ரூட்டு தல' ரகசியங்கள் சொல்லும் முன்னாள் ரூட்டு தல | Unknown Stories\nபெண்களை உரசுனேனு சொன்னதுக்கு Sorry - Saravanan | Bigg Boss\nஹெல்மெட்க்குள்ள வச்சி பேசும்போதும் வெடிக்குமா\nசார்ஜ் போட்டபடி செல்போன் பேசாதீங்கப்பு\nபோன் வந்தால் இண்டர்நெட்டை என்ன செய்யலாம்\nநீண்டநேரம் சார்ஜ் போடுவதால் செல்போன் வெடிக்குமா\nசார்ஜ் போட்டபடி மொபைல் நோண்டலாமா\nஹெல்மெட்டுக்குள்ள வெச்சு பேசினாலும் வெடிக்கும் செல்போன்கள்.. காரணமும் தீர்வும்\nகுழந்தைகளை குறி வைக்கும் Psycho மனிதன் - Telangana’s Well of Horrors\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40837", "date_download": "2020-05-31T12:16:55Z", "digest": "sha1:4JCOO3BXU262EMTBKJRS3AUU4A2H54SI", "length": 8103, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "தலைமுறை மாற மாற , அதாவது அந்தகாலத்தையும் இந்தக் | பழனி குமார் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nதலைமுறை மாற மாற , அதாவது அந்தகாலத்தையும் இந்தக்...\nதலைமுறை மாற மாற , அதாவது அந்தகாலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிடுகையில் , ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுள் குறைகிறது என்று ஒரு ஆய்வுகூறுவதாக ஒரு தகவல் . அது உண்மையா பொய்யா என்று தெரியாது . ஆனால் நடைமுறை வாழ்வில் நான் கண்டது , காண்பது அந்த தகவலை உறுதிப்படுத்துகிறது .\nஏனெனில் , இறப்பு என்பது சிலருக்கு சீக்கிரம் நிகழ்கிறது . இளவயதில் அகால மரணம் அடைவோர் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே வருகிறது . அது எந்த விதத்தில் என்பதில் மாறுபாடு இருக்கலாம் . ஆனால் உண்மை என்று நமக்கு சொல்லாமல் சொல்கிறது அவ்வாறு நடப்பவை.\nஅந்த காலத்து மனிதர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள் . ஆனால் இன்று இளமையிலேயே தீராத வியாதிகள் பற்றிக்கொள்வதும் அல்லது விபத்துகள் மூலமாகவோ உயிரிழப்பு நேரிடுவதும் அன்றாட செய்தியாகிவிட்டது . வருத்தமான ஒன்றுதான் . இதனால் அல்லாடும் குடும்பங்கள் அதிகம் . பரிதாபத்திற்குரிய நிலை உருவாகிறது .\nஆகவே இளைய தலைமுறைக்கு ஓர் வேண்டுகோள். உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள் , சத்தான உணவை எடுத்துக் கொள்வதும் , சிறிது உடற்பயிற்சி செய்து வலிவான உடலுக்கு வழி காணுங்கள் . நமது இலட்சியங்கள் வெற்றிபெறவும் , உள்ளத்தில் உத்வேகம் பிறக்கவும் , சிந்தனைகள் சீராகவும் வழிவகுக்கும். வாழ்த்துகள் \nபதிவு : பழனி குமார்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.webtk.co/tag/linkedin-vs-webtalk", "date_download": "2020-05-31T14:00:24Z", "digest": "sha1:SCRWNMN7WHD5VSHC3TSGVLGON4ZESCEK", "length": 19772, "nlines": 141, "source_domain": "ta.webtk.co", "title": "இணைப்பு vs Webtalk - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nJoin நீங்கள் சேருவதற்கு முன்பு இதைப் படியுங்கள்\nநாங்கள் Webtalk Stars அணி\nWebtalk அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nநீங்கள் இப்போது பேஸ்புக்கை நீக்கிவிட்டு, சிறந்த பேஸ்புக் மாற்றீட்டைத் தேடுகிறீர்களா எங்களிடம் தீர்வு இருக்கிறது\nஉங்கள் தனியுரிமையை மதிக்கும் ஒரு பிணையம் உங்களுக்கு நிறைய நேரத்தையும் தலைவலியையும் மிச்சப்படுத்துகிறது... மேலும் வாசிக்க\nவகைகள் பற்றி Webtalk, விளம்பர இடுகைகள் Webtalk, Webtalk மார்க்கெட்டிங் குறிச்சொற்கள் #deletefacebook, பிராண்ட் பக்கம், பேஸ்புக் விமர்சனம், டிஜிட்டல் மீடியா, பேஸ்புக், பேஸ்புக் Vs Webtalk, instagram, இணைய தனியுரிமை, லின்க்டு இன், இணைப்பு vs Webtalk, தனியுரிமை, சமூக தகவல் செயலாக்கம், சமூக ஊடக, சமூக வலைப்பின்னல் சேவை, மென்பொருள், சேவை விதிமுறைகள், அமெரிக்க டாலர், இணையதளங்கள், உலகளாவிய வலை கருத்துரை\nஅவுட் Webtalk லோகோ = விரைவில் வருகிறது\nபிளாக் / டார்க் சாம்பல் லோகோஸ் = அல்லாத சமூக வலைப்பின்னல் போட்டி\nநான் எங்கள் புதிய PRO அம்சங்கள் மற்றும் புதிய பரிந்துரை பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் அமேசான், டிராப்பாக்ஸ், கல்வி தொழில்நுட்பம், பேஸ்புக் Vs Webtalk, fiverr, Google இயக்ககம், வெண்மையானது, instagram, இணைப்பு vs Webtalk, shopify, தளர்ந்த, டெலிகான்ஃபரன்சிங்குக்கு, இணைய மாநாடு, Webtalk'கள் திட்ட வரைபடம், YouTube இல் கருத்துரை\nமுதலில், நான் உங்களுக்கு சக்தியை நிரப்புகிறேன் Webtalk. கற்பனை பேஸ்புக் மற்றும் சென்டர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-ஆண்டு ஃபோர்டுகள், Webtalk புதிய ஃபெராரி இருக்கும்.\nசமுக வலைத்தளங்கள்… மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி, Webtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை குறிச்சொற்கள் வலைப்பதிவு ஹோஸ்டிங் சேவைகள், கம்ப்யூட்டிங், பேஸ்புக், பேஸ்புக் Vs Webtalk, instagram, இணைப்பு vs Webtalk, எம்எஸ்என், இயக்க முறைமைகள், புகைப்பட பகிர்வு, சமூக ஊடக, சமூக வலைப்பின்னல் சேவைகள், SocialCRM, மென்பொருள், இணைப்பு, Webtalk குறிப்பு, Webtalkஇன் அம்சங்கள், Windows Live Messenger கருத்துரை\nமக்கள் தளத்தில் இருந்து பணம் சம்பாதிக்க எதிர்பார்க்கும் பிற சமூக நெட்வொர்க்குகளில் சேரவில்லை. வெறும் 1 காரணம் இருக்கிறது ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் கம்ப்யூட்டிங், டிராப்பாக்ஸ், பேஸ்புக், பேஸ்புக் Vs Webtalk, instagram, Instagram vs Webtalk, லின்க்டு இன், இணைப்பு vs Webtalk, சமூக நெட்வொர்க்குகளின் தத்துவம், புகைப்பட பகிர்வு, பரிந்துரை சந்தைப்படுத்தல், Salesforce vs Webtalk, ஸ்லேக் Vs Webtalk, சமூக தகவல் செயலாக்கம், சமூக வலைப்பின்னல்களில், சமூகவியல், மென்பொருள், Twitter vs Webtalk, யுனிவர்சல் விண்டோஸ் பிளாட் அப்ளிகேஷன்ஸ், Webtalk மற்றும் செயற்கை நுண்ணறிவு, உலகளாவிய வலை கருத்துரை\nநாம் பீட்டா சோதனை போது, ​​நான் வைக்கிறேன் Webtalkஎல்லோருக்கும் பார்க்க என் சுயவிவரத்தில் உதவி மையம் உதவுகிறது.\nஎன் பழைய செய்தி அறிவிப்புகளையும் உங்களுக்கு உதவியாகவும் பார்க்கலாம் ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் கம்ப்யூட்டிங், பேஸ்புக், பேஸ்புக் Vs Webtalk, hootsuite, instagram, லின்க்டு இன், இணைப்பு vs Webtalk, இயக்க முறைமைகள், புகைப்பட பகிர்வு, ஆட்சேர்ப்பு, Salesforce.com, தளர்ந்த, சமூக ஊடக, மென்பொருள் கருத்துரை\nWEBTALK புதுப்பிப்பு: அனைவருக்கும் ஸ்விட்ச் செய்ய நாம் எப்படி திட்டமிடுகிறோம் என்பதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் Webtalk ஏனெனில் பேஸ்புக் மற்றும் சென்டர் ஆகியவற்றிற்கான உள்ளடக்கம் மற்றும் நேரம்.\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் பேஸ்புக், பேஸ்புக் Vs Webtalk, லின்க்டு இன், இணைப்பு vs Webtalk, சமூக ஊடக, மென்பொருள், இணையதளங்கள், Webtalk'கள் திட்ட வரைபடம், உலகளாவிய வலை கருத்துரை\nமுதலாளி இருந்து மு��ை: மேம்பட்ட தொடர்பு மேலாண்மை மற்றும் செய்தி வடிகட்டுதல்\nபுதிதாக வெளியிடப்பட்ட வீடியோவில், Webtalk'கள் நிறுவனர் அர்ப்பணிப்பு சேனல்கள் மற்றும் மேம்பட்ட செய்தி வடிகட்டுதல் மூலம் மேம்பட்ட தொடர்பு நிர்வாகத்தை ஆர்.ஜே.கார்போவிச் நிரூபிக்கிறார்.… மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk அகாடமி, Webtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை குறிச்சொற்கள் வேலைவாய்ப்பு வலைத்தளங்கள், மனித வள மேலாண்மை, தொழில்துறை மற்றும் நிறுவன உளவியல், லின்க்டு இன், இணைப்பு vs Webtalk, ஆட்சேர்ப்பு, சமூக ஊடக, SocialCRM, இணையதளங்கள், Webtalk குறிப்பு, உலகளாவிய வலை கருத்துரை\nஎன்றால் கற்பனை செய்து பாருங்கள் பேஸ்புக், சென்டர், instagram, அமேசான், ஷாப்பிஃபை, ஃப்ரீலான்ஸர், யெல்ப், சேல்ஸ்ஃபோர்ஸ், ஆங்கிஸ்லிஸ்ட் மற்றும் கூகிள் ஒரு குழந்தையைப் பெற்றன, மேலும் அந்த குழந்தைக்கு எல்லா நன்மைகளும் இருந்தன, அவை எதுவும் இல்லை …… மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் மாற்று நாணயங்கள், நாணயம், Cryptocurrencies, நாணய, டிஜிட்டல் நாணயம், மின் வணிகம், பொருளாதாரம், பேஸ்புக் Vs Webtalk, ஒப்புறுதியளிக்கப்பட்ட பணம், நிதி, நிதி குறியாக்கவியல், அந்நிய செலாவணி சந்தையில், இணைப்பு vs Webtalk, பணம், Salesforce.com, Webtalk நாணயம் கருத்துரை\nமுதல் $ 25 டிரில்லியன் கம்பெனி ஆவதற்கு ரேஸ் - RJ Garbowicz\nஉலகம் முழுவதும் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் விரைவில் முடிவுக்கு வருகின்றன. இப்போது அது உலக சந்தையில் மிகப் பெரிய சந்தை மூலதனம் கொண்டது (மதிப்பு) ஏனெனில் அவை ... மேலும் வாசிக்க\nவகைகள் பற்றி Webtalk, Webtalk மார்க்கெட்டிங், Webtalk செய்தி குறிச்சொற்கள் அலிபாபா குழு, அகரவரிசை இன்க்., கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மீடியா, டிஜிட்டல் தொழில்நுட்பம், பேஸ்புக், பேஸ்புக் Vs Webtalk, இணைப்பு vs Webtalk, புதிய செய்தி, ஆன்லைன் சந்தைகள், சமூக ஊடக, பராமரிப்பு Tencent, யுனிவர்சல் விண்டோஸ் பிளாட் அப்ளிகேஷன்ஸ், திகைத்தான் கருத்துரை\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nகுர்க் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகி ஹாங் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகீத் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேட்டி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேத்தி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nமுகப்பு - இணைப்பு vs Webtalk\nஎங்கள் கூட்டாளர் வலைத்தளங்களைச் சரிபார்க்கவும்:\nதி Webtalk பயன்பாடு விரைவில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தவுடன் அறிவிக்க எங்களுக்கு விட்டு விடுங்கள்\nஇதற்கிடையில், நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம் சேர Webtalk எங்கள் அணியில் இப்போது உங்கள் பிணையத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164095?ref=archive-feed", "date_download": "2020-05-31T13:05:54Z", "digest": "sha1:LDCIHBBJXCA5ZDHR5TAVASFKAX3RSROW", "length": 6549, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் விஸ்வாசம் படத்தை தான் முதலில் பார்ப்பேன், அடுத்து தான் பேட்ட- பிக்பாஸ் பிரபலம் - Cineulagam", "raw_content": "\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் தகவல்\nபயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nமன்னிப்பு கேட்ட ஜோதிகா பட இயக்குனர் அடுத்த சர்ச்சை - பிரச்சனைக்குரிய அந்த ஒரு காட்சி\nஅச்சு அசலாக அம்மா போலவே... நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தை தான் முதலில் பார்ப்பேன், அடுத்து தான் பேட்ட- பிக்பாஸ் பிரபலம்\nபொங்கலுக்கு வழக்கமாக ஒரு பெரிய நடிகரின் படம் தான் ரிலீஸ் ஆகும். எப்போதாவது இரண்டு நடிகர்களின் படங்கள் மோதும் சம்பவம் நடக்கும்.\nஅப்படி இந்த வர��டமும் சூப்பர் ஸ்டார் ரஜினி, தல அஜித் இருவரின் படங்களும் மோத இருக்கிறது. இதில் எந்த படம் மக்களிடம் அதிக வரவேற்பு பெறும், பாக்ஸ் ஆபிஸ் கிங் யாராக இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇந்த நேரத்தில் பிக்பாஸ் புகழ் ஆரத்தியிடம் பேட்ட-விஸ்வாசம் இதில் எதை முதலில் பார்ப்பீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு அவர், முதலில் விஸ்வாசம் படம் தான் பார்ப்பேன் என்று டுவிட் செய்துள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2985:2008-08-23-05-31-06&catid=131:2008-07-10-15-46-38&Itemid=86", "date_download": "2020-05-31T13:47:04Z", "digest": "sha1:AHIB6F46AFXA6L7MQIAEW4QHKLSKTP3G", "length": 3896, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "எண்களில் விந்தை !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் எண்களில் விந்தை \nSection: அறிவுக் களஞ்சியம் -\nஎண்கள் எப்போதுமே பொய் சொல்லுவதில்லை. அவற்றை விதவித்மாய் கையாள்க் கற்றுக்கொண்டால் , நம்ப முடியாத ஆச்சர்யங்கள் பல வெளியாகிக் கொண்டே இருக்கும்.\nஉதாரணத்திற்கு, 421,052,631,578,947,368. இது ஒரு முழுத்தொகை. இதனை இரு மடங்காக்கினால் என்ன வரும் மிக சுலபம். கடைசி எண்ணான 8 ஐ த் தூக்கி முதல் எண்ணான் 4 க்கு முன்னால் போடுங்கள்.\n1,11,11,111 இந்த எண்ணை 9 ஆல் வகுத்தால் கிடைக்கக்கூடிய ஈவு நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஈவு: 1234567.8.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200115-38956.html", "date_download": "2020-05-31T13:57:44Z", "digest": "sha1:ROSMQBAW7ONRUS2SDOMLQ27LRNQIPUXZ", "length": 13437, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியவருக்குச் சிறை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியவருக்குச் சிறை\nபயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியவருக்குச் சிறை\nபயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய குற்றத்துக்காக சிங்கப்பூரரான 36 வயது இம்ரான் காசிமுக்கு (படம்) 33 மாதச் சிறை விதிக்கப்பட்டுள்ளது.\nஇவர் பயங்க��வாதத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட முதல் சிங்கப்பூரர் ஆவார்.\nபயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்யும் நோக்கில் பணம் அனுப்பியதாக முன்னாள் தளவாட நிபுணரான இம்ரான் நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டார். ஐஎஸ் கொள்கை பரப்பு அறிக்கைகளை அச்சிட வெஸ்டர்ன் யூனியன் மூலம் துருக்கியில் உள்ள முகம்மது அல்சையத் அல்மிதான் என்ற நபருக்கு இம்ரான் $450 அனுப்பினார்.\nமுகம்மது அல்சையத் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று அமெரிக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nமூலம், பணம் அனுப்பியதற்கு ஆதாரமாக இருக்கும் படிவம், ரசீது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அவர் குற்றவாளி என நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.\nஇம்ரானின் 33 மாதச் சிறைத் தண்டனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியிலிருந்து தொடங்குவதாக எடுத்துக்கொள்ளப்படும். தாம் சிங்கப்பூரின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்ல என்றும் இஸ்லாமிய சட்டத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் என்று இம்ரான் நேற்று முன்தினம் கூறியதை நீதிபதி வன்மையாகக் கண்டித்தார்.\nஐஎஸ் அமைப்புக்கு தாம் பணம் அனுப்புவது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இம்ரான் அதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக அரசு வழக்கறிஞர்கள் கூறினர்.\nபணம் அனுப்புவது தொடர்பான விவரங்களை முகம்மது அல்சையத்திடம் கேட்டு அறிந்துகொள்ள Surespot எனும் செயலியை இம்ரான் பயன்படுத்தினார். பணத்தை அனுப்பியதுடன் அந்தச் செயலியைத் தமது கைபேசியிலிருந்து நீக்கினார். ஆதாரங்களை விட்டுச் செல்லக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்ததை அரசு வழக்கறிஞர்கள் சுட்டினர்.\n2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nவெளிநாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட நோக்கம் கொண்டிருந்த இம்ரானுக்கு எதிராகத் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டது.\nஇம்ரான் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முதல் சிங்கப்பூரர் என்றபோதிலும் இக்குற்றம் தொடர்பில் சிங்கப்பூரில் தண்டிக்கப்படும் இரண்டாவது நபராவார்.\nபயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாகக் கடந்த அக்டோபர் மாதத்தில் முன்னாள் தகவல் தொழி��்நுட்ப நிபுணர் அகமது உசேன் அப்துல் காதர் ஷேக் உதுமானுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐஎஸ் பற்றி இம்ரான் கொண்டிருக்கும் கருத்துகளை அவரது குடும்பத்தினர் அனைவரும் ஏற்கவில்லை என்று இம்ரானின் சகோதரர் தெரிவித்தார்.\nஇஸ்லாம் மீது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு களங்கம் விளைவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.\nலிபியா தாக்குதலில் 26 பங்ளாதே‌‌ஷ் குடியேறிகள் கொல்லப்பட்டனர்\nபுதிய தடுப்பணைகள், குடியிருப்புகள், பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர்\nமகாகவியின் உன்னத வரிகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அர்ப்பணிப்பு\nஇரண்டு இந்திய வம்சாவளியினருக்கு 12 ஆண்டுகள் சிறை\n(காணொளி): வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு 'ரொட்டி' தயாரிக்கும் 99 வயது பாட்டி\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nதமது குழுவினருடன் ஒன்றிணைந்து கொவிட்-19 நோய் பரவிவரும் தற்போதைய சூழலில் சவால்களைச் சமாளிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் தொழில் நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் மார்க் தாஸ்.\nதொழில் நிறுவனங்களுக்கு இலவச ஆலோசனை சேவை வழங்கும் குழுவினர் கொவிட்-19 தாக்கத்தால் தத்தளிக்கும் நிறுவனங்களுக்கு உதவி\n‘சூம்’ தொழில்நுட்பம் வழி வெ‌னி‌‌‌ஷா, அமெரிக்க அனைத்துலக பள்ளியைச் சேர்ந்த 15 வயது ஹெனா சென், கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் ஆகியோர் இணைகின்றனர். ஹெனா சென் பாடல்களைப் பாடி வெளிநாட்டு ஊழியருக்கு உற்சாகம் அளித்தார். படம்: அலெக்சாண்டிரா மருத்துவமனை\nவீட்டிலிருந்தவாறு தோள் கொடுக்கும் தோழர்\n‘ஸ்டார்ட்டப் வீக்கெண்ட்’ போட்டியின் இறுதிச் சுற்றில் மனநல செயலியை உருவாக்கிய மைண்ட்ஹைவ். படம்: மைண்ட்ஹைவ்\n���ுதிய நிறுவனங்களுக்கான போட்டியில் வென்ற மனநலச் செயலி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/movie-reviews/27.html", "date_download": "2020-05-31T13:03:48Z", "digest": "sha1:LI7NKGJQGHSDSGQ25AZCDO2U74V2SOKL", "length": 14248, "nlines": 73, "source_domain": "www.tamilsaga.com", "title": "திருமணம் திரை விமர்சனம்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் |\nCasting : உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, சேரன்,தம்பி ராமையா, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர்,பாலசரவணன்,சீமாஜி நாய\nProduced by : பிரேம்நாத் சிதம்பரம்\nPRO : நிக்கில் முருகன்\nபெனிஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிப்பில் இயக்குனர் சேரன் இயக்கத்தில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'திருமணம்'\nஇதில் உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, சேரன்,தம்பி ராமையா, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர்,பாலசரவணன்,சீமாஜி நாயர், மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை சித்தார்த் விபின்\nஇன்று திருமணம் என்றாலே வாழ்க்கையில் ஒரு முறை வருவது என்று அதை எப்படியெல்லாம் ஆடம்பரமாக செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செலவு செய்து பலர் கடனில் மூழ்கிவிடுகின்றனர். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை மிகவும் நேர்த்தியாக சுட்டி காட்டியுள்ளார் இயக்குனர் சேரன்.\nபொதுவாகவே சேரனின் படங்கள் என்றல் அது குடும்பப்பாங்கான கதையாகவும், வாழ்க்கைக்கு தேவையான யதார்த்த விஷயங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் தன்மை நிறைந்தவையாகவே இருக்கும். அப்படி ஒரு கதையம்சம் கொண்ட படம் தான் திருமணம்.\nநடுத்தர வர்கத்தை சேர்ந்த அரசு ஊழியராக சேரன், அவரது தங்கையாக காவ்யா சுரேஷ், இவர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த சுகன்யாவின் தம்பி உமாபதியை காதலிக்கிறார். ஒரே தம்பி என்பதால் தடபுடலாக செலவு செய்து திருமணம் நடத்த வேண்டும் சுகன்யா ஆசைப்படுகிறார். ஆனால் சேரனோ திருமணத்தை எவ்வளவு சிக்கனமாக செய்ய முடியுமோ அவ்வளவு சிக்கனமாக செய்ய நினைக்கிறார். இந்த முரண்பட்ட கருத்தால் இரு வீட்டார் இடையே பிரச்சினை வருகிறது. இதனால் கல்யாணம் நின்று விடுகிறது. இறுதியில் திருமணம் நடந்ததா, இந்த பிரச்சினைக்கு முடிவு கிடைத்ததா, அது என்ன என்பதுதான் 'திருமணம்'.\nஅன்பான அண்ணனாக. அதே சமயம் வாழ்க்கை என்றால் திட்டமிடல் வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு சராசரி மனிதராக தனது வேடத்தை உணர்ந்து நடித்திருக்கும் சேரன், எப்போதும் முகத்தில் ஒருவித சோகத்தை உலவவிட்டிருப்பது நம்மையும் சோகமாக்கிவிடுகிறது. இருந்தாலும், அவர் பேசும் வசனங்களும், அவரது அந்த அப்பாவியான முகமும் கூட சில இடங்களில், அவர் சொல்வது அனைத்தும் சரி தான், என்று ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான அம்சங்களாக அமைந்து விடுகிறது. கல்யாணம் செய்து கடனாளியானவர்களுக்கு நல்ல சிந்தனைையைத் தூண்டும் கருத்தைச் சொல்லியிருக்கிறார் சேரன்.\nஜமீன் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் சுகன்யா தான் தம்பி இருக்கும் பாசத்தை மிக இயல்பாக காட்டியிருக்கிறார். சேரனின் கெடுபிடிகளுக்கு அடங்கி போய், பிறகு ஆக்ரோஷமாவது என்று தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.\nநாயகி காவ்யா சுரேஷ் திரு��ணம் டைட்டிலுக்கு ஏற்றாற்போல் குடும்பப்பாங்காக இருக்கிறார். நாயகி காவ்யா சுரேஷ் நாயகன் உமாபதி சுகன்யா படத்திற்கு மிக பெரிய பலம் என்று சொல்லலாம்.\nதிருமணம் என்று சொல்லப்போனால் அதில் கதை என்று ஒன்றும் இல்லை ஆனால் மக்களுக்கு தேவையான முக்கியமான விஷயம் இருக்கிறது. பணம் இருந்து திருமணத்துக்கு வாரியிறைத்து செலவு செய்பவர்களைவிட கையில் இல்லாமல் தன் சக்தியை மீறி கடன் வாங்கி திருமணம் செய்து அதனால் கடனில் மூழ்கி தத்தளிப்பவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nVerdict : கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய படம்\n’தாராள பிரபு’ திரை விமர்சனம்\n'காலேஜ் குமார்' திரை விமர்சனம்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nவிஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்\nஅஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்\nபடத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்\nஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragam.tv/?author=5&paged=2", "date_download": "2020-05-31T12:14:41Z", "digest": "sha1:CGRRMA7SAQZAYHVL6INNDKVJZNQVI5FU", "length": 8638, "nlines": 86, "source_domain": "ragam.tv", "title": "editor@ragam – Page 2 – RAGAM TV", "raw_content": "\nஉதகை காந்தி மைதானம் [சாந்தி விஜயா பள்ளி அருகில்] தற்காலிக உழவர் சந்தை இன்று செயல்படுகிறது .\nதன்னார்வல தொண்டர்கள் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்\nதன்னார்வல தொண்டர்கள் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் உள்ளிருப்போம் உலகை காப்போம் \nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங��க, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண தொகை ரூ.1000/- ரொக்கம் மற்றும் விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் சர்க்கரை\nஎச்சரிக்கை – 144 ஊரடங்கு உத்தரவு தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை\nஎச்சரிக்கை – 144 ஊரடங்கு உத்தரவு தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை உள்ளிருப்போம் உலகை காப்போம் \nகொரோனா… ஊரடங்கு உத்தரவு… காய்கறிகள் வாங்க உழவர் சந்தையில் குவிந்த மக்கள்\nகோத்தகிரி பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இன்று (23.03.2020) கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப.,\nகாவல் துறைக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்\nநீலகிரி மாவட்ட காவல் துறைக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் இன்று (23.03.2020) தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை உதகை அரசு கலைக்\nகொரோனா பரிசோதனை யாருக்கு தேவை எல்லோருக்கும் பரிசோதனை ஏன் தேவை இல்லை\n#கொரோனா விழிப்புணர்வு: கொரோனா பரிசோதனை யாருக்கு தேவை எல்லோருக்கும் பரிசோதனை ஏன் தேவை இல்லை எல்லோருக்கும் பரிசோதனை ஏன் தேவை இல்லை\nமாரியம்மன் சித்திரை திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு சோழிய வேளாளர் சமூக தெய்வீக குழுவின் உபயம்\nநீலகிரி மாவட்டம் உதகை மாரியம்மன் கோவில் சித்திரை திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று (19.03.2020) நீலகிரி சோழிய வேளாளர் சமூக தெய்வீக குழுவின் உபயம் மற்றும் ஸ்ரீ\nகுன்னூரில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சி சார்பில் பொது மக்களிடையே கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப.,\nG1 காவல் நிலையம் சார்பாக கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு\nநீலகிரி மாவட்டம் உதகை G1 மேற்கு காவல் நிலையம் சார்பாக ஜெயில் ஹில் காவலர் குடியிருப்பு பகுதியில் இன்று (19.03.2020) உதகை நகர துணை காவல் கண்காணிப்பாளர்\nமாரியம்மன் கோவில் திருத்தேரை முன்னிட்டு லக்கே கவுடர் டிரஸ்டின் உபயம்\nநீல���ிரி மாவட்டம் உதகை மாரியம்மன் கோவில் திருத்தேரை முன்னிட்டு இன்று (18.03.2020) நீலகிரி லக்கே கவுடர் டிரஸ்டின் உபயம் நடைபெற்றது. இதில் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் கேடயம் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nஅன்பு – சேவை – உழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2020-05-31T13:32:35Z", "digest": "sha1:XLCACLT2KP5JKYRKYPZVM2C7A6GMJ6CH", "length": 11342, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "குண்ணத்தூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி - அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n330 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப் பணிகள் – முதலமைச்சர் திறந்துவைத்தார்\nரூ.300 கோடியில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத்திட்டம் – முதலமைச்சர் துவக்கி வைத்தார்\nதமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ஆப்பிள்,அமேசான் உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு\nதலைமை செயலாளர் அனுமதியின்றி தளர்வுகளை அறிவிக்கக் கூடாது – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு\nதிருவண்ணாமலை நகராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க வேண்டும் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உத்தரவு\n25 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்பு – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nபள்ளிகள் திறப்பு தொடர்பாக முடிவு எடுக்கவில்லை – அமைச்சர் ேக.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nகிருஷ்ணகிரியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவசமாக எரிபொருள் – கே.பி.முனுசாமி எம்.பி. வழங்கினார்\nமக்களை குழப்பும் வகையில் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கடும் தாக்கு\nவிவசாயிகளின் அரணாக திகழும் அம்மாவின் ஆட்சியை குறை சொல்வதா ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.காமராஜ் கண்டனம்\nநாமக்கல் மாணவி அபிநயா நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல ரூ 2 லட்சம் – முதலமைச்சர் வழங்கினார்\nரூ.57 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nதிருக்கோவிலூரில் 230 மகளிர் குழுவினர்களுக்கு ரூ.2.15 கோடி கடனுதவி – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்\nதமிழகத்தில் கொரோனா நோய்ப்பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் – முதலமைச்சர் புள்ளிவிபரங்களுடன் பேச்சு\nகடலூர் நகர கழக நிர்வாகிகள் 650 பேருக்கு நிவாரணம் – அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்\nகுண்ணத்தூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குண்ணத்தூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.\nதமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதன் ஒரு பகுதியாக ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகள், ஆரணி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகள், ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் குண்ணத்தூரில் ஆய்வு மேற்கொண்டார்.\nமேலும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் அனைத்து தெருக்களிலும் தெளிக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி கிராமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார். அப்போது அமைச்சரிடம் அங்கிருந்த தூய்மை காவலர்கள் அமைச்சரின் அறிவுரையை ஏற்று சிறப்பாக பணியாற்றுகிறோம் என உறுதி கூறினர். கிருமி நாசினி மருந்துகள் அடிக்கும் பணியில் ஊராட்சி அலுவலர்கள், ஆரம்ப சுகாதார அலுவலர்கள், மேற்கொண்டனர்.\nரூ.1000, ஏப்ரல் மாதத்திற்குரிய ரேஷன் பொருட்கள் சுழற்சி முறையில் வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதனிமைதான் மருந்து: முதல்வர் திட்டவட்டம்\nமகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் கடன் உதவி – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்\n10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்\nஆரோக்கிய சேது செயலியின் தகவலை முறைகேடாக பயன்படுத்தினால் சிறை – புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nமாறுபட்ட நான்காவத��� பொது முடக்கம் – பிரதமர் மோடி அறிவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 23-வது கிளை திறப்பு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/11/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C-30/", "date_download": "2020-05-31T12:55:10Z", "digest": "sha1:3OFXJP4RDD5Y4XKSJZCJKNTJUAUJRSTC", "length": 26967, "nlines": 225, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\n“பிள்ளையவர்கள் – ஐயரவர்கள் – கி.வா.ஜ” (குரு – சீடர் பரம்பரை)\nபுத்தக அறிமுகம் : தமிழ் மூவர். ஆசிரியர்: கீழாம்பூர் – கலைமகள் பப்ளிகேஷன்ஸ்).\nதமிழுக்கு எப்போதுமே மூன்று ராசியான எண் முத்தமிழ், முக்கனி, முப்பால், படைத்தல், காத்தல், அழித்தலைச் செய்யும் மூன்று தெய்வங்கள், தமிழ் மூவர் எனப்படும் முத்துத்தாண்டவர், அருணாசலக் கவி, மாரிமுத்தாப் பிள்ளை, தேவாரம் பாடிய மூவர் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞான சம்பந்தர் – இந்த வரிசையில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் எழுதியுள்ள புத்தகம் “தமிழ் மூவர்”\nகுரு – சீடர் பரம்பரையை அழகான தமிழில் தந்துள்ளார். மிகச் சுருக்கமாக ஆனால் மிக சுவாரஸ்யமாக மூன்று தமிழ்க் காவலர்களின் – மகாவித்துவான் திரிசிரபுரம் ஶ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மகா மகோபாத்யாய தாக்‌ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் மற்றும் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் – வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்துள்ளார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பெருமைக்குரிய மாணவர் உ.வே.சா. உ.வே சா அவர்களின் பெருமைக்குரிய முதல் மாணவர் கி.வா.ஜ. பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. எழுதினார். உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலைத் தொடர்ந்து ‘என் ஆசிரியப் பிரான்’ என்று ஐயர் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதி நிறைவு செய்தவர் கி.வா.ஜ. அவர்கள் – இந்த குரு – சீடர் பரம்பரையை எளிய நடையில் எல்லோரும் படித்து ���றியும் வகையில் எழுதியுள்ள கீழாம்பூர் பாராட்டுக்குரியவர்\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை: (1815 – 1876):\nமலைக்கோட்டை மெளன ஸ்வாமிகள் மடத்தில் தங்கியிருந்த வேலாயுத முனிவர் அவர்களைக் காலை மாலைகளில் தவறாமல் சென்று, முயன்று, வழிபட்டுப் புதிய நூல்களைப் பிரதி எடுத்தும், படித்தும், படித்த நூல்களில் உள்ள ஐயங்களை வினாவித் தெளிந்தும் வருவாராம் பிள்ளையவர்கள் (தமிழ் மூவர்களின் எழுத்து நடையைப் பல இடங்களில் அப்படியே கையாண்டுள்ளார் கீழாம்பூர் – அந்த நடை வாசகனைப் பிரமிக்க வைக்கிறது\nவீடுதோறும் பிச்சை (பிட்சை) எடுக்கும் பரதேசி ஒருவர், தண்டியலங்காரத்தில் நல்ல பயிற்சி உள்ளவராம் – ஆனால் அவர் யாரையும் மதிக்காமலும், பாடம் சொல்லிக்கொடுக்காமலும் இருப்பாராம். அவருடன் தெருதோறும் சென்று, அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து, அவரிடம் இருந்த அந்தப் புத்தகத்தைப் பெற்று, எழுதிக் கொண்டு பாடமும் கேட்டாராம் பிள்ளையவர்கள் – என்னே ஒரு தமிழ்ப் பற்று, மெய்சிலிர்க்க வைக்கிறது.\nநூல்களைத் தொகுத்து வைப்பது, முத்துக் கோர்த்தாற்போல் அழகிய எழுத்துக்களில் எழுதி வைப்பது என வருங்கால மாணாக்கர்களுக்காகச் செய்துள்ளார். கம்பராமாயணத்தை மூன்று முறை எழுதியிருக்கிறார். மாணவர்களுக்கு ஏட்டில் எழுதும் பயிற்சியை உண்டாக்கினார்.\nபாடவேண்டிய விஷயங்களை ஒரு வகையாக மனதில் ஒழுங்குபடுத்திக்கொண்டு, ஒரே மூச்சில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடுவாராம் பிள்ளையவர்கள்\nதல புராணங்கள், சரித்திரம், மான்மியம், பிற காப்பியங்கள், பதிகம், பதிற்றுப் பத்தந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, மாலை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி, சிலேடை வெண்பா என இவர் எழுதியவை தமிழுக்குச் சேர்த்து வைத்திருக்கும் பெருஞ்சொத்து ஆகும்\n‘பிள்ளையவர்கள்’ என்றாலே, வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைதான் என்பது இவரது தமிழ்த் தொண்டுக்குக் கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம்\nஉ.வே. சாமிநாதையர்; (1855 – 1942):\nபிள்ளையவர்களின் நிழல் போலத் தொடர்ந்து அவரிடம் கல்வி பயின்று வந்தவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுதும் அலைந்து சுவடுகளைத் தேடிப் பிடித்து, பதிப்பித்துத் தந்த உ.வே.சா அவர்களைத் ‘தமிழ்த் தாத்தா’ என்று அடைமொழி தந்து அழைத்தவர் எழுத்தாளர் கல்கி \nபா��்கர சேதுபதி இவருக்கு, இவரது தமிழ்த் தொண்டுக்கு, ஒரு கிராமத்தையே எழுதி வைக்க முன்வருகிறார்\nஓவியத்திலும், சங்கீதத்திலும் ஈடுபாடு உண்டு. ஒரு நிலையில், இலக்கியமா, சங்கீதமா என்ற போது, பிள்ளையவர்களின் அறிவுரைப் படி, கோபாலகிருஷ்ண பாரதியிடம் பயின்று வந்த சங்கீதத்தைக் கைவிடுகிறார். ஆனாலும் பின்னாளில் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும்போது, செய்யுட்களைப் பாட்டாகவே பாடுவார்\n“ஐயர் அவர்களுடைய பதிப்புக்களால் தமிழ்மொழியானது எந்த மொழிக்கும் தாழ்ந்தது அல்ல என்பது நிரூபணம் ஆகிறது” – ஜி.யூ.போப் அவர்களின் குறிப்பு\nதனக்கு வேலை வாங்கி கொடுத்த தியாகராச செட்டியாரின் மேசையை தேடிக் கண்டுபிடித்து, தனக்காக வாங்கிக்கொள்ளும் உ.வே.சா. அவர்களின் நன்றி உணர்ச்சி வியக்க வைப்பது.\nமகாகவி பாரதியுடனான சந்திப்பு, நீண்ட காலம் வேலை செய்து பதிப்பித்த “பெருங்கதைப் பதிப்’பைத் தன் ஆசிரியருக்கு உரிமையாக்குவது, தாகூருடன் ஆன சந்திப்பு என பல சுவாரஸ்யங்களை சொல்கிறார் கீழாம்பூர்\nபாரதியார், தாகூர் ஆகிய இரு மகா கவிகளும் ஐயரவர்களை அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇரண்டாம் உலகப் போர் காலம் – சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டும் என்றபோது அரை மனதுடன் ஒத்துக்கொள்கிறார். அங்கு சென்றாலும் மனமும் உடலும் சோர்ந்தே இருக்கிறார் – தனது புத்தகங்களைப் பிரிந்து வந்த துயரம். எனவே ஏட்டுச் சுவடிகள், குறிப்புகள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் முதலியவற்றைச் சென்னையிலிருந்து எட்டு வண்டிகளில் ஏற்றித் திருக்கழுக்குன்றத்துக்கு அனுப்புகிறார்கள். மகிழ்ச்சியும், மனத் தைரியமும் அடைகிறார் ஐயர் அவர்கள்\nதன்னால் பல குறிப்புகளைப் பார்வையிடாமல் போன வருத்தமே ஏப்ரல் 10, 1942 அன்று அவர் அமரர் ஆகக் காரணமாயிற்று என்று உ.வே.சா. அவர்களின் மகன் கல்யாண சுந்தரையர் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\n‘ஐயர் பதிப்பு’ என்றே வழங்கப்படும் அவரது பதிப்புகளைப் பட்டியல் இட்டிருக்கிறார் கீழாம்பூர் – ஐங்குறு நூறு, கபாலீஸ்வரர் பஞ்சரத்னம், குறுந்தொகை, கோபால கிருஷ்ண பாரதியார் வரலாறு, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, தமிழ் விடு தூது, நல்லிரைக் கோவை (நான்கு பகுதிகள்), பத்துப்பாட்டு மூலம், பதிற்றுப்பத்து, ப��ிபாடல், புறநானூறு, பெருங்கதை, மணிமேகலை, மான் விடு தூது, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (2 பகுதிகள்), வித்துவான் தியாகராசச் செட்டியார் ஆகியவை அவற்றில் சில\nகி.வா.ஜகந்நாதன்: (1906 – 1988)\nபல தமிழ்ப்பாக்களுக்கு விளக்க உரை எழுதியவர் கி.வா.ஜ. அதனால்தானோ என்னவோ அவருக்குச் சின்ன வயதிலேயே பிடித்த இனிப்பு, பொருள்விளங்கா (பொரிவிளங்காய்) உருண்டை என்கிறார் கீழாம்பூர்\nகுளித்தலைப் பள்ளிக்கூடத்தில் இவரது முதல் பாடலைப் பாராட்டிய தமிழாசிரியர் கொங்கணாம்பட்டி நரசிம்மையர் – தன் ஆற்றலைப் பாராட்டிய அந்தத் தமிழ்ப் பண்டிதரை கி.வா.ஜ. அவர்கள் மறந்ததேயில்லை\nகாந்தமலை முருகன் சந்நிதியில் அருணகிரிநாதர் ஜெயந்திக்கு “அன்பு” என்ற தலைப்பில் பேசியதே இவரது கன்னிப் பேச்சு\nபெரும்பாலும் சட்டை போடாமல் இருந்த காலத்தில், ‘பூஜ்யர் த்ரோவர் துரை’க்கும் அவர் மனைவிக்கும் தமிழ் சொல்லிக்கொடுக்கப் போகும்போதுதான் முதன் முதலாகக் கதர் ஜிப்பா ஒன்று தைத்துக்கொள்கிறார். பின்னர், வாழ்நாள் முழுவதும் கதராடையையே அணிந்து வந்தார் கி.வா.ஜ.\nசிறந்த முருகனடியாரான கி.வா.ஜ. தனது இருபத்தி இரண்டாம் வயதில், தேவாரம் பாராயணம் செய்யும் சிறந்த சிவனடியாரான ஶ்ரீமத் ஐயருடன் (வயது எழுபத்திரண்டு) இணைந்தது தமிழர் செய்த நல்வினைப் பயனே என்றுதான் சொல்ல வேண்டும்\nகலைமகள் ஆசிரியர் குழுவில் கி.வா.ஜ. வை இஅணைத்து விட்டதும் ஐயர் அவர்களே – இவரது கலைமகள் வாழ்த்து, முதல் இதழில் முதல் பக்கத்தையே அலங்கரித்தது\nகி.வா.ஜ. அலமேலுவைப் பெண்பார்க்கும் வைபவத்தையும், அதற்குக் காரணமான நிகழ்வுகளையும், ஐயர் அவர்கள் வீட்டில் நடக்கும் நிச்சயதார்த்தத்தையும் மிக சுவாரஸ்யமாக, ஒரு சிறுகதை போல எழுதியுள்ளார் கீழாம்பூர்\n1934 ல் கலைமகள் ஆசிரியர் திரு டி எஸ் ராமச்சந்திரையர் காலமாகி விட, ஆர்.வி சாஸ்திரி பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர், பதிப்பாசிரியர் நாராயணசாமி ஐயர், உ.வே.சா. அவர்களுடன் கலந்து பேசி, ஆரம்பத்திலிருந்து உதவி ஆசிரியராகப் பணி புரியும் கி.வா.ஜ. வே இந்தப் பொறுப்புக்கு ஏற்றவர் என முடிவுசெய்கிறார். அன்று கலைமகள் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர், தன் காலம் முடியும் வரை கலைமகள் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார் கி.வா.ஜ.\nகாஞ்சி காமகோடி பீடாதிபதி பெரியவர்களால் ‘வாகீச கலாநி���ி’, ‘திருமுருகாற்றுப்படை அரசு’ என்று கெளரவிக்கப் பட்டவர் கி.வா.ஜ.\nசிறுகதைப் புதினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இலக்கியத்தை வளர்த்தவர். அகிலன், மாயாவி, அநுத்தமா, ராஜம்கிருஷ்ணன், ஆர்.சூடாமணி, பி.வி.ஆர்., எல் ஆர் வி. போன்றவர்களின் சிறுகதைகளை வெளியிட்டு, இவர்களை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தவர் கி.வா.ஜ.\nசிலேடைக்கும், நகைச்சுவைக்கும் பெயர் பெற்ற கி.வா.ஜ. 250 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.\nஇப்புத்தகத்தை வாசித்து முடித்தபோது, ஒரு நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியை உடனிருந்து அனுபவிக்கும் உணர்ச்சி ஏற்பட்டது.\nசின்ன ‘கேப்ஸ்யூல்’ என்று சொல்லக்கூடிய அளவில், தமிழ் இலக்கியத்தில் முக்கியமான மூன்று ஆளுமைகளைப் பற்றி கீழாம்பூர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது – அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2020\nகாளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nமே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்\nமுகமூடி – ஜெ பாஸ்கரன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்\nவரலாற்றுப் பதிவுகள் – எஸ். கே. என்\nஅகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே\nஇம்மாத ஆடியோ – புத்தக அறம் – வழக்கறிஞர் சுமதி\nஇம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே\nநீ – எஸ் ஏ பி\nகோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்\nகோடை – செவல்குளம் செல்வராசு\nஅம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் \n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nசிரி சிரி சிரி – ஹேமாத்ரி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nKashad on நடுப்பக்கம் – சந்திரமோகன…\nவிஸ்வநாத் on காளிதாசனின் குமாரசம்பவம்…\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/11/ysk-baskani-guven-veysi-kurtu-ziyaret-etti/", "date_download": "2020-05-31T13:09:49Z", "digest": "sha1:NEUXXEPMT3GCBPIARKZ3QRSPR3RMHKHW", "length": 41334, "nlines": 379, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஒய்.எஸ்.கே தலைவர் கோவன் வெயிசி கர்ட்டை பார்வையிட்டார் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 05 / 2020] யேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] உள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\tபொதுத்\n[30 / 05 / 2020] தனியார் நர்சரிகள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன\tபொதுத்\n[30 / 05 / 2020] அமெரிக்காவிற்கு சீன நுழைவை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார்\tகடைசி நிமிடம்\n[30 / 05 / 2020] சானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராயா.எஸ்.கே. ஜனாதிபதி குவென் வெசி கர்ட் விஜயம் செய்தார்\nயா.எஸ்.கே. ஜனாதிபதி குவென் வெசி கர்ட் விஜயம் செய்தார்\n03 / 11 / 2017 அன்காரா, பொதுத், நிறுவனங்களுக்கு, துருக்கி, TCDD போக்குவரத்து இன்க்.\nஉச்ச தேர்தல் வாரியத்தின் தலைவர் சாதி கோவன் டி.சி.டி.டி த ı மசலாக் ஏ. பொது மேலாளர் வெயிசி கர்ட் பார்வையிட்டார்.\nபொது இயக்குநரகத்தில் நடைபெற்ற மரியாதை விஜயத்தின் போது, ​​பொது மேலாளர் கர்ட் குர்டியோல் கடந்த 10 ஆண்டின் முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டார். தாராளமயமாக்கலுக்குப் பிறகு, டி.சி.டி.டி போக்குவரத்து நிறுவனம். திரு. கர்ட் வருகை குறித்து தனது திருப்தியையும் தெரிவித்தார்.\nரயில்வேயின் முன்னேற்றங்களை அவர்கள் மிகுந்த அக்கறையுடனும் பெருமையுடனும் பின்பற்றுகிறார்கள் என்று கூறி, ஒய்.எஸ்.கே தலைவர் சாதி கோவன், டி.சி.டி.டி த ı மசலாக் ஏ. ஊழியர்கள் மற்றும் உங்களுக்கு வெற்றி வாழ்த்துக்கள்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்���ிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடி.சி.டி.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளர் வெயிசி கர்ட் TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nTCDD Taşımacılık A.Ş இன் பொது மேலாளர் வெய்செல் கர்ட்டிலிருந்து வருகை.\nடி.சி.டி.டியின் துணை பொது இயக்குநரான வெய்செல் கர்ட், இஸ்மீர் பயணத்தின் போது ஜனாதிபதி கோலைப் பார்வையிட்டார்.\nTCDD துணை பொது மேலாளர் Veysi Kurt தற்போதைய திட்டங்கள் (புகைப்பட தொகுப்பு) விசாரணை\nவிசி கர்ட், உணவு சேவை நிறுவனம்\nடி.சி.டி.டி போக்குவரத்து நிறுவனம். ஊனமுற்ற வாரத்திற்கான பொது மேலாளர் வெயிசி கர்ட்டின் செய்தி\nவெயிசி கர்ட்: \"டி.சி.டி.டி டாக்மாலாக் ஏŞ இன் வருவாய் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அதிகரித்தது\"\nவெயிசி கர்ட்: \"இயந்திரத்தின் தொழில் சிக்கலானது மற்றும் புனிதமானது\"\nஎர்சூரமில் உள்ள டி.சி.டி.டி போக்குவரத்து இன்க் பொது மேலாளர் வெய்செல் கர்ட்\nடி.சி.டி.டி யின் பொது மேலாளர் வெய்ஸி கர்ட்டின் அன்னையர் தின செய்தி.\nடி.சி.டி.டி பொது மேலாளர் வெயிசி கர்ட்டின் குடியரசு தின செய்தி\nRAI பிரதிநிதி Veysi Kurt விஜயம்\nஅபாய்டனும் கர்ட்டும் டர்க்-இன் தலைவர் எர்கன் அடாலேவை பார்வையிட்டனர்\nடெண்டர் அறிவிப்பு: தேசிய ரயில் அமைவு திட்டம் (TÜVASAŞ) ஒற்றை மற்றும் இரட்டை பயணிகள் சீட்டுகள் கொள்முதல்\nஅட்லஸ் லாஜிஸ்டிக்ஸ் விருதுகள் புதுமையான திட்டங்களுக்கு வெகுமதி\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nகிப்டாஸ் சிலிவிரி 4 வது நிலை வீடுகளின் அறிமுகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎங்கள் எல்லை அலகுகள் கடத்தல்காரர்களுக்கு திறக்கப்படவில்லை\nகமில் கோஸ் தொலைபேசி எண்கள்\nSME கள் டிஜிட்டல் சூழலில் ஒரு ஏற்றுமதியாளராக மாறுகின்றன\nஅமைச்சர் பெக்கான் வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான இயல்பாக்க நடவடிக்கைகளை மதிப்பீடு செய்கிறார்\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nயேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\nமன இறுக்கம் கொண்ட குழந்தைகளுக்கான தகவல் வழிகாட்டி தயார்\n2 பயங்கரவாதிகள், அவர்களில் 5 பேர் சாம்பல் பட்டியலில் உள்ளனர், ஹெர்கோல் மலைகளில் நடுநிலைப்படுத்தப்பட்டனர்\nஉள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\nடெனிஸ்லி அய்டன் நெடுஞ்சாலை டெண்டரின் வரலாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டி போர்ட் கட்டண 2020\nடி.சி.டி.டி கொன்யா கார் தொலைபேசி\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்கோல்டாக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஒப்பந்த கற்பித்தலுக்கான முன் விண்ணப்பம் மற்றும் வாய்வழி தேர்வு மைய விருப்பத்தேர்வுகள் ஜூன் 12 வரை \"https://ilkatama.meb.gov.tr\" இலிருந்து மின்னணு முறையில் பெறப்படும். 19 ஆயிரம் 910 ஒப்பந்த ஆசிரியர்கள் [மேலும் ...]\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nஇஸ்மிரில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் நடவடிக்கைகளின் எல்லைக்குள், வாகனத் திறனில் 50 சதவிகிதத்தைக் கொண்டு செல்லக்கூடிய மினி பஸ்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக கட்டண கட்டணம் சராசரியாக 1 லிராவால் அதிகரிக்கப்பட்டது. நகரில் பயணிகள் [மேலும் ...]\nடெனிஸ்லி அய்டன் நெடுஞ்சாலை டெண்டரின் வரலாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுக்கிய பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு ஃபாத்தி சுல்தான் மெஹ்மத் பாலத்தில் தொடங்குகிறது\nIMM போக்குவரத்து தற்போதைய இஸ்தான்புல் சாலை மற்றும் போக்குவரத்து நிலைமைகள்\nஇஸ்தான்புல் சாலை மற்றும் போக்குவரத்து\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nகையில் உள்ள மோட்டார்கள் மூலம் எத்தனை ALTAY டாங்கிகள் தயாரிக்க முடியும்\nஅறியப்பட்டபடி, நவம்பர் 9, 2018 அன்று பாதுகாப்பு தொழில் இயக்குநரகம் (எஸ்.எஸ்.பி) மற்றும் பி.எம்.���ி தானியங்கி இடையே ALTAY முதன்மை போர் தொட்டி வெகுஜன உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் [மேலும் ...]\nசீனாவின் 5 வது தலைமுறை போர் விமானம் ஜே -20 விவரங்கள்\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nசீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதாரத்திற்கான அணுகுமுறைகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது. தொடர்பு மாசுபடுவதற்கான ஆபத்து காரணமாக மூடிய பகுதிகளில் கிருமிநாசினி நடவடிக்கைகள் [மேலும் ...]\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nஎல்பிஜி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நகர புனைவுகள்\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nஏ.கே. கட்சி பந்தர்ம மாவட்டத் தலைவர் ஈரெஃப் கசபோஸ்லு, பந்தர்ம ரயில் நிலைய இயக்குநர் இப்ராஹிம்…\nடி.சி.டி.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளர் வெயிசி கர்ட் TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nபிசிடிடி சுலியமன் கர்மனின் பொது இயக்குனரை ஜனாதிபதி பெகிரேட் ஓர்மன் சந்தித்துப் பேசினார்\nரயில்வே லொவர்ஸ் டிமிரெல் சங்கத்தின் தலைவர் உறுதிப்படுத்தினார்\nசிவாஸ் நகர மேயர் Ürgüp TÜDEMSAŞ விஜயம்\nTCDD Taşımacılık A.Ş இன் பொது மேலாளர் வெய்செல் கர்ட்டிலிருந்து வருகை.\nRAI பிரதிநிதி Veysi Kurt விஜயம்\nவெயிசி கர்ட்: \"டி.சி.டி.டி டாக்மாலாக் ஏŞ இன் வருவாய் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அதிகரித்தது\"\nடி.சி.டி.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளர் கர்ட் NEVU ரெக்டர் இணை நிறுவனத்தை பா���்வையிட்டார்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nஅங்காராவில் வார இறுதியில் பொது போக்குவரத்து எவ்வாறு இருக்கும் அங்காரேயும் மெட்ரோவும் வேலை செய்கிறதா\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nமின் அரசு 1.000 டி.எல் சமூக ஆதரவு விசாரணை பாண்டேமி சமூக நல விண்ணப்ப முடிவுகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T14:49:12Z", "digest": "sha1:LPHSVUUOJ7SJQHXCUHGJLGPWGF7UGKKB", "length": 13851, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "களத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகளத்தூர் (Kalathur) என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள[1] பஞ்சாயத்து கிராமமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தின்[2] ஒரு பகுதி ஆகும். இது தஞ்சாவூருக்கு தெற்கே[3] 67 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மாநில நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. ஐந்த��� ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சட்டசபைத் தோ்தலில் பேராவூரணி சட்டமன்றத் [4]தொகுதியின் கீழும், தஞ்சாவுா் பாராளுமன்ற தொகுதியின்[5] கீழும் களத்தூர் வருகிறது.\nஇது தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியில் கொரமண்டல் கடற்கரைக்கு 15 கிமீ தொலைவில் உள்ளது.இது வடக்கில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியாலும்,மேற்கில் மற்றும் வடமேற்கில் செருவாவிடுதி ஊராட்சியாலும்,கிழக்கில் கல்லுாரணிக்காடு ஊராட்சியாலும், தெற்கில் பழையநகரம் மற்றும் தென்னங்குடி ஊராட்சியாலும் சூழப்பட்டுள்ளது.\nஇந்த கிராமம் வளமான காவேரி டெல்டா[6] பகுதியில் ஒரு பகுதியாக உள்ளது, மற்றும் விவசாயம் களத்துாா் மக்களின் முக்கிய தொழில் ஆகும்[7]. தென்னை, நெல், பருத்தி, கரும்பு, வாழை, கொக்கோ ஆகியவை சாகுபடி செய்யப்பட்டாலும் நெல் சாகுபடி அதிக அளவில் பரவலாக பயிரிடப்படுகிறது. பெருமளவில் கால்நடைகள் வளர்ப்பு ஒரு பெரிய வாழ்வாதாரமாக உள்ளது.[8] களத்துாா் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்கள் தென்னை சாகுபடிக்கு பெயா் பெற்றவை. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் , பொள்ளாச்சி காய்களைவிட அதிக பருப்பு உள்ளதாகவும், ருசியாகவும், நிறைய தண்ணீா் உள்ளதாகவும் இருக்கும். தென்னையை ஆதாராமக்கொண்ட தொழிற்சாலைகளான தேங்காய் எண்ணெய் ஆலைகளும், கயிறு தொழிற்சாைலகளும் அதிகமாக காணப்படுகிறது.\nகளத்துாா் ஊராட்சியானது , களத்துாா் கிழக்கு, களத்துாா் மேற்கு,நெடுங்காடு புக்கன்விடுதி மற்றும் சித்துக்காடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. இது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்றத் தலைவரால் நிா்வாகிக்கப்படுகிறது.[9]\n2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1576 குடும்பங்கள் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையான 6424 -ல் 3190 போ் ஆண்கள், போ் பெண்கள் ஆவா். தேசிய சராசாி கல்வியறிவு சதவீதமான த்தில் இக்கிராமத்தின் சராசாி கல்வி வீதம் 79.09 சதவீதமாகும். தமிழ் மொழியே பேச்சு மொழியாகவும், அலுவலக மொழியாகவும் அதிக அளவில் பேசப்படுகிறது. சைவ சித்தாந்தத்தையுடைய இந்துக்கள் இங்கு அதிகமாக உள்ளனா். இஸ்லாம் பேசுபவா்களும் சிலா் உள்ளனா். கிறித்தவ மக்கள் இல்லை.\nகல்லணைக் கால்வாய் நதியின் உதவியால் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது\nகல்லணைக் கால்வாய் காவிாி நதி நீரை இக்கிராமத்திற��கு கொண்டு வருகிறது\nஏாி, குளம், குட்டைகளின் மூலமும் பாசனம் செய்யப்படுகிறது.\nதற்காலத்தில் ஆழ்குழாய்க்கிணறுகள் மூலம் அதிகமாக பாசனம் செய்யப்படுகிறது.\nகளத்துாாில் மாநில நெடுஞ்சாலை 29 மாவட்ட நெடுஞ்சாலை 829 பயணிக்கின்றன[10]\nபட்டுக்கோட்டைக்கும் பேராவுரணிக்கும் அடிக்கடி பஸ் போக்குவரத்து உள்ளது\nபேராவுரணியிலிருந்தும் , திருச்சிற்றம்பலத்திலிருந்தும் களத்துாருக்கு அதிகமான சிறிய பேருந்து (மினி பஸ்) போக்குவரத்து உள்ளது.\nஅருகிலுள்ள ரயில்வே நிலையம் பேராவுரணி ரயில் நிலையம் 8 கி.மீ.ல் உள்ளது.[11] தஞ்சாவுா் ரயில் நிலையம் 67 கி.மீ.துாரத்திலும். திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் 103 கி.மீ. துாரத்திலும் உள்ளது.\nதிருச்சிராப்பள்ளி சா்வதேச விமான நிலையம் 97 கி.மீ. துாரத்திலும் உள்ளது.[12]\nஅருகிலுள்ள பேராவுரணியிலிருந்து சென்னைக்கும், கோவைக்கும் நேரடியாக பேருந்து வசதி உள்ளது.\nதுப்புரவு முடிந்த தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2019, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T14:58:29Z", "digest": "sha1:N4YOJ4Y5DVP7472WK7WRAPFQOOG2D6NT", "length": 6897, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "கா. சுஜந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகா. சுஜந்தன் ( சுஜோ, சுருதி ) - ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர். போர் வலயத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்.\nகிளிநொச்சி சுகாதார வைத்திய பிரிவினால் வெளியிடப்பட்ட \"விழி\" மருத்துவ மாத இதழின் நிறுவனரும் ஆசிரியருமாவார் (2000-2008). விழி இதழ் தொண்ணூற்று ஐந்து இதழ்களைப் பிரசுரித்திருந்தது. சுதேச ஒளி காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் (2007-2008). கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கிய சுகாதார கல்லூரியின் \"அக ஒளி\" வருட சிறப்பு இதழ்களின் (இரு) ஆசிரிய ஆலோசகராகவும், புலிகளின் குரல், ஈழநாதம், தமீழீழ தேசியத் தொலைக்காட்சி ஆகியவற்றின் சுயாதீன செய்தி வழங்குனராகவும் இருந்தார். இவர் இதழியல், தத்துவவியல் போன்ற ���ுறைகளில் பட்டயக்கற்கையை பூர்த்தி செய்திருந்தார்.\nசிறுகதை, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். இவரது மனைவி பெயர் சு.ராஜசெல்வி .\nஅந்தநாளை அடைவதற்காய் (கவிதை தொகுதி) -1999\nஅந்த நாள் எந்தநாளோ (பாடல்கள், சிறுகதைகள்)-2001\nசாட்சி -(நீள்கவிதை )- 2010\nபாரம்பரிய விளையாட்டுக்கள் - இணை ஆசிரியர் - 2010\nஒரு ஈழ அகதியின் மனவெளியிலிருந்து--( நீள்கவிதை ) - 2012\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T14:48:04Z", "digest": "sha1:ZKLBPYSNZZGBTGADK5QWZ4KPHM4WUHEZ", "length": 6195, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கனடியத் தொலைக்காட்சி நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகனடியத் தொலைக்காட்சி நடிகைகள் என்பது கனடா நாட்டுதொலைக்காட்சி நடிகைகளை மட்டுமே குறிக்கும்.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கனடிய தொலைக்காட்சி நடிகர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n\"கனடியத் தொலைக்காட்சி நடிகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2019, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-tn-govt-offers-rs-2000-every-month-for-parentless-children/", "date_download": "2020-05-31T13:57:43Z", "digest": "sha1:DHRTU6WNYS6G3DIPCTDC3DKUE5FTIJMX", "length": 18227, "nlines": 114, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறதா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅப்பா, அம்மா இ��்லாத குழந்தைகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறதா\n‘’அப்பா, அம்மா இல்லாத மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nஇதில், கிராம நிர்வாக அலுவலர் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் எந்த கிராம நிர்வாக அலுவலர் என்று பெயர் விவரம் எதுவும் வெளியிடவில்லை. அத்துடன், ‘’நமது மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் இல்லாத பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 கல்விச் செலவுக்காக நமது தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது,’’ என்று விரிவாக எழுதியுள்ளனர்.\nஇதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.\nமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, உண்மையாக இருக்கும் என்று நம்பி, பலரும் ஷேர் செய்வதால், இது பலரை தவறாக வழிநடத்தக்கூடியதாக உள்ளதென்று தெளிவாகிறது. எனவே, சந்தேகத்தின் பேரில் இப்படி ஏதேனும் அறிவிப்பு அல்லது அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதா என விவரம் தேடினோம்.\nவழக்கமாக, மாணவர்களுக்கு அவரவர் சார்ந்த சமூகத்தின் அடிப்படையில் தமிழக அரசு கல்வி நிதி உதவி தருகிறது. இது ஆண்டுதோறும் ஒருமுறை தரப்படுவதாகும். இதுதவிர சில சிறப்பு நிதி உதவித் திட்டங்களை, தமிழக மாணவ, மாணவியருக்காக தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.\nஅதேசமயம், ஆதரவற்ற, பெற்றோர் இல்லாத குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதந்தோறும் ரூ.4000 வரை வழங்கப்படுகிறது. எனினும், இது ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்த வளர்ப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஇதைத்தொடர்ந்து, சேலம் தாசில்தார் மாதேஸ்வரனிடம் விசாரித்தோம். ‘’இப்படி எதுவும் உதவித் திட்டம், கிராம நிர்வாக அலுவலர் மூலமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை; அறிவிக்கப்படவும் இல்லை,’’ என்றார்.\nஇதுதவிர, சேலம் நெய்க்காரன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நமது நண்பர் ஒருவரை தொடர்புகொண்டு பேசினோம். அவரும் இதே மறுப்பை தெரிவித்தார். ‘’அப்படி ஏதேனும் திட்டம் நடைமுறையில் இருந்தாலோ, அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலோ அரசுப் பள்ளி ஆசிரி��ர் என்ற முறையில் எங்களுக்கு தெரியவந்திருக்கும். அப்படி எதுவும் இதுவரை கேள்விப்படவில்லை,’’ என்று குறிப்பிட்டார்.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,\n1) ஏற்கனவே ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பவர்களுக்காக நிதி உதவி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் கல்விச் செலவுக்கு நிதி உதவி வழங்குவது போன்ற திட்டம் எதுவும் இல்லை.\n2) நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில், குறிப்பிட்ட தகவலைச் சொன்ன கிராம நிர்வாக அலுவலர் யார் என்று கூறவே இல்லை.\n3) இதுபற்றி நாம் தாசில்தார் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகியோரிடம் விளக்கம் பெற்றுள்ளோம்.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் மக்களை குழப்பக்கூடிய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறதா\nமாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் என்று பிரதமர் மோடி சொன்னாரா- ஃபேஸ்புக் வீடியோவால் பரபரப்பு\nஆஸ்திரேலியாவில் பிராமணர்கள் மாட்டிறைச்சி வியாபாரம் செய்கிறார்களா- விபரீத ஃபேஸ்புக் வீடியோ\nபாஜக இப்படியே தோற்றுக் கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று ரஜினி சொன்னாரா\nகுளியலறையில் சுய இன்பம் செய்யக்கூடாது: ஐஐடி ரூர்கி பெயரில் பரவும் போலி செய்தி\nதலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் என்று ரஞ்சித் கூறியதாக பரவும் பதிவு உண்மையா\nதமிழை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா – ஃபேஸ்புக் வதந்தி தமிழை தேசிய மொழியாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதாக ஒர... by Chendur Pandian\nசோனியா காந்தி காலில் விழுந்தாரா மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி இருந்த போத... by Chendur Pandian\nஉத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒர... by Chendur Pandian\nஉ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில்... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜா���ி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஎர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது மலையாள நடிகர் மம்மூட்டி கட்டிய வீடு என்று வீடியோ ஒ... by Chendur Pandian\nமாஸ்க் இன்றி கூடிய கூட்டம்… லாக் டவுன் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா\nவெட்டுக்கிளியை தொடர்ந்து சவூதியில் காகங்களின் படையெடுப்பா\nமோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வாகனமா இது\nவி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பரவும் போலியான ட்வீட்\nஉ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (779) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (151) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (997) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (155) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (15) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (54) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (116) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/vodafone-idea-shares-facing-biggest-up-and-down-today-bad-day-for-investors-018191.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-31T13:28:31Z", "digest": "sha1:6PWJY3O3AJIGTD7RCDGCSM4FFR7JDBKN", "length": 25419, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏறிய வேகத்தில் இறங்கிய வோடபோன் ஐடியா பங்குகள்.. கடுப்பான முதலீட்டாளர்கள்..! | Vodafone idea shares facing biggest up and down today: Bad day for Investors - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏறிய வேகத்தில் இறங்கிய வோடபோன் ஐடியா பங்குகள்.. கடுப்பான முதலீட்டாளர்கள்..\nஏறிய வேகத்தில் இறங்கிய வோடபோன் ஐடியா பங்குகள்.. கடுப்பான முதலீட்டாளர்கள்..\n14 min ago டிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\n1 hr ago Renault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்\n2 hrs ago \"7977111111\" முகேஷ் அம்பானி களமிறக்கிய புதிய ரோபோட்..\n4 hrs ago IT நிறுவனங்களின் பகீர் கோரிக்கைகள் அதிர்ச்சியில் IT ஊழியர்கள்\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nSports முட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\nNews விளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\n அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர் இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய டெலிகாம் துறையின் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த வோடபோன் ஐடியா நிறுவனத்தின் AGR கட்டண நிலுவை தற்போது அரசுக்குச் செலுத்தப்படும் நம்பிக்கை கிடைத்துள்ளது. இந்தச் செய்தி மக்களுக்கு முழுமையாகச் சென்று அடைவதற்குள் இந்நிறுவனத்திற்கு அடுத்த பிரச்சனை வந்துள்ளது. எல்லாத்துக்கும் வாய் தான் காரணம்.\nநாம் எல்லோருக்கும் அறிந்ததைப் போல் வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது பிரிட்டன் நாட்டின் வோடபோன் குரூப் மற்றும் ஆதித்யா பிர்லா குரூப் ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியாவில் ஏற்பட்ட டெலிகாம் புரட்சியில் இந்நிறுவனத்தின் வருமானம், வ���்த்தகம் அனைத்தும் குறைந்து தற்போது மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய AGR கட்டணத்தைக் கூடச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.\nஇந்நிலையில் வோடபோன் ஐடியா நிர்வாகம் புதன்கிழமை காலையில் மத்தி அரசு தனது AGR கட்டண நிலுவையைத் தாங்கள் கணக்கிட்ட முறையில், கணக்கிட்டு AGR அளவீட்டைக் குறைத்தால் நிச்சயம் 1.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்கிறோம் என வோடபோன் ஐடியா நிர்வாகம் தெரிவித்தது. 1.5 பில்லியன் டாலர் என்றால் கிட்டதட்ட 11,060 கோடி ரூபாய்.\nஇந்தச் செய்தி முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இருந்த நிலையில் ஐடியா வோடபோன் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கினர், இதன் எதிரொலியாக இந்நிறுவன பங்குகள் 14.85 சதவீதம் வரையில் உயர்ந்து 5.57 ரூபாய்க்கு அமர்க்களமான முறையில் வர்த்தகம் செய்யப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வந்தனர்.\nஇந்தச் சூழ்நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் கணக்கீடு குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது.\nமத்திய டெலிகாம் துறை கணக்கீட்டின் படி வோடபோன் 58,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும், ஆனால் வோடபோன் அரசு கணக்கிட்டது சரியில்லை, நாங்கள் கணக்கிட்ட படி மத்திய அரசு நாங்கள் செலுத்த வேண்டிய தொகை 21,533 கோடி ரூபாய் மட்டும் தான் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.\nஇதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் கட்டணத்தைக் கணக்கிட்டது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். 20 வருடமாகக் கட்டணத்தை ஒழுங்காகக் கட்டணத்தைச் செலுத்தாமல் மக்களையும் அரசையும் ஏமாற்றித் தற்போது மக்கள் மத்தியில் அனுதாபத்தைத் தேடுகிறீர்களா.\nநீங்கள் கடுமையாக நடந்துகொண்டால், நாங்கள் 20 வருடங்களாக ஏமாற்றியதற்காக அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் தலைவர்களைச் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டி வரும். எனக் கடுமையாக எச்சரித்தார்.\nஉச்ச நீதிமன்றத்தின் முடிவு பங்குச்சந்தையிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநீதிபதியின் அதிரடியான உத்தரவுக்குப் பிறகு வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பஹ்தகு மதிப்பு 30 சதவீதம் வரையில் சரிந்து 3.40 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்���ுடன் படிக்க\n\\\"7977111111\\\" முகேஷ் அம்பானி களமிறக்கிய புதிய ரோபோட்..\n2021இல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. அம்பானி மாஸ்டர் பிளான்..\nஅம்பானியின் ஆட்டம் ஆரம்பம்.. இனி அமேசான், பிளிப்கார்டுக்கு பிரச்சனை தான்.. களைகட்டிய ஜியோ மார்ட்..\nராஜ யோகத்தில் முகேஷ் அம்பானி ஒரே மாதத்தில் விண்ணைத் தொட்ட சொத்து மதிப்பு\nதெறிக்க விடும் முகேஷ் அம்பானி கொரோனா மத்தியிலும் எகிறும் ரிலையன்ஸ்\nஜியோவிற்கு \\\"ராஜயோகம்\\\" அடுத்தடுத்த புதிய முதலீடு.. ரூ.5,655.75 கோடி டீல்..\nஇந்த வெளு வெளுக்குதே கொரோனா முகேஷ் அம்பானிக்கு கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத முரட்டு அடி\nரிலையன்ஸ் ஊழியர்களின் சம்பளம் 'கட்'.. முகேஷ் அம்பானி அதிரடி முடிவு..\nஜியோவிற்குப் போட்டியாக அமேசான் புதிய திட்டம்.. வெற்றி யாருக்கு..\nஆசியாவிலேயே நம்பர் 1.. மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி.. \nரூ. 10,000 கோடி நிதி திரட்ட முகேஷ் அம்பானி முடிவு.. ஆர்பிஐ சலுகை திட்டம்..\nகொரோனாவை தூக்கி சாப்பிட்ட ஜெப் பெசோஸ்.. பணக்காரர்கள் பட்டியலில் ஆச்சரியம்..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nஒரு வருட குறைந்த விலையில் 65 பங்குகள்\nஇந்தியாவின் கமாடிட்டி ரசாயன கம்பெனிகளின் பங்குகள் விவரங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/05/blog-post_593.html", "date_download": "2020-05-31T14:00:15Z", "digest": "sha1:4W27K2Q2J5WWAU5GYWZNNS62K2QII4SM", "length": 4724, "nlines": 109, "source_domain": "www.ceylon24.com", "title": "விபத்து | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன், நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வைத்து இன்று (12.05.2020) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.\nகம்பளையிலிருந்து நுவரெலிய��� நோக்கி பயணித்த வேனும், தலவாக்கலையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nவேன் சாரதியின் கவனயீம் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.\nவேன் சாரதியும், லொறியில் பயணித்த இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வேனும், லொறியும் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.\nஆலயடிவேம்பு பிரதேச செயலர்,திட்டமிடல் உத்தியோகத்தர்களுக்கு விளக்க மறியல்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/167519?ref=archive-feed", "date_download": "2020-05-31T14:01:33Z", "digest": "sha1:DJOMEUMGDXOH2RREHO76TWWFEWU6YOLB", "length": 6597, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "குண்டாக கொலு கொலு என்று இருந்த சீரியல் நடிகை காவேரியா இது?- அவரின் தற்போதைய நிலை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் தகவல்\nபயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nமன்னிப்பு கேட்ட ஜோதிகா பட இயக்குனர் அடுத்த சர்ச்சை - பிரச்சனைக்குரிய அந்த ஒரு காட்சி\nஅச்சு அசலாக அம்மா போலவே... நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nகுண்டாக கொலு கொலு என்று இருந்த சீரியல் நடிகை காவேரியா இது- அவரின் தற்போதைய நிலை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nவைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காவேரி. ஒரு சில படங்களே நடித்தாலும் சீரியலில் இவர் நிறைய வலம் வந்தார். அப்படி இவர் நடித்த சீரியலிகளில் மெட்டி ஒலி, தங்கம் போன்ற தொடர்கள் படு பிரபலம்.\nஎல்லா சீரியல்களிலும் குண்டாக இருந்த காவேரியின் தற்போதைய உடல் எடை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து அவரோ உடல் எடை குறைவது கண்டு நானே பயந்து மருத்துவரிடம் சென்றேன் ஒரு பிரச்சனையும் இல்லை என்றார்கள்.\nஇப்போது முன்பை விட படு துடிப்பாக உள்ளேன், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jlgrating.com/ta/gt-trench-cover.html", "date_download": "2020-05-31T12:20:01Z", "digest": "sha1:4MSVGG73FXSQQVC4NJASSQNFK2M2BVG4", "length": 12393, "nlines": 212, "source_domain": "www.jlgrating.com", "title": "", "raw_content": "\nஜிஎம் வடிகால் குழி கவர்\n: GU அகழி கவர்\nDratnage குழி / அகழி கவர்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nகூட்டமாக இல்லை இவை அனைத்தும் thoes சாலைகள், நெடுஞ்சாலை தவிர்த்து, பொருத்தமான 1.GT அகழி கவர். எனவே திருகு நிர்ணயம் பயன்படுத்த வேண்டும், unclosing இருந்து ஆபத்து aring தவிர்த்தல்.\n2.JGxxx / 30/100 பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, & கான்கேவ் கிராட்டிங்ஸ் மற்ற வகைகளும் கிடைக்க வேண்டும். Thoes அகழி ஏற்றது குறுக்கு பட்டியின் 50mm கொண்டு கிரேட்டிங் பொது இடத்தில் பயன்படுத்தப்படுகிறது உள்ளடக்கியது. ரம்பம் & தேவை நான்-பட்டியில் என்றால், அது suppiler & வாங்குபவர் மூலம் இறுதி முடிவு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஸ்டீல் பொருள் ஸ்டாண்டர்ட் சூடான செயலாற்றத்தூண்டும் ஸ்டாண்டர்ட்\nஅமெரிக்கா: ஆன்சி / NAAMM அமெரிக்கா: ASTM (A36) அமெரிக்கா: ASTM (A123)\nஇங்கிலாந்து: BS4592 இங்கிலாந்து: BS4360 (43a) இங்கிலாந்து: BS729\nஆஸ்திரேலியா: AS1657 ஆஸ்திரேலியா: AS3679 ஆஸ்திரேலியா: AS1650\n1. தாங்கி பட்டியில் சத்தத்தில் இருக்கலாம் 12.5 முதல் 15, 20, 30,32.5,34.3, 30mm & 40mm உள்ளன பரிந்துரைக்கப்படுகிறது இதில் 40,60mm.\n2. குறுக்கு பட்டியில் சத்தத்தில் 50mm & 100mm உள்ளன பரிந்துரைக்கப���படுகிறது இது 100mm, க்கு, 38,50,60 இருக்கலாம்.\nதாங்கி பார்கள் வடிவத்தின் 3. உள்நுழைந்து. எஃப் - எளிய பாணி (எஃகு கிரேட்டிங் அடையாளமாக தவிர்க்கப்பட்டிருக்கலாம்); எஸ் - இரம்பப்பல் பாணி; நான் - நான்-வடிவத்தின் நடையைத்\nமேற்பரப்பில் சிகிச்சை 4. நுழையுங்கள். ஜி - ஹாட் செயலாற்றத்தூண்டும் (எஃகு கிரேட்டிங் அடையாளமாக தவிர்க்கப்பட்டிருக்கலாம்); பி - வர்ணம்; யூ - சிகிச்சை அளிக்கப்படாத\n1. ஒளி இரசாயன தொழில் / பெட்ரோ-வேதியியல் / இயந்திர தொழில் / டெக்ஸ்டைல் வேதியியல் / போர்ட் பொறியியல்\n2.Oil மற்றும் க்ரீஸ் வேதியியல் / விவசாயம் வளர்ப்பு / தோட்டக்கலை / எஃகு தொழிற்சாலை / கழிவு disposale\n3.Food செயலாக்க / நீர்வாழ் இனப்பெருக்க / Fertiliazer தொழில் / Phamaceutical தொழில் / நிறுத்துமிடம் நிறைய\n4.Cement தாவரங்கள் / ஆயில் சுத்திகரிப்பு / சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு / மின் ஆலைகள் / பொது utilties\n5.Marine பொறியியல் / ஷிப்பில்டிங் / கட்டுமானப் பொருள் தொழில் / பாதுகாப்பு திட்டங்கள் / விமான திட்டங்கள்\nதாவரங்கள் / கழிவுநீர் அகற்றல் / காகிதம் மற்றும் கூழ் தொழில் 6.Water / கட்டுமான தொழில் / போக்குவரத்து தொழில் / வாகனத் தொழில்துறையின்\nதளம் அமைத்தல் catwalks Mezzanines / decking படி ஜாக்கிரதையாக ஃபென்சிங்\nவால்ட் பின் தளங்களுக்கும் சரிவுப்பாதை துறைகளைச் அகழி ஜன்னல் மற்றும் இயந்திரங்கள் பாதுகாப்பான காவலர்கள் உள்ளடக்கியது\nEntilation திரைகளில் சேமிப்பு ரேக்குகள் இடைநீக்கம் உச்சவரம்பு வடிகால் குழி கவர் வாஷ் ரேக்குகள்\nவெற்று ஒன்று மிகவும் பரவலாக தரையையும், நடைபாதையில், dranage குழி கவர், படிக்கட்டு ஜாக்கிரதையாக முதலியவற்றிலிருந்து, கிரேட்டிங் கிடைக்க பயன்படுத்தப்படும்\nஇரம்பப்பல்: சிறந்த அல்லாத சறுக்கல் சொத்து மற்றும் பாதுகாப்பு வெற்று கிரேட்டிங் ஒப்பிடும்.\nநான்-வடிவம்: தீமூட்டி, மிகவும் சிக்கனமான மற்றும் நடைமுறை வெற்று கிரேட்டிங் ஒப்பிடும்.\nமுந்தைய: ஜிஎம் வடிகால் குழி கவர்\nHandrail பயன்படுத்திய தூண்டியது குழாய்\nKwikstage இரும்புகட்டுமான படி handrail\nஇரும்புகட்டுமான படி மேல் handrail\nDratnage குழி / அகழி கவர்\nமுகவரியைத்: Jiulong ஏரி தொழிற்சாலை மண்டலம், Zhenhai மாவட்டம், நிங் போ சிட்டி, ஜேஜியாங்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நே��த்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-31T12:11:41Z", "digest": "sha1:JJ3W6OP7KDW6RUUO3M6EFVH4EW23MXGN", "length": 11688, "nlines": 97, "source_domain": "www.meipporul.in", "title": "இளவரசர் சார்லஸ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nநேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nஇஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்\n2018-08-20 2018-09-23 சையித் ஹுசைன் நஸ்ருஇக்னாஸ் கோல்ட்ஸியர், இளவரசர் காஸி பின் முஹம்மது, இளவரசர் சார்லஸ், இஸ்லாமிய விஞ்ஞானம், காலித் அஸ்ஸாம், சர் ஹாமில்டன் கிப், சையித் ஹுசைன் நஸ்ரு, முல்லா ஸத்ரா, முஸஃப்பர் இக்பால், மொராக்கோ மன்னர் ஹசன், ஹக்கீம் முஹம்மது சயீது0 comment\nஇஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன��படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nதமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங்காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனியத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமையான நிலவுடைமை முறைகள், சமஸ்கிருதக் கல்வி, தேவதாசி முறை...\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\nகொரோனாவை விட வேகமாகப் பரவும் இஸ்லாம்-வெறுப்பு வைரஸ்\n2020-04-16 2020-05-18 ஹனா எல்லிஸ் பீட்டர்சன்இஸ்லாமோ ஃபோபியா, கொரோனா, முஸ்லிம்கள்2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/nitya-kalyani-flower-benefits/", "date_download": "2020-05-31T12:58:35Z", "digest": "sha1:I5JQSVG7IKK2LKYRNTPMQSRRZD44A6VX", "length": 10083, "nlines": 88, "source_domain": "www.news4tamil.com", "title": "இந்தப் பூவை நுகர்வதால் நடக்கும் அதிசயம் - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஇந்தப் பூவை நுகர்வதால் நடக்கும் அதிசயம்\nஇந்தப் பூவை நுகர்வதால் நடக்கும் அதிசயம்\nபொதுவாகவே எந்த வகை பூவாக இருந்தாலும் அதன் மணத்திற்கு ஒரு மருத்துவ குணம் உண்டு. அதேபோன்று இந்த பூவிற்கு உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அந்தச் செடி , பூக்கள் மற்றும் வேரின் மருத்துவக் குணங்கள் மற்றும் அது என்ன பூ என்பதையும் காண்போம்.\nவேர், இலை, பூ என்று அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படும் நித்தியகல்யாணிச் (சுடுகாட்டுமல்லி) செடியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்தச் செடியில் இரண்டு வகை நிறங்களில் பூக்கள் காணப்படும்.\nவெள்ளை நிறப் பூக்கள் மற்றும் பிங்க் நிற பூக்கள். நிறங்கள் வெவ்வேறாக இருப்பினும் இதற்கு ஒரே மருத்துவ குணங்கள் தான்.இவற்றின் மருத்துவ குணங்களைப் பற்றி காண்போம்.\nசர்க்கரை நோயால் ஏற்படும் அதிகச் சிறுநீர் போக்கு மற்றும் அதிக வியர்வை மற்றும் அதிக பசி இந்த பாதிப்புகளை சரி செய்ய இவற்றின் பூக்கள் பயன்படுகின்றன.\nநித்தியகல்யாணி பூவை 10 பூக்கள் வீதம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் ��ிட்டர் வரும்வரை கொதிக்கவிடவும். பின்னர் இதனை ஒரு நாளைக்கு நாலு வேளை வீதம் குடித்து வருகையில் இந்தப் பிரச்சனை முற்றிலுமாக தீரும்.\nஇந்த செடியின் துளிர் இலைகளைப் பறித்து அதை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் சாப்பிட்டுவர பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு நடுநிலை ஆக்கப்படும். மற்றும் வெள்ளைப்படுதலை முற்றிலுமாகக் குணப்படுத்தும்.\nஇதன் வேரை அரைத்து சூரணமாக செய்து 50 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு போட்டு கொதிக்க வைத்து 48 நாட்கள் குடித்துவர சர்க்கரை நோய் படிப்படியாக கட்டுக்குள் வரும்.\nஇந்த நித்திய கல்யாணி பூவின் சாறு புற்றுநோய்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.\nஇந்தப் பூவை வீட்டின் முன்பு வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து வரும் நறுமணங்கள் காற்றில் கலப்பதால் அதை சுவாசிக்கும் போது மன அழுத்தம் மனநோய் அனைத்தும் சரியாகிவிடும்.\nஇந்தப் பூ அரசின் மானியங்களோடு பணப்பயிராக தமிழ்நாட்டில் வளர்க்கப்படுகின்றன.\nஉதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்த மூத்த நிர்வாகிகளுக்கான முக்கியத்துவம் குறைகிறதா\nபாகிஸ்தானில் 91 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து\nஉடலில் இரத்தம் அதிகரிக்க எளிமையான 10 உணவு முறைகள்\nஊரடங்கால் சரிந்த லிப்ஸ்டிக் விற்பனை\nவிபத்து நேரத்தில் லாக் செய்துள்ள போனிலிருந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது…\nதிருமண ஆடம்பர செலவுகளை குறைக்கும் ஊரடங்கு திருமணங்கள் – பொதுமக்கள் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/93602-", "date_download": "2020-05-31T13:33:25Z", "digest": "sha1:2EVFANMOSS4DDL5M7SYSE7RC76ADBWFL", "length": 9672, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 15 April 2014 - இதோ... எந்தன் தெய்வம்! - 27 | thudaiyur srivisha mangaleswarar", "raw_content": "\nதிருமணத்தடை நீக்கும் கந்தர்வ ராஜ வழிபாடு..\nவரம் தருவாள் வைபவ லட்சுமி\nபாபா விரும்பிய ராமர் காசு..\n'என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே\n'உங்கள் வீட்டுக்கு வருகிறான் ஐயப்பன்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n'மாசம் தவறாம மீனாட்சியை தரிசிக்கப் போயிடுவேன்\n'தந்தனத்தோம் என்று சொல்லியே...’ - சக்தி சங்கமம்\nபாவம் போக்கும் பாப மோசனிகா\nகுபேரனுக்கு அருளிய சிவனுக்கு மகா கும்பாபிஷேகம்..\n200 வருடமாகக் காத்திருந்த கங்காதீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்\nவிடை சொல்லும் வேத���்கள்: 27\nவிதைக்குள் விருட்சம் - 11\nதுங்கா நதி தீரத்தில்... - 1\nஒரு நாள்... ஓர் இடம்... ஓர் அனுபவம்\nமேலே... உயரே... உச்சியிலே... - 12\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 136 - திருத்துறைப்பூண்டி\nநம் விரல்... நம் குரல்\n - 33 - திருமால்பூர்\n - 32 - திருமால்பூர்\n - 23 - முன்னூர்\n - 22 - முன்னூர்\nஇதோ எந்தன் தெய்வம் - 19\nஇதோ... எந்தன் தெய்வம் - 8\nஇசை ஞானம் தரும் துடையூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2012/12/23_2.html", "date_download": "2020-05-31T13:57:27Z", "digest": "sha1:E77OABCDLVLNIRAWYS4T7MTVPXDK7IM2", "length": 60227, "nlines": 490, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "படிகட்டுகள் - ஏற்றம் 23 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nபடிகட்டுகள் - ஏற்றம் 23 30\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, டிசம்பர் 02, 2012 | 23 , படிகட்டுகள் , ஜாஹிர் ஹுசைன் , j1\nவாழ்க்கையில் பணத்தேவை என்பது பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்ததுதான், அதை சமயங்களில் நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் “வேலை”, “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று தள்ளிப் போடுவதால் பெரிய பணத்தேவைகள் வரும்போது சில சிரமங்களுக்குள் சிக்கிக்கொள்கிறோம். பெரும் பணத்தேவை என்பது பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், இரண்டு பிள்ளைகளுக்கு பிறகு வீடு போதாமல் வீட்டை பெரிதாக்கி கொள்ள தேவையான ரெனொவேசன் காஸ்ட் , உங்களுடைய ஓய்வு காலத்து பணத்தேவை. இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.\nஒரு பெற்றோராக நம் பிள்ளைகள் நல்ல படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதே பிள்ளை எல்லா சப்ஜெக்ட்டிலும் நல்ல மார்க் எடுத்து வந்து நிற்கும்போது நீங்கள் பொருளாதார ரீதியாக ரெடியாக இல்லை என்றால் அதை விட கொடுமை எனக்கு தெரிந்து எதுவும் கிடையாது. இந்த சூழ்நிலையை ஒருமுறை நானே அனுபவித்திருக்கிறேன். பிறகு என்னை மாற்றிக் கொண்டேன். உங்கள் பிள்ளை பள்ளிக்கூடத்தில் படிக்கும் பட்சத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் இந்த எக்ஸல் ஃபைல் உங்களுக்கு ஒரு உதவியாக இருக்க கூடும். இதில் நான் குறிப்பிட்டிருக்கும் வயது ஒரு உதாரணம்தான் உங்கள் / உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வயதுடன் இதை பொருத்தி பார்த்து உங்களுக்கு லேசாக பால்பிட்டேசன் இல்லை என்றால் எதற்கும் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்.\nஇதில் சொல்லப்பட்டிருக்கும் வருடங்கள் எதுவும் உலகம் அழியப்போகும், சுனாமி வரும் , பூமியை பெரிய கல் வந்து தாக்கும் என்ற உட்டாலக்கடி வருடங்கள் அல்ல. இதில் குறிப்பிட்டுள்ள குடும்பத்தலைவர் 35 வயது இன்னும் 10 வருடத்துக்குள் அவர் தன்னை மிகப்பெரிய பணத்தேவைகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அவரது மகன் கல்லூரி செல்லும்போது அவர் தன் வயதில் 45 - 51 வரை ஏறக்குறைய 'சரியான ஏ டி எம் மெசினாக \" செயல்பட ரெடியாகி விட வேண்டும். ஒரு சிறுகுறிப்பு., \"ஏ டி எம் க்கு உணர்வுகள் இல்லை\"...நமக்கு\n51 வயதுக்கும் 55 வயதுக்கும் அவ்வளவு தூரம் இல்லை, இருப்பினும் தன்னுடைய ஓய்வு காலமும் நெருங்குவதை நொறுங்காமல் அவதானிக்க வேண்டும்.\n..பயந்தவன் சரியாக முடிவெடுத்ததாக சரித்திரம் இல்லை. சவால்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம், அதை எதிர் கொள்பவன் தன்னை பெரிதாக நினைத்தால் பிரச்சினைகள் சிறிதாகி விடும்.பிரச்சினையை பெரிதாக நினைத்தால் நாம் சிறிதாகி விடுவோம். அப்படி என்றால் உங்களைதான் நீங்கள் ரீ-ஃபார்மேட் செய்ய வேண்டும் பிரச்சினைகளை அல்ல.\nமனிதனின் பணத்தேவைகளில்தான் சலனமான மனதில் தவறுகள் செய்ய முற்படுகிறான். எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவறாமல் இருப்பதே நமது எதிர்கால மகிழ்ச்சிக்கும் , முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nஇந்த சூழ்நிலையில் பணம் போதுமானதாக இல்லை என்பதற்காக இயற்கையின் விதியையும் , இறைவனின் விதியையும் மீறி செயல்பட்டால் ஒரு வேலை உணவு தந்த திருப்தியை தவிர பெரிதாக ஒன்றும் கிடைத்துவிடாது.\nமீண்டும் தேட ஆரம்பிக்கும் முடிவில்லா பசி- உலக வாழ்க்கை\nஎன் வாழ்க்கையிலும் ஒரு சோதனை எனக்கு நடந்தது, 21 வருடத்துக்கு முன் 700 சம்பளத்தில் இருக்கும்போது 30,000 [ மலேசிய ரிங்கிட்] கீழே கிடந்த பணத்தை உரியவரிடம் சேர்த்தேன். மிகவும் கஷ்டமான சூழ்நிலை அப்போது. அந்த பணத்தை உரியவரிடம் சேர்த்தற்காக நான் சிலரால் அதிகம் விமர்சிக்கப்பட்டேன், வழக்கமான டயலாக்தான் 'பிழைக்க தெரியாதவன்,- நாமாக எடுக்க கூடாது, கீழே கிடந்ததுதானே\" போன்ற வசனங்கள். ஆனால் இன்றுவரை எப்போதும் தூங்கப்போனால் மனதை உறுத்தாமல் இன்றுவரை எனக்கு நிம்மதியான தூக்கம்தான். எனக்கு அறிவுரை வழங்கி விமர்சித்தவர்கள் யாரும் பில்கேட்ஸ் அளவுக்கு உயர்ந்ததாக தெரியவில்லை. என் வாழ்க்கையில் நடந்ததை ஏன் எழுதுகிறேன் என்றால் யாருக்காவது உதவுமே என்ற��தான். சுய தம்பட்டம் அடித்து என் இமேஜை உயர்த்த எனக்கு எப்போதும் அவசியம் இருந்ததில்லை.\nஉங்கள் வாழ்க்கையில் திட்டமிடும்போது பற்றாக்குறை இருப்பது சகஜம். அதற்காக அது உங்கள் கன்ட்ரோலில் இல்லை. விதி / சூன்யம் / மனைவி சரியில்லை / பிள்ளைகள் சரியில்லை ராகம் பாட ஆரம்பித்தால் வாழ்க்கையில் உங்கள் கண் முன்னே வரும் வாய்ப்பைகூட சர்கஸில் கோமாளியை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அதற்காக எதுவும் செய்ய மாட்டீர்கள்.\nஎப்போது பற்றாக்குறை இருக்கிறதோ அன்றிலிருந்து Constructive ஆக உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எப்போது Destructive மாற்றினீர்களானால் கால ஓட்டத்தில் எல்லாமே எரிச்சலைத்தரும் ரிசல்ட்தான் கிடைக்கும்.\nசந்திரனிலும் , செவ்வாயிலும் இறங்கியவர்கள் அதில் போய் இறங்கும் வரை அவர்களுக்கு புதியதுதான். இருப்பினும் தன்னால் முடியும் என்று சரியாக திட்டம் தீட்டியே இறங்கினார்கள். இதில் யாரும் 'சும்மா\" நின்று கொண்டிருந்தவனை கூட கம்பெனிக்காக அழைத்து கொண்டுபோய் விட்டவர்கள் இல்லை. எனவே திட்டமிடலும் , பாசிட்டிவ் அப்ரோச்சும் இருந்தால் பணத் தேவைகளின் பற்றாக்குறை நம்மை விட்டு அகலும்.\nஉங்கள் ஓய்வு காலத்தில் இவ்வளவு தேவை , உங்கள் பிள்ளையின் படிப்புக்கு இவ்வளவு தேவை என்பதை யாரும் சொன்னால் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். முடிவை நீங்கள் தாராளமாக எடுக்கலாம். ஆனால் உடனே \"கேட்\" போட்டு தடுக்காதீர்கள். [Law Of Resistance] இப்படி எதற்கெடுத்தாலும் \"கேட்\" போட்டு தடுப்பவர்களின் மூளையில் \"லேர்னிங்\" சர்க்யூட் பழுதாகி கிடக்கும்.\nலேர்னிங் சர்க்யூட் பழுதாகி விட்டாலே எதுவும் உள் வாங்கி கொள்ளாது. பிறகு ஒரு 10 வருடம் கழித்தாலும் இன்றைக்கு நடந்த விசயமே அவர்கள் 10 வருடம் சென்றும் சொல்வார்கள் [ உதாரணம்: \"ராயப்பேட்டையில் ஆட்டோகாரனுக்கு 5 ருபாய் கொடுத்தால் எக்மோர்லெ விட்டுடுவான்\"- \"உடுப்பிலே 5 ருபாய்க்கு லன்ச் சாப்டுட்டு\" - ஏன் டாக்டர் இந்த மருந்து / ஊசியெல்லாம் 50 ரூபாய்க்குள்ளே வாங்கிடலாமா\nஎனவே திறந்த மனதுடன் கற்றுக் கொள்ள நினைத்தால் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்.\nதிட்டமிடலில் மிகவும் முக்கியமானது இறைவன் மீதான நம்பிக்கையும் அந்த மாபெரும் ஆட்சியாளனின் வழிகாட்டலுடன் கூடிய கருணையும்.\nமுன் காலத்தில் மிகப்பெரிய தொழில்கள�� செய்து நொடித்து போனவர்கள் மீண்டும் அதே நல்ல நிலைக்கு வந்தார்கள். சிலர் அப்படி வர முடியவில்லை. மீண்டும் வெற்றியடைந்தவர்கள் சிலரே என்றாலும் அவர்களிடம்ஒற்றுமையாக காணப்பட்ட ஒரே காரணம். அவர்கள் அனைவரிடமும் இறைவன் மீது நம்பிக்கை இருந்தது. இதை நான் சொல்லவில்லை. ZizZiglar ன் மேனேஜ்மென்ட் ஆய்வு மையம் சொல்கிறது.\nநான் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவன், எப்படியிருந்தாலும் திட்டம் போட்டெல்லாம் நான் மாற்றங்களை கொண்டு வர முடியாது என நினைக்கிறீர்களா\nமுடியும்.... அடுத்த படிக்கட்டில் சந்திப்போம்.\n.. பயந்தவன் சரியாக முடிவெடுத்ததாக சரித்திரம் இல்லை.\nசவால்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம், அதை எதிர் கொள்பவன் தன்னை பெரிதாக நினைத்தால் பிரச்சினைகள் சிறிதாகி விடும்.\nபிரச்சினையை பெரிதாக நினைத்தால் நாம் சிறிதாகி விடுவோம்.\nஅப்படி என்றால் உங்களைதான் நீங்கள் ரீ-ஃபார்மேட் செய்ய வேண்டும் பிரச்சினைகளை அல்ல. //\nமிகச் சமீபத்தில் அனுபவித்த உண்மை \nபடிக்கட்டு கோபுரத்தின் உச்சத்திற்கு வந்திருக்கிறது....\nReply ஞாயிறு, டிசம்பர் 02, 2012 8:08:00 பிற்பகல்\nஏற்று நடந்தால் நலம் அளிக்கும்.\nReply ஞாயிறு, டிசம்பர் 02, 2012 10:12:00 பிற்பகல்\nஏதோ மேஜிக் மாதிரி ஒரு சாயலுக்குத்தோன்றினாலும் உன் வழிகாட்டுதலில் உண்மை இருக்கிறது. ஆக்கபூர்வமான விமோசனம் இருக்கிறது.\n10 வருடங்கள் கழித்து என்றெல்லாம் யோசிக்காததால் நான்கூட நீ சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்களைச் சந்தித்தபோது ரொம்பவே தடுமாறிவிட்டேன் என்பது உனக்கு நன்றாகத் தெரியும்.\nஅப்போது எழுதியதுதான் \"நண்பர்கள் என் நாளங்கள்\" என்னும் கவிதை. காரணம், என்னை எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றி எடுத்தது உன்போன்ற என் நண்பர்கள்தான்.\nவாழ்க்கை எப்போதும்போல் இருந்துவிடும் என்று எதிர்பார்ப்பது தவறுதான். அது இப்போதுபோல் எப்போதுமே இலகுவாக இருந்து விடாது.\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 1:24:00 முற்பகல்\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 1:26:00 முற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 2:52:00 முற்பகல்\n..பயந்தவன் சரியாக முடிவெடுத்ததாக சரித்திரம் இல்லை. சவால்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம், அதை எதிர் கொள்பவன் தன்னை பெரிதாக நினைத்தால் பிரச்சினைகள் சிறிதாகி விடும்.பிரச்சினையை பெரிதாக நினைத்தால் நாம் சிறிதாகி விடுவோம். அப்படி என்றால் உங்களைதான் நீங்கள் ரீ-ஃபார்மேட் செய்ய வேண்டும் பிரச்சினைகளை அல்ல.//\nமலைக்க வைத்த வார்த்தைகள் மட்டுமல்ல. நேற்று மாலை எனக்கு ஒரு பிரச்னை குறுக்கிட்டது.( வீடு கட்டிய காண்ட்ராக்டர் உடன் அநியாய பில் பிரச்னை) அதே நினைவில் இரவு முழுதும் உறக்கம் வரவில்லை. இன்று காலையில் சுபுஹு தொழுதுவிட்டு இதைப் படித்தேன். உடனே முடிவு செய்தேன். நான்தான் பெரியவன். என் பிரச்னை எனக்கு முன் மிகவும் சிறியதென்று. பிரச்னையை எதிர் கொள்ளத் தயாராகிவிட்டேன். நன்றி தம்பி. நீங்கள் கலக்கித்தரும் பூஸ்ட் \"படிக்கட்டுகள் இஸ் அவர் எனர்ஜி \" என்று கோரசாக கூவ வைத்துவிடுகிறது.\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 5:33:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 7:10:00 முற்பகல்\n//எனவே திறந்த மனதுடன் கற்றுக் கொள்ள நினைத்தால் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்.\nதிட்டமிடலில் மிகவும் முக்கியமானது இறைவன் மீதான நம்பிக்கையும் அந்த மாபெரும் ஆட்சியாளனின் வழிகாட்டலுடன் கூடிய கருணையும்.//\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 9:17:00 முற்பகல்\nN .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A சொன்னது…\nபயந்தவன் சரியாக முடிவெடுத்ததாக சரித்திரம் இல்லை. திறந்த மனதுடன் கற்றுக் கொள்ள நினைத்தால் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்.திட்டமிடலில் மிகவும் முக்கியமானது இறைவன் மீதான நம்பிக்கையும் அந்த மாபெரும் ஆட்சியாளனின் வழிகாட்டலுடன் கூடிய கருணையும்.தம்பி ஜாகிர் மிக அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்களும் துவாவும்\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 9:52:00 முற்பகல்\nவெற்றி பெற முடியாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், வெற்றி பெறுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அதுதான் உழைப்பு, மன உறுதி, விடாமுயற்சி. இக்கட்டுரையில் வெற்றிக்கான பல,படிப்பினை உண்டு.\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 12:01:00 பிற்பகல்\nஒவ்வொரு படியிலும் வாழ்க்கைகான தாரக மந்திரத்தை எளிமையாக கற்றுகொடுக்கும் நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் காக்கா (யாரும் காக்காவை மந்திரவாதி என்று அழைக்க நினைத்திருந்தால் அதனை கடுமையாக எதிர்க்கின்றேன் :))...இந்த எக்ஸல் ஷீட்டை அப்படியே மனதில் வைத்து திட்டமிட்டால் வாழ்வு இன்ஷா அல்லாஹ் எக்ஸலான்டாக இருக்கும்...\n//மீண்டும் வெற்றியடைந்தவர்கள் சிலரே என்றாலும் அவர்களிடம்ஒற்றுமையாக காணப்பட்ட ஒரே காரணம். அவர்கள் அனைவரிடமும் இறைவன் மீது நம்பிக்கை இருந்தது/// கண்கூடாக இரண்டு சம்பவங்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 2:14:00 பிற்பகல்\n//இதில் யாரும் 'சும்மா\" நின்று கொண்டிருந்தவனை கூட கம்பெனிக்காக அழைத்து கொண்டுபோய் விட்டவர்கள் இல்லை.// மலேசிய வானிலை இப்படியெல்லாம் ஜோவிலாக யோசிக்க வைக்குமோ\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 2:15:00 பிற்பகல்\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 4:28:00 பிற்பகல்\nநான் ஒன்னும் உங்காள மந்திரவாதின்னு சொல்லல. ஆனால், இவங்கிட்டே மயக்குற வித்தை ஏதோ இருக்கா இல்லையா\nவரிசையாச் சொல்லிக்கிட்டே வரும்போது எதையாவது நம்மால மறுக்க முடியுதா\nமற்றபடி அவன்ட ரசிகர் மன்றத்தைச் சீண்டிப்பார்க்கும் ரிஸ்க்கெல்லாம் நான் எடுக்கமாட்டேன்.\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 5:24:00 பிற்பகல்\nஒவ்வொரு படிக்கட்டும் நம்பிக்கையை வளர்க்கின்றது\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 8:25:00 பிற்பகல்\n//மற்றபடி அவன்ட ரசிகர் மன்றத்தைச் சீண்டிப்பார்க்கும் ரிஸ்க்கெல்லாம் நான் எடுக்கமாட்டேன்.//\nஎப்படி நீங்க ரிஸ்க் எடுப்பீங்க ஏன்னா நீங்கதானே ரசிகர் மன்ற தலைவரே \nReply திங்கள், டிசம்பர் 03, 2012 8:32:00 பிற்பகல்\nஅபு இப்ராஹிம் ...சரியாக என் எழுத்தை புரிந்துகொண்டதற்காக நன்றி. உண்மையுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு என் எழுத்து நிச்சயம் புரியும்.\nஇப்ராஹிம் அன்சாரி காக்கா....என் எழுத்து உங்களின் பிரச்சினைக்கு தீர்வாக இருந்ததா...இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் உங்களின் சுபுஹு தொழுகை நேரம், இரவில் மனக்குழப்பத்தோடு தூக்கம், அதிகாலையில் என் எழுத்து ...இவையனைத்தையும் நேர் கோட்டில் இணைக்க இறைவனால் மட்டுமே முடியும்.\nஇக்பால்...உன் எழுத்தைவிடவா என் எழுத்து Elegant\nஅர அல....சகோதரர் கிரவுன் பக்கத்தில் இருந்தாரா எழுதும்போது. தமிழ் அருவியாய் கொட்டினால் பக்கத்தில் கிரவுன் இருந்திருக்க வேண்டும்.\nBro Naina Al-Khobar , Bro Alaudeen, Bro NKM Abdul Wahid Annaviyar, Bro MHJ [ [படம் எடுத்தவருக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு டவுன் பஸ் ரூட் போடலாம் போல இவ்வளவு தூரம் ஏன்\nசபீர் உன்கேள்விக்கு சாகுல் பதில் சொல்லியாச்சு.\nBro Yasir \"மலேசிய வானிலை இப்படியெல்லாம் ஜோவிலாக யோசிக்க வைக்குமோ\" .....உங்களின் எழுத்தை படிக்கும்போது உண்மையிலேயே வானிலை அப்படித்தான் இருந்தது,. மாலை மணி 4.30 வெளியில் மெல்லிய மழைச்சாரல்,...இருண்ட மேகம் எங்கு பார்த்தாலும். ஒரு தூரமான மலைப்பகுதியில் மட்டும் டார்ச் லைட் போட்ட மாதிரி சூரிய வெளிச்சம். பச்சைப்போர்வையுடன் மலை அமைதியாக தூங்க ..மழை மட்டும் என் வீட்டு வாசலில் விட்டபாடில்லை.\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 10:03:00 பிற்பகல்\nமுடியாது...ஒப்பல்ல... எல்லோருக்கும் நீ பதில் சொல்வே, எனக்குமட்டும் உன் பினாமியா ஹமீதிடம் ப்பவர் ஆஃப் அட்டானி இருக்கா\nஒழுங்கு மருவாதியா எனக்கும் நீயே பதில் சொல்லு.\nஉன் பதிவுக்குப் பொருத்தமா எவ்ளோவ் சூப்பரா கவிதைலேயே பின்னூட்டம் இட்டிருக்கேன்\nReply திங்கள், டிசம்பர் 03, 2012 11:43:00 பிற்பகல்\n//முடியாது...ஒப்பல்ல... எல்லோருக்கும் நீ பதில் சொல்வே, எனக்குமட்டும் உன் பினாமியா ஹமீதிடம் ப்பவர் ஆஃப் அட்டானி இருக்கா ஹமீதிடம் ப்பவர் ஆஃப் அட்டானி இருக்கா\nபினாமியும் இல்லை சுனாமியும் இல்லை. ஊர்லே பவரே இல்லே அப்புறம் எப்படி ஹமீதிடம் ப்பவர் ஆஃப் அட்டானி இருக்கும்\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 12:27:00 முற்பகல்\n//உன் பதிவுக்குப் பொருத்தமா எவ்ளோவ் சூப்பரா கவிதைலேயே பின்னூட்டம் இட்டிருக்கேன்\nகவிதைக்காரர் கவிதையில் பின்னுட்டம் இடாமல் காய்கறியிலா பின்னுடம் இடுவார்\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 12:38:00 முற்பகல்\nநீங்கள் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து, அதை அடைவதற்கான செயல்பாட்டில் ஈடுபடத் தொடங்குகையில், உங்களுக்கான பயணம் பெரும்பாலும் இலகுவானதாக இருக்காது. பலவிதமான தடைகள், மன உளைச்சல்கள், பலரின் எதிர்மறை கருத்துக்கள், உடலியல் உபாதைகள், திட்டமிட்ட காலத்தைவிட, அதிக காலம் செலவாதல், எதிர்பார்த்த எளிய வாய்ப்புகள் கிடைக்காமல் போதல் போன்ற எத்தனையோ தடைகளை எதிர்கொள்ள நேரிடும்\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 12:45:00 முற்பகல்\n//அப்போது எழுதியதுதான் \"நண்பர்கள் என் நாளங்கள்\" என்னும் கவிதை. காரணம், என்னை எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றி எடுத்தது உன்போன்ற என் நண்பர்கள்தான்.//\nஅன்று நான் சவூதிஅரேபியாவில் உன் வீட்டில் தங்கியிருந்தபோது உன் பிள்ளைகளிடம் நீ சொன்னது\n\" காலையில் விழித்ததிலிருந்து இரவு தூங்கும் வரை ஒன்றாக என்னுடன் இருந்தவன் இப்போது இவன் முகம் பார்க்க பல வருடங்களை கடக்க வேண்டிய சூழ்நிலை\" - கால ஓட்டத்தில் பணம் சம்பாதிக்க தூரம் சென்று விட்டாலும��� விலகியிருந்ததில்லை. விடுங்க பாஸ் நண்பர்கள் என்றால் கஷ்டத்துக்கு கூட உதவி செய்யத்தான் செய்வார்கள்.\nஉன் கவிதை பற்றி.....அது ஒரு 1000 பேர் அடங்கிய அரங்கத்தில் ஒரு முறை வாசிக்கப்பட்டு மிகப்பெரிய கைதட்டலை பெற்றது. வாசித்தது மரியதாஸ் மனைவி பெர்னாடட்செல்வி. அந்த கவிதை வாசித்த பிறகு தன் இமேஜ் உயர்ந்துவிட்டதாக சொன்னார்கள்.\nஅந்த அரங்கில் உன்பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்தேன்.\nபொதுவாகவே நீ , சாகுல் , இக்பால் மூவரும் என் ஆக்கத்தை விமர்சித்து எழுதும்போது நான் பதில் எழுதுவது மிக குறைவு. காரணம்......ஏன் என்று சில தினங்களில் எழுதுவேன். [ இதற்கு கூட \"சீரியல் தொடரும்\" கான்செப்ட்டா\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 5:53:00 முற்பகல்\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 6:50:00 முற்பகல்\nஅர அல....சகோதரர் கிரவுன் பக்கத்தில் இருந்தாரா எழுதும்போது. தமிழ் அருவியாய் கொட்டினால் பக்கத்தில் கிரவுன் இருந்திருக்க வேண்டும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும். எப்படி என் எழுத்துக்கு வல்ல அல்லாஹ்வின் அருளின் படி என் தகப்பனார், பிறகு என் ஆசான் ராமதாசு, கலைஞர் கருனானிதி, வார்தை சித்தர் வலம்புரிஜான் போன்றவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணியென்றால் என் சகோ. அ.ர.அ.ல ஒரு நேரடி காரணம். அவரின் எழுத்தை பார்த்து ரசித்து முதல் ரசிகனாய் விமர்ச்சித்து வந்ததாலே என் எழுத்தும் ஓரளவு பட்டைதீட்டப்பட்டு உங்களைப்போல் சான்றோர்களின் பாராட்டை அள்ளித்தருகிறது.அவர்(அ.ல)அடக்கி வாசிக்கிறார் நான் காட்டிவிடுகிறேன் அவ்வளவேஅவரைப்போல் அருமையான கவிஞரை காண்பது அரிது என்பது உண்மையிலும் உண்மை.\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 9:26:00 முற்பகல்\nநான் என்ன சொல்ல விளைந்தேனோ அதையே சான்றோர்களும் பொழிந்துவிட்டதால் அவர்கள் போலவே என்னையும்(என்னையும்)உங்கள் ஆக்கம் யோசிக்க வைத்ததை எண்ணி பெருமிதம் அடைகிறேன். ஆனால் படிக்கட்டு உயரே,உயரே போய் கொண்டிருப்பது நிதர்சனம்.\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 9:32:00 முற்பகல்\nஇதுவும் நாம் கவனம் கொள்ளவேண்டிய தாரக மந்திரம். நச்'சென்று சிலவரிகளிலேயே இதயம் வந்து தங்கிவிட்ட கவிதை' நன்றி கவியரசே\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 9:35:00 முற்பகல்\nஆகா இதுதான் முல்லை முள்ளால் .....\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 1:46:00 பிற்பகல்\n//ஆகா இதுதான் முல்லை முள்ளால் .....//\nஇது சொல்லை சொல்லால் எடுப��பது. எனக்கென்னவோ அண்மைக் காலத்தில் அனைவரும் கவிஞர்களாக ஆகி வருவதாகவே தோன்றுகிறது.\nஇன்று பாரூக் மச்சான் அவர்களுக்கு படிக்கட்டை படித்துக் காட்டினேன். ஆனந்தம் அடைத்தார்கள். பாராட்டினார்கள். பல புகழ் மொழிகளை ஜாகீரைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 6:52:00 பிற்பகல்\n//வாழ்க்கை எப்போதும்போல் இருந்துவிடும் என்று எதிர்பார்ப்பது தவறுதான். அது இப்போதுபோல் எப்போதுமே இலகுவாக இருந்து விடாது.//\nபடிக்கட்டுகளி ஏறி முடித்த பொழுதும்\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 9:38:00 பிற்பகல்\nஇன்று நீ வனைந்தாய், கவிவேந்தே\nReply செவ்வாய், டிசம்பர் 04, 2012 9:43:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅதிரை உலா – 2012\nடெல்லி மாணவி கற்பழிப்பு - யாருக்கு தண்டனை \nநானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது....\nதேனீ உமர்தம்பி - இணையத்தில் இணைப்பிலே \nமனுநீதி மனித குலத்துக்கு நீதியா \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 23\nஉணவுக்கான அவசர உதவி கோரி மடல்\nவிமான பயணமும் விபரீதமும் :: குறுந்தொடர்- 1\nபேறு பெற்ற பெண்மணிகள் - பெண்ணினத்திற்குப் பெருமை.....\nகவிஞன் - ஒரு கோணல் பார்வை\n ஒரு கபுரின் விலை நல்ல அமல்...\nபடிக்கட்டுகள்... ஏற்றம் - 24 [நிறைவு]\n\"மனுநீதி மனித குலத்துக்கு நீதியா\nவாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 12\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 22\nஅகில உலக மாயன் (காலண்டர்) ரசிகர்களுக்கான அறிவிப்பு...\nமுன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி \n��து ஒரு பொற்காலம் 1977 - தொடர்கிறது\nவயர்லெஸ் தொடர்பினை விரிவாக்க எளிய செய்முறை - காணொ...\nஇஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்.... தொடர் - 1\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 21\nஅதிரைநிருபர் பதிப்பகம் (அதிரையின் நிய்யத்து)\nபழமொழிகள் - பழகிய மொழியிலே \nபேறு பெற்ற பெண்மணிகள் - உடையால் உயர்ந்தேன்\nஅதிரைநிருபர் பதிப்பகம் முதல் நூல் வெளியிடு - காணொள...\nவாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 11\nஅதிரைநிருபர் பதிப்பகம் - \"மனுநீதி மனித குலத்துக்கு...\nஅருள்மறையாம் அல்-குர்-ஆன் அகிலத்தின் பொதுமறை...\nமனுநீதி மனித குலத்துக்கு நீதியா \nஇரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரை...\nசான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை - 7\nகா.மு.மே(ஆ).பள்ளி தலைமை ஆசிரியர் - காணொளி\nவினாடி வினா போட்டி வெளிக்காட்டிய இரண்டு நட்சத்திரங...\nபடிகட்டுகள் - ஏற்றம் 23\nதேசியத் தினம் 41 (புதிய கீதம்)\nசீச்சீ இந்தப்பழம் புளிக்கும் ...\nஇரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரை...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅமைதியின் ஆளுமை. அறிவுக் களஞ்சியம்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Prime%20Minister", "date_download": "2020-05-31T14:34:33Z", "digest": "sha1:6NYQS6MKY47R4NPC36G4UJW52B4SU4N6", "length": 5376, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Prime Minister | Dinakaran\"", "raw_content": "\nமுதலில் எங்களுக்கு சொல்லுங்கள் பிரதமருக்கு முதல்வர்கள் கண்டிப்பு\nஊரடங்கு முடிய ஒரு வாரமே உள்ள நிலையில் முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை\nஅம்பன் புயல் முன்னெச்சரிக்கை பிரதமர் தலைமையில் ஆலோசனை\nஆவடி மாநகராட்சியில் கொரோனா பாதிப்பில் அதிமுக பிரமுகர் பலி\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\n5-ம் கட்ட ஊரடங்கு குறித்து 31-ம் தேதி பிரதமர் அறிவிப்பார் என வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு\nஇந்தியாவுக்கு சொந்தமான பகுதியாக இருந்தாலும் நாங்க ஓயமாட்டோம், எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்குவோம் : நேபாள பிரதமர் அறிவிப்பு\nதமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nமக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைத்து���்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு திமுக துணை நிற்கும்\nஅந்நிய முதலீடுகளை ஈர்க்க பிரதமர் ஆலோசனை\nசிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறுமா: பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டம் குறித்து மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்...\nஒரு ஆண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு\nதரமற்ற மருத்துவப் பொருட்களை அனுப்பிய சீனாவிற்கு நிச்சயமாக பணம் கொடுக்க முடியாது : கனடா பிரதமர் அதிரடி அறிவிப்பு\nஉயிருடன் இருந்தபோதே மரணச் செய்தி அறிவிப்பை கேட்ட இங்கிலாந்து பிரதமர்: மருத்துவமனையில் திக்... திக்... தருணம் போரிஸ் ஜான் மனம் திறந்த பேட்டி\nபள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன் : மீண்டும் ஆசிரியராக மாறிய கனடா பிரதமர்\nபணிக்கு திரும்பினார் இங்கிலாந்து பிரதமர்\nலடாக் எல்லையில் சீன ராணுவம் குவிப்பால் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை\nஇங்கிலாந்து பிரதமருக்கு ஆண்குழந்தை பிறந்தது\nகொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ரஷ்யா தீவிரம்: 47 வகையான தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக அந்நாட்டு துணை பிரதமர் தகவல்\nபிரதமர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா பணிகளுக்காக ரூ.3,100 கோடி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T13:24:18Z", "digest": "sha1:SVGOYXRXR3HKYOUGPUVV7VJ4DTDJD57V", "length": 6606, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உண்ணாவிரதம்மிருக்கும் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nசேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ‘ என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணா ஹசாரே; ராம.கோபாலன்\nஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கபட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்மிருக்கும் அண்ணா ஹசாரேவை ஆதரிப்போம் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\"சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ' என்று ......[Read More…]\nApril,8,11, —\t—\tஅண்ணா ஹசாரேவை, அரசியல்வாதிகள், ஆதரிப்போம், இந்து முன்னணி, உண்ணாவிரதம்மிருக்���ும், ஊழல், கோரி, தண்டிக்கபட, தலைவர், நிறைவேற்ற, மசோதாவை, ராம கோபாலன், லோக்பால், வேண்டுகோள்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/category/india/", "date_download": "2020-05-31T12:46:24Z", "digest": "sha1:G5RQ5GR4FN2S3JALNE2UYKVTJTCW6X7M", "length": 8833, "nlines": 104, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஇந்தியா, முதல் பக்க கட்டுரை\nஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு – அன்லாக் 1.0 அறிமுகம்…\nஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு – அன்லாக் 1.0 அறிமுகம்… நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 வரை […]\nசாலையில் உணவுக்காக கையேந்திய இளம்பெண் – திருமணம் செய்து கொண்ட இளைஞர்..\nவீட்டுக்குள் நுழைந்த கருநாகம் – தரதரவென இழுத்துச் சென்ற மூதாட்டி…\nஊரடங்கு 5.O – நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு…\nதாய் இறந்தது தெரியாமல் எழுப்பும் குழந்தை… மனதை கலங்க வைக்கும் வீடியோ…\nபள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் – மத்திய அரசின் அ���ிரடி உத்தரவு…\nகொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் – தன்னந்தனியாக மகன் சந்தித்த வேதனை…\nரியல்மி 32, 43 இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்… விலை ரொம்ப கம்மி..\nகொரோனாவுக்கு பழைய மருந்துகளே போதும்… கட்டுப்படுத்திவிடலாம்…\n15 ஆண்டில் இல்லாத வகையில் குறைகிறது வீட்டுக்கடன் வட்டி…\nபுதையலுக்காக பெண்ணை நரபலி கொடுக்க முயற்சி – இன்னுமாய்யா நம்புறாய்ங்க…\n1,200 கி.மீ. சைக்கிள் பயணம்… தந்தையை அழைத்து வந்த சிறுமியை பாராட்டிய இவாங்கா…\nகுஞ்சுகளைக் காப்பாற்ற நாகப்பாம்புடன் சண்டை போட்ட தாய்க் கோழி – சிலிர்ப்பூட்டும் வீடியோ…\nகிணற்றில் இருந்து அடுத்தடுத்து எடுக்கப்பட்ட உடல்கள்… தெலுங்கானாவில் நிகழ்ந்த கோரம்…\nரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது… ஆனா கூட்டமே இல்ல…\nஇ.எம்.ஐ. செலுத்த மேலும் 3 மாத அவகாசம் – வீடு, வாகனக் கடன் வட்டியும் குறைகிறது…\nசிறப்பு ரயில்களுக்கு கவுண்டர்களிலேயே முன்பதிவு… எப்போது\nவாங்கவே ஆள் இல்ல… ஆனா விர்ரென பறப்பது ஏன் தங்கம் விலை…\nகரையைக் கடந்தது ஆம்பன் புயல் – வீடியோ…\nபெங்களூர் முழுவதும் கேட்ட திடீர் டமால் சப்தம்… மிரண்டு போன மக்கள்…\n8 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு – எங்கு.. எதற்கெல்லாம் அனுமதி..\nதாம்பத்யம் நடத்தாத கணவன் – தட்டிக்கேட்ட மைத்துனர் அடித்துக் கொலை…\nராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்காமல் 45 பேர் பலியான பரிதாபம்…\nசென்னையில் ஜூன் 1 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பா\n8 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்… ஆனா, இங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்குமாம்..\nமுதல் பக்க கட்டுரை (91)\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-05-31T14:08:38Z", "digest": "sha1:RXHFJWXT4RMH33XVB5Q2OLHHEH3R4F6S", "length": 7028, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "படு மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை மீரா மிதுன்..! - Tamil France", "raw_content": "\nபடு மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை மீரா மிதுன்..\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சிலர் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டினார்.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.\nஅந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர்.\nஇந்நிலையில் மீரா மிதுன் தற்போது பாலிவுட் படத்தில் நடிக ஒப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பாக பல போட்டோ ஷூட்டில் ஈடுபட்டு வருகிறார். தற்போது மோசமாக உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nலொஸ்லியாவுக்குத் தந்தையாக நடிக்கும் அர்ஜூன்\nஹர்பஜன் சிங்க்குடன் இணையும் லாஸ்லியா\nஉங்க குழந்தையின் உடல் பருமன் அதிகமா\nகுருநாகல் பிரதேசத்தில் ஓர் அதிசயம்\nஇலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகட்டாரில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கையர்…\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nபாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜ்… தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மகள்\nஇன்று காலை இலங்கையில் நெஞ்சை உருக்கிய சம்பவம்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு மனோ கணேசன் இரங்கல்\nமீண்டும் மோதும்… சஜித் – ரணில்\nஷெரின் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்.\nதர்ஷன் காதலுக்கு எண்டு கார்டு போட்ட சனம் ஷெட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/201289?ref=category-feed", "date_download": "2020-05-31T13:44:48Z", "digest": "sha1:5KLTBTTDHAGFKSFMGAEGUGCXWWAAWO4C", "length": 7482, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கனடா எல்லையில் சிக்கிய காருக்குள் பிணம்! அதிர்ச்சிப் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா எல்லையில் சிக்கிய காருக்குள் பிணம்\nஅமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்ற கார் ஒன்றிற்குள் இறந்த ஒருவரின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவிலிருந்து கியூபெக்கினுள் நுழைய முயன்ற கார் ஒன்றை எல்லையில் சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.\nஅப்போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் உயிரற்ற நிலையில் இருந்ததைக் கண்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.\nமருத்துவர்கள் பரிசோதனையில் அந்த நபர் இறந்து இரண்டு நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nவிசாரணையில் இறந்தவர் பெயர் Fernand Drapeau (87) என்பதும் அமெரிக்காவிலிருக்கும்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்ததும் தெரியவந்தது.\nஅமெரிக்காவில் மருத்துவ செலவும், இறந்தவர்கள் உடலை கொண்டு வரும் செலவும் அதிகம் என்பதால், Fernandஇன் உடலை கனடாவுக்குள் கொண்டு வர முயற்சி செய்ததும் தெரிய வந்தது.\nவிசாரணை தொடரும் நிலையில், இதுவரை யார் மீதும், எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/01/yerli-otomobil-otonom-surus-donusumune-uygun-olacak/", "date_download": "2020-05-31T13:38:10Z", "digest": "sha1:FYEDSVU63WRCCCNDBYJI3QNN4WWVQ7JK", "length": 52033, "nlines": 394, "source_domain": "ta.rayhaber.com", "title": "உள்நாட்டு கார்கள் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[30 / 05 / 2020] அமெரிக்காவிற்கு சீன நுழைவை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார்\tகடைசி நிமிடம்\n[29 / 05 / 2020] டிரம்ப்: உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் முடிவுக்கு கொண்டுவருகிறோம்\tகோரோனா\n[29 / 05 / 2020] அமைச்சர் அகர் அறிவித்தார் வெளியேற்றங்கள் மே 31 முதல் தொடங்கும்\tபொதுத்\n[29 / 05 / 2020] ஊழியர்கள் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி மாநில பாதுகாப்பிலிருந்த�� பயனடைகிறது\n[28 / 05 / 2020] கடைசி நிமிடம்: வார இறுதியில் 15 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு இருக்கும்\tகோரோனா\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்புதன்உள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\n21 / 01 / 2020 புதன், பொதுத், : HIGHWAY, தலைப்பு, மர்மரா பிராந்தியம், வாகன, துருக்கி, வீடியோக்கள்\nஉள்நாட்டு கார் தன்னாட்சி இயக்கி மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nட்விட்டர் கணக்கில் இருந்து துருக்கியின் கார்கள் முனைப்பு குழு புதிய உள்நாட்டு கார் பகிர்வைப் பற்றி செய்யப்பட்டது. இந்த கார் ஒரு உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இது இணையத்தில் புதுப்பிக்கப்படலாம் மற்றும் 'நிலை 3 மற்றும் அதற்கு அப்பால்' தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்ப உருவாக்கப்படலாம்.\nதுருக்கியின் கார்கள் முனைப்பு குழு (TOGG) 2019 இறுதியில் உள்நாட்டு வாகன ஊக்குவிக்க என்று பெரிய உற்சாகத்தை காரணமாக அமைந்தது.\nஎஸ்யூவி மற்றும் செடான் ஆகிய இரண்டு வெவ்வேறு சேஸ் விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கார் குறித்த புதிய தகவல்களை குடிமக்களுக்கு வழங்கப்பட்டது.\nமேம்பட்ட டிரைவர் ஆதரவு அமைப்புகள்\nடிவிட்டர் பக்கத்தில் மூலம் TOGG படத்தை பகிர்வு \"துருக்கியின் கார் ஆதரவு அமைப்புகள் நகரம் போக்குவரத்தில் வளர்ந்த உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட இயக்கி இணக்கம், இணையத்தில் 'நிலை 3 மற்றும் அப்பால்' தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்தின் மீது மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் மற்றும் ஒரு நீண்ட பயணத்தின் சோர்வு போக்க வேண்டும்\" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nடொமஸ்டிக் கார்கள் 5 நட்சத்திரங்களாக இருக்கும்\nஉயர் தாக்கம் வலிமை, விரிவான செயலில் மற்றும் செயலற்ற பாதுகாப்பு கூறுகள் மற்றும் 2022 இன் ஈரோ NCAP 5 நட்சத்திர பாதுகாப்பு நெறிமுறை உள்நாட்டு İNTURKEY கார் பயணம் அனுபவிக்க பாதுகாப்பாக எடுக்கும் அனுமதிக்கும் என்று மேம்பட்ட இயக்கி உதவி அமைப்புகள்.\nஇந்த கருவியை இத்தாலிய வடிவமைப்பு பணியகம் பினின்ஃபரினா வடிவமைத்தார். முன்மாதிரி வாகனங்கள் இத்தாலியில் தயாரிக்கப்பட்டன.\n100 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் வாகனத்தின் வடிவமைப்பில் ஈடுபட்டனர். வாகனத்தின் பேட்டரி மேடையில் ஒருங���கிணைக்கப்பட்டுள்ளது. யூரோ என்சிஏபி செயலிழப்பு சோதனைகளிலிருந்து 5 நட்சத்திரங்களைப் பெற இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 7 நிலையான மற்றும் 2 விருப்ப ஏர்பேக்குகள் இருக்கும். தயாரிக்கப்படும் முதல் மாடல் சி வகுப்பு எஸ்யூவியாக இருக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் 2030 க்குள் 5 வெவ்வேறு மாடல்கள் உற்பத்தி செய்யப்படும். வாகனத்தின் முன் கிரில்லில் துலிப் கருக்கள் உள்ளன.\nவாகனத்தின் கருவி குழு முற்றிலும் மின்னணு திரைகளைக் கொண்டுள்ளது. பேனலில் மூன்று காட்சித் திரைகளும் 10 அங்குல (25,4 செ.மீ) மல்டிமீடியா மற்றும் வழிசெலுத்தல் திரையும் உள்ளன. வாகனத்தில் பக்க கண்ணாடி இல்லை, அதற்கு பதிலாக, கேமராக்கள் உள்ளன.\nஉள்ளூர் கார்களின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள்\nவாகனம் லித்தியம் அயன் பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. பேட்டரி திறனைப் பொறுத்து 300 கிமீ மற்றும் 500 கிமீ வரம்பைக் கொண்ட இரண்டு பவர் பேக்குகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்படும். வாகனத்தின் பேட்டரிகள் 30 நிமிடங்களுக்குள் 80% சார்ஜ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் சிஸ்டம் வாகனத்தில் சேர்க்கப்படுவதால், என்ஜின்கள் மந்தநிலைகளில் டைனமோ போல செயல்படும் மற்றும் பேட்டரியை ரீசார்ஜ் செய்வதன் மூலம் வரம்பை 20% வரை நீட்டிக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த வாகனம் இரண்டு வெவ்வேறு எஞ்சின் சக்தியில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதாவது பின்புற சக்கர டிரைவோடு 200 ஹெச்பி மற்றும் நான்கு சக்கர டிரைவோடு 400 ஹெச்பி. வாகனத்தின் வேகம், அதன் இறுதி வேகம் மணிக்கு 180 கிமீ / மணி ஆகும், இது 400 ஹெச்பி பதிப்பில் 0–100 கிமீ / மணி முடுக்கம் மற்றும் 4.8 ஹெச்பி பதிப்பில் 200 வினாடிகள் ஆகும்.\n4 ஜி / 5 ஜி இணைய இணைப்புடன் வாகனம் தானாக தொழிற்சாலையிலிருந்து புதுப்பிப்புகளைப் பெறும் என்றும், செயலிழந்தால் வாகனம் தொலைதூரத்தில் குறுக்கிடலாம் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. வாகனம் நிலை 3 தன்னாட்சி ஓட்டுநர் அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.\nஉள்ளூர் கார்கள் எவ்வாறு சார்ஜ் செய்யப்படும்\nதுருக்கியின் கார்கள் 2022 வரை பரவுவதை tOGGer தலைமையின் வழங்கும் மீது இல்லங்கள், அலுவலகங்களில் அதன் விரிவான சார்ஜ் உள்கட்டமைப்பு சாலை நன்றி வந்து விருப்பப்படவில்லை, வழியில் நிலையங்களில் குற்றச்சாட்டைச் சுமத்த முடியும். இணைக்கப்பட்ட மற்றும் ஸ்மார்ட் காராக இருப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மூலம், பயனர்கள் தங்கள் காரின் கட்டணத்தை எளிதில் திட்டமிட்டு நிர்வகிக்கலாம்.\nஉள்ளூர் தன்னியக்க உற்பத்தி எங்கு இருக்கும்\nபுர்சாவின் ஜெம்லிக் நகரில் உள்ள துருக்கிய ஆயுதப்படைகளுக்கு சொந்தமான நிலத்தில் 2020 ஆம் ஆண்டில் கட்டுமானத்தைத் தொடங்க திட்டமிடப்பட்ட ஒரு தொழிற்சாலையில் இந்த வாகனம் தயாரிக்கப்படும் மற்றும் 2021 இல் முடிக்கப்படும். முதல் வாகனம் 2022 ஆம் ஆண்டில் டேப்பில் இருந்து வெளியிடப்பட்டு விற்பனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 30, 2019 நிலவரப்படி, 13 ஆண்டுகளில் மொத்தம் 22 பில்லியன் டி.எல் முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி நிலையத்தில் 4.323 பேரை வேலைக்கு அமர்த்தவும், ஆண்டுக்கு 5 மாடல்களில் 175 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுங்க வரி விலக்கு, வாட் விலக்கு, வரி குறைப்பு, முதலீட்டிற்கான காப்பீட்டு பிரீமியம் ஆதரவு மற்றும் 30 ஆயிரம் வாகனங்கள் வாங்குவதற்கான மாநில உத்தரவாதம் போன்ற பல்வேறு வரி குறைப்புக்கள். முதல் மாடலில் 51% உள்நாட்டு பாகங்களிலிருந்து வாகனத்தை உற்பத்தி செய்வதையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடல்களில் உள்நாட்டு பாகங்களின் விகிதத்தை 68,8% ஆக உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nரைஸின் நகர்ப்புற உருமாற்றத்திற்கு சலார் டின்னல்\nஉள்ளூர் தன்னாட்சி வாகனம் இஸ்தான்புல்லில் சோதனை தொடங்குகிறது\nமிச்செலின் பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதற்கு பருவத்திற்குப் பிறகு டயர் தேர்வு பரிந்துரைக்கிறது\nஆன்ட்ரியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான ஓட்டுநர் நுட்பங்கள் பயிற்சி வழங்கப்பட்டது\nசெப்டம்பர் மாதத்தில் Gebze-Köseköy அதிவேக வரி 27\nபொருளாதார ஓட்டுதலுடன் மெட்ரோவில் 20 மில்லியன் செவ்வாய்க்கிழமை செலவழிக்கும் 1 மில்லியன் யூரோ\nசாலை பாதுகாப்பு மற்றும் டிரைவர் கவனம் செலுத்தி டிரைவிங் பயிற்சி திட்டம்\nசூரியகாந்தி பைக் பள்ளத்தாக்கில் டிரைவிங் பயிற்சி தொடங்கியது\nமஹ்முத்பே மெசிடிய்யோய் மெட்ரோ லைன் கார் டிரைவ் டெஸ்ட் கச்சேரி\nசூரியகாந்தி பைக் பள்ளத்தாக்கில் பாதுகாப்பான டிரைவிங்\nமெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி அமைப்பு\nமெர்சின் பெருநகரத்திலிருந்து மேம்பட்ட ஓட்டுநர் நுட்பங்கள் பயிற்சி\nஅங்காரா சிவாஸின் சோதனை ஓட்டுநர் தேதி YHT வரி தீர்மானிக்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nரயில்வே துறையில் இறக்குமதியை நிறுத்த இயந்திரம் தயாரிக்கப்பட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nதுர்க்செல் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் ஜிஎன்சி தொகுப்புகள் மற்றும் கட்டணங்கள் - ஜிஎன் ஃபார்சாட் மிடி\nஅமெரிக்காவிற்கு சீன நுழைவை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார்\nஇன்று வரலாற்றில்: மே 9 ம் தேதி, தேதி மற்றும் சட்டம் எண்\nInstagram விருப்பங்களை அதிகரிக்க மிகவும் நடைமுறை வழி\nடிரம்ப்: உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் முடிவுக்கு கொண்டுவருகிறோம்\nஇஸ்மிரில் வார இறுதியில் பொது போக்குவரத்து எவ்வாறு இருக்கும்\nவார இறுதியில் IETT விமானங்கள் எவ்வாறு இருக்கும்\nஅங்காராவில் வார இறுதியில் பொது போக்குவரத்து எவ்வாறு இருக்கும் அங்காரேயும் மெட்ரோவும் வேலை செய்கிறதா\nசிறந்த ஆன்லைன் லோகோ நிறுவனத்தைத் தேடுகிறீர்களா\nஜனாதிபதி கோபெலி: வளர்ச்சி நல்லது, ஏற்றுமதி கவனம்\n சிவாஸ் கெய்சேரி நிலையங்களில் தெள���த்தல் செய்யப்படும்\nநீராவி லோகோமோட்டிவ் என்றால் என்ன\nஇஸ்தான்புல்லில் வார இறுதி போக்குவரத்து எப்படி இருக்கும் மெட்ரோ, மெட்ரோபஸ் மற்றும் ஸ்டீம்போட்கள் வேலை செய்யுமா\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அற��விப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nசமூக பாதுகாப்பு நிறுவனம் (எஸ்.ஜி.கே) பொது நிர்வாக சேவைகள் வகுப்பில் நுழைவுத் தேர்வையும், மத்திய அலுவலக ஊழியர்களில் 20 சமூக பாதுகாப்பு உதவி நிபுணர்களையும் பணியில் அமர்த்தும். உள்நுழைய [மேலும் ...]\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nTÜBİTAK 9 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nவார இறுதியில் IETT விமானங்கள் எவ்வாறு இருக்கும்\nமே 30-31 அன்று, ஊரடங்கு உத்தரவு பயன்படுத்தப்படும் போது, ​​498 அல்லது 22 விமானங்கள் கூட ஏற்பாடு செய்யப்படும். மே 858 மற்றும் 30 வார இறுதிகளில் பயன்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு [மேலும் ...]\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nபஸ் விலைக்கு வ���ஐபி பரிமாற்றம்\nவிமான நிலையங்களில் முடிசூட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை TAV நிறைவு செய்கிறது\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nAtaköy İkitelli மெட்ரோ லைன் ரெயில் வெல்டிங் விழா இஸ்தான்புல்லில் நடைபெற்றது\nமே 129 TUSAŞ இலிருந்து T-19 ATAK ஹெலிகாப்டருடன் கொண்டாட்டம்\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nமெசிடியேகே மஹ்முத்பே மெட்ரோ பாதை திறப்பு ஒத்திவைக்கப்பட்டது\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nதுருக்கிய ஜனாதிபதி பாதுகாப்பு துறையின் தலைவர். டாக்டர். SETA அறக்கட்டளை ஏற்பாடு செய்த ஆன்லைன் குழுவின் போது ailsmail DEMİR விமர்சன அறிக்கைகளை வெளியிட்டது. தேசிய போர் விமான திட்டம் மற்றும் துருக்கியம் [மேலும் ...]\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nதேசிய UAV Demirağ OIZ இல் தயாரிக்க பேரக்தரை ஏகன் அழைக்கிறார்\nகோவிட் -19 சாஹா இஸ்தான��புல் நெட்வொர்க் டிஜிட்டல் உலகிற்கு வேலை செய்கிறது\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nசீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதாரத்திற்கான அணுகுமுறைகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது. தொடர்பு மாசுபடுவதற்கான ஆபத்து காரணமாக மூடிய பகுதிகளில் கிருமிநாசினி நடவடிக்கைகள் [மேலும் ...]\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nஎல்பிஜி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நகர புனைவுகள்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்: அங்காரா (கயாஸ்) கோரக்கலே யோஸ்கட் சிவாஸ் அதிவேக ரயில் பாதை மொத்தம் 393 கி.மீ. [மேலும் ...]\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nடி.சி.டி.டி பொது நிர்வாகத்தை நிறுவியதிலிருந்து நிறுவியவர் யார்\nமெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி அமைப்பு\nஆன்ட்ரியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான ஓட்டுநர் நுட்பங்கள் பயிற்சி வழங்கப்பட்டது\nஉள்ளூர் தன்னாட்சி வாகனம் இஸ்தான்புல்லில் சோதனை தொடங்குகிறது\nதன்னாட்சி வாகனங்களுக்கு சிறப்பு நெடுஞ்சாலை\nசாலை பாதுகாப்பு மற்றும் டிரைவர் கவனம் செலுத்தி டிரைவிங் பயிற்சி திட்டம்\nஉலகின் முதல் ரயில் இல்லாத தன்னாட்சி ரயில் சீனாவில் சோதனை செய்யப்பட்டது\nமிச்செலின் பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதற்கு பருவத்திற்குப் பிறகு டயர் தேர்வு பரிந்துரைக்கிறது\nபிரான்ஸ் தானாகவே தன்னாட்சிப் பயணிகளுக்கான வரலாற்றைக் கொடுக்கிறது\nமெர்சின் பெருநகரத்திலிருந்து மேம்பட்ட ஓட்டுநர் நுட்பங்கள் பயிற்சி\nமஹ்முத்பே மெசிடிய்யோய் மெட்ரோ லைன் கார் டிரைவ் டெஸ்ட் கச்சேரி\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயண���் எப்போது தொடங்கும்\nமின் அரசு 1.000 டி.எல் சமூக ஆதரவு விசாரணை பாண்டேமி சமூக நல விண்ணப்ப முடிவுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஇஸ்தான்புல்லில் மெட்ரோபஸ், பஸ், படகு மற்றும் மெட்ரோ வேலை தடைக்கு உட்பட்டதா\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T15:03:32Z", "digest": "sha1:EW5IBA7F6WUV5I54TRCQZCKKGBGAJBPU", "length": 41815, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஞான யோகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞான யோகம் என்பதற்கு ஞானமும் யோகமும் ஒன்று சேருவதே ஆகும். ஞானம் எனும் சொல்லுக்கு தன்னைப் பற்றிய அறிவை அடையும் சாதனையாகும். யோகம் எனும் சொல்லுக்கு, சாதனம் அல்லது கருவி என்று பொருள். எனவே ஞானம் எனும் சாதனை அடைய யோகம் எனும் சாதனம் (கருவி) அவசியம்.\nஇந்த ஞான சாதனம் எந்த இலக்குவை அடைய முயற்சி செய்வது எனில் தன்னைப் பற்றிய ஞானம் அடைவதே. தன்னைப் பற்றிய ஞானம் அடைவது எனில் தன்னில் நிலைபெற்ற ஆத்மாவை பற்றிய ஞானத்தை அடைதலே ஆத்ம ஞானம் ஆகும். இந்த ஜீவாத்மா ஆத்ம ஞானத்தை அடைய ஞானயோகம் சிறந்த வழியாகும். [1]\n1 ஆத்ம ஞானத்தை அடையும் வழிகள்\n2 ஞானத்தை அடைய படிநி���ைகள்\n3 யோகம் என்பதின் பொருள்\n4 யோகத்தை அடையும் வழிகள்\n5 மனம் வைராக்கியம் அடைவதற்கான வழிகள்\n6 ஞான யோகமும் அதன் பலன்களும்\n7 ஞான யோக சாரம்\nஆத்ம ஞானத்தை அடையும் வழிகள்[தொகு]\nஇந்த ஆத்ம ஞானத்தை அடையும் வழிமுறைகளில் இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. ஒன்று ஞான சாதனை. இரண்டாவது யோக சாதனை. ஞானத்திற்கான சாதனை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று, வேதாந்த சாத்திரங்களை கேட்டல், கேட்டவைகளை அறிவினால் விசாரித்து ஆராய்ந்து சிந்தித்து தெளிவடைவதே ஞானம்.\nஆத்ம ஞானம் என்பது “நான்” என்ற சொல்லினை விசாரித்து அறிந்து கொள்வதே ’ஞானம்’ என்பர்.\n1.\tவிவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து கொள்ளும் தன்மையே அறிவே. எடுத்துக்காட்டாக, இது தர்மம் - இது அதர்மம், இது உண்மை - இது பொய், இது நல்லது -இது கெட்டது, இது நன்மை - இது இன்பம், இது அழிவற்றது - இது நிலையானது என்று அறிவினால் பிரித்துப் பார்த்து தெரிந்து கொள்வதே ஞானம் ஆகும். இதனை விவேக புத்தி என்பர்.\n2.\tவினிச்சய புத்தி: ஒன்றை நன்கு பிரித்துப் பார்க்கும் விவேக புத்தி இருந்தும், அந்த அறிவில் உறுதி இல்லை எனில் அதற்கு வினிர்ச்சய புத்தி என்பர்.\n3.\tவிசுத்த புத்தி: மனத்தூய்மை, கபடமற்ற குணம் மற்றவர்களை ஏமாற்றாத மனம் உடையவர்களை விசுத்த புத்தி உடையவர்கள் என்பர்.\n4.\tவிசால புத்தி: பரந்த மனதை உடையவர்கள், பிறர் பொருளில் ஆசை கொள்ளாதிருத்தல்; அதே நேரத்தில் நமது பொருளை பிறருடன் பகிர்ந்து கொள்வது விசால புத்தி (பரந்த மனப்பான்மை) என்பர்.\n5.\tநிச்சல புத்தி: ஒன்றிலேயே நமது மனதை பொருத்திப் பழகும் தன்மையை உறுதியான புத்தி அல்லது நிச்சல புத்தி என்பர்.\n6.\tதிட புத்தி: துன்பங்கள், துயரங்கள், நட்டங்கள் வரும் போது அதனை தாங்கிக் கொள்ளும் உறுதியான மனம் தேவை. அத்தகைய மனதிற்கு திட புத்தி என்பர்.\n7.\tஜாக்கிரத் புத்தி: விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்கும் மனம் அல்லது அறிவு அல்லது புத்தியை விழிப்புநிலை புத்தி என்பர்.\nயோகத்தை மனதின் அமைதி என்றும், மனதை சாத்வீக குணத்திற்கு மாற்றி அமைத்தல்` என்றும், நமது எண்ணங்களின் அமைதியே யோகம் என்றும், அலைபாயும் மனதை நமது மனதின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தும் செயல்களுக்கு யோகம் என்பர்.\nசுகம்-துக்கம் போன்ற இருமைகளை சந்திக்கும் போது அதனை தாங்கிக் கொள்ளும் திறன் நமக்குத் தேவை. ந���து மனம் சாத்வீக குணத்தில் நிலையில் நிலை நிறுத்த வேண்டும். மனம் நமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படிப்பட்ட நற்குணங்களில் நமது மனதை நிலை நிறுத்த செய்தலே யோகம் ஆகும்.\nமுதலில் மனதை சத்துவ குணத்தில் மனதை நிலை நிறுத்த வேண்டும். பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில், தியானம் எனும் தொடர் பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் மட்டுமே மனதை நம் கட்டுக்குள் வரமுடியும் என வழியுறுத்துகிறார். வைராக்கியம் எனில் உலக இன்பங்களில் ஆசைப்பட்டு அதற்கு அடிமையாக இல்லாமல் இருப்பதே. விவேகம், வைராக்கியத்தை அடைந்து, மன ஒருமுகப்பாடு, மனத்தூய்மை, புலனடக்கம், மனவடக்கம், அகிம்சை, பொறுமை, தவம், தியாகம் ஆகிய சாதனைகளால் யோகத்தை எளிதாக அடைய முடியும்.\nமனம் வைராக்கியம் அடைவதற்கான வழிகள்[தொகு]\nமனப்பக்குவமே வைராக்கியம் என்பர். தவத்தாலேயே வைராக்கியத்தை அடைய முடியும். அந்த மனதுடன் ஆத்ம ஞானத்தை அறிந்தால் சீவ முக்தி உறுதியாக கிடைக்கும். ஒரு பெருந் துயரத்தை கடக்க சிறிய கஷ்டங்களை தாங்கிக் கொள்ள நம் மனம் பழகிக் கொள்ள வேண்டும். தவத்தின் மூலம் யோகத்தை அடைந்து மனதை நம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.\nஉடல் அளவில் செய்யும் யோகாசனம் எனும் தவத்தால் சோம்பல் நீக்கப்படுகிறது. மேலும் உடல் தூய்மை, சமூகப் பணி, குரு சேவை ஆகியவற்றாலும் சரணாகதி எனும் பணிவு குணங்களினாலும் நாம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டு மன வைராக்கியம் அடையலாம்.\nஞான யோகமும் அதன் பலன்களும்[தொகு]\nஞானயோகத்தை அடைவது என்பதும், ஆத்மஞானத்தை அடைவது என்பதும் ஒன்றே. உயிருடன் இருக்கும் போதே ஞானமும் யோகமும் அடைவதே சீவ முக்தி என்பர். ஆத்ம ஞானி என்றால் ஆத்மஞானத்தை அறிந்தவன் என்று பொருள். யோகி எனில் ஸித்தி ’ அடைந்தவர் என்று பொருள். சீவ முக்தி எனும் மோட்சத்திற்கு இலக்கு ஆத்ம ஞானம் ஒன்று மட்டுமே. ஞானத்தை அடைவது எளிது என்றும், யோக சித்தியை அடைவது கடினம் என்று கருதுகிறார்கள்.\nஞானத்தை அடைய அதற்கான பிரமாணங்கள் (கருவிகள்) எனும் வேதாந்த சாத்திரங்களை மரபு வழி வந்த குருவின் மூலம் கேட்டு, சிந்தித்து விசாரித்து அறியவேண்டும். சாத்திரங்களை சரியான முறையில் பகுத்தாய்வு (விசாரணை) செய்யாவிட்டால் விபரீத ஞானம் ஏற்படும். மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு, அறிவைத் தரும் சரியான கருவிகள் (பி���மாணங்கள்) இருப்பினும் பலனில்லாமல், விபரீத ஞானம் உண்டாகும். இதனை ஞான ஆபாசம் (ஞானம் வந்து விட்டது போல் தோண்றும் உணர்வு) என்பர். எனவே யோகத்தினால் மனதை கட்டுப்படுத்த வேண்டும்.\nஎனவே ஞான சாத்திரங்களை தொடர்ந்து பயில்பவர்கள், யோகமும் பயில வேண்டும். ஞான சாத்திரங்களை பயில்பவர்களின் வாழ்க்கையை விட யோகம் பயின்றவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும். பலர் என்னதான் சாத்திரங்கள் பயின்றாலும், அதன்படி ஏன் நடந்து கொள்ள இயலவில்லை எனில் யோகப் பயிற்சி இல்லாத காரணத்தினால்தான். நமது உடல் பல உறுப்புக்களின் சேர்கையாக அமைந்துள்ளது. அறிவு/புத்தி கட்டளை இட்டாலும், சக்தியற்ற உறுப்புக்கள் புத்தியிட்ட கட்டளைகளை நிறைவேற்ற இயலாது. அது போல் ஞானம் இருந்தும் யோகம் இல்லை எனில் ஞானத்தினால் கிடைக்க வேண்டிய பலன்களான சீவன் முக்தி எனும் மோட்சம் கிடைப்பதரிது.\nஞானம் எனும் அறிவு ஒரு பொருளை கண்ணாடி போன்று உள்ளது உள்ளபடி காட்டும். எனவே ஒரு பொருளை பகுத்தாராய்வு செய்ய நம் மனதில் உள்ள தீய குணங்களை நீக்கி தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஞானத்தை அடைய யோகம் எனும் சாதனை அவசியமாகும். இந்த ஞான யோகத்தின் மூலம் தத்துவமசி என்ற மகாவாக்கிய ஞானம் மற்றும் அஹம் பிரம்மாஸ்மி போன்ற ஞானம் நம்முள் உண்டாகும்.\nஉலக விவகார நோக்கில், புருஷன், பிரகிருதி எனப்படும் பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் என்ற வேற்றுமை தோண்றுகிறது. ஆனால் அந்தராத்மாவில் பார்க்கும் போது இப்படிப்பட்ட வேற்றுமைகள் கிடையாது. எல்லாம் பரமாத்ம வடிவமே. அதனால், ஒருவனின் இயல்பான குணத்தையோ, அதை ஒட்டிப் போகும் நடவடிககைகளையும் பார்த்து யாரையும் இகழவோ, புகழவோ கூடாது. பிறரின் இயல்புகளையும், செயல்களையும் விமர்சனம் செய்பவன் ஞான நிஷ்டையிலிருந்து நழுவி விடுகிறான்.\nஆத்மாவின் சொரூபம்:- இவ்வுலகில் பார்க்கப்படும் பொருள்கள், பார்வைக்கு அகப்படாத பொருள்கள் ஆகிய எல்லாமே, பரமாத்மாதான். அவரே உலகத்தை படைக்கிறார், உலகமாகவும் ஆகிறார். உலகத்தைக் காப்பாற்றுகிறார், காப்பற்றப்படுபவராகவும் இருக்கிறார், அவரே உலகத்தை அழிக்கிறார், அழிக்கப்படும் பொருளாகவும் இருக்கிறார். (செய்பவரும், செய்யப்படும் பொருளும் அவரே; ஆத்மாவன்றி வேறோன்றில்லை. விவகார நோக்கில் பார்க்கையில் ஆத்மா, இவ்வுல��ிலிருந்து வேறுபட்டது. ஆனால் ஆன்ம நோக்கில் பார்த்தால் அதைத் தவிர வேறு பொருளே இல்லை.\nஆத்ம தத்துவத்தை வாயால் சொல்ல இயலாது (அனிர்வசநீயம்). படைப்பு - நடப்பு - துடைப்பு அல்லது அத்யாத்மம் - அதிதைவம் - அதிபூதம் என்று ஆத்மாவில் கற்பிக்கப்பட்டுள்ள நிலைகள் ஆதாரமற்றவை. இவைகள் இல்லை என்றாலும் இருப்பன போல் தோற்றமளிக்கிறது. இவை சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் ஆகிய முக்குணங்களால் தோன்றுவன. காண்பவன் - காட்சி - காணப்படும் பொருள் என்று மாயையின் மூன்று வகையான விளையாட்டுகள் இது.\nஇந்த உலகம் தோற்றம் - அழிவு உடையதாக இருப்பதால், அநித்தியம் - அசத்தியம் என்பதை, பிரதட்சம் - அனுமானம் - வேதாந்த சாத்திரங்கள், ஆப்த வாக்யம், சுய அனுபவம் மற்றும் குரு உபதேசம் எனும் பிரமாணங்களால் (கருவிகளால்) உறுதியாகிறது. எனவே உலகம் அநித்தியம், அசத்தியம் என்பதை உணர்ந்து, எதனுடன் ஒட்டுதல் இன்றி வாழவேண்டும். (சங்கத்தில் நிஷ்சங்கமாக வாழவேண்டும்).\nசோகம், மகிழ்ச்சி, அச்சம், கோபம், லோபம், மோகம், வேட்கை, பிறப்பு-இறப்பு இவையெல்லாம் அகங்காரத்துக்கே அன்றி, ஆத்மாவுக்கு அல்ல.(சான்றாக, அகங்காரமில்லாத ஆழ்ந்த உறக்கத்தில், துயரங்கள் - குழப்பங்கள் ஏற்படுவதில்லை. சுக - துக்கங்கள் ஆத்மா சம்பந்தப்பட்டதாக இருந்தால் உறக்கத்திலும் அவை ஏற்பட வேண்டும். எனவே அவைகள் இந்த உடலின் தர்மங்கள் தவிர ஆத்மாவுடையதல்ல).\nஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் பிராணன், மனம் ஆகியவற்றால் நிலைபெற்றுள்ள ஆத்மா, இவைகளில் பற்று கொண்டு, இவைகளே நான் என்று கருதும் போது, சீவன் என்று அழைக்கப்படுகிறது. அதிநுட்பமான ஆத்மாவின் மூர்த்திதான் - குண கர்மங்களான லிங்க சரீரம், அல்லது சூத்ராத்மா, அல்லது மஹத் தத்துவம் என்பர். அவன் காலரூபியான பரமேசுவரனுக்கு அடங்கி சம்சாரச் சக்கரத்தில் சுழல்கிறான்.\nவிவேகியானவன், நல்ல குருவை அணுகி ஞானோபதேசம் பெறவேண்டும். மிகவும் கூர்மையாக தீட்டப்பட்ட ஞானம் எனும் வாளைக் கொண்டு அக்ஞானம் எனும் அகங்காரத்தை ஆணி வேருடன் வெட்டித்தள்ளி ஏகாத்மபாவம் எனும் உண்மை அடைந்தவன் உலகில் இரண்டற்றவனாக சுற்றித் திரியலாம். அந்த நிலையில் அவனிடம் எவ்வித பற்று-வெறுப்பு இருப்பதில்லை.\nஎது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ, எதனால் இந்த உலகம், பிரகாசிக்கிறதோ, அந்த பி��ம்ம வடிவாகவே உலகம் உள்ளதோ; உலகம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு, பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. இதுவே ஞானம்.\nதங்கத்தால் வளையல், கடுக்கன், மோதிரம் போன்ற நகைகள் செய்யப்படுகிறது. ஆபரணமாக ஆவதற்கு முன்னும், அவை உருக்கப்பட்டு ஆபரணத்தின் தன்மையை இழந்துவிட்ட போதும், தங்கம்தான், இடைப்பட்ட காலத்தில், பெயரும், உருவமும் பலவாக கூறப்படுகிறது. அது போல, உலகத் தொடக்கம் - நடு - முடிவு எல்லாம் இறைவனே.\nமனதிற்கு விழிப்பு நிலை - கனவுநிலை - உறக்கநிலை உள்ளது. இந்த மூன்று நிலைகளுக்கும் முறையே சத்வம் - ரஜஸ் - தமஸ் எனும் முக்குணங்கள் காரணங்களாகும்; மேலும் அத்யாத்மம் (புலன்கள்), அதிபூதம் (மண், முதலிய பஞ்சபூதங்கள்), அதிதைவம் (கர்த்தா எனும் செயல் செய்பவன்) என்று மூன்று வகையான வேறுபாடுகள் உள்ளன. மும்மூன்றாக இருப்பனவெல்லாம் எவருடைய இருப்பில் உண்மை போல் காட்சியளிக்கின்றனவோ, சமாதி நிலையில் மூவகை வேறுபாடுகள் இல்லாத போதும் எது எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறதோ, அந்த நான்காவது தத்துவம் - பிரம்ம தத்துவம் - அதுவே சத்தியம்.\nபடைப்புக்கு முன் எது இருக்கவில்லையோ, பிரளயத்துக்குப் பின் எது இருக்கப் போவதில்லையோ, அது, அந்த இடைப்பட்ட காலத்திலும் இல்லை - என்றே கருதவேண்டும். ‘ உலகம் இருக்கிறது’ என்பது வெறும் கற்பனையே. ஒரு பொருள் எதனால் ஆக்கப்படுகிறதோ, எதனால் பிரகாசிக்கப்படுகிறதோ, அதுவே - அந்த காரணப் பொருளே - இதன் உண்மையான வடிவம் என்பது உறுதியான உண்மை. இதுவே முடிவான முடிவாகும்.\nபற்பல மாறுதல்களை அடையும் பிரபஞ்சம், உண்மையில் இல்லாத போதிலும், இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. இது சுயம்பிரகாசமான பிரம்மமே ஆனதால், புலன்கள், விஷயங்கள், மனம், பஞ்சபூதங்கள் என பல்வகை நாம-ரூபங்கள் உண்டோ, அவை அத்தனையிலும் பிரம்மமே விளங்குகிறது.\nவேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த குருவின் மூலம் கேட்டல், (சிரவணம்) கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல் ( மனனம்), கேட்டதை மனதில் அசைபோடுதல் (நிதித்யாசனம்), ஸ்வாநுபூதி, முதலிய சாதனங்கள் வழியாக ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மவிசாரம் செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமேயான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும்.\nஇது போன்ற அனாத்மா பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் ஆத்மா அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், சப்தம் முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும் மூன்று குணங்களின் சாம்ய அவஸ்தையான இயற்கையும் (பிரகிருதி) ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, ஆத்மா ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்).\nஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அடைந்தவன், உலகாயத சுக-துக்கங்கள் பாதிப்பதில்லை. சுகம் வரும் போது அவன் மகிழ்வதில்லை. துயரம் வரும் போது வருந்துவதில்லை. ஆத்மானந்தத்தில் மூழ்கியிருப்பவனுக்கு, உலக விசயங்களினால் உண்டாகும் சுக - துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை.\nஆகாயம், வாயுவால் உலர்த்தப்படுவதில்லை; நெருப்பினால் எரிக்க முடியாது; நீரினால் ஈரப்படுத்த முடியாது; பூமி தனது புழுதியால் மாசுபடுத்த இயலாது; காலங்களின் தன்மைகளான வெப்பம் - குளிர் ஆகியவாற்றால் பாதிக்கப்படுவதில்லை. காரணம், இந்தத் தன்மைகள் எல்லாம் சில நேரங்களில் மட்டுமே இருப்பவை. ஆனால் ஆகாயாமோ, இவைகள் எல்லாவற்றிக்கும் ஆதாரமாக இருப்பது. அதுபோலவே, சத்வ-ரஜஸ்-தமஸ் எனும் முக்குணங்களின் செயல்களும் கர்மாவும், அழிவில்லாத ஆத்மாவை தொடக்கூட முடியாது. ஆத்மா இவைகளுக்குக்கெல்லாம் அப்பாற்பட்டது. ஆனால் இவைகளில் அகங்காரம் கொண்டிருப்பவன் (இவைகள்தான் நான் என்று எண்ணிக் கொண்டிருப்பவன்) துயரக்கடலில் சிக்கித் திரிகிறான்.\nபகவானிடம் பக்தி செலுத்துவதால் மட்டுமே, மனதின் தோஷமாகிய ரஜோகுணத்தைப் போக்கிக் கொள்ளும் வரை மாயையின் காரியமான குணங்களுடன் சம்பந்தத்தை தவிர்க்க வேண்டும்.\nஆத்ம ஞானத்தை நன்கு அடையாதவனுக்கு மனதில் ஏற்பட்டுள்ள கர்ம பதிவுகள் அடிக்கடி தலைதூக்கி, அஞ்ஞானம் தலைதூக்கச் செய்து, யோகப்பிரஷ்டனாக்கிவிடும் (ஆத்மவித்தையை அடையாமல் ஒதுக்கி வைக்கப்படுவர்).\nஞானப் பயிற்சி செ��்து முன்னேறும் யோகிகளை, உறவினர்கள், நண்பர்கள் பந்த பாசத்தையோ அல்லது கவலையோ ஏற்படுத்தி விடுவார்கள். அதனால் அவர்கள் தன் நிலையில் இருந்து வழுக்கி விழுந்து விடுவார்கள். அப்படிபட்டவர்கள் அடுத்த பிறவியில், முன் பிறப்பில் விட்ட இடத்திலிருந்து ஞான யோகப் பயிற்சியை தொடங்குவார்கள். கர்மாக்களில் பற்று வைக்க மாட்டார்கள்.\nஞான யோகத்தை அடைந்து பண்டிதனாக விளங்குபவன், உலகத்தில் வாழ்ந்து கொண்டே கர்மவினைப்படி செயலாற்றிக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சி - வருத்தம் முதலிய மன மாற்ற்ங்களை அடைவதில்லை. ஆத்மாவில் அறிவை நிலைநிறுத்திய ஆத்ம ஞானி, இந்த உடல் செயல்படுகிறது என்பதையே அறிய மாட்டான்.\nஉடலிலும் உலகிலும் தான் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆனால் ஆத்மா எப்போதும் ஒரேவிதமாக மாற்றமின்றி உள்ளது என்ற உண்மையை ஞானி அறிந்து கொள்கிறான்.\nபகவானின் சாக்ஷாத்காரம் (உணர்வு) ஏற்பட்டதும், மனிதனின் மனதை மூடியிருந்த அக்ஞானம் விலகி, ஆத்ம சொரூபமாகி விடுகிறான்.\nஆத்மா அது நம்மால் அடையப்பட்ட பொருள்; சுயம்பிரகாசமானது; பிறப்பில்லாதது; அளவிடமுடியாதது; எல்லா அனுபூதிகளும் அதிலே நிகழ்கிறது; எல்லா விபூதிகளையும் (பெருமைகளையும்) தன்னுள் கொண்டது; தனக்குச் சமமான இரண்டாவது வஸ்து (பொருள்) இல்லாத தனிப்பொருள்; மனம் - வாக்குகளுக்கு எட்டாதது; நிர்குணமானது; அருவமானது; வடிவம் அற்றது; குணதோசங்களை கடந்தது.\nஇரண்டாவதற்ற அகண்ட ஆத்ம தத்துவத்தில், அஞ்ஞானத்தின் காரணமாக வேற்றுமை காண்ப்து, மனதின் மயக்கமே. சீவன், பிரகிருதியின் தொடர்பால் அகங்காரமடைந்து பேதத்தைக் கற்பிக்கிறது. மன மயக்கத்துக்கும், அக்ஞானத்துகும் (அறியாமை) தனித்துவமான இருப்பு இல்லை. வித்தியாசங்கள் காணப்படுகிறது எனில் அது ஆத்மாவை அதிஷ்டானமாகக் கொண்டுதான் காணப்படுகிறது.\nஞான யோகம், நூலாசிரியர், விவேகானந்தர் சுவாமி, இராமகிருஷ்ணா மடம், சென்னை.\nபகவத் கீதை, அத்தியாயம் இரண்டு\nஉத்தவ கீதை, அத்தியாயம் 28\nஞானயோகம், வேதாந்த சொற்பொழிவை தமிழில் கேட்க [[1]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2019, 05:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-exam-postponed-cbse-postponed-10th-and-12th-board-exam-005835.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-31T14:17:43Z", "digest": "sha1:HP7OJNDABGWEDMM6PAPJQONMFC34DVF5", "length": 12619, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "Coronavirus: கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!! | CBSE Exam Postponed: CBSE Postponed 10th and 12th Board Examinations due to Corona Virus - Tamil Careerindia", "raw_content": "\n» Coronavirus: கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nஉலக நாடுகள் முழுவதும் தற்போது பெறும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது கொரோனா உயிர்க்கொல்லி கிருமி. தற்போது, இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் அரசாங்கம் சார்பில் இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅதனைத் தொடர்ந்து, மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரையில் ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ செயலர் அனுராக் திருபாதி அறிவித்துள்ளார்.\n இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க\nCoronavirus (COVID-19): மே 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு\nCoronavirus (COVID-19): ஜெஇஇ மெயின் தேர்விற்கான முக்கிய விபரங்கள் வெளியீடு\nகொரோனாவைக் கண்டு இனி பயப்படத் தேவையில்லை இதை மட்டும் ட்ரை பண்ணுங்க\nஇனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை அதுவும் 6 மணி நேரம் தான் அதுவும் 6 மணி நேரம் தான்\nFake job offers: இமெயிலில் வரும் போலி வேலை வாய்ப்பை இனியும் நம்பி ஏமாறாதீர்கள்\n அறிவின் ஆண்டவருக்கு இன்று 21-வது பிறந்த நாள்\n விநாயகர் சதுர்த்திக்கு இதை மட்டும் செஞ்சா நீங்கதான் டாப்பு\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களு���்கு அமெரிக்காவில் வேலை..\nப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாதவர் இன்று மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்...\n1 day ago அமேசானின் அதிரடி 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\n1 day ago திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி\n1 day ago COVID-19: 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு\n2 days ago கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nNews இதுதான் தற்போது பிரச்சனை.. தமிழகத்திற்கு கவலை அளிக்கும் 3 விஷயங்கள்.. அதிர்ச்சி தரும் பின்னணி\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nFinance 2020-ல் இதுவரை தட்டித் தூக்கிய பார்மா & தங்கம்\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\n அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர் இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்ற ஆசையா\n1 முதல் 9-ம் வகுப்புக்கு தேர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98641.html", "date_download": "2020-05-31T13:20:08Z", "digest": "sha1:F7VCADQYTCZW2LLILMLGAOD4EV3ZMTBI", "length": 5699, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nநாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nநாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு -கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டபின்னர் 185 ஆவது வருடாந்த திருநாள் திருப்பலி இம்முறை கொடியேற்றம், திருச்சொரூபப்பவனி என்பன இடம்பெறாமல் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) ஒப்புக்கொடுப்பட்டது.\nஇதன்போதே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் கிறிஸ்தவ மக்கள் எத்தகைய வன்முறை செயல்களிலும் ஈடுபடவில்லை.\nதொடர்ந்தும் முஸ்லிம் மக்களை பாதுகாத்தே வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், நாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது.\nஆகவே இத்தகையதொரு நிலையில், நாட்டு மக்களின் மத்தியில் நல்லிணக்கமும், சாந்தியும் சமாதானமும் உருவாக வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nசுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக மத்திய செயற்குழு கூடி ஆராயும் – சம்பந்தன்\nநடுத்தர வருமானமுடைய குடும்பங்களுக்கு அரச காணியுடன் சலுகை வட்டியில் வீட்டுக்கடன்\nவடமராட்சி கிழக்கில் கிளைமோர்த் தாக்குதல்; துன்னாலையில் ஒருவர் ரிஜடியினரால் கைது\nஇலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம் – பந்துல\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-05-31T13:18:39Z", "digest": "sha1:Z6VKKULD5WQNYAH6ITYVHXWLEF2KQARR", "length": 12821, "nlines": 84, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனாவால் அடங்கியிருந்த அமைச்சர் ஜெயக்குமார், மீண்டும் தொடங்கினார்! 2064 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் - TopTamilNews", "raw_content": "\nHome கொரோனாவால் அடங்கியிருந்த அமைச்சர் ஜெயக்குமார், மீண்டும் தொடங்கினார் 2064 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்\nகொரோனாவால் அடங்கியிருந்த அமைச்சர் ஜெயக்குமார், மீண்டும் தொடங்கினார் 2064 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்\nகொரோனா பாதிப்பு காரணமாக சமீபகாலமாக பேட்டி அளிக்காமல் இருந்த அமைச்சர் ஜெயக்குமார், ஊரடங்கு உத்தரவின் மூன்றாவது நாளான இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சென்னையில் வசதியில்லாத 2064 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில் நிலையங்களில் தவித்த 1024 பேர் மாநகராட்சி சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டள்ளதாகவும் தெரிவித்தார்.\nகொரோனா பாதிப்பு காரணமாக சமீபகாலமாக பேட்டி அளிக்காமல் இருந்த அமைச்சர் ஜெயக்குமார், ஊரடங்கு உத்தரவின் மூன்றாவது நாளான இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சென்னையில் வசதியில்லாத 2064 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில் நிலையங்களில் தவித்த 1024 பேர் மாநகராட்சி சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டள்ளதாகவும் தெரிவித்தார்.\nதமிழக மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சராக இருப்பவர் ஜெயக்குமார். தினமும் காலையில் மீடியாக்களுக்கு பேட்டி அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தைரியமாக பதில் அளிப்பார். கொரோனா பாதிப்பு காரணமாக சில நாட்களாக அவர் பேட்டி அளிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் பேட்டி அளித்தார்.\n“கொரோனா வைரஸைத் தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தமிழக கிராமங்கள் முழுவதும் சென்றடைந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழக அரசின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முதல்வர் சொன்னது போல ‘வீட்டில் இருங்கள், விலகி இருங்கள், விழிப்புடன் இருங்கள்’. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற அரசு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறார். மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பணிக்குழுவையும் தமிழக அரசும் அமைத்துள்ளது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உயர்மட்ட குழுவையும் அரசு அமைத்துள்ளது.\nஇந்தியா பல சவால்களை சந்தித்திருக்கிறது. ஒழிக்க முடியாது என்று சொன்ன பெரியம்மையை ஒழித்துவிட்டோம். இளம்பிள்ளைவாதத்தையும் ஒழித்துக் கட்டினோம். எந்த வகையான சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழகம், இந்தியா திறன் பெற்றிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாதது இந்த கொரோனா வைரஸ். ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து 3 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும். அதன் மூலம், நாம் மூன்றாவது கட்டத்துக்கு செல்ல முடியாமல் தடுக்க முடியும்.\nகரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கென தமிழக அ��சு 3,850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மக்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது, இதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு 24 மணிநேரமும் அறியலாம். 044-2538 4520 என்ற சிறப்பு எண்ணை தொடர்புகொள்ளலாம். இதுவரை இந்த எண்ணுக்கு 2,000 அழைப்புகள் வந்துள்ளன. மக்கள் அதிகமாக விழிப்புணர்வு பெற்றுள்ளதைத்தான் இது உணர்த்துகிறது.\nதன்னார்வலர்கள் 044-2538 4530 என்ற 24 மணிநேரம் இயங்கக்கூடிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு 4,033 தன்னார்வலர்கள் தொடர்புகொண்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல், அவர்களை தனிமைப்படுத்துதல், மருத்துவ உதவிகளை அளித்தல் ஆகிய மூன்றும் முக்கிய நடவடிக்கைகள். சென்னையை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கும் என சந்தேகப்படும் 24 ஆயிரம் நபர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சென்னையில் 200 வார்டுகளில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் மூலமாக தெளிக்கப்படுகின்றன. ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் சோதனையும் வெற்றியடைந்துள்ளது. அதுவும் விரிவுபடுத்தப்படும்.\nசென்னையில் 2,064 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் நின்ற 1,024 பேர் மாநகராட்சி சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசைக் கேட்டுள்ளோம். சாலையில் உள்ள பிச்சைக்காரர்கள் போன்றவர்களையும் காப்பகங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்\nPrevious articleகொரோனா வைரஸ் விளைவு: பி.எஸ் 4 வாகனங்கள் விற்பனை 2 மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு\nNext articleதமிழகத்தில் அவசரமாக நடந்த 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் நியமனம் -மூன்றே நாளில் பணியில் இணைவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-05/church-history-20th-centuary-popes-part-23.html", "date_download": "2020-05-31T14:20:46Z", "digest": "sha1:HX5LKDC4GETNI7YT7APK4B54BRRY6LO4", "length": 19590, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-23 - வத்தி��்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (30/05/2020 16:49)\nபுனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் அணிந்திருந்த மும்மகுடம்\nசாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-23\nபுனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் முடிந்தவுடன், அதன் தீர்மானங்கள், திருஅவை வாழ்வின் எல்லா நிலைகளிலும் செயல்படுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தார்\nபுனித திருத்தந்தை 6ம் பவுல்-5\nபுதிய திருத்தந்தையரின் பணியேற்பு நிகழ்வில் அவர்கள் தலையில் சூட்டப்படும் மும்மகுடம், திருத்தந்தையரின் தலைமைத்துவத்தின் அடையாளமாக வைக்கப்படுகின்றது. இம்மகுடம், திருத்தந்தையின் ஏடுகள், மற்றும், கட்டடங்களில், அவரின் தனிப்பட்ட அடையாளமாகவும் கருதப்படுகின்றது. விலையுயர்ந்த மாணிக்கக் கற்களால், மூன்று அடுக்குகளாக உருவாக்கப்படும் இம்மகுடத்தை, எட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து, இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை திருத்தந்தையர் பயன்படுத்தினர். இது, 1143ம் ஆண்டிலிருந்து 1963ம் ஆண்டுவரை, புதிய திருத்தந்தையரின் பணியேற்பு நிகழ்வில், வெகு ஆடரம்பரமாக வைக்கப்பட்டது. 1572ம் ஆண்டைச் சேர்ந்த மும்மகுடமே, திருஅவையில் தற்போது காக்கப்பட்டுவரும் பழமையான மும்மகுடமாகும். இத்தகைய, ஆடம்பரமான மற்றும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மகுடத்தை இறுதியாக அணிந்தவர், புனித திருத்தந்தை 6ம் பவுல். இவர், திருஅவையின் தலைமைப் பணியை ஏற்ற நிகழ்வில் முடிசூட்டப்பட்ட மும்மகுடம், திருத்தந்தையாகப் பதவியேற்குமுன், இவர் வழிநடத்திய மிலான் நகரம் அன்பளிப்பாக வழங்கியதாகும். அந்த மகுடம் அணிகலன்கள் மற்றும், விலைமதிப்பற்ற இரத்தின கற்களாலும் அலங்கரிக்கப்படாமல், கூம்பு வடிவில் வித்தியாசமாக இருந்தது. ஆயினும் இது மற்ற மகுடங்களைவிட கனமானதாக அமைந்திருந்தது.\n1964ம் ஆண்டில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் மூன்றாவது அமர்வு முடியும் கட்டத்தில், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், தனது அரியணையிலிருந்து இறங்கி, பலிபீடம் சென்று, தனது ம���ம்மகுடத்தை கழற்றி வைத்தார். மனித மகிமையைத் துறப்பது மற்றும், பொதுச்சங்கத்தின் உணர்வைப் புதுப்பிக்கும் அதிகாரத்தில், இவ்வாறு செய்வதாக அவர் அறிவித்தார். இந்த மகுடம் விற்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் பணம் பிறரன்புக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கர், இந்த மகுடத்தை விலைக்கு வாங்கினர். அது தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டு வாஷிங்டன் நகர், தேசிய அமலமரி பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நினைவு அரங்கில், இந்த மும்மகுடமும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் அணிந்திருந்த கழுத்துப்பட்டையும் வைக்கப்பட்டுள்ளன. திருத்தந்தை 6ம் பவுல் அவர்களுக்குப்பின் தலைமைப் பணியேற்ற திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், புதிய திருத்தந்தை பணியேற்கும் நிகழ்வை, முடிசூட்டுதல் என்ற பெயரிலிருந்து, \"பணியேற்பு நிகழ்வு\" என்று பெயர் மாற்றம் செய்தார். விலைமதிப்பில்லா கற்களால் உருவாக்கப்பட்ட அந்த மும்மகுடத்தை, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களுக்குப்பின், இதுவரை எந்த திருத்தந்தையும் அணியவில்லை.\n1996ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட Universi Dominici gregis என்ற திருத்தூது அறிவுரை மடலில், \"முடிசூட்டுதல்\" என்பதற்குப் பதிலாக, \"பணியேற்பு நிகழ்வு\" என்ற சொல்லைக் குறிப்பிட்டார். மேலும், தனது பாப்பிறை இலச்சினையிலும், இந்த மும்மகுடம் இடம்பெறுவதை அகற்றினார், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால். புனித பேதுரு பெருங்கோவிலில் நுழையும்போது தரையில் மொசைக் கலைவண்ணத்தில் இந்த இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளதை எவரும் காணத் தவறுவதில்லை. இப்போதைய திருத்தந்தையர், இந்த மும்மகுடத்தை தலையில் வைக்காவிடினும், புனித பேதுரு பெருங்கோவிலிலுள்ள, புகழ்பெற்ற புனித பேதுரு திருவுருவத்தின் தலையில், ஒவ்வோர் ஆண்டும் புனித பேதுருவின் அரியணை விழாவான பிப்ரவரி 22ம் தேதிக்கு முந்திய நாளிலிருந்து, ஜூன் மாதம் 29ம் தேதி சிறப்பிக்கப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் விழா வரை வைக்கப்பட்டிருக்கும். இது, 2006ம் ஆண்டில் வைக்கப்படவில்லை. மீண்டும் 2007ம் ஆண்டில் வைக்கப்பட்டது.\nபுனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1968ம் ஆண்டில், திருத்தந்தையர் தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும், motu proprio என்ற அறிக்கையை Pontificalis Domus என்ற தலைப்பில் வெளியிட்டு, உரோம் உயர்குடியினருக்கு வழங்கப்படும் ஆடம்பர நிகழ்வுகளில் பலவற்றை இரத்து செய்தார். பாப்பிறை தங்கும் மாளிகையில் நடைமுறையில் இருந்த பல பழக்கங்களை சீரமைத்தார். பாப்பிறையின் உச்சகட்ட பாதுகாவல் பணியிலிருந்த அமைப்புகளை இரத்து செய்தார். பாப்பிறையின் மெய்காப்பாளர்களான சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பு ஒன்றே, வத்திக்கானில் ஒரே இராணுவ அமைப்பு என்று அறிவித்தார். இவ்வாறு, பாப்பிறைப் பணியில் எளிமையைப் புகுத்தி வரலாறு படைத்தவர், புனித திருத்தந்தை 6ம் பவுல்.\nபுனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இறைபதம் சேர்ந்ததையடுத்து, அவர் அழைப்பு விடுத்து நடத்திய 2ம் வத்திக்கான் பொதுச்சங்கமும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆயினும், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அப்பொதுச் சங்கத்தை தொடர்ந்து நடத்தி முடிக்கத் தீர்மானித்தார். அதன்படி அதனை மீண்டும் நடத்தி, 1965ம் ஆண்டு நிறைவு பெறச் செய்தார். அப்பொதுச் சங்கத்தில் பயன்படுத்தப்படும் மொழிகள் எப்போதும் நட்பை வெளிப்படுத்துவதாய் இருக்க வேண்டும். பிரிந்த கிறிஸ்தவ சபையினரையும், மற்ற மதத்தினரையும் கோபப்படுத்தும் அறிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று, இவர் வலியுறுத்தி வந்தார். மிலான் பேராயராகப் பணியாற்றத் தொடங்கியவேளையில் கொண்டுவந்த வளர்ச்சித் திட்டங்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் மற்ற மூன்று அமர்வுகளையும் வழிநடத்த இவருக்கு உதவின. மரபுகள் முற்றிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உரியவை என்ற நிலை இருக்கும்போது தவிர, மற்ற நேரங்களில், உரோமன் கத்தோலிக்கத் திருஅவை, 20ம் நூற்றாண்டில், கடந்தகால மரபுகளுக்கு பிரமாணிக்கமுள்ள சான்றாக இருக்க வேண்டும் என்பதில், இவர் மிகுந்த அக்கறையுடன் இருந்தார். 1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் முடிந்தவுடன், அதன் தீர்மானங்கள், திருஅவை வாழ்வின் எல்லா நிலைகளிலும் செயல்படுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தார் திருத்தந்தை 6ம் பவுல்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செப��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2016-10-05/puttalam-puttalam-notice/108973/", "date_download": "2020-05-31T13:36:12Z", "digest": "sha1:DS4EY2G6UWU2OHXQ565Y5PWQ6SLAPOAD", "length": 4172, "nlines": 59, "source_domain": "puttalamonline.com", "title": "அமைதியின் தொண்டர்களை பற்றி மெளனம் கலைகிறார்கள்.! - Puttalam Online", "raw_content": "\nஅமைதியின் தொண்டர்களை பற்றி மெளனம் கலைகிறார்கள்.\nஇளைஞர்களின் கனவுகள் ஒருபோதும் தோற்பதில்லை. என்ற அரசியல் சாணக்கியர் நமது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மரணித்து 16 வருடம் ஆகும். இளைஞர்களாய் இருந்த பலருக்கு வாய்ப்பு வழங்கி சமூக தொண்டர்களாய் உருவாக்கும் முயற்சியை அன்று அவர் செய்தார் என்பதற்கு இன்று வாழும் பலர் உதாரண புருஷர்கள்.\n16-09-2016 வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்திலிருந்து சில வரிகள்..\nShare the post \"அமைதியின் தொண்டர்களை பற்றி மெளனம் கலைகிறார்கள்.\nகால்ப்பந்தாட்ட சம்மேளனம் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு\nஇன்றைய புத்தளமும் குப்பையும் – மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நாங்கள் செய்த வழக்குக்கு நடந்தது என்ன\nஉடப்பு – புளிச்சாக்குளம் உறவுப் பாதையின் அவலநிலை\nஜாமிஆ நளீமிய்யாவின் கெளரவ பணிப்பாளர் கல்விமான் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரீ அவர்கள் இன்று காலை வபாத்தானார்கள்.\nபுத்தளத்தில் இலகு தவனை கொடுப்பனவில் கட்டட நிர்மாணப் பணிகளுக்கு HM Builders தயார்…\nமரண அறிவித்தல் – புத்தளம் ரபீக் குவைத்தில் காலமானார்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=sproutjudo26", "date_download": "2020-05-31T13:42:08Z", "digest": "sha1:T4STASEYYL6G72PQRQ2QH57HTOGZKNBE", "length": 2886, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User sproutjudo26 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2016/01/happy-birthday-pavithra.html", "date_download": "2020-05-31T12:52:03Z", "digest": "sha1:ALQ46PSBULTF4D6IUWZMTLS225SDQO6E", "length": 41229, "nlines": 544, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Happy Birthday Pavithra ... தோழி பவித்ரா", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகடந்த வருடம் 2015 டிசம்பர் மூன்றாம் தேதி செம மழை... சென்னையில் வெள்ள பாதிப்பு உக்ரமாக இருந்த தினம்.\nநான் வேளச்சேரியில் வெள்ள நிவாரண பணிகள் செஞ்சிக்கிட்டே , வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கேன்.. அங்கதான் என் பிரண்ட் பவித்ரா வீடும்...\nசெம மழை வெளுத்து வாங்குது..\nவேளச்சேரி ரோடு புல்லா வெள்ளம் போய்கிட்டு இருக்கு... மக்கள் அப்படியான வெள்ளத்தை பார்க்கலை..\nசாலைகளில் போட் போய்கிட்டு இருக்கு...\nஎன் பிரண்டு பவித்ரா கணவர் ராஜாவை அந்த வெள்ளத்தில் பார்த்தேன்...\nஎங்க வீட்டுக்கிட்ட எல்லாம் ஆள் உயரத்துக்கு தண்ணி நிக்குது ஜாக்கின்னு சொன்னாரு..\nஇல்லைங்க நானும் பார்த்தேன்... பட் வீட்டுல இருக்க மாட்டிங்கன்னு நினைச்சேன் என்றேன்...\nஇல்லைங்க முக்கியமான சில பொருள்களை எடுக்க வந்தேன்...இப்ப நங்கநல்லூர் போவனும் என்றார்..\nவண்டியில வரலை ஆனா லிப்ட் கேட்டு கேட்டு நங்கநல்லூல இருந்து வேளச்சேரிக்கு வந்துட்டேன் என்றார்...\nமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தது...அரசு கொடுத்த நில வேம்பு கஷாயத்தை இரண்டு பெக் இருவரும் அடித்து விட்டு....\nசரி நான் கிளம்பறேன் என்றார்.. இருங்க நான் டிராப் பண்ணறேன் என்றேன்...\nதவிர்த்தார்.. உங்களுக்கு ஏன் சிரமம்.. செம வெள்ளம்... வேண்டாம் என்றார்..\nசெம மழை எப்படி போவிங்க நான் டிராப் செய்யறேன் என்றேன்... ஏங்க யாரு யாருக்கோ இங்க ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கேன்... வாங்க ந���ன் அழைச்சிக்கிட்டு போறேன்னு சொல்லி எனது பைக்கில் வேளச்சேரி வெள்ளள நீரில் இருவரும் சாகசம் எல்லாம் செய்து வாகனத்தில் பயணித்து பைபாஸ் ரோட்டை அடைந்து... நங்கநல்லூருக்கு சென்றோம்..\nநான் கிளம்பறேன் என்றேன்... வீட்டுக்கு வராம நீங்க போக முடியாது என்று மறியல் செய்தார்...\nபவித்ரா உங்களை பார்த்த சந்தோஷப்படுவா... வாங்க என்றார்... திடிர் சர்ப்பிரைசில் என் தோழி மகிழ்ந்தாள்..தலை துவட்டிக்க துண்டில் இருந்து புது டிஷர்ட் வரை எடுத்துக்கொடுத்து போட்டுக்கோ ஜாக்கி என்று பாசத்தை பொழிந்தாள்..\nசூடான தோசை கொடுத்தார்கள்.. பசியில் நான் பிகு பண்ணவில்லை... ஏடிஎம்மில் பணம் இல்லை...அதனால் சாப்பிடவில்லை.,.. இருந்த காசுக்கு பெட்ரோல் போட்டு விட்டேன்.. நகரம் பணத்துக்கும் மின்சாரத்துக்கு எரிபொருளுக்கும் தவித்துக்கொண்டு இருந்தது..\nநான் என் தோழி பவித்ராவிடம் .. காதில் சொன்னேன்.. ஏடிஎம்ல பணம் இல்லை சுத்தமா கையில காசு இல்லை... உங்கிட்ட ஒரு 500 பணம் இருந்தா கொடேன் என்றேன்..\nவாசல் வரை வந்து வழியனுப்ப வந்தார்கள்.. பணம் இன்னும் கொடுக்கவில்லை.. திரும்ப கேட்க தயக்கம்...\nவாகனத்தை இயக்க முற்பட்ட போது பவித்ரா சொன்னாள்..\nஏங்க ஜாக்கிக்கு பணம் கொடுக்கனுமே என்றாள்...\nமறந்துட்டேன் சாரி என்று அவளின் கணவர் ராஜா வீட்டுக்குள் ஓட்டமா ஓடினார்...\nபர்ஸ் எடுத்து வந்து பிரித்து என்னிடத்தில் காட்டினார்... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக்கோங்க என்றார்... பர்சில் பத்தாயிரத்துக்கு மேல் 500 ரூபாய் நோட்டுகளும்... சில ஆயிரம் ரூபாய் தாள்களும் இருந்தான...\nநகரம் சீர் அடைய இன்னும் நான்கு நாட்கள் ஆகும் என்பதால் முன்ஜாக்கிரதை முத்தன்னாவாக நான் நான்கு 500 ரூபாய் தாள்களை எடுத்துக்கொண்டேன்..\nபொதுவா நாம யாருக்காவது பணம் கொடுக்கறோம்னா.. கேட்ட பணத்தைதான் கொடுப்போம்... அல்லது எவ்வளவு கொடுக்கனும்னு நாம நினைக்கறோமோ... அவ்வளவு பணத்தை பர்ஸ் பிரித்து எடுத்து நாமளே கொடுப்போம்...\nஆனா என் தோழியின் கணவர் ராஜா.. பர்ஸ் பிரித்து எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கோங்க என்று சொன்னது நெகிழ்வாய் இருந்தது.. இத்தனைக்கும் அவர் எனக்கு நண்பரும் அல்ல... அதற்கு முன் இரண்டு முறை மட்டுமே சந்தித்து இருக்கிறோம்..\nசென்னை நகரம் சீர் அடைந்து ஒருவாரம் கழித்து குடும்பத்தோடு சென்று அந்த இரண்டாயிரம் பணத்தை ��வர்களிடத்தில் கொடுக்க சென்றால் புருஷனும் பொண்டாட்டியும்... பணத்தை வாங்கி கொள்ள ரொம்ப பிகு காட்டியது மட்டுமில்லாமல்... அவசரத்துக்கு நட்பின் அடிப்படையில் கொடுத்த பணத்தை திரும்பி கொடுத்தால் அது நல்ல நட்புக்கு அழகன்று என்று எனக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்... வலுக்கட்டாமாக மிரட்டி அவர்கள் கையில் அந்த பணத்தை தினித்தது தனிக்கதை..\nசரி இப்ப எதுக்கு இந்த கதை..மேலுள்ள சம்பவங்களில் பங்கு பெற்றுள்ள எனது தோழி பவித்ராவுக்கு இன்று பிறந்தநாள்...\nநம்ம வாழ்க்கையில சில பேர்கிட்டமட்டும்தான் மனசு விட்டு பேசுவோம்.. அப்படித்தான் அவளும்...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பவி..\nகடந்த வருடம் பேஸ்புக்கில் எழுதிய பதிவு இது..\nசென்னை படூரில் இருக்கும் இந்துஸ்தான் கல்லூரிதான் என் வாழ்வில் மிகப்பெரிய மாறுதலைக்கொடுத்த கல்லூரி என்றால் அது மிகையில்லை என்றே சொல்லவேண்டும்\nவீடியோகிராபி பற்றி படம் எடுக்க செல்ல வேண்டும் முதன் முறையாக வகுப்பறைக்கு சென்று பாடம் எடுக்க வேண்டும். எலெக்ட்ரானிக் மீடியா மாணவர்கள் 15 பேர் உட்கார்ந்து இருந்தார்கள்..\nஉள்ளங்கை வியர்வையில் குளிக்க நான் தவித்து நின்ற போது எனக்கு தைரியமுட்டியவர் என் அருகில் நின்று கொண்டு இருக்கும் பவித்ராதான்... ஜாக்கி சார்... போங்க தைரியமா கிளாஸ் எடுங்க என்று தைரியமூட்டியவர்... வாழ்வில் மறக்க முடியாத கணங்கள்.\nநான், பவித்ரா ஒன்றாக ஒரே நாளில் கல்லூரி பணியில் சேர்ந்தவர்கள் பின்னாளில் நண்பர் பீனாசுதின் எங்களோடு இணைந்தார்.. முதல் பேட்ச் என்பதால் வேலை அதிகம் இருக்காது.... நாங்கள் மூன்று பேரும்தான் அப்போது எலக்ட்ரானிக் மீடியா ஸ்டாப்.\nதொலைதூரகல்வியில் மேற்படிப்பு படிக்க சொல்லி வற்புறுத்தி என் பயத்தை போக்கியவர் பவித்ராதான்.. என்னங்க வயசாயிடுச்சி.. படிப்புக்கு , கத்துக்கறதுக்கும் வயசே இல்லை.. முதல் அப்ளிகேஷன் பில்லப் பண்ணி போடுங்க என்று சொன்னவர்...\nகம்யூட்டர் என்றால் என்ன என்று எனக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அருகில் இருக்கும் நண்பர் பினாசுதீன்...\nவாழ்வில் மறக்க முடியாத காலக்கட்டம்.... ஆங்கிலத்தில் எந்த சந்தேகம் ,இருந்தாலும் பவித்ரா எளிமையாக சொல்லிக்கொடுப்பார்...\nபவித்ரா மாணவ மாணவிகளோடு ஈகோ இல்லாமல் பழகக்கூடியவர்... நட்பாய் பழகுவதில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று சொல்லலாம். கார்த்திக் வீரா என்ற மாணவன் கல்லூரிக்கு வரவேமாட்டான்.. அவன் பிரச்சனைகளை பேசி தீர்த்து அவனை கல்லூரிக்கு ரெகுலாக வரச்செய்து... அவனை டிகிரி முடிக்க தூண்டு கோளாக இருந்தவர்.\nநான்கு மாதங்களுக்கு முன் அதே கார்த்திக் வீரா வீடு தேடி வந்து திருமணத்துக்கு பத்திரிக்கை வைத்து விட்டு வாழ்த்து பெற்று சென்றான்...\nஎனக்கு பெண் சினேகிதி அதிகம் என்றாலும் பவித்ரா கொஞ்சம் ஸ்பெஷல்.. அலட்டல் இல்லாத பெண்கள் அபூர்வம்.. அது மட்டுமல்ல அதிகம் படித்து விட்டால்... வெல் வாட் ஐ டெல் யூ என்று ஆரம்பிப்பார்கள்.. ஆனால் பவித்ரா கிஞ்சித்தும் அலட்டியது இல்லை.\nதோழி பவித்ராவுக்கு இன்று பிறந்தநாள்... எல்லா வளமும் நளமும் சந்தோஷமும் அவரும் அவர் குடும்பத்தினரும் பெற எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்.\nபுகைப்படம் 2005 ஆம் ஆண்டு இந்துஸ்தான் கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா ஆடியோ ஸ்டூடியோ வாசலில் எடுக்கப்பட்டது..\nLabels: Labels: இன்று பிறந்தவர்கள், அனுபவம், மனதில் நிற்கும் மனிதர்கள்\nஎவ்வளவு எதார்த்தமான தம்பதிகள்.... நெஞ்சம் நெகிழ்கிறது.....\n// பர்ஸ் எடுத்து வந்து பிரித்து என்னிடத்தில் காட்டினார்... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக்கோங்க என்றார்... பர்சில் பத்தாயிரத்துக்கு மேல் 500 ரூபாய் நோட்டுகளும்... சில ஆயிரம் ரூபாய் தாள்களும் இருந்தான..\nஎந்த நண்பரும் இவ்வாறு செய்து கேள்விப்பட்டதில்லை. எதார்த்தமான மனம் படைத்தவர்களுக்கு இது ஒரு சான்று...\nநல்ல மனம் படைத்த நண்பர்கள்.\nபவித்ராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nநல்ல நண்பர்களை தேடி வைத்திருக்கிறீர்கள் உங்கள் தோழிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nGreetings thambi vimal | வாழ்த்துகள் டிசைனர் தம்ப...\nகெத்து எனப்படுவது யாதெனில் அது – ஜெயமோகன்.\nsalute air india | ஏர் இந்தியாவுக்கு வணக்கம்\nDear director bala | அன்புள்ள இயக்குனர் பாலாவுக்கு...\n2015 ஆம் ஆண்டின் புதுமுக இயக்குனர் ரவிக்குமாருக்கு...\nசத்தமில்லாத சேவைகள் நண்பர் ரபிக்.\nசென்னை புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நகர்வலம்... ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்���ள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/11/29/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-05-31T13:04:41Z", "digest": "sha1:5TRRSKHINM3TEXWOXFYYTBJNP3DKDKPP", "length": 10274, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வவுனியா மாணவி றோகிதா கண்டுபிடித்த இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வவுனியா மாணவி றோகிதா கண்டுபிடித்த இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரம்\nவவுனியா மாணவி றோகிதா கண்டுபிடித்த இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரம்\nவவுனியா- சைவபிரகாச மகளிர் கல்லூரி மாணவியான ரோகிதா புஸ்பதேவன் அவர்கள் இரத்தப்பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டு பிடித்துள்ளார்.\nமாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் திருமதி பி.கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப்பொருட்கள் என பயன்படுத்தாது எறியப்பட்ட பொருட்களை கொண்டு ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார்.\nயுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு களமுனையில் தனது தந்தையை இழந்த இம் மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தபோதிலும் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தினை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுவருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோதியளவு நிதிவசதிகள் இல்லாமையினால் அதிபரினூடாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சிறு தொகை பணத்தினை பெற்று தனது முயற்சியை ஆரம்பித்திருந்த குறித்த மாணவி முடிவில் இரத்தபரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளதோடு, தமிழர்களுக்கும், அப் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nPrevious articleசி.ஐ.டி. விசா­ர­ணை­களின் பின்னர் ஊடகவியலாளர் துஷாரா விதா­னகே விடுவிப்பு\nNext articleதமிழ் நாட்டில் 2 மாவட்டங்கள் அதிகரிப்பு – மூன்றாக பிரிந்தது வேலூர் மாவட்டம்\nயாழில், மாதங்களில் 2195 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nசர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் நோக்கி சென்றது பல்கான் 9 ராக்கெட்\nஇலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1620 ஆக உயர்வு\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஜூன் 2ம் திகதியுடன் முடிவடையும் கோட்டபாயவின் ஜனாதிபதி ஆயுட்காலம்\nமுக்கிய செய்திகள் May 31, 2020\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்தது அமெரிக்கா\nஉலக செய்திகள் May 30, 2020\nபொதுத் தேர்தல் 3 மாதங்கள் வரையில் பின் போகலாம்: கோட்டபாய ராஜபக்ஷ\nதாயக செய்திகள் May 29, 2020\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2014/10/05/malayalam-top-twenty/", "date_download": "2020-05-31T12:19:44Z", "digest": "sha1:LYOBYFYG3Z4HV2Q4DOOEF7DS7H2UCZLK", "length": 48066, "nlines": 152, "source_domain": "padhaakai.com", "title": "சிறந்த இருபது மலையாள நாவல்கள்- II 11-20 | பதாகை", "raw_content": "\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- II 11-20\nதனுஷ் கோபிநாத், ஷிம்மி தாமஸ்\nகேசவப்பிள்ளையையும் திருவாங்கூர் செயலகத்தில் அவரது வளர்ச்சியையும் விவரிக்கும் கதை. அப்போது திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்த காலத்தில் நிகழும் கதை. கேசவப்பிள்ளை ஒரு குமாஸ்தாவாக வேலையில் சேர்கிறான், அதன்பின் அதன் படிநிலைகளில் மெல்ல மெல்ல ஏறி முதன்மைக் காரியதரசியாக உயர்கிறான். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களோடு தனக்கு ஏற்படும் தொடர்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்வது அவனது வளர்ச்சிக்குக் காரணமாகிறது. தன் வெற்றிக்கு உதவுமென்றே உறவுகளைப் பேணுகிறான் கேசவப்பிள்ளை. இது குறித்து அவனுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. ஆனால் அத்தனையும் ஒரு நாள் முடிவுக்கு வருகிறது. ஏணிப்படிகள் ஸர் சி,பி.யின் திவான் ஆட்சி முதல் கேரள மாநிலத்தில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு வரையிலான காலகட்டத்தின் வரலாற்றை தெளிவாக விவரிக்கிறது.\nபரிந்துரைக்கப்படும் இவரது பிற நூல்கள் : Chemmeen, Randidangazhi\nகேரளாவில் வாழும் தமிழ் பிராமண குடும்பம் ஒன்றின் கதைதான் வேருகள். மலையத்தூர் தன் வாழ்வை ஓரளவுக்கு இந்த நாவலில் விவரித்திருக்கிறார்- இதன் நாயகன் நவீன வாழ்வை விரும்பும் மனைவியின் வற்புறுத்தல் காரணமாக பரம்பரை வீட்டை விற்க முயற்சிக்கும்போது தன் கடந்த காலத்தையும் வேர்களையும் திரும்பி பார்க்கிறான்.\nபரிந்துரைக்கப்படும் இவரது பிற நூல்- Yakshi\n‘Mattathi’, ‘Othappu’ என்று தொடரும் மூன்று நாவல்களில் இந்த முதல் நாவல் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்பவர்களின் நிலையைச் சித்தரிக்கிறது. இதற்கு அப்பாலிருக்கும் விரிந்த சமூக அமைப்பு இந்த மக்களின் வாழ்வாதார நிலையைக் கண்டுகொள்வதே இல்லை, பொதுவாக வளர்ச்சியின் பெயராலும் மாற்றத்தின் பெயராலும் இவர்கள் தங்கள் தங்குமிடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர், இவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. இவர்களின் வாழ்வு தலைகீழாக மாறுவது இதன் மையப்பாத்திரமான ஆன்னி என்ற பெண்ணால் விவரிக்கப்படுகிறது. தான் சார்ந்திருக்கும் சபால்டர்ன் கூட்டத்தின் .குரலாக இவள் இருக்கிறாள், இவளைக் கொண்டு பெண்ணியப் பார்வையும் வெளிப்படுகிறது.\nபரிந்துரைக்கப்படும் இவரது பிற நூல்- Mattathi\nஎன். எஸ். மாதவன் எழுதிய ஓரே நாவல், இது கடலையோட்டிய கொச்சி தீவின் வாழ்க்கையை ஜெஸ்ஸிகா என்ற இளம் பெண்ணின் குரலில் விவரிக்கிறது. சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலத்தைக் களமாய் கொண்ட இந்த நாவல், வரலாற்றில் பின்னோக்கிப் பயணித்துத் திரும்புகிறது.\nபரிந்துரைக்கப்படும் இவரது பிற படைப்பு – Higuita\nமலையாள மொழியின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றான பாண்டவபுரம், சேதுவின் சாதனையாகக் கருதப்படுகிறது. சொல்லப்படாத காரணங்களால் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் கதை இது. அவளது வலி, கோபம் என்ற உணர்வுகளின் வழி கதை பயணிக்கிறது. அவன் தனக்கென ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் கொள்கிறாள் – அவளது கணவன் உட்பட அனைவரும் அவளிடம் வித்தியாசமாக நடந்து கொள்ள இதுவே காரணமாக இருக்கலாம். ஜூவான் ரூல்போவின் பெட்ரோ பராமோவில் உள்ளது போல், நாவல் கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் மாறி மாறி பயணிக்கிறது. மிகச் சிறிய இந்தப் புத்தகத்தை எளிதில் வாசித்து முடித்து விடலாம், ஆனால் புரிந்து கொள்ளக் கடினமானது.\nபரிந்துரைக்கப்படும் இவரது பிற படைப்பு – Adayalangal\nபெரும்பதவத்தின் பிற நாவல்களை நீங்கள் ரசி���்காமல் போகலாம், ஆனால் இதை விரும்பி வாசிக்காமலிருக்க முடியாது. தாஸ்தயெவ்ஸ்கி தனது மனைவி அன்னாவைச் சந்தித்த காலம் துவங்கி அவர்கள் பிரிந்து, மீண்டும் இணையும் காலம் வரை விவரிக்கிறது. தாஸ்தவெஸ்கியின் மனதின் ஆழத்துள் சென்று அவரது தனிமை, குறைகள், துயரங்கள் மற்றும் ஆன்மிக வாதைகளைச் சித்தரிக்கும் நாவல் இது.\nகடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்ட சிறந்த நாவல் என்று ஆடுஜீவிதத்தைச் சொல்லலாம். அரேபிய வளைகுடாவில் வேலை செய்யச் செல்லும் நஜீப் என்ற கேரள இளைஞனின் உண்மைக்கதை இது. அவன் அங்கு இரக்கமற்ற ஒரு அரேபியனின்\\ பாலைவன பண்ணை வீட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். அவன் பன்னையிலிருந்து தப்பியோடுகிறான், அவனது பாலைவனப் பயணத்தைத் தொடர்கிறது இந்த நாவல். செல்வம் கொழிக்கும் இடமாகக் கேரளாவில் கருதப்படும் வளைகுடாவில் நஜீப் எதிர்கொள்ளும் துன்பங்களை முழுமையாக இந்நாவல் விவரிக்கிறது..\nமகாபாரதத்தில் மிகவும் அவமதிக்கப்படும் பாத்திரமான கர்ணனின் பார்வையில் சொல்லப்படும் கதை இது. கர்ணனின் பிறப்பு முதல் மரணம் வரை வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் அவன் எதிர்கொள்ளும் உணர்வுகளை பாலகிருஷ்ணன் இந்நாவலில் விவரிக்கிறார். கர்ணனை நாயகனாகக் கருதாமல் ஒரு மனிதனாக இந்நாவல் அணுகுகிறது.\nஓர் இளவரசிக்கும், உள்ளூர் சந்தையில் சிலை போல் நிற்பவனுக்குமிடையே மலரும் காதலை விவரிக்கும் இந்த நாவலை எழுதியவர் கேரளாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பத்மராஜன். ஞான் கந்தர்வன் போன்ற தொன்மக் கதைகளை இயக்கிய பத்மராஜனின் சிறுகதைகளுடன் ஒப்பிடும்போது அவரது மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று இதைச் சொல்ல முடியாது. ஆனால் இதிலுள்ள விவரணைகள் மலையாளத்தின் மிகச் சிறந்த மிகுபுனைவுகளில் ஒன்று என்ற இடத்தில் இதை நிறுத்துகின்றன.\nபரிந்துரைக்கப்படும் இவரது பிற படைப்பு – Short Stories of Padmarajan\nகம்யூனிச இயக்கம் கேரளாவில் வளர்ந்த கதையை மாறுபட்ட கோணத்தில் இந்த நாவல் விவரிக்கிறது. பியூடலிசத்தையும் அநீதியையும் எதிர்த்துப் போராடும் சிவன் என்ற கம்யூனிஸ்ட்டின் கதையாக விரிகிறது இந்த நாவல். அவன் தன் வீட்டையும் கிராமத்தையும் விட்டு வெளியேறி தில்லியில் வேலையில் சேர நிர்பந்திக்கப்படுகிறான். வெகுகாலத்துக்குப்பின் அவன் வீடு திரும்பும்போது, தான் வளர்த்த கட்சி இப்போது ஏழைகளைவிட்டு விலகிச் சென்று கொண்டிருப்பதை உணர்கிறான். இந்த நாவலில் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியிருக்கும் காக்கநாடன் சாதாரண மக்களின் போராட்டங்களை விவரிக்கிறார். இந்த சாதாரணர்கள் ஓரளவுக்கு அலட்சியப்படுத்தப்பட்டது சோகமான விஷயம்தான்.\nபரிந்துரைக்கப்படும் இவரது பிற படைப்புகள் – Short Stories of Kaakanaadan, Orotha, Parankimala\nPosted in எழுத்து, தனுஷ் கோபிநாத், பட்டியல், விமர்சனம், ஷிம்மி தாமஸ் and tagged தனுஷ் கோபிநாத், பத்து புத்தகங்கள், ஷிம்மி தாமஸ் on October 5, 2014 by பதாகை. 1 Comment\n← சிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nபுத்தாயிரத்தின் குரல்கள் – நெல் ப்ராய்டென்பர்கர் →\nஇந்த பதிவிலும் 5/6 புதிய முத்துக்கள்.. நன்றி 🙂\n‘ஒரு சங்கீர்த்தனம் போலே’ தாஸ்தவெஸ்கி பற்றியது என்றதும், போரடிக்கும் தத்துவ விசாரமாயிருக்கும்னு நினைத்தேன், ஆனால் அது மிக சுவாரசியமான புத்தகம்னு வீட்ல (படிச்சிகிட்டுயிருக்காங்க) சொல்றாங்க. இந்த புத்தகங்களில் தமிழ் மொழிபெயர்ப்பு எதெர்க்கெல்லாம் இருக்கு \nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,532) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (4) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (49) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (22) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (611) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (3) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (3) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (364) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (9) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டி��ல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (51) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (23) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (2) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வளவ.துரையன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRamamoorthy Govindas… on தி ஜானகிராமன் சிறுகதைகள், முழு…\nValavaduraiyan on வத்திகுச்சி கோபுரம் – பா…\nRussian Literary Epo… on ருஷ்ய இலக்கிய காலகட்டங்கள்…\nபதாகை - மே 2020\nகாமம் - இரு தமிழாக்கக் க��ிதைகள்\nதூரதேசத்து ஓடையின் ஒரு துளி - காஸ்மிக் தூசி கவிதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்\nகந்தோபாவையும் ஜெஜூரியையும் பற்றி முப்பத்தாறு குறிப்புகள்: அருண் கொலாட்கரின் ஜெஜூரியை முன்வைத்து\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nநினைவின் நிழல் - ப. மதியழகன் கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்\nஆதன் வாழ்க – வளவ.துரையன் கட்டுரை\nதூரதேசத்து ஓடையின் ஒரு துளி – காஸ்மிக் தூசி கவிதை\nவானின் பிரஜை – விஜயகுமார் சிறுகதை\nகல்ப லதிகா – பானுமதி சிறுகதை\nவத்திகுச்சி கோபுரம் – பாவண்ணன் சிறுகதை\nஅதிர்ஷ்டம் – ராம்பிரசாத் சிறுகதை\nகதை சொல்லும் படலம் -ராஜ் தவன் கவிதை\nசக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் – தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nநிழல் ஒன்று – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nஅரபிக்கடலின் கோடியில் – ‘மண்ணும் மனிதரும்’ நாவல் குறித்து கமலதேவி\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/03/babadag-teleferik-projesi-bolgenin-degerini-arttiracak/", "date_download": "2020-05-31T14:07:56Z", "digest": "sha1:RBOMHJ7UHB4JAXYB2UIPKAEZYH3MXE6E", "length": 48008, "nlines": 383, "source_domain": "ta.rayhaber.com", "title": "பிராந்தியத்தின் மதிப்பை அதிகரிக்க பாபாடா கேபிள் கார் திட்டம் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 05 / 2020] யேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] உள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\tபொதுத்\n[30 / 05 / 2020] தனியார் நர்சரிகள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன\tபொதுத்\n[30 / 05 / 2020] அமெரிக்காவிற்கு சீன நுழைவை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார்\tகடைசி நிமிடம்\n[30 / 05 / 2020] சானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\nமுகப்பு புகையிரதபாபாடார்க் ரோப்வே திட்டம் இப்பகுதியின் மதிப்பு அதிகரிக்க\nபாபாடார்க் ரோப்வே திட்டம் இப்பகுதியின் மதிப்பு அதிகரிக்க\n23 / 03 / 2013 புகையிரத, பொதுத், தலைப்பு, துருக்கி\nபாபாடா கேபிள் கார் திட்டம் பிராந்தியத்தின் மதிப்பை அதிகரிக்கும். ஃபெதியே சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் தலைவரான அகீஃப் அராக்கன், பாபாடாவின் மதிப்பு TL 50 மில்லியனுக்கும் அதிகமாக உயரும் என்று வாதிட்டார்.\nஃபெதியே சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தலைவர் அகீஃப் அரேகன் ஒரு அறிக்கையில் கூறினார்; \"எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பல ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்து ஃபெத்தியில் ஒரு ரோப்வேவாக கருதப்பட்டது. வாடகைக்கு ஆயிரம் டி.எல். 2000 ஆண்டில் ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், ஒப்பந்தம் மற்றொரு 17 ஆண்டுக்கு நீட்டிக்கப்படும். குத்தகைக்கு விடப்பட்ட பகுதியின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 2011-99 மில்லியன் TL ஆகும். நாம் செய்யும் முதலீட்டிற்குப் பிறகு, தற்போதைய மதிப்பு 500 ஆயிரம் 5 டாலர்கள் மற்றும் 24 மில்லியன் 5 ஆயிரம் TL ஆக அதிகரிக்கும் என்று சாத்தியமான அறிக்கைகள் கணித்துள்ளன. திட்டத்தின் தாமதத்தைப் பொறுத்தவரை, நாங்கள் 6 இல் தயாரிப்பு பணிகளை முடித்து, அமைச்சரின் ஒப்புதல்களுக்கும் நிறுவனங்களின் கருத்துக்களுக்கும் திட்டத்தை சமர்ப்பித்தோம். சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கல் அமைச்சகத்தின் கீழ் இயற்கை சொத்துக்களைப் பாதுகாக்கும் வாரியத்திடமிருந்து நாங்கள் பெற்ற பாபாடா ஏர் விளையாட்டு மையம், சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்துடன் வனத்துறை அமைச்சின் பொறுப்புக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தின் முறைப்படுத்தல் 31 டிசம்பர் 850 இல் உள்ளது. தேவையான பரிவர்த்தனைகளை நாங்கள் செய்திருந்தாலும் இடமாற்றத்திற்காக நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த செயல்பாட்டில், தனியார் சொத்து இடங்களை கையகப்படுத்தும் சிக்கல்களை நாங்கள் தீர்த்தோம். 57 இல் தொடங்க உத்தேசித்துள்ள டெண்டர் செயல்முறை, எனவே 330 இன் நடுப்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ”\nஅரேகன் தனது வார்த்தைகளை பின்வருமாறு முடித்தார்: பின் 305 பின் கும்பூர்னு 416 ஆயிரம் பார்வையாளர்கள் சக்லோகெண்டிற்கு வந்தனர். எங்கள் கேபிள் காரைக் கொண்டு ஆண்டுக்கு பாபாடாவுக்கு 300 ஆயிரம் பார்வையாளர்கள��� அடைய முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். சுவிட்சர்லாந்தில் ரோஸ் மவுண்டன் மற்றும் முசெனல்ப், இத்தாலியில் மான்டே லுசாரி, ஆஸ்திரியாவில் செல்ட்சாக் - அர்னால்ட் ஸ்டோன், சாமோனிக்ஸ் / மான்டே பிளாங்க் மற்றும் பிரான்சில் அன்னெசி ட்ரே போன்ற இடங்கள் உள்ளன, அங்கு உலகில் பாராகிளைடிங் செய்யப்படுகிறது. அவற்றை ஆராய்ந்தோம். ஃபெதியே-பாபாடாஸ் நிச்சயமாக உலகின் மிகவும் பிரபலமான பாராகிளைடிங் இடங்களில் ஒன்றாகும். வழங்கப்படும் சேவையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். இந்த நோக்கத்திற்காக, 1700 இல் 1800 மற்றும் 1900 மீட்டர் உயரத்தில் இரண்டு புதிய ஓடுதளங்களையும், 3, 2013 மற்றும் 850 மீட்டர்களில் இருக்கும் 1200 தனி ஓடுதளத்தையும் திறக்க திட்டமிட்டுள்ளோம். 12 மாதத்தைக் கொண்டுவருவதற்கான எங்கள் இலக்கின் கட்டமைப்பிற்குள் ஃபெத்தியில் உள்ள 12 சுற்றுலா கேபிள் காரில் திறந்திருக்கும். அருகிலுள்ள 300 ஆயிரம் டாலர்கள் வருவாயைக் கொண்டு வரும். பெர்காமாவில் உள்ள ரோப்வே, ஆர்டு போஸ்டெப், கெமர் தஹ்தாலே, காசியான்டெப் Şahinbey'de ரோப்வே இடங்கள் எதிர்பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக வந்துள்ளன. சாத்தியக்கூறு அறிக்கையின்படி ஆண்டுக்கு 5 சதவீதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆண்டுதோறும் 3 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ம ğ லா மாகாணத்தில் நுழைகிறார்கள். அவர்களில் 46 சதவீதம் பிரிட்டிஷ், 7 சதவீதம் டச்சு, 6 சதவீதம் ஜெர்மன் 6 சதவீதம் ரஷ்ய, 5 சதவீதம் பிரெஞ்சு 30 சதவீதம் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சராசரியாக 5 நாட்களையும், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சராசரியாக இரண்டு நாட்களையும் செலவிடுகிறார்கள். ஃபெதியே என்ற வகையில், அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அதிக இரவுகளை அடையவும் திட்டமிட்டுள்ளோம். நீண்ட சுற்றுலாப் பயணிகள் ஃபெத்தியேவுக்கு வருகை தருவது தெளிவாகிறது, அவை பெத்தியேயின் பொருளாதார வாழ்க்கைக்கு எவ்வளவு பங்களிக்கும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இண���ப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஓஸ்மாங்காஸி பாலம் முழுவதும் ரியல் எஸ்டேட் மதிப்பு\nரோப்வே திட்டம் உசுங்கொலின் பிராண்ட் மதிப்பை அதிகரிக்கும்\nகனல் இஸ்தான்புல் திட்டம் அர்னவுட்காயில் எக்ஸ்என்எக்ஸ்எக்ஸ் மாடியால் நில மதிப்பை அதிகரிக்கிறது\nடிராம் காஜியண்டீபின் பிராண்ட் மதிப்பு அதிகரிக்கிறது\nபெரிய திட்டங்கள் இஸ்தான்புல்லில் எந்த வட்டாரங்களின் மதிப்பு அதிகரித்தது\nபாரதீயிங் டெலிஃபிகி பாராகிளிடிங் ஜம்ப்களை மயக்குவார்\nசுமேலா மடாலயம் ரோப்வே திட்டம் சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்கும்\nஇஸ்தான்புல் ரயில் சிஸ்டம்ஸ் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகரிக்கிறது\nஅவர்கள் திட்டமிட்ட ரோப்வே திட்டத்திற்காக பாபாடாவுக்கு வந்தார்கள்\nபாபாடாகோ ரோப்வே திட்டம் பாராகிளைடிங் விழாவில் மிகவும் தீவிரமாக இருக்கும்\nBabadağ Ropeway திட்டம் அங்கீகரிக்கப்பட்டது\nபெபாலகாக் கேபிள் கார் திட்டம்\nBabadag Ropeway திட்டம் ஐந்து\nபாபாடகாக் கேபிள் கார் திட்டத்திற்கான கவுண்டவுன்\nபெபாலகாக் கேபிள் கார் திட்டம்\nவர்த்தக மற்றும் கைத்தொழில்துறை சங்கம்\nஎஸ்பியீவில் ஒன்றாக மாநில மற்றும் குடியுரிமை பாலம்\nஇலாஜஸ் மலை chairlift செய்யப்பட வேண்டும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nதுறைமுக திட்டம் வாழ்க்கைக்கு செல்கிறது\nஇந்த ஆண்டின் இறுதி வரை ஆயிரத்து 100 கிலோமீட்டர் சாம்சனில் தயாரிக்கப்படும்\nSGK Köprülü டெண்டருக்கு குறுக்குவெட்டு\nசுகாதார நிபுணர்களுக்கான இலவச போக்குவரத்து மற்றும் பார்க்கிங் கொன்யாவில் தொடரும்\nமர்மரே மற்றும் பாக்கென்ட்ரே ஹெல்த்கேர் நிபுணர்களுக்கு 3 மாதங்கள் இலவசம்\nகடல்களில் லோடோஸ் ம���ல மாசு அழிக்கப்பட்டது\nமர்மரே மற்றும் பாக்கென்ட்ரேயில் இயல்பாக்கம் செயல்முறை நாளை தொடங்குகிறது\nஐ.எம்.எம் அறிவியல் குழு எச்சரித்தது பொது போக்குவரத்தில் நடவடிக்கைகள் தொடரும்\nகிப்டாஸ் சிலிவிரி 4 வது நிலை வீடுகளின் அறிமுகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎங்கள் எல்லை அலகுகள் கடத்தல்காரர்களுக்கு திறக்கப்படவில்லை\nகமில் கோஸ் தொலைபேசி எண்கள்\nSME கள் டிஜிட்டல் சூழலில் ஒரு ஏற்றுமதியாளராக மாறுகின்றன\nஅமைச்சர் பெக்கான் வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான இயல்பாக்க நடவடிக்கைகளை மதிப்பீடு செய்கிறார்\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஒப்பந்த கற்பித்தலுக்கான முன் விண்ணப்பம் மற்றும் வாய்வழி தேர்வு மைய விருப்பத்தேர்வுகள் ஜூன் 12 வரை \"https://ilkatama.meb.gov.tr\" இலிருந்து மின்னணு முறையில் பெறப்படும். 19 ஆயிரம் 910 ஒப்பந்த ஆசிரியர்கள் [மேலும் ...]\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nதுறைமுக திட்டம் வாழ்க்கைக்கு செல்கிறது\nஆர்டு பெருநகர நகராட்சி தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது, ஆர்டு கடலை அதிகம் பயன்படுத்தவும் பொருளாதார, சமூக, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புக்கான முதலீடுகளைத் திறக்கவும் தொடங்கியது. பெருநகர நகராட்சி மூலோபாய ரீதியாக உள்ளது [மேலும் ...]\nஇந்த ஆண்டின் இறுதி வரை ஆயிரத்து 100 கிலோமீட்டர் சாம்சனில் தயாரிக்கப்படும்\nSGK Köprülü டெண்டருக்கு குறுக்குவெட்டு\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nடெனிஸ்லி அய்டன் நெடுஞ்சாலை டெண்டரின் வரலாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு ��ற்றும் வரைபடம்\nகையில் உள்ள மோட்டார்கள் மூலம் எத்தனை ALTAY டாங்கிகள் தயாரிக்க முடியும்\nஅறியப்பட்டபடி, நவம்பர் 9, 2018 அன்று பாதுகாப்பு தொழில் இயக்குநரகம் (எஸ்.எஸ்.பி) மற்றும் பி.எம்.சி தானியங்கி இடையே ALTAY முதன்மை போர் தொட்டி வெகுஜன உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் [மேலும் ...]\nசீனாவின் 5 வது தலைமுறை போர் விமானம் ஜே -20 விவரங்கள்\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nசீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதாரத்திற்கான அணுகுமுறைகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது. தொடர்பு மாசுபடுவதற்கான ஆபத்து காரணமாக மூடிய பகுதிகளில் கிருமிநாசினி நடவடிக்கைகள் [மேலும் ...]\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nஎல்பிஜி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நகர புனைவுகள்\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nபிளாக் கடல் ரயில் திட்டம் இப்பகுதியின் விதியை தீர்மானிக்கும்\nஅவர்கள் திட்டமிட்ட ரோப்வே திட்டத்திற்காக பாபாடாவுக்கு வந்தார்கள்\nஇஸ்தான்புல் ரயில் சிஸ்டம்ஸ் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகரிக்கிறது\nஃபெதியே நகராட்சி பாபாடசில் கேபிள் கார் திட்ட டெண்டர் அறிவிப்பு அடுத்த மாதங்களில்…\nBabadağ Teleferic திட்டம் டெண்டர் நிலை உள்ளது\nபாபாடார்க் ரோப்வே திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்\nபாபாடகாக் கேபிள் கார் திட்டத்திற்கான கவுண்டவுன்\nரயில்வே முதலீடுகளை அதிகரிக்கும் சீனா\nடிராம் காஜியண்டீபின் பிராண்ட் மதிப்பு அதிகரிக்கிறது\nபாபாடா ரோப்வே திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nஅங்காராவில் வார இறுதியில் பொது போக்குவரத்து எவ்வாறு இருக்கும் அங்காரேயும் மெட்ரோவும் வேலை செய்கிறதா\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nமின் அரசு 1.000 டி.எல் சமூக ஆதரவு விசாரணை பாண்டேமி சமூக நல விண்ணப்ப முடிவுகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/12/bursada-teleferik-budo-seferlerine-lodos-engeli/", "date_download": "2020-05-31T14:14:49Z", "digest": "sha1:XHTVKRFVFDCYO2AOVVWVQSRHGMY3FHT4", "length": 44776, "nlines": 400, "source_domain": "ta.rayhaber.com", "title": "பர்சாவில் கேபிள் கார் மற்றும் புடோ பயணங்களுக்கு தடை | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 05 / 2020] யேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] உள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற��றறிக்கை\tபொதுத்\n[30 / 05 / 2020] தனியார் நர்சரிகள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன\tபொதுத்\n[30 / 05 / 2020] அமெரிக்காவிற்கு சீன நுழைவை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார்\tகடைசி நிமிடம்\n[30 / 05 / 2020] சானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்புதன்Bursa இல் கேபிள் கார் மற்றும் BUDO ஏவுகணைகளுக்கு தடையின்றி லாடோஸ்\nBursa இல் கேபிள் கார் மற்றும் BUDO ஏவுகணைகளுக்கு தடையின்றி லாடோஸ்\n16 / 12 / 2017 புதன், புகையிரத, பொதுத், துருக்கி\nகடுமையான காற்று தடை செய்ய bursada கேபிள் கார் பயணம் 2\nபாதகமான வானிலை கடல் போக்குவரத்தை சீர்குலைக்கிறது. BUDO நிறைய முறை ரத்து செய்யப்பட்டது. மறுபுறம், பர்சாவில் கேபிள் கார் சேவை நிறுத்தப்பட்டது.\nபாதகமான வானிலை காரணமாக சில பர்சா கடல் பேருந்துகள் (புடோ) விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nஅறிக்கையின்படி, ரத்து செய்யப்பட்ட விமானங்கள் பின்வருமாறு;\n08: பர்சா (முடன்யா) - வானிலை எதிர்ப்பு காரணமாக 00 இல் இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) பயணம் ரத்து செய்யப்பட்டது.\n08: இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) - 30 இல் புர்சா (முடன்யா) விமானம் வானிலை எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.\n08: பர்சா (முடன்யா) - வானிலை எதிர்ப்பு காரணமாக 30 இல் இஸ்தான்புல் (Büyükçekmece) பயணம் ரத்து செய்யப்பட்டது.\n09: பர்சா (முடன்யா) - வானிலை எதிர்ப்பு காரணமாக 00 இல் இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) பயணம் ரத்து செய்யப்பட்டது.\n09: பர்சா (முடன்யா) - வானிலை எதிர்ப்பு காரணமாக 00 இல் அர்முட்லு (lahlas) பயணம் ரத்து செய்யப்பட்டது.\n09: அர்முட்லு (lahlas) - 30 இல் இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) பயணம் வானிலை எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.\n10: இஸ்தான்புல் (Büyükçekmece) - வானிலை எதிர்ப்பு காரணமாக 30 இல் பர்சா (முடன்யா) பயணம் ரத்து செய்யப்பட்டது.\n10: இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) - 45 இல் புர்சா (முடன்யா) விமானம் வானிலை எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.\n11: பர்சா (முடன்யா) - வானிலை எதிர்ப்பு காரணமாக 00 இல் இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) பயணம் ரத்து செய்யப்பட்டது.\n12: இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) - 30 இல் புர்சா (முடன்யா) விமானம் வானிலை எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.\n13: பர்சா (முடன்யா) - வானிலை எதிர்ப்பு காரணமாக 00 இல் இஸ்தான்புல�� (எமினே / சிர்கெசி) பயணம் ரத்து செய்யப்பட்டது.\n14: இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) - 30 இல் புர்சா (முடன்யா) விமானம் வானிலை எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.\n14: இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) - வானிலை எதிர்ப்பு காரணமாக 30 இல் அர்முட்லு (lahlas) பயணம் ரத்து செய்யப்பட்டது.\n15: பர்சா (முடன்யா) - வானிலை எதிர்ப்பு காரணமாக 00 இல் இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) பயணம் ரத்து செய்யப்பட்டது.\n16: வானிலை எதிர்ப்பு காரணமாக 00 இல் அர்முட்லு (lahlas) - பர்சா (முடன்யா) பயணம் ரத்து செய்யப்பட்டது.\n16: இஸ்தான்புல் (எமினே / சிர்கெசி) - 30 இல் புர்சா (முடன்யா) விமானம் வானிலை எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.\nலோடோக்கள் காரணமாக பர்சாவில் உள்ள கேபிள் கார் வசதிகளும் இன்று மூடப்படும். பர்சாவுக்கும் உலுடாவிற்கும் இடையில் போக்குவரத்து வழங்கும் கேபிள் கார் ஒரு நாள் அதன் விமானங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nUludağ கேபிள் கார் சேவைகளுக்கு லோடோஸ் தடுப்பு\nகேபிள் கார் எக்ஸ்பீடிஷஸிற்கு தடையாக இருக்கும்\nபுர்சாவில் புடோ மற்றும் கேபிள் கார் பயணங்களுக்கு கடுமையான காற்று தடை\nஇஸ்மிர் ஃபெர்ரிக்கு விமானநிலையம் தடையின்றித் தடுக்கிறது\nBUDO விமானங்களின் தொழில்நுட்ப முறிவு\nகடுமையான லோடஸ் IDO மற்றும் BUDO ஷிப்களில் ரத்து செய்யப்பட்டது\nபர்சாவில் கேபிள் கார் பயணங்களுக்கு காற்று தடை\nபர்��ாவில் கேபிள் கார் பயணங்களுக்கு கடுமையான காற்று தடை\nபர்சாவில் கேபிள் கார் பயணங்களுக்கு கடுமையான காற்று தடை\nUludağ கேபிள் கார் புயல் புயல்\nபுர்ஸாவில் ராப்வே விமானங்களுக்கு கடுமையான காற்று தடை\nபர்சாவில் கேபிள் கார் எக்ஸ்பேடிஷன்ஸ் மீது காற்று தடுப்பு\nஉலுடாக் கேபிள் கார் காற்றுவேலை\nஉலுடா கேபிள் கார் பயணங்களுக்கு கடுமையான காற்று தடை\nகைவிடப்பட்ட பனி தடுப்பு, IDO மற்றும் BUDO விமானங்கள் இரத்து செய்யப்பட்டன\nபர்சா கேபிள் கார் அட்டவணைகள்\nஉலுடுக் கேபிள் கார் பயண பயணியர் கப்பல்கள்\nமடாலஸ், மலேசியாஸ்பரால்-கலதாசரே போட்டிக்கு தயாராக உள்ளார்\nஇன்று வரலாற்றில்: 17 டிசம்பர் 1907 போர்டே மற்றும் கிழக்கு ரயில்வே…\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nகடல்களில் லோடோஸ் மூல மாசு அழிக்கப்பட்டது\nமர்மரே மற்றும் பாக்கென்ட்ரேயில் இயல்பாக்கம் செயல்முறை நாளை தொடங்குகிறது\nஐ.எம்.எம் அறிவியல் குழு எச்சரித்தது பொது போக்குவரத்தில் நடவடிக்கைகள் தொடரும்\nகிப்டாஸ் சிலிவிரி 4 வது நிலை வீடுகளின் அறிமுகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎங்கள் எல்லை அலகுகள் கடத்தல்காரர்களுக்கு திறக்கப்படவில்லை\nகமில் கோஸ் தொலைபேசி எண்கள்\nSME கள் டிஜிட்டல் சூழலில் ஒரு ஏற்றுமதியாளராக மாறுகின்றன\nஅமைச்சர் பெக்கான் வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான இயல்பாக்க நடவடிக்கைகளை மதிப்பீடு செய்கிறார்\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nயேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\nமன இறுக்கம் கொண்ட குழந்தைகளுக்கான தகவல் வழிகாட்டி தயார்\n2 பயங்கரவாதிகள், அவர்களில் 5 பேர் சாம்பல் பட்டியலில் உள்ளனர், ஹெர்கோல் மலைகளில் நடுநிலைப்படுத்தப்பட்டனர்\nஉள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\nடெனிஸ்லி அய்டன் நெடுஞ்சாலை டெண்டரின் வரலாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங��காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்கோல்டாக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஒப்பந்த கற்பித்தலுக்கான முன் விண்ணப்பம் மற்றும் வாய்வழி தேர்வு மைய விருப்பத்தே���்வுகள் ஜூன் 12 வரை \"https://ilkatama.meb.gov.tr\" இலிருந்து மின்னணு முறையில் பெறப்படும். 19 ஆயிரம் 910 ஒப்பந்த ஆசிரியர்கள் [மேலும் ...]\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nஇஸ்மிரில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் நடவடிக்கைகளின் எல்லைக்குள், வாகனத் திறனில் 50 சதவிகிதத்தைக் கொண்டு செல்லக்கூடிய மினி பஸ்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக கட்டண கட்டணம் சராசரியாக 1 லிராவால் அதிகரிக்கப்பட்டது. நகரில் பயணிகள் [மேலும் ...]\nடெனிஸ்லி அய்டன் நெடுஞ்சாலை டெண்டரின் வரலாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுக்கிய பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு ஃபாத்தி சுல்தான் மெஹ்மத் பாலத்தில் தொடங்குகிறது\nIMM போக்குவரத்து தற்போதைய இஸ்தான்புல் சாலை மற்றும் போக்குவரத்து நிலைமைகள்\nஇஸ்தான்புல் சாலை மற்றும் போக்குவரத்து\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பா��்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nகையில் உள்ள மோட்டார்கள் மூலம் எத்தனை ALTAY டாங்கிகள் தயாரிக்க முடியும்\nஅறியப்பட்டபடி, நவம்பர் 9, 2018 அன்று பாதுகாப்பு தொழில் இயக்குநரகம் (எஸ்.எஸ்.பி) மற்றும் பி.எம்.சி தானியங்கி இடையே ALTAY முதன்மை போர் தொட்டி வெகுஜன உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் [மேலும் ...]\nசீனாவின் 5 வது தலைமுறை போர் விமானம் ஜே -20 விவரங்கள்\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nசீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதாரத்திற்கான அணுகுமுறைகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது. தொடர்பு மாசுபடுவதற்கான ஆபத்து காரணமாக மூடிய பகுதிகளில் கிருமிநாசினி நடவடிக்கைகள் [மேலும் ...]\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nஎல்பிஜி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நகர புனைவுகள்\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nசக்தி செயலிழப்புக்கு மரைமாறிய பயணம்\nபர்சாவில் கேபிள் கார் பயணங்களுக்கு கடுமையான காற்று தடை\nபர்சாவில் கேபிள் கார் பயணங்களுக்கு கடுமையான காற்று தடை\nஇஸ்தான்புல்லில் டிராம் சேவைகளுக்கு மரம் தடை\nபுர்சாரே மற்றும் புண்டோ விண்வெளிக்கு புத்தாண்டு அமைத்தல்\nகேபிள் கார் எக்ஸ்பீடிஷஸிற்கு தடையாக இருக்கும்\nஉலுடாக் கேபிள் கார் காற்றுவேலை\nலோடஸ் உலுடுக் கேபிள் கார்கள் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும்\nUludağ கேபிள் கார் புயல் புயல்\nBursa மெட்ரோ சேவைகளுக்கான பதாகை தடை\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nஅங்காராவில் வார இறுதியில் பொது போக்குவரத்து எவ்வாறு இருக்கும் அங்காரேயும் மெட்ரோவும் வேலை செய்கிறதா\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nமின் அரசு 1.000 டி.எல் சமூக ஆதரவு விசாரணை பாண்டேமி சமூக நல விண்ணப்ப முடிவுகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்��ுக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/apollo-hospitals-partners-with-oyo-zomato-sbi-and-others-5000-quarantine-rooms-018371.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-31T12:47:37Z", "digest": "sha1:UWTUHEHF7AG6KTV3I44A24VWZ3GQYMFG", "length": 24640, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அப்பலோ-வின் மெகா கூட்டணி.. கொரோனா நோயாளிகளுக்கு 5,000 அறை ரெடி..! | Apollo Hospitals partners with Oyo, Zomato, SBI and others to offer 5,000 quarantine rooms to Coronavirus patients - Tamil Goodreturns", "raw_content": "\n» அப்பலோ-வின் மெகா கூட்டணி.. கொரோனா நோயாளிகளுக்கு 5,000 அறை ரெடி..\nஅப்பலோ-வின் மெகா கூட்டணி.. கொரோனா நோயாளிகளுக்கு 5,000 அறை ரெடி..\n15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்\n1 hr ago Renault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்\n2 hrs ago \"7977111111\" முகேஷ் அம்பானி களமிறக்கிய புதிய ரோபோட்..\n3 hrs ago IT நிறுவனங்களின் பகீர் கோரிக்கைகள் அதிர்ச்சியில் IT ஊழியர்கள்\n4 hrs ago இன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..\nMovies 'ஏற்கனவே வெயில் ஜாஸ்தியா இருக்கு, இவங்க வேற..' பீச்சுக்கு போக லைசென்ஸ் கேட்கும் பிரபல நடிகை\nSports நான் கேப்டன் ஆனதுல எம்எஸ் தோனியோட பங்கு ரொம்ப பெருசு... விராட் கோலி பெருமிதம்\nNews பெருந்துயரத்தின் உச்சம்- யாழ்ப்பாண நூலக எரிப்பு 39-வது ஆண்டு நினைவு நாள்\n அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர் இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழிய��்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகளை மற்றும் சிகிச்சைக்குத் தேவையானவற்றைத் தயார் செய்யும் பணியில் தற்போது அரசு மட்டும் அல்லாமல் பல தனியார் மருத்துவ அமைப்புகளையும் தாண்டி பல கார்ப்பரேட் நிறுவனங்களும் உதவிக் கரம் நீட்டியுள்ளது.\nஇதன் மூலம் நாடு முழுவதும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கச் சேவையானவற்றைத் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிறுவனங்களுடன் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து சுமார் 5000 தனிப்பட்ட நோயாளிகள் சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஎல்லோருக்கும் இலவச கொரோனா டெஸ்ட் கிட்.. கிரண் மசும்தார் அதிரடி அறிவிப்பு..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் விதமாகத் தனிப்பட்ட சிகிச்சை அறை உருவாக்க அப்போலோ மருத்துவமனை நிறுவனத்துடன் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாச்சீஸ் வங்கி, OYO, சோமோட்டோ மற்றும் லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தனிச் சிகிச்சை அறைகளை உருவாக்கியுள்ளது.\nஇத்திட்டத்தில் OYO, லெமன் ட்ரீ ஹோட்டல் மற்றும் ஜின்ஜர் ஹோட்டல் நிறுவனங்கள் சுமார் 5000 படுக்கைகள் கொண்ட அறைகளைக் கொரோனா சிகிச்சைக்காகக் கொடுத்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் தற்போது கொடுக்கப்பட்டுள்ள இட வசதிகள் வைத்து தேவைக்கு ஏற்ற படுக்கைகளை அதிகரித்துக்கொள்ள முடியும் வகையில் இருப்பதால் 5000க்கும் அதிகமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் சங்கீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.\nதனிச் சிகிச்சை அறைகள் அமைப்பதற்கான செலவுகளை எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாச்சீஸ் வங்கி ஏற்க உள்ளது. முதலில் அவர்கள் தான் இச்செலவுகளை ஏற்க முன்வந்ததாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇம்மூன்று நிறுவனங்கள் தங்கும் செலவுகள், மருந்து செலவு, வைபை ஆகியவற்றுக்கான செலவுகளை ஏற்க உள்ளது.\nஇத்திட்டத்தின் படி முதற்கட்��மாக நாடு முழுவதும் 500 படுக்கைகள் தற்போது தயாராக உள்ள நிலையில் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வாரமும் 50 முதல் 100 அறைகள் அதிகரிக்கப்படும் என அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nOYO கொடுத்துள்ள அறைகளில் 50 சதவீதம் கட்டணம் இல்லாமல் கொடுத்துள்ளது. லெமென் ட்ரீ ஹோட்டல் நிறுவனம் ஒரு அறைக்கு 3000 ரூபாயும், ஜின்ஜர் ஹோட்டல் 2000 ரூபாய் பணம் வசூல் செய்கிறது. இந்தக் கட்டணத்தில் உணவும் அடக்கம், இந்த உணவை சோமேட்டோ கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nலாக்டவுனில் 30 மில்லியன் டாலர் முதலீடு #Bira91.. சீனா ஓரம்கட்டப்பட்டது..\n18 வயதில் உருவாக்கிய குட்டி நிறுவனம்.. இன்று பல ஆயிரம் கோடி மதிப்பு..\n2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் ஊழியர்களை பணிக்கு எடுக்கும் ஓயோ\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\n250 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த OYO ரூம்ஸ்..\n25 மடங்கு அதிக நஷ்டத்தில் OYO ரூம்ஸ்..\nஃபோர்ப்ஸ்: 30 வயது இளம் சாதனையாளர்கள் பட்டியலில் '45 இந்தியர்கள்'..\nஇன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..\n7 லட்சம் கடைகள் மூடும் அபாயம்.. கண்ணீர் வடிக்கும் சிறு வியாபாரிகள்..\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\n45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..\nமதுபான விற்பனை தடையால் ரூ. 24, 500 கோடி நஷ்டம்..\n32,000 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்செக்ஸ்\nபேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\n\"என்னமா இப்படி பண்றீங்களே மா\".. கொரோனா நேரத்திலும் மேக்அப் மோகம் தீரவில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/whatsapp-to-end-support-for-windows-phone/", "date_download": "2020-05-31T14:25:06Z", "digest": "sha1:5DQZJYBMY4OXAONGMJLLXXGKJMTQRLPC", "length": 9101, "nlines": 93, "source_domain": "www.123coimbatore.com", "title": "WhatsApp to end support and updates for Windows phone on Dec 31, 2019", "raw_content": "\nமக்களுக்காக கமல் ���ீடு அர்ப்பணிப்பு லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம் சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4 தொடரும் லொஸ்லியா கவின் காதல்\nHome Coimbatore News City news டிசம்பர் 31, 2019 க்கு பின் வாட்ஸ் ஆப் தனது புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவை முடிவுக்கு கொண்டுவருகிறது\nடிசம்பர் 31, 2019 க்கு பின் வாட்ஸ் ஆப் தனது புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவை முடிவுக்கு கொண்டுவருகிறது\nவாட்ஸ் ஆப் சேவையானது விண்டோஸ் போனில் மட்டும் பயன்படுத்த முடியாத வகையில் மற்றும் அனைத்து ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்\nஇந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர்.\nஇந்நிலையில், பழைய செயல்திறன் போன்களில் வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்கள் வராது என்ற அதிர்ச்சித் தகவலை பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇன்றைய சூழலில் உலகம் முழுக்க பரவலாக வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தப்படுகின்றது. வாட்ஸ் ஆப் மூலமாக குறுஞ்செய்தி, வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் உள்ளிட்டவைகளை தனிநபருக்கோ இல்லை. குழுவுக்கோ எளிதாக பரிமாறிக் கொள்ள முடியும்.\nவாட்ஸ் ஆப் சேவையை அதிகமாக பயன்படுத்தும் நாடு இந்தியா \nமற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இந்தியாவில் மக்கள் தொகையை விட செல்போன் பயன்பாடே அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவில் தான் வாட்ஸ் ஆப்பை அனைத்து வயதினரும் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வாட்ஸ் ஆப் அப்டேட் பழைய செயல்திறன் கொண்ட விண்டோஸ் போன்களில் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விண்டோஸ் போன் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் நற்செய்தி என்னவென்றால் யுனிவேர்சல் விண்டோஸ் பிளாட் பார்ம் புதிய வாட்ஸ் ஆப் செயலியை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் புது மாடல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும் என்ற தகவல்களையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது\nஆகையால் வாட்ஸ் ஆப் சேவை முடங்கப்போவதுமில்லை\nவதந்தியை நம்பி கூடிய கூட்டம்\nஇந்தியாவில் கொரோன அதிகம் பரவி வரும் இந்நேரத்தில் சிலரின் அலட்சிய செயலால் நடந்தது இந்த விபரீத சம்பவம். இந்தியாவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள இடங்களில் ஒன்று தான் மும்பை. இன�...\nசீனாவின் மூலம் உலக நாடுகளுக்கு பரவும் கொரோன வைரஸ் நம் அனைவரையும் மிரள செய்துள்ளது. இந்நிலையில் பிஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் ஆகிய பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள...\nகொரோனாவிற்கு உண்மையான மருந்து ரெடி\nசீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 195 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்காவே விழி ப�...\nகொரோனவுக்கு கடவுள் துணை இருக்கா\nஉலகில் பரவலாக பரவி வரும் கொரோன நோயை பார்த்து உலக நாடுகள் அச்சம் கொள்ளும் இந்நேரத்தில், இந்தியாவிலும் இந்நோய் பரவி வருவதை பார்க்கும் போது நம் அனைவரின் கண்கலங்க தான் செய்கின்றது. வடஇந...\nஇந்த மாதம் மின் கட்டணம் எப்படி செலுத்துவது \nகொரோனா பாதிப்பு காரணமாக முந்தய மாத கட்டணத்தையே மார்ச் மாத மின் கட்டணமாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவுதல் கா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/26164915/Coronavirus-Could-Become-Seasonal-Says-Top-US-Scientist.vpf", "date_download": "2020-05-31T14:15:27Z", "digest": "sha1:UKXZSUNYV3FOUPZBWJKDOG6G5GOWC4K4", "length": 18703, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronavirus Could Become Seasonal, Says Top US Scientist || சளி காய்ச்சல் போன்று சீசன் நோயாக மாறும் கொரோனா;தடுப்பூசி கண்டுபிடிப்பது அவசியம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசளி காய்ச்சல் போன்று சீசன் நோயாக மாறும் கொரோனா;தடுப்பூசி கண்டுபிடிப்பது அவசியம் + \"||\" + Coronavirus Could Become Seasonal, Says Top US Scientist\nசளி காய்ச்சல் போன்று சீசன் நோயாக மாறும் கொரோனா;தடுப்பூசி கண்டுபிடிப்பது அவசியம்\nசளி காய்ச்சல் போன்று கொரொனா வைரஸ் பாதிப்பு சீசன் நோயாக மாறும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.\nசீனாவின் உகான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.\nஐரோப்பியாவில் இத்தாலி, ஸ்பெயின் நாட்டில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருற்கிறது. நிலையில், நோய்த்தொற்றின் பரவல் சீனாவில் வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. ஆனால் விஞ்ஞானிகள் தற்போது, கொரோனா வைரஸ் ஒருபோதும் முற்றிலுமாக வெளியேறாது என்றும் அது சளி, மார்பு நோய்த்தொற்று மற்றும் காய்ச்சல் போன��ற சீசன் நோயாக மாறக்கூடும் என்றும் கூறி உள்ளனர்.\nகுளிர், வெப்ப, வறண்ட நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ்கள் குளிர்காலத்தில் மிக விரைவாக பரவுவதாக அறியப்படுகின்றன, ஏனெனில் அவை நீண்ட காலம் உயிர்வாழ முடிகிறது, மேலும் குளிர்ந்த, வறண்ட வானிலையில் மிகவும் திறம்பட இனப்பெருக்கம் செய்ய முடியும். இது மக்களை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.\nவடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் வெவ்வேறு காலங்களில் குளிர்காலம் இருப்பதால், இது ஆண்டு முழுவதும் பரவக்கூடும்.\nஇவை ஒவ்வொரு குளிர்காலத்திலும் சுற்றும், குணப்படுத்த முடியாது வைரஸ் நோய்கள். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று சதவீதத்தினரை கொன்ற கொரோனா, அதே அடிச்சுவடுகளைப் பின்பற்றி இயல்பாக்கப்பட்ட நோயாக மாறக்கூடும்.கொரோனா வைரஸ் குடும்பத்தின் மற்ற வகைகளை பார்த்தால், அவை சுவாச வைரஸ்கள் போன்றவை.\nலண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஆக்ஸ்ஃபோர்ட் கூறும் போது\nகடந்த 50 ஆண்டுகளாக அல்லது அதற்கு மேலாக நாங்கள் அவைகளை பற்றி அறிந்திருக்கிறோம், அவை பருவகால நோய். அவைகள் ஜலதோஷம் போலவே இருக்கிறது, இங்கிலாந்தில் இந்த நேரத்தில் பல ஆயிரம் பேர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நோய் நிபுணர் டாக்டர் அமேஷ் அடல்ஜா கூறும் போது , 'இது சில காலம் நம்முடன் இருக்கும். இது மக்களிடையே காணக்கூடியதாக இருக்கும் மற்றும் தடுப்பூசி இல்லாமல் போகப் போவதில்லை என கூறினார்.\nஅதுபோல் பருவகால சுழற்சிகளில் புதிய கொரோனா வைரஸ் திரும்புவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவின் மூத்த விஞ்ஞானி புதன்கிழமை தெரிவித்தார், ஒரு தடுப்பூசி மற்றும் பயனுள்ள சிகிச்சைகள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.\nதேசிய சுகாதார நிறுவனங்களில் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும் அந்தோணி ஃபவுசி, குளிர்காலம் நடந்து கொண்டிருக்கும் தெற்கு அரைக்கோளத்தில் வைரஸ் வேரூன்றத் தொடங்கியுள்ளதாக விளக்கமளித்தார்.\nதென்னாப்பிரிக்காவிலும், தெற்கு அரைக்கோள நாடுகளிலும், அவர்கள் குளிர்காலத்திற்கு செல்லும்போது கொரோனா வைரஸ் பாதிப்புகள் தோன்றும்.\n\"உண்மையில், அவை கணிசமான ��ரவலை கொண்டிருந்தால், இரண்டாவது முறையாக ஒரு சுழற்சியைப் பெறுவோம் என்று நாம் தயாராக இருக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.\n\"ஒரு தடுப்பூசியை உருவாக்குவதிலும், விரைவாகச் சோதித்து, அதைத் தயாரிக்க முயற்சிப்பதிலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இது முற்றிலும் வலியுறுத்துகிறது, இதனால் அடுத்த சுழற்சிக்குமுன் ஒரு தடுப்பூசி அவசியம். \"கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதில் நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நாங்கள் உண்மையில் மற்றொரு சுழற்சிக்கு தயாராக இருக்க வேண்டும்\" என்று கூறினார்.\nதற்போது இரண்டு தடுப்பூசிகள் மனித சோதனைகளில் உள்ளன - அமெரிக்காவில் ஒன்று மற்றொன்று சீனாவில் அவைகளை பயன்படுத்த குறைந்தது ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை ஆகலாம்.\nசிகிச்சைகள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சில புதிய மருந்துகள் மற்றும் பிற மறுபயன்பாட்டுக்கு உட்பட்டவை, இதில் மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவை அடங்கும்.\n1. ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் -போப் பிரான்சிஸ்\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களை போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.\n2. தொழிலாளர்களை நோக்கி பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி வீசி எறிந்த ரெயில்வே அதிகாரி\nஉத்தரப்பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்த சிறப்பு ரெயிலில் தொழிலாளர்களை நோக்கி ரெயில்வே அதிகாரி ஒருவர் பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த வீடியோ வைரலாகி வருகிறது.\n3. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் - முழு விவரம்\nசென்னை காவல் எல்லை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் என்னென்ன\n4. ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு\nஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை டொனால்டு டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.\n5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\n கலவர பூமியாக மாறும் அமெரிக்கா: தயார் நிலையில் ராணுவம்\n3. கொரோனா செய்த வியப்பு: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி\n4. 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்\n5. உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/09/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-31T12:45:53Z", "digest": "sha1:RT3WAVKZPEXFO4EPGFIHOMT57O72QJVK", "length": 6570, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாலித்த ரங்கேபண்டாரவின் ஹோட்டல்மீது துப்பாக்கிப் பிரயோகம் - Newsfirst", "raw_content": "\nபாலித்த ரங்கேபண்டாரவின் ஹோட்டல்மீது துப்பாக்கிப் பிரயோகம்\nபாலித்த ரங்கேபண்டாரவின் ஹோட்டல்மீது துப்பாக்கிப் பிரயோகம்\nபுத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கேபண்டாரவுக்கு சொந்தமான ஹோட்டல்மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் ஹோட்டலின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.\nஇன்று அதிகாலை மூன்று மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்���ுள்ளனர்.\nகொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – SLCERT\nசொய்சாபுரயில் துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் ஒருவர் கைது\nகொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nசொய்சாபுரயில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/short-films/836-6.html", "date_download": "2020-05-31T12:27:45Z", "digest": "sha1:6RSW6CMWY7ZVUATTLNHOVWWMP7ZQZ2KB", "length": 5255, "nlines": 42, "source_domain": "www.tamilsaga.com", "title": "தொட்டில் பழக்கம்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவ���து புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் |\nஅம்மா தமிழ் மியூசிக் ஆல்பம்\nஅச்சம் என்பது மடமையடா - வீடியோ\nநீ தமிழ் குறும்படம் 2016\nகவனிக்கப்படாமல் காதல் - காதல் குறும்படம்\nஇந்திய குறும்படம் மறுப்பாகாது விருது வென்ற வகுப்பு தவறிய\nகேமரா - ஆஸ்கர் விருதை இந்திய குறும்படம் வெற்றிபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/supreme-court-action-in-ayodhya-case-judgment-is-coming/", "date_download": "2020-05-31T13:01:08Z", "digest": "sha1:MVVTRVIK3UHAQKTQWCNRKYGY723OF23Y", "length": 8905, "nlines": 115, "source_domain": "www.tnnews24.com", "title": "அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது ! - Tnnews24", "raw_content": "\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது \nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி.\nஇந்தியாவின் மிக முக்கிய வழக்காக பார்க்கப்படுவது அயோத்தி வழக்கு, இதில் நீதிமன்றம் இரண்டு தரப்பும் பேசி உடன்பாடு ஏற்பட குழு ஒன்றிணை அமைத்தது ஆனால் அந்த குழுவின் மூலம் இரண்டு தரப்பினையும் சமரசம் செய்ய முடியவில்லை இதனை அடுத்து உச்சநீதிமன்றம் தினமும் அயோத்தி வழக்கை விசாரிப்பதாக அறிவித்தது. ஆனால் நாட்கள் அதிகமாக நீண்டு கொண்டே இருப்பதாகவும் இதனால் உரிய நீதி கிடைக்காமல் காலம் சென்றுகொண்டு இருப்பதாக பலர் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தினர்.\nஅதனை தொடர்ந்து நவம்பர் மாதம் நடுவில் தீர்ப்பு வெளியாகும் படி உச்சநீதிமன்ற நேரத்தையே மாற்றி தலைமை நீதிபதி உத்தரவுட்டுள்ளார். இதன்மூலம் அயோத்தி வழக்கை, தினமும் ஒரு மணி நேரம் கூடுதலாக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்��து.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில், ”அயோத்தி வழக்கை, தினமும், ஒரு மணி நேரம் கூடுதலாக விசாரிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக, வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்தின் பணி நேரம், மாலை, 4:00 மணிக்கு பதில், 5:00 மணிக்கு முடியும்,” என்று தெரிவித்துள்ளார் அயோத்தி வழக்கில், நவம்பர் மாத நடுவில், தீர்ப்பு வெளியாகும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்னும் தீர்ப்பிற்கு ஒரு மாதமே மிச்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பயணச் செலவை யார் ஏற்பது –…\nகொரோனா மருந்து :- மத்திய அரசு அதிரடி உத்தரவு\n#BREAKING திமுக ஆர். எஸ் பாரதி கைது, தயாநிதி மாறன்…\n என்ன நடக்கிறது அதிமுகவில் ஒரே…\n#BREAKING நேபாள நாட்டின் அரசியலில் அதிரடி மாற்றம் \n4 பேருக்கு மேல் கூடக்கூடாது… தூத்துக்குடி போலிஸார்…\nஉதயநிதி மகன் குறித்து நத்தம் விஸ்வநாதன் கிண்டல் \nமோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் உலக தலைவனாக மாறினாரா மோடி\nகொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் நடிகை\nநான் கேப்டன் ஆனதில் இவருக்கு மறைமுகப் பங்கு உண்டு – கோலி யாரை சொன்னார் தெரியுமா\nகருப்பின நபரைக் கொலை செய்த அமெரிக்க போலிஸ் – அவரின் மனைவி கொடுத்த தண்டனை\nதமிழகத்தில் பொது போக்குவரத்து தொடக்கம்இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தடா\nஊரடங்கு ஒரு மாதம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world.65.html", "date_download": "2020-05-31T13:00:48Z", "digest": "sha1:RZU5VDOFJU4TPM5ULANM4V3O5ME2ZVUR", "length": 5970, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "உலகில் திருஅவை பற்றிய கடைசிச் செய்திகள் - 65 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "உலகில் திருஅவை பற்றிய கடைசிச் செய்திகள்\nஅன��ப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (30/05/2020 16:49)\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nசோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' என்ற பட்டம்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nவாரம் ஓர் அலசல் – இவர்களை அறிவோம்\nபுலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\n200வது ஆண்டு விழா கொண்டாடும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஉப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\nஇமயமாகும் இளமை : இந்தியாவின் இளம் நூல் ஆசிரியர்\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_july09_09", "date_download": "2020-05-31T13:14:24Z", "digest": "sha1:R5FNMFIFJ4GUPIRJXGA5D2KAPTZPNXDX", "length": 14859, "nlines": 177, "source_domain": "karmayogi.net", "title": "09. பூரண யோகம் - முதல் வாயில்கள் | Karmayogi.net", "raw_content": "\nபக்குவப்பட்ட மனதிற்கு பரமன் அருள் உண்டு\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2009 » 09. பூரண யோகம் - முதல் வாயில்கள்\n09. பூரண யோகம் - முதல் வாயில்கள்\nபூரண யோகம் - முதல் வாயில்கள்\nஇதுவரை இந்தியாவில் புத்தர், இராமன், கிருஷ்ணன், வெளிநாட்டு விஞ்ஞானிகள் கூறாத உண்மையிது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். The Life Divineஇல் 13ஆம் அத்தியாயம் முதல் 24ஆம் அத்தியாயம் வரை இவ்விளக்கம் எழுதப்படுகிறது. நூல் கடினம் என்ற பகுதிகளில் தலையான இடம்,\nபிரம்ம சத்தியம் சிருஷ்டியின் சத்தியமாவது.\nஎல்லாம் எல்லாவற்றுள்ளும் இருப்பது, ஒவ்வொன்றும் அனைத்துள்ளும், அனைத்தும் ஒவ்வொன்றுள்ளுமாக மாறுவது.\nஅனைத்தும் பிரம்மத்துள்ளும், பிரம்மம் அனைத்துள்ளுமாகவும் மாறுகிறது.\nஒன்றான ஜீவியம் ஞானி - ஞானம் - பொருளாகிறது.\nசத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து, மனம் பிறக்கிறது.\nமனத்தின் அறிவு உறுதியை, சக்தியை வெளிப்படுத்தச் செய்கிறது.\nவாழ்வின் அசைவு நின்றால் ஜடம் உற்பத்தியாகிறது.\nசத்தில் ஆரம்பித்து ஜடம்வரை ஏற்படும் மாறுதல்கள் இவை. இது தத்துவம்.\n��ன் அதிகாரத்தை டைரக்டர்களிடம் தருகிறார்.\nஅவர்கள் ஆணையை மானேஜர் நிறைவேற்றுகிறார்.\nசூப்பர்வைசர் வேலையில் ஆணையை நிறைவேற்றுகிறார்.\nதத்துவத்திற்கும் உதாரணத்திற்கும் உள்ள தொடர்பு தெளிவாகவில்லை. பணம் பெற்றவன் பெட்டியில் பணத்தை வைத்திருந்தால் அதற்குச் செல்வாக்குண்டு, அந்தஸ்துண்டு. ஆனால் பணம் பயன்படுவதில்லை. இது மோட்சத்தில் முனிவர் அடையும் அக்ஷர பிரம்மம், புருஷோத்தமன்போன்றது. பணத்தை முதலாக மாற்றி, கம்பனியை ஆரம்பித்து, டைரக்டர், மானேஜர், சூப்பர்வைசர், தொழிலாளி, கட்டடம், மெஷின், மார்க்கட்டில் செயல்பட்டால் பணம் பெருகும். பணம் சரக்காகும், பலருக்குச் சேவை செய்யும். முதல் இலாபம் ஈட்டும். பணத்தைச் சரக்காக்கி, சரக்கை மீண்டும் பணமாக்கத் துணிச்சல் தேவை.\nஅக்ஷர பிரம்மம், மோட்சத்தில் அடைவது\nபணம் பிரம்மம். அதைப் பெற்றிருப்பது வெற்றி. அது ஆனந்தம் தருகிறது. அதைக் கடந்த ஆனந்தம் தேடி பிரம்மம் உலகைச் சிருஷ்டிக்கிறது. பணத்தைப் பணமாகப் பெற்று அனுபவிப்பதைவிட பெரிய ஆனந்தம் தேடி கம்பனி மூலம் சரக்கை உற்பத்திசெய்து, மார்க்கட்டில் அதை விற்று, முதலையும், இலாபத்தையும் பெறுவது பெருமகிழ்ச்சி. இதன் சட்டங்கள் சரிவரப் புரிந்தால், வாழ்வில் குறை வாராது. எந்தக் காரியமும் வெற்றியாகும், தோல்வி நம்மிடம் தோற்றுப் போகும். தன் சிறு முதலைத் துணிச்சலாகத் தொழில் போட்டுப் பெரும் பணம் சம்பாதித்தபின் அதை மீண்டும் தொழில் ஈடுபடுத்த பலரும் சம்மதிக்கமாட்டார்கள். தொழில் துணிச்சலுள்ளவர்க்கே வெற்றி. யோகத்தில் எல்லாக் கட்டங்களிலும் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருப்பது அவசியம்.\n(13) ஜடம் சிருஷ்டியின் ஆனந்தம்\nஇதை விளக்கும் உதாரணம் புரியும். தத்துவம் புரிவது எளிதன்று.\nபாடகன் தன்னை மறந்து பாடும்பொழுது இறைவனைத் தொட்டு மகிழ்கிறான். ஜடம்என்பது உடல். ஜடம் இறைவனையடைய தான் மறைந்துள்ள ஜீவியத்தை நாடுகிறது. ஜீவன் - இறைவன் - ஜீவியத்துள் உள்ளது. ஜடம் ஜீவியத்தைத் தூண்டி, ஜீவனைக் காணச் செய்கிறது. அது ஆனந்தம்.\nசெயலாற்றுவது உடல். உடல் சுறுசுறுப்பு அதிகமானால், அது உணர்ச்சியைச் செயல்படத் தூண்டும். செயல்படும் உணர்ச்சி ஆனந்தமயமாகித் தன்னை மறக்கும். அது இறைவனைத் தொடும் நிலை.\nநாம் சமர்ப்பணத்தால் செயல்பட்டு அது சரணாகதியானால், அதனால் நாம் மெய் மறந்து பரவசப்பட்டால் ஜடம் ஆனந்தம் தருகிறது.\nபிரம்மம் பிரபஞ்சத்தில் பொருளாகி, மனத்தால் அப்பொருள் அணுக்களாகத் துண்டிக்கப்பட்டு, மீண்டும் ஒன்று சேர்வது ஜடம்.\nமனம் ஜடத்திற்கு உருவம் தருகிறது.\nஜீவியம் சக்தியைக் கிரகிப்பதால் ஜடம் கண்மூடியாகித் தன்னையறிய முடியாத நிலைக்கு வருகிறது.\nமனம் இம்மாற்றத்தைக் கொண்டு வருகிறது.\nமனம் செயல்பட ஆரம்பித்தால் நம் செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது சமர்ப்பணம்.\nஉறுதி செயல்படுகிறது. ஆனால் அது இறைவனுக்காகச் செயல்படுவதை சமர்ப்பணம் என்கிறோம். உறுதி தான் ஆத்மாவுக்குப் பயன்படவில்லைஎன அறிந்து, தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து, மறைந்தநிலை சரணாகதி. உறுதியே (Will) இல்லையெனில் சமர்ப்பணம் செய்ய இயலாது.\nகீதையின் சமர்ப்பணம் மோட்சம் பெறும்.\nமோட்சமானாலும், அதுவும் ஒரு மனித இலட்சியமாகும்.\nஎந்த இலட்சியத்தையும் நாடாத, நாட முடியாத ஆத்ம நிலை சரணாகதிக்குரியது.\nசரணாகதி மனிதனின் கடைசி நிலை.\nசமர்ப்பணத்தை மனம் ஏற்பதுபோல், உணர்வும், உடலும் ஏற்கலாம்.\nஆத்ம சமர்ப்பணம்என்பது நம் செயலை ஆத்மாவுக்கு அர்ப்பணம் செய்வதாகும்.\nசமர்ப்பணத்தால் மனத்திலுள்ள காரியம் பூரணமாக முடியும்.\nசரணாகதி நம்மையும், நம் மனத்தின் இலட்சியங்களையும் விலக்கி, அன்னை நம் ஜீவனில் எப்படிச் செயல்பட விரும்புகிறாரோ, அப்படிச் செயல்பட அனுமதிப்பதாகும்.\nபக்தி - சமர்ப்பணம் - சரணாகதி.\n‹ 08. அன்பர் கடிதம் up 10. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2009\n02. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. நெஞ்சில் உறையும் தெய்வம் - ஆத்மா\n09. பூரண யோகம் - முதல் வாயில்கள்\n10. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3818", "date_download": "2020-05-31T13:13:34Z", "digest": "sha1:OK5TACEOU6XHTVFMO3NFXX67PV67JUBL", "length": 17459, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 13:30\nமறைவு 18:33 மறைவு 01:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை ��ணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3818\nவெள்ளி, ஐனவரி 1, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3826 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-31T13:30:47Z", "digest": "sha1:34YOIWEIOQZDQM5SUNYF7J3LLHMBTJPO", "length": 6349, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கோமளவிலாஸ் ஹோட்டல் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nபிரபல கோமள விலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்து\nசிங்கப்பூரில் உள்ள பிரபல கோமள விலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ��ுதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா ......[Read More…]\nNovember,25,15, —\t—\tகோமளவிலாஸ் ஹோட்டல், சிங்கப்பூர் பிரதமர், நரேந்திர மோடி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nமக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ள� ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூ ...\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\n16 பேர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை தருக� ...\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து � ...\nமருந்து கட்டுப்பாடு நடைமுறைகளை மாற்ற � ...\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவ ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheeranstalwart.wordpress.com/2011/09/24/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-31T13:49:16Z", "digest": "sha1:IZBHOIZIVGFMNVVN4MGRGN5ICHVFAP5E", "length": 11798, "nlines": 66, "source_domain": "dheeranstalwart.wordpress.com", "title": "இராமன் எனும் திராவிடன் – சில குறிப்புகள் | தாய்த்திருநாடு", "raw_content": "\nஇராமன் எனும் திராவிடன் – சில குறிப்புகள்\nஇராவணன் ஒரு பிராமணன் என்று சொல்லும் வடமொழி நூல் தரவுகளை பல நூல்களிலும் இணையத்தில் கிடைக்கும் கட்டுரைகளிலும் காணலாம். அதேபோல் அனைத்து நூல்களும் இணையக் கட்டுரைகளும் இராமனை ஆரியன் என்றே சொல்லும். ஆரியன், திராவிடன் என்ற சொற்கள் அக்காலத்தில் இனத்தைக் குறிக்கப் பயன்பட்டதா என்பது கேள்விக்குரியது; ஆரிய திராவிட ���னவாதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த மேற்கத்திய இனவாதத்தின் அடிப்படையில் தோன்றிய வாதம் என்று நினைப்பதற்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனைப் பற்றி வேறொரு நாள் பேசலாம். இந்தக் கட்டுரையில் அந்த வாதத்தை எடுக்கவில்லை.இராமனை ஆரியன் என்றே அனைத்து நூல்களும் சொல்ல, அப்படியே அனைத்து மக்களும் நினைத்துக் கொண்டிருக்க அவனுடைய முன்னோர்களில் ஒருவன் திராவிட அரசன் என்று கூறும் தரவுகளும் இருக்கின்றன என்று காட்ட எழுதப்படும் கட்டுரை இது. அதற்குள் செல்வதற்கு முன்னர் ஒரு சிறிய முன்னுரை.இராமாயணத்தைப் பொறுத்தவரையில் மக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.1. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் முழுக்க முழுக்க கற்பனைக் கதைகள் என்று சொல்பவர்கள் முதல் வகை. இவர்களுக்கு இராமன், இராவணன் போன்றவர்கள் எல்லாம் கற்பனைக் கதையில் வரும் கதை மாந்தர்கள் மட்டுமே. இராமனை மட்டும் கற்பனை என்று கூறிவிட்டு இராவணன் உண்மையில் வாழ்ந்த திராவிட மன்னன் என்று இவர்கள் கூற மாட்டார்கள்; கூறவும் கூடாது. இந்த வகையினருக்காக இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை.2. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் முழுக்க முழுக்க உண்மையானவை என்று எண்ணுபவர்கள் இரண்டாம் வகை. இவர்களுக்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.\n3. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் உண்மையில் நடந்தவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை; பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தவை என்பதால் பல பகுதிகள் பொய்யோ என்று ஐயுறும் வகையில் திரிந்துவிட்டன; ஆனாலும் இவையெல்லாம் முழுக்க முழுக்க பொய் என்று கூற இயலாது என்று எண்ணுபவர்கள் மூன்றாவது வகையினர். இவ்வகையினருக்காக இக்கட்டுரை எழுதப்படுகிறது. நீங்கள் எந்த வகை\nஇராமன் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் என்பது இராமாயணம் சொல்லும் செய்தி. அதாவது இக்ஷ்வாகு என்பவன் இராமனின் முன்னோர்களில் ஒருவன். இவன் ஒரு புகழ் பெற்ற அரசனாக இருந்ததால் இவனுடைய வம்சமே இக்ஷ்வாகு வம்சம் என்று புகழ் பெற்றது. இவனுடைய தந்தையின் பெயராக புராணங்கள் சொல்வது வைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவின் இன்னொரு பெயர் சத்தியவிரதன். இவனை திராவிட அரசன் என்றே பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய பல புராண நூல்களும் கூறுகின்றன. தரவாக ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.\nயசௌ சத்யவ்ரதோ நாம ராஜரிஷிர் த்ராவிடேஸ்வர:\nஞானம் யோதீத கல்பாந்தே லபே புருஷ சேவயா\nஸ வை விவஸ்வத: புத்ரோ மனுர் ஆஸீத் இதி ச்ருதம்\nத்வத்தஸ் தஸ்ய சுதா: ப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா ந்ருபா:\nஇதன் பொருள்: யார் சத்தியவிரதன் என்ற பெயருடையவனோ இராஜரிஷியான அந்த திராவிட அரசன், இறைவனைத் துதித்ததால் சென்ற கல்பத்தின் இறுதியில் ஞானத்தை அடைந்தான். அவன் விவஸ்வான் என்னும் பகலவனின் மகன் என்பதையும் அவனே வைவஸ்வத மனு என்பதையும் ஏற்கனவே கேட்டிருக்கிறோம். இக்ஷ்வாகு முதலிய அரசர்கள் அவனுடைய மகன்கள் என்பதையும் கேட்டிருக்கிறோம்.\nஆக திராவிட அரசனான சத்தியவிரதன் என்னும் வைவஸ்வத மனுவின் மகன் இக்ஷ்வாகு. அவனுடைய குலத்தில் பிறந்தவன் இராமன். அப்படியென்றால் இராமனும் ஒரு திராவிடன் என்று கூற என்ன தடை இருக்கிறது இதனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஅவ்வாரானால் ஆரிய,திராவிட இனக் கொள்கை தவறா\nஇராமனை ஆரியஇனத்தான் என திட்டிய புத்திசாலிகளின் வசவு தவறா\n2 thoughts on “இராமன் எனும் திராவிடன் – சில குறிப்புகள்”\nராமன் கடவுள் என்று கூற முடியாது, ஏனென்றால் கடவுள் ஒருவன் என்று அணைத்து வேதங்களின் கருத்து. எதில் நான் மூன்றாம் வகை.ஆகையால் திராவிடனா சூத்திரனா என்று விவாதிக்காமல் கடவுள் மற்றும் ஸ்ரீ ராமரின் புனிதத்தை கூறுங்கள்.\nஸ்ரீ ராமரைப்பற்றி மேலும் விவரங்கள் அறிய இந்த வலைத்தளத்தைப் பார்க்குமாறு வேண்டுகிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheeranstalwart.wordpress.com/2011/10/10/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-05-31T13:58:34Z", "digest": "sha1:CBXN3LTRNJHX5N5OELA5UE6XURI4MFPP", "length": 18070, "nlines": 63, "source_domain": "dheeranstalwart.wordpress.com", "title": "ஆயுதபூசையும்,தமிழரும்-கருத்தும் விமரிசனமும் | தாய்த்திருநாடு", "raw_content": "\nஆயுத பூசை இந்த ஆண்டும் வந்தது. வழக்கம்போல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வழக்கத்துக்கு மாறாக கருணாநிதி, சென்ற ஆண்டைப் போல, ஆரியர் திருவிழா என்று சொல்லவில்லை. திகார் திகிலில் சிக்கி இருப்பதால், சென்ற ஆண்டைப் போல திராவிட பல்கலைக்கழகத்தில் பாடம் படிக்க வேண்டும் என்று யாருக்கும் அறிவுரை வழங்கவில்லை.\nஇவரின் கலைஞர் தொலைக்காட்சி விடுமுறை தின நிகழ்ச்சி என்று தன் சிறப்பு மசாலாக்களை ஒளிபரப்பியது.\nகருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரை திராவிட- ஆரியப் பித்தலாட்டம் எப்பவும் அரசியலுக்குத்தானே தவிர, குடும்ப நிறுவனங்களின் வியாபார ஆதாயத்துக்கு ஒரு நாளும் குறுக்கே நின்றது கிடையாது.\nதொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம். ஒரு மன்னனையும் அவன் அரசாட்சியையும் எப்படி புகழ்ந்து பாட வேண்டும் என்று இலக்கணம் வடித்துள்ளது. “”உளியின் ஓசை பாடல் அரங்கேற்றம், 50-ம் திரைப்பட கதை-வசனம், பெண் சிங்கம் வெற்றி விழா” போன்றவற்றை எல்லாம் புகழ்ந்து பாடுவதை பிழைப்பாகக் கொள்ளக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட இலக்கணம் தொல்காப்பியம். ஆனால், “”பூங்கா கண்ட நவீன தொல்காப்பியர் கருணாநிதி”யின் கண்ணில் படாத, தொன் பெரும் தொல்காப்பியத் திணைக்கு பாடான் திணை என்று பெயர். இதில், “”மானார்ச் சுட்டிய வாண்மங்கலமும்” (பொருள் அதிகாரம் – 91) என்று ஆயுத பூசை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமானார் என்ற சொல்லுக்கு மாண்புடையவர், போர் பயிற்சி பெரும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றெல்லாம் உரையாசிரியர்கள் பொருள் படுத்துகிறார்கள். ஆனால் அனைவரும் ஒப்புக்கொள்வது, இவர்கள் போர்க் கலங்களை நீராட்டிப் பூசை செய்கிறார்கள் என்பதுதான். இதன் மூலம் ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டிய ஒன்று என்று முதல் தமிழ் நூல் குறிப்பிடுகிறது. இப்படி ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தொல்காப்பியம்.\nஎதிரியின் கோட்டையை சுற்றி வளைத்து பிடிப்பதைப் பற்றிய விவரத்தைச் சொல்வது உழிஞை திணை. இதில், “”வென்ற வாளின் மண்ணோ டொன்ற” (பொருள் அதிகாரம் – 68) என்று வெற்றி பெற்ற வாளை அபிஷேகம் செய்யும் குறிப்பு உணர்த்தப்படுகிறது. “”உடன் படு மெய்” என்பதற்கு ஆசிரியரும் மாணவியும் இணைவதை உதாரணம் காட்டிய தொல்காப்பியப் பூங்கா எழுதி வக்கிரப் பார்வை பார்க்கும் கருணாநிதிக்கு ஆயுத பூசை எப்படிக் கண்ணில் படும்\nசென்ற ஆண்டு (2010) ஜெயலலிதா ஆயுத பூசை வாழ்த்து தெரிவித்தவுடன், ஜெயலலிதாவை ஆரியர் என்றார் கருணாநிதி. அப்படி என்றால் ஆயுத பூசை கொண்டாடுபவர்களும் ஆரியர்கள்தானே சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து, மள்ளர்கள் ஆயுத பூசை கொண்டாடியதை விவரிக்கிறது. ஆயுத பூச���யைக் கொண்டாடிய மள்ளர்கள் ஆரியர்கள்தானே\n“”றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்\nறார்புரிந் தன்ன வாளுடை விழவிற்\nபோர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த\nகடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப”\nஎன்கிறது பதிற்றுப் பத்து (பாட்டு-66).\nமள்ளர்கள் கேடயத்தையும் பூ மாலைபோல் பல வாள்களைக் கட்டி தொங்க விட்டும், அவற்றை பனை நாரினால் தொடுத்த வாகைப் பூ மாலை இட்டும் வணங்கினர் என்ற செய்தியை இந்த பாடல் தெரிவிக்கிறது. இந்தக் குறிப்பின்படி, இந்த விழவு மழைக்காலத்தில் நடந்திருக்க வேண்டும். வாகை மரம் மழைக்காலங்களிலும் பூக்கும் என்று இந்திய தாவரங்களைப் பற்றிய நூலான Flora Indica or Descriptions of Indian plnts,Vol 1 By William Roxburgh,Nathaniel wallich குறிப்பிடுகிறது.\nவாகை மலருக்கு வட மொழியில் “சீர்ஷா’ என்று பெயர். அளகாபுரி நகரில், பெண்கள் கடம்ப மலரை தலையிலும் செந்தாமரையைக் கைகளிலும் “சீர்ஷா’ என்ற வாகையைக் காதுகளிலும் அணிந்து கார் காலத்தில் அழகு பார்த்ததாக காளிதாசரின் “மேகதூதம்’ குறிப்பிடுகிறது.\nFlora Indica or Descriptions of Indian plants, Vol 1 By William Roxburgh, Nathaniel Wallich தமிழகத்தில், “வள்ளல்’ என்ற சொல்லைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர் அதியமான். இந்த அதியமானுக்கும், தொண்டைமான் என்ற மன்னனுக்கும் போர் மூளும் தறுவாயில், அப்போரைத் தடுக்க தமிழ் மூதாட்டி ஔவையார் அதியமான் அரண்மனைக்குச் சென்றார். தொண்டைமானின் ஆயுதக் கொட்டிலில் போர்க் கலங்கள் நெய் பூசி, அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்ததைப் பார்த்து, தொண்டைமானிடம் அதியமான் அரண்மனையில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொல்லன் பட்டறையில் இருக்கிறது. ஆனால் இங்கோ பூசையில் வைக்கப்பட்டு இருக்கிறதே என்ற கேட்டதாக செய்தி ஒன்று காணப்படுகிறது. அரண்மனைக் கொட்டிலில் ஆயுதங்களுக்கு பூசை செய்யும் பழக்கம் புறநானூற்றுக் காலத்தில் இருந்த விவரம், முழுமையாகவும் முறையாகவும் சங்க இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும். பலருடைய உரைகளை ஒருங்கிணைத்து “சங்கத் தமிழ்’ என்று தனது பெயரில் வெளியிட்டு மகிழ்ந்தவர்களுக்கு எப்படித் தெரியும்\n5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் கருவூர் புகழ் சோழநாயனார். இந்த சோழ மன்னனின் பட்டத்து யானை, கோயிலுக்கு மலர் கொண்டு சென்ற பக்தன் சிவகாமி ஆண்டாரின் பூக்கூடையைத் தூக்கி எறிந்தது. இதைப் பார்த்த எரிபத்த நாயனார், பட்டத்து யானையையும் அதன் பாகனையும் வெட்டிச் சாய்த்தார் என்கிறது பெரிய புராணம்.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த பட்டத்து யானை புரட்டாசி நவமியன்று அபிஷேகம் செய்யப்பட்டு, அழைத்து வரப்பட்டது என்பதுதான். வாகனங்களை ஆயுத பூசை காலங்களில் அபிஷேகித்து, மரியாதை செய்வது 5-ம் நூற்றாண்டுத் தமிழர் மரபு. கி.பி. 897-ம் ஆண்டு திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயக் கல்வெட்டு, சித்ரா பௌர்ணமி மற்றும் புரட்டாசி ஓணத் திருவிழாக்கள், அபிஷேகத்துடன் கொண்டாடப்பட்டதாக\nபிரட்டாதி ஓணமும்” என்று தெரிவிக்கிறது. (South Indian Inscriptions, Vol 13, No 317, Archeological Survey of India) புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரம், வளர்பிறை தசமி திதியில் வரும். அதுவே விஜய தசமியாகக் கொண்டாடப்படுகிறது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையான் நறையூர் (இலவா நாசூர்) கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகளில், புரட்டாசி ஓணத் திருவிழா ஒரு பிரசித்தி பெற்ற பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட தகவல் காணப்படுகிறது. விஜய நகரப் பேரரசு கி.பி. 1336-ல் தோன்றியது என்பது ஓரளவு வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். இப்படி இருக்க, நாயக்கர்கள் ஆயுத பூசையைப் புகுத்தினார்கள் என்று சொல்வது கருணாநிதியின் அறியாமையா அல்லது வாடிக்கையான விஷ(ம)த்தனமா\nதான் உய்யா விட்டாலும் கவலையில்லை. உலகத்தின் கடை நிலை மனிதன் உய்தால் போதும் என்று, சமூகத்தின் மிகவும் தாழ்த்தப்பட்டவனுக்கு இறை வழியைப் போதித்த இராமானுசரின் ஸ்ரீபெரும்புதூர் கோயில் கல்வெட்டில், நவராத்திரி கொலு கொண்டாடப்பட்டதற்கான குறிப்பு 16-ம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கியக் குறிப்புகளிலும் கல்வெட்டுக் குறிப்புகளிலும் இடம்பெறும் மள்ளர்களும் (தேவேந்திர குலத்தோர்), மன்னர்களும், புலவர்களும், புரவலர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் நம் மூதாதையர்களும் தமிழர்களில்லையா\nஅறிவாலயத்தால் அங்கீகரிக்கப்படுபவன் மட்டுமே தமிழன், கோபாலபுரத்தாருக்கு எடுக்கப்படுவதே விழா என்று பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று கருதுபவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheeranstalwart.wordpress.com/2013/04/23/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2020-05-31T13:20:37Z", "digest": "sha1:VDXB2ZLJDTLSRHPU45TOC5YVFNOABLMX", "length": 32149, "nlines": 53, "source_domain": "dheeranstalwart.wordpress.com", "title": "சைவமும்சமஸ்கிருதமும்-5 | தாய்த்திருநாடு", "raw_content": "\nசந்திராங்கத னென்பா னொருவன். அவன் இவ்வுலகத்தரசன். அவன் நாகலோகஞ் சென்றான். நாகரசனும் அவனும் சந்தித்தனர். அந்நாகராசன் அவனை நோக்கி ‘நீங்கள் திறந்தெரித் தேத்துந் தேவன் யார்’ என்றான். அதற்கவன் ‘கங்கையை முடியிற் சூட்டிக் கவுரியை பாகம் வைத்துப்- பொங்கர வங்கடம்மைப் புரிகுழை யணிந்து பாதச் – செங்க மலத்தை வேதச் சிரத்தினி லிருத்தித் தேவ – ரங்கைகள் கூப்ப நின்ற வவனெம்மை யளிக்குந் தேவே’ என்று விடை கொடுத்தான். உடனே அந்நாகராசன் ‘சிறியனீ யாயுமென்முன் சிவனது தகுதியெல்லா – மறிவுற மொழித லாலேயருங்களி யெய்து கின்றேன்’ என்று கூறி மகிழ்ந்தான். சந்திராங்கதனுக்குப் பல வரிசைகளுங் கிடைத்தன. இச்செய்தியைச் சைவ சமய சிரோமணியாகிய வரதுங்கராமபாண்டிய மகாராசர் தெரிவிக்கிறார். இதனால் சைவசமயத்தின் வியாபகம் புலனாகும்.\nபிரமனுலகம், விட்டுணுவுலகம், இந்திரனுலகம் முதலிய வுலகங்கள் பல. அவை சாத்திரப் பிரசித்தம். அங்கும் சீவ வர்க்க முண்டு. பாஷையிருக்கும். அப்பாஷை ஒன்றேயாகலாம், பலவு மாகலாம். அவ்வுலகங்களின் தலைவன் மாரும் ஏனைச் சீவரும் இப்பாரத தேசத்துக்கு வருவர். இங்குள்ள சைவாலயங்களில் பரமசிவனாரை ஏத்தித் தொழுவர். அ·தென்று முள்ள வழக்கம். ‘முந்திய தேவர் கூடி முறைமுறை யிருக்குச் சொல்லி…..இமையவர் பரவி யேத்த’, ‘வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவியேத்த’, ‘இந்திரன் பிரமனங்கி யெண்வகை வசுக்களோடு மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்த’, ‘வானவரிருக்கொடும் பணிந் தேத்த விருந்தவன்’, ‘அருமறையால் நான்முகனும் மாலும் போற்றுஞ் சீரானை’, ‘புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட’, ‘அண்டர்தமக் காகமநூன் மொழியும்’ என்றது திருமுறை. அவ்வேதாகமங்கள் சம்ஸ்கிருதமே. அவ்வானவ ரனைவரும் அம்மந்திரங்களைச் சொல்லியே துதிக்கின்றனர். அவ்வடிகளிற் காண்க. அரக்கரும் இருக்கு மந்திரங் கொண்டே துதித்தார். ‘முன்கைமாநரம்புவெட்டி முன்னிருக் கிசைகள் பாட’, ‘மந்திரத்த மறைபாட வாளவனுக்கீந்தான்’ என்ற திருமுறை காண்க. அவ்வடிகலில் இராவணன் செய்தி கூறப்பட்டது. இவற்றால் சைவ சமயத்தின் வியாபகம் புல னாவதோடு வேத சிவாகமங்களின் வியாபகமும் புலனாகும்.’ எண்டிசைகள் கீழுலக மேலுலக மெங்கு – மண்டுமறை யன்றியில் வழங்குவ….’ எனப் புராணமும் அதை யாதரிக்கிறது.\nசம்ஸ்கிருதம் விண்ணுலகத்துக்கும் பொது – நன்னூல் விருத்தி.\nசம்ஸ்கிருதம் விண்ணுலகத்துக்கும் பொது என்றது நன்னூல் விருத்தி. அதற்கு மூலவசனங்கள் வேண்டுமே. மேற்காட்டிய ‘முந்திய் தேவர்’ என்றது முதல் ‘அண்டர் தமக்கு’ என்றது வரையுள்ள திருமுறை யடிகளே அவை. இன்னும் கலை விளங்கிய மக்களுக்கும் வானவ ராதியோரும் சந்திக்க நேரும். அப்போது அவர் அம்மொழியிற்றான் பேசிக்கொள்வர். தமயந்தி சுயம்வரம் நடந்தது. அதில் பல நாட்டரச குமாரரும் வானவருங்கூடினர். அவர் பேசிக்கொண்டது அம்மொழியே. அதை இரு மொழி நைடதத்திலுங் காண்க. இதனால் சம்ஸ்கிருதத்தின் வியாபகமும் புலனாகும். ஆகவே அகில புவனங்களுக்குமே உரியதாகிய சைவசமயத்தின் சர்வபிரமாண நூல்களாகிய் வேதசிவாகமங்களை அப்புவனங்களுக்கும் பொது மொழியாகிய சம்ஸ்கிருதத்தில் அச்சமய முழுமுதற் கடவுளாகிய பரமசிவனாரருளிச் செய்தார். இப்பேருண்மை அந்நவீனர் தலையில் ஏறுமா அவர் தான் தமிழ் வெறி கொண்டலை கின்றனரே.\nஇனிக், காசுமீரச் சைவர் இராமேசுவரத்துக்கு யாத்திரை வருவர். இராமநாதாலயத்தில் மந்திரங்கள் ஓதப்படும். அவருக்கு அவற்றின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். தமிழகச் சைவர் காசிக்கு யாத்திரை போவர். விசுவநாதால்யத்திலும் அவை ஓதப்படும். அவருக்கு அவ்ற்றின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். அவ்விரண்டாலய மந்திரங்களும் பொதுவாயதொரு மொழியிலிருந்தாற்றான் அது சாத்தியமாகும். சைவாலயங்கள் எல்லா மாகாணங்களிலுமுள. அங்கெல்லாம் மந்திரங்கள் ஓதப்படும். அவற்றின் பொருளுந் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக அம்மொழி அம்மாகாணங்களுக்கும் பொதுவாயிருத்தல் நல்லது. சம்ஸ்கிருதமே அப்படியிருப்பது. ஆகலின் அம்மொழி மந்திரங்களே சகல சைவாலயங்களிலும் ஓதப்பட்டு வரலாயிற்று. திருப்பழுவூர் என்பது ஒரு தலம். அவ்வூர்ச் சிவாலயத்தில் ‘அந்தணர்களானமலை யாளரவ ரேத்’துகின்றனர். அவர் சொந்த மொழி மலையாளம். ஆயினும் அம்மொழி மந்திரங்களை அவர் அங்கு ஓதவில்லை. ‘வேதமொழி சொல்லி’ (அம்) மறை யாளரிறைவன்றன் பாதாமவை யேத்’��ியே அர்ச்சிக்கின்றனர். வேதமொழி – சம்ஸ்கிருத மந்திரம். திருச்செந்தூர் முதலிய சில ஆலயங்களுள. அங்கு அம்மலையாளர் வந்து அர்ச்சிக்கின்றனர். அ·தெப்படியோ நேர்ந்து விட்டது. ஆனால் அங்கும் அவர் ஓதுவன சம்ஸ்கிருத மந்திரங்களே. அதையுங் காண்க.\nமாகாணந்தோறும் சைவாலயங்களுள, அவற்றை அவ்வம் மாகாணத்துச் சைவர்கள் தம்பொருட் செலவில் நிருமித்திருக்கலாம். ஆயினும் அவ்வெல்லா வாலயங்கலும் வேத சிவாகம விதிப்படிதான் நடந்துவரும். ஒன்றிரண்டில் அவ்விதி சிறிது திறம்பி யிருக்கலாம். அவற்றைத் திருத்திகொள்ள வேண்டும். அவ்வாலயங்களின் பொருட்செல்வம் அவ்வம் மாகாணத்துச் சைவமக்களுக்கே உரியதாகுக. ஆனால் ஒரு மாகாணத்துச் சைவமக்களுக்கு மற்ற மாகாணங்களிலுள்ள சைவாலயங்களும் சேவாயோக்கிமாயிருந்துவர வேண்டும்: இருந்தும் வருகின்றன. அவருக்கு அவற்றைச் சேவிக்கு முரிமை மறுக்கப்படவுங் கூடாது: மறுக்கப்படவில்லை. அவை வேதசிவாகம முறையில் நடந்துவருவதே அதற்கு அனுகூலமாம். அவ்வளவில் அவ்வெல்லா மக்களுக்கும் அவ்வெல்லா வாலயங்களும் பொதுவுடைமையே. அதில் தடையிருக்க முடியாது.\nஇன்னும் இராமன் வடநாட்டான். அவன் பிரதிட்டித்த் சிவலிங்கமே இராமநாதர். நளனும் வடநாட்டானே. அவனே திருநள்ளாற்றுச் சிவாலயத்தைக் கண்டான். இந்திர லோகத்தாரே திருவாரூர்த் தியாகராஜர். சம்ஸ்கிருத வேதம் பிரதிட்டித்ததே திருமறைக் காட்டுச் சிவலிங்கம். தமிழகத்துக்கு வெளியே ஈசான திக்கிலிருந்து வந்தவரே பாண்டியன் மகளை மணந்து சோமசுந்தர பாண்டியரென மகுடந் தரித்துத் தென்னாடுடைய சிவனாகித் திருவாலவாய்ச் சொக்கலிங் ரானார். விநாயகர் வடநாட்டுத் தெய்வமாம். அதனை மெய்யெனக் கொண்டால் அவரும் வடவரே. அவ ரியற்றியதே திருச்செங்காட்டங்குடிச் சிவாலயம். கந்தபுராணக் கந்தரும் வடநாட்டவராம். அதை யொத்துக்கொண்டால் அவ்வடவர் செய்தது திருச்சேய்ஞ்ஞலூர்ச் சிவாலயம். பிரமன், விட்டுணு, இந்திரன் முதலியோர் வேற்றுலகத்தவர். அவர் இத்தமிழகத்தி லாக்கிய சைவாலயங்களும் பல. அவ்விராமன் முதலியோர் தமிழ ரல்லர், தமிழு மறியார். ஆயினுமென் அவரெல்லாம் சைவசமயத்தினர். பாரத தேச முழுவதும் சைவஸ்தான். ஆதலால் அவருக்கும் அச்சமயம் பற்றித் தமிழகமும் உரியதாயிற்று. இங்கும் அவ்வாலயங்களை அவர் ஆக்கினர். சில சைவாலயங்கள் விண்ணசி விமா���ங்கள். தமிழகத்துக்கும் அதிலுள்ள சைவாலயங்களுக்கும் உள்ள தொடர்பு இவ்வளவு தான். ஆனால் அவ்வாலயங்க ளனைத்தும் எல்லாச் சைவருக்கும் பொதுவுடைமை. அதனால் தமிழ்ச்சைவர் அவற்றை அவ்வப்போது புதுப்பிக்கின்றனர், எப்போதும் சேவிக்கின்றனர். அவ்வுரிமை அவருக்கு கிடைப்பதாயிற்று. அச்சைவர் தம்மைத் தமிழரென்று மாத்திரஞ் சொல்லிக் கொள்ளட்டும்: அப்போதே அவருக்கு அவ்வுரிமை போயிற்று. அவர் அவற்றுக்கு வெளியிற்றான் நிற்க வேண்டும். மீறுவது பலாத்காரமே. அவற்றின் பொருட் செல்வம் அவருடைய தன்று, சைவருடையதே. தமிழருடையதென வாதிப்பாரு மிருக்கலாம். ஆயினும் அது சைவ சமயத்துக் கெனவே கொடுக்கப்பட்டு விட்டது, பிறகு அவர் அதில் உரிமை பெற முடியாது. அவர் சைவ சமயத்தவராகுக. அவ்வுரிமை பெறலாம்.\nமாகாண மொழி மந்திரக் கிளர்ச்சிக்கு மூலம் சமயாபிமான மன்று, மொழி வெறியே. அவ்வாலயங்கள் பொதுவுடைமையா யிருந்து வருவதை அம்மந்திரம் அடியோடு கெடுத்துவிடும் எப்படி அம்மந்திரம் புகுத்தப்படட்டும்: தமிழகச் சைவருக்கு ஆந்திரச் சைவாலயங்கள் சேவாயோக்கிய மாகுமா அம்மந்திரம் புகுத்தப்படட்டும்: தமிழகச் சைவருக்கு ஆந்திரச் சைவாலயங்கள் சேவாயோக்கிய மாகுமா ஆகா. ஏன் அங்குத் தெலுங்கு மந்திரம் புகுந்திருக்கும். அவருக்கு அம்மந்திரப் பொருள் விளங்காது. ஆந்திரச் சைவருக்குத் தமிழ் சைவால்யங்கள் சேவாயோக்கிய மாகுமா ஆகா. ஏன் அங்குத் தமிழ் மந்திரம் புகுந்திருக்கும். அவருக்கு அம்மந்திரப் பொருள் விளங்காது. இப்படியே பிறவும். அப்போதும் அவை பொதுவுடைமையாக வேண்டும்; என் செய்வது ஒவ்வொரு மாகாண மொழிக்குரிய சைவரும் எல்லா மாகாணங்களின் மொழிகளையுங் கற்க வேண்டும். அது முடியுமா ஒவ்வொரு மாகாண மொழிக்குரிய சைவரும் எல்லா மாகாணங்களின் மொழிகளையுங் கற்க வேண்டும். அது முடியுமா மேலும் அது தேளுக்கஞ்சிப் பாம்பின் வாயிற்பட்டது போலாம். ஆகவே ஒரு மாகாணத்துச் சைவருக்குப் பிறமாகாணங்களிலுள்ள நூற்றுக்கணக்கான சைவாலயங்கள் சேவாயோக்கியமாகாதபடி அம்மந்திரங் குறுக்கிடுகிறது. அது சைவசமயத்துக்குப் பெருங்கேடு. அக்கேட்டுக்குப் பாமரரும் பண்டிதருமே யிரையாவார். பாமர சகாய நவீனர் அதை யோரார். ஆனால் சம்ஸ்கிருத மந்திரங்களை ஓதுக. அக்கேடில்லை. அவ்வோது கையில் சிவ சங்கர சம்பு ஹர உமா பார்வதி விநாயக ச��ப்ரமண்ய முதலிய சப்தங்களாவது எங்கும் ஒன்று போல் ஒலித்துக் கொண்டிருக்கும். பாமரர் அவற்றைக் கேட்டு மகிழ்வர். அதுவே அவருக்கிலாபம்.\nதமிழ் மந்திரப்பித்து அந் நவீனரை அவ்வளவில் விடாது. அம்மந்திரத்துக் கியைந்த கிரியைகள் வேண்டும். இப்போதுள்ள கிரியைகள் இயையா. அவற்றையுந் தாறுமாறு செய்ய அப்பித்துத் தூண்டும். சைவாலயங்களில் திருவுருவங்கள் பல. அவர் அவற்றுட் சிலவற்றை அகற்றுவர். சிலவற்றை மாற்றுவர். புதிய சிலைகளையும் நடுவரவர். அவற்றுக் கெல்லாஞ் சிறப் பொடு பூசனை வேண்டுமே. அதற்கு விதியேது முறையேது அவர் வைத்ததே வரிசை. ஆகவே அச்சிறப்பும் பூசனையுஞ் சீர்குலையும், இனிப் பாவனையின் கதியென்ன சிவோகம்பாவனை விடை பெற்றுக் கொள்ளும். அவர் தமிழோகம் பாவனையை செய்வார் அந் நவீனர். அப்பாவனைக்கு முத்தித்தானம் தமிழுலகம். அவருக்கு இலயமே யிராது. ஏன் சிவோகம்பாவனை விடை பெற்றுக் கொள்ளும். அவர் தமிழோகம் பாவனையை செய்வார் அந் நவீனர். அப்பாவனைக்கு முத்தித்தானம் தமிழுலகம். அவருக்கு இலயமே யிராது. ஏன் இலயித்தாலும் அவர் மீண்டும் இங்குதான் வருவார். அவருடைய போக்கு வரவுக்கு முடிவேயில்லை. மீளாப் போக்கிடம் அவருக்கேது இலயித்தாலும் அவர் மீண்டும் இங்குதான் வருவார். அவருடைய போக்கு வரவுக்கு முடிவேயில்லை. மீளாப் போக்கிடம் அவருக்கேது அவரதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். அவ்வதிர்ஷ்டம் பிறமொழிச் சைவருக்கும் வரவேண்டும்: அந்நவீனரின் கருணையுள்ளம் அது. வந்தால் அச்சைவருக்கும் அவர் மகாணங்களுக்குமுள்ள பந்தத்துக்கும் அந்தமில்லை. இப்படி அந்நவீனரால் வேதாகமோத்த மந்திரங் கிரியை பாவனைகளெல்லாம் நாசமாகும். அம்மட்டோ அவரதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். அவ்வதிர்ஷ்டம் பிறமொழிச் சைவருக்கும் வரவேண்டும்: அந்நவீனரின் கருணையுள்ளம் அது. வந்தால் அச்சைவருக்கும் அவர் மகாணங்களுக்குமுள்ள பந்தத்துக்கும் அந்தமில்லை. இப்படி அந்நவீனரால் வேதாகமோத்த மந்திரங் கிரியை பாவனைகளெல்லாம் நாசமாகும். அம்மட்டோ தீர்த்த யாத்திரை, தலயாத்திரை முதலியவும் சிவபுண்ணியங்கள். அவற்றிலும் அவர் கொள்ளி வைப்பவரே.\nசைவாலயங்களென்பது சமயம் பற்றிய பெயர். மாகாணமொழி மந்திர நுழைவால் அப்பெயர் மறையும். தமிழாலயங்கள் தெலுங்காலயங்கள் முதலிய பெயர்களே பெருவழக்காய் விடும். அவை மொழிபற்றிய பெயர்கள். அந��நவீனர் மொழிக்கே முதலிடங் கொடுப்பர். அச்சமய நிலயங்கள் அப்படிப் பாஷா நிலயங்களாக மாறாலாமா அதற்கிடங்கொடுப்பது தான் சமய சேவையோ அதற்கிடங்கொடுப்பது தான் சமய சேவையோ அன்று அன்று. சமயத்தைப் பாஷையின் கால் மாட்டிற்கிடத்திப் படுகொலை செய்வதே அது. சம்ஸ்கிருதத்துக்கென ஒரு மாகாணமோ இனமோ குலமோ இல்லை. சமயம் பற்றியே அம்மொழி மந்திரங்கள் எங்கும் அங்கீகாரமாயின. ஆகலின் சம்ஸ்கிருதாலயங்களென்றே பெயர் வராது. நாளிதுவரை அப்பெயர் வழங்கவுமில்லை. சைவாலயங்களென்ற பிரசித்தமே எங்கு மாம்.\nசைவாலயங்கள் வைணவாலயங்கள், மசூதிகள், மாதா கோவில்கள், பிற சமயங்களின் கோயில்கள் ஆகியவை சமய நிலயங்கள். அவற்றை மொழி நிலயங்களென்னலாமா பெயரை மாற்றினாற் போதும். பொருளை யபகரிப்பது வெகுசுலபம். நாத்திகத் தமிழரும் அச்சமய நிலயங்களின் பொருட்செல்வத்தில் உரிமை பெற்றுவிடுகிறார். அன்றியும் ஒரு சமயத்தார் இன்னொரு சமயத்தின் நிலயங்களிற் போய் விழுந்து உரிமை கொண்டாடி உழக்குவர். ஏன் செய்யார் பெயரை மாற்றினாற் போதும். பொருளை யபகரிப்பது வெகுசுலபம். நாத்திகத் தமிழரும் அச்சமய நிலயங்களின் பொருட்செல்வத்தில் உரிமை பெற்றுவிடுகிறார். அன்றியும் ஒரு சமயத்தார் இன்னொரு சமயத்தின் நிலயங்களிற் போய் விழுந்து உரிமை கொண்டாடி உழக்குவர். ஏன் செய்யார் அவரனைவருந் தமிழரே: அந்நிலயங்களெல்லாந் தமிழருடைமையே: அப்படி அவர் தம் செயலுக்கு அம்மொழியின் பொதுமையைப் புகலாகக் காட்டுவர். அம்மொழிப் பொதுமை சைவநிலயங்களையே அதிகம் பாதிக்கிறது. அவற்றின் தலைவர் அவற்றின் பொருளை அன்னிய சமயங்கள் பற்றிய பிரசாரங்கள், நூல் வெளியீடுகள், கட்டடங்கள் முதலியவற்றுக்கெல்லாங் கொட்டிக் கொடுக்கின்றனர். ஏன் அவரனைவருந் தமிழரே: அந்நிலயங்களெல்லாந் தமிழருடைமையே: அப்படி அவர் தம் செயலுக்கு அம்மொழியின் பொதுமையைப் புகலாகக் காட்டுவர். அம்மொழிப் பொதுமை சைவநிலயங்களையே அதிகம் பாதிக்கிறது. அவற்றின் தலைவர் அவற்றின் பொருளை அன்னிய சமயங்கள் பற்றிய பிரசாரங்கள், நூல் வெளியீடுகள், கட்டடங்கள் முதலியவற்றுக்கெல்லாங் கொட்டிக் கொடுக்கின்றனர். ஏன் அவையெல்லாந் தமிழாம். அந்நவீனர் பேச்சைக்கேட்டு அப்படி மோசம் போவானேன் அவையெல்லாந் தமிழாம். அந்நவீனர் பேச்சைக்கேட்டு அப்படி மோசம் போவானேன் ‘தன்கையாயுத முந் தன்கையிற் பொருளும் பிறன் கையிற்கொடுக்கும் பேதையும் பதரே’. அது ராஜவாக்கியம். அத்தலைவர் அதை யோர்க. அந்நவீனர் செயல் இன்னும் பல கேடுகளைத் தர விருக்கின்றது. எதிர்காலத்தைச் சிந்திக்க. முட்டின பிறகு குனிய வேண்டாம். வேத சிவாகமங்களின் ஆட்சிக்கு எல்லையெது ‘தன்கையாயுத முந் தன்கையிற் பொருளும் பிறன் கையிற்கொடுக்கும் பேதையும் பதரே’. அது ராஜவாக்கியம். அத்தலைவர் அதை யோர்க. அந்நவீனர் செயல் இன்னும் பல கேடுகளைத் தர விருக்கின்றது. எதிர்காலத்தைச் சிந்திக்க. முட்டின பிறகு குனிய வேண்டாம். வேத சிவாகமங்களின் ஆட்சிக்கு எல்லையெது அதுவரை சைவாலயங்கள் பொது. தமிழகத்துச் சைவாலயங்களுக்கு மாத்திரம் தமிழகத்தளவிலா எல்லை அதுவரை சைவாலயங்கள் பொது. தமிழகத்துச் சைவாலயங்களுக்கு மாத்திரம் தமிழகத்தளவிலா எல்லை அவ்வளவில் வகுக்க விரும்புகின்றனரவர். அது சைவத் துரோகம். அதைக் களைந்தாக வேண்டும்.\nபாரத தேசத்தில் சுதந்திரப்போர் நடந்தது. அப்போது எங்குங் கிளம்பிய கோஷம் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்பன. இப்போது ஜனகணமன, ஜெண்டா ஊஞ்சா என்பன தேசிய கீதங்கள். அவையெல்லாந் தமிழல்ல. அவற்றுக்குப் பொருள் தெரியாத தமிழர் பலராவார். அவர் அவற்றைத் தமிழிற் பெயர்த்தா முழங்கினர் அந்நவீனராவது அப்படிச் செய்தனரா அவரும் பிற மாகாணத்ரோடு சேர்ந்து கொண்டு அவ்வயல் மொழிகளையே மண்டை பிளக்கக் கத்தினர். அவ்விஷயத்தில் அவருக்கு அயல்மொழிப் பகைமையுந் தமிழ்மொழிப் பற்றும் மண்மூடிப் போயின. ஆனால் சமய விஷயத்தில் அவர் தமிழ் தமிழ் என்று துள்ளுகின்றனர். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணம். அவர் நடுநிலை அது. ஆயினும் அவ்வந்தேமாதர ஜெய்ஹிந்த் கோஷங்கள் இத்தேசத்துக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தன. அவரும் சுதந்திர புருஷராயினர். அவர் வாயிலும் அத்தேசீய கீதங்களே இப்போதுமுள்ளன. அப்படியே சம்ஸ்கிருத மந்திரங்களும் சைவமக்களுக்குப் பேரின்ப வாழ்வை யெய்துவிக்கவே செய்யும். ஆகலின் சைவாலயங்களில் அவையே ஓதப்படவேண்டும்.\nThis entry was posted in ஆரியன், இந்து, இந்துப் பண்பாட்டு வரலாறு, சமஸ்கிருதம், சைவம், தமிழன், தமிழ், மதமும்-அரசியலும், வடமொழி, வேதம் by dheeranstalwart. Bookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்ச���் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+05372+de.php?from=in", "date_download": "2020-05-31T13:00:26Z", "digest": "sha1:IQP3JYQ762YJYHCVWSNTYOMAVX4R6UZO", "length": 4509, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 05372 / +495372 / 00495372 / 011495372, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 05372 (+495372)\nமுன்னொட்டு 05372 என்பது Meinersenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Meinersen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Meinersen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5372 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Meinersen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5372-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5372-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2575", "date_download": "2020-05-31T13:02:23Z", "digest": "sha1:FU2QCV3PWGLKOITJDEUYIHUAE6FRCW2A", "length": 32285, "nlines": 292, "source_domain": "www.tamiloviam.com", "title": "சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 05 – Tamiloviam anbudan varaverkirathu – தமி��ோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nசுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 05\nமறுநாள் பள்ளியில் மதிய உணவு நேரம். பையன்களும் பெண்களும் சலசலவென்று பேசியபடி உணவைக் கொறித்துக்கொண்டிருக்க, நரேனும் சீனுவும் விரைவாகச் சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.\nகரும்பலகையில் எழுதியிருந்த ஆங்கிலப் பாடத்தைப் பரபரவென்று துடைத்துச் சுத்தப்படுத்தினான் நரேன், ‘நான் சொன்னமாதிரி மைண்ட் மேப்ஸ்ல ஏதாவது பயிற்சி எடுத்துப் பார்த்தியா\n’ என்றபடி தன்னுடைய பையிலிருந்து சில காகிதங்களை எடுத்தான் சீனு. அவற்றை வாங்கிப் புரட்ட ஆரம்பித்தான் நரேன்.\nமுதல் காகிதத்தில், அவர்களுடைய வகுப்பு டைம் டேபிள் மைண்ட் மேப்பாக உருப்பெற்றிருந்தது. அடுத்த காகிதத்தில் முந்தின நாள் கிரிக்கெட் மேட்ச்சின் ஸ்கோர் கார்ட், மூன்றாவது காகிதத்தில் ஒரு சைக்கிளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப்போட்டிருந்தான் சீனு.\n‘சூப்பர்டா’ என்றான் நரேன், ‘உனக்கு மைண்ட் மேப் நல்லாப் புரிய ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கறேன், எங்க அக்காமட்டும் இதைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.’\n‘அது கெடக்கட்டும், இதுல எனக்கு ஒரு டவுட்.’\n‘இந்த மைண்ட் மேப்ஸ் எல்லாம் வெள்ளைக் காகிதத்துல நீல நிறப் பேனாவை வெச்சு வரைஞ்சிருக்கேன்’ என்றான் சீனு, ‘ஆனா உன்னோட வீட்ல நான் பார்த்த சில மைண்ட் மேப்ஸ்ல விதவிதமான கலர்கள் இருந்தது, சில குட்டிக் குட்டி ஓவியங்களைக்கூடப் பார்த்த ஞாபகம், அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்\n‘அதைச் சொல்றதுக்குதான் உன்னை அவசரமா இங்கே கூட்டிகிட்டு வந்தேன்’ என்று சிரித்தான் நரேன். ஓரமாக இருந்த டப்பாவிலிருந்து நான்கைந்து வண்ண சாக்பீஸ்களை எடுத்துக்கொண்டான்.\n’பொதுவா மைண்ட் மேப்பை வரையறதுக்கு ஒரே வண்ணமே போதும், ஆனா, அப்படி டல்லடிக்காம, அதுல இன்னும் சில வண்ணங்களைச் சேர்த்துகிட்டா, பல நன்மைகள் உண்டு.’\n‘முதல்ல, ஒரேமாதிரி மைண்ட் மேப் வரைஞ்சா, குறிப்பா ரொம்பப் பெரிய மைண்ட் மேப்கள் தயார் செய்யறபோதெல்லாம், ஒரு கட்டத்துக்கப்புறம் நமக்கே லேசா போர் அடிக்க ஆரம்பிச்சுடும். அதை மாத்திச் சுவாரஸ்யம் கூட்டறதுக்கு நாம விதவ���தமான வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.’\nசீனு முகத்தில் லேசான ஏமாற்றம், ‘ச்சே, அப்போ இந்தக் கலர்ல்லாம் வெறும் அலங்காரம்தானா\n‘அப்படியில்லை சீனு, மனுஷ மூளை வெவ்வேற வண்ணங்களை வெவ்வேறவிதமாப் புரிஞ்சுக்குது, உதாரணமா, சிவப்பு வண்ணத்தைப் பார்த்தாப் பசி எடுக்கும்ன்னு சொல்வாங்க, பல ஃபாஸ்ட் ஃபுட் கடைகளோட உள் அலங்காரம் சிவப்பு நிறத்துல இருக்கறது அதனாலதான்னு கேள்வி.’\n‘அதுபோல, ஒரு காகிதத்துல நிறைய விஷயங்கள் எழுதப்பட்டிருக்கு, ஒரே ஒரு வரிக்குமட்டும் சிவப்பு மையால அடிக்கோடு போட்டிருக்குன்னா, நாம சட்டுன்னு அதைதான் முதல்ல கவனிக்கறோம். இல்லையா\n’ என்றான் சீனு, ‘மைண்ட் மேப்லயும் நாம உடனே கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்களை சிவப்புக் கலர்ல எழுதலாம், அப்படிதானே\n‘அது உன் இஷ்டம், சிவப்புக்கு ஓர் அர்த்தம், பச்சைக்கு இன்னோர் அர்த்தம்ன்னு நீயே தீர்மானிச்சுகிட்டுப் பயன்படுத்தவேண்டியதுதான், இதுக்குன்னு தனியா ரூல்ஸெல்லாம் கிடையாது.’\n‘ஆனா ஒரு விஷயம், இந்த மைண்ட் மேப்ல சிவப்புன்னா முக்கியம்ன்னு அர்த்தம்ன்னு தீர்மானிச்சுட்டு, அப்புறம் இன்னொரு மைண்ட் மேப்ல அதே சிவப்புக் கலருக்கு முக்கியமில்லாத விஷயம்ன்னு அர்த்தம் வெச்சுகிட்டா, பின்னாடி நமக்கே குழப்பம் ஏற்படும்.’\n’அதனால, எந்தெந்தக் கலருக்கு என்னென்ன அர்த்தம்ன்னு ஏற்கெனவே தீர்மானிச்சுக்கணும், அப்புறம் அதைத் தொடர்ந்து ஒரேமாதிரி யூனிஃபார்மாப் பின்பற்றணும், தேவைப்பட்டா இதைத் தனியா ஒரு மைண்ட் மேப்பா வரைஞ்சு வெச்சுக்கலாம். ஏதாச்சும் டவுட் வந்தா சட்டுன்னு எடுத்து உறுதிப்படுத்திக்கலாம்.’\n‘இப்படிக் கலர்களுக்கு என்னென்ன அர்த்தம்ன்னு ஒருவாட்டி தீர்மானிச்சுட்டா, அப்புறம் ஒவ்வொருமுறை மைண்ட் மேப் வரையும்போதும், ஒவ்வொரு கிளை, ஒவ்வொரு வட்டத்துக்கும் எந்த வண்ணம் தேவைன்னு யோசிச்சு, அதன்படி பயன்படுத்தணும், அதன்மூலம் நம்ம மைண்ட் மேப் கலர்ஃபுல்லா மாறுறது ஒருபக்கம், அதைப் பார்க்கும்போது மூளையில இன்னும் அழுத்தமாப் பதியும், வேகமாப் புரட்டறதும் ஈஸி, அதை ஞாபகத்துல வெச்சுக்கறதும் ரொம்ப ஈஸி.’\n’அப்படீன்னா, மைண்ட் மேப்ல ஒருவாட்டி கலர்களைப் பயன்படுத்திட்டா, அப்புறம் எப்பவும் கலர்களைப் பயன்படுத்தியேதான் தீரணுமா\n‘ம்ஹூம், இல்லை, உங்கம்மா வீட்டு வாசல்ல கோ���ம் போடறாங்க, சில நாள் வெறும் வெள்ளை மாவுக் கோலம், சில நாள் கலர்ஃபுல்லான ரங்கோலி, ஏன்\n‘சிம்பிளான கோலம்ன்னா கலர் தேவையில்லையே.’\n’அதே ரூல்தான் இங்கேயும். ரொம்ப சிம்பிளான மைண்ட் மேப்களுக்கு விதவிதமாக் கலர் பூசவேண்டிய அவசியம் இல்லை, எப்போ ஒரு கலர், எப்போ பல கலர்ன்னு நீயே தீர்மானிச்சுக்கலாம்’ என்றபடி கரும்பலகையில் பல வண்ண சாக்பீஸ்களைக் கொண்டு ஒரு மைண்ட் மேப் வரைய ஆரம்பித்தான் நரேன்.\n’இந்த மைண்ட் மேப்ல, எனக்கு ரொம்பப் பிடிச்ச வகுப்புகள், ஆசிரியர்களோட பெயரையெல்லாம் ப்ளூ கலர்ல குறிப்பிட்டிருக்கேன், அவ்வளவாப் பிடிக்காததையெல்லாம் சிவப்புக் கலர்ல குறிப்பிட்டிருக்கேன்’ என்றான் நரேன், ‘இதுமாதிரி ஒவ்வொரு மைண்ட் மேப்லயும் நாம பயன்படுத்தற கலர்களுக்கு ஏற்ற அர்த்தங்களைத் தீர்மானிச்சுகிட்டு, அப்புறம் அதைக் கவனமாப் பின்பற்றணும்.’\n‘இன்னொரு விஷயம், எழுத்துகளுக்குமட்டும்தான் வண்ணங்களைப் பயன்படுத்தணும்ன்னு எந்த அவசியமும் இல்லை, கிளைகளுக்குக் கோடு வரையறோம் இல்லையா, அதுக்கும், வட்டங்களுக்கும்கூட விதவிதமாக் கலர் கொடுக்கலாம், எல்லாம் நம்ம இஷ்டம்தான்.’\n’கலர்தவிர, நம்ம மைண்ட் மேப்ல சில குறிப்பிட்ட பகுதிகளுக்குமட்டும் ஸ்பெஷல் கவனம் தர்றதுக்கு வேற பல வழிகளும் உண்டு.’\n‘உதாரணமா, மத்த எழுத்துகளையெல்லாம் சின்னதா எழுதிட்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியைமட்டும் பெர்ர்ர்ர்ரிய எழுத்துல எழுதலாம், அல்லது, தடிமனா எழுதலாம், அடிக்கோடு போடலாம், பின்னணிச் சாயம் பூசலாம், டிஸைன் பண்ணி அழகா அலங்கரிக்கலாம்… இப்படிப் பல டெக்னிக்ஸ் இருக்கு’ என்ற நரேன், போர்டில் இருந்த அதே மைண்ட் மேப்பில் மளமளவென்று சில மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தான்.\n‘அப்புறம், அந்தக் குட்டிக் குட்டி பொம்மைகள்\n‘அதுவும் கலர்ஸ்மாதிரிதான், மூளைக்கு ஒரு மாற்றத்தைக் கொடுக்கறதுக்காகவும், மைண்ட் மேப் வரையற அனுபவத்தை ஜாலியா மாத்தறதுக்காகவும் ஆங்காங்கே சின்னச் சின்ன பொம்மைகளை வரையறோம்.’\n சும்மா பூ, மரம்… அப்படியா\n‘நோ நோ, இதெல்லாம் அலங்கார பொம்மை இல்லை, ஒவ்வொண்ணுக்கும் அர்த்தம் இருக்கணும்.’\n‘உதாரணமா, ஒரு குறிப்பிட்ட மைண்ட் மேப் கிளையில நீ ஒரு புது ஐடியாவைப்பத்திப் பேசறேன்னு வெச்சுக்குவோம், அங்கே ஒரு பல்ப் எரியறமாதிரி பொம்மை போடலாம், இன்னோ��் இடத்துல நீ ஒரு காமெடியான விஷயத்தைக் குறிப்பிடறேன்னா, அங்கே ஒரு சிரிக்கிற முகத்தை வரையலாம், எதையாவது சந்தேகமாக் குறிப்பிடும்போது, ஒரு பெரிய கேள்விக்குறி வரையலாம்… இப்படி கற்பனையைத் தட்டிவிட்டா ஆயிரக்கணக்கான ஐடியாஸ் கிடைக்குமே\n’சிலர், வெறுமனே படங்களை வெச்சே ஒட்டுமொத்த மைண்ட் மேப்பும் வரைஞ்சுடுவாங்க, நாம அந்த அளவுக்குப் போகாட்டியும், அப்பப்போ எழுத்துகளுக்குத் துணையாப் படங்களை நிறுத்திவைக்கலாம், அதன்மூலம் நம்ம மூளைக்குக் கூர்மையான சிந்தனை கிடைக்கும்.’\n‘ஆனா, எனக்குப் படமெல்லாம் வரையத் தெரியாதே\n‘டேய், நீ என்ன படம் வரைஞ்சு பிக்காஸோவோட இடத்தையா தட்டிப் பறிக்கப்போறே சும்மா உனக்கு என்ன வருதோ அதைக் கிறுக்கினாப் போதும்டா.’\n’அப்ப சரி’ என்றான் சீனு, ’மைண்ட் மேப்ல இருக்கற எல்லாக் கிளைகளுக்கும் படம் வரையணுமா\n‘அவசியமில்லை, எங்கே படம் வரைஞ்சா விஷயம் தெளிவாப் புரியும்ன்னு நினைக்கறியோ அங்கேமட்டும் படம் வரைஞ்சாப் போதும்’ என்றபடி போர்டின் இன்னொரு மூலைக்குச் சென்றான் நரேன், அங்கே ஒரு புதிய மைண்ட் மேப் வரையத் தொடங்கினான்.\n’இந்த பொம்மைக்கெல்லாம் என்ன அர்த்தம்’ புரியாமல் கேட்டான் சீனு.\nநரேன் அவற்றை விளக்கத் தொடங்கினான். ‘இங்கே பன்னிரண்டு இந்திய மாநிலங்களோட பேர் இருக்கு, அதுல நான் நாலு மாநிலங்களைமட்டும்தான் நேர்ல பார்த்திருக்கேன், அதனால அந்த மாநிலங்களுக்குப் பக்கத்துல டிக் போடறமாதிரி ஒரு பொம்மை வரைஞ்சிருக்கேன்.’\n‘இதுல தமிழ் நாட்டுலதான் என்னோட வீடு இருக்கு, அதனால அங்கே ஒரு குட்டி வீடுமாதிரி பொம்மை வரைஞ்சிருக்கேன், கேரளாலயும் வங்காளத்துலயும் என் உறவுக்காரங்க இருக்காங்க, அவங்களோட ஃபோன்ல பேசியிருக்கேன், அதனால, அங்கே ஃபோன் பொம்மை.’\n’காஷ்மீர்ல குளிர் ஜாஸ்தியாச்சே, அதான் பெங்குவின்’ என்று சிரித்தான் நரேன்.\n’டேய், டூப் அடிக்காதே, காஷ்மீர்ல பெங்குவின்ல்லாம் கிடையாது\n‘உனக்குப் பிடிக்காட்டி அழிச்சுட்டு வேற பொம்மை போட்டுக்கடா’ என்றான் நரேன், ‘இதெல்லாம் சும்மா ஜாலிக்கு வரையறது, ஆராயக்கூடாது\n’அது சரி, இந்தமாதிரி கலர் கலரா எழுதறது, டிசைன் பண்றது, படம் வரையறதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சா, மைண்ட் மேப்பை ஒழுங்கா வரையறதுக்கு நேரம் இருக்காதே\n‘உண்மைதான்’ என்று சிரித்தான் நரேன், ‘அதனாலதான், இந்தமாதிரி ஜிகினா வேலைகளை அவசியப்பட்டாமட்டும்தான் செய்யணும், அதுவும் அளவாச் செய்யணும். மத்தபடி மைண்ட் மேப் எதுக்காக உருவாக்கறோமோ அந்தக் கடமையிலதான் நம்ம கவனம் முழுசும் இருக்கணும். ஜாக்கிரதை\nசுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 04\nசுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 03\nசுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 02\nசுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 01\n← பேஸ்புக்கு புதிய போட்டியாளர்\nஆதி பகவன் – விமர்சனம் →\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Barimunai%20Lodge", "date_download": "2020-05-31T13:53:29Z", "digest": "sha1:GLYMYWOYON5OIX2RAECW4DIW7ASMWFD6", "length": 4481, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Barimunai Lodge | Dinakaran\"", "raw_content": "\nசென்னையில் இருந்து வந்தவர்கள் ஒரே லாட்ஜில் தங்க வைப்பு; குமரியில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்: போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு\nசென்னை பாரிமுனை கார்னரில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து\nபுதுச்சேரி லாட்ஜில் சென்னை புது மாப்பிள்ளை தற்கொலை\nமண்ணடி லாட்ஜில் வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பறிமுதல்: இலங்கை வாலிபர் கைது\nமண்ணடி லாட்ஜில் வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பறிமுதல்: இலங்கை வாலிபர் கைது\nலாட்ஜில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nலாட்ஜில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் கட்டிடத்தை திறக்க வலியுறுத்தல்\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வேளாங்கண்ணி லாட்ஜில் திருவாரூர் வாலிபர் மர்மசாவு\nபாரிமுனை அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு\nபாரிமுனை லாட்ஜில் தங்கி கஞ்சா விற்ற 6 வாலிபர்கள் சிக்கினர்: 4 கிலோ பறிமுதல்\nபாரிமுனை, திருவொற்றியூர் பகுதிகளில் சாலையில் நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்கள்: போக்குவரத்துக்கு இடையூறு\nலாட்ஜில் போ��ை பொருள் காய்ச்சியவர் பலி\nநொளம்பூர் அருகே லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சியபோது தீ விபத்து: ஒருவர் பலி\nநொளம்பூர் அருகே லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சியபோது தீ விபத்து: ஒருவர் பலி\nதொழிலாளி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் லாட்ஜில் தற்கொலை செய்ததை மறைக்க சடலத்தை சாலையில் வீசிய ஊழியர்கள்: பரபரப்பு தகவல்\nதனியார் லாட்ஜ் செப்டிக் டேங்கிலிருந்து வாறுகாலில் கழிவுநீர் திறப்பதால் துர்நாற்றம்\nவேலூர் மத்திய சிறையில் முருகன் தங்கிய அறையில் 2 சிம்கார்டுகள் பறிமுதல்\nசென்ட்ரல், பாரிமுனை பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திரா கும்பல் சிக்கியது\nஓட்டல், லாட்ஜ், பஸ் நிலையத்தில் களஆய்வு கொசு, புழு உற்பத்தி அழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=MLAs%20Andhra%20Pradesh", "date_download": "2020-05-31T14:10:16Z", "digest": "sha1:PGKC3MXQN72Y6BN4C3BZ7YOPHAZHC5TO", "length": 4649, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"MLAs Andhra Pradesh | Dinakaran\"", "raw_content": "\nஆந்திராவில் ஆக.3ல் பள்ளிகள் திறப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஆந்திர மாநிலத்தில் சினிமா, டிவி சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதி\nசொந்த ஊர் செல்வதற்காக ஆந்திராவில் அரசு பேருந்தை கடத்தி சென்ற இளைஞர் கைது\nஆந்திராவில் கோயில்கள் விரைவில் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு: ஒரு மணி நேரத்திற்கு 250 பேர் மட்டுமே அனுமதி\nகோயில்களை திறக்க ஆந்திர அரசு அனுமதி: ஏழுமலையானையும் பார்க்கலாம்\nஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி\nஆந்திர பிரதேசத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகவனக்குறைவால் விடுதலை செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் ஆந்திராவில் கைது\nகொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாக ரோஜா உட்பட 5 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஆந்திராவில் விரைவில் கோவில்களை திறக்க அனுமதி வழங்கப்படும் என் அரசு அறிவிப்பு\nஆந்திராவில் இருந்து காரில் கடத்திய 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்: 2 பேர் கைது\nஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு அதிகரிப்பு\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலைய���ல் கசிந்த விஷவாயுவால் 4 பேர் உயிரிழப்பு\nஉயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் நீதிபதி கனகராஜ் நியமனம் ரத்து: முதல்வர் ஜெகனுக்கு பின்னடைவு\nகொரோனாவை ஊரடங்கு கட்டுப்பாட்டை மேலும் நீட்டிக்க அசாம், ஆந்திர மாநிலங்கள் விருப்பம்\nஆந்திராவில் புதையலுக்காக வாய் பேச முடியாத பெண்ணை நரபலி கொடுக்க முயற்சித்த உறவினர்கள்\nகேரளாவில் அரசு பஸ் ஓட துவங்கின ஆந்திராவில் இன்று முதல் ஓடும்\nஆந்திராவில் ஊரடங்கால் 58 நாட்களுக்கு பிறகு கண்டக்டர்கள் இன்றி பஸ் போக்குவரத்து தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-05-31T12:06:49Z", "digest": "sha1:GPRKFBMMUYL4U3DKOWNMFEMGYQHXLTSX", "length": 10594, "nlines": 150, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "இந்தோனேஷியாவில் ஹிந்து கடவுள் – உள்ளங்கை", "raw_content": "\nஇந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:-\nமேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான “பாலி”யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான இராமாயண காவியம் நாடகமாக நடத்தப்படுகிறது. அதிலிருந்து சில காட்சிகள்:\nஇப்படங்களை கிளிக்கியவர் Dan Johansson (datasage) –\nஇந்தோனேஷியா ஒரு முழு முஸ்லிம் நாடு. ஆனால் அங்கு பலருடைய பெயர்கள் “குணவான்”, “சத்தியவான்” என்றூ முடியும் ஏன், அந்த நாட்டின் மிகப் பிரபலமான பழைய அதிபர் சுகர்ணோவின் மகள் பெயர் “சுகர்ண புத்திரி”\nஇது தவிர அந்நாட்டு விமான சேவையின் பெயர், “கருடா ஏர்வேஸ்”. மேலும் குபேரன்,மேகவதி என்றும் அங்கு பெயர் வைக்கிறார்கள். ஒருமுறை பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதி ஒருவர் அவர்களை, “நீங்கள் முஸ்லிம்களாயிற்றே, ஏன் இவ்வாறு பெயர் வைத்துக் கொள்கிறீர்கள்” என்று கேட்டபோது அவர்கள், “நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோமேயன்றி எங்கள் முன்னோர்களையல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது” என்று பதிலுரைத்தனர்\nபிராமணர்களின் சுரண்டல் (சுண்டல் அல்ல\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nPosted in ஹிந்து மதம்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்��வும்.\nPrevious Post: இது எப்படி இருக்கு\nNext Post: கோயம்புத்தூரில் ஜிகாதிகள் செய்த ஆக்கிரமங்கள்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபரிசாய்ப் பெற்றாய் நல் தொந்தி,\nஅது குருதியின் இடை நிற்கும் நந்தி\nஇறுதியில் இயங்கும் இதயம் விந்தி\nமுடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி\nஇனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே\nஇருப்பாய் பந்திக்குச் சற்றே பிந்தி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nபிராமணர்களின் சுரண்டல் (சுண்டல் அல்ல\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nmotif on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 67,072\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,197\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,242\nபழக்க ஒழுக்கம் - 10,228\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,693\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,561\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=bundgaardryberg4", "date_download": "2020-05-31T12:49:24Z", "digest": "sha1:FIS3FYRO4MBGI74UQQYMWGWTV5PWXMLR", "length": 2875, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User bundgaardryberg4 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார���கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490637", "date_download": "2020-05-31T14:13:51Z", "digest": "sha1:BEAMBBQ3WVYVPCYLV57DBCG2LWOHWHPK", "length": 7003, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பெரம்பலூரில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவரின் ஆடியோ பதிவு வெளியானதால் பரபரப்பு | A woman's audio recording of sexual abuse at Perambalur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபெரம்பலூரில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவரின் ஆடியோ பதிவு வெளியானதால் பரபரப்பு\nபெரம்பலூர்: பெரம்பலூரில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவரின் ஆடியோ பதிவு வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியை போலவே பெரம்பலூரிலும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. ஓட்டலில் வேலை பெற்று தருவதாக சிலர் தம்மை வரவழைத்து பாலியல் கொடுமை செய்ததாக பெண் புகார் அளித்துள்ளார். பாலியல் கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக ஆடியோவில் பெண் கூறியுள்ளார்.\nபெரம்பலூரில் பாலியல் கொடுமை ஆடியோ பதிவு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,570 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று மட்டும் 12,807 மாதிரிகள் பரிசோதனை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,757-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்��ிக்கை 14,802 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1,149 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nகர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்துக்குள் இயக்கப்படும் 4 ரயில்களுக்கு இ-பாஸ் கட்டாயத்தால் பயணிகள் அதிர்ச்சி\nஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nஉத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி\nநெல்லை மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 38 பேர் டிஸ்சார்ஜ்\nஆத்தூர் அருகே இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/05/blog-post_800.html", "date_download": "2020-05-31T13:50:38Z", "digest": "sha1:OJDOCXQ2BXD4TQCXA73FK6ZZ2PSW6X73", "length": 11813, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் கட்டாய விடுமுறை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் கட்டாய விடுமுறை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்\nதேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் கட்டாய விடுமுறை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களாக எந்தவொரு மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்கள் தேர்தல் நியமன சட்டங்களின் அடிப்படையில் அரசு பதவியிலோ உள்ளூராட்சி திணைக்களங்களில் ஏதேனும் பதவி நிலையில் இருப்பதை விடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள காலத்தில் மாத்திரம் கட்டாய விடுமுறை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.\nகல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை (21) முற்பகல் மாநகர சபையின் பழைய சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் ��ிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற வேளை சபையில் பல உறுப்பினர்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து மேற்கண்டவாறு நடவடிக்கை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.\nகல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் இது தொடர்பில் குறிப்பிட்டதாவது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக எந்தவொரு மாநகர சபை உறுப்பினர்கள் இருப்பார்கள் ஆயின் அவர்கள் தேர்தல் நியமன சட்டங்களின் அடிப்படையில் அரசு பதவியிலோ உள்ளூராட்சி திணைக்களங்களில் ஏதேனும் பதவி நிலையிலோ இல்லை என்பதை முதலில் உறுதிப்படுத்தி தேர்தலில் போட்டியிட உள்ள காலத்தில் கட்டாய விடுமுறையை குறித்த தேர்தல் இடம் பெறும் காலம் வரை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஅத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளருக்கு சபையின் விடுமுறைக்காக அங்கிகாரத்தை பெற்று உரிய தரப்பின் ஊடாக அதை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.\nஇதனடிப்படையில் இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தொடரில் சில வேட்பாளர்கள் விடுமுறைக்கான கடிதத்தை உரிய முறையில் வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களில் சுமார் நால்வர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக பல்வேறு தரப்பில் போட்டியிடுவதாக விடுமுறைக்கு அறிக்கை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இர...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும...\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வெளியிடப்பட்டுள்ள தகவல் காரணம்\nஎதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை ...\nஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவி...\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம் ..\nசெல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலை...\nகொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை \nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த Brandix நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-885852571", "date_download": "2020-05-31T14:05:37Z", "digest": "sha1:MGYI7PKAUB3GHGNIS2W43GV63DPN3OE5", "length": 15367, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவிரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஉச்சநீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசாதிய ஏற்றத்தாழ்வுகளை கலைவதற்கு தேவை ‘திராவிடர்’ அடையாளமே எழுத்தாளர்: ‘வெங்காயம்’ பட இயக்குனர் ராசகுமார்\nகழகம் நடத்திய தமிழர் திருநாள் விழா எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nஅம்பேத்கர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்ற தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் எழுத்தாளர்: எம்.ஏ.பிரிட்டோ\nகளப்பணியில் கழகம் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nபெரியார் பெருந்தொண்டர் காட்டுசாகை குப்புசாமி முடிவெய்தினார் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nகாங்கிரசின் 2 ஆண்டு வருமானம் 718 கோடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபார்வதியம்மாள் முடிவெய்தினார்: கழகம் இரங்கல் ஊர்வலம் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nஇவ்வளவும் ஒரே நாளில்... எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nபார்ப்பன பன்னாட்டு கொள்ளை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஊடகங்கள் ஊதி விடும் கிரிக்கெட் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகுழந்தைகள் உரிமை: ம.பி. மாநிலத்தில் நடக்கும் பார்ப்பன கூத்து எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதேர்தல் “வேண்டுதல்கள்” வரம் கேட்கும் தலைவர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநாடாளுமன்ற ஒப்புதல் பெறாமலே ‘தாரை’ வார்க்கப்பட்ட கச்சத் தீவு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபொய் வழக்கில் கைதான தோழர்களை கொளத்தூர் மணி கோவை சிறையில் சந்தித்தார் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nசர்வாதிகார, வாரிசுரிமை ஆட்சிகள் ஓட்டம் அடக்குமுறை அரசுகளுக்கு எதிரான மக்கள் புரட்சி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகழக இணையதளம்; தோழர்களுக்கு வேண்டுகோள் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nதெற்கு சூடான் புதிய நாடு : ஜூலை மாதம் உதயமாகிறது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\n‘நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யம்’ சென்னையில் தொடக்கம்\nதிருவரங்கம் பெரியார் சிலையை அவமதிக்கும் காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nதிருமங்கலக்குடி கோவிந்தராசனின் மகத்தான தொண்டு (2) -பெரியார் இயக்கத்தின் மெழுகுவர்த்திகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஒப்புதல் வாக்குமூலம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகேரளாவில் பொங்கலுக்கு விடுமுறை எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nசிங்கள புத்த மடத்தை தாக்கியதாக 7 கழகத் தோழர்கள் கைது எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nமுத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்\nபொள்ளாச்சியில் இரண்டு நாள் எழுச்சிமிகு நிகழ்ச்சிகள் எழுத்தாளர்: நல்லதம்பி\n‘செய்வினை’ மிரட்டலுக்கு கழகத் தோழர் பதிலடி எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nசென்னையில் கழகம் எடுத்த பொங்கல் விழா எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nமீனவர் படுகொலை வழக்குகளில் அரசுகளின் அலட்சியம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகச்சத் தீவு அருகே எண்ணெய் கிணறுகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-05-31T13:22:18Z", "digest": "sha1:S5KCLORMWHGJG2MG6MRSG7K6PA2KBD5G", "length": 7743, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இனிமேல் யாரையும் நான் காதலிக்க மாட்டேன்….பிரபல நடிகையின் திடீர் முடிவு - Tamil France", "raw_content": "\nஇனிமேல் யாரையும் நான் காதலிக்க மாட்டேன்….பிரபல நடிகையின் திடீர் முடிவு\nதமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்து பின்பு பாலிவுட்டில் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை இலியானா டி ‘குரூஸ். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்று பாலிவுட்டுக்கு சென்றார். முதலில் பிரபல நடிகையாக பல படங்கள் நடித்து வந்தார் ஆனால், தற்போது அங்கேயும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.\nமேலும், தன் காதல் முறிவினால் பட வாய்ப்புகளை இழந்த இவர், தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இலியானா தீடிர் முடிவு எடுத்துள்ளார். அது என்னவென்றால், இதற்கு முன்பு காதலித்ததே எனக்கு ஒரு நல்ல பாடமாகவும், கசப்பான அனுபவங்களையும் தந்துள்ளது.\nஅதனால், இதற்கு பிறகு நான் யாரையும் காதலிக்க போவதில்லை என்று திடீர் முடிவு எடுத்து தனது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளார் இலியானா. தற்போது இந்த செய்தி இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.\nமுன்னணியினர் 11 பேரை தனிமைப்படுத்தும் வழக்கு தள்ளுபடி\nமீண்டும் இராணுவ ஆட்சியை உருவாக்குகின்றனர்\nசுமந்திரன் அவுட்: தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புது அவதாரம்\nஉங்க குழந்தையின் உடல் பருமன் அதிகமா\nகுருநாகல் பிரதேசத்தில் ஓர் அதிசயம��\nஇலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகட்டாரில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கையர்…\nஇன்று காலை இலங்கையில் நெஞ்சை உருக்கிய சம்பவம்\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nபாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜ்… தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மகள்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு மனோ கணேசன் இரங்கல்\nகாணாமல்போய் 23 நாளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் மண்டையோடு\nதர்ஷன் காதலுக்கு எண்டு கார்டு போட்ட சனம் ஷெட்டி..\nஎஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் “மிஸ்டர் டபிள்யூ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-song-of-songs-4/", "date_download": "2020-05-31T14:34:46Z", "digest": "sha1:G4FOH4LBQDX674QRVYDXHXER2GVDFMPZ", "length": 12347, "nlines": 221, "source_domain": "bible.catholicgallery.org", "title": "இனிமைமிகு பாடல் அதிகாரம் - 4 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil இனிமைமிகு பாடல் அதிகாரம் - 4 - திருவிவிலியம்\nஇனிமைமிகு பாடல் அதிகாரம் – 4 – திருவிவிலியம்\n1 என்னே உன் அழகு “என் அன்பே, என்னே என் அழகு “என் அன்பே, என்னே என் அழகு முகத்திரைக்குப் பின்னுள்ள உன் கண்கள் வெண்புறாக்கள் முகத்திரைக்குப் பின்னுள்ள உன் கண்கள் வெண்புறாக்கள் கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.\n2 உன் பற்களோ மயிர் கத்தரிப்பதற்கெனக் குளித்துக் கரையேறும் பெண் ஆடுகளின் மந்தை போல்வன; அவையாவும் இரட்டைக் குட்டி போட்டவை; அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.\n3 செம்பட்டு இழைபோன்றன உன்னிதழ்கள்; உன் வாய் எழில் மிக்கது; முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.\n4 தாவீதின் கொத்தளம்போல் அமைந்துள்ளது உன் கழுத்து; வரிவரியாய் ஆயிரம்; கேடங்கள் ஆங்கே தொங்குகின்றன; அவையெலாம் வீரர்தம் படைக்கலன்களே.\n5 உன் முலைகள் இரண்டும் லீலிகள் நடுவில் மேயும் இருமான் குட்டிகளை ஒக்கும்; கலைமானின் இரட்டைக் குட்டிகளைக் ஒக்கும்.\n6 பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள், வெள்ளைப்போள மலையினுக்கு விரைந்திடுவேன்; சாம்பிராணிக் குன்றுக்குச் சென்றிடுவேன்;\n7 என்; அன்பே, நீ முழுவதும் அழகே மறுவோ உன்னில் சிறிதும் இலதே\n8 லெபன��னிலிருந்து வந்திடு மணமகளே; லெபலோனிலிருந்து வந்திடு புறப்படு; அமானா மலையுச்சியினின்று – செனீர் மற்றும் எர்மோன் மலையுச்சியினின்று- சிங்கங்களின் குகைளினின்று – புலிகளின் குன்றுகளினின்று இறங்கிவா\n9 என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்; என் தங்காய், மணமகளே, உன் விழிவீச்சு ஒன்றினாலே, உன் ஆரத்தின் முத்து ஒன்றினாலே, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.\n10 உன் காதல் எத்துணை நேர்த்தியானது; என் தங்காய், மணமகளே, உன் காதல் திராட்சை இரசத்தினும் இனிது உனது பரிமளத்தின் நறுமணமோ எவ்வகைத் தைலத்தின் நறுமணத்தினும் சிறந்தது.\n11 மணமகளே, உன் இதழ்கள் அமிழ்தம் பொழிகின்றன; உன் நாவின்கீழ்த் தேனும் பாலும் சுரக்கின்றன; உன் ஆடைகளின் நறுமணம் லெபனோனின் நறுமணத்திற்கு இணையானது.\n12 பூட்டியுள்ள தோட்டம் நீ; என் தங்காய், மணமகளே, பூட்டியுள்ள தோட்டம் நீ; முத்திரையிட்ட கிணறு நீ\n13 மாதுளைச் சோலையாய்த் தளிர்த்துள்ளாய்; ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு; மருதோன்றியும் நரந்தமும் உண்டு.\n14 நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம், எல்லாவகை நறுமண மரங்களும், வெள்ளைப்போளமும் அகிலும், தலைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.\n15 நீ தோட்டங்களின் நீரூயஅp;ற்று; வற்றாது நீர்சுரக்கும் கிணறு; லெபலோனினின்று வரும் நீரோடை\n என் காதலர் தம் தோட்டத்திற்கு வரட்டும் அதன் தித்திக்கும் கனிகளை உண்ணட்டும்\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nசபை உரையாளர் எசாயா எரேமியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-31T14:44:19Z", "digest": "sha1:XQ76HGLXSVTF2Q3QONNPCCAJZPLYQV3C", "length": 5817, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒருவனுக்கு ஒருத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒருவனுக்கு ஒருத்தி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்தி���ைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AF%80/", "date_download": "2020-05-31T12:40:46Z", "digest": "sha1:UZOPSHA2TRMGYYA5LL4GU57HEI3P3E2S", "length": 2903, "nlines": 34, "source_domain": "www.cinemapettai.com", "title": "கீ | Latest கீ News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜீவா நடிப்பில் டெக்னோ க்ரைம் திரில்லர் “கீ” படத்தின் “கார் விபத்து” ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2 .\nகீ படம் மே 10 ரிலீசாகிறது. ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜீவா – கீ படத்தின் SneakPeek மெர்சலான வீடியோ.. ஒட்டு போட்டு சட்ட சபைக்கு போக சொன்ன சமாதிக்கு போறங்களே\nஜீவா நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் கீ. இந்த திரைப்படத்தை kalees இயக்கியுள்ளார். நிக்கி கல்ராணி ,ஆர்.ஜே பாலாஜி, இராஜேந்திர பிரசாத்...\nஜீவா நடிப்பில் டெக்னோ க்ரைம் திரில்லர் “கீ” படத்தின் மினி ட்ரைலர். வாவ் இரும்புத்திரை போலவோ ..\nஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்ஸி என படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளது. பல மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2010/07/blog-post_17.html", "date_download": "2020-05-31T13:28:18Z", "digest": "sha1:KBLUMJZ36KGALW27OF55QP72ORKNK5DA", "length": 22046, "nlines": 335, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: தில்லாலங்கடி - திரைவிமர்சனம்", "raw_content": "\nதெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘கிக்’ படத்தின் ரீமேக். சிங்கம் வெற்றிக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் வெளியிடும் படம். ரீமேக் கிங் ராஜாவும், அவரது தம்பி ரவியும் மீண்டும் இணையும் படம். எனவே பெரிய எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான படம். கிக் அடித்தார்களா இல்லை டக் அடித்தார்களா என்று பார்ப்போம்.\nதன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் பேர்விழி என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான். ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் புத்திசாலி, ஜெயம்ரவி.\nகாதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் ஷாம் அலைய, திருடன் ரவிக்கும், போலீஸ் ஷாமுக்கும் நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் ரவி திருடனானான். ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்ததா. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்ததா\nரவி வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் மொன்னையாய் நடித்திருகிறார். படம் முழுக்க காமெடி செய்ய முயன்றிருக்கிறார். வரவில்லை. க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.\nதமன்னா இன்னும் இன்னும் இளைத்துக்கொண்டே போகிறார். அழகாய் இருக்கிறார். ரவிக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். மனதை திறந்து காட்டவும் செய்கிறார்.\nரவியை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் 12பி ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். ஆனால் அவரது பேபி வாய்ஸ்தான் சொதப்புகிறது. அது தான் அவ்வளவாக பொருந்தவில்லை.\nவழக்கம் போல் வடிவேலு தூள் பரத்துகிறார். அதிலும் ரவியிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்‌ஷனும்.. தமன்னா ரவியை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவியிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.\nராஜசேகரின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. யுவன்ஷங்கர்ராஜா இசையில் மூன்று பாடல்கள் சூப்பர். இரண்டு பாடல்கள் ஓகே. ஒரே ஷாட்டில் படமாகியிருக்கும் பாடல் இப்படத்தின் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன் என்று சொன்னால் மிகையாகாது.\nவழக்கமாய் அட்சரம் பிசகாமல் தெலுங்கு படங்களையே அப்படியே டிட்டோவாக இயக்கும் ஜெயம்ராஜா, இம்முறையும் அதையே பின்பற்றியிருப்பது பெரிய லெட்டவுன். காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது. முதல் பாதி முழுவதும் ரவி, தமன்னா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைக்கதையின் வேக��் அருமை. இரண்டாவது பாதியில் நடுவில் திரைக்கதை தூக்கு போட்டு தொங்கினாலும், போலீஸ் ஆபீஸருக்கும், ரவிக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் காதில் பூ.\nவிமர்சனம் எழுத ஊக்கம் : நண்பர் கேபிள்சங்கர்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Saturday, July 17, 2010\n ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லையே\nதோழர் நேற்று நீங்களும் ப்ரிவீயூவிற்கு வந்திருந்தீர்களா தமன்னாவுக்கு வலது புறம் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தேன். உங்களை பார்க்கவில்லையே\nபடம் வெளி வந்து விட்டதா \nநான், கேபிள், தண்டோரா, வண்ணத்துப்பூச்சி, உண்மைத்தமிழன், ரமேஷ்வைத்யா ஆகியோர் ப்ரிவ்யூ பார்க்கலாம் என்று வெறுங்கையை வீசிக்கொண்டு வந்திருந்தோம். சீட் புல்லாகி விட்டது என்று சொன்னார்கள். எனவே நான் தமன்னா மடியிலும், கேபிள் ஜெயம்ரவி மடியிலும் உட்கார்ந்து படம் பார்த்தோம். மற்றவர்களெல்லாம் அவரவருக்கு கிடைத்த மடியில் உட்கார்ந்து படம் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் யார் மடியில் உட்கார்ந்திருந்தீர்கள்\nபடத்தின் ஃபுல் ஸ்க்ரிப்டையும் தெலுங்கில் இருந்து வாங்கி அண்ணன் உண்மைதமிழன் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறார். விரைவில் ஒரு வாரமோ, ஒருமாதமோ கழித்து ஒண்ணே கிலோ மீட்டர் நீளத்துக்கு விமர்சனமாக பதிவேற்றுவார்.\n நீங்க தமன்னா மடியில உட்கார்ந்து படம் பார்த்தப்போ, தமன்னா வலதுபுறம் உட்கார்ந்து பார்த்த அதிஷாவ பார்க்க முடியாம போச்சு\nயுவா, படத்தை தானே பார்த்தீங்க\nஇப்ப என்ன,, காசு குடுத்து படம் பார்க்கலாமா வேணாமா இப்பவே சொல்லிட்டிங்கன்னா புக் பண்ண வசதியா இருக்கும்.. தமன்னாவ இல்ல.. படத்தை தான்..\nதோழர் நேற்று நீங்களும் ப்ரிவீயூவிற்கு வந்திருந்தீர்களா தமன்னாவுக்கு வலது புறம் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தேன். உங்களை பார்க்கவில்லையே\nஇருட்டுல லக்கியை பார்த்து விட்டு தான் இந்த லந்தா..\nஅது சரி லக்கி ஜெயம் ரவி உயிரோடு இருக்கிறாரா\nலக்கி நான் நினக்கிறேன் நீங்க உட்கார்ந்து இருந்தது அதிஷாவின் மடியில்..அதான் அவர் இடது பக்கமே திரும்பி இருந்திருக்கிறார்.\nகார்த்திகைப் பாண்டியன் 6:16 PM, July 17, 2010\nசரி ஓட்டு.. கேபிள் டோட்டல் டாமேஜ்..:-))))\nஇன்னும் கொஞ்சம் எதிர்பார்க்குறேன்.. லக்கி உன்னிடமிருந்து.:)))\nஊஹூம்.. தல மாதிரி வரவில்லை தோழர். ஒரு வாக்கியப்பிழை கூட இல்லை. டைப்பிங் எரர் பத்தாது. இங்கிலிஷ் வார்த்தைகள் பத்தாது. இன்னும் நிறைய கத்துக்க வேண்டியதிருக்குது. :-))\nஅதிஷா செல்லம், நான் தமன்னாவுக்கு இடது புறம் உட்கார்ந்திருந்தேனே, கவனிக்கலையா என்னை.\nரவி வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் மொன்னையாய் நடித்திருகிறார். படம் முழுக்க காமெடி செய்ய முயன்றிருக்கிறார். வரவில்லை. //\nஹிஹிஹி... பாவம். அழப் போறாரு.\n@ஆமூகி\\\\ ஊஹூம்.. தல மாதிரி வரவில்லை தோழர். ஒரு வாக்கியப்பிழை கூட இல்லை. டைப்பிங் எரர் பத்தாது. இங்கிலிஷ் வார்த்தைகள் பத்தாது. இன்னும் நிறைய கத்துக்க வேண்டியதிருக்குது. :-))\\\\\n நான் ரிசர்வ் பண்ணவா, வேணாமா புரியலயே...\nயுவா, எனக்கு மட்டும் மெயில் பண்ணுங்க... அடுத்த ப்ரிவீயூ எங்க ... லேட்டாதானே போகனும்... கேபிள் கேஸ் மாதிரின்னா நான் வரல...\n//அதிலும் ரவியிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்‌ஷனும்.. தமன்னா ரவியை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவியிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.//\nஅது என்ன சார் , உங்க விமர்சனமும், கேபிள் சங்கர் விமர்சனமும், அச்சுபிசகாமல்/ வரி விடாமல் அப்படியே ஒரே மாதிரி இருக்கு ...........\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nதங்கத் தமிழ்நாடு, இனி பிளாட்டின நாடு\nகீற்றுவில் அரங்கேறிய தமிழ்ப் பாசிஸம்\nHeight of ஈயடிச்சான் copy\nதமிழ் தேசியம், திராவிடம், etc. - சுகுணாதிவாகர்\n ஒரு கப் காபி சாப்பிடலாமா\nஒரு கோடி ரூபாய் நூலகம்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/toy-story-4/", "date_download": "2020-05-31T12:28:28Z", "digest": "sha1:CPKJZNE3FWN3A43JHQGGUBT4X4V43YWX", "length": 4986, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "Toy Story 4 | இது தமிழ் Toy Story 4 – இது தமிழ்", "raw_content": "\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\n” – ஃபோர்க்கி “நானும், நீயும்தான்” –...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/blog-post_57.html", "date_download": "2020-05-31T13:05:14Z", "digest": "sha1:HXKMXVGMXEQ7SAQ3HZJ3HU2E3MYQPZM7", "length": 30138, "nlines": 226, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: விஷாலுக்கு ஆதரவில்லை : நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடி !", "raw_content": "\nவிஷாலுக்கு ஆதரவில்லை : நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடி \n\"** தமிழகத்தில் அறிமுகமாகியிருக்கும் பன்முக கலாச்சாரம் : ஆர் கே சுரேஷ் வரவேற்பு\n*** தமிழ் நடிகர்கள் சங்கம் உருவாகும்:ஆர் கே சுரேஷ் வாக்குறுதி\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம்மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா சக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித் திவாகர், தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட், ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர்,இசையமைப்பாளர் சிவ சுகுமாரன், தயாரிப்பு நிர்வாகி ஷாஜீன் ஜார்ஜ், கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா , தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் முருகன் கல்லூர், புகைப்படக் கலைஞர் அஜீஸ், நிதி நிர்வாக அதிகாரி ராஜீவ்,சண்டைப் பயிற்சிஇயக்குநர் ஜாக்கி ஜான்சன், நடிகர்கள் அபுபக்கர், மாஸ்டர்ஷகர் அப்துல் லத்தீப், பாடலாசிரியர் கானா வினோத் உள்ளிட்ட படக்குழுவினர்\nதயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் பேசுகையில்,‘ சஸ்பென்ஸ் த்ரில்லராகத் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள். இது பெண்களுக்கான அழுத்தமான மெசேஜ் உள்ள படம். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியிருக்கிறது. அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.\nஇயக்குநர் மஞ்சித் திவாகர் பேசுகையில், \"இது என்னுடைய இரண்டாவது படம்.குருவாயூர் கோவிலில் முதல் நாள் படபிடிப்பைத் தொடங்கினேன். தற்போது வரை அவரின் அருள் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். தயாரிப்பாளர் அப்துல் சார் தான்இந்த படத்தை முடித்து, ஜூனில் வெளியிடுவதற்காக திட்டமிட்டு வருகிறார்.இந்தப் படத்தின் கதையை நான்காண்டுகளுக்கு முன் கதாசிரியர் ரிஜேஷ் கொச்சியில் சந்தித்து என்னிடம் சொன்னார். அப்போது சென்னை அம்பத்தூரில் 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம்\nபற்றிக் கூறினார். அதை மையமாக வைத்து தான் இதன் திரைக்கதையை நாங்கள்\nஉருவாக்கியிருக்கிறோம்.ஷாதிகா என்ற கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிகைக்கான\nதேடலில் ஈடுபட்டோம். இறுதியில் அந்த கேரக்டரில் அர்சிதா ஸ்ரீதர்\nஇந்தப் படத்தின் டைட்டில் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ’என்றதும், சிலர் இணையத்தில் ஷாதி என்றால் திருமணம் என்பதால் , இப்படத்தின் டைட்டிலை ட்ரோல் செய்தனர். ஆனால் அதற்கு நான் எந்த எதிர்வினையிலும் ஈடுபடாமல் அமைதியானேன். அதனையடுத்து இந்த படத்தில் போலீஸ் அதிகாரி அமீர் யூசுப்பாக ஆர் கே சுரேஷையும், டாக்டர் செரீனா தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் கன்னடத்து நடிகையான நேகா சக்சேனாவையும் ஒப்பந்தம் செய்தேன். லட்சுமி என்ற அம்மா கேரக்டரில் நடிகை சார்மிளா நடித்திருக்கிறார். ‘ஷிகாரி சம்பவம்’ என்ற மலையாளப் படத்தில் நடிகர் ஆர். கே. சுரேஷின் நடிப்பைப் பார்த்து தான் இந்த கேரக்டரில் நடிக்க வைத்தேன். அற்புதமான திறமைக் கொண்ட நடிகர். அவர் நடித்த பிறகு தான் இந்த படத்தின் தோற்றமே மாறிவிட்டது. ‘கானா கொம்பத்து ’ என்ற படத்தில் நடித்த நடிகர் வினோத்தை,\nஇந்த படத்தில் ரஞ்சன் என்ற கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன். இது போல்\nஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து\nஇந்தப் படத்தின் கதை கொச்சியிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கிற கதை. இதில் நாயகி, தன்னுடைய சொந்த பணிக்காக சென்னைக்கு வருகை தருகிறார். அவர் வரும் போது சந்திக்கும் சம்பவங்களும், அதன் விளைவுகளும் தான் திரைக்கதை. பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், இந்த படத்தின் திரைக்கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் பெண்களுக்கு ம��ியாதை கொடுக்கும் வகையில் செய்தி ஒன்றையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். அதனை கமர்சியல் அம்சங்களுடன் இணைத்து உருவாக்கியிருக்கிறோம்.” என்றார்.\nநடிகர் ஆர் கே சுரேஷ் பேசுகையில்\n“கொச்சின் ஷாதி அட் சென்னை03 என்கிற மலையாளப்படத்தில் நடிக்கத்தான் நான் முதலில் ஒப்புக்கொண்டேன். ஆனால் படத்தை முடித்துவிட்டு டப்பிங்கில் பார்க்கும் போது, இயக்குநரிடம், ‘இதில் எழுபது சதம் தமிழ் இருக்கிறது. முப்பது சதம் தான் மலையாளம் இருக்கிறது.’ என்றேன். இதன் திரைக்கதை அனைவருக்கும் பொருந்தக்கூடியது. அதிலும் இந்தியாவிற்கு தற்போது தேவைப்படும் திரைக்கதை. சமுதாயம் நன்றாகஇருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட திரைக்கதை. அதனால் இதனை தமிழ் ரசிகர்களிடத்திலும் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டு இதனை\nதமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக நான் ஊடகத்துறைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நாம் சாதி ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும், மத ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வில் ஒன்றாகவேயிருக்கிறோம். மலையாள மக்கள் என்னை இந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு மலையாள உலகம் புதிதாக இருந்தது. ஆனால் படபிடிப்பிற்காகக் கேரள மண்ணில் கால்\nவைத்தவுட அங்கு பணியாற்றும் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து ணியாற்றினார்கள். அந்த உணர்வு தமிழ் திரையுலகில் இல்லை என்று வெளிப்படையாக சொல்வேன். இருந்தாலும் தமிழ் நாடு என்னுடைய தாய் வீடு\nஇந்த படத்தின் படபிடிப்பின் போது ஒரு சம்பவம் நடைபெற்றது.\nதொழிலாளர்களுக்கான பணப்பட்டுவாடா செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது.\nஇதனால் அங்குள்ள தொழிலாளர் அமைப்பு படபிடிப்பை நிறுத்திவிட்டது. உடனே\nநான் என்னுடைய சொந்த பணத்தை ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தேன். ஆனால் அவர்கள்\nமுதலில் வாங்க மறுத்தார்கள். நீங்கள் வேற்று மாநிலத்தவர்கள் என்றும்,\nஉங்களிடம் வாங்க மாட்டோம் என்றும் சொன்னார்கள். நான் உடனே நான் வேற்று\nமாநிலத்தவன் அல்ல. சினிமாவின் நேசிப்பவன். சினிமாவிற்கு மொழி பேதம்\nகிடையாது. இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டபிறகு அவர்கள்\nவாங்கிக் கொண்டார்கள். இந்த சம்ப��த்திற்குப் பிறகு நானும் தயாரிப்பாளரும்\nநெருக்கமாகி விட்டோம். இதன் காரணமாக அவர் என்னை வைத்து அடுத்தடுத்து\nமூன்று படங்கள் தயாரிக்கும் அளவிற்கு, என்னுடைய நிறுவனத்தில்\nமுதலீடுசெய்திருக்கிறார். இதற்காக நான் நன்றி சொல்லக்\nமம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இங்கு உள்ள வரவேற்பு, தமிழ்\nநடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களை அவர்கள்\nகொண்டாடுகிறார்கள். மதிக்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் திரையுலகமும்,\nமலையாள திரையுலகமும் ஒன்றிணைந்த சகோதரர்கள் போல் செயல்படுகிறார்கள்.\nஇந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்திருந்தது. நான்\nமலையாளத்தில் நாயகனாக நடிக்கும் முதல் படமிது. இந்த படத்தின் கதை ஒரு\nவருடத்திற்கு முன்னரே எழுதப்பட்டது. அதில் பொள்ளாச்சி சம்பவங்கள் போல் பல\nசம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. பெண்கள் தங்களை எப்படியெல்லாம்\nபாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லும் படமாகவும் தயாராகியிருக்கிறது.\nதமிழகத்தில் மலையாளம், தெலுங்கு மொழியின் நேரடி படங்கள் வெளியாகி பெரிய\nவெற்றியைப் பெற்று வருகின்றன. இங்கு பன்முக கலாச்சாரம்\nஅறிமுகமாகியிருக்கிறது. இது சினிமாவை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று\nஅதன் பிறகு படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.\n**நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை :\nஆர். கே சுரேஷ் அறிவிப்பு\nஆர் கே சுரேஷ் நடித்திருக்கும் 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03 'என்ற\nபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.\nஅப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து ஆர் கே சுரேஷ் பேசியதாவது...\nநடிகர் சங்கத்தில் உறுப்பினராகி நான்காண்டுகள் தான் ஆகிறது. அதனால்\nபொறுப்புகளுக்கு போட்டியிட இயலாது.மறைந்த என்னுடைய அன்பு அண்ணன் ஜே கே\nரித்தீஷ் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக நான் என்னென்ன செய்யவேண்டுமோ\nஅதையெல்லாம் நிச்சயமாக செய்வேன். நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலைத்\nதவிர்த்து வேறு அனைவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு.அதே சமயத்தில் நடிகர்\nஉதயா உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅந்த அணிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பேன்.\nவிஷால் மீது நான்ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட\nஆளில்லை. அவர் தனக��கு யார் தேவையோ அவர்களை பயன்படுத்திக் கொள்வார். அவர்\nதேர்தலில் போட்டியிட்ட போது அவருடன் ரித்திஷ் சார் இருந்தார். பிறகு அவர்\nஅவரைவிட்டு பிரிந்துவிட்டார். அவருடன் இணைந்திருந்த உதயா தற்போது இல்லை.\nஅவருடைய மேனேஜர் முருகராஜ் விஷாலுடன் இருந்தார். தற்போது அவரும் இல்லை.\nவரலட்சுமிக்கும் இதே நிலை தான். அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது\nநடிகர் சங்கத்தில் திருமண மண்டபங்கள் கட்டலாம். வணிகத்திற்கான ஏற்பாடுகளை\nசெய்யலாம். ஆனால் நாடகக் கலைஞர்களுக்கு சேரவேண்டிய உடனடியான உதவிகள்\nநான் எஸ் .வி .சேகர் அணியில் சேரவில்லை. அவர் எந்த அணியில் இருக்கிறார்\nமிகப்பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் தற்போது இல்லை. அவர்கள் தற்போது\nமாதந்தோறும் ஒய்வூதிய தொகையை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர், தமிழ் நடிகர்கள் சங்கம் என்று\nவிதிப்படி மாற்றியமைக்க மீண்டும் முயற்சிப்போம். விஷால் நடிக்கட்டும்.\n'பில்லா பாண்டி' பட விசயத்தில் எனக்கும் விஷாலுக்கும் எந்த கருத்து\nவேறுபாடும் இல்லை. இந்நிலையில் 'பில்லா பாண்டி' படத்தின் கதை நன்றாக\nஇருக்காது. அதனால் ஓடவில்லை என்று அவர் சொன்னது எனக்கு\nவருத்தமாகயிருந்தது. அப்படி சொல்லியிருக்கத் தேவையில்லை. ” என்றார் ஆர்.\nநடிகர் விஷால் தான் தப்புக்கு எல்லாம் காரணம் | Actor Rk Suresh\nசினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்.....\nவெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின...\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிர...\nகடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அ...\nபாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா ...\nயு\" சான்றிதழ் கொடுத்து இயக்குனரை பாராட்டிய சென்சார...\nஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ...\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தனத்தை முன்...\nதந்தை மகள் பாசத்தை வலியுறுத்துகிறது ஆனந்த வீடு\nநடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் பு...\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்...\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p19.html", "date_download": "2020-05-31T14:13:31Z", "digest": "sha1:HGD5QAYWJJJ4VYA765AFBLQO3YKMQ2XK", "length": 30604, "nlines": 261, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu Worship Places - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள்\nவத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்\n“பூசாரி சொல்லும் வாக்கே பலிக்கும்” என்று பெருமாளே ஆசிர்வதித்ததால் ஒரு கோயிலுக்கு அருள்வாக்கு கேட்டு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். 400 ஆண்டுகளைக் கடந்தும் அங்கே இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் தான் அது. வாழ்க்கையில் தாங்கள் படு கஷ்டங்களுக்கு விடுவு தேடி இந்தக் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்குக் கிடைத்த பலனை இங்குள்ள மலையேறும் படிக்கட்டுகளே சொல்கின்றன. ஆம் வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வந்தவர்கள் மலையேறுவதற்காக காணிக்கையாக அமைத்துக் கொடுத்த படிக்கட்டுகளுமே அதற்கு சாட்சியாக இருக்கின்றன.\n400 ஆண்டுகளுக்கு முன்பு சென்னமநாயக்கர் என்பவர் மாடுகள் மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவர் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளில் ஒன்று தினமும் காணாமல் போய்விடும். ஆனால் வீட்டுக்குத் திரும்பும் மாலை வேளையில் திரும்பி வந்து விடும். இப்படி சில மாதங்களாக நடந்து கொண்டிருந்தது.\nசென்னமநாயக்கருக்கு இந்தப்பசு மட்டும் அப்படி எங்கு செல்கிறது என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. அடுத்த நாள் அந்தப்பசு குன்று போலிருந்த அருகிலுள்ள மலையின் மேல் ஏறத் தொடங்கியது. இவரும் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்தார். அந்தப்பசு செல்லும் வேகத்திற்கு சென்னமநாயக்கரால் அதைத் தொடர்ந்து செல்ல முடியாவிட்டாலும் பசு குன்றின் மேல்பகுதிக்குத்தானே செல்கிறது. அங்கிருந்து எங்கு சென்றாலும் உச்சியிலிருந்து அந்தப் பசுவைக் கண்டுவிட முடியும் என்கிற எண்ணத்தில் மேலே சென்றார்.\nஅங்கு அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அங்கே அவர் தேடிச் சென்ற பசு இருந்தது. அந்தப் பசுவின் மடியில் குழந்தை ஒன்று தங்க முக்காலியில் அமர்ந்து பாலருந்திக் கொண்டிருந்தது.\nசென்னம நாயக்கருக்கு ஆச்சர்யம். அந்தப் பசுவோ குட்டி எதுவும் ஈனாத பசு. அது பால் கொடுக்க தெய்வ வடிவில் குழந்தை ஒன்று பாலருந்துவதைப் பார்த்த அவர் அவரையுமறியாமல் தன் கைகளைக் குவித்து வணங்கினார்.\nகுழந்தை வடிவிலிருந்த பெருமாள் சென்னமநாயக்கரைப் பார்த்து, “நான் இங்கு சென்றாயப் பெருமாளாக வாசம் செய்கிறேன். இங்கு என்னை நீயும் உன் குடும்பத்தினரும் வணங்கி வழிபட்டு வாருங்கள்.அருள் பாலிக்கிறேன்” என்றார்.\nஉடனே சென்னமநாயக்கர், “எனக்குத்தான் வாரிசே இல்லையே...” என்றார்.\nபெருமாளும் “உனக்கு வாரிசும் அளிக்கிறேன். உங்கள் வாக்குப் பலிக்கவும் அருள் புரிகிறேன்” என்று கூறி மறைந்து விட்டார்.\nசென்னம நாயக்கருக்கு ஒரு வருடத்தில் வாரிசு பிறந்தது.\nஅதன் பிறகு சென்னம நாயக்கர் மலையுச்சியில் சென்றாயப் பெருமாளுக்குக் கோயில் கட்டி வணங்கி வந்ததுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு குறைகளைக் கேட்டு சென்றாயப் பெருமாள் அருளுடன் அருள் வாக்கு சொல்லவும் தொடங்கினார்.\nஅன்று முதல் இன்று வரை சென்னம நாயக்கரின் வாரிசுகளில் தலைப்பிள்ளையாக இருப்பவர்கள் இந்தக் கோயிலில் பூசாரியாக இருப்பதுடன் அருள் வாக்கு சொல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nகோட்டைப்பட்டியைச் சேர்ந்த சென்னம நாயக்கர் என்பவரது வாரிசுகளில் கோயிலில் பூசாரியாக இருப்பவர் சென்றாயப் பெருமாளுக்குப் பூசை செய்துவிட்டு பக்தர்கள் கோரிக்கைகளுக்கு அருள் வாக்கு சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கோயிலின் கர்ப்பகிருகம் முன்பு பூசாரி அமர்ந்திருக்கின்றார். அவர் முன்பு அமரும் பக்தர் தங்கள் கோரிக்கையை பூசாரியிடம் சொல்கின்றார். பூசாரி தன் கையிலுள்ள சோளிகளை உருட்டிக் கீழே போட்டு அந்தச் சோளியின் எண்ணிக்கையைக் கொண்டு பக்தர்களுக்கு அருள் வ���க்கு சொல்கிறார். இப்படி பக்தர்கள் ஒவ்வொருவராக பூசாரியிடம் அருள் வாக்கு கேட்கின்றனர். பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் அருள் வாக்கு கேட்பதற்காக வருகின்றனர். இதற்காகப் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை எதுவாயினும் பூசாரி பெற்றுக் கொள்கிறார். இந்தக் கோயிலில் தற்போது கண்ணன் என்கிற சென்னம நாயக்கர் பூசாரியாகவும் அருள் வாக்கு சொல்பவராகவும் இருந்து வருகின்றார்.\nபழைய வத்தலக்குண்டு எனப்படும் இடத்திலுள்ள இந்தக் கோயில் தரையிலிருந்து சுமார் 800 அடி உயரத்திலுள்ள குன்றின் மேல் உள்ளது. மலைக்கு எளிமையாகச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மலைப்படிக்கட்டுகளின் வழியே நடந்து செல்பவர்கள் இடையிடையே ஓய்வெடுத்துக் கொள்ள சிறு சிறு மண்டபங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படிக்கட்டுகளும், மண்டபங்களும் இந்தக் கோயிலுக்கு வந்து பலன் பெற்ற பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் இக்கோயிலில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெறுகிறது.பங்குனி மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமையில் கொடியேற்றம் செய்யப்படுகிறது. கொடியேற்றத்திலிருந்து 21 நாட்கள் கழித்து 3 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவின் போது மலையிலிருக்கும் சென்றாயப் பெருமாள் கீழிறங்கி கோட்டைப்பட்டிக்கு வந்து அருள்பாலிக்கிறார். இத்திருவிழாவிற்கு அரசுப் பேருந்து வசதி செய்யப்படுகிறது.\nதிண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பழைய வத்தலக்குண்டு எனும் பகுதியில் இருக்கிறது. திண்டுக்கல்ல்லில் இருந்து தேனி, கம்பம்,குமுளி, போடிநாயக்கனூர், கொடைக்கானல், பெரியகுளம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் வழித்தடத்தில் வத்தலக்குண்டு இருப்பதால் பேருந்து வசதிக்குக் குறைவில்லை. வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து கோயிலின் அடிவாரப்பகுதி வழியாகச் செல்லும் நகரப் பேருந்து வசதியும் உள்ளது.\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படை��்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\n��ன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=6106", "date_download": "2020-05-31T12:12:38Z", "digest": "sha1:WC6PAECSDGYXEPB7UT66NOE46LXXEY2Y", "length": 11960, "nlines": 111, "source_domain": "chennairoyalcinema.com", "title": "நம்ம வீட்டுப்பிள்ளை- விமர்சனம் - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nrcinema September 27, 2019 நம்ம வீட்டுப்பிள்ளை- விமர்சனம்2019-09-27T09:22:50+00:00 செய்திகள், திரை விமர்சனம் No Comment\nஇந்த உலகத்தில் எது மாறினாலும் அன்பு என்பது ஒருபோதும் மாறிடாது என்பதை தன் படங்கள் மூலமாக உணர்த்தி வரும் பாண்டியராஜ் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் அதையே அழகாக பதிவு செய்துள்ளார்.\nபெரியப்பாக்கள், மாமாக்கள் என சுற்றம் சூழ இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு தங்கை என்றால் உயிர். தந்தை இல்லாத அண்ணனும் தங்கையும் சொந்தத்தை அனுசரித்து வாழ்ந்து வந்தாலும் தங்கையின் வாழ்வு வழுக்கிக் கொண்டே போகிறது. அதற்கான காரணத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. தங்க்கைக்கு திருமணம் முடித்து வைத்த ���ின்னும் தங்கைக்கு சில பிரச்சனைகள் வர சிவா எப்படி அனைத்தையும் சரி செய்து பாசக்கொடி ஏற்றுகிறார் என்பது தான் கதை.\nதங்கைக்காக சிவா செய்யும் சில செயல்கள் உருக வைக்கிறது. இப்படியான ஒரு அண்ணனுக்காக தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் திருமண முடிவை எடுத்துள்ளார் என்ற விசயம் தெரிய வரும்போது அடடா..சிறப்பு.\nசிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் இப்படம் ஒரு அசூர பாய்ச்சல். நிச்சம் இருவரும் ஸ்கிரீனில் போட்டிப்போட்டு நடித்துள்ளனர். பாரதிராஜா, வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், நட்டி, சூரி, சூரியின் மகன் என படத்தில் வரும் அத்தனை கேடர்க்டர்களும் சிறப்பு செய்திருக்கிறார்கள். சிரிப்புக் காட்சிகள் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் சிவகார்த்திகேயன் செய்யும் ஸ்கோர் நல்ல பசியுள்ள ரசிகனுக்கு பொன்னி அரிசி சோறு.\nமுதல்பாதியில் இருந்தே படம் படிப்படியாக எமோஷ்னலை கடத்துகிறது. அப்படியே சென்று ஒரு இடத்தில் நம் நெஞ்சைப் பதம் பார்த்து முடிகிறது படம். நிச்சயம் கடைக்குட்டி சிங்கம் போல ஒரு நேர்த்தியான குடும்பப்படம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.\nடி.இமான் பின்னணி இசை படத்தில் ரசிகர்களை பல இடங்களில் ஆசுவாசப்படுத்தி, பல இடங்களில் அமர்க்களப்படுத்துகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு கிராம வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட்டுப் போ என்கிறது. ரூபனின் எடிட்டிங்கிலும் குறையில்லை. ஹீரோயின் கதாபாத்திரத்தை மட்டும் இன்னும் ஸ்ட்ராங் பண்ணி இருக்கலாம். டூயட் பாடல்களும் பெரிதாக படத்திற்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால் தனியாக கேட்க பாடல்கள் நன்றாக இருக்கிறது.\n“சொந்தத்துல தோத்துப்போறவனை யாராலும் ஜெயிக்க முடியாது” அப்படின்னு படத்தில் ஒரு வசனம் வரும். அதுபோல் செண்டிமெண்ட் விசயங்களை சரியாகப் பொருத்தினால் ஒரு படத்தின் வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது. அதற்கு நம்ம வீட்டுப்பிள்ளை உதாரணமாகும்\n« “நீ செத்துட்டியா என்று என்னிடமே கேட்டார்கள்”-ரேகா வேதனை\nநடிகனாக நான் பிறந்த சென்னை- சிரஞ்சீவி உருக்கம். »\nமனோரமா -வுக்கு பர்த் டே\nஜோதிகாவுக்கு பதிலாக சந்திரமுகியாக நடிகை சிம்ரன்\nபொன்மகள் வந்தாள் படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது\nராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடிக்கும் “ஓ அந்த நாட்கள்”\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் “பென்குயின்” நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும்\nபொன்மகள் வந்தாள் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும்\nபாகுபலி 2 மூன்று ஆண்டுகள் நிறைவு – ராஜமெளலி நன்றி\nகில்லி ரிலீஸாகி ஸ்வீட் 16 இயர்ஸ் ஆச்சாம்\nமாபெரும் வெற்றிப் படமாக மாறிய ‘திரெளபதி’\nசினிமா படப்பிடிப்பைத் தொடங்க முதல்வர்க்கு பாரதிராஜா வேண்டுகோள்\nடேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன்\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு\nஅருவா சண்ட படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\nநடிகர் லாரன்ஸ் செய்த உதவிக்கு வாய் பேச முடியாத பெண் நன்றி\nரஜினி மக்கள் மன்றக் கூட்டத்தில் நடந்தது என்ன… Exclusive report\nசினிமா படப்பிடிப்பைத் தொடங்க முதல்வர்க்கு பாரதிராஜா வேண்டுகோள்\nடேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன்\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை முயற்சி\nCopyright ©2020. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/11/karsiyaka-tramvayi-beklenen-ilgiyi-gormedi/", "date_download": "2020-05-31T13:32:37Z", "digest": "sha1:BGQUFOLKM5JV7BFDM23MGDOLOXBTIHNF", "length": 42832, "nlines": 380, "source_domain": "ta.rayhaber.com", "title": "Karşıyaka டிராம் எதிர்பார்த்த கவனத்தைக் காணவில்லை | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[29 / 05 / 2020] அமைச்சர் அகர் அறிவித்தார் வெளியேற்றங்கள் மே 31 முதல் தொடங்கும்\tபொதுத்\n[29 / 05 / 2020] ஊழியர்கள் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி மாநில பாதுகாப்பிலிருந்து பயனடைகிறது\n[28 / 05 / 2020] கடைசி நிமிடம்: வார இறுதியில் 15 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு இருக்கும்\tகோரோனா\n[28 / 05 / 2020] கடைசி நிமிடம்: சில கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் அகற்றப்பட்டன\tகோரோனா\n[28 / 05 / 2020] ஜனாதிபதி எர்டோகன்: 65 வயது ஊரடங்கு உத்தரவு தொடரும்\tகோரோனா\nமுகப்பு துருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்இஸ்மிர்Karşıyaka டிராம் கவனத்தைக் காணவில்லை\nKarşıyaka டிராம் கவனத்தைக் காணவில்லை\n10 / 11 / 2017 இஸ்மிர், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், துருக்கி, டிராம்\nஇஸ்மீர் பெருநகர நகராட்சியின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், மில்லியன் கணக்கான பவுண்டுகள் செலவழித்து செலவ��� செய்தார் Karşıyaka டிராம் எதிர்பார்த்த ஆர்வத்தைக் காணவில்லை. டிராம் ஏமாற்றமளித்தது\nஇஸ்மீர் பெருநகர நகராட்சி 390 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளது Karşıyaka மற்றும் 8.3 கிலோமீட்டருடன் கொனக் டிராம்வே. Karşıyaka ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு விழாவுடன் 11 நிலை செயல்படுத்தப்பட்டது. 1 ஜூலை மாதத்தில் கட்டண விமானங்களைத் தொடங்குகிறது Karşıyaka டிராம் எதிர்பார்த்த கவனத்தைக் காணவில்லை. İzmir Metro A. by ஆல் இயக்கப்படுகிறது İzmir பெருநகர நகராட்சியுடன் இணைக்கப்பட்ட இரயில் அமைப்பாக இயங்குகிறது. Karşıyaka கடந்து செல்லும் 3 டிராம், ஒரு படுதோல்விக்கு வழிவகுத்தது, இது தினசரி 87 ஆயிரம் பயணிகளின் எண்ணிக்கையை விட மிகக் குறைவு. பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பெருநகரத்தால் எடுக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகளைப் பெற முடியாதபோது, ​​டிராம் மேலாண்மை உண்மையில் ஏமாற்றமடைந்தது.\nகாலை எஜெலி மாதாந்திர பயணிகள் புள்ளிவிவரங்களை அஸ்மிர் மெட்ரோ ஏ. எகெலி அடைந்த புள்ளிவிவரங்களின்படி Karşıyaka ஆகஸ்டில் 403 ஆயிரம் பேர் டிராமில் ஏறினர். செப்டம்பரில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், இந்த எண்ணிக்கை ஆயிரம் 572 ஆக அதிகரித்தது, ஆனால் பயணிகளின் எண்ணிக்கையை விட மிகக் குறைவு. காலையில் 06.00 இல் தொடங்கி 24.00 இல் நிமிட இடைவெளியில் 10 வரை இரவில் புறப்படும் Karşıyaka ஆகஸ்டில் 57 பயணிகளும், செப்டம்பரில் 83 பயணிகளும். 8.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட அல்லது 285 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஒவ்வொரு வேகன்களும், ஒரு பயணத்திற்கு 30 இன் சராசரி சதவீதத்தை கூட எட்டவில்லை. சில பயணிகள் 90 நிமிட முறையைப் பயன்படுத்தி ஒரு இலவச பயணத்தில் ஏறினார்கள் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, சேதம் இன்னும் அதிகமாக இருந்தது. தேசிய Karşıyaka சில பஸ் கோடுகள் டிராமிற்கு இணையாக டிராமிற்கு இணையாக இயங்குகின்றன, மற்றும் Karşıyakaயு.கே.ஓ.எம். காலையில், எகெலியின் ஆராய்ச்சி, குடிமக்கள் டிராமுக்கு பதிலாக பஸ்ஸை விரும்புகிறார்கள், டிராம் மெதுவாக இருப்பதற்கும், வெளிப்படுத்தப்பட்ட வழியைப் பின்பற்றுவதற்கும் முக்கிய காரணியாகும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் ��கிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமாதிரி திட்டங்கள் மூலம் நகர்ப்புற உருமாற்றத்தில் ஆர்வத்தை அதிகரிக்க Bursa\nடெனிஸ்லி ஸ்கை சென்டர் பனிச்சறுக்கு ஆர்வத்தை அதிகரித்தது\nதீர்ப்பு 3. விமான நிலையத்திற்கு EIA ஐ காணவில்லை\nஅமைச்சர் Yıldırım: \"இத்தகைய முதலீடு ஒரு இரயில்வேயில் ஒருபோதும் காணப்படவில்லை\"\nகாலநிலை நெருக்கடி பொது போக்குவரத்துக்காக புராளஸ் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை\nகணவன் ரயில் பயணத்தை பார்க்கவில்லை (வீடியோ)\nஆளுநர் அலுவலகத்திற்கு டெரின்ஸ் துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கு EIA கூட தேவையில்லை\nயாவஸ் சுல்தான் செலிம் பாலம் வாரம் முதல் வேலை நாளில் கவனத்தை ஈர்க்கவில்லை\nKarşıyaka டிராம் ஒப்புதலுக்கு வந்தது\nKarşıyaka அங்காராவில் டிராம் அங்கீகரிக்கப்பட்டது\nKarşıyaka மற்றும் கோனக் டிராம்வே தொடங்கும்\nKarşıyaka டிராமில் ஆயிரம் 300 மரங்கள்\nKarşıyaka டிராமில் ஓய்வெடுக்கும் தீர்வு\nKarşıyaka டிராம் இரத்துச் செய்யுமாறு\nKarşıyaka டிராமிற்கான தற்காலிக போக்குவரத்து திட்டம்\nYHT இறுதியில் Haydarpaşa சென்று 2018 இறுதியில்\nஅக்ராரே கோடு வாகனம் தண்டிக்கப்பட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nமர்மரே பாதை கொண்ட முதல் தொடர்ச்சியான ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஎஸ்எம்எஸ் வழியாக ஹெச்இஎஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீட்டை எங்கே, எப்படி பெறுவது HES குறியீட்டை எங்கே, எப்படி பெறுவது HES குறியீடு எத்தனை நாட்கள் செல்லுபடியாகும்\nஇயல்பாக்குதல் செயல்முறையின் எல்லைக்குள் எடுக்கப்பட்ட முடிவுகள்\nதுருக்கி, உலக இளைஞர்களின் வேலையின்மை ஐந்தாவது இடமாகிறது\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அத��கரித்துள்ளது\nஇந்த கோடையில் விடுமுறையில் இருக்கும்போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nபஸ் விலைக்கு விஐபி பரிமாற்றம்\nவிமான நிலையங்களில் முடிசூட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை TAV நிறைவு செய்கிறது\nஒரு சிறந்த சின்னத்தை உருவாக்கும் ரகசியங்கள்\nதொற்றுநோய்க்கு பிந்தைய பொருளாதாரத்தில் தீர்வு தனிமை, ஒத்துழைப்பு அல்ல\nஐடி துருக்கியின் வெளிநாட்டு வர்த்தகத் துறையை லிமன்சாலக்கின் எடுத்துக்கொள்கிறது\nசிலிவ்ரி 4 வது நிலை சமூக வீட்டுவசதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட ச��லை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே பணிகள் தியர்பாகர் குர்தலான் கோடு செய்யப்படும்\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nசமூக பாதுகாப்பு நிறுவனம் (எஸ்.ஜி.கே) பொது நிர்வாக சேவைகள் வகுப்பில் நுழைவுத் தேர்வையும், மத்திய அலுவலக ஊழியர்களில் 20 சமூக பாதுகாப்பு உதவி நிபுணர்களையும் பணியில் அமர்த்தும். உள்நுழைய [மேலும் ...]\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nTÜBİTAK 9 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nசீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதாரத்திற்கான அணுகுமுறைகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது. தொடர்பு மாசுபடுவதற்கான ஆபத்து காரணமாக மூடிய பகுதிகளில் கிருமிநாசினி நடவடிக்கைகள் [மேலும் ...]\nபஸ் விலைக்கு விஐபி பரிமாற்றம்\nவிமான நிலையங்களில் முடிசூட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை TAV நிறைவு செய்கிறது\nஐடி துருக்கியின் வெளிநாட்டு வர்த்தகத் துறையை லிமன்சாலக்கின் எடுத்துக்கொள்கிறது\nதுருக்கிய ஏர்லைன்ஸ் விமானத்தில் பக்க இருக்கைகள் காலியாக இருக்குமா\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nAtaköy İkitelli மெட்ரோ லைன் ரெயில் வெல்டிங் விழா இஸ்தான்புல்லில் நடைபெற்றது\nமே 129 TUSAŞ இலிருந்து T-19 ATAK ஹெலிகாப்டருடன் கொண்டாட்டம்\nÇanakkale 1915 மார்ச் 2022 இல் சேவையாக மாற பாலம்\nமர்மரே பாதை கொண்ட முதல் தொடர்ச்சியான ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nமெசிடியேகே மஹ்முத்பே மெட்ரோ பாதை திறப்பு ஒத்திவைக்கப்பட்டது\nடிராப்ஸனின் புதிய பேருந்து நிலையத்திற்கான டெண்டர்\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nதுருக்கிய ஜனாதிபதி பாதுகாப்பு துறையின் தலைவர். டாக்டர். SETA அறக்கட்டளை ஏற்பாடு செய்த ஆன்லைன் குழுவின் போது ailsmail DEMİR விமர்சன அறிக்கைகளை வெளியிட்டது. தேசிய போர் விமான திட்டம் மற்றும் துருக்கியம் [மேலும் ...]\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nதேசிய UAV Demirağ OIZ இல் தயாரிக்க பேரக்தரை ஏகன் அழைக்கிறார்\nகோவிட் -19 சாஹா இஸ்தான்புல் நெட்வொர்க் டிஜிட்டல் உலகிற்கு வேலை செய்கிறது\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nசீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதாரத்திற்கான அணுகுமுறைகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது. தொடர்பு மாசுபடுவதற்கான ஆபத்து காரணமாக மூடிய பகுதிகளில் கிருமிநாசினி நடவடிக்கைகள் [மேலும் ...]\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nஎல்பிஜி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நகர புனைவுகள்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்: அங்காரா (கயாஸ்) கோரக்கலே யோஸ்கட் சிவாஸ் அதிவேக ரயில் பாதை மொத்தம் 393 கி.மீ. [மேலும் ...]\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nடி.சி.டி.டி பொது நிர்வாகத்தை நிறுவியதிலிருந்து நிறுவியவர் யார்\nKarşıyaka மற்றும் கோனக் டிராம்வே தொடங்கும்\nKarşıyaka டிராமிற்கான தற்காலிக போக்குவரத்து திட்டம்\nKarşıyaka டிராமின் 17 வாகனம் வந்துவிட்டது\nKarşıyaka டிராமில் மற்றொரு படி\nகணவன் ரயில் பயணத்தை பார்க்கவில்லை (வீடியோ)\nKarşıyaka டிராம் ஓவர்ரன் போஸ்டன்லே க்ரீக்\nதீர்ப்பு 3. விமான நிலையத்திற்கு EIA ஐ காணவில்லை\nKarşıyaka டிராமிற்கான தற்காலிக போக்குவரத்து ஆர்டர் விண்ணப்பம் நாளை முடிவடைகிறது\nKarşıyaka அங்காராவில் டிராம் அங்கீகரிக்கப்பட்டது\nகாலநிலை நெருக்கடி பொது போக்குவரத்துக்காக புராளஸ் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை\n2020 அதிவேக ரயில் ட��க்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/01/bakan-arslan-baskentray-subat-ayi-sonunda-bitecek/", "date_download": "2020-05-31T13:27:59Z", "digest": "sha1:SDAVLSZT6G74KKI76ADWNGKCSXK6SVJ6", "length": 51765, "nlines": 404, "source_domain": "ta.rayhaber.com", "title": "அமைச்சர் ஆர்ஸ்லான்: \"பாஸ்கென்ட்ரே பிப்ரவரி இறுதியில் முடிவடையும்\" | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 05 / 2020] யேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] உள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\tபொதுத்\n[30 / 05 / 2020] தனியார் நர்சரிகள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன\tபொதுத்\n[30 / 05 / 2020] அமெரிக்காவிற்கு சீன ந���ழைவை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார்\tகடைசி நிமிடம்\n[30 / 05 / 2020] சானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராஅமைச்சர் அஸ்லான்: சோனந்து தலைநகர் பிப்ரவரி இறுதிக்குள் முடிவடைகிறது\nஅமைச்சர் அஸ்லான்: சோனந்து தலைநகர் பிப்ரவரி இறுதிக்குள் முடிவடைகிறது\n12 / 01 / 2018 அன்காரா, இஸ்தான்புல், கம்யூட்டர் ரயில்கள், புகையிரத, பொதுத், ஹைப்பர்லிங்க், KENTİÇİ ரயில் அமைப்புகள், டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, துருக்கி\nடி.ஆர்.டி நியூஸில் கோகன் கோகேயின் நிகழ்ச்சி நிரல் குறித்த கேள்விகளுக்கு போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் ஆர்ஸ்லான் பதிலளித்தார்.\nCHP இன் சுங்கச்சாவடிகள் உண்மையை பிரதிபலிக்கவில்லை. நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் 38 லிரா 75 பென்னி, பாலம் கட்டணம் வருகை மற்றும் புறப்பாடு 30 லிரா மொத்த 60 லிரா நண்பர்கள் இது 82 லிரா என்று கூறியது, இது லாரிகளுக்கு செல்லுபடியாகும். நீங்கள் ஒரு டிரக்கை எடுத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். இந்த விவாதங்கள் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை, எங்கள் லாரிகள், ஊழியர்கள், டிரக் உரிமையாளர்கள் மற்றும் பயணிகளுக்கு வசதியாக இந்த சாலைகளை உருவாக்குகிறோம்.\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு திட்டங்கள்:\nஇப்போது நாங்கள் 78 சதவீதத்திற்கு வந்துள்ளோம், குடியரசின் அடித்தளத்தின் ஆண்டு நிறைவையொட்டி திறக்க திட்டமிட்டுள்ளோம். பிப்ரவரியில், விமானம் மூலம் தரையிறங்குவோம். இந்த இடம் திறக்கப்படும் போது, ​​அடாடர்க் விமான நிலையம் இங்கு முழுமையாக நகர்த்தப்படும். விமான நிலையம் ஆண்டுதோறும் 200 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும். இந்த இடம் இஸ்தான்புல்லில் சுவாசிக்க ஒரு இடமாக இருக்கும், நாங்கள் அங்கு சேவையை வழங்குவோம்.\n3 விமான நிலையத்திற்கு போக்குவரத்து\n5 உடன் தனி இணைப்பு மூலம் விமான நிலையத்தை அடையலாம். கெய்ரெட்டெப்பிலிருந்து விமான நிலையம் வரை எங்கள் மெட்ரோ பணிகள் தொடங்கியுள்ளன. எக்ஸ்என்யூஎம்எக்ஸ் முடிப்பதே எங்கள் குறிக்கோள், மேலும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் விமான நிலையத்தை மர்மாரேயுடன் அதே வழியில் இணைப்போம்.\nஎங்கள் குறிக்கோள் ஒரு சீரான கட்டமைப்பை ��ருவாக்குவதும், துல்லியமான மற்றும் தரமான சேவையை வழங்குவதும் ஆகும். எங்கள் மதிப்பீடுகளின் விளைவாக, ஒரு கண்டுபிடிப்பு செய்ய வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம்.\nசர்வதேச சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு 10 வயது வரம்பு உள்ளது. எங்கள் டிரைவர்களுக்கு ஒரு 63 வயது வரம்பு இருந்தது, நாங்கள் அதை 65 வயதுக்கு உயர்த்தினோம். ஒவ்வொரு ஆண்டும், ஒரு குறிப்பிட்ட மணிநேர பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சியை நாங்கள் கொண்டு வந்தோம். கட்டணத்தை பாதியாகக் குறைத்தோம், ரத்துசெய்யும் நிலைமைகளைக் குறைத்தோம், ரத்துசெய்யும் உரிமையை மீண்டும் கொண்டு வந்தோம். எஸ்.ஆர்.சி சான்றிதழை எடுக்க எடுத்த நேரம் 1,5 மாதங்கள் வரை ஆனது. 40 பவுண்டுகள் ஒரு கட்டணத்தைக் கொண்டிருந்தன, அதை நாங்கள் 20 பவுண்டுகளாகக் குறைத்துள்ளோம். 5 நிமிடங்கள் மின்-அரசு பரிவர்த்தனைகளை எடுத்துக்கொள்கின்றன. குடிமகன் ஆவணத்தை தன்னுடன் எடுத்துச் செல்லத் தேவையில்லை, சட்ட அமலாக்க அதிகாரிகள் அவர் தணிக்கை செய்யும் போது அவரது அடையாள எண்ணைக் கொடுத்தால் போதும்.\nமின் அரசு விண்ணப்பத்தில் புதிய கட்டுப்பாடு\nஇந்த ஆண்டு, பொது நிறுவனங்களில் அனைத்து பரிவர்த்தனைகளும் இ-அரசு மூலம் செய்யப்படலாம்.\n5 மாற்று வேலை செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது, எங்கள் சேனல் இஸ்தான்புல் திட்டத்தில் எங்கள் பணி இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. சில நாட்களில் இதை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கால்வாய் இஸ்தான்புல்லைச் சுற்றியுள்ள கட்டுமானத்தை நகர்ப்புற மாற்றத்துடன் தீர்ப்போம்.\nயவூஸ் சுல்தான் செலிம் பாலம்\nஅதை செயல்படுத்துவதன் மூலம் நாங்கள் இரண்டு காரியங்களைச் செய்தோம், லாரிகளால் நகரத்திற்குள் செல்ல முடியவில்லை, நாங்கள் அதை அகற்றினோம், தூரம் நீண்டது, ஆனால் அந்த லாரிகள் நகரத்திற்குள் நுழைந்தபோது, ​​அவை நிறுத்தப்பட்டு கார்பன் டை ஆக்சைடை பரப்புகின்றன. 2.5 பாலங்களை குறைந்த நேரத்தில் கடக்கலாம், குறைந்த நிறுத்தத்தில் செல்லலாம். இப்போது, ​​சுல்தான் செலிம் பாலம் வழியாக செல்லும் சராசரி 110 ஆயிரம் வாகனங்கள் மிக முக்கியமான நபர்கள்.\nஉஸ்மான் காசி பாலம் ஒரு சுரங்கப்பாதையில் முடிக்கப்பட்டு, பர்சா முதல் இஸ்மீர் வரை போர்னோவா வரை வையாடக்ட் செய்யப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டுக்கான அனைத்தையும் நாங்கள் முடிப்போம். நாங்கள் முதலில் இஸ்மிர் விரிகுடா கிராசிங்கில் ஒரு பாலத்துடன் வருகிறோம், இதற்கிடையில் ஒரு செயற்கை தீவை உருவாக்குகிறோம், நாங்கள் பாலத்தின் அடியில் வந்து பாலத்தின் அடியில் கடலுக்குள் நுழைகிறோம். நாங்கள் இஸ்மீர் விரிகுடாவிற்கு மாற்றுவோம், இஸ்மீர் போக்குவரத்து நிவாரணம் பெறும். திட்டம் தயாராக உள்ளது.\n3- மாடி பெரிய இஸ்தான்புல் திட்டம்\nஎங்கள் ஆய்வுகள் அனைத்தும் தரவு மாடலிங் படி செய்யப்படுகின்றன. ரயில் அமைப்புகளை நாங்கள் கீழே வைப்போம், முதல் இரண்டு தளங்கள் கார்களுக்கானதாக இருக்கும்.\nபாக்கன்ரே, இஸ்தான்புல் மற்றும் அங்காரா ஆகியவற்றுக்கான முக்கியமான 150 கிமீ புதிய வரியை நாங்கள் உருவாக்குகிறோம். 1.5 மாதத்திற்குப் பிறகு, பிப்ரவரி இறுதிக்குள் தலைநகரத்தை முடிக்கிறோம்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஅமைச்சர் அஹ்மத் அர்லான், எங்களைப் பொறுத்தவரை மேலே உள்ள கண்கள்\nஅமைச்சர் ஆஸ்லான் ஓஸ்மாங்காஸி பாலம் கட்டணத்திற்கு நல்ல செய்தி கொடுத்தார்\nஅமைச்சர் அஸ்லான் BTK ரயில்வே திட்டத்திடம் கூறுகிறார்\nMP Çankırı Mardin உள்ள போக்குவரத்து சிக்கல்கள் அமைச்சர் Arslan அறிக்கை அளிக்கிறது\nஅமைச்சர் அஸ்லான் இருந்து Baku-Kars-Tbilisi Railway திட்டம்\nஅமைச்சர் ஆஸ்லான் ஓஸ்மாஜாகாசி பாலம் இருந்து 20 கார் கடந்து செல்கிறார்\nஅமைச்சர் அஸ்லான் YHT ஆய்வுகள் மீது விசாரணைகளை மேற்கொண்டார் (வீடியோ)\n���ென்னக்கலை XXX பிரிட்ஜ் பகுதியில் மார்ச் மாதம் 9 ம் திகதி அமைச்சர் அஸ்லான் வீசியெறிவார்\nஅமைச்சர் அர்லான் எட்வர்டாகில் YHT நிறுத்துவார்\nசெல்குட்டாவில் சுவிஸ் İZBAN உடனடியாக அமைச்சர் அஸ்லான்னைக் கொடுத்தார்\nஅமைச்சர் அஸ்லான், பி.டீ.கே. பில்லியன் கணக்கான டாலர்களை ரயில்வே துறைக்கு வழங்குவார்\nஅமைச்சர் அஹ்மத் அர்லான் இஸ்தான்புல் ஏர்ஷோவை திறக்கிறது\nஅமைச்சர் அஸ்லான் பாக்கு-டிபிலிசி-கர்ஸ் இரயில்வே திட்டம் சீனாவிலும் ஐரோப்பாவிலும் நம்மை கொண்டுவரும்\nஅமைச்சர் அஸ்லான், அன்காரா வைத்திய நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்\nஅன்காரா வைத்திய நிலையத்தின் திறப்பு விழாவில் அமைச்சர் அர்லான் பேசுகிறார்\nயாவுஸ் சுல்தான் செலம் பாலம்\nTekkeköy லாஜிஸ்டிக்ஸ் கிராமம் வேலைவாய்ப்பு மீது டோப்பிங் விளைவு செய்யும்\n'டோகன் பேயின் மின்சார உற்பத்தி உரிமம் காலாவதியானது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nமர்மரே மற்றும் பாக்கென்ட்ரேயில் இயல்பாக்கம் செயல்முறை நாளை தொடங்குகிறது\nஐ.எம்.எம் அறிவியல் குழு எச்சரித்தது பொது போக்குவரத்தில் நடவடிக்கைகள் தொடரும்\nகிப்டாஸ் சிலிவிரி 4 வது நிலை வீடுகளின் அறிமுகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎங்கள் எல்லை அலகுகள் கடத்தல்காரர்களுக்கு திறக்கப்படவில்லை\nகமில் கோஸ் தொலைபேசி எண்கள்\nSME கள் டிஜிட்டல் சூழலில் ஒரு ஏற்றுமதியாளராக மாறுகின்றன\nஅமைச்சர் பெக்கான் வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான இயல்பாக்க நடவடிக்கைகளை மதிப்பீடு செய்கிறார்\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nயேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\nமன இறுக்கம் கொண்ட குழந்தைகளுக்கான தகவல் வழிகாட்டி தயார்\n2 பயங்கரவாதிகள், அவர்களில் 5 பேர் சாம்பல் பட்டியலில் உள்ளனர், ஹெர்கோல் மலைகளில் நடுநிலைப்படுத்தப்பட்டனர்\nஉள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\nடெனிஸ்லி அய்டன் நெடுஞ்சாலை டெண்டரின் வரலாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டி போர்ட் கட்டண 2020\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்கோல்டாக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஒப்பந்த கற்பித்தலுக்கான முன் விண்ணப்பம் மற்றும் வாய்வழி தேர்வு மைய விருப்பத்தேர்வுகள் ஜூன் 12 வரை \"https://ilkatama.meb.gov.tr\" இலிருந்து மின்னணு முறையில் பெறப்படும். 19 ஆயிரம் 910 ஒப்பந்த ஆசிரியர்கள் [மேலும் ...]\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nஇஸ்மிரில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் நடவடிக்கைகளின் எல்லைக்குள், வாகனத் திறனில் 50 சதவிகிதத்தைக் கொண்டு செல்லக்கூடிய மினி பஸ்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக கட்டண கட்டணம் சராசரியாக 1 லிராவால் அதிகரிக்கப்பட்டது. நகரில் பயணிகள் [மேலும் ...]\nடெனிஸ்லி அய்டன் நெடுஞ்சாலை டெண்டரின் வரலாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுக்கிய பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு ஃபாத்தி சுல்தான் மெஹ்மத் பாலத்தில் தொடங்குகிறது\nIMM போக்குவரத்து தற்போதைய இஸ்தான்புல் சாலை மற்றும் போக்குவரத்து நிலைமைகள்\nஇஸ்தான்புல் சாலை மற்றும் போக்குவரத்து\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்க��கிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nகையில் உள்ள மோட்டார்கள் மூலம் எத்தனை ALTAY டாங்கிகள் தயாரிக்க முடியும்\nஅறியப்பட்டபடி, நவம்பர் 9, 2018 அன்று பாதுகாப்பு தொழில் இயக்குநரகம் (எஸ்.எஸ்.பி) மற்றும் பி.எம்.சி தானியங்கி இடையே ALTAY முதன்மை போர் தொட்டி வெகுஜன உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் [மேலும் ...]\nசீனாவின் 5 வது தலைமுறை போர் விமானம் ஜே -20 விவரங்கள்\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nசீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதாரத்திற்கான அணுகுமுறைகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது. தொடர்பு மாசுபடுவதற்கான ஆபத்து காரணமாக மூடிய பகுதிகளில் கிருமிநாசினி நடவடிக்கைகள் [மேலும் ...]\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nஎல்பிஜி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நகர புனைவுகள்\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nஅமைச்சர் அஸ்லான், பி.டீ.கே. பில்லியன் கணக்கான டாலர்களை ரயில்வே துறைக்கு வழங்குவார்\nஅமைச்சர் ஆர்ஸ்லானிடமிருந்து 3. விமான நிலைய விளக்கம்\nஅன்காரா வைத்திய நிலையத்தின் திறப்பு விழாவில் அமைச்சர் அர்லான் பேசுகிறார்\nஅமைச்சர் அஸ்லான், பி.டி.கே. ரயில்வே கோடு 2 மாதாந்திர வணிக உள்ளது\nஇஸ்மிரின் போக்குவரத்துத் திட்டங்கள் பற்றி அமைச்சர் அஸ்லான் பேசினார்\nஅமைச்சர் அர்லான் அக்ராவில் YHT Gar-Complex ஊழியர்களின் புத்தாண்டு கொண்டாடுகிறார்\nசெல்குட்டாவில் சுவிஸ் İZBAN உடனடியாக அமைச்சர் அஸ்லான்னைக் கொடுத்தார்\nMP Çankırı Mardin உள்ள போக்குவரத்து சிக்கல்கள் அமைச்சர் Arslan அறிக்கை அளிக்கிறது\nஅமைச்சர் அஹ்மத் அர்லான், எங்களைப் பொறுத்தவரை மேலே உள்ள கண்கள்\nஅமைச்சர் அர்ல்லான், ஜனவரி முதல் ரயில்வே பிரிவு 1 வெளியீடு\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nஅங்காராவில் வார இறுதியில் பொது போக்குவரத்து எவ்வாறு இருக்கும் அங்காரேயும் மெட்ரோவும் வேலை செய்கிறதா\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை ம��்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nமின் அரசு 1.000 டி.எல் சமூக ஆதரவு விசாரணை பாண்டேமி சமூக நல விண்ணப்ப முடிவுகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/202.124.176.4", "date_download": "2020-05-31T14:43:00Z", "digest": "sha1:GT7IUNHBYMCYALJTGQRS4LEP6U2NMK5Z", "length": 6435, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "202.124.176.4 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 202.124.176.4 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n12:11, 15 சூலை 2007 வேறுபாடு வரலாறு +27‎ வவுனியா ‎ →‎பாடசாலைகள்\n20:13, 18 மார்ச் 2007 வேறுபாடு வரலாறு +24‎ உலக உணவுத் திட்டம் ‎ →‎வெளியிணைப்புக்கள்\n17:42, 26 சனவரி 2007 வேறுபாடு வரலாறு +2,117‎ பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ‎ New page: '''தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்''' அரசியற் கட்சியெனத் தம்மைத் தாமே கூ...\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/04/01090913/1383615/Two-Coronavisur-cases-in-Puducherry.vpf", "date_download": "2020-05-31T12:13:36Z", "digest": "sha1:VFXWRQ2BSD7S7X7IH5VU4QAI5SELUXPO", "length": 8316, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Two Coronavisur cases in Puducherry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதுச்சேரியில் 2 பேருக்கு கொரோனா- ஊருக்கு சீல் வைப்பு\nபுதுச்சேரியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் வசித்து வந்த ஊருக்கு சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர். அவ்வகையில் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவர்கள் வசித்து வந்த அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதி சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில், புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது.\nCoronavirus | கொரோனா வைரஸ் | புதுச்சேரி\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது நாசா\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி - எகிப்தில் சுவாரசியம்\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nஇது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nஇறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்\nகொரோனா பிரச்சினை பற்றிய ராகுல் காந்தியின் புரிதல் திறன் குறைவு: ஜே.பி. நட்டா கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/759739/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9-3/", "date_download": "2020-05-31T13:07:33Z", "digest": "sha1:5UYLKSOSDACTM4PYBCP6MUVYZKZHSN33", "length": 4066, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது – மின்முரசு", "raw_content": "\nசவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது\nசவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது\nசவுதி அரேபியாவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nசவுதி அரேபியாவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nசீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் 2,442 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 70,161 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15 பேர் பலியானதை அடுத்து அங்கு பலி எண்ணிக்கை 379 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nஒரே நாளில் 60 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா\nகொரோனா தடுப்பு நடவடிக்கை – இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\n – காணொளி வெளியிட்ட பிந்து மாதவி\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா\nபரபரப்பிற்காக பிகினி புகைப்படத்தை பகிர்ந்தேனா – நடிகை தீப்தி ஸதி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/40506", "date_download": "2020-05-31T13:41:58Z", "digest": "sha1:MWHXPBV6KNS2GKJXA4VDUA34AHEF3Z64", "length": 8262, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "உலக அழகி மானுஷி சில்லரின் சுவாரஸ்ய தகவல்கள் – | News Vanni", "raw_content": "\nஉலக அழகி மானுஷி சில்லரின் சுவாரஸ்ய தகவல்கள்\nஉலக அழகி மானுஷி சில்லரின் சுவாரஸ்ய தகவல்கள்\nபதினேழு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்தவர் மானுஷி சில்லர். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nஇவரை பற்றி சில சுவாரசியமான சில விடயங்கள்….\nமானுஷி சில்லர்ருக்கு வயது இப்போது தான் 20.\nஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் மருத்துவக் கல்வி பயின்று வருகிறார்.\nடெல்லியில் உள்ள St Thomas பள்ளியில் கல்வி பயின்ற இவர் 12 வகுப்பில் ஆங்கிலத்தில் முதல் இடம் எடுத்துள்ளார்.\nதற்போது இவர் Bhagat Phool Singh மருத்துவ கல்லுரியில் பருத்துவம் பயின்று வருகிறார்.\nஇதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது இவரது லட்சியம்.\nமானுஷி சில்லர் மிஸ் இந்தியா பட்டம் வென்றபிறகு, உலக அழகிப் பட்டத்திற்கு தயாரானார்.\nமானுஷி முறையாக குச்சிப்புடி நடனம் பயின்றவர். ஜிம்மில் பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமானதாம்.இவர் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர். ஆழ்கடல் நீச்சல் (ஸ்கூபா டைவிங்), பாராகிளைடிங் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கிறார்.\nகிராமப்புறங்களில் லாப நோக்கமல்லாத மருத்துவமனைகளை திறக்க மானுஷி சில்லர் விரும்புவதாக மிஸ் வேர்ல்டு வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.\nஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவரின் சாதனைக்கு பாராட்டுக்கள்.\nகொ ரோ னா வால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்கள் : கதவை திறந்த போது அவர்களுக்கு…\nத ற்கொ லை செய்து கொண்ட ம னைவி : க ணவனின் வி பரீத முடிவால் அ னாதையா ன குழந்தை\nவைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வந்த கொ ரோனா நோ யாளி த ப்பியோ ட்டம்\nஒரே அறையில் வெவ்வேறு இடத்தில் தூ க்கில் தொ ங்கிய இ ரட்டை ச கோ தரிகள்.. பெற்ற தாய்…\nசற்று முன் கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களை கை து செய்ய மு…\n5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் இதுவரை 44,000க்கு…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\nஹோட்டல்களில் திருமணங்கள் நடத்துவது தொடர்பில் வெளியான…\nசற்று முன் கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களை கை து செய்ய மு…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\nவவுனியாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டும்…\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் த ரம ற்ற…\nவவுனியாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டும்…\nவவுனியாவில் காதல் விவகாரத்தினால் வா ள்வெ ட்டு உட்பட இரு ச…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களை கை து செய்ய மு…\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் த ரம ற்ற…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nஇர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா…\nமுல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ னா நோ யாள ர்கள்\nமுல்லைத்தீவில் வீ சிய க டும் கா ற்று; வீ டுகள் ப குதியளவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ias-officer-who-suspent-for-the-check-the-modis-helicopter/", "date_download": "2020-05-31T13:20:55Z", "digest": "sha1:7OEYUR7CNJMIX6RL7YB7HVGF5HVSRN7U", "length": 12356, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "மோடியின் ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து! - தேர்தல் ஆணையம்! - Sathiyam TV", "raw_content": "\nதமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nஉ���க அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu மோடியின் ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து\nமோடியின் ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து\nபிரச்சாரத்திற்காக ஒடிசா சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். பிரதமரின் சிறப்பு பாதுகாவலர்கள் தடுத்தபோதும் சோதனை நடத்தப்பட்டது.\nஇதையடுத்து ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி முகமது மொஹ்சின் பாதுகாப்பு விதிகளை மீறி செயல்பட்டதாக தேர்தல் ஆணையம் அவரை பணியிடை நீக்கம் செய்தது.\nஇந்நிலையில் மொஹ்சின் இடை நீக்கத்தை தேர்தல் ஆணையம் திரும்பப���ற்றுள்ளது. மேலும் இதுகுறித்த வழக்கு வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nதமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\nதமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்...\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/04/blog-post_50.html", "date_download": "2020-05-31T13:38:10Z", "digest": "sha1:SG3ITSCUFXF62BIMOFNMZJEEBKFFQBZM", "length": 8939, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்! விரைவாக பகிருங்கள்.. - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS இலங்கை தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த தகவல்களை அதிகளவில் பகிர்ந்துவருகின்றனர்.\nஇவர்களை காத்தாங்குடி இஸ்லாமியர் காம அடிமைகளாகவும் தற்கொலைக்குண்டுத��ரிகளாகவும் மாத்திரமே பயன்படுத்துகின்றனர்.\nயார் தமிழர்களில் இருந்து முஸ்லிம்களாக இஸ்லாம் மதத்திற்கு மாறினார்களோ அத்தனை பேரும் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டார்கள்.\nயாராவது இஸ்லாமிய இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கின்றார்களோ, கடைகளில் பணி புரிகின்றார்களோ, கடைகளை வாடகைக்கு கொடுத்துள்ளார்களோ அவர்களை பார்த்தால் பொலிஸில் முறையீடுங்கள் என சமூக ஆரவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-11/panama-january-world-meeting-indigenous-youth-osservatore-romano.html", "date_download": "2020-05-31T14:23:59Z", "digest": "sha1:JQMFLBEEI4AVXE6D7GHOXZIEDASQERSH", "length": 8975, "nlines": 218, "source_domain": "www.vaticannews.va", "title": "பானமா நாட்டில் பழங்குடியின இளையோரின் உலக மாநாடு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (30/05/2020 16:49)\nபானமா நாட்டில் பழங்குடியின இளையோரின் உலக மாநாடு\nபானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு ஒரு தயாரிப்பாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த இளையோரின் உலக மாநாடு நடைபெறும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\n2019ம் ஆண்டு சனவரி 17ம் தேதி முதல் 21ம் தேதி முடிய பானமா நாட்டின் சொலோய் (Soloy) நகரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளையோரின் உலக மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய பானமா நாட்டின், பானமா நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு ஒரு தயாரிப்பாக இந்த மாநாடு நடைபெறுவதாக, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் வெளியான ஒரு செய்திக்குறிப்பு கூறுகிறது.\nபழங்குடியின இளையோர் உலக மாநாட்டிற்கு, ஒரு சிலுவை, ஒரு குடிசை, மரத்தின் வேர் ஆகிய பல அடையாளங்கள் அடங்கிய ஓர் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇளையோர் அனைவரும் இயேசுவின் தியாக வாழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் குறிக்க சிலுவையும், இவ்வுலகப் பயணத்தில் அனைவரும் ஒன்றாய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைக் குறிக்க குடிசை வீடும் இந்த இலச்சினையில் பொறிக்கப்பட்டுள்ளன என்று இந்த இளையோர் மாநாட்டை ஒருங்கிணைக்கும் குழுவினர் கூறியுள்ளனர்.\nஇந்த மாநாடு நடைபெறும் நாள்களில், சொலோய் நகரில், பழங்குடியினரின் கிராமம் ஒன்று உருவாக்கப்படும் என்றும், அவர்களது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலைவடிவங்கள், கண்காட்சியாகவும், கலை நிகழ்ச்சிகளாகவும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் பல அம்சங்கள், இந்த இளையோர் மாநாட்டின் மையக் கருத்துக்களில் ஒன்றாக இருக்கும் என்று, மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/", "date_download": "2020-05-31T12:25:58Z", "digest": "sha1:HTBRFUKUC4JDDRSTU43EO7KV4WVXQQVR", "length": 3073, "nlines": 50, "source_domain": "www.weligamanews.com", "title": "Weligama News", "raw_content": "\nமிரிஸ்ஸ துறைமுக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்\nஹக்மன மீயல்ல இரு குழுக்கள் இடையே மோதல்.5 பேர் வைத்தியசாலையில்\n அததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம்\nகொரோனா தொற்று காரணமாக இலங்கையில் பத்தாவது நபர் உயிரிழப்பு\nகொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி. ஆறு பேர் கைது\nயுவதி ஒருவரை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த “ரிஷ்வான்” மலைநாட்டில் சோகம்\nபேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சுமார் 180 மீனவர்கள்\nதலவாக்கலையில் இரகசியமாக மேலதிக வகுப்பு நடாத்திவந்த இரண்டு ஆசிரியர்கள் உட்பட 14 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தல்\nசர்ச்சைக்குரிய கருத்துக்கு தொண்டமானிடம் மன்னிப்புகோரிய பொலிஸ் தலைமையகம்\nஇலங்கையின் ஐந்து இணையத்தளங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளன .\nஇன்று நள்ளிரவு முதல் Lanka IOC நிறுவனம் பெட்ரோல் விலையை 5 ரூபாவால் அதிகரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/12/15/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-31T14:48:29Z", "digest": "sha1:Z4JWF6DMEN7GNYCS6T6H5ZWOZLORQUSI", "length": 14097, "nlines": 155, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பல நோய்களை குணப்படுத்தும் புதிய பானம் – அல்லை விவசாயியின் கண்டுபிடிப்பு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் பல நோய்களை குணப்படுத்தும் புதிய பானம் – அல்லை விவசாயியின் கண்டுபிடிப்பு\nபல நோய்களை குணப்படுத்தும் புதிய பானம் – அல்லை விவசாயியின் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஸ்வரநாதன் கிரிசன்.\n70 க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் பங்கேற்று இயற்கை விவசாயம், வாழ்வியல் சார்ந்த விடயங்களை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தியும் வருகிறார்.\nஇளம் விவசாயியான இவர் தான் சார்ந்த சூழல் குறித்து மிகவும் கரிசனை நிரம்பியவராக இங்குள்ள ஏனைய இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றார்.\nஇரண்டு வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் அல்லை விவசாயி இயற்கை விவசாய விற்பனை நிலையம் என்கிற பெயரில் சிறிய இயற்கை அங்காடியை ஆரம்பித்திருந்தார். அந்நிலையத்தை இலக்கம் 384, கஸ்தூரியார் வீதி (கஸ்தூரியார் வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் சந்தியில் இருந்து 50 m தூரத்தில்) என்கிற முகவரிக்கு தற்போது மாற்றியுள்ளார்.\nஅங்கு இயற்கையில் விளைந்த நஞ்சில்லாத மரக்கறிகள், உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் போன்றவற்றை விற்பனை செய்வதோடு, இலைக்கஞ்சி, மூலிகைத்தேநீரையும் விற்பனை செய்யும் ஆரோக்கியமான உணவகமாகவும் மாற்றியுள்ளார்.\nதற்போது யாழ் கஸ்தூரியார் வீதியில் உள்ள அல்லை விவசாயியின் ஆரோக்கிய உணவகத்தில் நிறைபோசனையான ஆரோக்கிய உணவான இலைக்கஞ்சியை பெற்றுக் கொள்ள முடியும்.\nஇலைக்கஞ்சிக்கு தேவையான மொட்டைக்கறுப்பன் அரிசியையும் கிரிசன் அல்லைப்பிட்டியில் உள்ள தனது வயலில் இயற்கையாகவே உற்பத்தி செய்கிறார்.\nவல்லாரை, பொன்னாங்காணி, கங்குன், தூதுவளை, அகத்தி, பசளி, முசுட்டை, முடக்கொத்தான், முருங்கை இலை என எமது சூழலிலும் வேலிகளிலும் கிடைக்கும் மூலிகை சார்ந்த இலைகளையும் பயன்படுத்தி இலைக்கஞ்சியை தயாரித்து வருகிறார்.\nமொட்டைக் கறுப்பன் அரிசி, பத்துக்கும் மேற்பட்ட இலைவகைகள், தேங்காய்ப்பால், பயறும் சேர்க்கப்பட்டு மண்சட்டியில் இலைக்கஞ்சி தயாரிக்கப்படுகின்றமை இன்னும் சிறப்பானது.\nசிறியவர் முதல் பெரியோர் வரை இதனை அருந்தலாம். குறிப்பாக கர்ப்பிணித் தாய்மாருக்கு இது மிகச் சிறந்த உணவாகும். ஏனெனில் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு தேவையான இரும்பு, கல்சியம் போன்ற பல போசனைப் பொருள்கள் இந்த இலைக்கஞ்சியில் உள்ளன.\nதற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மிகச் சிறந்த உணவுகளில் ஒன்று இந்த இலைக்கஞ்சி என மருத்துவர்களே பரிந்துரைத்துள்ளனர்.\nஇலைக்கஞ்சி தொடர்பிலான விழிப்புணர்வு சமூகத்தில் அதிகரித்து வருவதால் யாழ்நகரத்தில் இருந்து மட்டுமல்ல, தூர இடங்களில் இருந்தும் வந்தும் இலைக்கஞ்சியை வாங்கிச் செல்கின்றனர்.\nதுரித உணவுக்கலாச்சாரம் எமது இளையோர்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் இன்றைய நிலையில் ஆரோக்கிய இலைக்கஞ்சியையும் அதன் மகத்துவத்தையும் இளையோரிடையே பரப்பி வரும் கிரிசனின் தற்சார்பு முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஅல்லை இளம் விவசாயியான கிரிசனின் தளராத இயற்கை வாழ்வியலை நோக்கியதான முயற்சிகள் குறித்து அவரது இயற்கை விவசாய நண்பர்கள், பெற்றோர் கூறுவதைக் கேளுங்கள்.\nPrevious articleயாழில் காணிகள் பறிபோகும் அபாய நிலை – உரிமையாளர்கள் விரைந்து செயற்படவும்\nNext articleதீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது: இரா.சம்பந்தன\nயாழில், மாதங்களில் 2195 பேர் டெங்கு நோயால் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1620 ஆக உயர்வு\nபொதுத் தேர்தல் 3 மாதங்கள் வரையில் பின் போகலாம்: கோட்டபாய ராஜபக்ஷ\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஜூன் 2ம் திகதியுடன் முடிவடையும் கோட்டபாயவின் ஜனாதிபதி ஆயுட்காலம்\nமுக்கிய செய்திகள் May 31, 2020\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்தது அமெரிக்கா\nஉலக செய்திகள் May 30, 2020\nபொதுத் தேர்தல் 3 மாதங்கள் வரையில் பின் போகலாம்: கோட்டபாய ராஜபக்ஷ\nதாயக செய்திகள் May 29, 2020\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://car.4-u.info/ta/dvigatel-sohc/", "date_download": "2020-05-31T14:09:13Z", "digest": "sha1:MEMXFGMRM5LSJNUPME2J5IOH4WGHADQC", "length": 7494, "nlines": 42, "source_domain": "car.4-u.info", "title": "SOHC இயந்திரம்", "raw_content": "பிரஸ் \"Enter\" உள்ளடக்கம் மாற்றுவதிலான\nகார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nபல வாகன ஓட்டிகளின் பல்வேறு முதலெழுத்துச் தனது காரில் புரிந்து கொள்ளப்படவில்லை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். இன்று, நீங்கள் அநேகமாக பல SOHC இயந்திரத்தின் கேள்வி, இயந்திரம் சில வகை இந்த சுருக்கம் பார்த்திருக்கிறேன். ஆனால் நேர்மையாக பல மக்கள் அது என்ன தெரியுமா சொல்ல. நான் வெறுமனே, திரட்டுதல்களின் இந்த வகை பற்றி நீங்கள் சொல்ல முயற்சி .......\nஎஞ்சின் SOHC (ஒற்றை ஓவர் ஹெட் ஒரு நெம்பும்தண்டையும்) - அல்லது எப்படி மேலே ஒரு ஒற்றை நெம்பும்தண்டையும் கொண்டு இயந்திரத்தின் ரஷியன் வகை ஒரு மொழிபெயர்க்க.\nநீங்கள் பார்க்க முடியும் என - இந்த வழக்கமான எட்டு வால்வு உள் எரி பொறி (. - எட்டு வால்வுகள் ஒரு ஸ்விட்ச்கியர் தண்டு) ஆகும்.\nSOHC இயந்திரம் அல்லது ஒரு ஸ்விட்ச்கியர் தண்டு ஒரு என்ஜினை இனிமேலும் ஒரு புதிய இயந்திர வடிவமைப்பு கருதப்படுகிறது. அத்தகைய ஒரு சபையானது நன்மைகள் மற்றும் சில குறைபாடுகளும் ஏராளமான பொருட்கள் உள்ளது.\nநன்மைகள் - அத்தகைய இயந்திரம் மோட்டார் எண்ணெய் எளிமையான குறைந்து சிக்கலான பழுது தேவைகள் கீழே குறைவான உருளை தலையில் பேட்டை (16-வால்வு எஞ்சினுடன்) கீழ் குறைந்த இடத்தை ஆக்கிரமித்து உள்ளது.\nகுறைபாடுகள் - ஒரு குறைவான சக்தி (என்றால் வால்வு 16 சீறும் ஒப்பிடுகையில்) சிலபோது 15 குறைகிறது - 20 ஹெச்பி, அதிகமாக 16-வால்வு எஞ்சினுடன் என்ஜின் நுகர்வு, நோய் கண்டறிதல் மேலும் வால்வு -16 தவிர்த்த இயந்திரம் சத்தமாகவுள்ளது தேவைப்படுகிறது.\nஇயந்திரங்களின் இருவகைகளுக்குமிடையே வேறுபாடுகள் பற்றி மேலும் படிக்க கட்டுரையில் படிக்க முடியும் - 8 அல்லது 16 வால்வுகள்.\nநீங்கள் SOHC சுருக்கம் பார்க்க முடியும், அது மேலே இருந்து ஒரு நெம்பும்தண்டையும் எட்டு வால்வு எஞ்சினுடன் ஒரு எளிய பதவி உள்ளது.\nமற்றும் நிறுவனம் ஃபோர்டு இருந்து இப்போது ஒரு சிறிய வீடியோ அமைப்பு SOHC இயந்திரம்\nநான் இயந்திரத்தின் இந்த வகை பற்றி விரிவாக பேசினார் நினைக்கிறேன். மேலும் இன்லைன், DOHC இயந்திரம் பற்றி படிக்க.\nமேலும் படிக்க: தானியங்கி கடத்துவதே வடிகட்டி மாற்ற இது தேவையானதாகும். எண்ணெய் மாற்றும்போது செவ்ரோலெட், கியா, நிசான் பற்றி சில வார்த்தைகள்\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஉயிரினங்களின் திசைமாற்றி அடுக்குச்சட்டம் (வகையான). வேலை திறனாய்வுக் கட்டுரை என\n| மீண்டும் நகரும் 3 ஆட்டோ பாடம்\nதானியங்கி கடத்துவதே எண்ணெய் பார்க்கலாம் எப்படி\nஇன்ஸ்பெக்டர் டைபூன், ஜிபிஎஸ் செயல்பாடு -mirror டி வி ஆர். என் உண்மையாக ஆய்வு இன் முழுமையான கண்ணோட்டத்தை\nAvto பெருநகரம் கார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nதொடக்க வலைப்பதிவு மூலம் போட்டியிட தீம்கள்.\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/11/1_30.html", "date_download": "2020-05-31T14:38:38Z", "digest": "sha1:KHWU7ZELGXIB5VXRQ7B6UBEYFO77BSFY", "length": 40786, "nlines": 785, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: மார்க் ட்வைன் - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 30 நவம்பர், 2016\nமார்க் ட்வைன் - 1\nநவம்பர் 30. மார்க் ட்வைனின் பிறந்தநாள்.\nஅவர் வாழ்க்கையில் இரு நிகழ்ச்சிகள்:\nபிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒரு நாள் குதிரைப் பந்தயத்துக்குப் போயிருந்தார்.\nஅங்கே அவருடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தார். நண்பர் அவரைப் பார்த்ததும், பரபரப்போடு, “கையில் இருந்ததையெல்லாம் தோற்றுவிட்டேன். ஊருக்குத் திரும்பிப் போக ஒரு டிக்கெட் வாங்கித் தர இயலுமா\n\"நான் கூடத்தான் இன்று எவ்வளவோ தோற்று விட்டேன். எனக்கும் உனக்குமாக இரண்டு டி���்கெட் வாங்க இயலாது. ஒன்று செய்யலாம். நான் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குக் கீழே நீ மறைந்து கொள்; என் காலால் உன்னை மறைத்துக் கொள்கிறேன். சம்மதமா” என்றார் மார்க் ட்வைன்.\nநண்பர் அதற்கு இணங்கினார். அவருக்குத் தெரியாமல் மார்க் ட்வைன் ரயில் நிலையத்துக்குப்போய், இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டார்.\nரயில் வந்தது. நண்பர் மார்க் ட்வைன் இருக்கைக்குக் கீழே புகுந்து கொண்டார்.\nசிறிது நேரம் கழித்து, டிக்கெட் பரிசோதகர் வந்தார்.\nமார்க் ட்வைன் அவரிடம் இரண்டு டிக்கெட்டுகளைக் காண்பித்தார்.\n\" என்று கேட்டார் பரிசோதகர்.\nமார்க் ட்வைன் தலையை அசைத்தவாறு, \"இது என் நண்பருடைய டிக்கெட் அவர் கொஞ்சம் ஒரு மாதிரி அவர் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கைக்கு அடியில் உட்கார்ந்து வருவதே அவர் வழக்கம்” என்று கிண்டலாகக் கூறினார்\n[ நன்றி: “ அயல் நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் “, நூல் ]\n2. டை தானே வேண்டும்\n‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ என்ற நூலை எழுதிப் புகழ்பெற்றவர் ‘ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்’ என்ற எழுத்தாளர். இவரைப் பார்க்க ஒரு முறை மார்க் ட்வைன் சென்றார். நகைச்சுவையாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வைன். ஆனால் எப்போதுமே உடை விஷயத்தில் அவ்வளவு அக்கறை காட்ட மாட்டார். வெளியில் செல்வதாக இருந்தால் கூட கையில் கிடைப்பதை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.\nமார்க் ட்வைன், ஸ்டோவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றபோது, திருமதி ஸ்டோவ், ‘‘என்ன இப்படி டை கூட அணியாமல் வெளியே கிளம்பி விடுகிறீர்கள்’’ என்று கேட்டதும்தான் மார்க் ட்வைன் தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்தார்.\n‘‘மறந்து விட்டது’’ என்று கூறி விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் ஸ்டோவ் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். திருமதி ஸ்டோவ் கதவைத் திறந்தபோது, வாசலில் ஒரு ஆள் கையில் ஒரு பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தான். ‘‘மார்க் ட்வைன் இதைத் தங்களிடம் தரச் சொன்னார்’’ என்று சொல்லிக் கொடுத்தான்.\nதிருமதி ஸ்டோவ் அதைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே ஒரு கறுப்பு டையும், ஒரு குறிப்பும் இருந்தன. குறிப்பில் எழுதப்பட்டு இருந்தது இதுதான்: ‘‘இதோ என் டை. இன்று உங்கள் வீட்டில் அரை மணி நேரம் நான் டையில்லாமல் இருந்தேன்.\nஎனவே, அரை மணி நேரம் என் டையை��் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, திருப்பி அனுப்பி விடுங்கள். தயவு செய்து தாமதிக்க வேண்டாம். ஏனென்றால், என்னிடம் இருப்பது ஒரே ஒரு ‘டை’தான். ‘இவரிடம் போய் வாயைக் கொடுத்தோமே’ என்று அவர் நொந்து போனார்.\nLabels: கட்டுரை, மார்க் ட்வைன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமார்க் ட்வைன் - 1\nசின்ன அண்ணாமலை - 3\nசங்கீத சங்கதிகள் - 101\nசங்கீத சங்கதிகள் - 100\nபதிவுகளின் தொகுப்பு : 526 -- 550\nசங்கீத சங்கதிகள் - 99\nபாடலும், படமும் - 15\nடொரண்டோவில் தமிழ் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (1)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1549. சங்கீத சங்கதிகள் - 233\n மே 30 . பாலக்காடு மணி ஐயரின் நினைவு தினம். அவர் மறைவுக்குப் பின் கல்கியில் வந்த அஞ்சலி . ...\n1547. ஜவகர்லால் நேரு - 4\nடொராண்டோவில் சுப்புடு டொராண்டோ -94 மே 28, 2017 . இன்று பிரபல இசை விமர்சகர் ‘சுப்புடு’ அவர்களின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப...\nமகா வைத்தியநாதையரைப் பற்றி .... உ.வே.சாமிநாதய்யர் மே 26 . மகா வைத்தியநாதையரின் பிறந்த தினம். அவரைப் பற்றி உ.வே.சா. நிறைய எழுதியிருக்கி...\nசங்கீத சங்கதிகள் - 38 : ஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் \nஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் சாவி [ ஓவியம்: அரஸ் ] பிரபல எழு��்தாளர் ‘சாவி’ ( சா.விஸ்வநாதன்) பல வேறுபட்ட துறைகளில...\nசங்கீத சங்கதிகள் - 76\nசில சங்கீத சமாசாரங்கள் ரா.கி.ரங்கராஜன் சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றபோ...\n1548. மொழியாக்கங்கள் - 6\nவந்தே மாதரம் மூலம்: வீர சாவர்க்கர் மொழியாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ மே 28 . வீர சாவர்க்கரின் பிறந்த தினம். அவருடைய கட்டுரையின் ஒரு பகுதி...\nசின்ன அண்ணாமலை -2 : 'கல்கி’யுடன் நான்\n சின்ன அண்ணாமலை \"ஸ்ரீ சின்ன அண்ணாமலை மணிக்கணக்கில் பிரசங்க மாரி பொழியக்கூடியவர்.ஆவேசமாகப் பேசுவார்; அழவைக்கும்...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/11/gurcistan-baskonsolosu-mikaszadzeden-vali-dogana-ziyaret/", "date_download": "2020-05-31T13:34:22Z", "digest": "sha1:IQZLQ3Y3HFQGE7MIFUJPKIDJT7TPY37X", "length": 43068, "nlines": 383, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஜார்ஜியாவின் தூதரகம் மிகாஸ்ஜாட்ஸே ஆளுநர் டோகானை சந்தித்தார் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[25 / 05 / 2020] அந்நிய செலாவணி மற்றும் தங்க பரிவர்த்தனைகளில் வரி விகிதம் ஆயிரத்திற்கு 2 முதல் 1 சதவீதமாக அதிகரித்தது Tax 100 உடன் $ 1 வரி செலுத்தும்\tபொதுத்\n[23 / 05 / 2020] விடுமுறை நாட்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் இலவசமா\n[23 / 05 / 2020] விருந்தின் போது நெடுஞ்சாலைகளில் கடுமையான ஆய்வு பயன்படுத்தப்படும்\tபொதுத்\n[23 / 05 / 2020] மசூதிகள் எப்போது திறக்கப்படும் மசூதிகள் மற்றும் மசூதிகளில் வழிபாடு எப்போது தொடங்கும் மசூதிகள் மற்றும் மசூதிகளில் வழிபாடு எப்போது தொடங்கும்\n[22 / 05 / 2020] ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சிலான்பனார் பாசன வசதியை சந்திக்கும்\t63 சானியர்பா\nமுகப்பு புகையிரதஇடர் இரயில் அமைப்புகள்ஆளுநர் டோக்கன் வருகைக்கு ஜோர்ஜியா மிக்கசஜாஸின் தூதரக ஜெனரல்\nஆளுநர் டோக்கன் வருகைக்கு ஜோர்ஜியா மிக்கசஜாஸின் தூதரக ஜெனரல்\n14 / 11 / 2017 இடர் இரயில் அமைப்புகள், புகையிரத, பொதுத், துருக்கி\nடிராப்ஸோனில் உள்ள ஜார்ஜியா குடியரசின் தூதரக அவ்தாண்டில் மிகாஸ்ஸ��ட்ஸே தனது அலுவலகத்தில் கார்ஸ் கவர்னர் ரஹ்மி டோகானை சந்தித்தார்.\nஆளுநர் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விவாதிக்கப்பட்டன. பாகு-திபிலிசி-கார்ஸ் ரயில் பாதை இப்பகுதிக்கு குறிப்பாக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆளுநர் டோகன் தூதரகம் ஜெனரல் மிகாஸ்ஜாட்ஸையும் சந்தித்து பொருளாதார மற்றும் வணிக ரீதியான பிரச்சினைகள், குறிப்பாக பாகு-திபிலிசி-கார்ஸ் ரயில்வே திட்டம் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டார், இது சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்தது.\nடிராப்ஸோனில் உள்ள ஜார்ஜியா குடியரசின் துணைத் தூதர் அவ்தாண்டில் மிகாஸ்ஜாட்ஸே கார்ஸில் இருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார், ஆளுநர் டோகனுக்கு ஒரு தகடு வழங்கினார். டோசனில், தூதரகம் ஜெனரல் மிகாஸ்ஸாட்ஸே அந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒரு தகடு வழங்கினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஆஸ்திரேலிய தூதர் டி.சி.டி.டி.க்கு விஜயம்\nகவர்னர் டோக்கன் முசீத் கொன்யா கிளைக்கு சென்றார்\nஹோப்லா-பத்ரா ரயில்வே திட்டத்தைப் பற்றிய தகவலைப் பெற்றுள்ளது\nடோடெம்சாவின் பொது மேலாளர் கோசார்ஸ்லான் சிவாஸ் மேயர் டோகன் ஆர்கப் தனது அலுவலகத்தில்…\nTÜDEMSAŞ பொது மேலாளர் கோசார்ஸ்லான் ஜனாதிபதி டோகன் ஆர்காப்பை பார்வையிட்டார்.\nஆளுநர் நாயீர் தவாசாவுக்கு வருகை தருகிறார்\nஆளுநர் நயீர் சாகர்யா ஹூண்டாய் யூரோடெம் தொழிற்���ாலைக்கு வருகை தந்தார்\nTCDD 1. பிராந்திய இயக்குனர் மெரியலி ஆளுநர் நாயரை சந்திக்கிறார்\nஆளுநர் நாயீர் யஸ்கர் தொழிற்சாலைக்கு வருகை தருகிறார்\nஜார்ஜியாவுக்கான ஸ்லோவாக்கியா குடியரசின் தூதர் டி.சி.டி.டிக்கு விஜயம் செய்தார்\nதுருக்கி நாளை சாலை குவிட்ஸ் இருந்து ஜோர்ஜியா முதல் ஏற்றுமதி ரயில்\nகார்ஸின் டோகன் ஆளுநர் சரகாமாவில் விசாரணையில் காணப்பட்டார்\nஅனடோலு பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினர் பேராசிரியர் ஒரு விருந்தினர். டாக்டர் டோகனின் முழு சுயவிவரத்தைக் காண்க\nதுருக்கிய போக்குவரத்து சென்னின் மோனோரெயல் அமைப்பு மேயர் டோகன் உருகுவால் அங்கீகரிக்கப்படவில்லை\nதுருக்கியின் அதிவேக ரயில் வரி கொண்ய ஆளுநர் அய்டின் Nezih டோகன் ...\nபாகு - டிபிலிசி - கர்ஸ் ரயில்வே\nரஹ்மியை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்\nவரலாற்றில் இன்று: டிசம்பர் 8 டிசம்பர் வெளியாக்ட் வஹிடெட்டின் டாரியுடன்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nகோகேலி மற்றும் சாகர்யா மாகாணங்களில் அதிவேக ரயில் நிறுத்தப்படாது\nஅந்நிய செலாவணி மற்றும் தங்க பரிவர்த்தனைகளில் வரி விகிதம் ஆயிரத்திற்கு 2 முதல் 1 சதவீதமாக அதிகரித்தது Tax 100 உடன் $ 1 வரி செலுத்தும்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\n1925, துருக்கிய ஏரோநாட்டிகல் அசோசியேஷன் (துருக்கிய விமான சங்கம்) நிறுவப்பட்டது\nஇன்று வரலாற்றில்: மே 25, 1954 துருக்கி ருமேலி\nYHT பயணம் மே 28 முதல் தொடங்குகிறது எனவே YHT டிக்கெட் எவ்வாறு வாங்கப்படும்\nகட்டுமான தளங்கள் கோடையில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளுடன் செயல்படும்\nபொது மேலாளர் யாசேவின் ரமலான் விருந்தின் கொண்டாட்ட செய்தி\nஸ்கால்பெல் Büyükkılıç முதல் Gesi Junction வரை\nவிருந்து பர்சாவில் உள்ள சாலைகளில் வருகிறது\nஇந்த ஆண்டு கோகேலியின் கடற்கரைகளில் 6 நீல கொடிகள் அசைக்கப்படும்\nதானிய கொள்முதல் விலை உற்பத்தியாளர்களை மகிழ்விக்கிறது\nதேசிய பாதுகாப்பு அமைச்சர் அகர் மற்றும் தளபதிகள் எல்லைக் கோட்டில் மெஹ்மெடிக் உடன் கொண்டாடினர்\nபறிமுதல் செய்யப்பட்ட ஒரு டிரக் மில்லியனில் துருக்கியில் வந்தவர்கள் மகரன்ஸ் மற்றும் சிகரெட் வடிகட்டி\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெ��்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்) 15 பேருக்குள் பணியாற்றப்படும். அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் அறிவிப்பின்படி, விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (UZAY) பணி [மேலும் ...]\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nTÜBİTAK 9 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nதேசிய கல்வி அமைச்சகம் 19910 ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்கும்\nTÜBİTAK Bilgem 10 பணியாளர்களை நியமிப்பார்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nவிருந்து பர்சாவில் உள்ள சாலைகளில் வருகிறது\nபர்சாவில் அதிக போக்குவரத்து காரணமாக பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத சாலைகள் ஊரடங்கு உத்தரவுகளுக்கு நன்றி செலுத்தியிருந்தாலும், ஈவ் மற்றும் பேரம் நாட்களில் கோக்டெரே நாட்களில் தடையின்றி தங்கள் பணிகளைத் தொடரும் அணிகள் - [மேலும் ...]\nஅங்காராவில் அஸ்ஃப்ளாட் அணிதிரட்டல் தொடர்கிறது\nவிடுமுறை நாட்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் இலவசமா\nவிருந்தின் ��ோது நெடுஞ்சாலைகளில் கடுமையான ஆய்வு பயன்படுத்தப்படும்\nÇardak மசூதி சந்திப்பில் வேலை தொடர்கிறது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nAtaköy İkitelli மெட்ரோ லைன் ரெயில் வெல்டிங் விழா இஸ்தான்புல்லில் நடைபெற்றது\nமே 129 TUSAŞ இலிருந்து T-19 ATAK ஹெலிகாப்டருடன் கொண்டாட்டம்\nÇanakkale 1915 மார்ச் 2022 இல் சேவையாக மாற பாலம்\nASELSAN இன் துல்லிய ஆப்டிகல் தொழிற்சாலையில் உற்பத்தி இரட்டிப்பாகும்\nபி.கே.கே வெடிமருந்துகள் Çukurca மற்றும் Haftanin இல் கைப்பற்றப்பட்டன\nதற்போதைய 2020 கெப்ஸ் Halkalı மர்மரே விமான நேர அட்டவணை மற்றும் நிறுத்தங்கள்\nதேசிய தந்திரோபாய யுஏவி சிஸ்டம் வெஸ்டல் கரேல்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nமெசிடியேகே மஹ்முத்பே மெட்ரோ பாதை திறப்பு ஒத்திவைக்கப்பட்டது\nடிராப்ஸனின் புதிய பேருந்து நிலையத்திற்கான டெண்டர்\nமூலதனத்தின் சாம்பல் சுவர்கள், ஓவியர்களின் தொடுதலுடன் வண்ணமயமானவை\nஅனடோலியாவிலிருந்து வரும் முதல் உள்நாட்டு சரக்கு ரயில் மர்மரே வழியாக சென்றது\nஉள்நாட்டு மற்றும் தேசிய உற்பத்தி வரிசை எம்.கே.இ காசி பட்டாசு தொழிற்சாலையில் தொடங்கப்பட்டது\nசோதனை இயக்கிகள் எஸ்கிசெஹிரின் புதிய டிராம் கோடுகளில் தொடங்குகின்றன\nதேசிய பாதுகாப்பு அமைச்சர் அகர் மற்றும் தளபதிகள் எல்லைக் கோட்டில் மெஹ்மெடிக் உடன் கொண்டாடினர்\nதேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் உடன் பொதுப் படைத் தளபதி ஜெனரல் யாசர் கோலர், நிலப் படைகளின் தளபதி ஜெனரல் எமிட் டந்தர், விமானப்படைகளின் தளபதி ஜெனரல் ஹசன் கோககியாஸ் மற்றும் டெனிஸ் [மேலும் ...]\nகடைசி ரெய்ஸ் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலின் நீர்மூழ்கிக் கப்பல் விநியோக முறை சோதனை நிலைக்கு வருகிறது\nகோவிட் -19 செயல்முறை மற்றும் உலக மற்றும் துருக்கியில் பாதுகாப்புத் தொழிலுக்குப் பிறகு\nKU-BANT ஏர் சேட்டிலைட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் அகின்சி மற்றும�� அக்ஸுங்கூருக்கு தயாராக உள்ளன\nஎம் 4 கே பகுதி பாதுகாப்பு மீட்பர் எம் XNUMX கே டெலிவரி தொடர்கிறது\nபி.எம்.சியின் உள்நாட்டு கவச இடும் துல்காவின் இறுதிக் காட்சி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது\nபிஎம்சி வாரிய உறுப்பினர் தாஹா யாசின் Öztürk அளித்த அறிக்கையில், பிஎம்சி துல்காவின் இறுதி பதிப்பு காட்டப்பட்டது. தாஹா யாசின் ஆஸ்டார்க் கூறினார், “இந்த கடினமான செயல்பாட்டில் நாங்கள் இருக்கிறோம், உள் பாதுகாப்பு [மேலும் ...]\nகர்சன் Bozankaya தானியங்கி மின்சார பஸ் வாங்குவது\nஅமைச்சர் வாரங்க்: 'அனைத்து வாகன தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன'\nஆட்டோ மதிப்பீட்டில் கோவிட் -19 க்கு எதிரான ஆன்லைன் நியமன காலம்\nஉள்நாட்டு கார்களுக்கான செல்வ நிதி செயல்பாடு\nடி.சி.டி.டி பொது நிர்வாகத்தை நிறுவியதிலிருந்து நிறுவியவர் யார்\nடி.சி.டி.டி பொது மேலாண்மை நிறுவப்பட்டதிலிருந்து யார் 1923-1960 க்கு இடையில் கட்டப்பட்ட 3.578 கி.மீ ரயில்வேயில் 3.208 கி.மீ., 1940 வரை நிறைவடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் நிறுவனம் [மேலும் ...]\nஜனாதிபதி Çalışkan பொது மேலாளர் Yazıcı வருகை\nஅட்டாடர்க், இளைஞர் மற்றும் விளையாட்டு தினத்தை நினைவுகூரும் 19 மே மாதத்திற்கான பொது மேலாளர் யாசேவின் செய்தி\nமெடின் அக்பாஸ் டிசிடிடி வாரிய உறுப்பினர் மற்றும் துணை பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்\nஈ.ஜி.ஓ அங்காரகார்ட் பயன்பாடுகளை ஆன்லைனில் கொண்டு வருகிறது\nடோகன் டிராமின் வேலையை மேற்பார்வை செய்தார்\nதுருக்கி நாளை சாலை குவிட்ஸ் இருந்து ஜோர்ஜியா முதல் ஏற்றுமதி ரயில்\nதுருக்கிய போக்குவரத்து சென்னின் மோனோரெயல் அமைப்பு மேயர் டோகன் உருகுவால் அங்கீகரிக்கப்படவில்லை\nஇஸ்மிட் மேயர் டோக்கன் YHT ஆய்வுகள் விசாரணை\nகவர்னர் டோக்கன் முசீத் கொன்யா கிளைக்கு சென்றார்\nஅனடோலு பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினர் பேராசிரியர் ஒரு விருந்தினர். டாக்டர் டோகனின் முழு சுயவிவரத்தைக் காண்க\nஆளுநர் நயீர் சாகர்யா ஹூண்டாய் யூரோடெம் தொழிற்சாலைக்கு வருகை தந்தார்\nஅயிட் டோகன் மெட்ரோவைப் பாயும்\nஆளுநர் நாயீர் யஸ்கர் தொழிற்சாலைக்கு வருகை தருகிறார்\nஇஸ்மிட் மேயர் டோக்கன் YHT ஆய்வுகள் விசாரணை\nதுர்க்செல், வோடபோன் மற்றும் டர்க் டெலிகாம் ஆகியவற்றிலிருந்து ரமலான் விருந்தின் போது 1 ஜிபி இணையம்\nபொது போக்குவரத்து இஸ்தான்புல்லில் 4 நாட்கள் ��ப்படி இருக்கும் மெட்ரோ மெட்ரோபஸ் மற்றும் படகு வேலை\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nவிருந்தில் İZBAN பயண நேரம் எப்படி இருக்கும்\nஇஸ்தான்புல் ரயில் அமைப்புகளில் விருந்து நேரங்கள்\nYHT பயணம் மே 28 முதல் தொடங்குகிறது எனவே YHT டிக்கெட் எவ்வாறு வாங்கப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T13:46:22Z", "digest": "sha1:GEFC4BMMNOTBHPIQP73F6K5QTBEHQZAJ", "length": 5733, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் உயிர் இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor தமிழ் உயிர் உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n15:31, 22 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +8‎ இசை ‎\n14:13, 12 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +939‎ பு பயனர்:தமிழ் உயிர் ‎ பயனர் பக்கத்தில் என்னை அறிமுகப்படுத்தியுள்ளேன் . தற்போதைய அடையாளம்: Visual edit\n12:45, 12 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +1,091‎ சி ஆறுமுகநேரி ‎ கூடுதல் செய்திகளைக் கொடுத்து இக்கட்டுரையை விரிவாக்கியுள்ளேன் ஐயா. ஊர் மக்களின் முக்கிய தொழி அடையாளம்: Visual edit\nதமிழ் உயிர்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2692454", "date_download": "2020-05-31T14:29:12Z", "digest": "sha1:LUY536UKSP3HOLFBNHESQRKHL6KT6QSH", "length": 5019, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மத்திய சென்னை மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மத்திய சென்னை மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதி (தொகு)\n13:10, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n13:07, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n13:10, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n=== முக்கிய வேட்பாளர்கள் ===\nஇந்த தேர்தலில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 13 வேட்பாளர்வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் 18 வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/02/07/59", "date_download": "2020-05-31T13:51:11Z", "digest": "sha1:57CGCYLVBEFQ3TTCWBOLJ67RGQGIETZH", "length": 4254, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மோகன் ராஜா: ட்விட்டிலிருந்து ஸ்கிரிப்ட்!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 31 மே 2020\nமோகன் ராஜா: ட்விட்டிலிருந்து ஸ்கிரிப்ட்\nவிஜய் தேவரகொண்டாவின் வாழ்க்கை கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.\nஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் 30 வயதுக்குள்ளானவர்களுக்கான பட்டியலில் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இடம்பெற்றார். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே நடிகர் இவர் மட்டுமே ஆவார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றது குறித்து விஜய் தேவரக்கொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய 25ஆவது வயதில் என்னுடைய ஆந்திரா வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை ரூ.500 இல்லாததால் என்னுடைய கணக்கு முடக்கப்பட்டது. 30 வயதுக்குள் செட்டில் ஆகிவிட்டால் இளம் வயதிலேயே வெற்றியை கொண்டாடலாம் என்று எனது தந்தை கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஃபோர்ப்ஸ் பட்டியலில் நான்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.\nஇந்த ட்வீட்டை பார்த்த இயக்குநர் மோகன் ராஜா பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் ட்வீட்டுக்கு பதிலளித்த மோகன் ராஜா, “இந்த ட்வீட் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. இது ஒரு நல்ல திரைக்கதையாக அமையும் என நினைக்கிறேன். பின்னர் நீங்கள் காப்புரிமை கேட்டு முறையிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் சகோதரரே” என்று தெரிவித்தார். மோகன் ராஜாவுக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, “அப்படியென்றால் நீங்கள் எனக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும். நான் நீதிமன்றத்தில் முறையிட மாட்டேன். மிக்க நன்றி அண்ணா” என்று தெரிவித்துள்ளார். மோகன் ராஜா தற்போது தனி ஒருவன் 2 படத்தில் பிஸியாக உள்ளார். மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டாவும் இருப்பார் என நம்பலாம்.\nவியாழன், 7 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/187705?ref=archive-feed", "date_download": "2020-05-31T13:17:54Z", "digest": "sha1:T2ZEFDOLPCCEUIFP5E3ODSDKKTNM2VDF", "length": 11986, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் பாடசாலை மாணவிக்கு இராணுவ வீரர் செய்த தகாத காரியம்! மக்கள் கொந்தளிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு இராணுவ வீரர் செய்த தகாத காரியம்\nவவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச் சீருடையுடன் சென்ற பாடசால��� மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச் சிப்பாயை பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்களும், பேருந்தில் சென்ற பயணிகளும் பொலிஸ் நிலையத்தைச் சுற்றி வளைத்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nஇன்று பிற்பகல் நான்கு மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச் சீருடையுடன் மாணவி ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஇதன்போது பேருந்தில் பயணம் மேற்கொண்ட இராணுவ வீரர் ஒருவர் குறித்த மாணவியை அணுகி தொலைபேசி இலக்கத்தினை கேட்டதுடன், தொல்லைகளும் கொடுத்துள்ளார்.\nஇதை அவதானித்த பயணி ஒருவர் குருமன்காட்டிலுள்ள பொலிஸ் காவல் அரணில் பேருந்தை நிறுத்துமாறு சாரதியிடம் தெரிவித்துள்ளார்.\nபேருந்தை நிறுத்தியதும் இராணுவச்சிப்பாய் பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓடியபோது பேருந்தின் நடத்துனர் துரத்திச் சென்று பிடித்து காவலரணிலுள்ள பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.\nபின்னர் அவரை பொலிஸார் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்களால் அப்பகுதி சற்று பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.\n30 நிமிடங்கள் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தியதுடன் பயணிகளுடன் குறித்த பேருந்தை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.\nபொலிஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் பாடசாலைச் சீருடையுடன் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை கைது செய்யுமாறு பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்துள்ளனர்.\nஇதனால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதுடன், குறித்த இராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாகவும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.\nமேலும் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சிறுவர் நன்னடத்தை அதிகாரி, சம்பவம் குறித்து விசாரித்ததுடன், சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையின் காரணமாக பேருந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-05-31T12:29:13Z", "digest": "sha1:BLJ6TZFDYUVNSMD6QIUEB3OWRSJUVRUG", "length": 4910, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஊரடங்கை மீறுபவர்களுக்கு கட்டாய தனிமை சிறை! - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை - TopTamilNews", "raw_content": "\nHome ஊரடங்கை மீறுபவர்களுக்கு கட்டாய தனிமை சிறை - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை\nஊரடங்கை மீறுபவர்களுக்கு கட்டாய தனிமை சிறை – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை\nசென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.\nஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் திரிபவர்களுக்கு 14 நாள் தனிமை சிறை தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரக்கைவிடுத்துள்ளார்.\nசென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றுபவர்களை யாராவது விரட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் வியாபரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கை கடைப்பிடி��்காதவர்கள் சமுதாயத்திற்கு எதிரானவர்கள். இப்படி தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தால் 14 நாட்கள் கட்டாய தனிமை சிறையில் வைக்கப்படுவார்கள்” என்றார்.\nPrevious articleதமிழகத்துக்கு துணை ராணுவப்படை வருவகிறதா\nNext articleஉடல் முழுக்க கவசம் – மேற்கு வங்க அமைச்சர் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Pongalottani%20Aliyar", "date_download": "2020-05-31T12:44:34Z", "digest": "sha1:NF7HLQ5U5MI674EYRGIJ5T65DHRFPZQX", "length": 3938, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Pongalottani Aliyar | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா அச்சம் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா மூடல்\nகொரோனா வைரஸ் எதிரொலி ஆழியார் அணை சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது\nஆழியார்-வால்பாறை மலைப்பாதையில் வாகனங்களை விரட்டிய ஒற்றை யானை: பொதுமக்கள் பீதி\nஆழியார் நீர்மட்டம் 63 அடியாக சரிந்தது\nஆழியார் அணை நீர்மட்டம் 68 அடியாக சரிவு: கோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க முடியுமா\nஆழியார் அணை கரையோரம் உலா வரும் முதலையால் பரபரப்பு\nஆழியார் அணை கரையோரம் உலா வரும் முதலையால் பரபரப்பு\nஆழியார் சோதனைச்சாவடி அருகே மதம் பிடித்த காட்டு யானை அட்டகாசம்\nகாணும் பொங்கலையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஆழியார் சோதனைச்சாவடி அருகே மதம் பிடித்த காட்டு யானை அட்டகாசம்\nஆழியார் அணையிலிருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கக்கூடாது\nஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 960 கனஅடியாக அதிகரிப்பு\nஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு\nபரம்பிக்குளம் - ஆழியார் ஒப்பந்தத்தை புதுப்பிக்க தமிழக அரசு சம்மதம்: கேரள சட்டப்பேரவையில் தகவல்\nகோயம்புத்துர் மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு\nஆழியார் பகுதியில் தொடர் மழை: குரங்கு அருவியில் வெள்ளம்...சுற்றுலா பயணிகளுக்கு தடை\nஆழியார் அணையில் காட்டு யானை உலா\nவிஜயதசமி விடுமுறையையொட்டி ஆழியார், குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் ரோட்டில் யானைகள் உலா\nஆழியார் அணை நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Tambaram", "date_download": "2020-05-31T14:30:33Z", "digest": "sha1:FOZTXIBSFC2JBZEVSBZBIJND7ELSKRKV", "length": 5469, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Tambaram | Dinakaran\"", "raw_content": "\nதாம்பரம், மாடம்பாக்கம் பகுதியில் காய்கறி வியாபாரிகள் 3 பேருக்கு கொரோனா\nதாம்பரத்தில் வடமாநில இளம் தம்பதி தற்கொலை; ஊரடங்கால் வேலை கிடைக்காமல் அவதி: வறுமை காரணமாக தற்கொலை என தகவல்\nதாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்து வந்து லாரியில் தப்ப முயன்ற வடமாநிலத்தவர்கள்: அரக்கோணத்தில் 50 பேர் சிக்கினர்\nதனியார் மருத்துவமனைகள் கொரோனா தகவலை மறைத்தால் 16 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை: தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகள் எச்சரிக்கை\nகொரோனாவால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்: தாம்பரம் நகராட்சி ஏற்பாடு\nசென்னை அடுத்த தாம்பரத்தில் 5 ரயில் பெட்டிகளை மருத்துவமனையாக மாற்றும்\nதாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் விடுமுறை தர மறுத்து அதிகாரிகள் மிரட்டல்: சமையல்காரர்கள் குற்றச்சாட்டு\nகிழக்கு தாம்பரம் பகுதியில் ரோந்து வாகனத்தில் உலா வரும் சிறுவன்\nதாம்பரம் பகுதியில் கொரோனா தடுப்பு : கிருமி நாசினி தெளிப்பு\nதாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிசைகளில் தீவிபத்து\nதாம்பரம் பகுதியில் கொரோனா தடுப்பு : கிருமி நாசினி தெளிப்பு\nகொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்தில் 4 தனி மருத்துவமனைகள் : தாம்பரம் சானிடோரியம், மதுரை தோப்பூர் உள்ளிட்ட இடங்களில் அமைகிறது\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சொந்த ஊருக்கு படையெடுத்த தென்மாவட்ட மக்கள்: பெருங்களத்தூர், தாம்பரத்தில் நெரிசல்\nகோடை காலத்தை முன்னிட்டு நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்\nதாம்பரம் நகராட்சி சார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வினியோகம்\nகொரோனாவால் மலேசியா, ஐரோப்பாவில் இருந்து சென்னை வந்த 104 பேர் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அனுமதி: வரவேற்க இருந்த உறவினர்கள் ஏமாற்றம்\nதாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளில் சொத்துவரி செலுத்தாத வீடுகளுக்கு ஆணையர்கள் எச்சரிக்கை நோட்டீஸ்\nமதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வு மையம்… தமிழகத்தில் 8வது பரிசோதனை மையமாக இது செயல்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு\nதாம���பரம் நகராட்சியில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஆணையர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20200420", "date_download": "2020-05-31T12:09:36Z", "digest": "sha1:2H2ZNGZKUBXKLLXE76KTA2XMV3VM3FZZ", "length": 9046, "nlines": 61, "source_domain": "karudannews.com", "title": "April 20, 2020 – Karudan News", "raw_content": "\nவாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000ம் ரூபா கொடுப்பணவில் பாரபட்சம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 5000ம் ரூபா கொடுப்பணவு வழங்குவதில் சமுர்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாரபட்சம் காட்டி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ... Read More\nபொகவந்தலாவ கிலானி தோட்டமக்கள் பணிபகிஷ்கரிப்பு\nபொகவந்தலாவ கிலானிதோட்டமக்கள் 20.04.2020திங்களகிழமை காலையில் இருந்து தொழிலுக்கு செல்லாது பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ் நிலைமற்றும் மற்றும் தேயிலை மரங்களில் தேயிலை கொழுந்து குறைவாக கானப்படுகின்றமையால் தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்ட ... Read More\nமலையகத்தின் எதிர்காலம்” ஒரு ஊடகவியலாளரின் பார்வை\nகடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் வெளிநாட்டு வருமானத்திற்கு முதுகெலும்பாக செயற்பட்ட தோட்ட தொழிலாளிகள் மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி சுமக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகி இருக்கின்றனர். இன்று உலகமே பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து இருக்கும் ... Read More\nமலையகத்தில் நகரங்களிலும்,பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது\nஊரடங்குச் சட்டம் இன்று (20.04.2020) காலை தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. (more…) Read More\nநிவாரணங்களை உரிய முறையில் வழங்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்\nகொரோனா வைரஸால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு 5000ரூபா நிதியுதவி தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.இவ்விடயத்திலே கிராம உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி முகாமையாளர்கள் போன்ற இன்னும் பல அரச துறை உத்தியோகத்தர்கள் ... Read More\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது என்பது அரசியல் அல்ல..\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது என்பது அரசியல் அல்ல என மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷ சந்திரசேகரன் தெரிவிப்பு. (more…) Read More\nஇன்று முதல் அன்றாட மக்கள் நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை\nகடந்த ஒரு மாதகாலமாக நாடளாவிய ரீதியில் தொடர்ந்த ஊரடங்கு நிலைமையை தளர்த்தி, இன்று முதல் அன்றாட மக்கள் நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (more…) Read More\nஅமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபஷ உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை 2 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கிபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை சீல்.எல்.எப் நோக்கி கொண்டு செல்லப்பட்டது\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியைகள் நாளைய தினம் நோர்வுட் மைதானத்தில் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nலிந்துலையில் தேயிலைதூள் களவாணி பிடிபட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/96398.html", "date_download": "2020-05-31T12:44:00Z", "digest": "sha1:TI4BRR4Q6QDO3RLK7IBYPRBB5EPOBADW", "length": 7417, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நிதி மோசடி செய்த கிருஸ்தவ மத போதகருக்கு விளக்கமறியல்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nநிதி மோசடி செய்த கிருஸ்தவ மத போதகருக்கு விளக்கமறியல்\nகனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து, நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிருஸ்தவ மத போதகரை விளக்கமறியில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த சந்தேகநபரை நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் ��ீதிமன்றில் நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவித்த சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸார், இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைகள் நிறைவடையாத நிலையில், அவரை பிணையில் விடுக்கவேண்டாம் என்று மன்றில் கோரியுள்ளனர்.\nசந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி தவபாலன் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து விவாதித்தார்.\nஇருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள கிருஸ்தவ ஆலயத்தில் (கத்தோலிக்கம் அல்லாத) போதகராக கடமையாற்றும் குறித்த நபர், கனடாவுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து நபர் ஒருவரிடம் 45 இலட்சம் ரூபாய் பணம் வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nஅதன்படி முதற்கட்டமாக 35 இலட்சம் ரூபாயை வழங்குமாறு போதகர் கோரியுள்ளார்.\nஅதற்கமைய முதற்கட்ட தொகையை போதகரின் வங்கியில் சம்பந்தப்பட்ட நபரால் வைப்பிலிடப்பட்டுள்ளது.\nவங்கியில் பணம் வைப்புச் செய்து ஒரு வருட காலமாகியும் கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் போதகர் மேற்கொள்ளவில்லை.\nஇதன் காரணமாக பணத்தை வைப்பிலிட்ட நபர், வங்கியில் வைப்புச்செய்த பற்றுச்சீட்டை ஆதாரமாகக்கொண்டு யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\nமுறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்புப் பொலிஸார், சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.\nசுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக மத்திய செயற்குழு கூடி ஆராயும் – சம்பந்தன்\nநடுத்தர வருமானமுடைய குடும்பங்களுக்கு அரச காணியுடன் சலுகை வட்டியில் வீட்டுக்கடன்\nவடமராட்சி கிழக்கில் கிளைமோர்த் தாக்குதல்; துன்னாலையில் ஒருவர் ரிஜடியினரால் கைது\nஇலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம் – பந்துல\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-31T13:14:20Z", "digest": "sha1:FKN6ZEDX5DVTSF63NPPT6H5C3YFU3U7E", "length": 7243, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சிவகார்திகேயனையே மிஞ்சிய மகள்…! - Tamil France", "raw_content": "\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்கள், ரசிகைகள் பெருகிவிட்டார்கள். ஏற்கனவே அவர் டிவி நிகழ்ச்சி மூலம் பல மனங்களை ஈர்த்துவிட்டார்.\nஅவரின் நடிப்பில் சீமராஜா படம் வரும் செப்டம்பர் 13 ல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் தன் நண்பன் அருண்ராஜா காமராஜா இயக்கிய கனா படத்தை தயாரித்துள்ளார்.\nஇப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை அவரும் அவரின் மகள் ஆராதனாவும் இணைந்து பாடியுள்ளனர். அண்மையில் வெளியான அந்த வீடியோ பலரையும் ஈர்த்தது.\nஇந்நிலையில் இப்பாடல் வெளியான 117 மணிநேரத்தில் 1 கோடி பார்வைகளை தாண்டியுள்ளதாம். [embedded content]\nRelated Items:‘ரசிகர்கள், அவர், ஏற்கனவே, சிவகார்த்திகேயனுக்கு, டிவி, தொட்டியெல்லாம், நடிகர், பட்டி, பெருகிவிட்டார்கள், ரசிகைகள்\nரசிகர்கள் இன்றி கிரிக்கெட் என்பது மணமகள் இல்லாத திருமணம் போன்றது: சோயிப் அக்தர்\nரசிகர்கள் இன்றி விளையாட்டு மைதானங்கள் இயங்க அனுமதி: ஐபிஎல் சாத்தியமாகுமா\nரசிகர்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி: வீரர்கள் விளையாட வேண்டும் என்கிறார் கெவின் பீட்டர்சன்\nஉங்க குழந்தையின் உடல் பருமன் அதிகமா\nகுருநாகல் பிரதேசத்தில் ஓர் அதிசயம்\nஇலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகட்டாரில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கையர்…\nஇன்று காலை இலங்கையில் நெஞ்சை உருக்கிய சம்பவம்\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nபாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜ்… தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மகள்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு மனோ கணேசன் இரங்கல்\nகாணாமல்போய் 23 நாளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் மண்டையோடு\nஅனைத்திற்கும் ஆப்பு வைத்த பிக் பாஸ்..\nநடிகை சித்ராவுக்கு இவ்ளோ அழகான மகளா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytears.in/2012/07/dream-peoples-democarcy-of-india.html", "date_download": "2020-05-31T12:22:30Z", "digest": "sha1:C7HPYKU4GKEOFJGB4RT7NAUJWFLYSQFR", "length": 6748, "nlines": 139, "source_domain": "www.ytears.in", "title": "\"A Dream People's Democarcy of India\"", "raw_content": "\nஅப்படி என்னா சார் பிரச்சனை இந்த ஐ.டி துறையில்\nஅண்மையில் வந்த செய்தி பல ஐ.டி நிறுவனத்தில் இருந்து பலர் வேலையை வி��்டு அனுப்படுகிறார்கள். இந்த சிக்கலுக்கு \"லாப வெறி/அதீத லாப நோக்கு\" என்று ஒற்றை வார்த்தை சொல்லி எளிதாக கடக்க முடியும். ஆனால் அப்படி கடந்து செல்வது பிரச்சனையின் மையத்தை அறிய முடியாது.\nஎந்த ஒரு நிறுவனமும் தேவை சரியும் போது, நட்டம் அடையும் போது, அதீத உற்பத்தி நடக்கும் போது ஆட் குறைப்பு செய்வதை கண்டு இருப்போம். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் ஆட் குறைப்பு செய்வதை ஐ.டி துறையில் மட்டுமே பார்க்க முடியும்.\nஇதை புரிந்து கொள்ள ஐ.டி துறைக்கு வருமானம் எப்படி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் outsource செய்யும் வேலைகள் மூலமே வருமானம் வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருவாயில் 3- 7% ஐ.டிக்கு(Technology work) என்று ஒதுக்கீடு செய்வார்கள், அந்த ஒதுக்கீட்டை தங்களுகான வருமானமாக மற்ற பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும். இந்த போட்டியில் வெற்றி பெற பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை Benchயில்(எந்த வேலையும் இல்லாமல் - சம்பளம் மட்டும் வாங்கும் ஊழியர்கள்) வைத்திருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://car.4-u.info/ta/pervyy-test-nissan-teana-v-zone-komforta/", "date_download": "2020-05-31T13:56:24Z", "digest": "sha1:GNW3PWRNOI3WDXCRVXRYARLNXME6I6UV", "length": 27761, "nlines": 67, "source_domain": "car.4-u.info", "title": "முதல் டெஸ்ட் நிசான் Teana - ஆறுதல் மண்டலத்தில்", "raw_content": "பிரஸ் \"Enter\" உள்ளடக்கம் மாற்றுவதிலான\nகார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nமுதல் டெஸ்ட் நிசான் Teana - ஆறுதல் மண்டலத்தில்\nநிசான் நிலை மற்றும் வோக்ஸ்வாகன் பசாட் நகர்த்த வணிக வர்க்கம் சேடன் மற்றும் ெஜிஜிகாம் கால் தடத்தைப் பதிக்கத் மற்றொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை செய்ய, மூன்றாவது முறையாக ஜப்பனீஸ் தங்கள் சேடன் நிசான் Teana, குறிப்பாக உக்ரைனில் பிரபலமாக பயன்படுத்தப்படுவதில்லை இது புதுப்பித்தனர். தற்போதைய மாதிரி நிலைமை மாற்ற வேண்டும்\nமுதல் முறையாக நான் காரை வகையான நினைப்பார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு சோதனை பறக்க வாய்ப்பு கிடைத்தது. எல்லாம் கண்டிப்பான தடை தகவல் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இயந்திர கூட ஒரு மாதிரி முன்கூட்டியே அழைக்க மறுத்துவிட்டார். மாவை வைக்கவும் - மிலன் - எங்களுக்கு நாம் மோன்சா உள்ள பாதையில் பார்க்க முடியும் என்று, மற்றும் ஹாட் ஏதாவது இர��க்க சோதிக்க நம்புகிறேன் கொடுக்கிறது. ஆனால் ஹோட்டல் அருகே நிறுத்துமிடத்தில் நாங்கள் வணிக சேடான் Teana, சோதனை தயாராக காத்திருக்கும் மற்றும் CIS சந்தையில் நுழைய செய்யப்பட்டனர். சரி, Teana போன்ற Teana. குறிப்பாக இந்த கார் கையாள்வதில் முன் அவசியம் இல்லை இருந்தது.\nநாம் உயிருடன் கார் ஐரோப்பிய பதிப்பு பார்த்த முதல் இருந்தன. ஆறு மாதங்களுக்கு Teana உலகின் தற்போதைய தலைமுறை Altima அறியப்படுகிறது. ஜப்பனீஸ் அல்லது அமெரிக்க பதிப்பு வெளி வேறுபாடுகள் இல்லாத போதிலும், இருவரும் ஆக்கபூர்வமான போல, நிலைகள் ஒழுங்கமைக்க அதே இயந்திரம் இன்னும் வேறுபடுகிறது உள்ளே. மேலும், நிறுவனம், கார் முன்னுதாரணம் மாற்ற உங்கள் ஆறுதல் மண்டலம் வெளியே எடுத்து வர்க்கம் இன்னும் தீவிரமாக போட்டியிட முடியும் சில விளையாட்களுக்காக கொடுக்க மற்றும் பிற மதிப்புகள் முன்பு அன்னிய நிசான் Teana இருந்த ஒரு இளம் வயதினருக்கான ஈர்க்க முயற்சி முயன்றார். நாம் \"தடகள\" என ெஜிஜிகாம், ஒரு பிரதிநிதி என ஆறுதல், மற்றும் Mazda6 ஒரு வணிக வர்க்க துருவங்களை, எடுத்து என்றால், புதிய நிசான் Teana சேடன் தர்க்கத்தின் எங்காவது மத்தியில் இருக்க வேண்டும். எப்படி அது நடந்தது நாம் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.\nஅது இயந்திரங்கள் புதிய தலைமுறை வரும்போது முந்தைய பதிப்பு ஒப்பீடுகள் இல்லாமல் செய்ய முடியாது. உக்ரைனியன் சாலைகள் மற்றும் ஒவ்வொரு முறையும் மீது நிசான் Teana இரண்டாம் தலைமுறை அரிய விருந்தினர் குறிப்பிடத்தக்கது. மேலும், சுயவிவர மிகவும் அங்கீகரிப்பது என்பது கூட சேடன் அதை மிகவும் liftback அல்லது ஸ்போர்ட்பேக் வாய்ப்பு தெரிகிறது. சில உலர்ந்த திராட்சைகள் கார் என் கருத்து, குறைந்த விற்பனை காரணங்களில் ஒன்றாக, இந்த காணாமல் இருந்தது. வடிவமைப்பு கோளாறுகள் மூன்றாம் தலைமுறை மிகவும் வலுவாக சரி செய்ய முடிவு, மற்றும்.\nமேலும் படிக்க: நிசான் Juke - மக்கள் டெஸ்ட் டிரைவ் அசாதாரண குறுக்கு\nமுதல் கார் சுயவிவரத்தை, அவர் பண்பு-trehobemnika சேடன் அம்சங்கள் வாங்கியது மாற்றப்பட்டது. உடல் வடிவங்கள் மிகவும் வெளிப்படையான போகிறது இன்னும் தெளிவாக வரையறுக்கப்பட்ட சக்கர வளைவுகள் மாறிவிட்டன. அங்கு பிரீமியம் பிராண்ட் இன்பினிட்டி கார்கள் உள்ளார்ந்த அம்சங்களாக இல்லை. முதலாவதாக அவர்கள் ஒளியியல் மற்றும் இயந��திர முன் வடிவமைப்பில் தெரியும். அனைத்து இந்த உண்மையில் கார் அது மேலும் பிரதிநிதி உருவாக்காமல், சில விளையாட்டுகளை குறிப்புகள் கொடுக்கிறது அதே. இந்த வடிவமைப்பில், நிச்சயமாக, நான் மிகவும் ஜப்பனீஸ் இருந்தது மற்றும் nissanovskim எதையும் ஐரோப்பிய இல்லை.\nகூடுதலாக, இயந்திர பழகி கொள்ள பின்னால் தெரிகிறது. முதல் அபிப்ராயத்தை காரணமாக தலிகேட் மற்றும் protruding ஒளியியல் protruding மேல் விளிம்பில் கலக்க (மற்றும் ஒரு நாள் மற்ற எங்கும் ஒரு சோதனை கொண்டு செல்வதற்கு). இரண்டு வெளியேற்ற குழாய்கள் - 3.5-லிட்டர் இயந்திரங்களுக்கு பதிப்பு ஒரு அடையாளம்.\nஅது ஒரு மலிவான மேற்கலப்பாக பொருள் குறிக்க சோதனை வணிக வர்க்க சேடன் இருக்க ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் இப்போது இந்த சில முடிவுகளை முதல் மலிவான இயந்திரங்களில் தோன்றும் கார் சந்தையில், மற்றும் பொதுவாக, தொழில்நுட்பம் பெருகிய பரவியிருக்கிறது. என்று ஒரு புதிய Teana நாங்கள் முதல் நிசான் Qashqai சந்தித்தார் எந்த முடிவுகளை பல பெற்றுள்ளது.\nநாசா ஆராய்ச்சியின் பயன் உருவாக்கப்பட்டது அவை \"ஸ்பேஸ்\" இருக்கை, என்ற அனைத்து பேச்சுக்களையும் முதல். இந்த நேரத்தில், நான் இன்னும், நான் பாராட்டுகிறேன் இடங்களை சவாரி செய்ய நிர்வகிக்கப்படும். அவர்கள் இதுவரை மற்றும் காலத்துக்கும் நடிக்க உண்மையில் மிகவும் வசதியாக உள்ளது, சோர்வாக இல்லை. தலையணை என்றாலும் அது ஒரு பிட், குறுகிய ஒருவேளை ஒரு சில மணி நேரம் தெரிகிறது, மற்றும் அது சோர்வு பாதிக்கும்.\nசோதனை அன்று வழக்கம் போல், அங்கு மேல் டிரிம் உள்ள இயந்திரங்கள் இருந்தன. உண்மை புகைப்படம், மற்றும் இருட்டில் அவை நியாய தோற்றம் அல்ல. பழைய பதிப்புகள், இப்போது முன் மட்டும் வெப்பமூட்டும், ஆனால் பின்புற இடங்களை (சிஐஎஸ் விருப்பத்தேர்வு) மற்றும் காற்றோட்டம் முன் உள்ளது.\nஉள்துறை, நிசான், இது முற்றிலும் கண்டிப்பான, அனைத்து காரணம் உன்னத செயற்கை அணிமணிகளில்லை கொண்டு. என் சுவை ஒரு சிறிய வித்தியாசமான, குழாய் டேப் ரெக்கார்டர் ஒரு தொகுதி போல் அவரது பிளாஸ்டிக் மலிவான தெரிகிறது சிக்கக்.\nஒரு மலிவான \"Qashqai\" ஒரு சிறிய விசித்திரமான, மற்றும் மின்னணுவியலானது ஒரு இன்னும் மேம்பட்ட பெட்டியாகும். Teana மல்டிமீடியா அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை மூலம், முடிந்த மற்றும் பெரிய என்றாலும், அவர்கள் தான், எளிமையான பாருங்கள்.\nமீண்டும் முன் சேர்ந்து இடங்களை மிகவும் வசதியாக உள்ளது. இடங்களில் நிறைய, நீங்கள் imposingly சுருக்கலாம். முக்கிய விஷயம் இந்த வழக்கில் இயக்கி ஒரு சிறப்பு பூட்டுதல் இருக்கை வேறுபடுகின்றன வேண்டாம் என, விளையாட்டு ஓட்டுநர் பயிற்சி தொடங்கவில்லை என்று. எனினும், எந்த வழக்கில் இடைநீக்கம் மற்றும் திசைமாற்றி பண்புகளை, விளையாட்டு ஓட்டுநர், அது அமைதியாக இருக்க முடியும் க்கான கோபப்படுத்தாமல். மீண்டும் வரிசையில் அவரது தலைக்கு மேலே போதுமான இடம், ஆனால் முழங்கால் அது வெறும் ஓட்டுநர் இருக்கை பயன்படுத்தப்படுவதைப் விட சற்று குறைந்த அமர வேண்டிய ஈடுசெய்கிறார் முன் இடவசதியில்லை.\nமேலும் படிக்க: சிட்ரோயன், C4 கள்ளிச் செடி மற்றும் முதல் ஓட்டும் பதிவுகள் சமர்பிப்பு - எடுப்பதா வேண்டாமா என்று\nசோதனை ஓட்டம் (பின்னர் வரும்) வீடியோ பதிப்பு சுட கார் நிறம் தேர்ந்தெடுக்கும் போது, நாம் நமக்கு வழங்கப்படாது 3.5 லிட்டர் என்ஜின் மூலம் மட்டுமே கார்கள் ஒரு தேர்வு சந்தித்தன என்று நடந்தது. மற்றும் சுட நிறைய நேரம் செலவு பிறகு, நாம், புள்ளி இயந்திரங்கள் பரிமாறிக் கொள்ள நேரம் இல்லை அதனால் 2.5 இயந்திரத்தை பயன்படுத்தி பதிப்பு முயற்சி செய்யவில்லை வேண்டாம்.\nநிசான் 2.5-லிட்டர் எஞ்சின் புதிய என்று, ஆனால் அது பேட்டை எக்ஸ்-டிரெயில் கீழ் யார் எங்கள் நல்ல நண்பர், அடிப்படையில் கட்டப்பட்டது என்கிறார். ஒரு நவீனமயமாக்கல் தீவிரமாக புதிய இயந்திரம் பற்றி பேச ஒரு கூட ஆழமான அழைக்க முடியாது. துரதிருஷ்டவசமாக, இன்லைன் நாங்கள் இன்பினிட்டி G25 Teana சந்தித்தார் எந்த வரவில்லை அதே தொகுதி, ஆறு.\nஅது இயந்திரம் முறையில் மாற்றம் உருவகப்படுத்த முடியும் மற்றும் ஏழு நிபந்தனை கையேடு முறையில் பெற்றிருக்கும் இது புதிய தலைமுறை CVT எக்ஸ்-Tronic ஒன்றிணைத்துப் இந்த எஞ்சின் இயங்கிக்.\n3.5-லிட்டர் எஞ்சின் எங்களிடம் இல்லாததால், சோதனை இயந்திரம் வாழ்கிறது டைனமிக் செயலில் எந்த உணர்வு உள்ளது. என்னை அதை, அதே என்ஜின் சரியாக நல்ல ெஜிஜிகாம் செல்கிறது என்று எந்த பிரச்சினையும் முந்தி மற்றும் நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து முடுக்கம் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். நெடுஞ்சாலை மிகவும் விவேகம், நூறு ஒன்றுக்கு 8-10 லிட்டர், ஓட்டுநர் பாணி மற்றும் சாலை நெரிசல் பொறுத்து நுகர்வு. சக படி, ஒரு 2.5 ஒரு கார் கணிசமாக விளைவிக்கும், ஆனால் அது \"காய்கறிகள்\" அல்ல அது இயக்கி வைக்கிறது முன் சவால்களை நோயின் தன்மையை தீர்மானிக்கின்றன.\nநிசான் Teana 3.5 இயக்கவியல் ஒரு சிறிய விளையாட்டு எண்ண எப்படியோ சாத்தியம் என்றால், நீங்கள் கார் காரணம் மட்டுமே மனக்குழப்பத்தை மிகவும் ஸ்போர்ட்டி பாத்திரம் வார்த்தைகளில், ஓட்டியதை தீவிரம் குறைந்தது சிறிது காட்ட வேண்டும். பெரிய சேடன் வகைப்படுத்தப்பட்ட அவர் கடுமையாக திருப்பங்களை மற்றும் நிலக்கீல் அலைகள் மீது ராக்கிங் ஹீல்ஸ், திடீர் சூழ்ச்சி பிடிக்காது. இடைநீக்கம் பாதையில் கார் ஒரு கப்பல் போன்ற நிலக்கீல் மிதக்கும் மிகவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஒரு விரைவான முறை அல்லது திடீரென பாதைகள் மாற்ற எப்படி வரும் போது, Teana உடனடியாக அது அவளாக இருக்காது என்கிறார். எனவே குறுகலாக பைபாஸ் துளை ஒரு சிக்கலாகும் இருக்க முடியும் ஒரு துண்டு உள்ளது என்று, இயந்திர கூட மென்மையான மற்றும் uninformative திசைமாற்றி உள்ளது. கூட வில் வைத்து பாதையில் திரும்ப கடினம். அது பெரிய இத்தாலிய சாலைகள் தான். மற்றும் கற்பனை எங்காவது கீவ் மற்றும் வெள்ளை சர்ச் இடையே ஒடெஸ வரியில் நீடித்த திருப்பம் - மிகவும் சங்கடமான ஆகிறது. இறுதியில், நீங்கள் உணர என்று இயக்கி நிசான் Teana தலைவிதியையும் - இப்போது அளவிட்ட அமைதியான சவாரி. என்ன விளையாட்களுக்காக எதுவும் கேள்வி அல்ல. Mazda6, ஃபோர்டு மோண்டியோவில் மற்றும் வோக்ஸ்வாகன் பசாட் அதே மிகவும் சுவாரஸ்யமான நிர்வகிக்கப்படும். ஒருவேளை கூட ெஜிஜிகாம் இந்த அர்த்தத்தில், மேலும் தடகள, எந்த விஷயம் இது ஒலி எப்படி விசித்திரமான.\nமேலும் படிக்க: முதல் உக்ரைனியன் சோதனை ஸ்கோடா Karoq: அந்த எட்டி இல்லை\nநிசான் Teana சேடன் நல்லது உள்ளது நிச்சயமாக ஆம். இன்னும் சர்ச்சைக்குரிய தோற்றம் இருந்தாலும், அவர் புதுப்பிக்கப்படும் மற்றும் அழகாயிருக்கிறது. ஆனால் உலகளவில் அதே உள்ளது. முயற்சிகள் இளம் வயதினருக்கான அது இடமாற்றி அமைக்க போதிலும், என் கருத்து அதை மட்டும் மேலோட்டமாக இருந்தது. உண்மையில் இயந்திரம் அன்பளிப்பாக யாரை பேசினார் பற்றி அந்த மக்கள் ஈர்க்க எதிர்வினை மற்றும் உற்சாகத்தை ஓங்கியிருக்கும் இல்லை, ஒரு சிறிய விளையாட்டு மிகவும் வசதியாக உள்ளது. இந்த மோசமாக உள்ளது நிச்சயமாக ஆம். இன்னும் சர்ச்சைக்குரிய தோற்றம் இருந்தாலும், அவர் புதுப்பிக்கப்படும் மற்றும் அழகாயிருக்கிறது. ஆனால் உலகளவில் அதே உள்ளது. முயற்சிகள் இளம் வயதினருக்கான அது இடமாற்றி அமைக்க போதிலும், என் கருத்து அதை மட்டும் மேலோட்டமாக இருந்தது. உண்மையில் இயந்திரம் அன்பளிப்பாக யாரை பேசினார் பற்றி அந்த மக்கள் ஈர்க்க எதிர்வினை மற்றும் உற்சாகத்தை ஓங்கியிருக்கும் இல்லை, ஒரு சிறிய விளையாட்டு மிகவும் வசதியாக உள்ளது. இந்த மோசமாக உள்ளது எண் ஆனால் முக்கிய ஒரு வசதியாக சேடன் பெரியவர்களுக்கு மாமாக்கள் உறுதியாக ெஜிஜிகாம் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர், எல்லையே இல்லை எந்த காதல் உக்ரைனியர்கள் உள்ளது. அது காரணமாக நிசான் Teana இந்த செல்வாக்கு அழிக்க முடியும் என்ன தெளிவாக இல்லை.\nவிலை பொறுத்தவரை, பின்னர் வழங்கல் நாங்கள் 311 100 அமெரிக்க டாலர், டாலர் அடிப்படையில் பற்றி 35.200 ஒரு அடிப்படை நிலை கூறினார். காரணமாக நிச்சயமாக கொண்டு லீப்ஃப்ராக் அதை இப்போது கடினமான விலை வெவ்வேறு வழிகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மற்றும் அனைத்து மாற்ற போன்ற, போட்டியாளர்கள் கொண்டு தனிப்பட்ட கட்டமைப்பு ஒப்பிடுவதே ஆகும். இந்த இயந்திரம் மீது கண் யார் அந்த முழுமையான தொகுப்பு நேர்த்தியுடன் டாலருக்கு அடிப்படை விலையாக துல்லியமாக வழிகாட்டுதல் வேண்டும்.\nஒரு நிஸ்ஸான் Teana வாங்க அதற்கு மூன்று காரணங்கள்\nஒரு நிஸ்ஸான் Teana வாங்க வேண்டாம் என்று காரணம்\nசோதனை இயக்கி நிசான் Teana அனைத்து புகைப்படங்கள்\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஉயிரினங்களின் திசைமாற்றி அடுக்குச்சட்டம் (வகையான). வேலை திறனாய்வுக் கட்டுரை என\n| மீண்டும் நகரும் 3 ஆட்டோ பாடம்\nதானியங்கி கடத்துவதே எண்ணெய் பார்க்கலாம் எப்படி\nஇன்ஸ்பெக்டர் டைபூன், ஜிபிஎஸ் செயல்பாடு -mirror டி வி ஆர். என் உண்மையாக ஆய்வு இன் முழுமையான கண்ணோட்டத்தை\nAvto பெருநகரம் கார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nதொடக்க வலைப்பதிவு மூலம் போட்டியிட தீம்கள்.\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் ��ங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-05-31T13:53:50Z", "digest": "sha1:5YB6QQJKVFNS5ZXIARD2S4PTJ2L2ZOJD", "length": 8104, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய தலைமுறை கல்வி (சிற்றிதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புதிய தலைமுறை கல்வி (சிற்றிதழ்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுதிய தலைமுறைக் கல்வி இந்தியாவில், தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு கல்வியியல் வார சஞ்சிகையாகும்.\n1.4 தலைமை உதவி ஆசிரியர்\n1.6 முன்னாள் உதவி ஆசிரியர்\nஆர். பி. சத்திய நாராயணன்\n24, ஜி.என். செட்டி சாலை, த.பெ.இலக்கம். 4990, சென்னை - 600017\nஇவ்விதழில் கல்வி முறை, தொழில் வாய்ப்புகள், புலமைப்பரிசில் வழங்கல் போன்ற பலதரப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2019, 02:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-devbhumi-dwarka/", "date_download": "2020-05-31T13:12:24Z", "digest": "sha1:ICUYWZEFIZ47IVWEMDCAAVNGBYNRCLHT", "length": 30839, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று தேவ்பூமி துவராகா பெட்ரோல் விலை லிட்டர் ரூ.67.21/Ltr [31 மே, 2020]", "raw_content": "\nமுகப்பு » தேவ்பூமி துவராகா பெட்ரோல் விலை\nதேவ்பூமி துவராகா பெட்ரோல் விலை\nதேவ்பூமி துவராகா-ல் (குஜராத்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.67.21 /Ltr ஆக உள்ளது. கடைசியாக தேவ்பூமி துவராகா-ல் பெட்ரோல் விலை மே 31, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. தேவ்பூமி துவராகா-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. குஜராத் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் தேவ்பூமி துவராகா பெட்ரோல் விலை\nதேவ்பூமி துவராகா பெட்ரோல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹67.21 மே 30\nமே குறைந்தபட்ச விலை ₹ 67.21 மே 30\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹67.21 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 67.21 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹67.21\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹69.25 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 67.21 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹69.25\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹67.21\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.04\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹70.63 பிப்ரவரி 04\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 69.18 பிப்ரவரி 12\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹70.39\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.98\nஜனவரி உச்சபட்ச விலை ₹73.80 ஜனவரி 11\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 70.74 ஜனவரி 29\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.82\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹72.44 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 72.44 டிசம்பர் 31\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹72.44\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹72.44\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nதேவ்பூமி துவராகா இதர எரிபொருள் விலை\nதேவ்பூமி துவராகா டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/03/30053007/1373304/200-motorists-came-out-violating-curfew-were-sentenced.vpf", "date_download": "2020-05-31T13:41:30Z", "digest": "sha1:DGPIYJMLUDAEKPJMEQWCEWNRZ4DT4XD3", "length": 8907, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 200 motorists came out violating curfew were sentenced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த 200 வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை\nதிருப்பூர் பகுதியில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகளுக்காக இல்லாமல் வெளியே வந்த 200 வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கி நடவடிக்கை எடுத்தனர்.\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கிய போது எடுத்த படம்.\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களும் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.\nமேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனையும் மீறி அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருகிறவர்களை போலீசார் எச்சரித்து வருகிறார்கள். அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறுகிறவர்களுக்கு போலீசார் நூதன தண்டனையும் வழங்கி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சந்திப்பு பகுதியில் நேற்று காலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகளுக்காக இல்லாமல் வெளியே வந்த வாகன ஓட்டிகள் 200 பேரை பிடித்து காலணிகளை கழற்ற வைத்து வெறும் காலில் அந்த பகுதியில் உள்ள சாலை தடுப்பு சுவரில் ஏறி நிற்க வைத்தனர்.\nமேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் வெளியே வருவோம். மற்றவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்போம். அரசின் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம். அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்போம் என உறுதிமொழியும் எடுக்க வைத்தனர். இந்த நூதன தண்டனையை பார்த்துவிட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பலரும் திரும்பி சென்றனர்.\nஊரடங்கை மீறியதாக 5,700 வழக்குகள் பதிவு\nதமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 1,149 பேருக்கு உறுதி செய்யப்பட்டது\nதிருவண்ணாமலை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை\nஇளம்பெண்ணுக்கு கொரோனா: வள்ளியூரில் சுகாதார பணிகள் தீவிரம்\nமதுரையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்- 50 சதவீத பயணிகள் முன்பதிவு\nஊரடங்கை மீறியதாக 5,700 வழக்குகள் பதிவு\nமதுரையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்- 50 சதவீத பயணிகள் முன்பதிவு\nவிருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறயதாக 152 பேர் கைது\nவேலூரில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு பஸ்கள் இயக்கப்படும்\n500 ஆட்டோ டிரைவர்களுக்கு மளிகை நிவாரண தொகுப்பு- அமைச்சர் வழங்கினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nallur.lk/p/nallur-kovil-annual-thiruvizha-calender.html", "date_download": "2020-05-31T13:13:14Z", "digest": "sha1:4QTHDH3ITMCZOULA46PGF6PTIIOQYJGM", "length": 10480, "nlines": 89, "source_domain": "www.nallur.lk", "title": "ஆலய மஹோற்ஷவ விஷேட தினங்கள் - 2019 | Nallur Kandaswamy Kovil", "raw_content": "\nஆலய மஹோற்ஷவ விஷ��ட தினங்கள் - 2019\n05.08.2019 திங்கள் கொடிச்சீலை எடுத்துவரல் பகல் 9-45\n05.08.2019 திங்கள் வைரவர் உற்சவம் மாலை 5-30\n06.08.2019 செவ்வாய் கொடியேற்றம் பகல் 10-00 01ம் திருவிழா\n15.08.2019 வியாழன் மஞ்சம் மாலை 5-00 10ம் திருவிழா\n22.08.2019 வியாழன் அருணகிரிநாதர் உற்சவம் மாலை 6-00 17ம் திருவிழா\n23.08.2019 வெள்ளி கார்த்திகை உற்சவம் மாலை 5-00 18ம் திருவிழா\n24.08.2019 சனி சூர்யோற்சவம் காலை 7-00 19ம் திருவிழா\n25.08.2019 ஞாயிறு சந்தானகோபாலர் உற்சவம் காலை 7-00 20ம் திருவிழா\n25.08.2019 ஞாயிறு கைலாசவாகனம் மாலை 5-00 20ம் திருவிழா\n26.08.2019 திங்கள் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் காலை 7-00 21ம் திருவிழா\n26.08.2019 திங்கள் வேல்விமானம் மாலை 5-00 21ம் திருவிழா\n27.08.2019 செவ்வாய் தெண்டாயுதபாணி உற்சவம் காலை 7-00 22ம் திருவிழா\n27.08.2019 செவ்வாய் ஒருமுகத் திருவிழா காலை 7-00 22ம் திருவிழா\n28.08.2019 புதன் சப்பரம் மாலை 5-00 23ம் திருவிழா\n29.08.2019 வியாழன் தேர் காலை 7-00 24ம் திருவிழா\n30.08.2019 வெள்ளி தீர்த்தம் காலை 7-00 25ம் திருவிழா\n30.08.2019 வெள்ளி கொடியிறக்கம் மாலை 5-00 25ம் திருவிழா\n31.08.2019 சனி பூங்காவனம் மாலை 5-30 26ம் திருவிழா\n01.09.2019 ஞாயிறு வைரவர் உற்சவம் மாலை 5-30 27ம் திருவிழா\nகாலை 04.30 - பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 - உஷத்கால பூஐை\nபகல் 10.00 - காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 - உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 - சாயங்கால பூஐை\nமாலை 05.00 - இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 - அர்த்த யாம பூஐை\n/fa-fire/ அதிகம் பார்க்கப்பட்டவை $type=list\nசந்நிதி முருகனின் கார்த்திகை உற்சவம்\nசந்நிதியில் வீற்றிருக்கும் அன்னதான கந்தனின் கார்த்திகை உற்சவம்\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நெற்புதிர் அறுவடைவிழா 2020\nநல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த நெற்புதிர் அறுவடை விழா இன்றைய தினம் (07.01.2020) காலை சிறப்பாக இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள...\nகோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தன் திருவிழா - பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நி...\nவவுனியா கந்தசுவாமி கோவில் இரதோற்சவம் - 2020\nவரலாற்று சிறப்பு மிக்க வவுனியா கந்தசுவாமி ஆலய இரதோற்சவமானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . ஓம் முருகா அதன் திருவடி சரணம் ...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா (படங்கள்)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 2 ம் திருவிழா (படங்கள்)\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா இன்று (07.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா (படங்கள்)\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன் ...\nகொடிச்சீலை எடுத்துவரல் நிகழ்வு இன்று.\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று முற்பகல் 9.45 அளவில் கொடிச்சீலை எடுத்துவரல் நிகழ்வு இடம்பெற...\nநல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த...\nஆலய மஹோற்ஷவ விஷேட தினங்கள் - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/large-tree-struck-by-lightning-in-texas-burns-from-inside-out/", "date_download": "2020-05-31T13:18:50Z", "digest": "sha1:OFXNWZA5FKU2GYMQ3OYD477MY3AX7FNX", "length": 12555, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "பற்றி எரிந்த பச்சை மரம்..! – அமெரிக்காவில் அறங்கேறிய அதிசயம் – வீடியோ உள்ளே - Sathiyam TV", "raw_content": "\nதமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பி��்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World பற்றி எரிந்த பச்சை மரம்.. – அமெரிக்காவில் அறங்கேறிய அதிசயம் – வீடியோ உள்ளே\nபற்றி எரிந்த பச்சை மரம்.. – அமெரிக்காவில் அறங்கேறிய அதிசயம் – வீடியோ உள்ளே\nஅமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக பட்ட மரங்கள் தீப்பிடிப்பது வழக்கம்.\nமனிதர்கள் செய்யும் தவரினாலோ அல்லது இயற்கையின் காரணமாகவோ காட்டு தீ ஏற்படும். சமீபத்தில் கூட உலகத்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடு தீ பற்றியது போல்.\nஆனால் இந்த வீடியோவில் பச்சை மரம் ஒன்றில் பிளவு ஏற்பட்டு அது தீப்பற்றி எரிந்துள்ளது. மின்னல் தாக்கிதான் இந்த மரம் எரிந்திருக்ககூடும் என கூறப்படுகிறது. மேலும், இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திலேயே தீயாக பரவியுள்ளது.\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\n15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு\nஅமெரிக்காவில் வைரஸிலிருந்து 4,98,725 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்…\nஇயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,\nபேஸ்புக் ஊழியர்களில் பெரும்பாலானோர் இனி வீட்டிலேயே பணியாற்றுவர்: மார்க் ஜுக்கர்பெர்க்..\n“சீனாவிலிருந்து பரவிய கொரோனா”.. சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது..\nதமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nஉலக அளவில் அதிக வருவ��ய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்...\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ4MDEyMA==/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF:-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%7C-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-27,-2020", "date_download": "2020-05-31T12:59:55Z", "digest": "sha1:ZKPNCCZBHQUJUDVNYS3YPUUFINFQZS7A", "length": 8600, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா போரில் வெற்றி: கபில்தேவ் உறுதி | மார்ச் 27, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nகொரோனா போரில் வெற்றி: கபில்தேவ் உறுதி | மார்ச் 27, 2020\nபுதுடில்லி: ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் மனிதகுலம் வெல்லும். அனைவரும் வீட்டிற்குள் இருந்து அரசுக்கு ஒத்துழைப்போம்,’’ என, கபில்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉலகம் ‘கொரோனா’ வைரஸ் பிடியில் சிக்கி கதறுகிறது. வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் கூறியது:\n‘கொரோனாவை’ எதிர்க்க ஒரே வழி வீட்டிற்குள் இருப்பது தான். இதனை நேர்மறை சிந்தனையுடன் அணுக வேண்டும். உங்கள் குடும்பம் தான் உலகம். குடும்ப உறுப்பினர்களுடன் பேசி நேரத்தை செலவிடுங்கள். புத்தம் படிக்கலாம். ‘டிவி’ பார்க்கலாம். மனதுக்கு இதமான இசையை வீட்டில் இருந்தே கேட்கலாம்.\nஎன் சமையல் என்னை பொறுத்தவரை வீட்டை சுத்தம் செய்கிறேன். தோட்டத்தை பராமரிக்கிறேன். கடந்த பல ஆண்டுகளாக குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை. இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பில் குடும்பத்தினருடன் பேசி மகிழ்கிறேன். அவர்களுக்கு என் கையால் சமைக்கிறேன்.\nமக்கள் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கைகளை நன்கு கழுவுதல் அவசியம். பொது இடங்களில் சிறுநீர் கழிக்க கூடாது. தங்களது பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.\n‘கொரோனா’ வைரஸ் பிரச்னையில் இருந்து இந்தியா விரைவாக மீளும். இக்கட்டான தருணங்களில் இருந்து மனிதகுலம் மீண்ட சம்பவங்கள் குறித்து நிறைய படித்திருக்கிறேன். இம்முறையும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்து ‘கொரோனா’ போரில் வெல்வோம். அரசின் உத்தரவை கடைபிடிப்போம். இந்தியாவின் பலம் அதன் சிறந்த கலாசாரம் தான். இதன்படி மூத்தோர்களை பாதுகாப்போம். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.\nஅமெரிக்காவில் பரவும் கலவரம்: போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு\nபிளாய்ட் கொலை: அமெரிக்க சட்டத்தின் மீது நம்பிக்கையிழந்த கறுப்பினத்தவர்கள்\nபோலீஸ் தாக்குதலில் 2 குழந்தைகள் பலி\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nமோடிக்காக சமோசா, மாங்காய் சட்னி தயாரித்த மோரிசன்\nநாட்டில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெறுகின்றன; இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்...ஐசிஎம்ஆர்\nPM-CARES பொது அமைப்பு அல்ல; RTI சட்டத்தின் வரம்புக்குள் வராது...மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்...\nநாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்\nயோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...\nகொரோனா தாக்கம், 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து பேச வாய்ப்பு; மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை\nஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்துக்குள் இயக்கப்படும் 4 ரயில்களுக்கு இ-பாஸ் கட்டாயத்தால் பயணிகள் அதிர்ச்சி\nகேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆத்தூர் தலைவாசல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2020/05/blog-post_68.html", "date_download": "2020-05-31T12:37:22Z", "digest": "sha1:RYBQG66PZSNKHTS4GUBGMPLYG6HNMSXX", "length": 3511, "nlines": 23, "source_domain": "www.weligamanews.com", "title": "குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்திய பணிப்பாளர் சரத் வீரபண்டாரவுக்கு எதிராக வைத்தியசாலை ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்பாட்டம் ~ Weligama News", "raw_content": "\nகுருநாகல் போதனா வைத்தியசாலை வைத்திய பணிப்பாளர் சரத் வீரபண்டாரவுக்கு எதிராக வைத்தியசாலை ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்பாட்டம்\nமருத்துவர் சரத் வீரபண்டார அவர்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை நிராகரித்து, குருநாகல் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பணியில் தொடர்ந்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனையின் பாதுகாப்பு அமைப்பு இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.\nஇதன்போது மருத்துவமனையின் பணிப்பாளரை கடமைக்கு வரவிடாமல் தடுத்ததன் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. குருநாகல் மருத்துவமனையின் பணிப்பாளருக்கு எதிராக கடந்த காலங்களில் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்துள்ளன. இதனையடுத்து மருத்துவர் சரத் வீரபண்டார கடந்த 6ஆம் திகதி சுகாதார அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் குறித்த இடமாற்றத்தை நிராகரித்துவிட்டு தொடர்ந்து குருநாகல் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை தொடர்ந்துள்ளார். இதனையடுத்தே இன்றைய தினம் அவர் மருத்துவமனைக்கு வருகைத் தரும் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நுழைவாயிலை மூடியதோடு, அவரை உள்ளே வரவிடாமல் தடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=293", "date_download": "2020-05-31T13:07:52Z", "digest": "sha1:25UFX3TZ7DREEJWBW4PHIEO5VTVXCWR5", "length": 6989, "nlines": 108, "source_domain": "chennairoyalcinema.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள் - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹிந்தி நடிகர் சல்மான் கான் நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இருவருக்கும் சென்னை ராயல் சினிமா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது\nrcinema - December 27th, 2016 at 3:00 pm none Comment author #2 on பிறந்தநாள் வாழ்த்துக்கள் by Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nவிக்ரம் ஜோடி ப���ரேமம் நாயகி »\nமனோரமா -வுக்கு பர்த் டே\nஜோதிகாவுக்கு பதிலாக சந்திரமுகியாக நடிகை சிம்ரன்\nபொன்மகள் வந்தாள் படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது\nராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடிக்கும் “ஓ அந்த நாட்கள்”\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் “பென்குயின்” நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும்\nபொன்மகள் வந்தாள் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும்\nபாகுபலி 2 மூன்று ஆண்டுகள் நிறைவு – ராஜமெளலி நன்றி\nகில்லி ரிலீஸாகி ஸ்வீட் 16 இயர்ஸ் ஆச்சாம்\nமாபெரும் வெற்றிப் படமாக மாறிய ‘திரெளபதி’\nசினிமா படப்பிடிப்பைத் தொடங்க முதல்வர்க்கு பாரதிராஜா வேண்டுகோள்\nடேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன்\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு\nஅருவா சண்ட படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\nநடிகர் லாரன்ஸ் செய்த உதவிக்கு வாய் பேச முடியாத பெண் நன்றி\nரஜினி மக்கள் மன்றக் கூட்டத்தில் நடந்தது என்ன… Exclusive report\nசினிமா படப்பிடிப்பைத் தொடங்க முதல்வர்க்கு பாரதிராஜா வேண்டுகோள்\nடேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன்\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை முயற்சி\nCopyright ©2020. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/01/08/", "date_download": "2020-05-31T12:12:24Z", "digest": "sha1:FGTSGRVZKKRZ7L3UQ4NMJRNV3TXNFG7X", "length": 3763, "nlines": 57, "source_domain": "mandaitivu-ch.com", "title": "08 | ஜனவரி | 2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத்தான் அனைவரும் விரும்புகிறோம். கலைகள் முதல் காதல் வரை, சாமி முதல் சாராயம் வரை மனிதன் தேடித் தேடி ஓடுகிறான். ஏன்\nமகிழ்ச்சியான வாழ்க்கை அமைய என்ன செய்வது நம் சூழலிலும் அன்றாட வாழ்விலும் அது எளிமையாகக் கிடைக்க வழி இருக்கிறதா நம் சூழலிலும் அன்றாட வாழ்விலும் அது எளிமையாகக் கிடைக்க வழி இருக்கிறதா நிச்சயம் இருக்கிறது. நம் வாழ்க்கைமுறையில் சிறுசிறு மாற்றங்களைச் செய்தாலே போதும்… மகிழ்ச்சியைப் பரிசாகப் பெற முடியும். ஆனந்தமான வாழ்வே ஆரோக்கியத்தின் ஆணிவேர். இனி மகிழ்ச்சியில் திளைக்க சில மகத்தான வழிமுறைகள்… Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/201229?ref=category-feed", "date_download": "2020-05-31T13:22:43Z", "digest": "sha1:OFAZCANOJXHVKBMMO6AUF5SSPEO2V6PC", "length": 8524, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "போக்குவரத்து யூனியன் வேலை நிறுத்தம்: தத்தளிக்கும் ஜேர்மன் தலைநகர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோக்குவரத்து யூனியன் வேலை நிறுத்தம்: தத்தளிக்கும் ஜேர்மன் தலைநகர்\nஜேர்மனியின் பொதுப்போக்குவரத்து யூனியன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து பெர்லினில் விமானங்களை பிடிப்பதற்காக புறப்பட்டவர்கள் உட்பட ஏராளமானோர் கடும் பாதிப்புக்குள்ளாயினர்.\nபெரும்பாலான சுரங்க ரயில்கள், ட்ராம்கள் மற்றும் பேருந்துகள் 'Berliner Verkehrsbetriebe' (BVG) யூனியனின் வேலை நிறுத்தம் காரணமாக இயங்கவில்லை. இன்று அதிகாலை தொடங்கிய இந்த வேலை நிறுத்தம் இன்று முழுவதும் நீடிக்கும் என்று தெரிகிறது.\nபேருந்துகளும் ட்ராம்களும் நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டதோடு, சுரங்க ரயில் நிலையங்களின் கதவுகளும் பூட்டப்பட்டிருந்ததையடுத்து மக்கள் வேறு வழிகளைபயன்படுத்தும் கட்டாயச் சூழலுக்கு உள்ளாகினர்.\nவிமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர், முக்கியமாக Tegelக்கு புறப்பட்ட பயணிகள்.\nஏனென்றால் Tegelக்கு செல்ல BVG பொதுப்போக்குவரத்தை விட்டால் வேறு வழியில்லை. ஆனால் பலர் பொடி நடையாகவே Tegelக்கு புறப்பட்டனர்.\nஅப்படி நடந்து செல்ல 40 நிமிடங்கள் ஆகும் என பெர்லின் விமான சேவையே அறிவித்திருந்தது.\nபலர் வெயிலில் நடந்தும், சைக்கிளிலும், சிலர் ஓடியும் கூட பயணப்பட்டனர். ட்விட்டர் பயனர் ஒருவர், வேலைக்கு சென்று கொண்டே உடற்பயிற்சியும் செய்கிறோம், என்று ட்வீட்டினார்.\nஇன்னொரு பக்கம், ஏராளமானோர் கார்களுக்குத் தாவ, திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் ப���ிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/04/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-05-31T12:04:33Z", "digest": "sha1:7BBSME4HQJWUA63RP4W3RHTCER5OSJXJ", "length": 51177, "nlines": 235, "source_domain": "solvanam.com", "title": "சுனிதா ஜெயின் -இரு கவிதைகள் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுனிதா ஜெயின் -இரு கவிதைகள்\nகோரா ஏப்ரல் 12, 2020\nஇந்தக் கதையில் இருக்கும் கதை\nஅவள் தனித்திருந்த தினங்களின் கதை\nயாரும் எப்போதும் வருகை தராததால் சிதைவுறாமலிருக்கும் தினங்கள்,\nவிதி விலக்கென்றால் அது அவள் வீட்டுச் சாளர விதானத்திற்கு,*\nஒவ்வொரு மார்ச்சிலும் இனம் பெருக்க மறுவருகை தரும்\nஜோடிப் பறவைகள் அலகுகளில் மரக் கழிவும் புல்லும் சுமந்து\nமீண்டுமொரு கூடு அமைத்துக் கொள்வது மட்டுமே.\nஅவள் ஜன்னலில் அமர்ந்து வேடிக்கை\nபார்த்துக் கொண்டிருந்தாள். கடந்த காலம் கண்முன் விரிந்தது – ஜனங்கள்,\nஉபாதையால் அடிக்கடி பின்பக்கம் சரிந்து நிமிர்ந்தாள் .\nபறக்கும் வலிமை பெற்ற இளங்குஞ்சுகள் சூழ\nவாழ்க்கையின் முடிவற்ற சுழற்சியை .\nஎவரின் கவனமும் அவள் மேல் விழவில்லை .\nஎவருக்கும் அவள் இன்னும் உயிர் வாழ்கிறாள் என்ற நினைவு வரவில்லை.\nஅவள் இறுதி விடுவிப்பு நேர்ந்த\nஜூலை முதல் நாள் காலை நேரம் ,\nமழை பெய்து கொண்டிருந்தது .\nகார்கள் இடைவிடாது உள்ளே வந்து கொண்டிருந்தன. .\nஅப்பறவைகள் இனி இங்கு வரமாட்டா .\nஅவை இன்னும் அவளைத் தேடுகின்றன\n*window-awnings என்பதை சாளர விதானங்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன் விதானங்கள் கித்தானிலும் அமைக்கப்படும். இவற்றை நாம் சன் ஷேட் என்கிறோம் .\n“மூலக் கவிதை : Story”\n2. ஒரு வீட்டுக்குத் தெரியும்\nஎப்போது யாருக்கும் தேவைப்படாமல் போய்விடுகிறது என்று.\nஅது கொஞ்சம் கொஞ்சமாக இடிகிறது —\nமுதலில் அதன் வெளி முகப்பு—-\nஒரு அரச* வித்து வேர் விட்டு விடுகிறது\nஅது உற்சாகத்துடன் வேகமாக வளர்ந்து வருவதுடன்\nஅருகில் உள்ள வடிகுழாய்ச் சந்தில்\nஓசையின்றி. சிறிதும் ஓசையின்றி. வீடு பெரு மூச்சு விடுகிறது\nஇரும்புக் கதவு தன் கீல்களில் புலம்புகிறது,\nஎன்ஜினீயராய் அல்லது மணமக்களாய் ஆகுமுன் இங்கு\nகுழந்தைகளாய் வலம் வந்தவர்களை நினைத்து. அயல் நாடு , தொலை தூர\nநகரம் என அவர்கள் பறந்து விட்டதற்கு முன்பு.\nமேலும் நினைத்து வருந்திப் புலம்புகிறது\nகாலத்தின் கருணை கிட்டுமெனக் கைவிடப்பட்ட அந்த முதிய தம்பதியரை —\nபூஜைப் பாட்டினூடே கூனிக் குறுகிவிட்ட அம்மா,\nதெரு நாய்களைத் துரத்தி அடிக்கும்\nஇறந்து போய் விட்டார்கள் இப்போது. முதலில் அவர். பிறகு, மனமொடிந்த\nஅம்மா. வெகு நாள் கடந்து பிள்ளைகள் பிறந்த வீடு திரும்பினர்\nவாரிசு சொத்தான வீட்டை விற்க —\nகாத்திருந்தும் சரியான விலை வராததால் சென்று விட்டனர்,\nதங்கள் தொலை நகலி மற்றும் போன்\nநம்பர்களைத் தந்து விட்டு ***\n*Pipal- அரச மரத்தைக் குறிக்கும். அதன் பழ விதைகள் பறவை எச்சத்தின் மூலம் பரவி, ஈரத்தன்மையுள்ள சுவர், பாறை இடுக்குகளில் முளைத்து செடியாகும்.\nமூலக் கவிதை ஆசிரியர் வாழ்க்கைக் குறிப்பு : சுனிதா ஜெயின் (1940-2017)\nகவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் (ஹிந்தி, இங்கிலிஷ் )\nபத்மஸ்ரீ மற்றும் பல விருதுகள் பெற்றவர். மூலக் கவிதைகள் American Desi and other Poems என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப் பட்ட கவிதைகள்.\nOne Reply to “சுனிதா ஜெயின் -இரு கவிதைகள்”\nஏப்ரல் 13, 2020 அன்று, 9:00 மணி மணிக்கு\nPrevious Previous post: இரா. கவியரசு – இரு கவிதைகள்\nNext Next post: நீ உன்னை அறிந்தால்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜ��யராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. ப��லால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/03/29142717/1373267/Gayathri-raguram-slams-youngsters.vpf", "date_download": "2020-05-31T12:46:06Z", "digest": "sha1:XY5V23IIG5CT7MWZFWK7IZEM3SUT7X5J", "length": 7493, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Gayathri raguram slams youngsters", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇளைஞர்கள் குருட்டு தைரியத்தில் சுற்றுகின்றனர் - காயத்ரி ரகுராம் காட்டம்\nஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் குருட்டு தைரியத்தில் வெளியே சுற்றுவதாக நடிகை காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.\nநடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் பேசியிருப்பதாவது:- கொரோனா பாதிப்பை தடுக்க பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சுடு தண்ணீர் குடித்தால் நல்லது என்கிறார்கள். இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. ஆனால் இந்த நேரத்திலும் நிறைய இளைஞர்கள் தங்களுக்கு எதுவும் ஆகாது என்ற குருட்டு தைரியத்தில் வெளியே போகிறார்கள். அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் தங்கள் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பரவும் என்பதை அவர்கள் அறியவில்லை.\nநிறைய பேர் வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்கு வந்து இருப்பார்கள். அவர்கள் மீது வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். காய்கறி கடைகளில் ஒரு மீட்டர் தொலைவை கடைபிடித்தால்தான் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும். விஜய், அஜித்குமார் ரசிகர்களுக்கு நான் சொல்வது அவர்கள் சொன்ன வழிமுறையை பின்பற்றுங்கள். யாருக்காவது அறிகுறி இருந்தால் அடுத்த வாரம்தான் தெரியும், அதையும் கடந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.\nகாயத்ரி ரகுராம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது - காயத்ரி ரகுராம் சாடல்\nகமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nபாதுகாப்பு கோரி போலீஸ் கமிஷனரிடம் காயத்ரி ரகுராம் மனு\n - வீட���யோ வெளியிட்ட பிந்து மாதவி\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா\nபரபரப்பிற்காக பிகினி புகைப்படத்தை பகிர்ந்தேனா - நடிகை தீப்தி ஸதி விளக்கம்\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nபிரேமம் இயக்குனருடன் இணையும் அருண்விஜய்\nஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது - காயத்ரி ரகுராம் சாடல்\nகமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Child%20protection%20awareness%20rally", "date_download": "2020-05-31T14:04:38Z", "digest": "sha1:QUQVFWQR6TI43BHKQ7BCQUYWSISRGLA6", "length": 5215, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Child protection awareness rally | Dinakaran\"", "raw_content": "\nவிழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்.:கடத்தப்பட்ட ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு\nதிருப்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை சி.சி.டி.வி. காட்சியை கொண்டு 4 மணி நேரத்தில் மீட்டது காவல்துறை\nதெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு\nசுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக குரங்கு அருவியில் தடுப்பு கம்பி அமைப்பு\nமணப்பாறையில் குழந்தையின் உடலில் தடுப்பூசி உடைந்து இருந்ததாக பெற்றோர் புகார்\nஆரணி அருகே இறந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை\nதிமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள திமுக சட்டப் பாதுகாப்புக் குழுக்கள் அறிவிப்பு\nகோவையில் சிறுவர், சிறுமியர் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும், மீறினால் பெற்றோர் மீது நடவடிக்கை: ஆட்சியர்\nதிருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்\nமாற்றுத்திறனாளி சிறுவனுக்கு வாய்ப்பு லாரன்ஸ் கோரிக்கை விஜய் ஏற்பு\nமதுவுக்கு அடிமையாகி தடம் மாறும் சிறுவர்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா\nசிவகங்கைஅருகே வாளித் தண்ணீரில் விழுந்து குழந்தை உயிரிழப்பு\nகோபிசெட்டிப்பாளையம் சாலையில் அனாதையாக கிடந்த குழந்தை மீட்பு: பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை\nராஜஸ்தானில் இக்கட்டான நேரத்தில் காரிலேயே பிரசவம் நடக்க உதவிய போலீஸ் அதிகாரி பெயரை குழந்தைக்கு சூட்டிய தாய்\nராட்சத பலூனில் கொரோனா விழிப்புணர்வு\nகொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் : தமிழக அரசு\nசிவகாசி அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி\nவீட்டில் பெற்றோருடன் தூங்கிய குழந்தையை தூக்கிச்சென்று கொன்று தின்ற சிறுத்தை: கர்நாடகாவில் பயங்கரம்\nசிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நுழைந்த ஒற்றை கொம்பு யானை: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/blog-post_268.html", "date_download": "2020-05-31T13:42:33Z", "digest": "sha1:EMB6AGZCYGPQCWF4MHJ2I5LT73XZWVHC", "length": 11730, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சாய்ந்தமருதில் பிராத்தனை !! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சாய்ந்தமருதில் பிராத்தனை \nஉயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சாய்ந்தமருதில் பிராத்தனை \nகடந்த ஆண்டு இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கான நினைவு துஆ பிராத்தனை நிகழ்வு இன்று (21.04.2020) காலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.ஐ. ஆதாம்பாவா (ரஸாதி) அவர்கள் பிரதம உரையையும், துஆ பிராத்தனையையும் நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் செயலாளர்,பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் (Sri Lanka Easter bombings) 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறிஸ்தவக் தேவாலயங்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், 500 இ���்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nகொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன. இத்தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.\nஇத்தாக்குதல் நடைபெற்று சில தினங்களின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒழிந்திருந்த தீவிரவாத குழுவை பற்றிய தகவல்களை அப்பிரதேச மக்கள் பாதுகாப்பு படைக்கு வழங்கி நாட்டில் மற்றுமொரு தீவிரிவாத செயல் நடைபெறாமல் தடுத்திருந்தனர். அப்போது இலங்கை பாதுகாப்பு படைக்கும் தீவிரவாத கும்பலுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் சாய்ந்தமருதை சேர்ந்த அப்பாவி இளம் பெண்ணொருவரும் பலியாகியிருந்தமை குறிப்பிடதக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இர...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும...\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வெளியிடப்பட்டுள்ள தகவல் காரணம்\nஎதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை ...\nஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவி...\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம் ..\nசெல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலை...\nகொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை \nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த Brandix நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/03/28794/", "date_download": "2020-05-31T13:22:08Z", "digest": "sha1:ZDDM66MSK5XBUWR2F57WNFRYV5HZFL5F", "length": 23389, "nlines": 335, "source_domain": "educationtn.com", "title": "அரசுப் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் மரம் வளர்ப்பதில் தங்களை முழுஈடுபாட்டோடு பயன்படுத்தி கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS அரசுப் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் மரம் வளர்ப்பதில் தங்களை முழுஈடுபாட்டோடு பயன்படுத்தி கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக்...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் மரம் வளர்ப்பதில் தங்களை முழுஈடுபாட்டோடு பயன்படுத்தி கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் மரம் வளர்ப்பதில் தங்களை முழுஈடுபாட்டோடு பயன்படுத்தி கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு\nபுதுக்கோட்டை,ஜீன்.3: அரசுப்பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் மரம் வளர்ப்பதில் தங்களை முழுஈடுபாட்டோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மரம் அறக்கட்டளை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற மரம் நடுவிழாவில் பேசினார்.\nவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மரம் அறக் கட்டளை ஆலோசகர் டாக்டர் எட்வின் வரவேற்றுப் பேசினார்.\nவிழாவில் மரக்கன்றினை நட்டு வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: மரக்கன்றுகள் வளர்ப்பது என்பது ஓர் இயற்கையான நிகழ்வு தான் .ஆண்டுதோறும் தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மரங்கள் நடப்படுவது வாடிக்கையாகி விட்டது..ஆனால் நடப்பட்ட மரங்கள் வளர்ந்துள்ளதா என்பது தெரியவில்லை..ஆனால் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையினர் நடப்பட்ட மரங்களை முறையாக தண்ணீர் விட்டும்,இயற்கை உரம் இட்டும் ,கூண்டு வைத்தும் பராமரிக்க இருப்பதாகவும்,அதனை பள்ளிகளில் தான் தொடங்க இருப்பதாக கூறினார்கள்..அவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்று புதுக்கோட்டை,அறந்தாங்கி ,கல்வி மாவட்டத்தில் பசுமைப்படை உள்ள பள்ளிகளில் பள்ளிக்கு 10 முதல் 20 மரக்கன்றுகள் வரை வழங்க உள்ளார்கள்…எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மரங்களை நட்டுப்பராமரிப்பதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.\nபின்னர் மரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மரம் ராஜா பேசும் போது கூறியதாவது: மரம் அறக்கட்டளையின் நோக்கம் என்பது புதுக்கோட்டை மாவட்டம் முழுமையும் பசுமைக் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பதே.எங்களது அமைப்பானது 25 பேர் கொண்ட குழுவாக தொடங்கி இன்று அறக்கட்டளையாக மாற்றி உள்ளோம்.மேலும் எங்களது அறக்கட்டளையின் மூலம் நடைபெறும் முதல் நிகழ்ச்சியே புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் பசுமைப்படை உள்ள அனைத்து பள்ளிகளிலும் மரம் நடுவது தான்.காரணம் மாணவர்கள் மத்தியில் மரம் நட்டு பராமரிக்கும் பழக்கத்தை கொண்டு சென்றோம் என்றால் அவர்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வார்கள் என்றார்.\nவிழாவில் ஒருங்கிணைந்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை) ஜீவனாந்தம்,முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) கபிலன் மற்றும் மரம் அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் மரசித்தர் ஞானப்பிரகாசம்,குமிழ் சண்முகசுந்தரம்,மரம் தங ககண்ணன்,ராஜீ,கார்த்திக்,சரவணன்,நேதாஷிகணேஷ்,கார்த்திக் மெஸ் மூர்த்தி,சமூக ஆர்வலர் பாண்டியன்,ஆறுமுகம்,பள்ளிப் பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுகை செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் ,மரம் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.\nPrevious articleபெருங்களூர் அரசு முன்மாதிரி மேல்நிலை பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா.\nNext articleஇதயம், உடலுக்கு நன்மை செய்யும் உணவு வகைகள்.\nகொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல ஜப்பான் நோபல் பரிசு பெற்ற மருத்துவ பேராசிரியர் கருத்து.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா.\nவங்கியில் பணம் எடுக்க புதிய விதிமுறைகள் அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகுழந்தைகளை பயமுறுத்தாதீங்க..கெஞ்சி கேட்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.\nபிஞ்சு குழந்தைகளுக்கு 9 மணிநேர வகுப்பு என்ற முறை, குழந்தைகளை பள்ளிக்கு வர பயமுறுத்தும் எனவே சிறப்பு வகுப்பு சுற்றறிக்கையினை திரும்ப பெறவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்... பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு நடவடிக்கையினால் எதிர்காலத்தில் அரசுபள்ளிகளை மூடும் அபாயம் ஏற்படுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை 8.30க்கு தொடங்கி மாலை 5.20 வரை சிறப்பு வகுப்பு என்ற பெயரில் ஒரு நாளைக்கு 9 மணிநேரம் பள்ளியில் இருந்தால் மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு மனஅழுத்தத்தால் மனநிலை பாதிக்கும் தரமானக்கல்வித் தருவதாக நினைத்து பிஞ்சுக்குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமான சுமையினை ஏற்றி கரும்பு சக்கையாகப் பிழியும் போக்கினை கைவிடவும். குழந்தைகள் ஆர்வத்தோடு பள்ளிக்குவர வழைக்க வேண்டுமே தவிர பள்ளியினைப் பார்த்தால் பயந்தோடச் செய்யக்கூடாது. மெல்லக்கற்கும் குழந்தைகளை அவரவர் மனநிலைக்கேற்ப பாடத்தினை உருவாக்க வேண்டுமே தவிர ஒரே நாளில் திணிக்கும் முயற்சி பலனளிக்காது. மாறாக பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு பாடம் தயாரிக்கும் போதே அவர்களுக்கு எது பிடிக்குமோ அதனையறிந்தும் சிறந்த உளவியல் ஆலோசர்களிடம் ஆலோசனைப் பெற்றப்பிறகே பாடப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். தரமானகல்வி அளிக்கவேண்டுமென்பதற்காக விளையாட்டுப் பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகளுக்கு போட்டித்தேர்வுக்காக பழக்கப்படுத்துகிறேன் என்று பிஞ்சுகளின் கனவுகளுக்கு கடிவாளம் போடக்கூடாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அதிலும் வேறுபள்ளிக்கு சென்று தேர்வு எழுதவேண்டும் என்ற அறிவிப்பால் பெற்றோர்கள் பயத்தால் குழந்தைகளின் சின்னசின்ன சந்தோசங்களை பறிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் 9 மணி நேரம் பள்ளிக்கூடம் என்றால் குழந்தைகள் பள்ளிக்கு வருவதே கேள்விக்குறியாகும் தொழிலாளிக்கு கூட 8 மணிநேர வேலைதான் இங்கு குழந்தைகளுக்கு 9 மணிநேர கல்வியா அதிலும் தினந்தோறும் 25 மதிப்பெண்களுக்கு தேர்வா பிஞ்சுகள் பிஞ்சுப்போயிடும். எதிர்காலத்தில் அரசுபள்ளிகள் எங்கு உள்ளது என்ற நிலை உருவாகும். தமிழ்நாடு படிப்பறிவில் பின்னடைவு ஏற்படும் என்பதால் அரசுப்பள்ளிகளைக் காப்பாற்றிடவும் குழந்தைகளின் மனநிலையினைக் கருத்தில்கொண்டும் 9 மணி நேரப்பள்ளிக்கூடமாக மாற்றும் 5 முதல் 8 ஆம் வகுப்புக்கு சிறப்புவகுப்புகளுக்கான முடிவினை மறுபரிசீலனை செய்யும்படி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/lifestyle/03/118111?ref=archive-feed", "date_download": "2020-05-31T12:30:37Z", "digest": "sha1:4ZMIGY2OXLSWWB5CLBMF2U7OK45BJ5W2", "length": 7951, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "நீங்கள் தூங்குவதில் எந்த ரகம்? உங்கள் குணாதிசயங்கள் இதோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீங்கள் தூங்குவதில் எந்த ரகம்\nஒருவர் தூங்கும் நிலையை வைத்தே அவரின் குணாதிசயங்களை சொல்லிவிடலாம்.\nதாயின் கருப்பையில் குழந்தை இருப்பது போன்று கை, கால்களை சுருக்கியபடி தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் மிகவும் சாந்தமாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.\nஇடதுபுறம் அல்லது வலதுபுறமாக கையை கீழே இறக்கி, ஒரு பக்��மாக தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பிறரிடம் எளிதில் நட்பாக பழகும் தன்மை கொண்டவராக இருப்பார்கள். ஆனால் இவர்கள் அதிகம் ஏமாறுபவர்களாக இருப்பார்கள்.\nஇடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி, கையை முகத்தின் அருகில் வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள், பிறரின் மீது அதிக குறை கூறுபவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு தொழில் குறித்த சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.\nதனது கை மற்றும் கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து தூங்குபவர்கள், நாவடக்கம் தன்மை கொண்ட நல்ல குணம் கொண்டவராக இருப்பார்கள்.\nகை, கால்களை தாறுமாறாக நீட்டித் தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பெருந்தன்மைகள் மிக்க பணிவான தன்மை பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்துக் கொள்வார்கள்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-05-31T14:57:39Z", "digest": "sha1:KBIBRVCPFESB3MQKKHWL7LGVVKQYNQZB", "length": 5240, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோவை என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2017, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/vijay-mallya/?page-no=4", "date_download": "2020-05-31T14:28:58Z", "digest": "sha1:W54BWGYTSDUJYZMI6DQ5G3KLKWY2GLQF", "length": 10308, "nlines": 113, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 4 Vijay Mallya News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nவிஜய் மல்லையா, நீரவ் மோடி விட பெரிய கேடி இந்த 'ஜதின் மேத்தா'.. யார் இவர்..\nவிஜய் மல்லையா போல் பகட்டான வாழ்க்கையை மற்றும் புகழ் இல்லையென்றாலும் இந்தியாவில் 2வது மிகப்பெரிய மோசடியாளர் ஜதின் மேத்தா. கடந்த ஒரு வருடமாக வருமான ...\nமல்லையா சார் எப்ப காசை திருப்பி தரப்போறீங்க.. 'தேவுடு' காக்கும் வங்கிகள்..\nஇந்திய வர்த்தகச் சந்தையில் கொடிகட்டி பறந்த விஜய் மல்லையா இன்று லண்டன் போய் ஒழிந்துகொண்டு இருக்கிறார் இதற்கு முழுமையான காரணம் அவர் கிங்பிஷர் ஏர்ல...\nவிஜய் மல்லையா இந்தியா வருவதற்கான சாத்தியம் இல்லை..\nவங்கிகளில் 9,000 கோடி கடனை பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவை மோடி அரசு என்ன தான் முயற்சி செய்தாலும் விர...\nஒரு வழியாக 'கிங்பிஷர் வில்லா' கதை முடிந்தது..\nவிஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனை திருப்பி அளிக்க முடியாமல் லண்டனுக்குச் சென்று ஒழிந்துகொண்டு இருக்கும் நிலை...\nஒரே செட்டில்மண்ட்டில் மொத்த பணத்தையும் அளிக்க தயார், வங்கிகள் தான் நிராகரிக்கின்றன: விஜய் மல்லையா\nகிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா 9,000 கோடிகள் ரூபாய் கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றிய வழக்கில் தலைமறைவாக உள்ளார். இப்போது தலைமறைவாக லண்டனி...\nவெளிநாட்டில் பல்லாயிரம் கோடி சொத்துக்கள்.. விஜய் மல்லையாவின் ராஜ தந்திரம்..\n'கிங் ஆப் குட் டைம்ஸ்' என்ற பெயருக்கு பேர்போன விஜய் மல்லையா 9,000 கோடி கடன் வழக்கால் தன்னிடம் உள்ள 13 விலைமதிப்பற்ற சொத்துக்களை விற்கும் நிலைக்குத் தள்ள...\nவிஜய் மல்லையா அஞ்சா நெஞ்சன் என நிருபித்த ஜனவரி 2017..\nடெல்லி: கிங்பிஷர் பிராண்ட் பற்றியும், அதன் உரிமையாளர் விஜய் மல்லையா பற்றி நமக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவில் கிங்பிஷர் பிராண்ட் கீழ் பீர் வகை...\n சோகத்தில் மூழ்கிய விஜய் மல்லையா..\nநாட்டின் மிகப்பெரிய மதுபான தயாரிப்பு நிறுவனமான யுபி குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனுக்கா...\nமீண்டும் ஏலத்திற்கு வந்தது விஜய் மல்லையாவின் பிரைவேட் ஜெட்..\nகிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் கடன் வங்கிய அதன தலைவர���ன விஜய் மல்லையா கடனை செலுத்தாமல் லண்டனுக்கு சென்று தற்போது மறைமுகமான வாழ்க்கையை ...\n'கோவா' வில்லாவில் குஷியாக இருந்த விஜய் மல்லையா..\nபெங்களுரூ: யுபி குழுமத் தலைவர் விஜய் மல்லையாவி உல்லாச உலகமான கிங்பிஷர் வில்லா, கடந்த 11 மாதங்களாக வங்கி கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இந்த வில்ல...\nஏலத்திற்கு வந்தது 'விஜய் மல்லையா' சொத்துக்கள்.. கடைசியில் இதுதான் மிச்சம்\nமும்பை: கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவன பெயரில் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை முறையாகத் திருப்பி அளிக்காமல் நடுராத்திரியில் நாட்டை விட்டு ஓடிப்போன விஜய...\nவிஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் 8 கார்களை ஏலம் விட முடிவு\nரூ. 9000 கோடி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவின் 8 கார்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவாலில் உள்ள விஜய் மல்லையாவின் கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/26337-.html", "date_download": "2020-05-31T13:14:09Z", "digest": "sha1:IJBX3VJB463CQYA5QXQBHQ4JLDKBOYVE", "length": 15239, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "நகுலனின் தனித்திணை | நகுலனின் தனித்திணை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nசி.சு. செல்லப்பா கொண்டுவந்த எழுத்து இதழ் மூலம் புதுக்கவிஞராகவும் சிறுகதையாளராகவும் அறிமுகமானவர் நகுலன் என்ற டி.கே. துரைசாமி. இவரது ஆங்கிலக் கவிதை நூலான நான் பீயிங்(non-being) கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. நகுலன் படைத்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் அவ்வளவிலும் நகுலன் தன்மை என்ற ஒன்றை சாத்தியப்படுத்தியவர் அவர். மனிதன் இருக்கிறான். சில நேரம் தன்னை மறந்து இல்லாமல் இருக்கும் நிலையையும் விரும்புகிறான்.\nஇருக்கும் நிலையிலே மனம் சலித்தபடியும் இருக் கிறான். அந்த விசாரணையை நகுலனது படைப்புகள் வழங்குகின்றன. அந்த வகையில் ‘இல்லாது இருத்தல்’ என்ற இப்புத்தகத்தின் தலைப்பு மிகவும் பொருத்தமானது. 20-ம் நூற்றாண்டில் சாராம்சம் இழந்துபோன, மனித வாழ்வின் அவதானங்களும் அனுபவங்களுமாக இக்கவிதைகள் உள்ளன.\nநகுலன் ஆங்கிலத்தில் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். அப்போதைய இந்திய-ஆங்கில இலக்கியச் சூழலில் நகுலனின் படைப்புகள் துரதிர்ஷ்டவசமாக கவனிக்கப்படாமல் போயின என்று நினைவுகூர்ந்துள்ளார் மலையாளக் கவிஞர் அய்யப்ப பணிக்கர். அவரது ஆங்கிலப் படைப்புகள் அவர் வாழ்நாளிலும், அவர் இறந்த பிறகும் கூட தமிழில் மொழிபெயர்க்கப்படவோ தொகுக்கப்படவோ இல்லை.\nஅவர் ஆங்கிலத்தில் எழுதிய இந்தச் சிறுகவிதை நூலாவது காலம் தாழ்ந்தாவது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஒரு அதிர்ஷ்டம். அந்தக் காரியத்தை நிகழ்த்தியிருப்பவர் தஞ்சாவூர்க் கவிராயர்.\nகுழந்தை இயேசு கோவில் அருகில்,\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசி.சு. செல்லப்பாஎழுத்து இதழ்நகுலன்டி.கே. துரைசாமிஆங்கிலக் கவிதைகவிதை நூல்நான் பீயிங்Non-beingமொழிபெயர்ப்பு நூல்இல்லாது இருத்தல்\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nமக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தான் வேதா இல்லம் அரசு...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nகுடியிருப்பில் ஒருவருக்கு கரோனா: 14 நாட்கள் தனிமையில் பிந்து மாதவி\n’காக்க காக்க 2’ உருவானால் நடிப்பீர்களா - ரசிகரின் கேள்விக்கு ஜோதிகா பதில்\nநாட்டில் உயர் நீதிமன்றங்கள் தனியாக அரசாங்கம் நடத்துகின்றன: சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா...\nதூத்துக்குடியில் 150 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்: பேருந்து நிலையத்தில் இருந்த காய்கறி சந்தை...\nவெண்ணிற நினைவுகள்- கிராமத்தின் முகம்\nகுதிப்பி: ‘குடி’க்கு எதிரான குரல்\nகுடியிருப்பில் ஒருவருக்கு கரோனா: 14 நாட்கள் தனிமையில் பிந்து மாதவி\n’காக்க காக்க 2’ உருவானால் நடிப்பீர்களா - ரசிகரின் கேள்விக்கு ஜோதிகா பதில்\nதூத்துக்குடியில் 150 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்: பேருந்து நிலையத்தில் இருந்த காய்கறி சந்தை...\nதிமுக தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது: காணொலி வாயிலாக ஆலோசனை\nஐ.எஸ். உடன் இணைந்து சண்டையிடும் சீன தீவிரவாதிகள்\n���ிஹாரில் கார் - ரயில் மோதல் ஐந்து பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/09/29/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4/", "date_download": "2020-05-31T14:16:20Z", "digest": "sha1:GVKRHWA25IZNNWBS3SMAHIBERWEWACS6", "length": 6992, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சி - Newsfirst", "raw_content": "\nமாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சி\nமாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சி\nமாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கு உயர்நீதிமன்றத்தில் சுகாதார அமைச்சு இன்று இணக்கம் தெரிவித்துள்ளது.\nஈவா வனசுந்தர மற்றும் சந்திரா ஏக்கநாயக்க ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போதே சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி சுகாதார அமைச்சர் உயர்கல்வி அமைச்சர் , பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட 10 பேருக்கு மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டம் பெறும் எதிர்பார்ப்பில் உள்ள ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று வாபஸ் பெறப்பட்டது.\nபாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்க திட்டம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆகியது\nநாட்டில் 986 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 970 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து மேலும் 32 பேர் குணமடைந்தனர்\nபாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்க திட்டம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆகியது\nநாட்டில் 986 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 970 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து மேலும் 32 பேர் குணமடைந்தனர்\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/05/16/", "date_download": "2020-05-31T14:25:32Z", "digest": "sha1:IBCAGEELVVPOQHEJYEAHYJ2N6QDIGWM5", "length": 7473, "nlines": 86, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "May 16, 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதமிழ்ப் போராளிகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் முக்கியமான கொள்கைத் தீர்மானம் ஒன்றை இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று எடுத்திருப்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும். வன்னிப் பிரதேசம்…\nயாழ்.மாநகரசபை பொறுப்புக்களை பதில் முதல்வரிடம் ஒப்படைத்தார் ஆனோல்ட்\npuvi — May 16, 2020 in சிறப்புச் செய்திகள்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவெல் ஆர்னோல்ட், தன்னிடம் அனைத்து பொறுப்புக்களையும் ஒப்படைத்துள்ளார் என யாழ். மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்….\nகூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் – கோபால் பாக்லே\npuvi — May 16, 2020 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். நேற்று…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழரசுப் பொதுச் செயலாளரின் முயற்சியால் ஆலங்குளம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nசிகை அலங்கரிப்பாளர்களுக்கு தமிழரசால் உலர் உணவுப் பொதி\nயாழ்.மாநகரசபை பொறுப்புக்களை பதில் முதல்வரிடம் ஒப்படைத்தார் ஆனோல்ட்\n350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு (2ம் கட்டம்) தமிழ் சி.என்.என். நிவாரணப் பணி காரைதீவு அம்பாறையில்\nநவக்கிரிவாழ் மக்களுக்கும் தமிழ் சி.என்.என். நிவாரணம்\nஎஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள்\nஅருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார், சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்\nஇனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் மாவை\nகொரோனா தொற்று நோயின் பாதிப்யால் இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\nதடம்மாறிய வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன் சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/blog/?m=201302", "date_download": "2020-05-31T12:53:51Z", "digest": "sha1:6FCURE7U6SQAN5K5RVFL3VAZIOWXOVHU", "length": 6815, "nlines": 332, "source_domain": "www.tamilbible.org", "title": "February 2013 – Tamil Bible Blog", "raw_content": "\nஆபிரகாமின் ஆணைப்படி வேலைக்காரனான எலியேசர் ஈசாக்குக்குப் பெண்கொள்ளும்படி புறப்பட்டான். அவன் மெசப்பொத்தாமியாவில் கர்த்தரிடம் பொருத்தனை பண்ணினான். அப்பொழுது ரெபேக்காள் துரவண்டையில் வந்து எலியேசர் பண்ணிக்கொண்ட பொருத்தனைகளின்படியெல்லாம் செய்தாள். அவள் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ரெபேக்காளின் சகோதரன் லாபானும், அவன் வீட்டாரும் எலியேசரை உபசரித்தார்கள். அவன் தான் வந்த விபரத்தை விளக்கினான். லாபான் இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது. உமக்கு நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது என்று சொல்லி, ரெபேக்காளை அவனுடன் அனுப்பிவிட்டார்கள். ரெபேக்காள் ஈசாக்கிடம் வந்து அவனுக்கு மனைவியானாள். (ஆதி.24:1-67, 25:20)\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசு தொழுநோயாளியைக் குணமாக்குதல் (லூக்.5:12-16)\nஇயேசு பேதுருவின் மாமியைக் குணமாக்குதல் (லூக்.4:38-43)\n1. சாமுவேல் முகவுரை & 1-1-28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Bhopal", "date_download": "2020-05-31T14:20:19Z", "digest": "sha1:WEHF7YLNIZLXRWWEJNFL7WJZNXPIP2DS", "length": 5013, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Bhopal | Dinakaran\"", "raw_content": "\nபோபால் முதல் விசாகப்பட்டினம் வரை\nமத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 14 பேர் பாதிப்பு\nமாநிலங்களவை தேர்தலில் சிந்தியாக்கு ஆதரவு அளிக்க பெங்களூரு பயணம்; 19 எம்எல்ஏ-க்கள் தொடர்பில் உள்ளனர்; போபால் திரும்புவார்கள்...காங்கிரஸ் நம்பிக்கை\nபோபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது சிபிஐ\nமத்தியப் பிரதேசத்தில் போபால் ரயில் நிலையத்தின் நடைமேடை மேம்பாலம் உடைந்து விழுந்த விபத்தில் 6 பேர் படுகாயம்\nபோபாலில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விபத்து: 9 பேர் காயம்\nகூடுதல் இழப்பீடு கோரிய போபால் விஷவாயு வழக்கு நீதிபதி திடீர் விலகல்\nராயப்பேட்டை பகுதியில் பர்தா அணிந்து மொபட் திருடிய 2 இளம்பெண்கள் கைது: 6 மாதமாக கைவரிசை காட்டியது அம்பலம்\nபோபால் விஷவாயு வழக்கில் கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் மனு பிப்.11ல் விசாரணை\nபோபால் விஷவாயு வழக்கில் கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் மனு பிப்.11ல் விசாரணை\nஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.23 கோடி பறிப்பு இரானிய கொள்ளையர்கள் 4 பேர் போபாலில் கைது: தனிப்படை போலீசார் அதிரடி\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் விநாயகர் சிலை கரைப்பின் போது விபரீதம்..: ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு\nபோபால் மக்களவை தொகுதியில் சிவில் சீருடையில் காவலர்களுக்கு பாதுப்பு பணி\nபாஜகவை தாக்கும் காவி அஸ்திரம்.... காங்கிரசுக்கு ஆதரவாக 7000 சாமியார்கள் ஹட் யோகா வழிபாடு : போபாலில் சுவாரஸ்யம்\nபோபால் தொகுதி பாஜக வேட்பாளருக்கு 3 நாட்களுக்கு பரப்புரைக்கு தடை\nஇந்தூர் காவல் நிலையத்தில் போபால் தொகுதி பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு\nஉலகளவில் 20ம் நூற்றாண்டில் நடந்த பெரிய தொழிற்சாலை விபத்துகளில் போபால் விஷ வாயு கசிவும் ஒன்று: ஐநா அறிக்கையில் தகவல்\nபாஜவில் சேர்ந்த உடனேயே பிரக்யாவுக்கு போபாலில் சீட்: திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டி\nபோபால், இந்தூர், விதிஷாவில் யார்\nபோபால் தொகுதியை பிடிக்க தீவிரம் முன்னாள் முதல்வர்கள் ஒரே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Karnataka", "date_download": "2020-05-31T14:25:52Z", "digest": "sha1:XULJ5B62NGE2BYDTMZACUVPESSPFX257", "length": 4459, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Karnataka | Dinakaran\"", "raw_content": "\nகர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து மார்பிள், கிரானைட் வரத்து முடக்கம்\nகர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசேரும் இடத்திற்கு உத்தரவாதம் இல்லீங்கோ தடம் மாறும் சிறப்பு ரயில்கள்: குஜராத் போக வேண்டியது கர்நாடகா போகுது\nபெங்களூரு உள்பட கர்நாடகாவில் நாளை காலை வரை முழு ஊரடங்கு\nகர்நாடகாவில் புதிதாக மேலும் 69 பேருக்கு கொரோனா : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2158 ஆக உயர்வு\nகர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை: முதல்வர் எடியூரப்பா விளக்கம்\nகர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை\nதமிழக தேர்தலில் போட்டியிட கர்நாடக மாஜி ஐபிஎஸ் முடிவு\nகர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து 4 ஆயிரம் பேருந்துகள் இயங்க தொடங்கின\nகர்நாடகாவில் இன்று புதிதாக 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகர்நாடக மாநிலத்தில் மேலும் 63 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி\nகர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு விமானங்கள் வர தடை விதிப்பு\nகர்நாடக மாநிலத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகர்நாடக மாநிலத்தில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளுக்கு அனுமதி: முதல்வர் எடியூப்பா அறிவிப்பு\nகர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு\nகர்நாடக மாநிலத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகர்நாடகாவில் மதியம் 12 மணி நிலவரப்படி புதிதாக 100 பேருக்கு கொரோனா\nகர்நாடகா-பெங்களூருவில் இன்று முதல் 3500 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/thodar/page/3/", "date_download": "2020-05-31T13:13:15Z", "digest": "sha1:4TTMXIKQ6LMBVSBAGDUZNWTBCHT2UEQX", "length": 9094, "nlines": 215, "source_domain": "ithutamil.com", "title": "தொடர் | இது தமிழ் | Page 3 தொடர் – Page 3 – இது தமிழ்", "raw_content": "\nமாயலோ���த்தில்.. 1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்குப் பிறகு...\n1931இல் பேச ஆரம்பித்தது தமிழ்த் திரைப்படங்கள். ஆரம்ப கால...\n‘பயாஸ்கோப்’ என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப்...\nகாணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய் நீணாக...\nஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 02\nஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 01 விரும்பிய ஒரு பொருளைப்...\nஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 01\nதெருவில் திரும்பிய பக்கமெல்லாம் ஆளை அசரடிக்கும் வகையில்...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 26 நம்மைச் சுற்றியுள்ள...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 25 இந்து வேதங்கள், சிரார்த்த...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 24 ஆவிகளுடன் பூவுலக மனிதர்களால்...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 23 டாக்டர் ஆப்ரஹம் கோவூர் போன்ற...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 22 கொலை செய்த குற்றத்திற்காக...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 21 சடுதி மரணத்தினால் மனிதனுக்கு...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 20 ஆத்மா என்று எதுவும் கிடையாது...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 19 மனிதர்களில் பெண்ணாகப்...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-05-31T14:36:22Z", "digest": "sha1:DYWEJJFXJKF575ID7RRUMN4P2BFWB2R5", "length": 5116, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "பண்பாடு – உள்ளங்கை", "raw_content": "\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nமுதிர்ந்தவர் வீட்டின் முன் உதிர்ந்தன\nmotif on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 67,074\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய ப��ங்கள்\nநிழல் கடிகை - 13,197\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,243\nபழக்க ஒழுக்கம் - 10,228\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,694\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,561\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=13518&replytocom=35386", "date_download": "2020-05-31T13:45:38Z", "digest": "sha1:GCN6H4FZO6DWI2N5UY64IOMROV6JP6CO", "length": 26041, "nlines": 202, "source_domain": "rightmantra.com", "title": "மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன\nமகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. ஒரு முறை தனது மகனின் திருமணச் செலவுக்காக தனது நண்பர் தண்டபாணி பிள்ளை என்பவரை சந்தித்து பொருளுதவி கேட்டார். “எவ்வளவு தேவைப்படும்” என்று தண்டபாணி பிள்ளை கேட்க, வ.உ.சி. “பத்தாயிரம் ரூபாய் இருந்தால் நலம்” என்றார்.\nஆனால் அவரிடம் அந்த நேரம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாடு பத்திரிக்கையின் ஆசிரியருமான வரதராஜுலு நாயுடு என்பவர் தண்டபாணி பிள்ளையிடம் ரூ.20,000/- கடன் பெற்றிருந்தார். அவரிடமிருந்து பணத்தை திரும்ப வாங்கி, வ.உ.சி.க்கு தர எண்ணினார். ஆனால், வரதராஜுலு நாயுடுவோ பணத்தை தராமல் சாக்கு போக்கு சொல்லி வந்தார்.\nபொறுத்து பொறுத்து பார்த்த தண்டபாணி பிள்ளை, இவரிடம் பணத்தை எப்படி வாங்குவதென்று எனக்கு தெரியும் என்று கூறி, வரதராஜுலு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக வ.உ.சி.யிடம் தெரிவித்தார்.\nஇதைக் கேட்டு சிதம்பரம் பதறிப்போனார். “அது மட்டும் வேண்டாம். நாயுடு சிறந்த தேசபக்தர். அவர் நடத்தி வந்த தமிழ்நாடு பத்திரிகை வேறு நஷ்டமடைந்துவிட்டது. இந்நிலையில், என் பொருட்டு அவரை கஷ்டப்படுத்தவேண்டாம். சற்று பொறுமையாக இருப்போம்.” என்றார்.\nஅடுத்தவன் எக்கேடு கேட்டா எனக்கென்ன எனக்கு வரவேண்டியது வந்தா போதும் என்ற எண்ணம் கொண்ட இந்த உலகில் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த மாமனிதர் திரு.வ.உ.சி.\n1908 ஆம் ஆண்டு இந்திய தேசிய விடுதலை உணர்வை தூண்டியமைக்காக தேச துரோக குற்றம் சுமத்தப்பட்ட சிதம்பரனாருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மத்திய சிறையிலும் கண்ணூர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.\nதேச விடுதலைக்காக் சிறை சென்ற சிதம்பரனார் கொலை, கொள்ளை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சமூக விரோதிகளுடன் சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் சிதம்பரனார், சிவா போன்றோர் மிகவும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டனர்.\nசிதம்பரனாரின் கால்களில் பெரும் இரும்பு சங்கிலி பூட்டப்பட்டது. தலை மொட்டையடிக்கப்பட்டது. அவரது விடுதலையை குறிக்கும் பட்டயம் கழுத்தில் தொங்கவிடப்பட்டது. இத்துடன் அவர் செக்கிழுத்தார். கப்பலோட்டிய தமிழன் சிறையில் கல் உடைத்தான்.\nசெக்கை இழுக்கும்போது, குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக எண்ணை வந்தால், மீண்டும் பிண்ணாக்கை செக்கில் இட்டு ஆட்டச்சொல்வார்களாம். சரியான அளவு கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் செக்கிழுப்பாராம் வ.உ.சி.\nஆனால், செக்கிழுக்கும்போது செக்கை இழுப்பதாக நினைக்கமாட்டாராம். சுதந்திர தேவியின் திருக்கோவிலை சுற்றி, தேர் இழுத்து வடம் பிடிப்பது போல எண்ணிக்கொள்வாராம். அவர் விடுதலையாகும் போது சிறை செல்லும்போது இருந்த எடையைவிட நான்கு மடங்கு எடை குறைந்துவிட்டாராம்.\nஆனால், செக்கிழுகும்போது செக்கை இழுப்பதாக நினைக்கமாட்டாராம். சுதந்திர தேவியின் திருக்கோவிலை சுற்றி, தேர் இழுத்து வடம் பிடிப்பது போல எண்ணிக்கொள்வாராம்.\n‘ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை’ என்னும் கூற்றைப் போல, அவர் சிறையில் இருந்த காலம் அவரது சுதேசிக் கம்பெனி நொடித்துப் போனது. அதன் நிர்வாகிகள் வெள்ளையருக்கு விலை போனதை தொடர்ந்து சிதம்பரனாரது கப்பல்கள் வெள்ளையர்களுக்கு அடிமாட்டு விலையில் விற்கப்பட்டது.\n1912 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான சிதம்பரனாரை வரவேற்க, மூவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவர் சிதம்பரனாரின் மனைவி. மற்றொருவர் கணபதி ஐயா பிள்ளை. மற்றொருவரை சிதம்பரனாருக்கு அடையாளம் தெரியவில்லை.\nஇங்கே ஒரு சிறிய விளக்கம். மகாகவி பாரதி கூட வ.உ.சி.யை வரவேற்க வரவில்லையா\nவ.உ.சி. அவர்களால் அன்புடன் ‘மாமா’ என்றழைக்கப்பட்ட மகாகவி பாரதி, வ.உ.சி.யின் விடுதலை சமயம் புதுவையிலிருந்தார். 1908 ஆம் ஆண்டு இந்தியா பத்திரிகையில் அரசுக்கெதிரான செய்திகளை வெளியிட்டதற்காகவும் அயர்லாந்து நாட்டு விடுதலை இயக்கத்தின் புரட்சி ஏடான ‘காயலிக் அமெரிக்கன்’ என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனை இரகசியமாக வரவழைத்ததற்காகவும் பாரதியைக் கைது செய்ய முடிவு செய்தது ஆங்கில அரசு. இந்நிலையில் பாரதியின் நண்பர்கள், பாரதி அரசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக அவரைப் புதுவைக்கு அனுப்ப எண்ணினர். (புதுவை அப்போது பிரெஞ்சு வசம் இருந்தது) பாரதி தொடக்கத்தில் உடன்படவில்லை. நண்பர்களின் வற்புறுத்தலும், கோவைச் சிறையிலிருந்து வ.உ.சி. பாரதியைப் புதுவைக்குச் செல்லுமாறு அனுப்பிய செய்தியும் பாரதியைப் புதுவைக்கு அனுப்பி வைத்தன. 1908ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் பாரதியார் புதுவையை அடைந்தார். பாரதியார் புதுவையில் பத்தாண்டுகள் வாழ்ந்தார். எனவே பாரதியால் தமது நண்பரை வரவேற்க வரமுடியவில்லை.\nதமது நண்பருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டு பொங்கியெழுந்த பாரதி, இந்த நிகழ்வுகளை தமது கவித் திறத்தால் பதிவு செய்தார். உலகத்தில் வேறு எந்த வரலாற்றிலும், ஒரு தலைவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மற்றொரு தலைவன் உணர்ச்சி பொங்க கவிதைகள் பாடியதில்லை. பாரதி, வ.உ.சி. இருவருக்குமே உள்ள சிறப்பு இது.\nஇதன் காரணமாகவே வ.உ.சி.யின் வாழ்வில் பாரதி அசைக்க முடியாத இடம் பெற்று விட்டார்.\nவ.உ.சி.க்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்த பாரதி, மக்கள் சார்பாக வாழ்த்துவதாக கூறினார். தமது கவிதைகள் மூலம், வ.உ.சி.யை நாடு முழுதும் கூட்டிச் சென்றார். வ.உ.சி. விரைவில் சிறையிலிருந்து மீண்டு வருவார் என உறுதி கூறினார்.\n– பாரதி வ.உ.சி.க்கு எழுதிய வாழ்த்துப்பா.\nஇங்கே சிறையில் தம்மை வரவேற்க வந்த மூன்றாவது நபரை அடையாளம் தெரியாமல், அவரை நோக்கி நடந்தார் வ.உ.சி.\n“பிள்ளைவாள், நான் யார் என்று தெரியவில்லையா\n“எனக்கு மிகவும் பழக்கப்பட்ட குரல் போலத் தெ���ிகிறது. ஆனால் எனக்குத் தான் அடையாளம் தெரியவில்லை”\n“பிள்ளைவாள்… வெள்ளையன் கொடுத்த பரிசால் உடலெல்லாம் தொழுநோய் தாக்குண்டு அடையாளம் தெரியாமல் போனேன். நான் தான் உங்கள் நண்பன் சுப்பிரமணியம் சிவா”\nவ.உ.சி. கதறிக்கொண்டே அவரை ஓடிச் சென்று கட்டி அணைத்தார். “வேண்டாம் பிள்ளை… வேண்டாம்… என்னை அணைக்கவேண்டாம். என்னைப் பிடித்த நோய் உங்களையும் பிடித்துவிடும்” என்று விலக முற்பட்டார் சுப்பிரமணியம் சிவா. ஆனால், நாட்டுக்காக உழைத்து தொழுநோய் கண்ட அவரை புறந்தள்ளுவாரா நம் வ.உ.சி. முன்னிலும் இறுக்கமாக அவரைத் தழுவிக்கொண்டார். இருவரது நட்பையும் கண்டு மற்ற இருவரும் கண்ணீர் வடித்தனர்.\n– செப்டம்பர் 5. இன்று ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள்.\nவறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்\nமுதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்… – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)\nஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னைத் தீர்க்கும் – Rightmantra Prayer Club\nஉங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு\nவறுமையில் வாடிய புலவர் – அம்பிகை கொட்டிய பொற்காசுகள் \nவேதமாகிய மலைகளுக்கு நடுவில் எழுந்தருளியிருக்கும் திரிசூலம் திரிசூலநாதர்\n9 thoughts on “மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன\nTNPSCக்கு ரொம்ப USEFUL இருக்கு சார்\nவ உ சி பற்றிய பதிவு படிக்கும் பொழுதே மனம் கலங்குகிறது வறுமை யிலும் செம்மையாக வாழ்ந்த உத்தமர். தாம் வாழும் காலத்தில் தமக்கென பணம் சேர்க்காமல் நாட்டுக்காக உழைத்த உத்தமர் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதில் நம் எல்லோருக்கும் பெருமை. வ உ சி அவர்கள் தனது நண்பரிடம் வைத்திருந்த நட்பை பார்க்கும் பொழுது நம் கண்களில் கண்ணீர் வருகிறது . இந்த இனிய நாளில் நாட்டுக்காக உழைத்து தனது இனிய உயிரை தியாகம் செய்த உத்தமரை வணங்குவோம்\nசெக்கிழுத்த நம் சுதந்திர போராட்ட தியாகி திரு, வ.உ.சி . பிள்ளை அவர்களுக்கு வீர வணக்கம் செய்வோம்.\nஅருமையான தொகுப்பு நம் முன்னோர்கள் அரும்பாடுபட்டு வங்கிய சுதந்தரம் அதன் அருமை எல்லோரும் உணர்ந்து நாட்டு பற்று உள்ளவர்களாக வாழ வேண்டும்.\nநம் நாட்டு விடுதலைக்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நம் நன்றிகள்…��…..வணக்கங்கள்…………அஞ்சலிகள்………\nவங்கத்தில் கப்பல் விட்ட வழக்கறிஞர் வ உ சிதம்பரனாரின் சந்ததிகள் வறுமையில்……… நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தவர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்\nஎங்கள் ஊரில் இரு சகோதரர்களின் பெயர், சுப்ரமணிய சிவா மற்றும் இராமலிங்க சிவா…..சிறுவயதில் எனக்கு அப்பெயர்கள் வித்தியாசமாக இருந்தாலும் பின்னர் அவர்களின் பெயர்க்காரணம் அறிந்து வியந்தேன்…….\nநாமும் நமது சந்ததிகளுக்கு விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை எடுத்துரைப்பதின் மூலம் அவர்களின் தியாகங்கள் மறந்து, மறைந்து விடாமல் காப்போம்……..\nஆன்மீகத்தை ஒரு கண்ணாகவும் , சுய முன்னேற்றத்தை மறு கண்ணாகவும் கருதும் நீங்கள் விடுதளை போரட்ட தியாகிகளை நெற்றி கண்ணாகவும் கருதி அவர்களின் தியாகத்தை இந்த தலைமுறை மாணவரும் அறியும் வண்ணம் கட்டுரை எழுதிய நீங்கள் ஒரு துருவ நட்சத்திரம் . நன்றி\nவ.உ.சி. அய்யா வாழ்ந்த ஊரில்(தூத்துக்குடி) பிறந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.\nஅருமையான பதிவுகள், அற்புதமான விளக்கங்கள், நான் பின்பற்றும் சாய்நாதன் உங்களுக்கு எல்லா அருளும் தர பிராத்திக்கிறேன். வாழ்க வளமுடன்.\nதூத்துக்குடி உங்கள் சொந்த ஊர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இதுவல்லவா பெருமை… அடியேன் பிறந்த ஊர், பஞ்சபூத தலங்களுள் ஒன்றான திருவானைக்காவல். சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர் எங்கள் ஊர்.\nவறுமையிலும் நேர்மை, கணிவு, மற்றவர்களின் துயரினை புரிந்த மனம், நாட்டுக்காக உழைத்தல் இத்தனை அருங்குணங்களையும் கொண்ட வ.ஊ. சி. அவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் பாடம். அளித்தமைக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudarsun.in/blog/2009/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2020-05-31T13:16:22Z", "digest": "sha1:JNNIF2X7FDAMHVO2YOQILRWO7PFGPQPI", "length": 3956, "nlines": 71, "source_domain": "sudarsun.in", "title": "சுதர்சன் சாந்தியப்பன் » புகைபிடிக்க தடையில்லை, இங்கெல்லாம்… :)", "raw_content": "\nHome > Uncategorized\t> புகைபிடிக்க தடையில்லை, இங்கெல்லாம்… :)\nபுகைபிடிக்க தடையில்லை, இங்கெல்லாம்… :)\nநம்முடைய அரசு பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளது. ஆனாலும், புகை பிடிப்பது குறைந்ததாக தெரியவில்லை. மக்கள், எப்போது போல தான் பொது இடங்களில் புகைபிடிக்க���ன்றனர். எனெனில், இதை தடுக்கவேண்டியவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெருபாலானோர் இந்த பழக்கத்திற்கு வீழ்ந்தவர்கள்.\nஇருக்கட்டும், இந்த படத்தை பாருங்கள். சட்டத்தின் ஓட்டைகளை சாதகமாக்க பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சாக்குகள்.\nஇந்த துண்டு பிரசுரம், கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில், திருவிழியம்மன் கோயிலின் அருகாமையிலுள்ள பெட்டிக்கடையில் ஒட்டப்பட்டு இருந்தது.\nCopyright © 2008-2017 சுதர்சன் சாந்தியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3250", "date_download": "2020-05-31T14:55:25Z", "digest": "sha1:QTLHXRU2BXONMBE4EPO2CSVVOHQURGAI", "length": 3758, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nஎவனும் புத்தனில்லை இசை வெளியீடு\nநான் சிரித்தால் சக்சஸ் மீட்\nகன்னி மாடம் இசை வெளியீடு\nசூரரைப்போற்று சிங்கிள் டிராக் விமானத்தில் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகடும் கோபத்தில் பிரியா பவானி சங்கர்\nசூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம்\nஎன் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா \nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.throughthescriptures.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?lang=ta", "date_download": "2020-05-31T14:25:49Z", "digest": "sha1:HCEVYBZV23C7Z2LIS5WO4CL5HGEF6MYK", "length": 43054, "nlines": 64, "source_domain": "www.throughthescriptures.com", "title": "பயன்பாட்டு விதிமுறைகள்", "raw_content": "\nScriptures.com பரிசுத்த பைபிளின் ஒரு முழுமையான படிப்பு\nThroughTheScriptures.com (“வலைத்தளம்”) – உடன் தொடர்புடைய மென்பொருள், பொருட்கள், கலந்துரையாடல் அம்சங்கள் மற்றும் வலைத்தளத்தை பயன்படுத்துதல் அல்லது மற்றவர்கள் பயன்படுத்த அனுமதியளித்தல் மூலம் இந்த சட்டபூர்வமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (“ஒப்பந்தம்”)-க்கு கட்டுப்பட நீங்கள் (“பயனர்”) ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களுக்காக, இந்த வலைத்தளத்தோடு எந்த விதத்திலும் கலந்துரையாடும் எந்த ஒரு நபரும் பயனராவார். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், வலைத்தளத்தைப் பயன்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்ல���. வலைத்தளம், வலைத்தளத்தின் ஏதேனும் உள்ளடக்கம், அல்லது இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் உங்களுக்கு திருப்தியில்லை என்றால், வலைத்தளப் பயன்பாட்டை தொடராமலிருப்பதுதான் இதற்கான ஒரேயொரு தீர்வு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுடைய சொந்த பொறுப்பில்தான் வலைத்தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்கள் சார்பாகவோ அல்லது நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் வேறொருவர் சார்பாகவோ இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் சட்டபூர்வமான சாமர்த்தியமும் அதிகாரமும் உங்களுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறீர்கள். இந்த ஒப்பந்தத்திலுள்ள சில விதிமுறைகள் வலைத்தளத்தின் உங்கள் பயன்பாட்டிற்கு பொருத்தம் இல்லாதவையாக இருக்கக்கூடும்; ஆயினும், பொருந்தும் எல்லா விதிமுறைகளும் பிணைக்கப்பட்டுள்ளன. வலைத்தளத்தின் உரிமையுள்ள சொந்தக்காரராக, எந்த நேரத்திலும் மற்றும் நேரத்திலிருந்தும் எந்த அறிக்கையும் உங்களுக்கு அளிக்காமல், ThroughTheScriptures.com வலைத்தளத்தில் மாற்றங்களை இடுகையிடுவதன் மூலம் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மாற்ற அல்லது முறிக்க மற்றும் தனியுரிமை மற்றும் தடையற்ற சுயேச்சையான உரிமையை இன்றைக்கான சத்தியம் உலக ஊழியத்திற்கான பள்ளி, இன்க். (“இன்றைக்கான சத்தியம்”) கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஏதேனும் மாற்றங்கள் இங்கு முழுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது போல குறிப்பு மூலமாக இந்த ஒப்பந்தத்த்தில் சேர்க்கப்படுகின்றன.\nமுடிவுறுத்தல். இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படும் வரை நடைமுறையில் இருக்கும். இது இன்றைக்கான சத்தியத்தின் சொந்த விருப்பத்தினால் மற்றும் முன் அறிவிப்பு ஏதுமின்றி, அல்லது தரப்பினர்களுக்கு இடையேயான பரஸ்பர எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாகவோ நிறுத்தப்படலாம், ஆனால் பயனரால் அல்ல. முன் அறிவிப்பு ஏதுமின்றி மற்றும் இன்றைக்கான சத்தியத்தின் சொந்த மற்றும் தடையற்ற விருப்பத்தினால் வலைத்தளத்தின் பயனர் அணுகலை இன்றைக்கான சத்தியம் இடைநீக்கம் செய்யலாம், முடிவுறுத்தலாம் அல்லது அகற்றலாம். அப்படிப்பட்ட இடைநீக்கம், முடிவுறுத்தல், அல்லது அகற்றுதல் அல்லது அதன் விளைவுகள் உட்பட்ட ஆனால் அவை மட்டுமே அல்லாத, வணிகம் அல்லது கல���வி குறிக்கீடு, தரவு அல்லது சொத்து இழப்பு, சொத்து சேதம், அல்லது வேறு ஏதேனும் துன்பங்கள், இழப்புகள், அல்லது சேதங்கள் ஆகியவற்றுக்கு இன்றைக்கான சத்தியம் பொறுப்பேற்காது. நீங்களோ அல்லது வேறொரு நபரோ அல்லது அமைப்போ இந்த ஒப்பந்தத்தின் ஏதேனும் விதிமுறையை மீறினால், இன்றைக்கான சத்தியம் தன்னிச்சையாகவும் அறிவிப்பு ஏதுமில்லாமலும் இந்த ஒப்பந்தத்தையும் வலைத்தளத்தின் உங்கள் அணுகலையும் முடிவுறுத்தலாம். எந்த ஒரு முடிவுறுத்தலுக்கும், உங்களுக்கோ அல்லது எந்த ஒரு மூன்றாம் தரப்புக்கோ, இன்றைக்கான சத்தியம் பொறுப்பாகாது. முடிவுறுத்தலுக்குப் பிறகு, நீங்களோ அல்லது வேறொரு நபரோ அல்லது தரப்பினரோ உங்கள் சொந்த செலவில் வலைத்தளத்தைப் பயன்படுத்துவது நிறுத்தப்படும்.\nபுதுப்பிப்புகள். வலைத்தளத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளை இன்றைக்கான சத்தியம், தனது சொந்த விருப்பத்தின் பேரில், அவ்வப்போது உருவாக்கக்கூடும். வெளிப்படையாக கூறப்பட்டிருந்தாலொழிய, அது போன்ற புதுப்பிப்புகள் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கும், இன்றைக்கான சத்தியத்தின் சொந்த விருப்பத்தினால் தீர்மானிக்கப்படும் ஒப்பந்தத்தின் எந்த ஒரு மாற்றங்களும் இதில் அடங்கும்.\nஉரிமையாளர் பொருட்கள். வடிவமைப்புகள், உரை, கிராபிக்ஸ், படங்கள், காணொலி, தகவல், பயன்பாடுகள், மென்பொருள், இசை, ஒலி மற்றும் வேறு பிற கோப்புகள் அடங்கிய வலைத்தளத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து உள்ளடக்கங்களும் மற்றும் அவற்றின் தேர்வும் சீரமைப்பும் (“தள உள்ளடக்கம்”), அதே போல் வலைத்தளம் கொண்டிருக்கும் அல்லது அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து மென்பொருள் மற்றும் பொருட்கள் ஆகியவை பதிப்புரிமைகள், வணிக முத்திரைகள், சேவை முத்திரைகள், காப்புரிமைகள், வணிக ரகசியங்கள், அல்லது வேறு உரிமையாளர் உரிமைகள் மற்றும் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. அந்த உள்ளடக்கம் அல்லது பொருட்களை விற்பது, உரிமை அளிப்பது, வாடகைக்கு விடுவது, மாற்றம் செய்வது, விநியோகிப்பது, நகலெடுப்பது, மறுஉருவாக்கம் செய்வது, கைமாற்றுவது, வெளிப்படையாக காண்பிப்பது, வெளிப்படையாக செயல்படுத்துவது, பிரசுரிப்பது, வழித்தோன்றல் வேலைகளை ஏற்பது, திருத்துவது அல்லது உருவாக்குவது முதலியவற்றை செய்வதில்லை என நீங்கள் ஒப்ப��க்கொள்கிறீர்கள். வலைத்தளத்திலிருந்து தரவு அல்லது மற்ற உள்ளடகத்தை உருவாக்க அல்லது தொகுக்க, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வலைத்தளப் பொருட்களின் சேகரிப்பு, தொகுப்பு, மறு உருவாக்கம், தரவுதளம் அல்லது விவரத்திரட்டு முதலியவற்றை முறையாக மீட்டெடுத்தல், அவ்வாறு இங்கு வழங்கப்பட்டாலொழிய, தடைசெய்யப்படுகிறது. இங்கு வெளிப்படையாக வழங்கப்பட்டாலொழிய, வலைத்தள உள்ளடக்கம் அல்லது பொருட்களை எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்துதல் தடைசெய்யப்படுகிறது.\nஉத்தரவாத நிராகரிப்பு. எல்லா தவறுகளும் மற்றும் எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் வலைத்தளம் “இது போன்று” வழங்குகிறது. வியாபாரம், திருப்திகரமான தரம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான பொருத்தம், துல்லியம், அமைதியான இன்பம், மூன்றாம் தரப்பு உரிமைகள் மீறல் இல்லாதவை உட்பட ஆனால் அது மட்டுமே அல்லாத, வெளிப்படையாக, மறைமுகமாக, அல்லது சட்டப்படியாக வலைத்தளத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்து உத்தரவாதங்களையும் இன்றைக்கான சத்தியம் நிராகரிக்கிறது. வலைத்தளம் எந்த குறிப்பிட்ட நேரத்திலும் அல்லது இடத்திலும் கிடைக்கும், எந்த ஒரு குறைப்பாடுகளும் அல்லது பிழைகளும் திருத்தப்படும், அல்லது உள்ளடக்கமானது, வைரஸ்கள் அல்லது பிற தீங்கு விளைவிக்ககூடிய கூறுகள் இல்லாமல் இருக்கிறது போன்றவற்றிற்கு இன்றைக்கான சத்தியம் உத்திரவாதமோ அல்லது பிரதிநிதித்துவமோ அளிப்பதில்லை. வலைத்தளத்தின் தரம், முடிவுகள் மற்றும் செயல்திறனின் முழு அபாயத்தை நீங்கள் ஏற்கிறீர்கள், அதே போல் சேவை, பழுது அல்லது திருத்தம் ஆகிய எல்லாவற்றின் முழு ஆபத்தையும் செலவையும் நீங்கள் ஏற்கிறீர்கள். இன்றைக்கான சத்தியம், அதன் பிரதிநிதிகள் அல்லது அதன் பணியாளர்களால் கொடுக்கப்பட்ட வாய்வழி அல்லது எழுத்துமூல தகவல்கள், ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகள் உத்தரவாதத்திற்கு இடமளிக்காது அல்லது எந்த விதத்திலும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கத்தை அதிகரிக்காது , மேலும் அப்படிப்பட்ட தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை. சில சட்ட வரம்புகள் சில உத்தரவாதங்கள் அல்லது நுகர்வோர் உரிமைகளின் விலக்கல் அல்லது வரைமுறைப்படுத்தலுக்கு அனுமதி அளிப்பதில்லை. சட்ட வரம்புகளின் சட்டங்களில் ஏதேனும் உங்கள் வலைத்��ள பயன்பாட்டிற்கு பொருந்தும் அளவிற்கு, சில விலக்கல்களும் வரைமுறைப்படுத்தல்களும் உங்களுக்கு பொருந்தாமல் இருக்கக்கூடும்.\nபொறுப்பின் வரம்பு. மறைமுகமான, அசாதாரணமான, விளைவுசார் அல்லது நிகழ்வுசார் சேதங்கள் உட்பட வலைத்தள பயன்பாட்டால் அல்லது பயன்பாட்டு திறனின்மையால் எதிர்கொள்ளும் அல்லது தொடர்புடைய நிதி அல்லது சொத்து இழப்புக்கான சேதங்கள், வணிகத் தடங்கல், வணிக வாய்ப்பு இழப்பு, தரவு இழப்பு, அல்லது வேறு துன்பங்கள், சேதங்கள் அல்லது இழப்புகள், எப்படி ஏற்பட்டிருந்தாலும்; அங்கீகரிக்கப்படாத அல்லது தற்செயலான தரவு மாற்றம் அல்லது அணுகல்; மூன்றாம் நபரின் அறிக்கைகள் அல்லது நடத்தை; வலைத்தள பயன்பாடு சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திற்கும், அப்படிப்பட்ட சேதங்களின் சாத்தியக்கூறு குறித்து இன்றைக்கான சத்தியத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தாலும், இன்றைக்கான சத்தியம் மற்றும் அதன் இயக்குனர்கள், அதிகாரிகள், முகவர்கள், ஒப்பந்தக்காரர்கள், கூட்டாளிகள் மற்றும் பணியாளர்கள், உங்களுக்கோ அல்லது எந்தவொரு மூன்றாம் நபருக்கோ பொறுப்புள்ளவர்கள் அல்ல. சில சட்ட வரம்புகள் சில தீர்வுகள் அல்லது சேதங்களின் விலக்கல் அல்லது வரைமுறைப்படுத்தலுக்கு அனுமதி அளிப்பதில்லை. சட்ட வரம்புகளின் சட்டங்களில் ஏதேனும் உங்கள் வலைத்தள பயன்பாட்டிற்கு பொருந்தும் அளவிற்கு, சில விலக்கல்களும் வரைமுறைப்படுத்தல்களும் உங்களுக்கு பொருந்தாமல் இருக்கக்கூடும்.\nஇழப்பீட்டு உத்தரவாதம். சேதம், பொறுப்பு, உரிமை கோரிக்கை, அதிகார கோரிக்கை, சேதங்கள், செலவுகள், இந்த ஒப்பந்தம் அல்லது வலைத்தளத்தின் எந்த ஒரு பயன்பாட்டிற்கும் தொடர்பாக வரும் நியாயமான வழக்கறிஞர் கட்டணங்கள் உட்பட பயனர் அல்லது ஏதேனும் வாடிக்கையாளர், பயனர்கள், மாணவர்கள், அல்லது மற்றவர்களின் வலைத்தள உடைமை, பயன்பாடு அல்லது இயக்கத்தினால், அல்லது தகவல் பரிமாற்றத்தினால் அல்லது இந்த ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்டுள்ள வலைத்தளத்தோடு தொடர்புடைய குறைப்பாட்டால் ஏற்படுகின்ற சொத்து சேதம் அல்லது தரவு இழப்பு சம்பந்தப்பட்ட சேதங்கள், இழப்புகள் அல்லது பொறுப்புகள் எதுவாக இருந்தாலும், இன்றைக்கான சத்தியம் மற்றும் அதன் துணை, இணை நிறுவனங்கள், உருவாக்கியவர், தொடர்பவர்கள் மற்றும்/அல்லது ஒப்படைக்கப்பட்டவர்கள், அதன் ஒவ்வொரு இயக்குனர்கள், அதிகாரிகள், முகவர்கள், ஒப்பந்தக்காரர்கள், கூட்டாளிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை வலைத்தள பயனரான நீங்கள், தீங்கற்ற வகையில் வைப்பதாக உறுதியளிக்கிறீர்கள்.\nகட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் சர்ச்சைகள். இந்த ஒப்பந்தம் அர்க்கன்ஸாஸ் மாநிலம் மற்றும் அமெரிக்காவின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும். வலைத்தளத்தின் பயன்பாடானது, கூட்டாட்சி சட்டத்தின் கீழ் வரும் மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனையாக கருதப்படக்கூடிய, மாநிலங்களுக்கிடையேயான தரவு பரிமாற்றங்களை கொண்டிருக்கக்கூடியது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த ஒப்பந்தத்திலிருந்து அல்லது அது சம்பந்தமாக ஏற்படும் சர்ச்சை அல்லது உரிமைக் கோரிக்கை தரப்பினர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படாததாக இருந்தால், பரஸ்பர ஒப்புகையினால் அர்க்கன்ஸாஸ் மாநிலம், அமெரிக்காவில் உள்ள மத்தியஸ்தரால் நிர்வகிக்கப்படும் ஒரு இடையீடு மூலம் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நல்ல நம்பிக்கையில் தரப்பினர் முயற்சிப்பார்கள். ஒப்பந்தம் அல்லது வலைத்தளம் சம்பந்தப்பட்ட சட்டபூர்வமான நடவடிக்கை இருந்தால், அதற்கான இடம், வைட் கௌண்ட்டி, அர்க்கன்ஸாஸில் உள்ள மாநில நீதிமன்றமாகவோ அல்லது அர்க்கன்ஸாஸின் கிழக்கு மாவட்டத்திற்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றமாக இருக்கும். ஒப்புக்கொள்ளா மன்றத்தின் பாதுகாப்பு ஏதேனுமிருந்தால் அவற்றிலிருந்து பயனர் விலக்களிக்கப்படுவார்.\nமுழு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தமே இன்றைக்கான சத்தியத்திற்கும் பயனர்க்கும் இடையேயான, அதிலுள்ள விஷயத்தின் தொடர்பிலான முழு ஒப்பந்தமாகும், மேலும் இது, இந்த ஒப்பந்தத்தின் விஷயத்தோடு தொடர்புடைய முந்தைய புரிதல்கள், வாக்குறுதிகள், மற்றும் பொறுப்பேற்றல்கள், வாய்வழி அல்லது எழுத்துவடிவில் ஏதேனுமிருந்தால், அவை எல்லாவற்றிற்கும் மேலோங்கி இருக்கிறது. இன்றைக்கான சத்தியத்தால் எழுத்துபூர்வமாக நிறைவேற்றப்பட்டால் மற்றும் உறுதிப்படுத்தப்பட்டால் ஒழிய, இந்த ஒப்பந்தத்தின் ஏதேனும் பகுதியின் மாற்றம், திருத்தம், விலக்களித்தல், முடிவுறுத்தல் அல்லது தள்ளுபடி ஆகியவை பிணைப்படுத்தப்படாது.\nஉடைமையுரிமை. இன்றைக்க��ன சத்தியத்தால் வழங்கப்பட்ட வலைத்தளமும் அனைத்து துணை பொருட்களும் இன்றைக்கான சத்தியத்திற்கு சொந்தமானது அல்லது சரியான உரிமம் பெற்றது. இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, வலைத்தளம் உரிமை பெற்றது, உங்களுக்கு விற்கப்பட்டதல்ல. இன்றைக்கான சத்தியம் வலைத்தளத்திற்கு எந்த பட்டத்தையோ, உடைமை உரிமையையோ அல்லது நலனையோ விற்பனை, தெரிவித்தல், மாற்றல் அல்லது ஒதுக்குதல் முதலியவற்றை செய்வதில்லை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, வலைத்தளம் மற்றும் வலைத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்புக்கு உரிமையான ஏதேனும் மென்பொருள் திட்டங்கள் அல்லது பொருட்கள், ப்ரத்யேகமல்லாத, மாற்றமுடியாத உரிமத்தைப் பயன்படுத்த நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். வலைத்தளம் மற்றும் அனைத்து துணை பொருட்களுக்கும் பொருந்தும் உரிமை, பட்டம் மற்றும் நலன் (பதிப்புரிமைகள், காப்புரிமைகள், வணிக முத்திரைகள் மற்றும் சேவை முத்திரைகள் மற்றும் அனைத்து அறிவுசார் சொத்துரிமைகள் உட்பட) ஆகியவற்றை இன்றைக்கான சத்தியம் வைத்துக்கொண்டுள்ளது.\nவலைத்தளம் அல்லது ஏதேனும் பகுதியை நகலெடுத்தல், மறுஉருவாக்கம், பிரதி எடுத்தல், மொழிபெயர்ப்பு, மறுஉருவாக்க பொறியியல் செயல்முறை, தழுவல், தொகுப்பு நீக்கம், பிரித்தெடுத்தல், மறுஉருவாக்கமெடுத்தல், மாற்றம் அல்லது மாற்றம் செய்தல் முதலியவை இன்றைக்கான சத்தியத்தின் முன்னரே எழுதப்பட்ட ஒப்புதல் இல்லாவிட்டால், இந்த ஒப்பந்தத்தில் அதுபோல் வழங்கப்படவில்லை என்றால், தடை செய்யப்படுகிறது. ஏதேனும் கணினி திட்டத்துடன் வலைத்தளம் இணைக்கப்படுவது அல்லது சேர்க்கப்படுவது மற்றும் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட வேலைகள் அல்லது திட்டங்களின் உருவாக்கம் அல்லது அதன் ஏதேனும் பகுதி முதலியவையும் இன்றைக்கான சத்தியத்தின் முன்னரே எழுதப்பட்ட ஒப்புதல் இல்லாவிட்டால் தடை செய்யப்படுகிறது.\nவலைத்தளத்தின் ஏதேனும் பகுதியின் மறுஉருவாக்கம், நகலெடுத்தல், தழுவல் அல்லது சுரண்டலின் அனுமதியின் கோரிக்கைகள், இந்த ஒப்பந்தத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்ட இன்றைக்கான சத்தியத்தின் முகவரிக்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இன்றைக்கான சத்தியத்தின் சொந்த, தடையற்ற மற்றும் தன���ப்பட்ட விருப்பத்தின் பேரில் அனுமதி அளிக்கப்படும்.\nஎந்த ஒரு நோக்கத்திற்காகவும் வலைத்தளத்தையோ அல்லது ஏதேனும் பகுதியையோ, வாடகைக்கு விடுதல், உரிமம் பெறுதல், விற்றல், ஒப்புவிக்கப்படுதல், பரிமாற்றப்படுதல், மறு-குத்தகைக்கு விடுதல், துணை-உரிமம் பெறுதல் அல்லது தெரிவிக்கப்படுதல் முதலியவற்றை செய்வதில்லை. இந்த ஒப்பந்தத்தை மீறி வலைத்தளத்தை வாடகைக்கு விடுதல், உரிமம் பெறுதல், விற்றல், ஒப்புவிக்கப்படுதல், பரிமாற்றப்படுதல், மறு-குத்தகைக்கு விடுதல், துணை-உரிமம் பெறுதல், போக்குவரத்து, அன்பளிப்பு அல்லது நிலைமாறிய ஏற்பாடு முதலியவை செல்லாதவையாகவும் பயனற்றதாகவும் இருக்கும். இந்த ஒப்பந்தத்தை மீறும் எந்த ஒரு நடவடிக்கையும் அல்லது அத்தகைய நடவடிக்கையை தடுக்கத் தவறுவதும் சிவில் மற்றும்/அல்லது குற்றவியல் வழக்கை ஏற்படுத்தலாம்.\nஇன்றைக்கான சத்தியத்தைத் தவிர வேறு நிறுவனங்களின் அல்லது அவற்றால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் அல்லது மென்பொருள் மற்றும் வலைத்தளத்தில் சேர்க்கப்பட்டவை அல்லது பதிவுசெய்யப்பட்டவை (“முன்றாம் தரப்பு மென்பொருள்”) மற்றும் அதன் பயன்பாடு முதலியவை இந்த ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகிறது. வலைத்தளத்தோடு இணைந்த அதன் திட்டமிடப்பட்ட பயன்பாட்டைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் மூன்றாம் தரப்பு மென்பொருளைப் பயன்படுத்துதல் தடை செய்யப்படுகிறது.\nமூன்றாம் தரப்பினர் தளங்களும் உள்ளடக்கமும். வலைத்தளமானது பிற வலைத்தளங்களின் (“மூன்றாம் தரப்பு தளங்கள்”) இணைப்புகளை கொண்டிருக்கலாம் (அதன் மூலம் அல்லது அதற்கு அனுப்பலாம்), அது போல, கட்டுரைகள், புகைப்படங்கள், உரை, க்ராபிக்ஸ், படங்கள், வடிவமைப்புகள், இசை, ஒலி, காணொலி, தகவல்கள், பயன்பாடுகள், மென்பொருள் மற்றும் மூன்றாம் தரப்பினருக்குச் சொந்தமான பிற உள்ளடக்கம் அல்லது விஷயங்களைக் கொண்டிருக்கலாம் (“மூன்றாம் தரப்பு உள்ளடக்கம்”). மூன்றாம் தரப்பு தளங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தின் துல்லியம், தகுதி அல்லது முழுமைத் தன்மையை இன்றைக்கான சத்தியம் சோதிப்பதில்லை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அணுகும் மூன்றாம் தரப்பினர் தளங்கள் அல்லது வலைத்தளம் மூலம் கிடைக்கும் அல்லது நிறுவப்படும் மூன்றாம் தரப்பு உள்ளடகத்தின் இடுகைக்கோ இன்றைக்கான சத்தியம் பொறுப்பல்ல, மூன்றாம் தரப்பு தளங்கள் அல்லது மூன்றாம் தரப்பு உள்ளடகத்தின் அல்லது அதிலுள்ள உள்ளடக்கம், துல்லியம், தீங்கு விளைவிக்கும் தன்மை, கருத்துகள், நம்பகத்தன்மை, ரகசியகாப்பு நடைமுறைகள், அல்லது வேறு நடைமுறைகளும் அதில் அடங்கும். மூன்றாம் தரப்பு தளம் அல்லது மூன்றாம் தரப்பு உள்ளடகத்தோடு இணைதல், அல்லது பயன்பாடு அல்லது நிறுவுதலுக்கு அனுமதி அளித்தல் என்பது இன்றைக்கான சத்தியத்தால் அங்கீகாரம் அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்டது என பொருள்படாது. சில குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு தளங்களை அணுகுவதை தடுக்க சில கணினிகள் தடைசெய்யும் மென்பொருளை வைத்திருந்தாலும், வலைத்தளத்தைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பு தளங்கள் அல்லது மூன்றாம் தரப்பு உள்ளடகத்தின் அணுகுதலுக்கு இன்றைக்கான சத்தியம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.\nதளக் கொள்கைகள், மாற்றம் மற்றும் தீவிரத்தன்மை\nவலைத்தளத்தில் இடுகையிடப்பட்ட எங்களுடைய ரகசியகாப்பு கொள்கை போன்ற மற்ற கொள்கைகளை தயவு செய்து மறுஆய்வு செய்யவும். வலைத்தளம், கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளில் எந்நேரத்திலும் மாற்றங்கள் செய்வதற்கான உரிமை இன்றைக்கான சத்தியத்திற்கு உண்டு. வலைத்தளத்தின் விதிமுறைகள் அல்லது கொள்கைகளின் விதிகளில் ஏதாவது தவறாக, வெறுமையானதாக அல்லது வேறு காரணத்துக்காக செயல்படுத்தமுடியாததாக கருதப்படுமானால், அவ்விதி தீவிரமானதாக கருதப்படும், மேலும் மீதமுள்ள விதிகளின் ஏற்புடைமை மற்றும் செயலாக்கத்தன்மையை பாதிக்காது.\nவலைத்தளத்தின் விதிமுறைகள் அல்லது கொள்கைகள் குறித்த ஏதேனுமொன்றில் கேள்விகள் இருந்தால், பின்வரும் முகவரியை தொடர்பு கொள்க:\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் பதில்களுக்கும் தெளிவுகளுக்கும் FAQ-க்கு விஜயம் செய்க.\nதொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் ஆதரவு தேவைகளுக்கு உதவ, எமது ஆதரவு பக்கம்-க்கு விஜயம் செய்க.\n© 2020 Through the Scriptures. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\tLittle Rock AR-ல் Matmon -ஆல் கட்டப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/maruthuva-mayangal-medical-miracle.htm", "date_download": "2020-05-31T13:06:30Z", "digest": "sha1:7HLDLJMS3WHOEYUL33BUXD5O5OE3XVWX", "length": 5519, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "மருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்) - டாக்டர் கு கணேசன், Buy tamil book Maruthuva Mayangal (medical Miracle) online, Dr Ku Ganesan Books, உடல் நலம்", "raw_content": "\nமருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)\nமருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)\nAuthor: டாக்டர் கு கணேசன்\nமருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)\n21ம் நூற்றாண்டின் மலைக்க வைக்கும் மருத்துவக் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன சிகிச்சைகள்\nஆரோக்கியம் தரும் உணவு உடற்பயிற்சி முறைகள்\nசின்ன சின்ன நோய்களுக்கு சிறப்பான நாட்டு மருந்துகள்\nமார்பகப் புற்றுநோய் அறிந்ததும் அறியாததும்\nநலன்கள் நல்கும் ரெய்க்கி சிகிச்சை முறைகள்\nதொப்பையை குறைக்க அற்புத வழிகள்\nஇந்திய அரசும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/karuppan-review-in-tamil/", "date_download": "2020-05-31T14:12:44Z", "digest": "sha1:TJ3RIH7X5MKORVZPM6JZ3VY3YXKI5IOY", "length": 5250, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "Karuppan review in Tamil | இது தமிழ் Karuppan review in Tamil – இது தமிழ்", "raw_content": "\nமாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=108600", "date_download": "2020-05-31T12:43:48Z", "digest": "sha1:4LO564HXZWJJUMGSXCZNHBO4Q5WP75PC", "length": 6842, "nlines": 66, "source_domain": "karudannews.com", "title": "டின்சின் மரக்கறி பண்ணையில் 50இலட்ச்சம் ரூபா பெருமதியான மரக்கறி மற்றும் கன்றுகள் பாதிப்பு!! – Karudan News", "raw_content": "\nடின்சின் மரக்கறி பண்ணையில் 50இலட்ச்சம் ரூபா பெருமதியான மரக்கறி மற்றும் கன்றுகள் பாதிப்பு\nநாட்டின் பெய்து வரும் அடை மழை காரணமாக காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர்\nஏந்திசெல்லும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரனமாக பொகவந்தலாவ\nடின்சின் பகுதியில் உள்ள மறக்கறி பண்ணை வெள்ள நீரில் முழ்கியுள்ளதோடு\nமறக்கறிவகைகள் மற்றும் மறக்கறி கன்றுகள் உள்ளிட்ட மொத்தம் 50இலட்ச்சம்\nரூபா பெருமதியான மறக்கறி வகைகள் வெள்ளநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக\nபொகவந்தலாவ டின்சின் மறக்கறி பண்ணையின் முகாமையாளர் தெரிவித்தார்.\nதற்பொழுது பெய்துவரும் அடைமழை காரனமாக குறித்த பண்ணையின் தொழில்\nநிமிர்த்தம் நாளாந்தம் தொழில்புரிந்து வரும் 30கும் மேற்பட்ட\nதொழிலாளர்கள் மற்றும் உத்தியோகத்தோர்களும் பாதிக்கபட்டுள்ளதாக அவர்\nமேலும் தெரிவித்தார் இதேவேலை கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரனமாக\nகெசல்கமுவ ஓயாவின் நீர் நீரின் வேகம் அதிகரித்து கானப்படுகின்றமையால்\nஅருகாமையில் அமைக்கப்பட்டுள்ள உபமின்நிலையத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் கோறியுள்ளனர்.\nNEWER POSTநீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி – ஆடுகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன\nOLDER POSTஅக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட லிந்துலை எக்கமுத்துகம கிராமத்தில் வெள்ளம்,விவசாய நிலங்கள் பதிப்பு\nஅமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களது பூதவுடலானது. ஐம்பூதங்களில் ஒன்றான தீயுடன் முழுமையாக சங்கமமாகியது\nஅமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபஷ உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை 2 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கிபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை சீல்.எல்.எப் நோக்கி கொண்டு செல்லப்பட்டது\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியைகள் நாளைய தினம் நோர்வுட் மைதானத்தில் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/05/731-1.html", "date_download": "2020-05-31T12:08:11Z", "digest": "sha1:MJMYLDUQ26TAA2DSSIXNNMWIG6IKO6IQ", "length": 34188, "nlines": 764, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 731. அ.முத்துலிங்கம் - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\n731. அ.முத்துலிங்கம் - 1\nமே 2017 ‘தாய்வீடு ‘ இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. முத்துலிங்கம் கேட்ட கேள்விகளும், என் விடைகளும் உள்ளன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n735. சிறுவர் மலர் - 3\n734. சுந்தர ராமசாமி - 3\n733. சங்கீத சங்கதிகள் - 122\n730. மு.சி.பூரணலிங்கம் பிள்ளை - 1\n731. அ.முத்துலிங்கம் - 1\n729. கம்பதாசன் - 1\n728. தமிழ்வாணன் - 4\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\n726. சங்கீத சங்கதிகள் - 121\n725. எம்.வி.வெங்கட்ராம் - 1\n724. சங்கீத சங்கதிகள் - 120\n723. பதிவுகளின் தொகுப்பு : 676 - 700\n722. அசோகமித்திரன் - 2\n721. சுத்தானந்த பாரதி - 6\n720. கார்த்திகேசு சிவத்தம்பி -1\n718. தாகூர் - 1\n719. உமாமகேசுவரனார் - 1\n717. கிருபானந்தவாரியார் - 2\n716.சங்கீத சங்கதிகள் - 119\n715. ந.சஞ்சீவி - 1\n713. ந.சுப்பு ரெட்டியார் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (1)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1549. சங்கீத சங்கதிகள் - 233\n மே 30 . பாலக்காடு மணி ஐயரின் நினைவு தினம். அவர் மறைவுக்குப் பின் கல்கியில் வந்த அஞ்சலி . ...\n1547. ஜவகர்லால் நேரு - 4\nடொராண்டோவில் சுப்புடு டொராண்டோ -94 மே 28, 2017 . இன்று பிரபல இசை விமர்சகர் ‘சுப்புடு’ அவர்களின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப...\nமகா வைத்தியநாதையரைப் பற்றி .... உ.வே.சாமிநாதய்யர் மே 26 . மகா வைத்தியநாதையரின் பிறந்த தினம். அவரைப் பற்றி உ.வே.சா. நிறைய எழுதியிருக்கி...\nசங்கீத சங்கதிகள் - 38 : ஸ்ருதி ���ேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் \nஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் சாவி [ ஓவியம்: அரஸ் ] பிரபல எழுத்தாளர் ‘சாவி’ ( சா.விஸ்வநாதன்) பல வேறுபட்ட துறைகளில...\nசங்கீத சங்கதிகள் - 76\nசில சங்கீத சமாசாரங்கள் ரா.கி.ரங்கராஜன் சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றபோ...\n1548. மொழியாக்கங்கள் - 6\nவந்தே மாதரம் மூலம்: வீர சாவர்க்கர் மொழியாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ மே 28 . வீர சாவர்க்கரின் பிறந்த தினம். அவருடைய கட்டுரையின் ஒரு பகுதி...\nசின்ன அண்ணாமலை -2 : 'கல்கி’யுடன் நான்\n சின்ன அண்ணாமலை \"ஸ்ரீ சின்ன அண்ணாமலை மணிக்கணக்கில் பிரசங்க மாரி பொழியக்கூடியவர்.ஆவேசமாகப் பேசுவார்; அழவைக்கும்...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=vazquezhorn18", "date_download": "2020-05-31T13:37:15Z", "digest": "sha1:I6J2KHBQSFA7URAIVWSKW7PRZZ4QVNN7", "length": 2855, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User vazquezhorn18 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376290.html", "date_download": "2020-05-31T12:19:12Z", "digest": "sha1:IRYGXQVVH7HWQIA7QKYFS3YRVTPFTRSB", "length": 16161, "nlines": 212, "source_domain": "www.athirady.com", "title": "அரசியல் எண்டாலே கடுப்பாகுதா??? (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபாடல் – என்ர இனமே என்ர சனமே\nவரிகள், பாடியவர், கரு – பூவன் மதீசன்\nபடத்தொகுப்பு – சசிகரன் யோ\nதல வாத்தியம் , ஒலி சமப்படுத்தல் – சாயீதர்சன்\nஇசை – பூவன் மதீசன்\nயாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை\nதனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா\n இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. \nதனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்\n131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு\nநெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nஇரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.\nயாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர்\nகோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை\nஅரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்\nவைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்\nஉத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு\nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nஇறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது\nஅரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்\nஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\nமருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்\n1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்\nகொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு\nகொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது \nதெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி\nயாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nயாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு\nமலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்\nகொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்\nகொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் \nவீட்டிலேயே தயாரித்த முகக் கவசங்களை அணியலாம்- மத்திய அரசு அறிவுரை..\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு \nமட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nகருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம் – பல பகுதிகளில்…\nகொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது…\nஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஇதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு திரும்பியுள்ளனர்\nசிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி – எகிப்தில்…\nவாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு மாதந்தம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு\nபண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய மோசடி\nகொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால்…\nமட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nகருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம்…\nகொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு…\nஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஇதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு…\nசிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி –…\nவாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு மாதந்தம் 5 ஆயிரம் ரூபாய்…\nபண பரிசு ���ிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய மோசடி\nநாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்…\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது..\nசிறிதரனுக்கு பதில் வழங்கிய சிவசக்தி ஆனந்தன்\nதொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை நோர்வூட் மைதானத்தில்..\nதமிழீழ சைபர் படையணி தாக்குதலில் தரவுகள் திருடப்படவில்லை\nகொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு…\nமட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nகருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/worst-world/", "date_download": "2020-05-31T14:06:09Z", "digest": "sha1:EHOKVFDJKEGJC7YSFJMJAHHDKC36MGCZ", "length": 4671, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "WORST WORLD | பசுமைகுடில்", "raw_content": "\nநிறைய Offer போடுவான் , கடை பெரிசா இருக்கும் என்று குதுகலமாகும் நகரவாசிகளே உங்களால் ஒரு start up கூட இனிமேல் ஆரம்பிக்க முடியாது என்பது தான்[…]\nகடலுக்குள் போகாதே கச்சதீவை விற்றுவிட்டோம் காட்டுக்குள் போகாதே நீயூட்ரினோக்கு விற்றுவிட்டோம் காவேரிகரைக்கு போகாதே மணலை விற்றுவிட்டோம் விவசாயம் செய்யாதே ஹைட்ரோகார்பனுக்கு விற்றுவிட்டோம் மருத்துவம் படிக்காதே வடஇந்தியருக்கு(நீட்) விற்றுவிட்டோம்[…]\nஅதிர வைக்கும் பேய் கிராமம்… போனால் உயிரோட திரும்ப முடியாதாம்… ரஷ்யாவில் இருக்கும் பேய் கிராமத்திற்குள் யார் சென்றாலும் உயிருடன் திரும்புவதில்லையாம்\nமறைந்துபோகும் சக்தி உங்களுக்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள்’ என்று ஒரு இணைய இதழ் பலரிடமும் வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறது. 90 சதவீதம் பேர் சொன்ன பதில் திகைப்பூட்டுகிறது. ‘வங்கியைக்[…]\nமனிதர்கள் மீது வடகொரிய அரசு நடத்திய கொடூரமான பரிசோதனைகள்\n☀☀☀☀ வடகொரியா, தென்கொரியா இரண்டும் இரு துருவங்கள் போல. வடகொரியா ஒரு நரகம் என அங்கே வாழும் நாட்டு மக்களே கூறும் அளவிற்கு கடுமையான சட்டங்கள் மற்றும்[…]\nகேடு கெட்ட தமிழர்கள் சார் நாம்…. ஒரு பைக் வாங்க எவ்ளோ நாள் நண்பா கனவு கண்டிருப்போம் ஒரு பைக் வாங்க எவ்ளோ நாள் நண்பா கனவு கண்டிருப்போம் ஒரு ஃபோன் வாங்க எவ்ளோ நாள் நண்பா[…]\nதேவையான இடத்தில் சரியான வா���்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/86777/cinema/Kollywood/Asuran-to-remade-in-Kannadam.htm", "date_download": "2020-05-31T14:17:13Z", "digest": "sha1:ZYEVGH55D7CJWHZRME4KIFQS6XSHQD7V", "length": 11344, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "‛அசுரன் கன்னட ரீ-மேக்கில் சிவராஜ்குமார் - Asuran to remade in Kannadam", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகடும் கோபத்தில் பிரியா பவானி சங்கர் | சூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம் | என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா | த்ரிஷ்யம் எழுப்பிய கேள்விகளுக்கு 2ஆம் பாகத்தில் விடை ; மோகன்லால் | சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா | ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் | ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் | 'பூமி' நாயகி நிதி அகர்வாலின் கொரானோ உதவி | 'காட்மேன்' வெப்சீரிஸ் நிறுத்தப்படுகிறது | முருகன் பற்றிய பக்தி படம்: ஒரு லட்சம் பக்தர்கள் தயாரிப்பாளர்கள் | விருதுகளை குவிக்கும் சார்லி நடித்த குறும்படம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n‛அசுரன்' கன்னட ரீ-மேக்கில் சிவராஜ்குமார்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் அசுரன். எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்கிற நாவலையே வெற்றிமாறன் படமாக இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் வெற்றியும் எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய இந்த கதையும் இந்தப்படத்தின் ரீமேக்கிற்கான வரவேற்பை அதிகரித்தது. அந்தவகையில் தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் இதன் ரீமேக்கில் நடித்து வருகிறார்.\nஇந்தநிலையில் கன்னட ரீமேக்கில் சிவராஜ்குமார் நடிக்க விரும்புவதாகவும் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. கன்னடத்தில் சவாரி, பிரித்வி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய ஜேக்கப் வர்கீஸ் இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம். இயக்குனர் வெற்றிமாறனே இந்தப்படத்தை கன்னடத்தில் தயாரிக்க இருக்கிறாராம். இந்த கொரோனா பிரச்சனைகள் முடிவுக்கு வந்து சமூகமான சூழல் திரும்பியதும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅரசியல் பேச இதுவா நேரம்... - கமலுக்கு ... வேட்டையாடு விளையாடு 2: மீண்டும் ...\nநீங்கள் பத��வு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஏ காசு பணம் அப்புறம் பார்க்கலாம், பொது மக்களுக்கு உதவுங்கப்பா, முக்கியமாக, ஏழை எளியோர், சாலை ஓரம் ஆதரவு அற்ற நமது சக மனிதர்களுக்கு, நானும் இங்கு அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன்... நன்றி பல கோடி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனாவால் மைதான் படப்பிடிப்பு செட் தகர்ப்பு\nநிற வெறிக்கு எதிராக பிரியங்கா ஆவேசம்\nசினிமா கலைஞர்களின் வங்கி கணக்கில் 45 லட்சம் செலுத்திய அக்ஷய் குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகடும் கோபத்தில் பிரியா பவானி சங்கர்\nசூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம்\nஎன் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதெலுங்கு ‛அசுரன்' : இணைந்த அமலாபால்\nதேசிய விருதுகளை புறக்கணிப்போம்: அமீர் பேச்சு\nநரப்பா - அச்சு அசல் அசுரன் காப்பிப்பா \nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/160/ponmozhi-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2020-05-31T13:04:35Z", "digest": "sha1:UKPATDBXZOFNFUGU42IF4ARA6Q2VXUNT", "length": 6530, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "அரக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது தமிழ் பொன்மொழி, தமிழ் பழமொழி", "raw_content": "\nபொன்மொழி >> அரக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது\nஅரக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது - தமிழ் பழமொழி\nஅரக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும்\nஆசிரியர் : தமிழ் பழமொழி\nகருத்துகள் : 0 பார்வைகள் : 0\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஅரக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது\nதமிழ் பழமொ��ி தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)\nதொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/baskan-imamoglu-besiktas-metro-kazi-alaninda-incelemelerde-bulundu/", "date_download": "2020-05-31T13:46:08Z", "digest": "sha1:GEO7EF4P243RQYSSS5W7XADQV67KOW2K", "length": 52700, "nlines": 386, "source_domain": "ta.rayhaber.com", "title": "மேயர் İmamoğlu பெசிக்டாஸ் மெட்ரோ அகழ்வாராய்ச்சி பகுதியில் விசாரணை | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[28 / 05 / 2020] கடைசி நிமிடம்: வார இறுதியில் 15 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு இருக்கும்\tகோரோனா\n[28 / 05 / 2020] கடைசி நிமிடம்: சில கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் அகற்றப்பட்டன\tகோரோனா\n[28 / 05 / 2020] ஜனாதிபதி எர்டோகன்: 65 வயது ஊரடங்கு உத்தரவு தொடரும்\tகோரோனா\n[28 / 05 / 2020] ஜனாதிபதி எர்டோகன்: இன்டர்சிட்டி பயண வரம்பு நீக்கப்பட்டது\tகோரோனா\n[28 / 05 / 2020] சம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்மேயர் İmamoğlu பெசிக்டாஸ் மெட்ரோ அகழ்வாராய்ச்சி பகுதியில் விசாரணை நடத்தினார்\nமேயர் İmamoğlu பெசிக்டாஸ் மெட்ரோ அகழ்வாராய்ச்சி பகுதியில் விசாரணை நடத்தினார்\n12 / 08 / 2019 இஸ்தான்புல், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மர்மரா பிராந்தியம், மெட்ரோ, துருக்கி, வீடியோக்கள்\nஜனாதிபதி இமமோக்லு பெசிக்தாஸ் மெட்ரோ அகழ்வாராய்ச்சி பகுதியில் தேர்வுகள் செய்தார்\n\"BEŞİKTAŞ நிலையம் வரியின் முடிவை பாதிக்காது\"\nORUM செப்டம்பர் மாதத்தில் ஒரு அறிக்கையை எதிர்பார்க்கிறேன் ”\nஇமாமோக்லு கூறுகையில், பால் சமீபத்திய ஆண்டுகளில் பால்முமுக்கு சாலை இடிந்து விழுந்ததை நாங்கள் கண்டிருக்கிறோம். நிலத்தடி அகழ்வாராய்ச்சிக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா ” இந்த கேள்விக்கு இமமோக்லுவின் பதில், “அத்தகைய தாமதம் இல்லை. அத்தகைய ஆபத்தை நாங்கள் கண்டால், முன்னெச்சரிக்கைகள் எடுப்பது, முடுக்கிவிடுவது மற்றும் அந்த இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றியும் நாங்கள் உணர்திறன் கொண்டவர்கள். செப்டம்பர் மாதத்தில் எனது நண்பர்களிடமிருந்து ஒரு தீவிரமான அறிக்கையை விரும்புகிறேன் என்று கூறினேன். மிகவும் தீவிரமாக, விரைவான அறிக்கையை உருவாக்க இங்கு பணிபுரியும் நபர்களுடனோ அல்லது துறையில் வல்லுநர்களுடனோ ஒன்றிணைவதற்கு நாங்கள் ஒரே அட்டவணையில் இருப்போம். பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒரு சாலை வரைபடத்தை நாங்கள் தீர்மானிப்போம். அல் İmamoğlu கூறினார், X இஸ்தான்புல்லை அடைய மிகவும் கடினமான பாதை 3 ஆகும். விமான. அந்த பகுதிக்கு ஒரு சுரங்கப்பாதை ஆய்வு பற்றி நினைக்கிறீர்களா ” இந்த கேள்விக்கு இமமோக்லுவின் பதில், “அத்தகைய தாமதம் இல்லை. அத்தகைய ஆபத்தை நாங்கள் கண்டால், முன்னெச்சரிக்கைகள் எடுப்பது, முடுக்கிவிடுவது மற்றும் அந்த இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றியும் நாங்கள் உணர்திறன் கொண்டவர்கள். செப்டம்பர் மாதத்தில் எனது நண்பர்களிடமிருந்து ஒரு தீவிரமான அறிக்கையை விரும்புகிறேன் என்று கூறினேன். மிகவும் தீவிரமாக, விரைவான அறிக்கையை உருவாக்க இங்கு பணிபுரியும் நபர்களுடனோ அல்லது துறையில் வல்லுநர்களுடனோ ஒன்றிணைவதற்கு நாங்கள் ஒரே அட்டவணையில் இருப்போம். பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒரு சாலை வரைபடத்தை நாங்கள் தீர்மானிப்போம். அல் İmamoğlu கூறினார், X இஸ்தான்புல்லை அடைய மிகவும் கடினமான பாதை 3 ஆகும். விமான. அந்த பகுதிக்கு ஒரு சுரங்கப்பாதை ஆய்வு பற்றி நினைக்கிறீர்களா எல்லோரும் இதுபோன்ற செய்திகளை எதிர்பார்க்கிறார்கள் ”மற்றும் கேள்வி indki இது ஒரு சிந்தனை அல்ல. மேலும், இந்த பிரச்சினை மெசிடியேகே - எக்ஸ்என்யூஎம்எக்ஸ். விமான நிலைய பாதை தற்போது போக்குவரத்து அமைச்சின் டெண்டராக உள்ளது. அவர் நடக்கிறார். இது பெருநகர நகராட்சியின் மென்மையான நெறிமுறைகளின் வரி அல்ல. எனவே, எங்கள் மற்ற கோடுகள், மெட்ரோ - மெட்ரோபஸ், பல விஷயங்களில் நிலையத்தின�� கட்டமைப்பு உருவாகிறது. இது போக்குவரத்து திட்டத்தில் உள்ளது. தற்போது போக்குவரத்து அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிவது இந்த வரிசையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நான் விரைவில் அங்கு சென்று சில தகவல்களைப் பெறப் போகிறேன். நாங்கள் பெறும் தகவல்களின் வெளிச்சத்தில் அவர் உங்களுக்குத் தெரிவிப்பார். தேவைப்பட்டால், போக்குவரத்து அமைச்சகம் தேவையான தகவல்களை வழங்கும் ”.\n\"நாங்கள் அனைத்து சதுரங்களையும் பாகிலரில் இருந்து எசென்லருக்கு வழங்கியுள்ளோம்\"\nSEMSİ PAŞA MOSQUE மற்றும் ஆர்கிடெக்ட் சினான் சதுரத்திற்கான அறிவுறுத்தல்கள்\nஇமமோக்லு மற்றும் அவருடன் வந்த தூதுக்குழு பெசிக்தாஸிலிருந்து உஸ்குதார் செல்லும் படகில் ஏறியது. பாலத்தின் படகின் கேப்டன் இமமோக்லு, வானொலி மற்றும் பிற படகு கேப்டன்கள் மற்றும் ஊழியர்கள் விடுமுறை நாட்களைக் கொண்டாடினர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான குடிமக்களால் சூழப்பட்ட உஸ்குதார் சதுர ஏற்பாட்டின் கட்டுமானத்தை ஆய்வு செய்ய படகிலிருந்து இறங்கும் இமமோக்லு. இமாமோக்லு குடிமக்களுடன் விருந்து, குடிமக்கள் ஏராளமான புகைப்படங்களை எடுத்தனர். 200 நிமிடங்களில் ஏறக்குறைய 45 மீட்டர் சாலையை எடுக்கக்கூடிய இமாமோக்லு, தள அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப தகவல்களை வழங்கியது. கட்டுமான இடத்தை ஒட்டியுள்ள செம்ஸி பாஷா மசூதியின் அடிப்படையில் பகுதி ஏற்பாட்டின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இமாமோக்லு அதிகாரிகளிடம் கேட்டார். இமாமோக்லு, சுற்றியுள்ள மக்களுக்கும் வரலாற்றுக் கட்டடங்களுக்கும் சேதம் விளைவிக்காமல், பகுதி ஏற்பாட்டின் கட்டுமானம், சீக்கிரம் மற்றும் தொடர்ச்சியான பாதசாரி ஓட்டத்திற்கு திறக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆமடோலு கவனத்தை ஈர்த்த மற்றொரு பிரச்சினை, இஸ்காமாரில் ஐ.எம்.எம் கட்டிய சின் மிமர் சினான் சதுக்க எடில் தொடர்பாக இப்பகுதியில் உள்ள வர்த்தகர்களிடமிருந்து வந்த எதிர்வினைகள். இமாமோக்லு, கைவினைஞர்கள் மற்றும் சதுக்கத்தின் வேலையால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் ஒரு பொதுவான அட்டவணையைச் சுற்றி சந்திக்க விரும்பினர். விரைவில் ஆய்வைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு இமாமோக்லு கட்டுமானத் தளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ​​படகின் தீவிர ஆர��வத்தின் கீழ் குடிமக்கள் பெசிக்தாஸுக்குச் சென்றனர். இமாமோக்லு, சிஷேன் சிஎச்பி இஸ்தான்புல் மாகாணத் தலைவரும் கட்சியும் கனன் கப்தான்சாயோலு விருந்துக்குச் செல்லவிருந்தன.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமேயர் டாப்பாஸ் பீசிக்காஸ் மெட்ரோ நிலையத்தில் தொல்பொருளியல் அகழ்வாய்வு தளத்தை பார்வையிட்டார்\nமேயர் İmamoğlu பேரம்பனா பேருந்து நிலையத்தில் விசாரணை ஐ.எம்.எம்\nஜனாதிபதி இமாமுலு இஸ்தான்புல் விமான நிலையத்தில் விசாரணை நடத்தினார்\nஜனாதிபதி ammamoğlu கலாட்டாபோர்ட்டில் விசாரணை செய்கிறார்\nஅக் கட்சித் தலைவர் கோலே, பாலண்டெக்கன் லாஜிஸ்டிக்ஸ் கிராம கட்டுமான தள விசாரணைகள்…\nபீஸ்டிக்டாஸ் மெட்ரோ அகழ்வின் வரலாற்று அகழ்வு\nİmamoğlu Dudullu போஸ்டான்சி மெட்ரோ தளத்தில் விசாரணை\nமெசிடியேகே-பெசிக்தா-Kabataş மெட்ரோ கட்டுமான இடத்தில் தொழிலாளர்கள் மரணம்\nமேயர் பாய்காஸ் கெப்ஸ் டாரகா மெட்ரோ கட்டுமானத்தை விசாரித்தார்\nஜனாதிபதி கரோஸ்மானோயுலு Durmazlar மதிப்புரைகளில் காணப்படும் தொழிற்சாலை\nமேயர் செல்க் ஜெனரல் ஹுலூஸி அகார் பவுல்வர்டுக்கு விஜயம் செய்தார்\nமேயர் செல்க் ஜெனரல் ஹுலூஸி அகார் பவுல்வர்டுக்கு விஜயம் செய்தார்\nமேயர் செலிக், டெர்மினல் ஸ்டோரி சந்திப்பில் விசாரணை நடத்தினார்\nமேயர் Büyükkılıç Derevenk Viaduct மற்றும் இணைப்பு சாலைகளை விசாரிக்கிறார்\nஜனாதிபதி சீசர் தாஸுகு துறைமுகத்தில் விசாரிக்கிறார்\nரயில் ஒரு புதிய பைத்தியம் திட்டத்துடன் இயற்கை மற்றும் கலாச்சாரத்தை கடந்து செல்லும்\nஇன்று வரலாற்றில்: இஸ்மிர் நகரில் டிசம்பர் 29 ம் திகதி TCDD அருங்காட்சியகம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்றைய வரலாற்றில்: மே 21 ம் திகதி TÜVASAŞ, ஈராக் ரயில்வே\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nகடைசி நிமிடம்: வார இறுதியில் 15 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு இருக்கும்\nநீங்கள் ஆரோக்கியமான முடிவுகளைப் பெறக்கூடிய அரட்டை அறைகள்\nதற்போதைய மெடின் 2 பிவிபி சேவையகங்களின் பட்டியல்\nஆன்-லைன் இன்டர்ன்ஷிப் காலம் தொடங்கியது\nகடைசி நிமிடம்: சில கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் அகற்றப்பட்டன\nஜனாதிபதி எர்டோகன்: 65 வயது ஊரடங்கு உத்தரவு தொடரும்\nஜனாதிபதி எர்டோகன்: இன்டர்சிட்டி பயண வரம்பு நீக்கப்பட்டது\nமர்மரே வழியாக செல்லும் முதல் ஏற்றுமதி ரயில் ஜெர்மனிக்கு வருகிறது\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nஇஸ்தான்புல் விமான நிலைய முனையம் உலகின் மிகப்பெரிய லீட் தங்க சான்றளிக்கப்பட்ட கட்டிடமாக மாறியது\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே பணிகள் தியர்பாகர் குர்தலான் கோடு செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில், மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு 60 நபர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. [மேலும் ...]\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nTÜBİTAK 9 தொடர்ச்சியான தொழிலாளர்களை ��ியமிக்கும்\nதேசிய கல்வி அமைச்சகம் 19910 ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்கும்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nஇஸ்தான்புல் விமான நிலைய முனையம் உலகின் மிகப்பெரிய லீட் தங்க சான்றளிக்கப்பட்ட கட்டிடமாக மாறியது\nஇஸ்தான்புல் விமான நிலையம், அதன் தனித்துவமான கட்டிடக்கலை, வலுவான உள்கட்டமைப்பு, சிறந்த தொழில்நுட்பம் மற்றும் உயர் மட்ட பயண அனுபவங்களைக் கொண்ட முதல் ஆண்டில் உலகளாவிய மையமாக உள்ளது, இது ஒரு புதிய வெற்றியை வழங்குகிறது. [மேலும் ...]\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nஆர்டுவில் சரிந்த ரிங் சாலைக்கு உடனடி பதில்\nமூலதன சாலைகளில் விடுமுறை காற்று\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nAtaköy İkitelli மெட்ரோ லைன் ரெயில் வெல்டிங் விழா இஸ்தான்புல்லில் நடைபெற்றது\nமே 129 TUSAŞ இலிருந்து T-19 ATAK ஹெலிகாப்டருடன் கொண்டாட்டம்\nÇanakkale 1915 மார்ச் 2022 இல் சேவையாக மாற பாலம்\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில���லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nமெசிடியேகே மஹ்முத்பே மெட்ரோ பாதை திறப்பு ஒத்திவைக்கப்பட்டது\nடிராப்ஸனின் புதிய பேருந்து நிலையத்திற்கான டெண்டர்\nமூலதனத்தின் சாம்பல் சுவர்கள், ஓவியர்களின் தொடுதலுடன் வண்ணமயமானவை\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nமே 31 முதல் சம்மன் மற்றும் தளர்த்தல் தொடங்கும் என்று தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் அறிவித்தார். அமைச்சின் அறிக்கையின்படி, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அகர் தலைமையில், பொதுப் பணியாளர் தலைவர் ஜெனரல் யாசர் [மேலும் ...]\nதேசிய UAV Demirağ OIZ இல் தயாரிக்க பேரக்தரை ஏகன் அழைக்கிறார்\nகோவிட் -19 சாஹா இஸ்தான்புல் நெட்வொர்க் டிஜிட்டல் உலகிற்கு வேலை செய்கிறது\nவடக்கு ஈராக்கின் அசோஸ் பிராந்தியத்தில் துருக்கிய எஃப் -16 விமானங்களின் செயல்பாடு\nஎஃப் 35 என்ன வகையான விமானம்\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nஇந்த ஆண்டு லாஸ் வேகாஸில் பர்சா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (பி.டி.எஸ்.ஓ) நடத்திய பர்சா வணிக வாகனம், உடல் வேலை, சூப்பர் ஸ்ட்ரக்சர் மற்றும் சப்ளையர்கள் பிரிவு யு.ஆர்-ஜி.இ திட்டத்தின் எல்லைக்குள். [மேலும் ...]\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nஎல்பிஜி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நகர புனைவுகள்\nபி.எம்.சியின் உள்நாட்டு கவச இடும் துல்காவின் இறுதிக் காட்சி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்: அங்காரா (கயாஸ்) கோரக்கலே யோஸ்கட் சிவாஸ் அதிவேக ரயில் பாதை மொத்தம் 393 கி.மீ. [மேலும் ...]\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nடி.சி.டி.டி பொது நிர்வாகத்தை நிறுவியதிலிருந்து நிறுவியவர் யார்\nமேயர் கோக்கர் இஸ்தாசியன் அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தினார்\nஜனா���ிபதி கரோஸ்மானோயுலு Durmazlar மதிப்புரைகளில் காணப்படும் தொழிற்சாலை\nமேயர் பாய்காஸ் கெப்ஸ் டாரகா மெட்ரோ கட்டுமானத்தை விசாரித்தார்\nமேயர் செலிக், டெர்மினல் ஸ்டோரி சந்திப்பில் விசாரணை நடத்தினார்\nஜனாதிபதி சீசர் தாஸுகு துறைமுகத்தில் விசாரிக்கிறார்\nதலைவர் சீசர் MEŞOT பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பட்டறையில் ஆய்வு செய்கிறார்\nமேயர் டாப்பாஸ் பீசிக்காஸ் மெட்ரோ நிலையத்தில் தொல்பொருளியல் அகழ்வாய்வு தளத்தை பார்வையிட்டார்\nஆளுநர் டாப்ரக், யமா மவுண்ட் புலனாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது\nஅமைச்சர் யில்டிரைம், உயர் வேக ரயில் பாதை கட்டுமானம் புலனாய்வுகளில் காணப்பட்டது\nபோர் தலைமை hadon மீளாய்வில் துருக்கியின் வேகமான கப்பல் காணப்படும்.மொழிபெயர்ப்பு\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவு��், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/19/a-further-3-months-moratorium-on-repayment-of-term-loans-installment-sbi-3417141.html", "date_download": "2020-05-31T13:23:02Z", "digest": "sha1:IUKNC4K5NT2RLTMLYW7OOQBB67WAJ4WT", "length": 7923, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கப்படலாம்: எஸ்பிஐ- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nகடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கப்படலாம்: எஸ்பிஐ\nமும்பை: பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் தவணை செலுத்துவதிலிருந்து மேலும் 3 மாதங்களுக்கு விலக்களிக்கும் நடவடிக்கையை ரிசா்வ் வங்கி மேற்கொள்ள வாய்ப்புள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து எஸ்பிஐயின் எக்கோராப் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:\nகரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஏதுவாக கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி பொது முடக்க அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா். இதையடுத்து, கடன் வாங்கியோரின் நலனை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் தவணைக் காலத்தை மாா்ச் 1 முதல் மே 31 ஆம் தேதி வரையில் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது.\nஇந்த நிலையில், தற்போது நான்காம் கட்டமாக ஊரடங்கை மேலும் மே 31-ஆம் தேதி வரையில் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கடனை திரும்பச்செலுத்தும் தவணைக் காலத்தை ரிசா்வ் வங்கி மேலும் 3 மாதங்களுக்கு தள்ளிவைக்கும் என எதிா்பாா்ப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய���த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/may/15/the-gradual-relaxation-will-be-announced-for-the-industry-chief-minister-palanisamy-3415945.html", "date_download": "2020-05-31T13:07:43Z", "digest": "sha1:H5A3LIQWJS7WG6JV2NUCI3QVMULDGCCS", "length": 21373, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொழில்துறையினருக்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nதொழில்துறையினருக்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nசென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தொழில்துறையினருக்கும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇந்திய தொழில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மையம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தொழில் முனைவோரிடையே தமிக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று உரையாற்றினார்.\nஅப்போது அவர் கூறியிருப்பதாவது, கரோனா நோய் தடுப்புக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க ஊக்கமளிக்கும் வகையில், சிறப்பு சலுகைகளை அறிவித்திருந்தேன். அதன் விளைவாகவும், தொழில் முனைவோரின் சிறப்பான முயற்சிகளின் விளைவாகவும், இன்றைக்கு சுமார் 1500 நிறுவனங்கள் இப்பொருட்களின் உற்பத்தியைத் துவங்கி இந்தியா முழுவதும் வழங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு அவசரச் சூழலிலும், பேரிடரிலும் நாட்டிற்கே துணையாக இருப்பது தமிழ்நாடு.\nகுறிப்பாக நம் மாநில தொழில் துறையினரின் திறன் இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.\nஊரடங்கு காலத்திலும் கூட, தொழில் நிறுவனங்கள் தங்களது முக்கியமான இயந்திரங்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, தகுந்த அனும���ிகளை வழங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. மேலும், அவசர காலத்தில் தேவைப்படும் பொருட்கள் உற்பத்தி, பத்து வகையான தொடர் செயல்பாட்டுத் தொழிற்சாலைகளின் இயக்கம் ஆகியவற்றையும் அரசு அனுமதித்திருந்தது.\nஊரடங்கை படிப்படியாகத் தளர்த்துவதற்காக, அரசு அலுவலர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், தொழில் துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வல்லுநர் குழு ஆய்வு செய்து வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.\nதற்போது, சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் உள்ள நிறுவனங்கள் செயல்படத் துவங்கியுள்ள நிலையில், அனைத்து தொழிற்சாலைகளும் அரசு அளித்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருவதைப் பாராட்டுகிறேன். சூழ்நிலையைப் பொருத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும். தொழில் துறையினர் விழிப்போடு இருந்து, நோய் பரவலைத் தடுத்து, தகுந்த பாதுகாப்புடன் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிணை சொத்தின்றி உடனடிக் கடன் வழங்கும் திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம், கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தை 31.3.2020 அன்று நான் அறிவித்திருந்தேன். இத்திட்டம் மூலம் இதுவரை 799 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 102 கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க, சிட்பி மூலம், தேவையான நிதியினை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு ஒதுக்கிட வலியுறுத்தி மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் கடிதங்கள் எழுதியுள்ளேன்.\nஅதன் விளைவாக, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இச்சலுகைகளை தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பெற்று பயன்பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றை ஊக்குவித்திட, தலைமைச் செயல��ளர் மற்றும் துறை செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.\nமாநில அளவிலான வங்கிகளின் கூட்டத்தைக் கூட்டி, இத்திட்டங்களின் செயல்பாடுகளை முடுக்கிவிடவும் உத்தரவிட்டுள்ளேன்.\nகரோனா வைரஸ் பரவல், உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளன. இது போன்ற சோதனையான தருணங்கள்தான் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்தித் தரும். எனவே, இடம்பெயரும் நிறுவனங்களை, தமிழ்நாட்டிற்கு ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமைச் செயலாளர் தலைமையில், அரசு அலுவலர்கள், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளைச் சார்ந்த தொழில் கூட்டமைப்பினர் அடங்கிய சிறப்பு பணிக் குழுவை ஏற்படுத்தியுள்ளேன்.\nகரோனா பாதிப்புக்குப் பின், நீண்டகால நோக்கில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்திடும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர்.சி. ரங்கராஜன் அவர்களின் தலைமையில், பொருளாதார நிபுணர்கள், தொழில் முனைவோர், அரசு அலுவலர்கள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றையும் அமைத்துள்ளேன்.\nதொழில்துறையினர் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளீர்கள். இக்கூட்டத்திலும் பல கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளீர்கள். மாநில அரசின் நிதிநிலை மற்றும் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, இக்கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇக்காலத்தில், தொழில் துறையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசின் செயல்திட்டமாக நான்கு முக்கிய இனங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன்.\n தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, தற்போதைய பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தல்.\n புதிய முதலீடுகளை ஈர்த்தல்.\n அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை மேலும் எளிதாக்கி, விரைவாக ஒப்புதல் வழங்குதல்.\n கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, தொழில்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை அதிகரித்தல்.\n தொழில்முனைவோர் என்னை நேரில் சந்தித்து பேசவேண்டுமென்று விரும்பினால், 24 மணிநேரத்தில் அதற்கு நேரம் ஒதுக்கித் தரப்படும்.\nஅதே நாளில் தலைமைசெயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் தங்களை சந்திப்பார்கள்\n மருத்துவம், பாதுகாப்பு, மின்சார வாகனங்கள், இஎஸ்டிஎம் மற்றும் ஜவுளி போன்ற துறைகளுக்கு ஒரு சிறப்பு தொகுப்பு உருவாக்கப்படும்.\nஇச்செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபடுவதன் மூலம், புதிய தொழில்கள் மற்றும் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழில்கள் மேலும் சிறப்புடன் செயல்படவும், கரோனா வைரஸ் நமக்கு இட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் இயலும் என்பதில் ஐயமில்லை.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழில்கள் தொடங்க உள்ளதால், அரசின் விதி முறைகளை முழுமையாக கடை பிடித்து, தொழில் வளர்ச்சி மற்றும் பணிப் பாதுகாப்பை, உறுதி செய்திடும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதொழில் முனைவோருக்கும், தொழில் துறையினருக்கும் தமிழ்நாடு அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து, தொழில் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-05-31T12:35:08Z", "digest": "sha1:RXIAXQZJLPX4JKP7BBLQL6ZQVL5ZFLBJ", "length": 15936, "nlines": 212, "source_domain": "www.gzincode.com", "title": "China கண்ணாடி வேலைப்பாடு லியோன் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nகண்ணாடி வேலைப்பாடு லியோன் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 2 க்கான மொத்த கண்ணாடி வேலைப்பாடு லியோன் தயாரிப்புகள்)\nடோமினோ சோலனாய்டு வால்வ் 2 வே 24 வி 3.8W\nபொதுவான சோலனாய்டு வால்வு INDM041 சோலனாய்டு வால்வு சுருள் மற்றும் INDM042 மை அமைப்பு சோலனாய்டு வால்வு (சுருள் இல்லாமல்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDM04022...\nகண்ணாடி பீங்கான் கருப்பு மை\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n785 கண்ணாடி-பீங்கான் கருப்பு மை, முனை, மென்மையான அச்சிடுதல், நல்ல நீர் எதிர்ப்பு, வலுவான கருப்பு நிறம், நல்ல பளபளப்பு, நல்ல சேமிப்பு நிலைத்தன்மை போன்றவற்றின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. இது PET பிளாஸ்டிக் பாட்டில்களின் மேற்பரப்பு பதற்றம் அடி மூலக்கூறுகளுக்கு ஏற்றது, காகிதம், இரும்பு கேன்கள் மற்றும் பி.வி.சி...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொ���ில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஒரு கண்ணாடி வேலைப்பாடு கறை\nகண்ணாடி லேசர் வேலைப்பாடு விலை\nகண்ணாடி லேசர் வேலைப்பாடு இயந்திரம்\nகண்ணாடி வேலைப்பாடு லியோன் கண்ணாடி வேலைப்பாடு இயந்திரம் ஒரு கண்ணாடி வேலைப்பாடு கறை கண்ணாடி லேசர் வேலைப்பாடு விலை கண்ணாடி வேலைப்பாடு சிங்கப்பூர் மது கண்ணாடி வேலைப்பாடு கண்ணாடி லேசர் வேலைப்பாடு இயந்திரம் லேசர் வேலைப்பாடு உலோகம்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+035342+de.php?from=in", "date_download": "2020-05-31T12:06:32Z", "digest": "sha1:ZIX72QCSZZORCBZFNUDTO6UEI3ZNC352", "length": 4556, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 035342 / +4935342 / 004935342 / 0114935342, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 035342 என்பது Mühlberg Elbeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mühlberg Elbe என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mühlberg Elbe உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 35342 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mühlberg Elbe உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 35342-க்கு மாற்றாக, நீங்கள் 0049 35342-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/road.html", "date_download": "2020-05-31T12:59:05Z", "digest": "sha1:NLUW5Q4MD5S5XKKFOHJP2POMCJV2AXW3", "length": 8197, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தெற்கு அதிவேக வீதியை திறந்து வைத்த கோத்தா - மஹிந்த - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தெற்கு அதிவேக வீதியை திறந்து வைத்த கோத்தா - மஹிந்த\nதெற்கு அதிவேக வீதியை திறந்து வைத்த கோத்தா - மஹிந்த\nதெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரினால் இன்று (23) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇது இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயர்ந்த தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிவேக வீதியாகும்.\nஇந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 96 கி.மீ நீளமுள்ள கட்டுமானம் நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் கட்டமாக மாத்தறையில்இருந்து பெலியத்தை வரை 30 கி.மீ ஆகவும், இரண்டாம் கட்டத்தில் பெலியத்தையிலிருந்து பரவாகும்புக வரை 26 கி.மீ பகுதியும்,\nமூன்றாம் கட்டமாக பராவகும்புகாவில் இருந்து அந்தராவேவா வரை 15 கி.மீ வரையும், நான்காம் கட்டத்தில் அந்தராவேவவில் இருந்து ஹம்பாந்தோட்டா மற்றும் மத்தள வரை 25 கி.மீ.வரையும் இந்த அதிவேக வீதி அமைக்கப்பட்டு முழுமைபெற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nமாத்தறை - ஹம்பாந்தோட்டைக்கு இடையிலாக அமைக்கப்படும் இந்த வீதிக்காக 16 ஆயிரத்து 870 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில��� தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ4MDU0NA==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-31T13:26:59Z", "digest": "sha1:S7TRXSECEXOZFMJX56UOVMBRFJY5XYVN", "length": 7235, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது வட கொரியா\nசியோல்: கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் வட கொரியா முன்னெப்போதையும் வி�� அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக மிகப்பெரிய போரை நடத்தி வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் வட கொரியா முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. கடலோர வொன்சன் பகுதியில் இருந்து இரண்டு \\'குறுகிய தூர ஏவுகணைகள்\\' ஏவப்பட்டன, இவை 230 கிலோமீட்டர் (143 மைல்) அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் (19 மைல்) உயரத்தில் பறந்தன என்று தென் கொரியாவின் கூட்டுத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில், வட கொரியாவின் இந்த வகையான இராணுவ நடவடிக்கை மிகவும் பொருத்தமற்றது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டு கொள்கிறோம் என்று தென் கொரியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த மாதம் நான்கு சுற்று சோதனைகளில் ஏவப்பட்ட எட்டாவது மற்றும் ஒன்பதாவது ஏவுகணைகளாக இவைகள் உள்ளன. ஏனெனில் வட கொரிய படைகள் தொடர்ந்து இராணுவ பயிற்சிகளை மேற்கொள்கின்றன, பொதுவாக தலைவர் கிம் ஜாங் உன் தனிப்பட்ட முறையில் இதனை மேற்பார்வையிட்டு வருகிறார்.\nகட்டுப்பாடு அல்லாத பகுதிகளுக்கு வரும் 8 முதல் பல தளர்வுகள்\nநாட்டில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெறுகின்றன; இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்...ஐசிஎம்ஆர்\nPM-CARES பொது அமைப்பு அல்ல; RTI சட்டத்தின் வரம்புக்குள் வராது...மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்...\nநாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்\nயோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...\nகர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்துக்குள் இயக்கப்படும் 4 ரயில்களுக்கு இ-பாஸ் கட்டாயத்தால் பயணிகள் அதிர்ச்சி\nகேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\nஅன்னிய வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல்.,: பஞ்சாப் உரிமையாளர் மறுப்பு | மே 30, 2020\nஉலக கோப்பை நடக்குமா: சங்ககரா கணிப்பு எப்படி | மே 30, 2020\nஇயல்பு நிலை திரும்புமா: கங்குலி எதிர்பார்ப்பு | மே 30, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/10/25/modi-and-sc-criminalizing-victims-of-sardar-sarovar-dam/", "date_download": "2020-05-31T12:15:28Z", "digest": "sha1:RVVFUQ3LF5ZN4B3P3IQQBDJWCVOC5AQU", "length": 42212, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 \nதொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி \nமோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி \n“சதிச் செயல் செய்தவன் புத்திசாலி, அதைச் சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி”- மோடியின் நர்மதா அணை பிரகடனம்\n“சர்தார் சரோவர் அணையைக் கட்டுவதற்கு எழுந்த தடைகளைப் போல உலகில் வேறு எந்தவொரு திட்டத்துக்கும் இவ்வளவு இடை��்சல்கள் ஏற்பட்டிருக்காது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. எனினும், இத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன்படி தற்போது அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.”\n– இது, கடந்த செப்டெம்பர் 17 ஆம் தேதி அன்று குஜராத்தில் நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை நாட்டிற்கு ‘அர்ப்பணித்து’ மோடி ஆற்றிய உரையின் ஒரு பகுதி.\n138 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் சரோவர் அணைக்கட்டத் தனது பிறந்தநாளில் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி\nஇந்த அணைக்கட்டின் பிரம்மாண்டம் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்களும், விவசாயிகளும் தாம் பிறந்து, வளர்ந்து, பிழைத்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்பது உலகமே அறிந்த உண்மை. இந்த அணைக்கட்டால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, யார் அகதிகளாகத் துரத்தப்பட்டார்களோ, அவர்களைத்தான் சதிகாரர்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார், மோடி. காரணம், அவர்கள் அணைக்கட்டுக்கு எதிராகப் போராடினார்களாம். சொந்த பூமியை விட்டு, நிலத்தைவிட்டு வெளியேறு என அரசு உத்தரவிட்டவுடன், யாராவது எதிர்ப்புத் தெரிவிக்காமல் மூட்டைமுடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்களா\nசரோவர் அணைக்கட்டுக்கான நிதியுதவி 1985 -ஆம் ஆண்டு உலக வங்கியிடமிருந்து பெறப்பட்டு, 1987 -ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இக்காலகட்டத்தில்தான், இதற்கு எதிராக மத்தியப்பிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் வாழும் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள், நர்மதா பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் கீழ் அணிதிரண்டு, சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் போராடத் தொடங்கினர். இவ்வியக்கம் இந்த அணைக்கட்டு குறித்து முன்வைத்த உண்மை விவரங்களைப் பரிசீலித்து, அதன் அடிப்படையில்தான் அணைக்கட்டிற்கு வழங்கி வந்த நிதியுதவியை இரத்து செய்தது, உலக வங்கி.\nஇதன் பின்னர் உள்நாட்டு முதலீடுகளைக் கொண்டு அணை கட்டும் வேலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வெளியேற்றப்படும் மக்களின் நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படாததைச் சுட்டிக்காட்டி, 1995 -ஆம் ஆண்டு அணை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதி மன்றம்.\nஇந்த இடைக்கால தடை 1999 -ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டு, கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. மேலும், அணையின் உயரத்தையும் 49 மீட்டரில் இருந்து 85 மீட்டர், அதன் பின்னர் 121 மீட்டர் எனத் தடாலடியாக உயர்த்திக்கொண்டே சென்றது அரசு. அணைக்கட்டின் உயரம் அதிகரிக்கப்பட்டதற்கு ஏற்ப பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 121 மீட்டர் உயரத்தோடு திருப்தி அடையாத குஜராத் அரசு, மோடி அம்மாநில முதல்வராக இருந்த சமயத்தில் அணையின் உயரத்தை 138 மீட்டராக உயர்த்தவேண்டும் எனக் கோரியதை, அப்போதைய மத்திய அரசு (காங்கிரசு) நிராகரித்தது. 2014 -ஆம் ஆண்டு மோடி பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த பதினேழாவது நாளில் அணையின் உயரத்தை 138 மீட்டராக உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.\nஇந்த சர்தார் சரோவர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்காக, சுமார் 13,542 ஹெக்டேர் வனப் பகுதியும், 12,869 ஹெக்டேர் பொதுநிலமும், 11,279 ஹெக்டேர் விளைச்சல் நிலமும் மூழ்கடிக்கப்பட்டிருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த நிலப்பகுதிகள் மத்தியப் பிரதேசம், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 245 கிராமங்களை உள்ளடக்கியவை. இக்கிராமங்களில் வசித்த சுமார் 2.5 இலட்சத்திற்கும் அதிகமானோர் அணை கட்டுவதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மறுகுடியேற்றம் மற்றும் மறுவாழ்வு உதவிகளைச் செய்து தருவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்ட ம.பி., குஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் முயற்சித்துள்ளன. இதனைக் கடந்த 2005 -ஆம் ஆண்டு, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிச் சாடியிருக்கிறது.\nபாதிக்கப்பட்ட 245 கிராமங்களில் 193 கிராமங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 40,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், வெறும் 18,346 குடும்பங்களை மட்டும் கணக்கில் காட்டியிருக்கிறது ம.பி. அரசு. கணக்கில் காட்டப்பட்ட குடும்பத்தினருக்கும்கூட முழுமையான இழப்பீடு கொடுக்கப்படவில்லை. வழங்கப்பட்ட நிவாரணங்களிலும்கூட மிகப்பெரும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன.\nபழங்குடியின மக்கள், தங்களுக்கு இழப்பீடாகப் பணம் தேவையில்லை என்றும் நிலம்தான் வேண்டும் என்றும் கோரினர். ஆனால், பெரும்பான்மையானவர்களுக்கு இன்றளவும் நிலம் ஒதுக்கப்படவில்லை.\nமறுகுடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் குடிநீர், மின்சாரம், சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்படவில்லை. மேலும் ம.பி.யில் ஒதுக்கப்பட்ட மறுகுடியிருப்புப் பகுதிகளில் 78 இடங்கள் வசிப்பதற்குத் தகுதியற்றவை என விசாரணைக் கமிசன்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஇவ்வளவுக்குப் பிறகும், பாதிக்கப்பட்ட மக்களைச் சதிகாரர்கள் எனச் சாடுவதற்கு மோடியின் நாக்கும் மனமும் கூசவில்லை. பழங்குடியின மக்களுக்கு எதிராகத் தீர்ப்பெழுதிய உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கைகளும் நடுங்கவில்லை.\nநர்மதா பாதுகாப்பு இயக்கம் இத்திட்டத்தைக் கைவிடக் கோரி 1987 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த முப்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறது. அவ்வியக்கத்தினர் மும்பை, டெல்லி உள்ளிட்டுப் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, உண்ணாவிரதம் எனப் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியிருப்பதோடு, தமது கிராமங்கள் நீரில் மூழ்கிய பின்னும் அங்கிருந்து வெளியேற மறுத்து, உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்கள் எவையும் இரகசியமாகவோ, சதித்தனமாகவோ நடந்தவையல்ல. சட்டத்தின் அனுமதி பெற்று நடைபெற்றவைதான்.\nசர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இதுவரை நிவாரண, மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படாததைக் கண்டித்து மத்தியப்பிரதேசம் – போபால் நகரில் நர்மதா பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் மேதா பட்கர்.\nஇந்தத் திட்டம் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, அவர்கள் அகதிகளாக்குகிறது என்ற அடிப்படையில் இத்திட்டத்திற்குத் தடை கோரி போடப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம், அதனை வெறும் நிவாரணத்திற்கான வழக்காகச் சுருக்கிக் கொண்டுதான் பல்வேறு தீர்ப்புகளை அளித்திருக்கிறது.\nஅணையின் உயரத்தை 85 மீட்டருக்கு உயர்த்திக் கொள்ள அனுமதியளித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நர���மதா பாதுகாப்பு இயக்கம் 2000-ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கில், “வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம், மறுவாழ்வு வழங்குவது குறித்து மட்டுமே தாம் இனி தலையிடப் போவதாகவும், அணை கட்டுவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப் போவதில்லை” என்றுதான் நீதிபதிகள் மனச்சாட்சியின்றித் தீர்ப்பை எழுதினர்.\nஅணையின் உயரத்தை அதிகரித்துக் கொள்ள அனுமதித்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குற்றத்துக்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது தானே வலிய வந்து அவதூறு வழக்குத் தொடுத்தனர் உச்சநீதி மன்ற நீதிபதிகள். அவர்கள் தொடுத்த வழக்கை அவர்களே விசாரித்து, அருந்ததி ராய்க்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும், 2,000 ரூபாயும் அபராதமும் விதித்தனர். இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மூன்று மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தக் கட்டைப் பஞ்சாயத்து தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற அருந்ததி ராயையே சிறைக்கு அனுப்பியது மூலம், அணைக்கட்டு தொடர்பான தமது தீர்ப்புகளை விமர்சிக்க யாரும் துணியக்கூடாது என்ற அச்சுறுத்தலைக் கட்டவிழ்த்துவிட்டது உச்சநீதி மன்றம்.\nஇந்த அணைக்கட்டு, குஜராத் மாநில விவசாயிகளுக்கும் கட்ச் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் பெரும் பயன் அளிக்கப் போவதாகத் தம்பட்டம் அடித்து, பழங்குடியின மக்கள் அவர்களது கிராமம், நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார், மோடி. ஆனால், தண்ணீரை எடுத்துச் செல்லும் கால்வாய்களில் வெறும் 30% மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.\nஅருணாச்சல பிரதேசத்திலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட அணைக்கட்டுக்களின் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் தலைமையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.\nஅவையும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைக்கப்படாமல், பெரும்பாலும் தொழிற்பேட்டைகள் மற்றும் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சதி மூடிமறைக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்காகப் போராடிய மக்கள் சதிகாரர்களாகக் காட்டப்படுகின்றனர்.\nஆளுங்கும்பலே கூறிவரும் சட்டம், தர்மத்திற்கு உட்பட்டு, முப்பது ��ண்டுகளாகச் சளைக்காமல் போராடிய பிறகும் கிடைத்த பலன் இதுதான் எனும்போது, பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாத்துக் கொள்ள இந்தச் சட்டத்தை மதித்து ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி தவிர்க்கவியலாமல் எழுந்து நிற்கிறது.\nகுறிப்பாக, பார்ப்பன பாசிசக் கும்பல், சட்டப்பூர்வமாகவும், சட்டத்தை மீறியும் மிகக் கொடூரமான பொருளாதாரத் தாக்குதல்களையும் அடக்குமுறைகளையும் மக்கள் மீது ஏவிவரும் வேளையில், மேற்கண்ட கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினர் சட்டம், ஜனநாயகம், நீதிமன்றம் எனப் பம்மாத்து செய்து, இந்தக் கேள்வியைப் புறந்தள்ளிவிட முயலுவது நெருப்புக் கோழி மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதற்குச் சமமானதாகும்.\n-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்த���ும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Thai", "date_download": "2020-05-31T13:36:59Z", "digest": "sha1:6CXBPLG4YK5NBSMJR5TEYR4Z7LIMJINR", "length": 5368, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Thai | Dinakaran\"", "raw_content": "\nசென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா பரப்பியதாக தாய்லாந்து நாட்டினர் 6 பேர் கைது\nமேட்டுப்பாளையம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு அரசு டாக்டர் பலி: தாய் தற்கொலை முயற்சி\nஊட்டி அருகே தாய் கண்முன் பரிதாபம்: கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி இளம்பெண் பலி\nஉலகம் எக்கேடு கெட்டால் என்ன... எனக்கு தேவை சந்தோசம்; 20 அழகிகளுடன் மன்னர் ஜெர்மனியில் குதூகலம்: கொரோனாவுடன் போராடும் தாய்லாந்து மக்கள் காட்டம்\n அழகிகளுடன் தாய்லாந்து மன்னர் ‘தனிமை’: கொதிப்பில் தாய்நாட்டு மக்கள்\nகொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தங்கி இருந்த இடங்களில் தீவிர கண்காணிப்பு\nகோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த தாய்லாந்து நாட்டுக்காரர் பலி\nதாய்லாந்தில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேர் தனிமை: ஈரோடு ஆட்சியர் தகவல்\nபெருந்துறை அரசு மருத்துவமனையில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா: உதவிய தமிழருக்கும் பாதிப்பு\nபிரபல தவில் இசைக் கலைஞர் திருவாளப்புத்தூர் டி.ஏ. கலியமூர்த்தி காலமானார்\nதாய் மற்றும் சேயை பாதிக்கும் காற்று மாசுபாடு\nதாய்லாந்தில் ராணுவ வீரர் வெறிச்செயல் ஷாப்பிங் மால் பகுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: சக வீரர் உட்பட 17 பேர் பலி\n2 ஆண்டாக சொந்த நாடு செல்ல முடியாமல் தவித்த தாய்லாந்து பெண்ணுக்கு உடனடி பாஸ்போர்ட்: சட்டப்பணிகள் ஆணை குழு உதவி\nதாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழப்பு\nவணிக வளாக பகுதியில் 30 பேரை கொன்ற தாய்லாந்து ராணுவ வீரர் சுட்டு கொல்லப்பட்டார்: பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்பு\n2 ஆண்டாக சொந்த நாடு செல்ல முடியாமல் தவித்த தாய்லாந்து பெண்ணுக்கு உடனடி பாஸ்போர்ட்: சட்டப்பணிகள் ஆணை குழு உதவி\nவைத்தீஸ்வரன் கோயிலில் தை மாத கார்த்திகை விழா\nநாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை திருவிழா தேரோட்டம்..பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்\nஉலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய சிகிச்சை : தாய்லாந்து மருத்துவர்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/thiru/nnt0303_u.html", "date_download": "2020-05-31T12:46:36Z", "digest": "sha1:MGEKLZVZL63VQ5VNP3HXBTXXAHTT3MVG", "length": 7484, "nlines": 121, "source_domain": "kaumaram.com", "title": "திருப்புகழ் - அதிரும் கழல் - Sri AruNagirinAthar's Thiruppugazh 303 adhirumkazhal kundRudhORAdal - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 303 அதிரும் கழல் (குன்றுதோறாடல்)\nதனனந் தனன தந்த ...... தனதான\nதனனந் தனன தந்த ...... தனதான\nஅதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்\nஅபயம் புகுவ தென்று ...... நிலைகாண\nஇதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி\nஇடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே\nஎதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்\nஇறைவன் தனது பங்கி ...... லுமைபாலா\nபதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்\nபலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.\nஅதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன் ... ஒலிக்கும் வீரக்\nகழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது\nஉன் அபயம் புகுவ தென்று ... நீயே புகலிடம் என்று\nநிலைகாண ... மெய்ந் நிலையை யான் காணுமாறு\nஇதயந் தனிலி ருந்து க்ருபையாகி ... எனது உள்ளத்தில்\nஇடர் சங்கைகள் கலங்க அருள்வாயே ... துன்பங்களும்\nசந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக.\nஎதிர் அங்கொருவர் இன்றி ... தமக்கு சமானம் ஒருவருமில்லாமல்\nநடமாடும் இறைவன் தனது ... ஆனந்தத் தாண்டவம் செய்யும்\nபங்கில் உமை பாலா ... இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின்\nபதியெங்கிலுமிருந்து விளையாடி ... திருத்தலங்கள் எங்கிலும்\nபலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே. ... பல மலைகளிலும்\n'கரிவலம்' திரு முருக சுந்தர்\n'கொடுமுடி' திரு தியாகராஜ தேசிகர்\nஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376910.html", "date_download": "2020-05-31T13:26:05Z", "digest": "sha1:ALJNJWGAJTQQKN2YKVN2BUCVCY2KKOVL", "length": 16901, "nlines": 208, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை!! – Athirady News ;", "raw_content": "\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வருமானம் குறைந்த மக்களுக்கு பொது நன்கொடை வழங்கப்படவுள்ளது.\nநாளை முதல் குறித்த நன்கொடை வீடுகளுக்குச் சென்று வழங்கும் வேலைத் திட்டத்தினை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது.\nநாட்டின் தற்போதைய நிலையினைக் கருத்திற்கொண்டு, நாளை முதல் மூன்று தினங்கள் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇதற்கமைய, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் சுமார் 12 ஆயிரத்து 970 குடும்பங்களுக்கு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nஅரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் \nவிரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்\nதனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்\nவெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nகாரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு\nவவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.\nஇலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு\nகொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nயாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை\nதனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா\n இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. \nதனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்\n131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு\nநெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nஇரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.\nயாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர்\nகோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை\nஅரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்\nவைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்\nஉத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு\nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nஇறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\n73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் அஞ்சலி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n, தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு…\nகொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு \nமட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nகருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம் – பல பகுதிகளில்…\nகொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது…\nஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஇதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு திரும்பியுள்ளனர்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் அஞ்சலி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதி���ரிப்பு\n, தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும்…\nகொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால்…\nமட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nகருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம்…\nகொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு…\nஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஇதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு…\nசிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி –…\nவாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு மாதந்தம் 5 ஆயிரம் ரூபாய்…\nபண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய மோசடி\nநாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்…\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் அஞ்சலி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n, தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும்…\nகொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cricket/news/86", "date_download": "2020-05-31T13:10:21Z", "digest": "sha1:6JS6Z36BDOVHRFUGHEQUJECWNUBDBIK6", "length": 10449, "nlines": 113, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இங்கிலாந்திடம் விண்டீஸ் ‘சரண்டர்’ | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகக்கோப்பை 2019\nபதிவு செய்த நாள் : 14 ஜூன் 2019\nஉலக கோப்பை தொடரில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான லீக்க் ஆட்டத்தில் ஜோ ரூட் (100* ரன், 2 விக்கெட்) கைகொடுக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த 19வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீசை எதிர்த்து உள்ளூர் அணியான இங்கிலாந்து மோதியது. இதில், ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் ப��ுலிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் இல்லை.\nவிண்டீஸ் அணிக்கு லீவிஸ் (2), ஷாய் ஹோப் (11) ஏமாற்றினர். கெய்ல் 36 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் ‘சுழலில்’ ஹெட்மயர் (39), கேப்டன் ஹோல்டர் (9) சிக்கினர். பொறுப்புடன் விளையாடிய நிகோலஸ் பூரன் (63) அரை சதம் கடந்தார். ரசல் 21 ரன்களில் திரும்பினார். ஆர்ச்சர் வேகத்தில் கார்லோஸ் பிராத்வைட் (14) ஆட்டமிழந்தார். கார்ட்ரல், கேப்ரியல் இருவரும் ‘டக்-அவுட்’ ஆக விண்டீஸ் அணி 44.4 ஓவரில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தாமஸ் (0) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர், மார்க் வுட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஜோ ரூட் 2 விக்கெட் சாய்த்தார்.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ், ஜோ ரூட் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். (காயம் காரணமாக ஜேசன் ராய் களமிங்கிவில்லை) இருவரும் எதிரணி பந்து வீச்சை அடித்து நொறுக்க ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன் (14.4 ஓவர்) சேர்த்த நிலையில், கேப்ரியல் பந்தில் பேர்ஸ்டோவ் 45 ரன் (46 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வோக்ஸ் களம் வந்தார். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 15வது ஓவரின் முடிவில் இங்கிலாந்து 100 ரன் எடுத்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 50 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை. 31.5 ஓவரில் இங்கிலாந்து 200 ரன் எடுத்த போது அணியின் வெற்றி உறுதியானது.\nஇருந்தும் வோக்ஸ் 40 ரன் (54 பந்து, 4 பவுண்டரி) எடுத்த நிலையில், கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இவர் 93 பந்தில் சதம் அடித்தார். தவிர, இந்த தொடரில் இவர் அடிக்கும் ரண்டாவது சதம் இதுவாகும். முடிவில் இங்கிலாந்து அணி 33.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 100 (94 பந்து, 11 பவுண்டரி), ஸ்டோக்ஸ் (10) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் 2 விக்கெட் சாய்த்தார். பேட்டில், பவுலுங் இரண்டிலும் கலக்கிய ஜோ ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/10/eye-of-needle-1981.html", "date_download": "2020-05-31T13:34:39Z", "digest": "sha1:7WO4MHDTXJYK6335BIMY5HIUZT2P5U5W", "length": 36770, "nlines": 541, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Eye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஉங்க நாட்டுக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்.\nசார் நான் என்ன செய்யறது அதான் நான் வாங்கற ஹமாம் சோப்புக்கு கூட வரிக்கட்டறேனே அது போதாதா\nகுட் உங்க சேவை நாட்டுக்கு தேவை...\nஆனா உளவாளிகள் கதை அப்படி இல்லை..மரணத்தோடு அனுதினமும் போராடி எதிரி நாட்டு ரகசியங்களை கலெக்ட் பண்ணி தன் நாட்டுக்கு அனுப்பபறது சாதாரணமா நாயர் கடையில டீ சாப்பிட்ற மாதிரி அவ்வளவு சுலபம் இல்லை...\nகல்யாணம் கூட செஞ்சிக்காம தாய்நாட்டுக்கு உளவு வேலை செய்யும் கொடுர உளவாளியை பற்றிய கதை இந்த படம்...\nEye of the Needle-1981 ஜெகஜால ஜெர்மன் உளவாளி..ஐ ஆப் த நீடில் படத்தின் கதை என்ன\nHenry Faber(Donald Sutherland ) ஜெர்மன் உளவாளி.. பல வருடம் அந்த ஆள் எங்கிருந்தான் எப்படி இருப்பான் என்று யாருக்கும் தெரியாது...தன் தாய் நாடான ஜெர்மனுக்காக உளவு செய்திகளை இங்கிலாந்தில் இருந்து சேகரிப்பது கொடுப்பதுதான் அவன் வேலை...அது இரண்டாம் உலகப்போர் சமயம்...ஹென்றியை ஒரு கட்டத்தில் இங்கிலாந்து உளவு அமைப்பு அவனை ஸ்மல் செய்கின்றது...\nதன் அடையாளங்களை அழித்து விட்டு சில வெயிட்டான ரகசிய செய்திகளுடன் ஜெர்மனுக்கு சின்ன போட்டில் பயணிக்கும் போது படகு விபத்துக்குள்ளாகின்றது.. அது ஒரு தீவு அதில் மொத்தம் நான்கு பேர் மட்டுமே வசிக்கின்றார்கள்.\nகால் இழுந்த இராணு விமான பைலட் அவனது மனைவி அவனது மகன்.. மற்றும் அந்த தீவில் இருந்து ரேடியோ தொடர்பு கொள்ளும் டாம் என்பவர் என நால்வர் மட்டுமே வசிக்கின்றனர்...பைலட் குடும்பம் ஹென்றிக்கு உதவி செய்கின்றது..பைலட் மனைவி (Kate Nelligan)Lucy Rose ஹென்றி மீது காதல்வயப்படுகின்றார்...\nஹென்றி சாதாரண ஆள் இல்லை எதிரி என்று தெரிந்து விட்டால் கொலை செய்யக்கூட அவன் தயங்கவே மாட்டான்....துப்பாக்கி எடுத்து சூடுவதை விட ஸ்டில்லோ கத்தியை எடுத்து பர்த்டே கேக்ல கத்தியை இறக்கறது போல எதிராளி வயத்துல கத்தி பாச்சறதுததான் ஹென்றியோட பிரதான ஸ்டைல்...\nஇப்ப பிரியுதா எதுக்கு நீடில்ன்னு படத்தோட டைட்டில்ல பேர் வந்த���ச்சின்னு.. உளவாளி ஜெர்மனுக்கு தப்பிச்சி போனானா அந்த குடும்பம் என்ன ஆச்சி அந்த குடும்பம் என்ன ஆச்சி இதுதான் மீதி கதை.. அதை திரையில் பாருங்க....\nமிகப்பெரிய பிரபல எழுத்தாளர் Ken Follett எழுதிய நாவலின் திரைப்படம்தான் இந்த படம்...இந்த படம் அவர் எழுதிய நாவலின் பெயரிலேயே வெளியே வந்தது...\nநாவலாசிரியர் Ken Follett நாவலுக்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இருப்பவர் Stanley Mann...ஸ்டேன்லி திரைக்கதைக்கு செல்லுலாய்டில் உயிர் கொடுத்தவர் இயக்குன்ர் Richard Marquand\nஇரண்டாம் உலகப்போரின் போது நிறைய உளவாளிகளின் கதைகள் நீட்டி முழக்கி சொல்லப்பட்டு வந்தன.. அதன் பாதிப்பில்தான் இந்த நாவலை எழுதினேன் என்று சொல்லுகின்றார்.. Ken Follett\n31 வருடத்துக்கு முன் வந்த படம்..1981 ல் இந்த படம் ரிலிஸ் ஆனது...\nஹென்றியை எதிர்க்கும் அத்தனை பேரையும் ஸ்ல்லோ கத்தியால் கொலை செய்து விட்டு அடுத்து அடுத்து என்று முன்னேறிக்கொண்டே இருப்பதை பார்க்கும் போது உளவாளி வேலைக்கு சரியான ஆள் என்று தோன்றும்..\nஅந்த ஸ்ட்ரோம் ஐலேன்ட் ஒரு அற்புதமான லோகேஷன் அற்புதமானது...\n30 வருஷத்துக்கு முன்ன வந்த படம்.. கேமரா மூவ்மென்ட் ஷாட் எல்லாம் செமையா இருக்கும்..இறந்த போன ஒளிப்பதிவாளர் Alan Hume கேரியரில் தவிர்க்க முடியாத படம் இந்த படம்...\nதனக்கு கால் போய் விட்ட காரணத்தால் அந்த இண்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் காரணமாக மனைவியிடம் எரிந்து விழுவதும் படுக்கையில் கூட தள்ளி படுப்பதும்.. அதன் காரணமாக புயலுக்கு ஒதுங்கியவனோடு படுக்கையை பகிர்ந்து கொள்வதை லாஜிக்காக சொல்லி இருப்பது நைஸ்...\nதன் மனைவி ஹென்றியோடு படுத்து விட்டாள் என்று அறிந்து கொள்ளும் காட்சி அற்புதம்..\nஹென்றியோடு முதல்நாள் உடலுறவில் காட்டும் நெருக்கம்... அந்த பேஸ் ரியாக்ஷன் எல்லாம் மறு நாள் அவன் கெட்டவன் என்று தெரிந்த போது உடலுறவின் போது முகத்தில் மட்டும் குளோசப்பில் கேமரா இருக்க... அதில் காட்டும் வெறுப்பும்,லூசி தன் உடலை நேராக வைத்து உடலுறவுக்கு ஒத்துழைக்காமல் அடிக்கடி திரும்ப முய்ற்ச்சிப்பது நல்ல ஷாட்..\nதிருமணம் செய்து கொள்ளாத உளவாளி..புயலில் ஒதுங்கி எதெச்சையாக கிடைத்த திடிர் காதலி என்பதால் அந்த காதல் காரணமாக எல்லார் வயிற்றிலும் கத்தி இறக்கும் ஹென்றி அவளை மட்டும் விட்டு வைப்பது லாஜிக்..\nஅந்த ரேடியோ டவர் போராட்டம் நல்ல சஸ்பென்ஸ்.. கடைசி கா���்சியும் அற்புதம்..\nபடத்தின் டிரைலர்..30 வருடத்துக்கு முன் டிரைலர் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள்..\nஇந்தபடம் பார்க்கவேண்டிய கிளாசிக் திரில்லர் திரைப்படம்...30 வருடத்துக்கு முன் இரண்டாம் உலக போர் பேக்ரவுண்டில் ஒரு திரில்லர் படம்..இந்த படம் சென்னை மூவீஸ் நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது.\nஉங்களுக்கு தெரிந்த நண்பர்கள் எல்லோருக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள்..\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், கிளாசிக், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nபழைய பாடங்களின் திரைவிமர்சனம் தொகுப்பு அருமை\nஇத்தனை தகவல்களை எங்கிருந்து திரட்டிநீங்க, நீங்கள்சொன்ன விதம் அருமை மேலும் தொடரட்டும் . அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .\nதீபாவளிக்கு மயக்கம் என்ன ரிலீசானால் அதை முதலில் விமர்சியுங்கள். பின்னர் ஏழாம் அறிவு.\nவேறு குப்பைகளை கிளறி விடாதீர்கள். அன்பான வேண்டுகோள்.\nஇந்த படத்தைத்தான் உல்டா செய்து இந்தியில் அமீர்கான் “ஃபனா” என்று எடுத்தார்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nThe Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கல...\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஎன்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு\nOosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்ச...\nடாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/201...\nVarnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி\nSathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )\nSteve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல...\nசைக்கிள் டயர் வண்டி.(கால ஓட்டத்தில் காணமல் போனவை…)...\nஎனது புதிய ஆங்கில வலைப்பூ..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/10/2011)ஞாயிறு\nTrust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனை...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இ��ுக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/12/riots/", "date_download": "2020-05-31T14:25:21Z", "digest": "sha1:2634XT45CRUFCHL64IPUAY775OH6P2QY", "length": 30935, "nlines": 182, "source_domain": "www.tamilhindu.com", "title": "கலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்\n2002 கலவரங்களை தொடர்ந்து இந்திய போலி மதச்சார்பின்மையின் இன்னொரு முகம் தெளிவானது. அது ஏற்கனவே இருந்ததுதான். ஆனால் இப்போது அது ரொம்ப தெளிவாக வெளிவந்தது. மனிதத்தன்மையும் நேர்மையும் சிறிதும் இல்லாதது போலி-மதச்சார்பின்மை என்பதுதான் அது. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவ���ல்ல நோக்கம். மாறாக எப்படியாவது மோடியை குற்றவாளியாக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்நிலையில்தான் இந்த நீதி மன்றத் தீர்ப்பு முக்கியமானது ஆகிறது. மோடியின் சிந்தனை எந்த அளவு வன்முறையைத் தடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது என்பதை இது தெளிவாக்குகிறது.\n27-02-2002 இல் கலவர சூழல் ஏற்பட்டதும் மோடி அனுப்பிய முதல் முக்கிய ஃபாக்ஸ் செய்திகளில் ஒன்று ஹஜ் புனித பயணத்திலிருந்து திரும்பக் கூடிய இஸ்லாமியர்களுக்கு எவ்வித கெடுதலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும். சிந்தித்து பார்த்தால் இதன் முக்கியத்துவம் புரியும். அயோத்தியிலிருந்து புனித பயணம் செய்து திரும்பிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கரசேவகர்களை பெண்கள் என்றும் குழந்தைகள் என்றும் பார்க்காமல் திட்டமிட்ட ரீதியில் எரித்து படுகொலை செய்திருந்தனர் கோத்ராவை சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள். இந்துக்கள் பதிலடியாக ஹஜ் யாத்திரை செய்து திரும்பும் இஸ்லாமியரை தாக்கக் கூடும். எனவே மிக முக்கியமான கலவர இலக்கு ஒன்றின் மீதான வன்முறையை தவிர்க்க முயற்சி செய்திருக்கிறார் மோடி. ஆனால் இன்றைக்கு வரை இந்த செயலை மோதி செய்ததைக் குறித்து எந்த ஊடகமும் பேசவில்லையே ஏன் ஏனென்றால் அதன் மூலம் மோடியை கொலைக்கார குற்றவாளி என பிரச்சாரம் செய்ய முடியாதல்லவா ஏனென்றால் அதன் மூலம் மோடியை கொலைக்கார குற்றவாளி என பிரச்சாரம் செய்ய முடியாதல்லவா ஏனென்றால் அதன் மூலம் முஸ்லீம்களை உசுப்பி விட முடியாதல்லவா\nகலவரங்கள் பரவி கொண்டிருந்த சூழ்நிலை. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் மட்டுமல்ல அதிக காவல்துறையும் தேவை. ராணுவத்தினருக்கு சில பிரச்சனைகள் உண்டு. நேரடியாக கலவரத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் சிவிலியன் பகுதிகளில் உள்ளே சென்று கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறைக்கு அதிகம் திறன் உண்டு. பயிற்சி உண்டு. கலவரமோ மிகப் பெரியதாக எழுந்திருந்தது. குழந்தைகளையும் பெண்களையும் எரித்து கொன்ற கொடூரத்துக்கு பதிலடி கொடுக்கும் ஆத்திரத்தால் இதுவரை கண்டிராத அளவு பெரிய அளவில் இந்துக்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்திருந்தனர். கலவரத்தை எதிர்பார்த்தவர்கள் கூட இத்தனை பெரிய அளவில் அதை எதிர்பார்க்கவில்லை. குஜராத் காவல்துறையின் எண்ணிக்கை இந்த கலவரத்தை அடக்��� அத்தனை போதுமனதாக இல்லை. எனவே மோடி அண்மையில் இருந்த மத்திய பிரதேச அரசாங்கத்திடம் போலீஸ் படைகளைத் தாருங்கள் என கையேந்தவும் தயங்கவில்லை. மத்திய பிரதேசத்தில் அப்போது கலவரம் இல்லை. ஆனால் மத்திய பிரதேசத்தின் பதில் என்னவாக இருந்தது அன்று மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர் இன்று போலி மதச்சார்பின்மையின் முக்கிய ஊதுகுழலான திக்விஜய் சிங். அவர் தனது அரசு செயலரை விட்டு கடிதம் எழுதினார். “மன்னிக்கவும், முடியாது. எங்கள் மாநில காவல் படைகளை அனுப்பமுடியாது.” இந்த கடிதமும் பொதுபுலத்தில் தான் இருந்தது. இதை போலி மதச்சார்பின்மை ஊடகங்கள் கவனிக்கத் தவறியது ஏன் அன்று மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர் இன்று போலி மதச்சார்பின்மையின் முக்கிய ஊதுகுழலான திக்விஜய் சிங். அவர் தனது அரசு செயலரை விட்டு கடிதம் எழுதினார். “மன்னிக்கவும், முடியாது. எங்கள் மாநில காவல் படைகளை அனுப்பமுடியாது.” இந்த கடிதமும் பொதுபுலத்தில் தான் இருந்தது. இதை போலி மதச்சார்பின்மை ஊடகங்கள் கவனிக்கத் தவறியது ஏன் போலிமதச்சார்பின்மை பேசும் திக்விஜய்சிங்கின் அக்மார்க் உளறல்களை கேள்வியில்லாமல் பிரசுரித்து பெரிது படுத்தி வந்த ஊடகங்கள், ‘நீங்கள் ஏன் மோடி கேட்ட போது கலவரங்களை அடக்க பாதுகாப்பு படைகளை அனுப்பவில்லை போலிமதச்சார்பின்மை பேசும் திக்விஜய்சிங்கின் அக்மார்க் உளறல்களை கேள்வியில்லாமல் பிரசுரித்து பெரிது படுத்தி வந்த ஊடகங்கள், ‘நீங்கள் ஏன் மோடி கேட்ட போது கலவரங்களை அடக்க பாதுகாப்பு படைகளை அனுப்பவில்லை\nமோடி வெறுப்பு போலி மதச்சார்பின்மை சக்திகளால் நேர்மையின் மறு அவதாரம் என தூக்கி வைத்து கொண்டாடப்படும் நபர் சஞ்சீவ் பட். ஆனால் இவரது நேர்மை எப்படிப்பட்டது இவர் கலந்து கொண்டதாக சொன்ன உயர்மட்ட கூட்டம் எதிலும் இவர் உண்மையில் கலந்து கொள்ளவில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட போதும் இதை குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்புவதில்லையே ஏன் இவர் கலந்து கொண்டதாக சொன்ன உயர்மட்ட கூட்டம் எதிலும் இவர் உண்மையில் கலந்து கொள்ளவில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட போதும் இதை குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்புவதில்லையே ஏன் சஞ்சீவ் பட்டின் மின்னஞ்சல்கள் எந்த அளவுக்கு மோடி எதிர்ப்பு சக்திகள் உச���சகட்ட தந்திரத்துடன் செயல்பட்டன என்பதை காட்டுகின்றன. நசீர் என்பவருக்கு மே 2011 இல் அனுப்பிய மின்னஞ்சலில் அமெரிக்காவில் உள்ள அமைப்புகள் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம் என ஷபனம் ஆஸ்மி தனக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறுகிறார். நசீர் (இவரது குடும்பம் அமெரிக்காவில் உள்ளது.) பதில் எழுதுகிறார்: ”நாங்கள் ஏற்கனவே சோனியாவுக்கு, இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்ஸிலுக்கு இன்னும் பல அமைப்புகளுக்கு எழுதிவிட்டோம். உங்களுக்கு பிறகு அனுப்புகிறோம்.” டெல்லியில் உள்ள அமைப்புகள் மூலம் உச்ச நீதி மன்றம் நியமித்துள்ள ராஜு ராமச்சந்திரனுக்கு தாக்கம் ஏற்படுத்தலாம் என்கிறார். பிபிஸியில் செய்தியாளராக இருக்கும் சுப்ரான்ஷு சௌத்திரிக்கு அவர் என்ன சொல்ல வேண்டும் என்பதை கிளிப்பிள்ளைக்கு சொல்லி கொடுப்பது போல எழுதுகிறார் பட்: “நான் 27 ஆம் தேதி நான் ‘சர்ச்சைக்குரிய’ உயர்மட்ட குழு கூட்டத்துக்கு சென்ற போது கலந்து கொண்டதாக நீங்கள் கூறலாம்.” இறுதியாக உச்சநீதி மன்றத்திலும் எதுவும் நடக்கவில்லை என்றால் என்ன செய்வது சஞ்சீவ் பட்டின் மின்னஞ்சல்கள் எந்த அளவுக்கு மோடி எதிர்ப்பு சக்திகள் உச்சகட்ட தந்திரத்துடன் செயல்பட்டன என்பதை காட்டுகின்றன. நசீர் என்பவருக்கு மே 2011 இல் அனுப்பிய மின்னஞ்சலில் அமெரிக்காவில் உள்ள அமைப்புகள் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம் என ஷபனம் ஆஸ்மி தனக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறுகிறார். நசீர் (இவரது குடும்பம் அமெரிக்காவில் உள்ளது.) பதில் எழுதுகிறார்: ”நாங்கள் ஏற்கனவே சோனியாவுக்கு, இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்ஸிலுக்கு இன்னும் பல அமைப்புகளுக்கு எழுதிவிட்டோம். உங்களுக்கு பிறகு அனுப்புகிறோம்.” டெல்லியில் உள்ள அமைப்புகள் மூலம் உச்ச நீதி மன்றம் நியமித்துள்ள ராஜு ராமச்சந்திரனுக்கு தாக்கம் ஏற்படுத்தலாம் என்கிறார். பிபிஸியில் செய்தியாளராக இருக்கும் சுப்ரான்ஷு சௌத்திரிக்கு அவர் என்ன சொல்ல வேண்டும் என்பதை கிளிப்பிள்ளைக்கு சொல்லி கொடுப்பது போல எழுதுகிறார் பட்: “நான் 27 ஆம் தேதி நான் ‘சர்ச்சைக்குரிய’ உயர்மட்ட குழு கூட்டத்துக்கு சென்ற போது கலந்து கொண்டதாக நீங்கள் கூறலாம்.” இறுதியாக உச்சநீதி மன்றத்திலும் எதுவும் நடக்கவில்லை என்றால் என்ன செய்வது சஞ்சீவ் பட் எழுதுகிறார்: மொழி பெயர்ப்பு செய்யாமல் அளிக்கப்பட்டால் அதன் தாக்கம் அப்படியே தெரியும் என்பதால்:\nஎந்த அளவுக்கு நம் ஊடகங்கள், இயக்கவாதிகள், வெளிநாட்டு சக்திகள், போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள் ஒருவரோடொருவர் பின்னி பிணைந்து இந்துக்களுக்கும் இந்திய தேச நலனுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம் சஞ்சீவ் பட். மோடி எத்தகைய சூழலில் செயல்பட்டு வருகிறார் என்பதை எண்ணும் போதுதான் ஆச்சரியம் ஏற்படுகிறது. தொடர்ந்து அவரைச் சுற்றி பின்னப்படும் சதி வலைகள், தொடர்ந்து எழுப்பப்படும் அவதூறுகள், சொந்த கட்சியிலேயே பதவி மோகம் கொண்டவர்கள் அவரை விட்டு விலகி சென்று அவரை நோக்கி சொல்லும் குற்றச்சாட்டுகள்… இத்தனையையும் மீறி இவரால் சாதிக்க முடிந்திருக்கிறது. இத்தனையையும் மீறி இவரால் குஜராத்தை ஒரு நல்ல நிலைக்கு எடுத்து செல்ல முடிந்திருக்கிறது… இவருக்கு எதிராக தேசநலனை குறித்து கவலைப்படாத நம் விலை போன ஊடகங்கள், சுயநல அரசியல்வியாதிகள், மதவெறி பிடித்த அன்னிய சக்திகள் அவற்றின் உள்ளூர் தரகர்கள்… இவர்கள் வகுக்கும் வியூகங்கள்… இத்தனையையும் மீறி பாரத மக்கள் சக்தி நிச்சயம் வெல்லும் வென்றே தீரும்… அந்த நாளுக்காக நாம் ஒவ்வொருவரும் உழைப்போம்.\nTags: 2002 கலவரங்கள், ஆவணங்கள், சஞ்சீவ் பட், சதி, நரேந்திர மோடி\n12 மறுமொழிகள் கலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்\n// நன்றி சுஜின் தவறு திருத்தப்பட்டது. – ஆசிரியர் குழு//\nமோடியின் தலைமையில் பாரத மக்கள்சக்தி நிச்சயம் வெல்லும். .\nஆயிரம் கரங்கள் கொண்டு மறைத்தாலும் ஆதவன்(மோதிஜி) மறைவதில்லை\nதிரு மோடி அவர்களின் நெஞ்சுரம் நம்மை வியக்க வைக்கிறது.\nஎல்லாம் வல்ல இறைவன் `அவருக்கு துணை புரிவானாக.\nகாங்கிரஸ் அழிந்தால் நாடும் நாமும் வளம்பெருவோம்\nகொள்ளைகூட்டத்தின் கூட்டுச்சதி ஆழ்கடலின் அடியில் மறைத்தாலும் உண்மை அழியாது அழியும் காங்கிரசு மோடி 2014 பிரதமர் சூப்பர்மேன் அல்ல ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் தலைவன்\nஅடங்கோங்காங்கோ…. இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா தமிழ்ஹிந்துவல்லாத மற்ற தளங்களிலும் மோடியின் மீதான பொதுப்படையான, மட்டமான, கலப்படமிகுந்த குற்றச்சாட்டுகளைத் தவிடுபொடி ஆக்கி இருக்கலாமே என்று மனம் அங்கலாய்க்கிறது ஓரளவு���்கு மேல் பொறுத்துக் கொள்ளவே முடியாத அளவுக்கு போய் விட்டது மைனாரிட்டி மதவாத சலம்பல்கள்.tamil.thehindu வில் இனிமேல் யாராவது மோடியை அசிங்கப் படுத்தி பின்னூட்டமிட்டால் இதை பதிலாக வெளியிடலாம். ஆனால் பிரசுரிக்கத்தான் மாட்டார்கள்.\nஇது போன்ற உண்மைகள் நிறைய வெளி வர வேண்டும். நாட்டு மக்களனைவருக்கும் உண்மைகள் தொடர்ந்து உணர்த்தப் பட வேண்டும்.\nசும்மா குருட்டாம்போக்கில் தொடர்ந்து மோடியை மதவாதி, கொலைகாரர் என்றெல்லாம் பிதற்றி வரும் அறிவீனர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னணியில் நிற்பதற்கும் நன்றிகள் அரவிந்தன் சார்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஇந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012\nதள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்\nகணிப்புகளைக் கண்டு நடுங்கும் காங்கிரஸ்\nமிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது\nஅறியும் அறிவே அறிவு – 8\n – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..\nதீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்: ஓர் எதிர்வினை – 1\nமீண்டும் ஒரு சிறுமி எர��க்கப்பட்டாள்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06\nஅயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nதாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்\nகருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\nAnwar Basha: ஏம்பா இருக்கிற பிரச்சனை எல்லாம் போதாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/daily-quote/2017/05/14/71784.html", "date_download": "2020-05-31T14:01:14Z", "digest": "sha1:G46A2QT7FYNJJPCJMKSZFVSCK22TE2G4", "length": 16085, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "தினம் ஓர் சிந்தனை - நேரத்தை வீணாக்கும் | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதினம் ஓர் சிந்தனை - நேரத்தை வீணாக்கும்\nநேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப்பார் ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை - விவேகானந்தர்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 31.05.2020\nசுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை: தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு : தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், மால்களுக்கு தடை நீடிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர்த்து தமிழகத்தில் இன்று பேருந்து சேவை துவக்கம் : 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பஸ்கள் ஓடும்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 31.05.2020\nஇறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா\nபெண்ணின் இற��தி சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா : சென்னையில் மட்டும் 804 பேருக்கு தொற்று: சுகாதாரத்துறை\nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்; தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு : முன்பதிவு செய்த பயணிகளுக்கு சிக்கல்\nதென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் வருகை : தமிழக சுகாதாரத்துறை தகவல்\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த போப் பிரான்சிஸ் வேண்டுகோள்\nகருப்பர் சாவில் நீதி கேட்டு திரண்ட போராட்டக்காரர்கள் : அமெரிக்காவில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்\nவீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nமிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த போப் பிரான்சிஸ் வேண்டுகோள்\nவாடிகன் : ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த ...\nஊரடங்கு விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபுதுடெல்லி : ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என ...\nலடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடன் பேச்சு தொடர்கிறது : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nபுதுடெல்லி : லடாக் எல்லைப் பிரச்சினை குறித்து சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று மத்திய ...\nஊழியர்களுக்கு ஊதியம் தர ரூ.5 ஆயிரம் கோடி தாருங்கள் : மத்திய அரசிடம் டெல்லி அரசு கோரிக்கை\nபுதுடெல்லி : மாநிலத்தின் வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கும், அலுவலகச் ...\nகொரோனா பிரச்சினை பற்றிய ராகுலின் புரிதல் திறன் குறைவு: ஜே.பி.நட்டா கருத்து\nபுதுடெல்லி : கொரோனா பிரச்சினை பற்றிய ராகுல்காந்தியின் புரிதல் திறன் குறைவு என்று ஜே.பி.நட்டா கூறினார்.பிரதமர் மோடி ...\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\n1மிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\n2தமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா : சென்னையில் மட்டும் 804 பேருக்...\n3இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\n4ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்; தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு : முன்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/83583/cinema/Bollywood/Salman-Khan-on-Dabangg-3-song.htm", "date_download": "2020-05-31T12:11:02Z", "digest": "sha1:AOYHNAIZAEZNOBJTE6UPK6RIR426EJRA", "length": 9849, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரபுதேவா படத்துக்கு எதிர்ப்பு! - Salman Khan on Dabangg 3 song", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா | த்ரிஷ்யம் எழுப்பிய கேள்விகளுக்கு 2ஆம் பாகத்தில் விடை ; மோகன்லால் | சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா | ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் | ராணாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம் | 'பூமி' நாயகி நிதி அகர்வாலின் கொரானோ உதவி | 'காட்மேன்' வெப்சீரிஸ் நிறுத்தப்படுகிறது | முருகன் பற்றிய பக்தி படம்: ஒரு லட்சம் பக்தர்கள் தயாரிப்பாளர்கள் | விருதுகளை குவிக்கும் சார்லி நடித்த குறும்படம் | ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை: ஜெனிலியா | கொரோனாவால் மைதான் படப்பிடிப்பு செட் தகர்ப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபுதேவா இயக்கத்தில், சல்மான் கான் நடிக்கும், தபாங் - 3 என்ற ஹிந்தி படம், 20ம் தேதி வெளியாகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், சர்ச்சையை உருவாக்கி உள்ளது.\nஅப்பாடலில், சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் இருப்பதற்கு, சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், படத்துக்கு அளிக்கப்பட்டுள்ள தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் எனவும், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஹிந்தி திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதுர்காவதியான அனுஷ்காவின் பாகமதி மிதாலி ராஜ் ஆன டாப்சி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா \n'பூமி' நாயகி நிதி அகர்வாலின் கொரானோ உதவி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nகொரோனாவால் மைதான் படப்பிடிப்பு செட் தகர்ப்பு\nநிற வெறிக்கு எதிராக பிரியங்கா ஆவேசம்\nசினிமா கலைஞர்களின் வங்கி கணக்கில் 45 லட்சம் செலுத்திய அக்ஷய் குமார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎன் பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை: சல்மான்கான்\nவேலை இழந்த படக்குழுவினரின் வங்கி கணக்கில் பணம் செலுத்திய சல்மான்கான்\nமகேஷ்பாபு பாடலுக்கு நடனமாடும் சல்மான்\nசல்மான்கான் படத்திற்காக சம்பளத்தை குறைத்த பூஜா ஹெக்டே\nசைக்கிள் ரசிகர்: சந்திப்பாரா சல்மான்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2019/06/06/25-tips-to-keeping-a-low-sugar-lifestyle/", "date_download": "2020-05-31T13:20:00Z", "digest": "sha1:SMY3ITQGPE5MP2POCKPWZUC5XAHVJUBC", "length": 85824, "nlines": 3667, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "25 Tips to Keeping a Low-Sugar Lifestyle! – My blog- K. Hariharan", "raw_content": "\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\n��ண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற ��ரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்��ையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nபெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்ற���ெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்\nநற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.\nயென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\nPrevious Previous post: காசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nNext Next post: காசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2017/07/772-2.html", "date_download": "2020-05-31T14:43:42Z", "digest": "sha1:DDRS3FTXANQX7WSL7XRGX3CSJ2BLLMWF", "length": 78400, "nlines": 889, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 772. அநுத்தமா - 2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 16 ஜூலை, 2017\n772. அநுத்தமா - 2\nகோவில்பட்டிக்கு சர்க்கஸ் வந்திருப்பதே எங்கும் பேச்சாக இருந்தது. திருநெல்வேலியில் வெற்றிகரமாக ஓடிவிட்டு இப்பொழுது இங்கு வந்திருந்தது. அதன் விளம்பரங்கள் ஊரை நிரப்பின. கூடாரத்திலிருந்து எழும்பிய இசைத்தட்டு சங்கீதமும் பாண்டு வாத்தியமும் எல்லா மூலை முடுக்குகளிலும் பரவின. அதன் ஊடே ஒரு சிங்கத்தின் உறுமலும் கேட்டுக்கொண்டே இருந்தது. எந்தக் குழந்தை வந்தாலும், எந்தப் பெரியவர் வந்தாலும், சர்க்கஸை பற்றியே பேசினார்கள்.\nபழனியம்மா மாடிக்குச் சென்று ஜன்னல் வழியே எட்டி நோக்கினாள். கூடாரத்தின் மேல் தொங்கவிடப்பட்டிருந்த சரவிளக்குகளின் வண்ண ஒளி அவள் உள்ளத்தைக் கவர்ந்தது. அவள் கீழே இறங்கி வந்தாள்.\n மாட்டுக்குத் தண்ணி வைக்கவில்லை. தோசைக்கு அரைச்சபாடில்லை’ என்று தாயார் ஏசுவது கேட்டுத்தான் அவள் கீழே வந்தாள்.\n‘அம்மா, சர்க்கிஸ் விளக்கு என்னமா இருக்கு இரவுவேளைதானே அப்பாவும் நீயுமா என்னைக் கூட்டிட்டுபோறீகளா அம்மா’ என்று கெஞ்சினாள் பெண்.\n பிறவு நான் என்ன செய்ய, எங்கே போக கேட்டயா, இம்புட்டு ஆசையா உனக்கு கேட்டயா, இம்புட்டு ஆசையா உனக்கு’ என்று முகவாயில் கை வைத்தாள் தாய்.\n நீங்கதான் இப்படித் தடை உத்தரவு போடுறீக’ என்று பிணங்கினாள் பெண்.\n‘சமைஞ்ச பெண்ணைக் கூத்தும் பார்க்கக் கூட்டிக்கிட்டுப் போனேன் என்றால் அது பெறவு நல்ல கூத்தாகத்தான் முடியும். எந்த முகத்தை வச்சிக்கிட்டு மனுசங்க எதிரே திரிவேன் போடி வேலையற்ற களுதை’ என்று அன்னை அவளைத் திட்டி அனுப்பிவிட்டாள்.\nபழனியம்மா ஏமாற்றத்துடன் தன் வேல���களைக் கவனிக்கத் தொடங்கினாள். தோசை மாவை அரைத்து வழித்துக்கொண்டிருக்கும்போது, அடுத்த வீட்டிலிருந்து அவள் வயதையொத்த பெண் சடையம்மா வந்தாள்.\n‘என்ன பளனி, முகவாட்டமா இருக்கு’ என்று வினவினாள் அவள்.\n எனக்கு ஒண்ணும் புடிக்கலை. பொழுதன்னிக்கும் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடைக்கணும். சர்க்கஸ்லே கூட்டியாந்திருக்கிற மிருகத்துக்குக் கணக்கா என்று அவள் அலுத்துக் கொண்டாள்.\nசடையம்மா கலகலவென்று சிரித்தாளே தவிர வேறு ஒன்றும் பதில் சொல்லவில்லை.\n‘ஏட்டி, உடன் ஒத்த பெண் பேசாமல் இல்லை நீதான் கிடந்து துள்ளறே’ என்று தாயார் கண்டிக்கவும் பழனி மேலே பேசவில்லை.\n‘பளனி தண்ணி எடுக்க வாரியா. வீட்டுல பொட்டுத் தண்ணி இல்லை. குழாயடிக்குப் போக துணை வேண்டும்’ என்று கேட்டாள் சடையம்மா.\n‘ஆமாம் போ, நீயும் போய் நாலு பானை எடுத்துட்டு வா. பகலெல்லாம் எடுத்து எடுத்து இடுப்பே கழன்றுவிட்டது’ என்றாள் தாய்.\nகையில் குடமும், வாளியும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். தோழியர் இருவருமாக குழாயடிக்குச் சென்றபோது, அங்கு அதிகக் கூட்டமே இல்லை. இளம்பெண்கள் மூன்று பேர்கள்தான் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர்.\n‘என்ன பளனி, என்ன சடையம்மா, ஏது இம்பிட்டு நேரமாயிச்சு உங்க வீட்டுக்கு வேண்டிய தண்ணீரை உங்க அம்மாளே எடுத்துட்டுவிட்டாளோ உங்க வீட்டுக்கு வேண்டிய தண்ணீரை உங்க அம்மாளே எடுத்துட்டுவிட்டாளோ உங்களுக்கு என்னம்மா பகலெல்லாம் மில்லிலே உழைத்துவிட்டு இரவெல்லாம் தண்ணீரை பிடித்தாலும் கொப்பரை நிரம்பமாட்டேங்குது.’\n‘ஆமாம் மதனி, எங்க சுகத்தை நீங்கதான் மெச்சிக்கணும். கூண்டிலே அடைப்பட்ட கிளிங்கபோல விளுந்து கிடக்கோம் காத்து வாட்டமா வெளியை தலையை நீட்டலாமா காத்து வாட்டமா வெளியை தலையை நீட்டலாமா அங்கிட்டுப் போகாதே தாயீ, இங்கிட்டு வராதே தாயீ அங்கிட்டுப் போகாதே தாயீ, இங்கிட்டு வராதே தாயீ என்று நல்லதனமாகவே அடைச்சிப்போடறாக’ என்றாள் சடையம்மா.\n‘இப்பத்தான் காத்து வாங்க வர்றீகளோ’ என்று கூறி ஒருவள் சிரித்தாள்.\n‘ஆமாம் வீட்டுக்குத் தண்ணீர் வேண்டுமில்லே.’\nபழனியம்மாவும் சடையம்மாவும் ஒரு நடை கொண்டு கொட்டிவிட்டு மீண்டார்கள். அதற்குள் அங்கு கூடி இருந்தவர்கள் பேச்சு சர்க்கஸை குறித்து திரும்பிற்று.\n‘என்ன மதனீ. நீங்க சர்க்கஸ் போய் பார்த்துவிட்டீர���களோ\nமுளு மீனை முளுங்கிட்டு அப்படியே துப்பிவிடறான். பார்க்கத்தான் என்ன அதிசயமாயிருக்கு என்றாள் ஒருத்தி.\nமோட்டார் சைக்கிள் தலைகீளாப் போகும்போதுதான் என் குடல் நடுங்கிச்சு என்றாள் மற்றொருத்தி.\nபழனியம்மாவும், சடையம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்கள் பேச்சுக்கு அங்கே இடமேது\nஇரண்டாவது நடையும் தண்ணீர் கொட்டிவிட்டு வந்தனர். அதன்பிறகு நான்கு ஐந்து தடவை வரை அவர்கள் இருவரும் வாய் திறவாமல் வேலையைப் பார்த்தனர்.\n‘என்ன பளனி, என்ன சடையம்மா மூச்சுக் காட்டமாட்டேன் என்கிறீங்களே’ என்றார்கள் மற்றவர்கள் அவ்வளவு நிசப்தமாக இருவரும் தண்ணீரை எடுப்பதில் முனைந்தனர்.\n‘நாங்க என்ன மூச்சுக் காட்ட, அக்கா நீங்க பேசிக்கிற விஷயத்தை நாங்கள் கண்டதும் இல்லை, காணப்போறதும் இல்லை. இரவு உறக்கம் வரவிடாம சிங்கம் உறுமுதே, அதுதவிர சர்க்கஸைப் பத்தி நாங்க என்ன கண்டோம் நீங்க பேசிக்கிற விஷயத்தை நாங்கள் கண்டதும் இல்லை, காணப்போறதும் இல்லை. இரவு உறக்கம் வரவிடாம சிங்கம் உறுமுதே, அதுதவிர சர்க்கஸைப் பத்தி நாங்க என்ன கண்டோம்’ என்று அடக்கமாட்டாத துக்கத்துடன் கூறினாள் பழனி.\n'நல்ல ஆம்புளையா பார்த்துக் கல்யாணம் கட்டிக்கிட்டீக என்றால் யார் என்ன சொல்லப்போறாக அப்ப, புருசனும் பெண்சாதியும் கைகோத்துகிட்டுப் போகலாமில்ல அப்ப, புருசனும் பெண்சாதியும் கைகோத்துகிட்டுப் போகலாமில்ல’ என்று ஒருவள் கேலி செய்தாள்.\nபழனியம்மா பதில் சொல்லவில்லை. சிரித்துவிட்டாள். 'போங்க அக்கா, உங்களுக்கு நிதம் நிதம் இதுதான் பேச்சு விருந்து சாப்பிடணும்னு ஆசையாக இருந்தால் வாங்க என் கையாலே சமைச்சுப்போடறேன்’ என்று மெதுவாகப் பதில் சொன்னாள்.\nசடையம்மா துடுக்கானவள். ‘ஒரு மகாராஜனும் வந்தபாடில்லை. அதுக்காக அதுவரை நாங்க அடைஞ்சு கிடைக்க வேண்டியதுதானா\nஎல்லோரும் அதை ஒரு வேடிக்கையெனக் கருதிச் சிரித்தனர்.\n என்னோடு வாங்க. கூடாரத்தைப் பார்த்துவிட்டு வருவோம்’ என்று ஒருத்தி சொல்லவும், பழனியம்மாளும் சடையம்மாளும் மிக்க ஆதுரத்துடன் அவளை நோக்கினர்.\n‘நெசமாவேயா அக்கா’ என்று அவர்கள் கேட்டது மற்றவர்களுக்குத் தொட்டுவிட்டது.\n‘வாங்களேன், இதில் என்ன வந்துவிட்டது’ என்று அவள் சொல்லிவிட்டாள்.\n‘இரு அக்கா, இதோ நொடியிலே வாரோம்’ என்று கூறிக்கொண்டே, இருவரும் வீட்டுக்கு விரைந்தனர். வழியெல்லாம் குசுகுசுவென்று பேசிச் சிரித்துக்கொண்டே சென்றனர்.\nபழனியம்மாவும், சடையம்மாவும் புடைவையை மாற்றுவதைக் கண்ட பழனியின் தாயார், அதைக் குறித்துக் கேட்டாள்.\n‘எதுக்கு இப்ப உடை மாற்ற வேண்டும்' என்று கேட்டாள் அவள், எங்கோ வேலையைக் கவனித்தபடியே.\n'புடவையெல்லாம் நடைஞ்சிட்டுது' என்று பதிலளித்தாள் சடையம்மா.\n'இன்னும் குடி தண்ணீர் எடுக்கல்லை. ஆனைக் கிணற்றுக்குப் போகப்போறோம்' என்று பழனி பதிலளித்துவிட்டு நிற்காமல், குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு தன் தோழியையும் அழைத்துக்கொண்டு தெருவில் வேகமாக விரைந்தோடினாள்.\nபழனியம்மாவின் தாயார் வாயிற்புறம் வந்தாள்.\nகூடத்தில் பழனியம்மாளின் பெட்டி திறந்திருந்தது. அதிலிருந்து ஒரு பட்டுச் சட்டை கீழே விழுந்து அலங்கோலமாக இருந்தது.\n’ என்று வியந்தபடியே தாய் அதை ஒழுங்காக எடுத்து வைத்துவிட்டு, பெண்ணின் வருகைக்காக வாயிற்புறம் காத்துக்கொண்டிருந்தாள்.\nஒரு மணி நேரமாகியும் காணவில்லை. அவளோடு கூடச்சென்ற தோழியையும் காணவில்லை. பிறகு மிகவும் கவலைப்பட்டுக்கொண்டு அவள் தன் கணவனிடம் இதைச் சொன்னாள்.\n‘உங்க அருமை மகளைப் பாத்தீகளா தண்ணீர் கொண்டுவரப்போன புள்ளையை இதுவரைக்கும் காணவில்லை. ஊரோ கெட்டுக்கிடக்கு. அந்த சடையம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு, இதுவுமில்ல களுதையாப் போச்சு’ என்று அவள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார் செந்திலாண்டவன் பிள்ளை.\n‘சும்மா இரைச்சல் போடாதே. உன் பெண் இருக்கற கேட்டுக்கு ஊரார் பிள்ளையைப் பளிப்பானேன் வா. குழாயடிக்குப் போய்ப் பார்ப்போம் என்று கூறி, மேல்துண்டைத் தட்டிப் போட்டுக்கொண்டு அவர் கிளம்பினார்.\nபெற்றோர் இருவரும் குழாயடிக்கு வரும்போது அனேகம் பெணிகள் நீர் நிரப்புவதில் முனைந்திருந்தனர். வாய் பேசாது அவர்கள் மத்தியில் இரு பெண்களும் பேசிக்கொண்டு நிற்கிறார்களோ என்று கவனித்தார்கள்.\n'என்ன ஆச்சியம்மா... ஏது இம்பிட்டுத் தூரம் இருட்டிலே வந்து நிற்கிறது' என்று அக்கூட்டத்தில் ஒருவள் கேட்கவும், வேறு வழியின்றி அவர்கள் வந்த விஷயத்தை சொன்னாள் தாய்.\n‘இந்தக் குட்டி பளனியும் சடையம்மாவும் காணோம். எங்கே யார் வீட்டுக்குப் போய்ப் பேசிக்கிட்டு நிற்கிறார்களோ தெரியலை.’\n‘அவுங்க நல்ல சீலை உடுத்தி சர்க்கஸ் பார்���்கத்தானே போயிருக்காக’ என்றாள் ஒருவள்.\n ஆளைக் கிணத்துலே குடி தண்ணி எடுக்கப்போயிருக்கும்’ என்று மற்றொருவள் கூறினாள்.\n‘சர்க்கீஸ் கொட்டகையைப் பார்க்கப் போயிருப்பாக’ என்று ஒருவள் கூறினாள்.\n பெரியவங்க துணை இல்லாம ஆளைக் கிணத்துக்கு மட்டும் போகலாமா ஆத்தாடீ, உலகம் கெட்டுப்போச்சு’ என்று மற்றொருவள் வம்புக்கு ஆரம்பிக்கவும், சற்று விலகியிருந்த செந்திலாண்டவன் பிள்ளை, தன் மனைவியை அழைத்தார்.\n‘அதுதானே பார்த்தேன். நாளை புதனுக்கு பரிசம் போட வருகிறார்களாம். பளனியம்மா வாசல் வழிவந்து பார்த்தவங்க கிடையாது. தண்ணி எடுக்கப்போகும்போதுகூட, இருட்டின பிறவு, ரெண்டு பேரைத் துணை கூட்டிக்கிட்டு குனிந்த தலை நிமிராமப் போகுமே’ என்று பேச்சு திரும்பியது குழாயடியில்.\n பத்துப் பொம்பளைங்க, வம்பளக்கிற இடத்தில போய், பெரியவளான என் பெண் சொல்லாம எங்கேயோ போயிருக்கான்னு சொல்லிவிட்டு வர்றியே நாளைக்கு ஊரெல்லாம் இது பரவிவிடாதோ நாளைக்கு ஊரெல்லாம் இது பரவிவிடாதோ’ என்று மனைவியை பிள்ளை கண்டித்தார்.\nபிறகு அவர்கள் இருவரும் தம் வீட்டிற்கே போய் பெண்ணுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். சடையம்மாவின் தாயும் தந்தையும் வந்தனர்.\n‘இந்தக் குட்டி இங்கே வந்தாளா தண்ணி கொண்டு வாரேன்னு சொன்னா, பிறவு காணோம்’ என்றார்கள்.\n‘வந்தாள், அவளும் பளனியுமா நாலுநடை ஒளுங்காத் தண்ணி எடுத்தாக. பிறகு இங்கு வந்து புடவை நனைச்சிட்டுது, மாத்தணும்னு சொல்லி மாத்திக்கிட்டாக. இதுவரைக்கும் காணோம். பைப்புகிட்டேயும் இல்லை. கேட்டா ஆனைக் கிணத்துக்கு நல்ல தண்ணி எடுக்கப்போய்ட்டாங்களாம்.’\nஇவர்கள் இங்கு இப்படிக் காத்திருக்க, பழனியும் சடையம்மாவும் சர்க்கஸ் கொட்டகையின் பக்கத்தில் சுற்றிக்கொண்டிருந்தனர். கொட்டகையின் ஒரு பக்கத்தில் நடக்கும் வேடிக்கைகள் தெரிந்தன. அப்போதுதான் ஒரு பெண்மணி ஒரு கயிற்றின் மேல் ஒய்யாரமாக நடந்துகொண்டிருந்தாள்.\nபழனியம்மா தன் மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டாள்.\n‘ஆத்தா எப்படித்தான் துணிச்சலோடு நடை பழகுறாளோ’ என்று மெதுவாகக் கூறினாள் அவள்.\nஅதற்குள் யாரோ வந்து அவர்களை அதட்டினார்கள்.\n’ என்று ஒரு ஆண் மகன் குரல். கேட்டதும் இருவரும் நடுநடுங்கிவிட்டனர்.\nஆனால் அவர்களை அழைத்து வந்திருந்தவள் முன் வந்து பதிலளித்தாள்.\n‘என்ன அண்ணாச்��ி நான்தான். இந்தக் குட்டிக குடி தண்ணீர் எடுக்க வந்திச்சிங்க. வேடிக்கை பாக்கணும்னு கொள்ளை ஆசைப்பட்டது. ஆனா அவுக வீட்டிலே விடமாட்டாக. இதோ பாத்தாச்சு. நான் கூட்டிகிட்டுப்போறேன்’ என்றதும், அந்த ஆடவன் சம்மதித்துவிட்டான்.\n‘யாரு, கோடி வீட்டு பொன்னம்மாளா யாரோன்னு நினைச்சுக்கிட்டேன். பார்க்கட்டும். யார் அந்தப் பிள்ளைங்க யாரோன்னு நினைச்சுக்கிட்டேன். பார்க்கட்டும். யார் அந்தப் பிள்ளைங்க\n‘நம்ம செந்திலாண்டவன் பிள்ளை மகளும், எசக்கியா பிள்ளை மகளும்’ என்று பழனியம்மாவும் சடையம்மாவும் பதறிவிட்டனர்.\n‘என்னங்க அக்கா, பேரைச் சொல்லிட்டீக\n பளனியம்மாவா’ என்று வேறு ஒரு வாலிபனின் குரல் கேட்கவும், பழனியும் சடையம்மாவும் தலை குனிந்தனர்.\n‘ஏட்டி, சடையம்மா, நாமெ வீட்டுக்கு எப்படி போக யார் தெரியுமா அது கோமதிநாயகம் பிள்ளை மகன்போல இருக்கு’ என்று நெஞ்சம் படபடக்கக் கூறினாள் பழனியம்மாள்.\nபிறகு இருவரும் வேகமாக வீட்டுப்பக்கம் நடையைக் கட்டினர். பொன்னம்மாவும் அவர்களுடன் ஓடி வந்தாள்.\n‘அக்கா, எங்க வீட்டு வரையிலும் வறீகளா என்று இரு பெண்களும் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகு, பொன்னம்மாள் அவர்கள் வீடு வரையும் செல்ல இசைந்தாள்.\nஅவர்கள் வீட்டின் முன் முற்றத்தில் கால் வைக்கும்போதே மனம் திக்கென்றது. பழனியைப் பெண் கேட்க வந்திருந்தனர்.\n‘பெண் கொல்லைப்புறத்திலே மாட்டைக் கட்டுகிறாள் என்று சொன்னீயளே. வெளியே போய்விட்டு வருகிறாப்போல இருக்குது என்று ஒரு பெரியவர் கேட்டார். பிறகு எல்லோரும் பேச வந்ததைச் சொல்லாமல், திடீரென்று எழுந்து போய்விட்டனர்.\n‘மதனி, இனிமேல் சர்க்கஸுக்குப் பெண்ணை அனுப்புவதானால், தகுந்த துணையோடு அனுப்புங்க’ என்று வந்த பெண் பொடி வைத்துப் பேசிவிட்டு ஆடவர்களுடன் நடந்து கட்டினாள்.\nஅவர்கள் சென்ற பிறகு வீடு திமிலோகப்பட்டது. சடையம்மாவின் தாய் மகளை இரண்டு அடி வைத்து இழுத்துச் சென்றாள்.\nபழனியின் பெற்றோர்கள் தங்கள் தலையில் இரண்டடி அடித்துக்கொண்டு, அவளையும் நையப் புடைத்தனர்.\n‘போ உள்ளே, களுதை. இத்தனை வருசமா மானமாப் பிளைச்சவங்க முகத்துல கரியைப் பூசினாயா பீடை, தொலை’ என்று அவளை நெட்டித் தள்ளிக்கொண்டு சமையலறையில் தள்ளினார்கள்.\nஅன்று முதல் பழனியம்மாள் அங்கேயே கிடந்தாள். கன்றுகுட்டி அறுத்துக்கொண்டுபோய் பா���ை ஊட்டிவிட்டால்கூட அவள் அந்தப் படியைத் தாண்டக்கூடாது என்று கட்டளை பிறந்தது. அவள் அங்கேயே குளித்தாள், அங்கேயே உண்டாள், உறங்கினாள்.\nஅங்கணத்திலிருந்த மற்றப் பெண்கள், அவளுடைய தோழிகள் ஒவ்வொருவரின் மணமானபோது, பழனிக்கு இடியும், சொல்லும் கிடைத்தன. அவள் விடியாத கண்ணீர் வடித்துக்கொண்டு சிறை வாசம் செய்தாள். மாதங்கள் ஏழு, எட்டு என்று மறைந்தன.\nஅவளுடைய தமக்கைமார் வந்தார்கள். கணவன்மார்களுடன். சினிமாவுக்குப் போனார்கள். கோவிலுக்குக் கிளம்பினார்கள். பிறகு அதைப்பற்றி எல்லாம் அளவளாவினர். ஒருநாள் சபலத்தில் இடம் கொடுத்ததற்காக, பழனியம்மா நிந்தைக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிக் கிடந்தாள்.\n‘எட்டி பளனி, மச்சுக்குப் போய் ரெண்டு கட்டு துவரை மிலார் கொண்டு வா' என்று ஒரு தமக்கை ஒருநாள் ஆக்ஞாபித்தாள்.\n‘நான் போகக்கூடாது, ஐயா திட்டுவாரு’ என்று துக்கமடைக்கும் குரலில் கூறிவிட்டு திரும்பினாள் பழனியம்மா.\n‘அம்மாவும் அப்பாவும் வெளியே போயிருக்காக. நல்ல பிள்ளையில்ல... போய் எடுத்துக்கிட்டு வா’ என்று கெஞ்சினாள் தமக்கை.\nபழனியம்மா வேறு வழியின்றி மிக்க அச்சத்துடன் வெளியே வந்து, முற்றத்தின் வழியாக ஏணி ஏறி மச்சுக்குச் சென்றாள். இரண்டு கட்டுத் துவரை மிலாரை எடுத்துக்கொண்டு இப்படி அப்படிப் பாராமல் இறங்கும்போது, சீலை தடுக்கிக் குனியவும், ஒரு கட்டு கை தவறி சுவற்றுக்கு அப்பால் விழுந்துவிட்டது. பழனியம்மா பீதியுடன் நோக்கினாள். தான் ஏணி மேல் இருப்பதை யாரேனும் பார்த்துவிட்டார்களோ என்று அச்சுறும்போது, அவள் குழப்பத்தை அதிகரிக்கும்படி ஒன்று நேர்ந்தது.\nவிழுந்த கட்டை வெளிப்புறம் அலாக்காகப் பிடித்துக்கொண்டு, கோமதிநாயகம் பிள்ளையின் மகன் சுப்பையா பல்லை இளித்துக்கொண்டு நின்றான்.\n‘இந்தா’ என்று கூறிக்கொண்டே, அவன் தூக்கிக் கொடுக்கவும், பதறும் கைகளுடன் அதைப் பெற்றுக்கொண்டு அவள் ஓடி மறைந்தாள். தனது வழக்கமான மூலைக்குப் போய்ப்படுத்து, விம்மி விம்மி அழுதாள்.\n‘ஏட்டி, என்ன, என்ன’ என்று தமக்கையர் கேட்டும், பதில் பழனியம்மா சொல்லவில்லை.\nஅதற்குள் வாசற்புறத்தில் யாரோ அழைப்புக் கேட்டு மூத்தவள் அங்கு சென்றாள்.\nஏதோ பிடிபடாத பேச்சும், அக்காளின் ‘ஆ’ என்ற ஆச்சரியக் குரலும் கேட்டன. ஆனால் அதிலெல்லாம் பழனியின் மனம் செல்லவில்லை. அன்று நடந்த அவமானத்தையே நினைத்து நினைத்து உருகினாள்.\n'அன்றைக்கு ஏனோ சர்க்கஸுக்குப் போனேன் அதனால்தானே இன்றைக்கு அந்த ஆளு என் முகத்தைப் பார்த்து தைரியமா சிரிச்சிட்டாரு’ என்று வெதும்பினாள் அவள். பெண்களுக்குரிய நாணமற்றவள் என்று அவருக்குள் கருத்துப்பட்டுவிட்டதாக எண்ணி மனம் புழுங்கினாள் பழனியம்மா.\n‘ஏ பளனி, எந்திரி, அவுக வராங்களாம். அதுதான் கோமதிநாயகம் பிள்ளை ஆச்சி வீட்டுவங்க. பரிசம் கொண்டுவரப் போறாங்களாம். நீ கிடந்து அளுறியே என்று அவளை எழுப்பினாள் தமக்கை.\n‘ஆமாம் என்னைப் பிடிச்சுக் கேலி செய்யாமல் போனா உனக்குத் தூக்கம் வருமா வெந்த புண்ணைக் குத்திப் பாத்தாத்தானே காக்கைக்கு மனம் குளிருமாம்’ என்று குரோதமாகப் பதிலளித்தாள் பழனியம்மா.\n‘அப்படிச் செய்ய நான் யார் அசல் வீட்டுக்காரியா எளுந்திரு. முகம் களுவிப் பொட்டு வை, தலையைக் கட்டிவிடுறேன்’.\nபழனியம்மா கேட்காமல் திரும்பிப் படுத்தாள். அதற்குள் அவள் பெற்றோர் வந்துவிட்டனர். வேறு வேற்றுக் குரலும் கேட்டது. வீட்டில் உள்ள மின்சார விளக்கெல்லாம் எரியத் தொடங்கின. பழமும் வெற்றிலையும் பாக்கும் வாங்க ஆட்கள் பறந்தனர். கோவில் பட்டர் வந்தார். அப்பொழுது பழனியம்மா அலங்கோலமாகப் படுத்துக் கிடந்தாள்.\nவந்தவர்கள் போய், அடுத்த நாள் பரிசத்துடன் வந்தனர். நல்ல காஞ்சீபுரம் ஜரிகைச் சேலையும், கழுத்துக்கு புதுவிதமான தங்க நெக்லஸும் அணிந்துகொண்டாள் பழனியம்மா. பிள்ளை வீட்டினர் விருந்து உண்டு, வீடு திரும்ப ஆயத்தமாக இருந்தனர். அடுத்த அறையில், பெண்கள் வெற்றிலை போட்டுக்கொண்டு உரையாடிக்கொண்டே இருந்தனர்.\n என்று மெல்ல விசாரித்தாள் பழனியின் தாயார். கலகலவென்று சிரிப்பொலி கேட்டது. அதைத் தொடர்ந்து சுப்பையாவின் தாயாரின் குரல் கேட்டது.\n அப்ப எங்க அக்காளை அனுப்பி இருந்தேனில்ல அவுக திரும்பி வந்துவிட்டாக. அந்தப் பிள்ளை நமக்கு வேண்டாம்’ என்று மட்டும் சொன்னாக. நாங்களும் என்னமோ ஏதோ என்றிருந்துட்டோம். இப்பத்தான், போன வாரம் சுப்பையா வேலை பார்க்கிற இடத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கிட்டு வந்தான். பிறகு விசாரித்துப் பார்த்தோம். குழந்தை சர்க்கீஸ் பாக்க ஆசைப்பட்டு அந்தப் பக்கம் போன குற்றத்துக்காக அவுக வந்துவிட்டதாகத் தெரிந்தது. பிறகு உடனே வந்திட்டோம்...’\n‘பெரிய குற்றம்தானே அது. பெரிய வீட்டுப் பெண், சடங்கு கழித்து வீட்டில் இருக்கறவ போகலாமா நீங்க பெரிய மனசுக்காரரு’ என்று செந்திலாண்டவன் பிள்ளை குறுக்கிட்டார்.\n‘அதெல்லாம் ஒன்றுமில்லை மாமா. உங்களுக்கு நினைப்பு இல்லையா. நான் ஒரு சமயம் தேர்த் திருவிழா பார்க்கறதுக்கு மாமரம் ஏறி, கிளை ஒடிஞ்சு விழுந்துடலை ஆத்தாடீ... என்ன திட்டிட்டாங்க அப்போ ஆத்தாடீ... என்ன திட்டிட்டாங்க அப்போ’ என்று கூறிச் சிரித்தாள் அந்த அம்மா.\nபழனியம்மாவுக்கு தன் மாமியைப் பிடித்துவிட்டது. ஆயினும் ஒரு விஷயம் மட்டும் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. அதையும் சீக்கிரமே தெளிவுபடுத்திக்கொள்ள முயன்றாள்.\nகல்யாணமெல்லாம் முடிந்து, அவள் புக்ககத்தில் இருந்தாள். மல்லிகைப் பூவை சரமாகக் கட்டிக்கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் கணவன் அங்கு வந்தான்.\n‘பளனீ, இன்னிக்கு சர்க்கஸ் வேடிக்கைப் பார்க்க வரயா’ என்று அழைத்தான். பழனியம்மாள் கண்களில் நீர்த்துளிகள் வந்துவிட்டது.\n ஒருநாள் ஆசைப்பட்டதுக்காகத் துணிச்சல்காரின்னு நினைச்சுப்புட்டீங்க இல்லையா இல்லாட்டிப் போனா, அன்னிக்கு என் முகத்தைப் பார்த்து நேரே சிரிச்சிட்டீகளே... வேற எந்தப் பொண்ணாவது இருந்தா அப்படிச் செய்திருப்பீயளா’ என்று அவள் கேட்டாள்.\n‘வேறு எந்தப் பெண்ணைப் பார்த்து நான் ஏன் சிரிக்கறேன் நான் கட்டிக்கப்போற பெண்ணாச்சே என்று உரிமையோடு இளிச்சேன். குற்றம் என் மேல் இருக்க, உன்னைச் சொல்லி என்ன பயன் நான் கட்டிக்கப்போற பெண்ணாச்சே என்று உரிமையோடு இளிச்சேன். குற்றம் என் மேல் இருக்க, உன்னைச் சொல்லி என்ன பயன் வேலை பார்க்கறேன் என்று திருவனந்தபுரம் போய் உட்காராமல் இருந்தால், முன்னமேயே நம்ம கல்யாணம் நடந்திருக்கும். நீ இந்தக் கஷ்டமே பட நேந்திருக்காதே பளனி. எங்க அம்மாளும் உன்னைப்போல ஒரு பெண் பிள்ளைதானே வேலை பார்க்கறேன் என்று திருவனந்தபுரம் போய் உட்காராமல் இருந்தால், முன்னமேயே நம்ம கல்யாணம் நடந்திருக்கும். நீ இந்தக் கஷ்டமே பட நேந்திருக்காதே பளனி. எங்க அம்மாளும் உன்னைப்போல ஒரு பெண் பிள்ளைதானே சிறு பெண்ணு. நீ சகஜமா ஆசைப்பட்டதை நாங்க தப்பாக நினைப்போமா சிறு பெண்ணு. நீ சகஜமா ஆசைப்பட்டதை நாங்க தப்பாக நினைப்போமா அதுக்காகக் கொடுத்த வாக்கை திருப்பிவிடுவோமா அதுக்காகக் கொடுத்த வாக்கை திருப்பிவிடுவோமா\n‘எ��்னை மன்னிச்சிடுங்க’ என்றாள் பழனி. அவள் குரலில் அன்பும் விநயமும் பொங்கியது.\n(தினமணி கதிர் - 24.08.1952)\n[ நன்றி: தினமணி ]\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n793. செய்குத்தம்பி பாவலர் - 1\n792. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் - 1\n791. பதிவுகளின் தொகுப்பு : 701 - 750\n790. சங்கீத சங்கதிகள் - 129\n789. அ.சீநிவாசராகவன் - 5\n788. கி.வா.ஜகந்நாதன் - 4\n787. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 5\n785. பெர்னாட் ஷா - 1\n784. மு.இராகவையங்கார் - 1\n783. சங்கீத சங்கதிகள் - 128\n782. அலெக்சாண்டர் டூமா - 2\n781. அலெக்சாண்டர் டூமா - 1\n780. பால கங்காதர திலகர் -2\n779. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் -2\n778. மாயூரம் வேதநாயகம் பிள்ளை -2\n777. அன்னை சாரதாமணி தேவி -2\n776. விபுலானந்தர் - 3\n775. காந்தி - 9\n773. டி.கே.பட்டம்மாள் - 8\n772. அநுத்தமா - 2\n771. கவிஞர் சுரபி - 3\n770. ராஜாஜி - 8\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\n768. சங்கீத சங்கதிகள் - 127\n767. லா.ச.ராமாமிருதம் -13: சிந்தா நதி - 13\n766. சிறுவர் மலர் - 4\n765. அருணகிரி : ஒரு பா ஒரு பஃது : கவிதை\n764. ஷெல்லி - 1\n763. ஏ.எஸ்.ராகவன் - 2\n762. கவி கா.மு.ஷெரீப் - 2\n761. சங்கீத சங்கதிகள் - 126\n760. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் - 1\n759. கு.அழகிரிசாமி - 1\n758. டாக்டர் ஜெயபாரதி - 1\n757. விந்தன் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (1)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1549. சங்கீத சங்கதிகள் - 233\n மே 30 . பாலக்காடு மணி ஐயரின் நினைவு தினம். அவர் மறைவுக்குப் பின் கல்கியில் வந்த அஞ்சலி . ...\n1547. ஜவகர்லால் நேரு - 4\nடொராண்டோவில் சுப்புடு டொராண்டோ -94 மே 28, 2017 . இன்று பிரபல இசை விமர்சகர் ‘சுப்புடு’ அவர்களின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப...\nமகா வைத்தியநாதையரைப் பற்றி .... உ.வே.சாமிநாதய்யர் மே 26 . மகா வைத்தியநாதையரின் பிறந்த தினம். அவரைப் பற்றி உ.வே.சா. நிறைய எழுதியிருக்கி...\nசங்கீத சங்கதிகள் - 38 : ஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் \nஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் சாவி [ ஓவியம்: அரஸ் ] பிரபல எழுத்தாளர் ‘சாவி’ ( சா.விஸ்வநாதன்) பல வேறுபட்ட துறைகளில...\nசங்கீத சங்கதிகள் - 76\nசில சங்கீத சமாசாரங்கள் ரா.கி.ரங்கராஜன் சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றபோ...\n1548. மொழியாக்கங்கள் - 6\nவந்தே மாதரம் மூலம்: வீர சாவர்க்கர் மொழியாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ மே 28 . வீர சாவர்க்கரின் பிறந்த தினம். அவருடைய கட்டுரையின் ஒரு பகுதி...\nசின்ன அண்ணாமலை -2 : 'கல்கி’யுடன் நான்\n சின்ன அண்ணாமலை \"ஸ்ரீ சின்ன அண்ணாமலை மணிக்கணக்கில் பிரசங்க மாரி பொழியக்கூடியவர்.ஆவேசமாகப் பேசுவார்; அழவைக்கும்...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/12/tcdd-tunus-demiryollari-arasinda-anlasma/", "date_download": "2020-05-31T13:01:11Z", "digest": "sha1:C7UCHWW64BPZTVQQEWFYL5KCWLB7IAKV", "length": 47888, "nlines": 396, "source_domain": "ta.rayhaber.com", "title": "டி.சி.டி.டி மற்றும் துனிசிய ரயில்வே இடையே | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 05 / 2020] யேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] உள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\tபொதுத்\n[30 / 05 / 2020] தனியார் நர்சரிகள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன\tபொதுத்\n[30 / 05 / 2020] அமெரிக்காவிற்கு சீன நுழைவை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார்\tகடைசி நிமிடம்\n[30 / 05 / 2020] சானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராTCDD மற்றும் துனிசியா இரயில்வேகளுக்கிடையே ஒப்பந்தம்\nTCDD மற்றும் துனிசியா இரயில்வேகளுக்கிடையே ஒப்பந்தம்\n22 / 12 / 2017 அன்காரா, துனிசியா, ஆப்பிரிக்கா, இடர் இரயில் அமைப்புகள், உலக, புகையிரத, பொதுத், நிறுவனங்களுக்கு, தலைப்பு, துருக்கி, TCDD\nடி.ஆர்.சி.டி.யின் பொது இயக்குநர் ஓரன் பர்தல், போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சின் துணைத் துணைத் தலைவர் İsa Apaydın மற்றும் TÜLOMSAŞ, TÜVASAŞ, TÜDEMSAŞ மற்றும் RAYSİMAŞ இன் மூத்த அதிகாரிகள் துனிசியா தேசிய ரயில்வேயில் டிசம்பர் 19 இல் 20-2017 ஐ பார்வையிட்டனர்.\nஇந்த விஜயத்தின் போது, ​​தற்போதுள்ள ரயில் வசதிகள், தோண்டும் வாகனங்களின் உற்பத்தி மற்றும் வழங்கல் மற்றும் கோடுகள் பராமரிப்பதற்கான பொருட்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கல் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு ரயில்வே அமைப்புகளின் பொது மேலாளர்களால் தொடங்கப்பட்டது.\n27 புரிந்துணர்வு ஒப்பந்தம் டிசம்பர் 2017 இன் துனிசியா பயணத்தின் போது இரு நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களால் கையெழுத்திடப்படும். கூட்டங்களின் போது, ​​ஒத்துழைக்க வேண்டிய பகுதிகளில் குழுக்களை நிறுவுவது மற்றும் இந்த குழுக்களை விரைவில் தொடங்குவது குறித்து ஒரு உடன்பாடு எட்டப்பட்டது.\nகையெழுத்திட்ட விழாவுக்குப் பிறகு அறிக்கைகளை வெளியிட்ட டி.சி.டி.டியின் பொது இயக்குநர் İsa Apaydınஒரு வருடம் முன்பு, துனிசிய ரயில்வே குழு துணை TCDD இன் வண்டிகள், வண்டிகள் மற்றும் பயணிகள் கார்கள் ஆய்வு என்ன இரு நாடுகளுக்கும் மற்றும் உற்பத்தி திறன் தங்கள் இடத்தில் இடையே உறவுகளின் முன்னேற்றம் உயர்த்திக் \"ஒரு சகோதரன் எங்கள் துனிசிய நாடுகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு அபிவிருத்தி செய்வதாக துருக்கி வந்தது. ரயில் பாதை, ரயில்வே மேலாண்மை மற்றும் துனிசியாவில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிக்கும் வகையில் ஒத்துழைப்பை வளர்க்க விரும்புகிறோம். இது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.புலுண்டு\n\"மாநாட்டின் ஜாப்டி எங்கள் ஜனாதிபதியின் சமாதானத்���ில் அடையாளம் காணப்படும்\"\nகடந்த 15 ஆண்டுகளில் டி.சி.டி.டி அதிவேக ரயில் உள்ளிட்ட பல முதலீடுகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்பதை நினைவூட்டிய அபாய்டன், துனிசிய ரயில்வே நிர்வாகத்துடன் கூட்டு அறிவு மற்றும் பொருள் கொள்முதல் வரம்பிற்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளின் தலைவர்களின் முன்னிலையில் ஜெலசெக் இதனால் இரயில்வே துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எடுக்கப்படும்.\n\"பாகு-டிஃப்லிஸ்-கார்ஸில் 79 கிலோமீட்டர் வரி சரி\"\nடி.சி.டி.டியின் பொது மேலாளர், İpek ரயில்வே என்று அழைக்கப்படும் பாகு-திபிலிசி-கார்ஸ் ரயில் திட்டம் குறித்த மதிப்பீடுகளையும் செய்தார். İsa Apaydın\"எங்கள் பாகு-திபிலிசி-கார்ஸ் திட்டத்தில், நாங்கள் எங்கள் நாட்டில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் பாதையை உருவாக்கி ஆணையிட்டோம். கார்ஸின் எல்லையிலிருந்து, அது ஜோர்ஜிய அரசாங்கத்திற்குள் நுழைகிறது. திபிலிசியிலிருந்து அங்கிருந்து அஜர்பைஜானில் இருந்து பாகு முதல் காஸ்பியன் வரை மாறுவதால், துருக்கிய குடியரசுகள் மற்றும் கஜகஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் ரயில் போக்குவரத்து தடையின்றி சாத்தியமாகியுள்ளது. ”\nசிடி ஃபத்தல்லாவில் உள்ள பராமரிப்புப் பட்டறைக்கான தொழில்நுட்ப வருகையிலும் அபெய்டன் பங்கேற்று அவதானித்தார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திக��்:\nதுருக்கி மற்றும் ஜோர்ஜியா சுங்க இசைவு இடையில் கையெழுத்தான ஒப்பந்தம் ஏப்ரல் 4, 1996 தேதியிட்ட ...\nதுருக்கி மற்றும் ஜோர்ஜியா சுங்க இசைவு இடையில் கையெழுத்தான ஒப்பந்தம் ஏப்ரல் 4, 1996 தேதியிட்ட ...\nதுனிசியா துருக்கி மற்றும் இணையவழி ஒப்பந்தம் இடையே ஒத்துழைப்பு\nஈரானிய ரயில்வேயில் அல்ஸ்டோம் மற்றும் பிரஞ்சு ரயில்வே ஒப்பந்த ஒப்பந்தம்\nஇத்தாலிய இரயில்வே மற்றும் ஈரானிய இரயில்வே ஒரு புதிய ஒப்பந்தத்தை கையொப்பமிட்டது\nதுனிசியாவில் ஒரு இயந்திரத்தின் கவனக்குறைவு பேரழிவிற்கு வழிவகுக்கிறது\nஈராக் மற்றும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தம் போக்குவரத்து துறையில்\nதாஷ்கண்ட், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் இடையே, ரயில்வே, எண்ணெய் எரிவாயு, நீர் மற்றும் வெ\nTülomsaş மற்றும் ஹூண்டாய் ரோட்டம் கம்பெனி இடையே ஒப்பந்தம்\nடூம்முமாஸ் மற்றும் ஹூண்டாய் ரொட்டம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்\nதுருக்கி, எகிப்து, கிரேட் இடையிலான ஒப்பந்தம்\nபம்பார்டியர் மற்றும் ஆஸ்திரிய ஃபெடரல் ரெயில்வேஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒப்பந்தம் 300 TALENT 3 ரயில்\nடி.சி.டி.டி அங்காரா - இஸ்தான்புல் அதிவேக ரயில் திட்டம் 200 அகக்\nஏவியேஷன் ஜயண்ட்ஸ் எம்ப்ரேயர் மற்றும் போயிங் இடையேயான ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது\nஅன்காரா ஸ்டீல், XXX சரக்கு வண்டிகளில் TCDD உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது\nகால்வாய் இஸ்தான்புல்லில் இருந்து கிரேசி மண்\nகிழக்கு எக்ஸ்பிரஸ் சுற்றுலாத்தலத்திலிருந்து டிக்கெட் விளையாட்டு\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎங்கள் எல்லை அலகுகள் கடத்தல்காரர்களுக்கு திறக்கப்படவில்லை\nகமில் கோஸ் தொலைபேசி எண்கள்\nSME கள் டிஜிட்டல் சூழலில் ஒரு ஏற்றுமதியாளராக மாறுகின்றன\nஅமைச்சர் பெக்கான் வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான இயல்பாக்க நடவடிக்கைகளை மதிப்பீடு செய்கிறார்\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nயேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\nமன இறுக்கம் கொண்ட குழந்தைகளுக்கான தகவல் வழிகாட்டி தயார்\n2 பயங்கரவாதிகள், அவர்களில் 5 பேர் சாம்பல் பட்டியலில் உள்ளனர், ஹெர்கோல் மலைகளில் நடுநிலைப்படுத்தப்பட்டனர்\nஉள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், ��ணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\nடெனிஸ்லி அய்டன் நெடுஞ்சாலை டெண்டரின் வரலாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டி போர்ட் கட்டண 2020\nடி.சி.டி.டி கொன்யா கார் தொலைபேசி\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்கோல்டாக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஒப்பந்த கற்பித்தலுக்கான முன் விண்ணப்பம் மற்றும் வாய்வழி தேர்வு மைய விருப்பத்தேர்வுகள் ஜூன் 12 வரை \"https://ilkatama.meb.gov.tr\" இலிருந்து மின்னணு முறையில் பெறப்படும். 19 ஆயிரம் 910 ஒப்பந்த ஆசிரியர்கள் [மேலும் ...]\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nஇஸ்மிரில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் நடவடிக்கைகளின் எல்லைக்குள், வாகனத் திறனில் 50 சதவிகிதத்தைக் கொண்டு செல்லக்கூடிய மினி பஸ்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக கட்டண கட்டணம் சராசரியாக 1 லிராவால் அதிகரிக்கப்பட்ட���ு. நகரில் பயணிகள் [மேலும் ...]\nடெனிஸ்லி அய்டன் நெடுஞ்சாலை டெண்டரின் வரலாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nமுக்கிய பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு ஃபாத்தி சுல்தான் மெஹ்மத் பாலத்தில் தொடங்குகிறது\nIMM போக்குவரத்து தற்போதைய இஸ்தான்புல் சாலை மற்றும் போக்குவரத்து நிலைமைகள்\nஇஸ்தான்புல் சாலை மற்றும் போக்குவரத்து\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nகையில் உள்ள மோட்டார்கள் மூலம் எத்தனை ALTAY டாங்கிகள் தயாரிக்க முடியும்\nஅறியப்பட்டபடி, நவம்பர் 9, 2018 அன்று பாதுகாப்பு தொழில் இயக்குநரகம் (எஸ்.எஸ்.பி) மற்றும் பி.எம்.சி தானியங்கி இடையே ALTAY முதன்மை போர் தொட்டி வெகுஜன உற்பத்த�� ஒப்பந்தம் கையெழுத்தானது. கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் [மேலும் ...]\nசீனாவின் 5 வது தலைமுறை போர் விமானம் ஜே -20 விவரங்கள்\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nசீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதாரத்திற்கான அணுகுமுறைகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது. தொடர்பு மாசுபடுவதற்கான ஆபத்து காரணமாக மூடிய பகுதிகளில் கிருமிநாசினி நடவடிக்கைகள் [மேலும் ...]\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nஎல்பிஜி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நகர புனைவுகள்\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\nஅன்காரா ஸ்டீல், XXX சரக்கு வண்டிகளில் TCDD உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது\nடூம்முமாஸ் மற்றும் ஹூண்டாய் ரொட்டம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்\nஇஜ்மீர் மோனோரெயில் திட்டம் ஒரு ஒப்பந்தத்தை அடைந்தது\nதுருக்கி மற்றும் ஜோர்ஜியா சுங்க இசைவு இடையில் கையெழுத்தான ஒப்பந்தம் ஏப்ரல் 4, 1996 தேதியிட்ட ...\nகர்தால் - கெய்னர்கா மெட்ரோ திட்டம் பிரதான ஒப்பந்தக்காரர், மின் பணிகளுக்கான ஓர்ஜ் எனர்ஜி…\nபயணிகள் கார்களை கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்த கியூபா மற்றும் எக்ஸாம் பாங்க்\nநைஜீரியா பிரதான ரயில் பாதை அமைப்பதற்காக சீனாவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது\nஈராக் மற்றும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தம் போக்குவரத்து துறையில்\nபம்பார்டியர் மற்றும் ஆஸ்திரிய ஃபெடரல் ரெயில்வே���் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒப்பந்தம் 300 TALENT 3 ரயில்\nவால்வோ டிரக் மற்றும் ஷெல் என்பது ஹெவி-டூட்டி லாரிகளில் எல்.என்.ஜி பயன்பாட்டிற்கான உலகளாவிய ஒப்பந்தமாகும்…\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nஅங்காராவில் வார இறுதியில் பொது போக்குவரத்து எவ்வாறு இருக்கும் அங்காரேயும் மெட்ரோவும் வேலை செய்கிறதா\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nமின் அரசு 1.000 டி.எல் சமூக ஆதரவு விசாரணை பாண்டேமி சமூக நல விண்ணப்ப முடிவுகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-tiruvannamalai/", "date_download": "2020-05-31T12:52:01Z", "digest": "sha1:HBVPTVRHKMOIVRGEW6EFP7JMQZTFS4ZX", "length": 30741, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று திருவண்ணாமலை பெட்ரோல் விலை லிட்டர் ரூ.76.66/Ltr [31 மே, 2020]", "raw_content": "\nமுகப்பு » திருவண்ணாமலை பெட்ரோல் விலை\nதிருவண்ணாமலை-ல் (தமிழ்நாடு) இன்றைய பெட்ரோல் விலை ரூ.76.66 /Ltr ஆக உள்ளது. கடைசியாக திருவண்ணாமலை-ல் பெட்ரோல் விலை மே 31, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. திருவண்ணாமலை-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. தமிழ்நாடு மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் திருவண்ணாமலை பெட்ரோல் விலை\nதிருவண்ணாமலை பெட்ரோல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹76.66 மே 30\nமே குறைந்தபட்ச விலை ₹ 73.59 மே 03\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.07\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹73.59 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 73.59 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹73.59\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹75.82 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 73.59 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹75.82\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹73.59\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.23\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹77.65 பிப்ரவரி 02\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 75.88 பிப்ரவரி 11\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹77.65\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.66\nஜனவரி உச்சபட்ச விலை ₹80.87 ஜனவரி 12\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 76.88 ஜனவரி 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.93\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹80.13 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 80.13 டிசம்பர் 31\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹80.13\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹80.13\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nதிருவண்ணாமலை இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/174881?ref=view-thiraimix", "date_download": "2020-05-31T13:21:54Z", "digest": "sha1:KKVADHQR7GHSDIUFZOAYHJ5SKQAJEUJB", "length": 7546, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பேசாத ஹீரோ ஜாஸ்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க, இது தமிழ் வார்த்தையா?.. விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய பிரபல இயக்குனர் - Cineulagam", "raw_content": "\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் தகவல்\nபயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nமன்னிப்பு கேட்ட ஜோதிகா பட இயக்குனர் அடுத்த சர்ச்சை - பிரச்சனைக்குரிய அந்த ஒரு காட்சி\nஅச்சு அசலாக அம்மா போலவே... நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nபேசாத ஹீரோ ஜாஸ்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க, இது தமிழ் வார்த்தையா.. விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய பிரபல இயக்குனர்\nசமீபத்தில் விஜய் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பற்றி பேசினார். அதில் குறிப்பாக பேனர் கலாச்சாரம், சமூக வலைதள சண்டை பற்றியும் அவர் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார்.\nவிஜய்யின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தற்போது விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல இயக்குனர் ஆர்வி உதயகுமார் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசினார். இவர் எஜமான், சின்னகவுண்டர் போன்ற படங்களை இயக்கியவர்.\n\"பேசாத ஹீரோக்கள் எல்லாம் மேடையில் ஜாஸ்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியல.. ரொம்ப அமைதியா இருப்பாரேபா.. ஜாஸ்தி பேசுறாரே.. எதோ விஷயம் இருக்கிறதா படத்திற்கு முதலில் டைட்டிலை தமிழ்ல வைங்கப்பா. (பிகில்) அதற்கு என்ன அர்த்தம் என்று பார்த்தேன். அது தமிழ் வார்த்தையே இல்லை என்று வருகிறது\" என அவர் பிகில் பட பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.\nதமிழனாக இருந்தால் தமிழில் டைட்டில் வையுங்க என இதே கருத்தை தயாரிப்பாளர் கே.ராஜன் மேடையில் பேசியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_-5%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-05-31T13:43:02Z", "digest": "sha1:D22EOCKCEGSDQXOY3FLX5VJXT4Z4P36M", "length": 10143, "nlines": 110, "source_domain": "www.engkal.com", "title": "டெக் வைரல்_ 5ஜி சேவையை வழங்க நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்என்எல் திட்டம்! -", "raw_content": "\nச��ையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nதற்போது தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது, விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை இந்திய முழுவதும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது மிக முக்கியமானது.\nஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் 5ஜி சேவையை துவங்க உள்ளது. மேலும் தற்சமயம் சிறந்த டெலிகாம் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.\nநோக்கியா நிறுவனத்தில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவையை இந்தியா முழுவதும் வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது,மேலும் இந்த 5ஜி சேவை இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n5ஜி சேவையை வழங்க கோரியண்ட், லார்சன் அண்ட் டூப் மற்றும் ஹெச்பி நிறுவனங்களின் ஆலோசனையையும் பிஎஸ்என்எல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் 5ஜி சேவை இந்திய முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மைப் பொது மேலாளர் அனில் ஜெயின் சாய் தெரிவித்துள்ளார்.\nஇனி இந்த திட்டங்களின் தினசரி நன்மைகளுடன் சேர்த்து:\nபிஎஸ்என்எல் அதன் ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ 999/- ஆகிய ப்ரீபெய்ட் அளவற்ற காம்போ திட்டங்களுக்கு அறிவித்துள்ளது. இனி இந்த திட்டங்களின் தினசரி நன்மைகளுடன் சேர்த்து 2 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா கிடைக்கும்.\nபிஎஸ்என்எல்-ன் 3ஜி டேட்டா வழங்கும் திட்டங்களான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444- மற்றும் ரூ.448/- ஆகியவைகளும் கூட கூடுதல் 2 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். ஜியோவின் கூடுதல் டேட்டா வாய்ப்பானது மூன்று வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலைப்பாட்டில், பிஎஸ்என்எல்-ன் இந்த வாய்ப்பானது மொத்தம் 60 நாட்களுக்கு அணுக கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.\n5 ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களுமே இந்த வாய்ப்பானது ஜூன் 18, 2018 முதல் வாடிக்கையாளர்களுக��கு கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் டேட்டாவை தவிர குறிப்பிட்டுள்ள திட்டங்களின் இதர நன்மைகளில் எந்த மாற்றமும் கிடையாது. ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ.999/- ஆகிய 5 ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களுமே தினசரி அல்லது வாராந்திர வரம்பில்லாத வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98822.html", "date_download": "2020-05-31T13:24:56Z", "digest": "sha1:CS3QVTNLBQOBSF3GIT6ZS5GCMG5VFQSY", "length": 17571, "nlines": 83, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பிரபாகரன் தான் முடிசூட விரும்பவில்லை; தமிழ் முடிசூடவே விரும்பினார் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபிரபாகரன் தான் முடிசூட விரும்பவில்லை; தமிழ் முடிசூடவே விரும்பினார்\nதமிழ்த் தேசியம் என்பது வெற்று அரசியற் கோசம் அல்ல. இந்த ஒற்றைச் சொல்லின் உள்ளே தமிழ் மக்களின் வாழ்க்கையே அடைந்து கிடக்கின்றது. இதில் நாங்கள் பேசுகின்ற எங்கள் தமிழ் மொழி, எங்கள் பண்பாடு, எங்கள் சுற்றுச் சூழல் யாவும் அடங்கியிருக்கின்றது. இவை தனித்தனியானபிண்டங்களல்ல. ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. இரத்த நாளங்கள் போல ஒன்றினுள் ஒன்று கிளைத்துப் பரவியுள்ளவை. அந்தவகையில் சுற்றுச் சூழலைத் தவிர்த்துவிட்டு, சூழலியம் என்ற கோட்பாட்டைத் தவிர்த்துவிட்டுத் தமிழ்த் தேசியம் பற்றிப் பேச முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு நேற்றுச் சனிக்கிழமை (06) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை இயக்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் தலைமையுரை ஆற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஒரு இனம் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசம் அந்த இனத்தின் தேசியச் சூழல் ஆகும். சிங்கள மக்களின் தேசியச் சூழலும் தமிழ் மக்களின் தேசியச் சூழலும் வேறுவேறானவை. சிங்கள மக்களின் தேசியச் சூழலில் மழைக்காடுகள் இருக்கின்றன. எங்களது தேசியச் சூழலில் உலர்காடுகள் இருக்கின்றன. அங்கே கபரக்கொய்யா இருக்கின்றது. இங்கே உடும்பு இருக்கின்றது. அங்கே இரத்தினக்கல் விளைந்துள்ளது. இங்கே இல்மனைட் மணல் கொட்டிக் கிடக்கின்றது. எங்களுக்குப் பனை, அவர்களுக்கு கித்துள். அவர்களுடைய சூழல் பற்றிய போதுமான அறிவு எங்களுக்கோ, எங்களுடைய சூழல் பற்றிய அறிவு அவர்களுக்கோ இருக்க முடியாது. அந்த வகையில் எங்களுடைய தேசியச் சூழலை, எங்களுடைய தாயகத்தை ஆட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும்.\nஇலங்கை அரசாங்கம் தேசிய மரமாகத் தனது தேசியச் சூழலில் அதிகம் காணப்படும் நாக மரத்தையே தெரிவு செய்து வைத்திருக்கின்றது. கௌதம புத்தருக்குரிய மரமாக இதனை அவர்கள் கொண்டாடுகிறார்கள். தேசிய மலராகப் பௌத்தத்துடன் அதிகம் தொடர்புபட்ட நீலோற்பலத்தை தெரிவு செய்திருக்கின்றார்கள். இலங்கைத் தீவில் ஒருபோதும் வாழ்ந்திராத சிங்கத்தை மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு தேசியக்கொடியில் வாளேந்த வைத்திருக்கின்றார்கள். இந்தத் தேசிய அடையாளங்களின் தெரிவின் போது தமிழ் மக்களின் தேசியச் சூழல் கருத்தில் எடுக்கப்படவில்லை.\nதேசிய அடையாளங்கள் யாவும் ஒரு நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் ஒருங்கிணைக்கும் வசியக் குறியீடுகளாக இருத்தல் வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கம் இதனைச் செய்யத் தவறியது. இதனாலேயே விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் தேசியச் சூழலில் இருந்து தேசிய மலராகக் கார்த்திகைப்பூவையும், தேசிய மரமாக வாகை மரத்தையும், தேசியப் பறவையாகச் செண்பகத்தையும் தெரிவு செய்ய நேர்ந்தது என்றும் குறிப்பிட்டார்.\nதேசிய விடுதலை போராட்டம் அஞ்சலோட்டம் போன்றது. பிரபாகரன் தான் போராடும் போது, தானே இந்த போராட்டத்தை முடித்து வைத்திருப்பேன் என நினைத்திருக்க மாட்டார். தான் முடிசூட வேண்டுமென அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. தமிழ் முடிசூட வேண்டுமென்றுதான் அவர் விரும்பினார். முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு போராட்டத்தை கொண்டு செல்லுமென நினைத்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதை செய்யவில்லை.\nஒரு போராட்ட இயக்கம் யுத்தகளத்தில் நின்று சமாதானம் பேச முடியாது. அதற்கான வேறு இடங்களும் களமும் உள்ளது. ஒரு சிறுபான்மை தரப்பின் போராட்ட அமைப்பு, அரசாங்கத்துடன் போராடும்போது சில தவறுகள் நிகழலாம். ஆனால் அந்த தவறுகளை அரசாங்கத்தின் தவறுகளுடன் சமப்படுத்த முடியாது. ஆனால், எமது தமிழ் தலைமைகள் இதைத்தான் செய்தார்கள். சர்வதேச அரங்கில் இதை செய்து, போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கத்தை பிணையெடுத்து விட்டார்கள்.\nஎவ்வாறு இரட்டை கோபுர தாக்குதல் உலகெங்கும் சிறுபான்மையினங்களின் தேசிய விடுதலை போராட்டத்தை ஒடுக்க பயன்படுத்தப்பட்டதோ, அதேபோன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தமிழ் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தை ஜனநாயகரீதியாக முன்னெடுக்கவும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமைக்கு, இவ்வளவு காலநீடிப்பை வழங்கிய தமிழ் தலைமைகளே பொறுப்பாளிகள் ஆவர்.\nஅமைச்சர் விஜயகலா அவர்கள், பலாலி விமான அவிபிருத்தி தொடக்க நிகழ்வில், எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தேசியத்தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார் என சொல்லியுள்ளார். யாழ் நுலக எரிப்பு ஐதேக ஆட்சிக்காலத்தில் நடத்தது. சந்திரிகா அம்மையார் தீர்வு திட்டத்தை கொண்டு வந்தபோது அதை நிராகரித்து கிளர்ந்தெழுந்தவர் ரணில். இப்பொழுது இவர்கள் ஒட்டுமொத்த பழியையும் மஹிந்தவின் மீது சுமத்தி தங்களை தற்காத்துக் கொள்ள முயல்கிறார்கள்.\nரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் இருந்தாலேன்ன, யார் இருந்தாலென்ன சிங்கள தரப்பில் இதே மாதிரியே யுத்தம் தொடர்ந்திருக்கும்.\nஇன்று ரணிலை தமிழர்களிற்கு சார்பானவராக காண்பிக்க தமிழ் தலைமைகள் முயற்சிக்கிறார்கள். ரணில் அரசை கப்பாற்றியமைக்காகத்தான் அவர்களிற்கு கட்சி சார்ந்து கம்பெரலிய திட்டம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த மற்றைய தரப்புக்களிற்கு கொடுக்கப்படவில்லை. ஆகவே இது முற்று முழுதாக கட்சி சார்ந்ததுதான். டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலை துரோகமென்றவர்கள், அதே அரசியலையே இவர்கள் திரும்ப செய்கிறார்கள்.\nமைத்திரி ரணில் மோதலில் ரணிலை காப்பாற்றுவதாக இருந்திருந்தால் தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பாகவேனும் பேரம் பேசியிருக்க முடியும். காணாமல் போனோர் தொடர்பான 2 வருட காலமாக அவர்களின் உறவினர்கள் வீதியிருந்து போராடுமபோது அதற்கான பதிலை அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்திருக்க முடியும். ஆனால் இவர்கள் தேர்தலை கருதி வாக்குகளை பெறுவதற்கு மாத்திரம் பேரம் பேசி, சோரம் போய்வி்ட்டார்கள். ரணில் அமைச்சரவையில் நிழல் அமைச்சர்களாகவே இவர்கள் செயற்பட்டு வ��ுகிறார்கள்.\nஇந்த நிலையிலேயே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தேசியத்தலைவராக ரணிலை காட்டுவதற்கு விஜயகலா முயற்சிக்கிறார். ஆனால் தமிழர்களை பொறுத்தவரை பிரபாகரன் அவர்கள்தான் தேசியத்தலைவர். இருக்கும்போதும் அவர்தான் தேசியத்தலைவர். இல்லாதபோதும் அவர்தான் தேசியத்தலைவர்“ என்றார்.\nஇம்மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சுற்றுச் சூழல் நட்புமிக்க துணிப்பைகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nவடக்கு மாகாணத்துக்கான விசேட நடைமுறைகள் அறிவிப்பு\nசிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு 4 வீத வட்டியில் கடன் வழங்க அரசு உத்தரவு\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம் – போதகரை தனி அறையில் சந்தித்தவருக்கே தொற்று\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/04/01112404/1383639/Coronavirus-not-spread-by-chicken-eggs-and-meat-TN.vpf", "date_download": "2020-05-31T13:40:06Z", "digest": "sha1:SJALBUATG7KSMLOBCI6RCZ3ZHMIZRVOB", "length": 8021, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus not spread by chicken, eggs and meat, TN govt clarified", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nகோழி, முட்டை மற்றும் இறைச்சி உண்பதல் கொரோனா வைரஸ் பரவாது என தமிழக அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொடர்பாக பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலியான செய்திகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கோழி, முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவும் என தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் பகிரப்படுகிறது.\nஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதன்பிறகும் கொரோனா தொடர்பான போலி செய்திகள் தொடர்ந்து உலா வருகின்றன. இதனால் இறைச்சி விரும்பிகள் அச்சமடைந்துள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்க தமிழக அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. கோழி, முட்டை மற்றும் இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது என அரசு கூறி உள்ளது.\n‘கோழி, முட்டை, குறித்து சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற வதந்திகளால் கோழி வளர்ப்பு தொழில் நலிவடைந்து பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. தவறாக வழிநடத்தும் வதந்திகள் மூலம் நமது புரத தேவையில் இழப்பு ��ற்படுகிறது. எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் கோழி, முட்டை மற்றும் இறைச்சியை உட்கொள்ளலாம்’ என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.\nCoronavirus | meat | chicken | TN Govt | கொரோனா வைரஸ் | இறைச்சி | போலி செய்தியால் பாதிப்பு | தமிழக அரசு\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nபுதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா - டாக்டருக்கும் நோய் தொற்று உறுதி\nதமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 1,149 பேருக்கு உறுதி செய்யப்பட்டது\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் பிரான்சிஸ்\nதமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 1,149 பேருக்கு உறுதி செய்யப்பட்டது\nஇளம்பெண்ணுக்கு கொரோனா: வள்ளியூரில் சுகாதார பணிகள் தீவிரம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக அதிகரிப்பு\nஇறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=outposts", "date_download": "2020-05-31T14:38:41Z", "digest": "sha1:MN5MDWRX2VA7KNH2ZFHHOMDKQJUQKPRJ", "length": 1895, "nlines": 17, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"outposts | Dinakaran\"", "raw_content": "\nஓஎம்ஆர் புறவழிச்சாலை பணியால் மயானத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கும் காலவாக்கம் மக்கள்\nதிருத்துறைப்பூண்டியில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்கள்\nபராமரிப்பின்றி பாழான வள்ளியூர்- கன்னியாகுமரி புறவழிச்சாலை தொடர் மழையால் உருக்குலைந்த அவலம்: விரைவில் சீரமைக்கப்படுமா\nகுளித்தலையில் 24 வார்டுகளிலும் புறக்காவல் நிலையம் அமைப்பு சிவசேனா கட்சியினர், பொதுமக்கள் வலியுறுத்தல்\nசின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் சிதிலமடைந்த புறக்காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா\nதீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணத்தில் சிறப்பு புறக்காவல் நிலையம் திறப்பு\nதீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணத்தில் சிறப்பு புறக்காவல் நிலையம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/10/15/death-jayalalithaa-mla-sathya-land-dispute-india-tamil-news/", "date_download": "2020-05-31T13:51:03Z", "digest": "sha1:N6ZWFYOV2E63QXQOK5DXPZX65REYTRMJ", "length": 45791, "nlines": 468, "source_domain": "india.tamilnews.com", "title": "death Jayalalithaa - MLA Sathya land dispute india tamil news", "raw_content": "\nஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம் – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம் – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா\nதி.நகர் எம்.எல்.ஏ சத்யா மீது அதிருப்தி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் தொகுதி மக்கள். `நில அபகரிப்பு, கமிஷன் என அத்துமீறிக் கொண்டிருக்கிறார் எம்.எல்.ஏ போலீஸ் துணையோடு அனைத்தும் நடப்பதால், அவரை எதிர்த்து யாராலும் கேள்வி கேட்க முடியவில்லை’ என்கின்றனர் அச்சத்துடன்.death Jayalalithaa – MLA Sathya land dispute india tamil news\nசென்னை வடபழனி நெற்குன்றம் லேன் பகுதியில் `பாலாஜி சீனிவாஸ்’ என்ற பெயரில் பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டில் நீண்டகாலமாக வசித்து வந்தது ஒரு குடும்பம்.\nஇந்த வீட்டை நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் பாதிரியார் இஸ்ரேல் ஜெபராஜ் என்பவர்.\nஇந்த வீட்டுக்கு அருகில்தான் தென்சென்னை அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும் தி.நகர் எம்.எல்.ஏ-வான சத்யாவின் வீடு உள்ளது.\nஇப்போது இந்த வீட்டின் காரிடாரில் சத்யாவுக்குச் சொந்தமான கார் நின்றுகொண்டிருக்கிறது.\n“வடபழனியின் பிரதான சாலையில் பாதிரியார் இஸ்ரேல் ஜெபராஜுக்குச் சொந்தமாக தேவாயம் ஒன்று இருந்தது. அதை ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார்.\nஅப்படி வந்த பணத்தில்தான் இந்த வீட்டை வாங்கினார். இந்த விவரம் சத்யாவுக்குத் தெரியாது. ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வீட்டில் சிலர் கூடி, ஜெபம் செய்துள்ளனர்.\nஅந்தச் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த சத்யா, `யார் நீங்க… இங்க ஏன் ஜெபம் பண்றீங்க\nஅதற்குப் பாதிரியார் ஜெபராஜ், `நான் காசு கொடுத்து இந்த இடத்தை வாங்கியிருக்கேன்’ எனக் கூற, `இங்க எல்லாம் ஜெபம் பண்ணக் கூடாது’ எனச் சத்தம் போட, `நான் ப��ரேயர் பண்ணக் கூடாதுன்னு நீங்க எப்படிச் சொல்லலாம்’ என எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார் பாதிரியார்.\nஇதனால் கடுப்பான சத்யாவின் ஆட்கள், பாதிரியாரிடம் சண்டைக்கு வந்துள்ளனர்.\nஇதையடுத்து, வடபழனி ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றார் பாதிரியார்” என விவரித்த சாரோன் சர்ச் ஊழியர் ஒருவர், `போலீஸாரும் சம்பவம் நடந்த இடத்தில் விசாரித்துள்ளனர்.\nசத்யா சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், `இரண்டு பேரும் பேசி முடிவெடுத்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டனர்.\nஇதன் பிறகு, பாதிரியார் வாங்கிய வீட்டுக்குப் பூட்டு போட்டுவிட்டார் சத்யா. அந்த வீட்டில் தன்னுடைய காரையும் நிறுத்திவிட்டார்.\n`இதற்கு மேல் போராட முடியாது’ என முடிவெடுத்த பாதிரியார், ‘இந்த இடத்தை நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள். அதுவரையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் பிரேயர் நடத்துவதற்கு மட்டும் அனுமதி கொடுங்கள்’ எனக் கேட்டிருக்கிறார்.\n`சரி ஊழியம் பண்ணிட்டு, சாவியை என்னிடம் கொடுத்துவிட வேண்டும்’ என்ற நிபந்தனையோடு அவருக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் சத்யா.\nவீட்டோடு பத்திரப் பதிவு செய்தால் விலை அதிகமாகும் என்பதால், இடத்தை மட்டும் பத்திரப்பதிவு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.\n`அந்த வீட்டை இடிப்பதற்கு உன் பேரில் சான்றிதழ் வாங்கு’ எனப் பாதிரியாரிடம் கூறியிருக்கிறார் சத்யா. இவர்களது தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், தற்போது வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார் பாதிரியார்” என்றார் வேதனையுடன்.\nதென்சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், “தென் சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு கட்டினால், ஒரு கிச்சனுக்கு 50,000 என வசூல் நடத்துகிறார் சத்யா. அவருக்குக் கப்பம் கட்டினால்தான், மேற்கொண்டு வீடு கட்ட முடியும்.\nஏ.சி.டி ஃபைபர் நெட் என்றொரு கம்பெனி, வடபழனி முழுவதும் கேபிள் ஒயரைப் புதைக்கும் வேலைகளைச் செய்து வருகிறது.\nஇதனால், மெட்ரோ குடிநீரோடு சாக்கடையும் கலந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. அந்தக் கம்பெனியின் நிர்வாகிகள் சத்யாவைப் பார்த்துள்ளனர்.\nஅவரோ, `உங்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்யுங்கள். தோண்டப்படும் பள்ளங்களை மாநகராட்சி செலவில் ரோடு போட்டுக் கொள்ளட்டும்’ எனக் கூறிவிட்டார்.\nஇதனால் கோபமா��� அந்தப் பகுதி மக்கள், ஏ.சி.டி கம்பெனி ஆட்களோடு தகராறு செய்தனர். இதனால் கடுப்பான சத்யா, போலீஸ் படையை கேபிள் புதைக்கும் இடத்தில் நிற்க வைத்துவிட்டார். பொதுமக்களும், `கைது செய்துவிடுவார்கள்’ என்ற அச்சத்தில் கலைந்துவிட்டனர்.\nஇதுபோன்ற சம்பவம் ஒன்று இரண்டல்ல. ஏராளம் இருக்கின்றன. சத்யாவின் ஆதிக்கத்துக்கு எதிராகப் பேச முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.\nஜெயலலிதா இறந்த பிறகுதான், இவரது ஆட்டம் அதிகரித்தது. அதற்கு முன்பெல்லாம், இவர் இப்படிச் செயல்பட்டதில்லை.\nஇப்போது கேட்பதற்கு ஆள் இல்லாத தைரியத்தில் வலம் வருகிறார். இதற்கு முன்பு மா.செ-வாக இருந்த கலைராஜனுக்கும் ஆதி ராஜாராமுக்கும் இடையில் நடந்த சண்டையில், திடீரென கட்சிக்குள் நுழைந்து மாவட்டச் செயலாளர் ஆகி, எம்.எல்.ஏ-வாகவும் ஆகிவிட்டார் சத்யா.\nஇவரைப் பற்றி யாரிடம் புகார் கொடுப்பது எனத் தெரியாமல் திணறுகின்றனர் தென்சென்னை மக்கள்” என்கிறார் ஆதங்கத்துடன்.\nபொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து, தி.நகர் எம்.எல்.ஏ சத்யாவிடம் பேசினோம். “மிகவும் தவறான தகவல். அந்தப் பாதிரியார் வெளிநாட்டுக்குப் போகவில்லை.\nஅங்கு குடியிருந்தவர்கள், அந்த இடத்தை வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு வேறு இடத்தை வாங்கிக் கொடுத்துவிட்டனர்.\nநான் அந்த இடத்தை வாங்கவில்லை. ஏ.சி.டி ஃபைபர் நெட் கேபிள் வயர் பதிப்பிலும் தவறு நடக்கவில்லை. மழைக்காலத்தில் ட்ரில்லிங் போடுவதால், மெட்ரோ வாட்டர் இணைப்பில் சேதம் ஏற்படுத்துகிறது. `மெட்ரோ வாட்டர் ஏ.இ-யோடு கலந்து பேசி வேலைகளைச் செய்யுங்கள்’ என்றுதான் கூறியிருக்கிறேன்.\nஎனக்கு ஆகாதவர்கள் எதாவது சொல்லத்தான் செய்வார்கள்” என்றதோடு முடித்துக்கொண்டார்.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nபாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு\nஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு மூன்றாவது இடம்\nபெற்ரோல், டீசல் விலை தொடர்பில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்\nபாடகி சின்மயி வழக்கு தொடர்ந்தா���் சந்திக்க தயார்; வைரமுத்து\nஅப்துல் கலாம் பிறந்த நாள்; பேக்ரும்பு மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர���மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cricket/news/87", "date_download": "2020-05-31T12:41:10Z", "digest": "sha1:QUR3TXJLRMN34TDXF4KI6ZQ7UEMBBRK6", "length": 10324, "nlines": 113, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இலங்கையை வீழ்த்திய ஆஸி., ‘நம்பர்-1’ | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகக்கோப்பை 2019\nஇலங்கையை வீழ்த்திய ஆஸி., ‘நம்பர்-1’\nபதிவு செய்த நாள் : 15 ஜூன் 2019\nஉலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேப்டன் ஆரோன் பின்ச் (153) சதம், ஸ்டார்க் 4 விக்கெட் கைகொடுக்க 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸி., புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதில், உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் முதலில் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடக்கிறது. லண்டனில் இன்று நடந்த 20வது லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை எதிர்த்து இலங்கை மோதியது. இதில், 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே, 'முதலில் பீல்டிங்' தேர்வு செய்தார்.\nஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 80 சேர்த்த போது வார்னர் (26) அவுட்டானார். அபாரமாக ஆடிய பின்ச், ஒருநாள் அரங்கில் தனது 14வது சதமடித்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஸ்டீவ் ஸ்மித், அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 173 ரன் சேர்த்த போது பின்ச் 153 ரன் (132 பந்து, 15 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் (73) நம்பிக்கை தந்தார். ஷான் மார்ஷ் (3), அலெக்ஸ் கேரி (4), கம்மின்ஸ் (0) ஏமாற்றினர். இருந்தும், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் (46), ஸ்டார்க் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் இசுரு உதானா, தனஞ்செயா டி சில்வா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.\nகடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். அதிரடியாக விளையாடி வந்த கருணாரத்னே 53 பந்தில் அரைசதம் அடித்தார். 12.4 ஓவரில் இலங்கை 100 ரன் கடந்தது, தன்பங்கிற்கு பெரேரா 33 பந்தில் அசைதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன் (15.3 ஓவர்) சேர்த்த நிலையில், ஸ்டார்க் பந்தில் பெரேரா (52) ஸ்டெம்புகள் சிதற போல்டானார். திருமானே (16) ஏமாற்றினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், ரிச்சர்ட்சன் வேகத்தில் கருணாரத்னே சரிந்தார். இவர் 97 ரன் (108 பந்து, 9 பவுண்டரி) எடுத்தார். மெண்டிஸ் (30), மாத்யூஸ் (9), ஸ்ரீவர்தனே (3), திசாரா பெரேரா (7), உதானா (8), மலிங்கா (1) ஆட்டமிழந்தனர்.\nகடைசியாக கம்மன்ஸ் பந்தில் பிரதீப் (0) வெளியேற இலங்கை அணி 45.5 ஓவரில் 247 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது, டிசில்வா (16) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸி., தரப்பில் ஸ்டார்க் 4, ரிச்சர்ட்சன் 3, கம்மின்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர். சதம் அடித்த ஆரோன் பின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸி., அணி இதுவரை விளையாடிய 5 போட்டியில் 4 வெற்றி, ஒரு தோல்வி என மொத்தம் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T14:19:24Z", "digest": "sha1:S65HTAXRBU7BNACYO7NOCM4J6QX76FUQ", "length": 5809, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டைம் வார்னெர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(டைம் வார்னர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநியூ யார்க் ந���ரத்தில் அமைந்துள்ள டைம் வார்னெர் சென்டரை தலைமையகமாக கொண்ட டைம் வார்னெர் இனக். [3][4][5][6] உலகின் நான்காவது சிறந்த பொழுதுபோக்கு மற்றும் உலகின் நான்காவது பெரிய ஊடக நிறுவனமாகும். (TimeWarner.com Fact Sheet Page) திரைப்படம், தொலைக்காட்சி,பதிப்பகம், இணையத்தள சேவை மற்றும் தொலைதொடர்பில் பெரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டைம் வார்னெர் நிறுவனம் ,முன்பு மூன்று தனித்தனி நிறுவனங்களாக இருந்த வார்னெர் கம்யூனிகேசன்ஸ், இனக், டைம் இனக். மற்றும் அமெரிக்கா ஆன்லைன்,இனக். (மேலும் டேர்னர் பிரோட்காச்டிங் சிஸ்டம் நிறுவனத்தின் சொத்துடன்) சேர்க்கையே . நியூ லைன் சினிமா, டைம் இனக்., எச்பிஒ, டேர்னர் பிரோட்காச்டிங் சிஸ்டம், தி சிடபுள்யு டெலிவிஷன் நெட்வொர்க், திடபுள்யு.காம், வார்னெர் பிரதர்ஸ், கிட்ஸ்' டபுள்யுபி, தி சிடபுள்யு4கிட்ஸ், கார்ட்டூன் நெட்வர்க், பூமேரங், ஹன்னா-பார்பரா, ரூபி-ஸ்பியர்ஸ் பிரடக்சன்ஸ், அடல்ட் ஸ்விம், சிஎன்என், டீசீ காமிக்ஸ் மற்றும் வார்னெர் பிரதர்ஸ் கேம்ஸ் இந்நிறுவனத்தின் துணைநிறுவனங்கள் ஆகும்.\nடைம் இன்க் மற்றும் வார்னெர் கம்யூனிகேசன்ஸ் இணைப்பு(1990); டேர்னர் பிரோட்காச்டிங் சிஸ்டம் பெறபெற்றது (1996); ஏஒஎல் வாங்கியது (2001)\nநியூ யார்க் நகரம்,நியூ யார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்\n(அவைத்தலைவர்) & (தலைமை நிர்வாகி)\nபார்க்க டைம் வார்னெர் வசம் உள்ள சொத்துகள் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/169076?ref=archive-feed", "date_download": "2020-05-31T12:15:22Z", "digest": "sha1:5QJMRC2CNAZKNJ5NCZCKZ5RDDXUKGRFX", "length": 6741, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய இருக்கிறாரா நடிகை காயத்ரி?- புகைப்படத்துடன் வந்த அதிர்ச்சி தகவல் - Cineulagam", "raw_content": "\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nதிடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் அந்தரங்க காணொளி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nகுளிக்கும்போது வயிற்றில் இருந்து சரிந்து கிழே விழுந்த குடல்.. கர்ப்பிணி பெண்ணின் சோக சம்பவம்...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்���ர் குடிங்க\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nமெகா ஹிட் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சூர்யா, ரசிகர்கள் கொண்டாட்டம்\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nதமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் சந்தோஷம் மற்றும் கடுப்பேற்றியே காம்போ.. முழு லிஸ்ட் லிஸ்ட்\nஅரைகுறை ஆடையில் சிம்புவுடன் ரொமான்ஸ் செய்யும் சமந்தா.. இணையத்தில் லீக்கான புகைப்படம்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nபிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய இருக்கிறாரா நடிகை காயத்ரி- புகைப்படத்துடன் வந்த அதிர்ச்சி தகவல்\nநடிகைகள் திருமணம் ரசிகர்கள் பெரிதாக பார்க்கக்கூடிய விஷயம். இப்போதும் பிரபல நடிகையின் திருமணம் குறித்து ஒரு ஷாக் செய்தி.\nகிரிக்கெட் ரசிகராக தன்னை அடையாளப்படுத்தி டுவிட்டரில் பிரபலமானவர் Srini Mama (டுவிட்டரில் பெயர்) இந்த பக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Andr e dwayne அவர்களின் மனைவி Jassym Loraவின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.\nஅதில் Andre நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட புகழ் காயத்ரியை திருமணம் செய்துள்ளார் என பதிவு போட்டுள்ளார். ஏனெனில் நடிகை காயத்ரியை போலவே அவர் இருப்பதால் அப்படி ஒரு பதிவு போட்டுள்ளார்.\nஇந்த பதிவை பார்த்த காயத்ரி என்னது என சிரிப்பு ஸ்மைலி போட்டுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ4MTM3Nw==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-80-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-05-31T14:07:38Z", "digest": "sha1:VKMXIHI2O35SR4NJUHK3RY5NIARB7ZTA", "length": 7761, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா தடுப்பு நிவாரண நிதி ரோகித் ஷர்மா 80 லட்சம் உதவி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nகொரோனா த��ுப்பு நிவாரண நிதி ரோகித் ஷர்மா 80 லட்சம் உதவி\nமும்பை: கொரோனா தொற்று தடுப்பு, நிவாரண பணிகளுக்காக கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா ₹80 லட்சம் நிதியுதவி அளிக்க உள்ளார். கொரானா தொற்றை தடுக்க, நிவாரண பணிகளுக்கு செலவிட நிதி திரட்டும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. பிரதமர் பாதுகாப்பு நிதி, மாநில முதல் அமைச்சர் நிவாரண நிதி என்ற பெயரில் நிதி திரட்டப்படுகின்றன. இதற்கு தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் நன்கொடை அளித்து வருகின்றனர். இதுவரை விளையாட்டு வீரர்களில் அதிகபட்சமாக கிரிக்கெட் வீரர் ரெய்னா 52லட்சம், கங்குலி, சச்சின், கம்பீர் ஆகியோர் தலா ₹50 லட்சம் தருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா 80 லட்சத்தை கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு வழங்க உள்ளார். அதில் 45லட்சம் பிரதமர் பாதுகாப்பு நிதிக்கும், ₹25 லட்சம் மகாராஷ்டிரா முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கும் கொடுக்கிறார். இதுதவிர இந்திய உணவு அளிக்கும் திட்டத்துக்கு 5லட்சம், ஆதரவற்ற தெருநாய்களின் நலத்திட்டத்துக்காக 5 லட்சம், தெருநாய்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காகவும் தனியாக நிதி வழங்க திட்டமிட்டுள்ளார். ‘நமது நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. என்னால் முடிந்ததை செய்துள்ளேன். நமது தலைவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.\nஅமெரிக்காவில் பரவும் கலவரம்: போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு\nபிளாய்ட் கொலை: அமெரிக்க சட்டத்தின் மீது நம்பிக்கையிழந்த கறுப்பினத்தவர்கள்\nபோலீஸ் தாக்குதலில் 2 குழந்தைகள் பலி\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nமோடிக்காக சமோசா, மாங்காய் சட்னி தயாரித்த மோரிசன்\nகட்டுப்பாடு அல்லாத பகுதிகளுக்கு வரும் 8 முதல் பல தளர்வுகள்\nநாட்டில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெறுகின்றன; இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்...ஐசிஎம்ஆர்\nPM-CARES பொது அமைப்பு அல்ல; RTI சட்டத்தின் வரம்புக்குள் வராது...மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்...\nநாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்\nயோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...\nதமிழகத்தில் இன்று மட்டும் 12,807 மாதிரிகள் பரிசோதனை\nதமிழகத்தில் மேலும் 1,149 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,757-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/india-and-south-africa-clash-today-for-the-fourth-day/", "date_download": "2020-05-31T14:04:25Z", "digest": "sha1:HVIG7XTIN3PEOXI4Z6QJB6AJAPRBVMCG", "length": 8805, "nlines": 112, "source_domain": "www.tnnews24.com", "title": "நான்காம் நாள் ஆட்டமான இன்று இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மோதுகிறது. - Tnnews24", "raw_content": "\nநான்காம் நாள் ஆட்டமான இன்று இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மோதுகிறது.\nஇன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇரண்டு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா ஆகியோரின் அபார ஆட்டத்தால் 502 ரன்களுக்கு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய தென்னா பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 39 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது.\nமூன்றாம் நாள் ஆட்டத்தில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரும், கேப்டன் டுப்பிளஸிசும் பொறுமையாக விளையாடினர். அந்த அணி வீரர்கள் டுப்பிளஸிஸ், டீன் எல்கர் மற்றும் டி காக் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்தநிலையில், எட்டு விக்கெட் இழப்பிற்கு தென்னாப்பிரிக்கா அணி 385 ரன்களை எடுத்தது. இதனிடையே தென்னாப்ரிக்கா 117 ரன்கள் பின் தங்கியநிலையில், நாளாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. அதில், 431 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇதன்மூலம் இந்திய அணி 71 ரன���கள் முன்னிலையில் உள்ளது. இந்திய வீரர் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். தொடர்ந்து 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.\nஇன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி – நிபந்தனைகள் இதுதான்\n#BREAKING இன்று வி.பி.துரைசாமி நாளை பாஜகவில்…\nமுன்னாள் திமுக துணைப்பொதுச்செயலாளர் விபி துரைசாமி –…\nஇது மோடியின் அரசு நிச்சயம் செய்யும் இந்தியா - நேபாள்…\nஇன்று மட்டும் இத்தனை பேர் பலியா\nகொரோனா பாதிப்பு… இந்தியா vs உலகம் – ஒரு ஒப்பீடு\nசொன்னதோடு மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய பாஜக நாராயணன் திருப்பதி \nசினிமாவைக் காப்பாற்ற ஹீரோக்கள் இதை செய்ய வேண்டும் – மணிரத்னம் வேண்டுகோள்\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை… நாளொன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் – பகல்கொள்ளை\nசீன எல்லையில் போர் பதற்றம் பிரதமர் அவசர ஆலோசனை \nபுழல் சிறையில் இத்தனை பேருக்கு கொரோனாவா\nசீரியல் ஷூட்டிங்குக்கு மேலும் தளர்வு – எத்தனை பேர் வரை கலந்துகொள்ளலாம்\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-31T12:30:27Z", "digest": "sha1:GVBOACVQHHJI2MLUSTUTO4S27NAWWEUL", "length": 10854, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "விஜய் Archives » Page 2 of 22 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nTagged with: நடிகை, விஜய்\nரஜினி-கமல் ரசிகர்கள் மோதல்: இப்போது அஜீத் [மேலும் படிக்க]\nஅஜித் படம் பொங்கலுக்கு முன்பாக ரிலீஸ்\nஅஜித் படம் பொங்கலுக்கு முன்பாக ரிலீஸ்\nTagged with: சினிமா, விஜய்\nஅஜீத் படம் பொங்கலுக்கு முன்பு ரிலீஸ்: [மேலும் படிக்க]\nஅஜீத்தையும் விஜயையும் அதிர வைத்த ரசிகர்கள்\nஅஜீத்தையும் விஜயையும் அதிர வைத்த ரசிகர்கள்\nஅஜீத் விஜயை அதிர வைத்த ரசிகர்கள்: [மேலும் படிக்க]\nTagged with: சினிமா, நடிகை, விஜய்\nஅனுஷ்காவுக்கு கிடைத்த ஹாலிவுட் பிரவேசம்: தமிழ், [மேலும் படிக்க]\nசினிமா- ஸ்ருதிஹாசனின் ஹிந்தி மார்க்கெட்\nசினிமா- ஸ்ருதிஹாசனின் ஹிந்தி மார்க்கெட்\nTagged with: சினிமா, நடிகை, விஜய்\nசினிமா நியூஸ்: ஸ்ருதிஹாசன்: [மேலும் படிக்க]\nTagged with: சினிமா, சிவகார்த்திகேயன், நடிகை, விஜய்\nசிவ கார்த்திகேயனின் சம்பளம்: சிவகார்த்திகேயன் ‘வருத்தப்படாத [மேலும் படிக்க]\nலட்சுமி மேனனின் அடுத்த இலக்கு\nலட்சுமி மேனனின் அடுத்த இலக்கு\nTagged with: சினிமா, நடிகை, விஜய்\nலட்சுமி மேனனின் அடுத்த இலக்கு: எந்தவித [மேலும் படிக்க]\nரஜினியுடன் ஒரு பாடல் காட்சியில் த்ரிஷா\nரஜினியுடன் ஒரு பாடல் காட்சியில் த்ரிஷா\nTagged with: சினிமா, நடிகை, விஜய்\nரஜினியுடன் ஒரு பாடலில் த்ரிஷா: நடிகை [மேலும் படிக்க]\nவிஜய்-சசிகுமர் கூட்டணி: இன்னொரு ஸ்டார் கூட்டணி [மேலும் படிக்க]\nTagged with: சினிமா, நடிகை, விஜய்\nநயந்தாராவின் மகிழ்ச்சி: நயந்தாரா தனது முதல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 31.5.2020 முதல் 6.6.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/ebook/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T13:46:21Z", "digest": "sha1:W66IEUBUJ2BBWTNUOSL627EL6APC23QU", "length": 4433, "nlines": 80, "source_domain": "teachersofindia.org", "title": "வருடாந்திர முடிதிருத்தும் நாள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » வகுப்பறை வளங்கள் » வருடாந்திர முடிதிருத்தும் நாள்\nசீனிவாஸனுக்கு மிக நீண்ட தலைமுடி. அவருக்கு வருடாந்திர முடிதிருத்தும் நாளன்று யார் அவருடைய முடியை வட்டினார் என்பதை, இக்கதையில் காணலாம். இதை எழுதியவர்: நானி; வரைபடங்கள்: ஏஞ்ஜி, உபேஷ்; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்.\nகதைகள் மூலம் கலாச்சாரங்களை இணைத்தல் By Nabanita Deshmukh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cricket/news/88", "date_download": "2020-05-31T14:21:08Z", "digest": "sha1:AXMSIZFJLW2Z2X62LQGYFCDV3QHJWSRZ", "length": 20082, "nlines": 121, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இந்தியா-பாக��., கிரிக்கெட் போர்...! * மான்செஸ்டரில் கோஹ்லி படை ‘ரெடி’ | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகக்கோப்பை 2019\n * மான்செஸ்டரில் கோஹ்லி படை ‘ரெடி’\nபதிவு செய்த நாள் : 15 ஜூன் 2019\nஉலக கோப்பை தொடரில் உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் இந்தியா&பாகிஸ்தான் இடையேயான போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்&10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.\nலண்டனில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள 22வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தவரிசையில் இந்தியா 2, பாகிஸ்தான் 6வது இடத்தில் உள்ளன.\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்புடன் களமிறங்கியுள்ள இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதை தொடர்ந்து உலக சாம்பியன் ஆஸி.,யை எதிர்கொண்ட இந்தியா 36 ரன்னில் வெற்றி பெற்று சாதித்தது. உலக கோப்பை வரலாற்றில் ஆஸி.,யை முதல்முறையாக இந்தியா வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. ஆஸி.,க்கு எதிரான வெற்றி மனரீதியில் இந்திய வீரர்களை வலிமையடையச் செய்துள்ளது. துவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாதிக்க உதவும். தவிர உலக கோப்பை தொடரில் பாகிஸதானிடம் இந்தியா தோற்றதில்லை. இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 6 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.\nநியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டி மழையால் ரத்தானது. இதையடுத்து இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. இதன் மூலம் இந்திய அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு போட்டி ரத்து என மொத்தம் 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. தற்போது இந்திய அணி சூப்பர் பார்மில் உள்ள நிலையில், நியூசி.,க்கு எதிராக 2 புள்ளி கிடைக்காதது ஏமாற்றமே.\nஇந்திய அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சமபலத்துடன் உள்ளது. இருந்தும் காயம் காரணமாக தவான் விலகியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆஸி,,க்கு எதிரான தவான் அடித்த சதம்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. தவான் இல்லாத நிலையில், ரோகித்துடன் லேகேஷ் ராகுல் துவக்க வீரராக களமிங்க உள்ளார். இந்த ஜோடி முதல்முறையாக இணைகிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த ரோகித், ஆஸி,.க்கு எதிராக அரைசதம் அடித்து சூப்பர் பார்மில் உள்ளார். தவிர, கேப்டன் கோஹ்லி, தோனி, பாண்ட்யா ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தவான் இடத்தில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படலாம். இதனால், இந்திய அணியின் மிடில் ர்டர் பேட்டிங் வலிமையடையும்.\nபந்துவீச்சைப் பொறுத்தவரை வேகத்தில் பும்ரா மிரட்டுகிறார். டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் இவர் தேவைப்படும் போது விக்கெட் வீழ்த்தி அசத்துகிறார். கட;ட்த ரண்டு போட்டிகளிலும் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இவர் பந்தை ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார். ஆனால், பாண்ட்யா பந்துவீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. ‘சுழல்’ இரட்டையர்களான சகால், குல்தீப் இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். குறிப்பாக சகலா பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது. இரண்டு போட்டியில் இவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சுக்கு பலமாக பீல்டிங் இருப்பது கூடுதல் பலம். மான்செஸ்டர் மைதானம் சிறியது என்பதால் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஒருசில மாற்றத்தை எதிர்பார்க்கலாம். தவான் இடத்தில் விஜய் சங்கர், குல்தீப் இடத்தில் முகமது ஷமி தேர்வாக வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் பாகிஸதானை வீழ்த்துவதில் சிக்கல் ஏதும் இருக்காது.\nபாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்த தொடரில் சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி பின் எழுச்சி பெற்று இங்கிலாந்தை வீழ்த்தி சாதித்தது. இலங்கைக்கு எதிரான போட்டி ரத்தான நிலையில், 4வது ஆட்டத்தில் ஆஸி.,யை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பாக்., எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருந்த நிலையில், பேட்ஸ்மேன்கள் சொதப்ப பரிதாபமாக தோற்றது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என 3 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் பின்தங்கி உள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை இன்றைய போட்டியில் வெற்றி மிகவும் முக்கியம்.\nபேட்டிங்கில் சற்று வலிமையாக காணப்படும் பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் அவசரப்பட்டு ஆட்டமிழந்து நெருக்கடி கொடுக்கிறார். இமாம் உல் ஹக், இளம் வீரர் பாபர் ஆசம், முகமது ஹபீஸ், கேப்டன் சர்பராஸ் அகமது ஆகியோர் சிறப்பாக பேட் செய்து வருகின்றனர். இருந்தும் இந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது. ஆஸி,.க்கு எதிராக முன்னறி பேட்ஸமேன்கள் சொதப்ப கடைசி கட்ட வீரர்கள் கைகொடுத்தனர். ஷசன் அலி, வகாப் ரியாஸ் இருவரும் திரடியாக விளையாடி அசத்தினர். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 3 வீரர்கள் அரைசதம் கடந்து கைகொடுக்க பாக்., 348 ரன்கள் குவித்தது. அனுபவ வீரர் சோயப் மாலிக் பார்மில் இல்லை\nபாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக உள்ளது. முகமது அமீர் மட்டும் வேகத்தில் மிரட்டுகிறார். ஆஸி.,க்கு எதிராக இவரது பந்து பிரமிப்பாக இருந்தது. இவருக்கு ஆதரவாக வகாப் ரியாஸ், ஹசன் அலி இருவரும் பந்துவீசாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணியின் சுழற்பந்து வீச்சும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே நேரம் சோயப் மாலிக், ஹபீஸ் போன்ற பார்டைம் பவுலர்கள் அணியில் இருப்பது சற்று கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. தவிர, பலவீனமான பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கும் வகையில் பீல்டிங் இல்லை. இந்த தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பல கேட்ச்சுகளை தவறவிட்டனர். ஆஸி.,க்கு எதிராக துவக்கத்தில் வாரர்னருக்கு கேட்சை தவறவிட்டனர். இதைப் பயன்படுத்தி வார்னர் சதம் அடித்தார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.\nகிரிக்கெட்டில் பரமஎதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் மோதும் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதுவரை 131 முறை மோதி உள்ளன. இதில், பாகிஸ்தான் அதிகபட்சமாக 73 போட்டிகளில் வெற்றி பெற்றள்ளது. 54 ஆட்டத்தில் மட்டுமே இந்தியா தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. 4 ஆட்டம் ரத்தாகி உள்ளது. அதே நேரம் உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. இந்த 6 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/02/china-launches-artificial-intelligence-to-prevent-its-young-people-from-committing-suicide/", "date_download": "2020-05-31T14:05:13Z", "digest": "sha1:V6TJTRJPMH2IWIQP5MB7TR2ZP2IMXPYG", "length": 20579, "nlines": 186, "source_domain": "www.joymusichd.com", "title": "தற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய மென்பொருள்: இளையோருக்காக சீனாவின் அதிரடி", "raw_content": "\nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும்…\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து…\nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nஉலகின் முதல் மிக அதிக வயதானவர் மரணம் \nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும்…\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து…\nஉலகின் முதல் மிக அதிக வயதானவர் மரணம் \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nதிருமணமான தம்பதிகளுக��கு இன்னமும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ……\nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome தொழில்நுட்பம் தற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய மென்பொருள்: இளையோருக்காக சீனாவின் அதிரடி\nதற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய மென்பொருள்: இளையோருக்காக சீனாவின் அதிரடி\nசீனாவில் தற்கொலை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக 15-34 வயது மதிக்கத்தக்கவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅதன் ஒருபகுதியாக புதிய செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பதிவு செய்யும் போட்டோ, கருத்துகளை ஸ்கேன் செய்து அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும். அதன்படி 20 ஆயிரம் பயன்பாட்டாளர்களுக்கு இது குறித்த மெசேஜ் அனுப்பட்டது. தற்கொலை எண்ணம் கொண்ட 4 ஆயிரம் பேர் அந்த மெசெஜ்-க்கு பதில் அளித்துள்ளனர். மேலும் 8 ஆயிரம் பேர் அதிலுள்ள ஆலோசனை கருவியை பயன்படுத்தி உள்ளது அறிக்கையில் தெரிய வந்தது.\nஇந்த அமைப்பை சீன ஆராய்ச்சியாளர் சூ டிங்ஷா உருவாக்கினார். இது குறித்து பேசிய சூ, ‘மனிதர்களுக்கு தற்கொலை எண்ணம் வரும் போது வித்தியாசமான கருத்துகளை பதிவு செய்வர். சிலருக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரியாது. ஆன்லைனை அதிகமாக பயன்படுத்துவது அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும். இந்த செயலி தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவர்களுக்கும் அதிகமாக பயன்படும்.\nஇளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கி தற்கொலை எண்ணத்தை தடுப்பது வழ���்கமான முறையாகும். 20 சதவீதம் மக்களுக்கு மட்டுமே இது பயன்படும். சமூக ஊடகங்களின் மூலம் ஆலோசனை வழங்குவது நல்ல பலனை கொடுக்கும்’ என கூறினார்.\nPrevious articleநந்திதாவின் புதிய கவனம்\nNext article“ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி” என்ற கேப்ஷனுக்கு ஏற்ற 40 நகைச்சுவை புகைப்படங்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் கழி வு பொரு ட் களை வைத்து மோட்டா ர் கார் தயாரிப்பு \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து விடுங்கள் \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு \nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\n உங்கள் மொபைலுக்குள் ஒரு உளவாளி உள்ளான் \nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் குவியும் வாழ்த்துக்கள் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும் அமெரிக்கா களமிறங்கும் இராணுவம்\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கரம் பிடித்த கொரோ னா நோயா ளி வைரஸ் மரண பிடியில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கரம் பிடித்த கொரோ னா நோயா ளி\nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம் திறந்தார் பாடகி சுசித்ரா 3 வருடதின் பின் மனம் திறந்தார் பாடகி சுசித்ரா \nஉலகின் முதல் மிக அதிக வயதானவர் மரணம் வீடியோ இணைப்பு \nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும் அமெரிக்கா \nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கரம் பிடித்த கொரோ னா நோயா ளி\nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம் திறந்தார் பாடகி சுசித்ரா \nஉலகின் முதல் மிக அதிக வயதானவர் மரணம் \n இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் ராசி பலன்\n இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் ராசி பலன்\nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும்...\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து...\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2020/05/2020_4.html", "date_download": "2020-05-31T13:50:25Z", "digest": "sha1:7YQT7STK64GGFO5KGZIVP77B3B6HIFR5", "length": 16569, "nlines": 75, "source_domain": "www.kannottam.com", "title": "சூழலியல் தாக்க விதிகள் – 2020 மேக்கேத்தாட்டை அனுமதிக்கும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கைகள் / கி. வெங்கட்ராமன் சூழலியல் / சூழலியல் தாக்க விதிகள் – 2020 மேக்கேத்தாட்டை அனுமதிக்கும் / சூழலியல் தாக்க விதிகள் – 2020 மேக்கேத்தாட்டை அனுமதிக்கும்\nசூழலியல் தாக்க விதிகள் – 2020 மேக்கேத்தாட்டை அனுமதிக்கும்\nசெந்தமிழன் May 04, 2020\nசூழலியல் தாக்க விதிகள் – 2020\nதோழர் *கி. வெங்கட்ராமன் அறிக்கை\nஎட்டுவழிச் சாலைக்கும், மேக்கேதாட்டு அணைக்கும் இன்னும் சூழல் பேரழிவுத் திட்டங்கள் பலவற்றுக்கும் எளிதில் அனுமதி அளிக்கும் வகையில், “சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் – 2020” என்ற புதிய அறிவிக்கை வரைவை இந்திய அரசு முன்வைத்திருக்கிறது.\nநடப்பிலுள்ள 2006 – அறிவிக்கையில், இந்த இடைப்பட்ட காலத்தில் சில பிற்போக்கான திருத்தங்களையும், புதிய பல விதிகளையும் ஒன்றிணைத்து இந்த புதிய அறிவிக்கை வெளியிடப்படுகிறது.\nமுக்கியமாக, இதில் மூன்று சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று, சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முன்வைக்காமலும், மக்கள் கருத்து கேட்காமலும் செய்யப்படும் புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட தண்டத் தொகையுடன் தொடர வழி ஏற்படுத்தப்படுகிறது.\nஇரண்டு, 70 மீட்���ர் வரையிலும் சாலையை அகலப்படுத்தும் சாலை விரிவாக்கத் திட்டங்கள், நீராதார கட்டமைப்புகள், பொது தூய்மையாக்கல் நிலையங்கள், போன்ற 14 வகை சூழல் பகைத் திட்டங்கள் இனி சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்க வேண்டியதோ, சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டியதோ இல்லை இதுமட்டுமின்றி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில் திட்டங்கள் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியமான திட்டங்கள் என இந்திய அரசு அறிவிக்கும் எந்தக் கட்டமைப்புக்கும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை முன்வைக்க வேண்டிய தில்லை. சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. அவற்றில் மக்கள் கருத்துக் கேட்பும் நடக்காது.\nஇவை போதாதென்று, சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மண்டலங்கள், கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டுமானங்களுக்கோ, பழைய கட்டுமானங்களின் விரிவாக்கத்திற்கோ சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் இவ்விதி கூறுகிறது.\nகட்டமைப்புகளை உருவாக்குகிறவர்கள் தாங்களே முன்வந்து, சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைப்பார்களாம். அதை அதற்குரிய ஆய்வுக்குழு ஆய்வு செய்யுமாம் தொடர்புடைய பகுதி மக்களோ, மக்கள் சார்ந்த அறிவியலாளர்களோ, மக்கள் இயக்கங்களோ, தொண்டு நிறுவனங்களோ சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, சூழலியல் பாதிப்பு தொடர்பான புகார்களை முதலில் அளிக்க முடியாது. இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் விசாரணைக் குழு கருத்துக் கேட்டால் மட்டும்தான், மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்ல முடியும்.\nஇந்த விதி மாற்ற அறிவிக்கை கொரோனா கெடுபிடிகளுக்கிடையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் மட்டும் வரைவாக முன்வைக்கப்பட்டு, 2020 மே 12ஆம் நாளுக்குள் மக்கள் கருத்துக் கூறுமாறு கேட்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சிகளிலோ, ஏடுகளிலோ இதுகுறித்த விளம்பரங்கள், இதன் சாரமான செய்திகள் என எதுவும் வெளியாக வில்லை\nஓசையின்றி வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிக்கை வரைவு சட்டமானால், சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை, காவிரியில் கர்நாடகத்தின் மேக்கேத்தாட்டு அணை, முல்லைப் பெரியாற்றில் கேரளம் திட்டமிடும் புதிய அணை, சாகர் மாலா துறைமுகங��கள் போன்ற பேரழிவுத் திட்டங்கள் அனைத்தும் தங்குதடையின்றி செயலுக்கு வந்துவிடும்.\nஇத்திட்டங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையிலேயே இசைவு பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிபந்தனை நீக்கப்பட்டுவிட்டால், இந்தப் பேரழிவுத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறி தமிழ்நாட்டை உருக்குலைத்துவிடும். இந்தியாவின் பிற பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற பல பேரழிவுத் திட்டங்கள் செயல்பட்டு, பெருந் தொகையான மக்கள் சூழலியல் அகதிகளாக இடம்பெயர நேரிடும்.\nஉலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொள்ள வேண்டிய நரேந்திர மோடி அரசு, இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிக்க விரும்புகிறது.\nதமிழ்நாட்டிற்கும், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பேரழிவை உண்டாக்க வகை செய்யும் இந்த “சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் – 2020”-ஐ வரைவு நிலையிலேயே இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nஅறிக்கைகள் கி. வெங்கட்ராமன் சூழலியல்\nதமிழர் கண்ணோட்டம் 2020 மே\nதமிழ்த்தேசியர்களிடம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள்\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\n[பொங்கல் மலர் கட்டுரைகள்] - பழங்குடியினர் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=211191", "date_download": "2020-05-31T13:09:56Z", "digest": "sha1:ZEMYAZDOM72VXYDDD7E3KEEVLNDUPV56", "length": 21443, "nlines": 69, "source_domain": "www.paristamil.com", "title": "இணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…?- Paristamil Tamil News", "raw_content": "\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nசர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம் சமூகத்தினதும் ஆதரவுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணக்க அரசியல் என்னும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்து வருகின்றது.\nஆனாலும் அரசாங்கத்துடன் தமக்குள்ள தொடர்பை பயன்படுத்தி தமிழ் ம���்களது அவசிய பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.\nஆனாலும், இன்று வரை அந்த மக்களின் நம்பிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. கடந்த 3 வருடங்களாக கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்தும், பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்களை கொண்டிருந்தும், எதிர்கட்சி தலைமையைப் பெற்றிருந்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்க்க முடிந்ததா… குறைந்தபட்சம் போதிய அழுத்தம் கொடுத்து இராஜதந்திர ரீதியாக கூட கூட்டமைப்பு தலைமை செயற்பட தவறியிருக்கிறது. இந்த நிலையே மக்கள் தமது உரிமைக்காக தாமாகவே ஜனநாயக ரீதியாக போராட்டங்களை கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.\nநல்லாட்சி அரசாங்கம் மட்டுமன்றி தமது தலைமைகளும் ஏமாற்றி விட்டதாக கருதியே தமிழ் தேசிய இனம் தாமாகவே வீதிகளில் இறங்கி நிலமீட்பு போராட்டத்திலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இன்று 450 நாட்களைக் கடந்து இரண்டாவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.\nஇத்தகைய போராட்டங்களை ஒழுங்கமைத்து மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்த போராங்களின் பார்வையாளர்களாக இருந்தனரே தவிர, அந்த மக்களை வழிநடத்த தவறிவிட்டனர். இது 2009 முள்ளிவாய்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு சரியான ஒரு தலைமை இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. இது புதிய தலைமைக்கான அல்லது மாற்று தலைமைக்கான தேடலையும் உருவாக்கியிருக்கிறது.\nபாதிக்கப்பட்ட மக்கள் தாமாகவே வலுவான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில் அந்தப் போராட்டங்கள் குறித்து ஐ.நாவுக்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தி மக்களது எழுச்சியை இராஜதந்திர ரீதியாக கூட்டமைப்பு தலைமை கையாள தவறியிருக்கின்றது.\nமாறாக அரசாங்கம் அந்த மக்களின் போராட்டங்களை தாம் கொடுத்த ஜனநாயக இடைவெளியை பயன்படுத்தி மக்களால் சுதந்திரமாக, அச்சமின்றி போராட முடிகிறது எனவும், அந்த மக்களின் காணிகள் மெல்ல மெல்ல விடுவிக்கப்படுவதுடன் அவர்களுக்கான தீர்வுகளும் வழங்கப்படும் எனவும் அதற்கு கால அவகாசம் தேவை எனவும் கூறி இராஜதந்திரமாக செயற்பட்டு சர்வதேசத்தை திசை திருப்பியிருக்கிறது.\nஇந்த நிலையில் தமிழ் தலைமைகளின் இராஜதந்திரம் குறிப்பாக சம்மந்தரது இராஜதந்திரம் தென்னிலங்கையிடம் தோல்வி அடைந்து விட்டதாகவே கருதவேண்டியுள்ளது. காத்திரமான செயற்பாடுகளுமின்றி, இராஜதந்திரமுமின்றி செயற்படுவதன் மூலம் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு அடைய முடியும்…\nமக்கள் தமது உறுதியான போராட்டங்களின் காரணமாக கேப்பாபுலவு- புலக்குடியிருப்பு, இரணைதீவு, வலிவடக்கு என்பவற்றில் ஒரு தொகுதி நிலங்களை மீட்டுள்ளனர். இது அந்த மக்களின் தற்துணிவான, தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. மக்கள் தமது நிலங்களை மீட்டு அங்கு நுழைந்த பின் அதனை பார்வையிடுபவர்களாகவே தமிழ் தலைமைகள் இருக்கின்றார்கள் என்பதை இரணைத்தீவு சம்பவம் வெளிப்படுத்தியிருக்கின்றது. இப்படியான தலைமைகள் தமிழ் மக்களுக்கு தேவையா… என்ற கேள்வி இயல்பாகவே மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.\nரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இந்த அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன… 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வு வரும் என கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் முன்னர் கூறியிருந்தார். ஆனால் தற்போது 2018 ஆம் ஆண்டும் அரையாண்டை அண்மித்துள்ளது. எந்த தீர்வை அவரால் பெற முடிந்தது. அல்லது எந்த தீர்வை பெற முடியும் என நம்பிக்கையை வழங்க முடிந்தது. புதிய அரசியலமைப்பு வருகிறது. அதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் இருக்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூறி வந்தது.\nஆனால் தமிழ் மக்களது அபிலாசைகளை புறக்கணித்த இடைக்கால அறிக்கையுடனனேயே புதிய அரசியலமைப்பு முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்போது 20 ஆவது திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்கள். இந்த நிலையில் தமிழ் மக்களது அபிலாசைகளை அடைவதற்காகவும், தேர்தலின் போது தாம் வழங்கிய வாக்���ுறுதிகளை நிறைவேற்றுவதற்காகவும் கூட்டமைப்பினால் காத்திரமாக என்ன செய்ய முடிந்தது… குறைந்த பட்சம் போர் முடிந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்ய முடிந்ததா..\n2015 ஆம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34-1 இன் மூலம் அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் இந்த காலநீடிப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றிருந்தது. அந்த கால நீடிப்பு வழங்கி 15 மாதங்கள் கடந்து விட்டது. இதன் பின் கிடைத்த மாற்றம் என்ன.. கால நீடிப்புக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு தலைமை அதனை நடைமுறைப்படுத்த கொடுத்த அழுத்தம் என்ன… கால நீடிப்புக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு தலைமை அதனை நடைமுறைப்படுத்த கொடுத்த அழுத்தம் என்ன… அல்லது உரிய வகையில் நடைமுறைப்படுத்த போதிய அழுத்தத்தை கொடுத்திருக்கின்றதா..\nகடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று தற்போதும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இனவிகிதாசாரத்தை குழப்பும் வகையிலான குடிப்பரம்பல்கள், தமிழரின் ஆட்புல அடையாளத்தை சிதைக்கும் எல்லை மீள்நிர்ணயம் என்பன நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் முழுமையாக பறிபோய் விட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என வடக்கிலும் நிலப்பறிப்புக்கள் தீவிரமாக இடம்பெறுகிறது.\nமகாவலி திட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் வடக்கு நோக்கி நகருகின்றன. இதைத்தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் என்ன செய்ய முடிந்தது. குறைந்த பட்சம் வடக்கு- கிழக்கின் அபிவிருத்தி திட்டங்களை தாம் விரும்பியவாறு செய்ய முடிந்ததா… இதைக் கூட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து செய்ய முடியாமல் போய்விட்டது. விரும்பிய இடத்தில் ஒரு அபிவிருத்தி திட்டத்தைக் கூட மேற்கொள்ள முடியாத இவர்கள் தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று எவ்வாறு நம்ப முடியும்..\nஆக, ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான இணக்க அரசியல் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரிச்சலுகைளையும், சொகுசு வாகனங்களையும், பாராளுமன்ற பதவிகளையும், வெளிநாட்டு பயணங்களையும், மாவ���்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப் பதவிகளையும் பெற்றுக் கொண்டதை தவிர மக்களுக்காக அவர்களால் முழுமையாக எதை செய்ய முடிந்திருக்கின்றது.\nஜனாதிபதி, பிரதமருடன் விருந்துகளிலும், வீட்டு வைபவங்களிலும் பங்கு பற்றியதுடன், அவர்களை தமது வீடுகளுக்கும் அழைத்து கொண்டாட்டங்களை செய்ய முடிந்திருக்கின்றது. இவ்வாறு தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் அன்னியோன்னியமாக பழக முடியும் என்றால் அந்த நட்பையும், தொடர்பையும் பயன்படுத்தி மக்களுக்கான பிரச்சனைகளை ஏன் தீர்க்க முடியாது… தமிழ் மக்களுக்காகவும் இவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. தமது கட்சியின் ஒற்றுமையையும் காக்க முடியவில்லை.\nஇவ்வாறான நிலையில் இவர்களை நம்பி தீர்வுக்காக தமிழ் தேசிய இனம் காத்து இருப்பதன் மூலம் அடையக் கூடியது என்ன என்ற கேள்வியே எழுகிறது. எனவே, தமிழ் தேசிய இனம் அரசியல் ரீதியாக விழிப்படையாத வரை அவர்களுக்கான தீர்வு என்பது கானல் நீராகவே இருக்கப் போகிறது. இதனையே தலைமைகளின் செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன\nஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.\nதமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nஇலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/anandhamae-jeya-jeya/", "date_download": "2020-05-31T12:25:28Z", "digest": "sha1:ZBAXBDH2LY4MDLLH7U3RRRXBC2S5UVSK", "length": 3515, "nlines": 141, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Anandhamae Jeya Jeya Lyrics - Tamil & English", "raw_content": "\nஞானரட்சகர் நாதர் நமை – இந்த\nநாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்\n1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை\nஎங்கள் ரட்சகரேசு நமை – வெகு\nஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ்\n2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு\nதந்து நமக்குயிருடையுணவும் – வெகு\nதயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ்\n3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்\nதஞ்சரட்சகர் தவிர்த்து நமை – இத்\nதரைதனில் குறைதணித் தாற்றியதால் – புகழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/14011546/In-KadayanallurAutoauto-collision-5-people-injured.vpf", "date_download": "2020-05-31T13:37:01Z", "digest": "sha1:C66HVGZAGW3GNLHYWF65HTJTP3D7I4XI", "length": 10563, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Kadayanallur Auto-auto collision; 5 people injured || கடையநல்லூரில்கார்-ஆட்டோ மோதல்; 5 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடையநல்லூரில்கார்-ஆட்டோ மோதல்; 5 பேர் படுகாயம்\nகடையநல்லூரில் கார்-ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.\nகடையநல்லூரில் கார்-ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.\nநெல்லை மாவட்டம் மேலக்கடையநல்லூர் காடாலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 38) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புளியங்குடிக்கு சென்றுகொண்டிருந்தார்.\nகடையநல்லூர் குமந்தாபுரம் வளைவில் சென்றபோது அவருக்கு முன்னால் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபீஸ் தெருவை சேர்ந்த கல்யாணி (30) என்பவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கல்யாணி எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த காரின் டிரைவர் கல்யாணி மீது மோதாமல் இருப்பதற்காக காரை பக்கவாட்டில் திருப்பினார். அப்போது, எதிர்பாராதவிதமாக தட்சணாமூர்த்தி ஓட்டி வந்த ஆட்டோ மீது காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ, கார் சேதமானது.\nஇதில் ஆட்டோவில் இருந்த தட்சணாமூர்த்தி, கடையம் அருகே உள்ள லெட்சுமியூரை சேர்ந்த தங்கம்மாள் (50), இடைகாலை சேர்ந்த ரம்யா, காரில் இருந்த சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரை சேர்ந்த ஹைருன்னிசா (48) உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும் மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் கல்யாணியும் காயமடைந்தார்.\nஉடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும�� 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n2. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n3. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n4. பெங்களூருவில் இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது - நண்பரை கொன்றதை பார்த்ததால், மற்றொருவரையும் தீர்த்து கட்டியது அம்பலம்\n5. கர்நாடகத்தில் ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - திடீர் உயர்வால் அரசு அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ms-dhoni-new-car/", "date_download": "2020-05-31T12:23:11Z", "digest": "sha1:QCKO36TNUTWQ47RT2VSW6YVBK6QHTGZT", "length": 12474, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"தல\" தோனி வாங்கிய பழமையான கார் - Sathiyam TV", "raw_content": "\nதமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India “தல” தோனி வாங்கிய பழமையான கார்\n“தல” தோனி வாங்கிய பழமையான கார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவரை ரசிகர்கள் செல்லமாக “தல தோனி” என்று அழைப்பர். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nதோனிக்கு நாட்டின் மீதும், இந்திய ராணுவத்தின் மீதும் மிகப்பெரிய பற்று உள்ளது. அதை உறுதி செய்யும் விதத்தில் அண்மையில் நிஸான் ஜோங்கா என்ற காரை வாங்கியுள்ளார். 1999ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட இந்த மாடல் கார் சுமார் 1 டன் எடைகொண்டது மட்டுமின்றி 20 வருட பழமை வாய்ந்ததாகும். இதனை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரிடம் இருந்து சொந்தமாக பெற்றுள்ளார்\nஇந்திய ராணுவம் இந்த மாடல் கார்களை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது. ஆனால், புதிய வாகனங்கள் வந்தபிறகு, இந்த கார்கள் பயன்பாட்டில் இருந்து குறைக்கப்பட்டது.\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின் சோகக்கதை..\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nதமிழகத்தில் நாளை முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்...\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/condition-bail/", "date_download": "2020-05-31T13:05:03Z", "digest": "sha1:EOCALVQFDEAPPEM47QRLOURDFKCOYDP7", "length": 7894, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "Condition Bail Archives - TopTamilNews", "raw_content": "\nமேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழப்பு : வீட்டு உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் \nநடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகக் கடந்த 3 ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்...\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய சென்னை மாணவனுக்கு நிபந்தனை ஜாமீன்\nசென்னை கோபாலபுரம் ரவிக்குமாரின் மகன் ரிஷிகாந்த்தின் புகைப்படம் மாறியிருப்பதால் அவர்களைக் கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் முதன் முதலாக...\nபாலியல் வழக்கிலிருந்து முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் \nமுகிலன் மீது பாலியல் தொந்தரவு செய்ததாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்து முகிலன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முகிலன் சென்னையில் கொடுத்த பேட்டிக்குப்...\nஉதித் சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன்: மதுரை உயர்நீதி மன்றம் தீர்ப்பு..\nஅவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருந்தது அம்பலமானது. கடந்த மாதம் உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த�� தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக எழுந்த...\nநாளை முதல் 50% பேருந்து கட்டண உயர்வு அமல்\nகொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை...\nகேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 1,269 ஆக உயர்வு\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர்...\nமண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்ல வேண்டுமா இ- பாஸ் அப்ளை செய்வது எப்படி\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முன்பை காட்டிலும் பலவிதமான தளர்வுகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை...\nகொரோனா பரவுவதை தடுக்க வினோத முயற்சி – கால்கள் மூலம் இயக்கப்படும் லிஃப்ட்\nசென்னை: கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் கால்கள் மூலம் இயக்கப்படும் லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆழமாக வேரூன்றி உள்ளது. இதுவரை 21 ஆயிரத்து 184 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Tiruppinjali%20temple", "date_download": "2020-05-31T14:22:58Z", "digest": "sha1:TJ46P5HTT67UIGURZ7N5IVOCVNVQKAUR", "length": 4999, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Tiruppinjali temple | Dinakaran\"", "raw_content": "\nசம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்\nபாகனை மிதித்து கொன்றது திருப்பரங்குன்றம் கோயில் யானை\nசென்னையில் 5-ம் வகுப்பு சிறுமிக்கு கோயில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்\nதமிழகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு மேலும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nதிருப்பரங்குன்றத்தில் கோவில் யானை பாகனை மிதித்து கொன்ற சம்பவத்தை அடுத்து கோவில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீ விபத்���ு.:3 மாடி துணி கடையில் கொழுந்து விட்டு எரிந்த தீ\nஊரடங்கை தளர்த்திய பிறகு கோயில் வழிபாட்டிற்கு தடை விலகுமா: பழநியில் பரிதவிக்கும் வியாபாரிகள்\nதிருப்பரங்குன்றம் கோயில் யானைக்கு ‘ஷவர்’ குளியல்: வெப்பத்தை தனிக்க புது முயற்சி\nசிறுமியிடம் சில்மிஷம்: கோயில் அர்ச்சகர் கைது\nஊரடங்கு எதிரொலி: அழகர் கோவில் வளாகத்திலேயே பாதுகாப்பான முறையில் எழுந்தருளிய கள்ளழகர்..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆன்லைன் காணிக்கை அதிகரிப்பு\nதிருமங்கலம் அருகே பலத்த மழைக்கு கோயில் சுவர் இடிந்தது\nதிருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்களை விற்கக் கூடாது: அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...\nகொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கியது கோயில் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கண்ணீர்: குத்தகைக்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா\nகோவில்பட்டியில் 3 மாத குழந்தை உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆந்திராவில் விரைவில் கோவில்களை திறக்க அனுமதி வழங்கப்படும் என் அரசு அறிவிப்பு\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்ட நிதி இருக்கு...இடமில்லை: வெயில், மழையில் வீரர்கள் தவிப்பு\nஅக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் 108 கலசாபிஷேக பூஜை\nபபுள்கம்மை குச்சி முனையில் ஒட்டி வைத்து கோயில் உண்டியலில் நூதன திருட்டு: வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=108604", "date_download": "2020-05-31T12:57:09Z", "digest": "sha1:ZGC4CLELK2XXGTARDA6I2HQ3V7VIK767", "length": 5990, "nlines": 57, "source_domain": "karudannews.com", "title": "நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி – ஆடுகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன!! – Karudan News", "raw_content": "\nநீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி – ஆடுகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன\nகொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nபெய்து வரும் அடைமழையால் தனது ஆடுகள் இருந்த பட்டி மீது மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து பட்டிக்குள் இருந்த ஆடுகளை காப்பாற்றுவதற்காக குறித்த நபர் சென்றுள்ளார்.\nஎனினும், வெள்ளம் பெருக்கெடுத்ததால் மூன்று ஆடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அவரும் தவறி நீரில் விழுந்துள்ளார். எனினும், தீவிரமாக செயற்பட்ட பிரதேச வாசிகள் அவரைக் காப்பாற்றி, வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.\nNEWER POSTகுயின்வூட் தோட்டத்தில் மண்மேடு இடிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதமாகின\nOLDER POSTடின்சின் மரக்கறி பண்ணையில் 50இலட்ச்சம் ரூபா பெருமதியான மரக்கறி மற்றும் கன்றுகள் பாதிப்பு\nஅமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களது பூதவுடலானது. ஐம்பூதங்களில் ஒன்றான தீயுடன் முழுமையாக சங்கமமாகியது\nஅமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபஷ உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை 2 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கிபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை சீல்.எல்.எப் நோக்கி கொண்டு செல்லப்பட்டது\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியைகள் நாளைய தினம் நோர்வுட் மைதானத்தில் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cricket/news/89", "date_download": "2020-05-31T13:36:45Z", "digest": "sha1:4EGJ6KSIBAJ4KQU7YKEZD244BD3UL5FB", "length": 7140, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை படைப்பாரா கோஹ்லி? | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகக்கோப்பை 2019\nபதிவு செய்த நாள் : 15 ஜூன் 2019\nபாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி தொடரில் ��ான்செஸ்டர் நகரில் நடக்கும் நாளைய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி (தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா), ஒரு ஆட்டம் (நியூசிலாந்து) ரத்தாகி உள்ளது. இதையடுத்து இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.\nஇதுவரை 221 போட்டிகளில் விளையாடி உள்ள கோஹ்லி, 10943 ரன்கள் அடித்துள்ளார். வேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி ஏற்கனவே பெற்று விட்டார். இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் 57 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த 3வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய 2 பேர் மட்டுமே விரைவாக 11,000 ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் இந்திய அணியின் கேப்டன்களாக இருந்த போதே இந்த சாதனையை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2028/Naan-Avalai-Sandhitha-Pothu/", "date_download": "2020-05-31T14:28:43Z", "digest": "sha1:3J77TFCNSG25BSW6TGNWX646DY35BH4S", "length": 13709, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நான் அவளை சந்தித்த போது - விமர்சனம் {2/5} - Naan Avalai Sandhitha Pothu Cinema Movie Review : நான் அவளை சந்தித்த போது - 90களின் சிந்தனை | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nநான் அவளை சந்தித்த போது - விமர்சனம்\nநான் அவளை சந்தித்த போது - பட காட்சிகள் ↓\nநான் அவளை சந்தித்த போது - சினி விழா ↓\nநான் அவளை சந்தித்த போது\nநேரம் 2 மணி நேரம் 15 நிமிடம்\nநான் அவளை சந்தித்த போது - 90களின் சிந்தனை\nதயாரிப்பு - சினிமா பிளாட்பார்ம்\nநடிப்பு - சந்தோஷ் பிரதாப், சாந்தினி\nஇசை - ஹித்தேஷ் முருகவேல்\nவெளியான தேதி - 27 டிசம்பர் 2019\nநேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்\nபடத்தின் ஆரம்பத்திலேயே இந்தக் கதை 90ம் ஆண்டுகளில் நடப்பது என சொல்லிவிடுகிறார்கள். அந்தக் கால கட்டங்களில் இம்மாதிரியான சென்டிமென்ட்டான கதைகள்தான் அதிகம் வந்தன. அந்தக் கதை இந்தக் காலத்திலும் வரவேற்பு பெறும் என இயக்குனர் நினைத்திருக்கிறார் போலிருக்கிறது.\nசந்தோஷ் பிரதாப் சின��மாவில் உதவி இயக்குனராக இருக்கிறார். ஒரு நாள் ஊரை விட்டு வந்து தனியாக தவித்துக் கொண்டிருந்த சாந்தினிக்கு உதவி செய்ய நினைக்கிறார். சாந்தினியை அவர் வீட்டில் கொண்டு போய்விடுகிறார். ஆனால், ஊர் பஞ்சாயத்தில் இருவரும் காதலர்கள், அதனால்தான் ஊரை விட்டு ஓடி விடுகிறார்கள் என நினைத்து கட்டாயத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். மறுநாள் மனைவியிடம் சொல்லிவிட்டுப் பிரிந்து சென்னைக்கு வருகிறார் சந்தோஷ். சில மாதங்கள் கழித்து சாந்தினி கர்ப்பமடைந்த விஷயம் தெரிய வர மனைவியை ஏற்றுக் கொள்கிறார். இந்த திருமண விவகாரம் பற்றி சந்தோஷ் குடும்பத்தாருக்குத் தெரியாது. சந்தோஷிற்குத் திருமணம் செய்ய அவருடைய அம்மா தீவிரமாகப் பெண் பார்க்கிறார். சந்தோஷ் தன் திருமணம் பற்றி அம்மாவிடம் தெரிவித்தாரா, அவரது லட்சியப்படி சினிமா இயக்குனரானாரா எனபதுதான் படத்தின் மீதிக் கதை.\nபடம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சென்டின்மென்ட்டுக்குள் நுழைந்து விடுகிறது. அதன் பின் கடைசி வரை சென்டிமென்ட் மழையில் நனைய வைக்கிறார் இயக்குனர் ரவிச்சந்தர்.\nசினிமா உதவி இயக்குனராக சந்தோஷ் பிரதாப். எப்படியும் ஒரு நாள் இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சத்தியல் இருக்கிறார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை திருமணம் செய்ய வைத்துவிடுகிறது. அப்படி ஒரு கட்டாயத் திருமணம் நடக்கும் போது பெரிய அதிர்ச்சியைக் காட்டத் தவறுகிறார். ஆனால், சென்டிமென்ட் காட்சிகளில் அவருடைய நடிப்பு கவர்கிறது.\nஅப்பாவி கிராமத்துப் பெண்ணாக சாந்தினி. ஊரார் கட்டாயத்தால் சந்தோஷைத் திருமணம் செய்து கொள்கிறார். அதன்பின் நல்ல மனைவியாக இருந்து கணவரின் அன்பைப் பெறுகிறார். ஏழ்மையாக வாழ்ந்தாலும் கணவரைப் புரிந்து கொண்டு குடும்பம் நடத்துகிறார். இப்படி ஒரு மனைவி கிடைப்பது லட்சியப் பயணத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வரம்தான்.\nமற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவமில்லை. ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள். படம் முழுவதும் சந்தோஷ், சாந்தினி ஆகியோரைச் சுற்றியே நகர்கிறது. கிளைமாக்சில் வரும் மலையாள நடிகர் இன்னொசென்ட் கதாபாத்திரம் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. கீழ்த்தரமான சினிமாக்களை எடுப்பவர்களுக்கு ஒரு அட்வைஸைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nஇம்மாதிரியான படங்களுக்குப் பாடல்கள் சிறப்பாக இருந்தால் அது படத்திற்கு கூடுதல் பலம். அதை செய்யத் தவறியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேல். இருப்பினும் பின்னணி இசையில் கொஞ்சம் முயற்சித்திருக்கிறார்.\n90களின் கதை என்பதற்காக அதே மாதிரியான படமாகவே கொடுத்திருக்க வேண்டுமா என்ன. அந்தக் கால கட்டங்களிலேயே இந்தப் படம் வந்திருந்தால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கும்.\nநான் அவளை சந்தித்த போது - 90களின் சிந்தனை\nநான் அவளை சந்தித்த போது\nவந்த படங்கள் - சந்தோஷ் பிரதாப்\nநான் அவளை சந்தித்த போது\nவந்த படங்கள் - சாந்தினி\nநான் அவளை சந்தித்த போது\nநான் அவளை சந்தித்த போது 2019\nநான் படம் பார்க்கவில்லை ஆனால் ஒரு விஷயம் அதென்ன இந்த காலத்தில் செண்டிமெண்ட் கதையா என்று ஒரு ஏளனமாக கேள்வி.. செண்டிமெண்ட் என்பது இருந்தால்தான் குடும்பம், பாசம், நேசம் என்பதெல்லாம் இருக்கும் செண்டிமெண்ட் பார்க்காமல் பாரம்பரியம் பார்க்காமல் 'யார் வேண்டுமானாலும் யாரோடுவேண்டுமானாலும் 'வாழலாம்' ஏதாவது ஒரு பிரச்னை என்றால் பிரிந்து விடலாம்..' என்ற கேவலமான கதை அம்சம் கொண்ட படங்கள் வந்து சமுதாயத்தை சீரழித்து வருகிறது அதை மீண்டும் நல்ல பாதைக்கு மாற்ற செண்டிமெண்ட் படங்கள் வேண்டும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-05-31T13:31:12Z", "digest": "sha1:RIPJL5CVWK6DJPXUZWPL66GYJHZV3LSI", "length": 5562, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெர்னம்புகோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெர்னம்புகோ (Pernambuco) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் தலைநகரம் ரெசிஃபி ஆகும். இந்த மாநிலத்தில் பெர்னான்டோ டெ நோரோன்கா தீவுக்கூட்டம் உள்ளது. இந்த மாநிலத்தின் வடக்கே பாராயிபாவும் சியாராவும், மேற்கே பியாயுயி மாநிலமும், தெற்கே ஆலகோவாசும் பாகையாவும் அமைந்துள்ளன; கிழக்கு எல்லையாக அத்திலாந்திக்குப் பெருங்கடல் உள்ளது.\nபிரேசிலில் பெர்னம்புகோ மாநிலத்தின் அமைவிடம்\nஇந்த மாநிலத்திலுள்ள பிரேசிலின் இரண்டாவது தொன்மையான நகரமான ஒலின்டாவை 1982��ல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மாந்த வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுரிமையாக அறிவித்துள்ளது. இங்கும் ரெசிஃபியிலும் பிரேசிலின் மரபார்ந்த பல கார்னிவல்கள் கொண்டாடப்படுகின்றன. இரு நகரங்களிலும் போர்த்துக்கேய கட்டிடக்கலையைக் காணலாம்; நூற்றாண்டுகள் பழைமையான மாளிகைகளும் தேவாலயங்களும் கட்டப்பட்டுள்ளன. பல கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைகள் அமைந்துள்ளன. நில நடுக்கோட்டிற்கு அண்மையில் உள்ளதால் ஆண்டு முழுமையும் சூரிய ஒளி கிட்டுகிறது; சராசரி வெப்பநிலை 26 °C (79 °F)ஆக உள்ளது.\nபெர்னான்டோ டெ நோரோன்கா தீவுகள்\nரெசிஃபி அன்டிகோ (\"பழைய ரெசிஃபி\")\nகட்டிம்பு பள்ளத்தாக்கு - பிரேசிலின் இரண்டாவது பெரிய தொல்லியல் களம்\nஒலின்டா - உலகப் பாரம்பரியக் களம்\nநோசா செனோரா டோ கார்மோ தேவாலயம்\nமாபெரும் பொம்மைகள் - ஒலின்டா தெருவிழா (கார்னிவல்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-says-iloveyou-keerthi-suresh/", "date_download": "2020-05-31T12:21:55Z", "digest": "sha1:NWJEKENPYUPZ276J4PZSQALM2BMWF7IE", "length": 3927, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "கீர்த்தி சுரேஷ்க்கு ஐ லவ் யூ சொன்ன பிரபலம்? யார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகீர்த்தி சுரேஷ்க்கு ஐ லவ் யூ சொன்ன பிரபலம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகீர்த்தி சுரேஷ்க்கு ஐ லவ் யூ சொன்ன பிரபலம்\nதமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nKeerthy Suresh: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் இவருடைய அசத்தலான நடிப்பை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். ஏன் தேசிய விருது வாங்க கூட வாய்ப்புள்ளது என பலரும் கூறி வந்த நிலையில் தற்போது ஒரு நடிகை இவருக்கு ஐ லவ் யூ என கூறியுள்ளார். யார் தெரியுமா \nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கீர்த்தி சுரேஷ் நடிப்பை பார்த்து அவருடைய ரசிக மாறி விட்டேன் என கூறியிருந்தார். அந்த வரிசையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு பேட்டியில் ��நடிகையர் திலகம்’ படத்தை பார்த்த பிறகு கீர்த்தி சுரேஷை மிகவும் பிடித்துவிட்டது மற்றும் ஐ லவ் யூ என கூறியுள்ளார்.\nRelated Topics:keerthy suresh, கீர்த்தி சுரேஷ், தமிழ்படங்கள், நடிகைகள், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/12/22/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-31T12:11:52Z", "digest": "sha1:4UVNEBWA36XB4R4Y5B6DWDC5AFNQJXYI", "length": 6077, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுற்றுலா வீசாவில் வர்த்தக நடவடிக்கை; இந்தியப் பிரஜை கைது - Newsfirst", "raw_content": "\nசுற்றுலா வீசாவில் வர்த்தக நடவடிக்கை; இந்தியப் பிரஜை கைது\nசுற்றுலா வீசாவில் வர்த்தக நடவடிக்கை; இந்தியப் பிரஜை கைது\nசுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் களுவஞ்சிக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n30 வயதான இவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபரான இந்தியப் பிரஜை இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.\nபொறியில் சிக்கிய சிறுத்தை:காணி உரிமையாளர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது\nமாளிகாவத்தை சம்பவம் தொடர்பில் கைதான அறுவருக்கு 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nகோப்பாயில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது\nவத்தளையில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 558 பேர் கைது\nபொறியில் சிக்கிய சிறுத்தை:காணி உரிமையாளர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது\nமாளிகாவத்தை சம்பவம்: கைதான அறுவருக்கு விளக்கமறியல்\nகோப்பாயில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது\nவத்தளையில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 558 பேர் கைது\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிம��டெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/06/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-05-31T13:30:38Z", "digest": "sha1:WEPLVNN4GU75O6HVYOCL3US5OQSZGR2P", "length": 11202, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி - Newsfirst", "raw_content": "\nதென்னாபிரிக்காவுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nதென்னாபிரிக்காவுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nColombo (News 1st) இந்தத் தடவை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.\nசதம்ப்ட்டனில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கிய நிலையிலேயே தென்னாபிரிக்க அணி நெருக்கடியுடன் களமிறங்கியது.\nஆரம்பம் முதலே, தென்னாபிரிக்க அணி இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதற்குத் தடுமாறியது.\nஇதனையடுத்து, தென்னாபிரிக்க அணி 20 ஓவருக்குள் 4 விக்கெட்களை பறிகொடுத்ததுடன், 100 ஓட்டங்களைப் பெறுவதற்குள் 5 விக்கெட்களை இழந்தது.\nகிறிஸ் மோரிஸ், ரபாடா ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடி, அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது.\nஇந்திய அணியில் அதிகபட்சமாக யுவேந்திர சாஹல் 60 பந்துகளில் 51 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.\nபுவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.\n1983ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இந்தியா வெற்றிகொண்ட சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதைப் போன்று இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்கள் 5 விக்கெட்களை எடுத்துள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nவெற்றியிலக்கை நோக்கிய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.\n2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முதல் சதத்தை ர���ஹித் ஷர்மா பெற்றுக் கொண்டார்.\nஇரண்டு சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்ரிகளுடன் 122 ஓட்டங்களைக் குவித்து ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் 8 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள அணியின் தலைவர் விராட் கோலி 18 ஓட்டங்களை பெற்ற நிலையில், மகேந்திர சிங் தோனி 34 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nஇறுதியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.\nஇதேவேளை, நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.\nஇதில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 47.1 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது\nஇந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஅவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இருந்து 303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஇலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விளைநிலங்கள் அழிவு\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா மரணங்கள் ஒரு இலட்சத்தை கடந்தது\n303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஇந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர்-ஜனாதிபதி சந்திப்பு\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விளைநிலங்கள் அழிவு\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான அறிவிப்பு\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்\nஊரடங்கை மீறிய 86 பேர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெ���ு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Australia", "date_download": "2020-05-31T12:05:46Z", "digest": "sha1:G57VB4MKBMVRJQNMK3ETM44SSF6XVWBZ", "length": 4539, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Australia | Dinakaran\"", "raw_content": "\nஅக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு\nதிருவாடானை அருகே ஆஸ்திரேலியா கடத்த முயற்சி: 5 கோடி மதிப்பு தங்க பிஸ்கட் ஹெராயினுடன் 9 பேர் கைது\nஇந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியாவில் ஊரடங்கினை தளர்த்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1\nஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா நாடுகளை அழைக்க டிரம்ப் திட்டம்\nகொரோனா வைரஸ் எங்களை அகதிகளாக்கிவிட்டது ஆஸ்திரேலியாவில் என்ன வேலை செய்யப்போகிறோம் என தெரியவில்லை\nஆஸ்திரேலியா முதலிடம்; டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது...சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பட்டியல் வெளியீடு\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய டூர் நடக்குமா\nஆஸ்திரேலியா - நியூசிலாந்து போட்டி: பந்து பொறுக்க விட்டுட்டாங்களே...வெறிச்சோடியது விளையாட்டு அரங்கம்\nஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு\nகீழடி அருகே கொந்தகை அகழாய்வில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு: ஆஸ்திரேலியா, அமெரிக்காவுடன் இணைந்து மரபணு சோதனை நடத்த முடிவு\nமலேரியா, எய்ட்ஸ் சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகள் மூலம் குணப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் : 50 மருத்துவனைகளுக்கு பரிந்துரைத்த ஆஸ்திரேலியா\nமகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா\nஆஸிக்கு பதிலடி ஒருநாள் தொடரை வென்ற தெ.ஆப்ரிக்கா\nஉலகளவில் பலி எண்ணிக்கை 5,000 ஆனது கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா: ஆஸ்திரேலியா அமைச்சர், ஐநா த��தருக்கும் பரவியதால் பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/home-minister-amit-shah-lights-earthen-lamps-after-turning-off-all-lights-at-his-residence", "date_download": "2020-05-31T13:10:32Z", "digest": "sha1:F2FOO5PG6HCZS62KGRDTFTD2LUEOAGF7", "length": 6162, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு விளக்கேற்றிய அமித்ஷா.!", "raw_content": "\nசூரரை போற்று திரைப்படம் வெளியான திரையரங்கில் தான்.\n200 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட 'ButtaBomma ' பாடல்.\nடெல்லிக்கு 5,000 கோடி தேவை பேரிடர் நிவாரண நிதி இன்னும் வரவில்லை - மனீஷ் சிசோடியா\nஅனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு விளக்கேற்றிய அமித்ஷா.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசியபோது , ஞாயிற்றுக்கிழமை (அதாவது இன்று) இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளின் அனைத்து மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.\nபிரதமர் மோடியின் இந்த பேச்சிற்கு பலர் ஆதரவாகவும் , எதிராகவும் கருத்துக்களை கடந்த சில நாள்களாக சமூக வலைதளைங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில் பிரதமர் மோடி வேண்டுகோளுக்கிணங்க நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமை ஒளியை ஏற்றினர்.\nஇதையெடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இல்லத்தில் அனைத்து விளக்குகளையும் அணைத்த பின்னர் விளக்குகளை ஏற்றினார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nகொரோனா தடுப்பில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை கண்டறிக - ஐ.சி.எம்.ஆர்\nவெட்டுக்கிளிகளை தடுப்பதற்கு இயந்திரங்கள் வருகிறது எப்போ \nகொரோனா பாதித்த பெண்ணின் இறுதிச்சடங்கிற்கு சென்ற 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nUGC - NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் 99 வயது பாட்டி.. வைரலாகும் வீடியோ\n24 மணி நேரத்தில் இதுவரையில்லாத புதிய உச்சத்தை தொட்ட கொரோனா\nபிரதமர் மோடிக்காக சம��சா தயாரித்த ஆஸ்திரேலிய பிரதமர்.\nரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்.\nலட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.\nகொரோனாவுக்கு எதிரான போர் - மக்களுக்கு மோடி பாராட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/310-2016-10-30-07-55-49", "date_download": "2020-05-31T14:12:13Z", "digest": "sha1:7HAQNSFCFIBGXP2IDRTQQH2UQVVEOFYU", "length": 6910, "nlines": 106, "source_domain": "eelanatham.net", "title": "ஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம் - eelanatham.net", "raw_content": "\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம்\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம்\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம்\nவட தமிழீழத்தில் சிங்கள புலனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஉத்தியோகப்பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.\nவடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது ஆபத்தானது என புலனாய்வுத்துறை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டி யுள்ளது.\nதமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையினை குளப்பும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த ஆவா குழுவினை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த அனுமதி கோருவது தமிழ் மக்கள்:ஐ முட்டாள்களாக்கும் செயலே தவிர வேறொன்றும் இல்லை.\n கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம் Oct 30, 2016 - 19882 Views\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள் Oct 30, 2016 - 19882 Views\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் Oct 30, 2016 - 19882 Views\nMore in this category: « தென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு மாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nச���ிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragam.tv/?p=4600", "date_download": "2020-05-31T14:09:46Z", "digest": "sha1:KZ44UZ6VMJ6OPKQACDVESWC5OWNTPXBG", "length": 4969, "nlines": 48, "source_domain": "ragam.tv", "title": "‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு – RAGAM TV", "raw_content": "\nஉதகை காந்தி மைதானம் [சாந்தி விஜயா பள்ளி அருகில்] தற்காலிக உழவர் சந்தை இன்று செயல்படுகிறது .\n‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு\n‘கோலவிழி’ சேகர் தயாரிப்பில், ஆடியோ மீடியா டி செல்வகுமார் இயக்கத்தில், சாய் கிஷோர் இசையில் ‘கோலவிழி பத்ரகாளி தாயே’ இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆல்பம் 5 பாடல்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.\n‘கோலவிழி’ சேகர் முதல் பாடலான ‘வா வா கணபதி’ என்ற பாடலை தனித்து பாடியிருக்க, இரண்டாவது பாடலான ‘மயிலை வாழும்’ என்பதை மால்குடி சுபாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். மூன்றாவது பாடலான ‘உக்கிர பத்ரகாளி’ பாடலை பின்னணி பாடகி பாடியிருக்க, நான்காவது பாடலான ‘நாடு செழிக்க’ என்ற பாடலை கிராமிய இசை பாடகர் கலைமாமணி வேல்முருகன் பாடியிருக்கிறார். இந்த ஆல்பத்தின் ஐந்தாவது பாடலான ‘அழகா’ பாடலை சுசித்ரா பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார்.\nமுதல் பாடலை முத்து எழுத சாய் கிஷோர் இசையமைத்துள்ளார் மற்ற நான்கு பாடல்களையும் சங்கர் ஹாசன் எழுத சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார்\nஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களையும் ஆடியோ மீடியா டி செல்வகுமார் ஒளிப்பதிவு – இசைப்பதிவு, இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் தனது குழுவுடன் இணைந்து செவ்வனே செய்திருக்கிறார்.\nஇந்த இசை ஆல்பத்தை செ.ராஜேந்திரன் இ. ஆ. ப அவர்கள் வெளியிட, பாடகி மாலதி பெற்றுக் கொண்டார்.\nஇந்த ஆல்பத்தின் பாடல்களை கோலவிழி அம்மன் யூடியூப் சேனலிலும், கோலவிழி அம்மன் கோயில் என்ற முகநூல் பக்கத்திலும் பார்த்து, கேட்டு மகிழலாம்.\nமுகநூல் பக்கத்திற்கான முகவரி: http://www.facebook.com/gayakiselva\nபாடல்களை பின்வரும் யூடியூப் சேனல் லிங்குகள் மூலமாக��ும் கண்டு மகிழலாம்.\n1 வா வா கணபதி\n3 உக்கிர காளி பத்ரகாளி\nஅன்பு – சேவை – உழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34233", "date_download": "2020-05-31T14:28:53Z", "digest": "sha1:VFJSRP2MUVGT3JRCEVNLRLJBSFJRPWPH", "length": 14786, "nlines": 355, "source_domain": "www.arusuvai.com", "title": "முந்திரி கொத்து | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 45 நிமிடங்கள்\nSelect ratingGive முந்திரி கொத்து 1/5Give முந்திரி கொத்து 2/5Give முந்திரி கொத்து 3/5Give முந்திரி கொத்து 4/5Give முந்திரி கொத்து 5/5\nசிறுபருப்பு - 1 கிலோ\nஇட்லி அரிசி - 100 கிராம்\nவெல்லம் - 750 கிராம்\nஎள் - 2 ஸ்பூன்\nஏலம் - 1 ஸ்பூன்\nமுந்திரிபருப்பு - 50 கிராம்\nகோதுமை மாவு - 100 கிராம்\nஅரிசி மாவு - 50 கிராம்\nமஞ்சள் பொடி - 1 சிட்டிகை\nஉப்பு - 1 சிட்டிகை\nசிறுபருப்பு, இட்லி அரிசியை வறுத்து பரபர என புட்டுக்கு அரைப்பது போல அரைத்து பொடி செய்யவும்.\nஏலக்காயை கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அரைத்து மாவில் சேர்க்கவும். எள் வறுத்து போடவும். தேங்காய் வறுத்து மாவில் கொட்டவும். முந்திரிபருப்பை வறுத்து நொறுக்கி மாவில் கலக்கவும்.\nவெல்லத்தை நுணுக்கி பாகு காய்த்து, மாவில் விட்டுக் கிளறவும்.\nமாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.\nகோதுமை, அரிசி மாவு, மஞ்சள் பொடி, உப்பு இவற்றை எடுத்து நீர் விட்டு தோசை மாவு பக்குவத்தில் கரைக்கவும்.\nஉருண்டைகளை மாவில் அமிழ்த்தி, மூன்று மூன்றாக சேர்த்து எடுக்கவும்.\nஇட்லி அரிசி சேர்ப்பதால் மாவு பொலபொல என சாப்பிட நன்றாக இருக்கும்.\nநிகி இன்னும் நிறைய நிறைய ரெசிபி அனுப்புங்க. சூப்பர்\nசூப்பரா இருக்கு நிகி பார்க்க சுழியம் போல இருக்கு\nநிகி சூப்பா் ஸ்னாக்ஸ் ஐட்டம்,, நிச்சயம் செய்து பாா்த்து சொல்கிறேன்..\nஎன்ன தமிழ் டைப்பிங் எங்கேனு கொஞ்சம் தேடி எடுத்து கத்துக்கனும்\nசிறுபயறு உடலுக்கு மிகவும் நல்லது\nஅவசியம் செய்து பார்த்து சொல்லுங்கள் ரேவதி\nதேங்காய் வறுத்து சேர்ப்பதால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.\nஅரிசி சேர்த்தது புதுசு. பார்க்க சூப்பரா இருக்கு. :)\nஇட்லி அரிசி சேர்ப்பது வித்தியாசமா இருக்கு.\nஒரேயொரு கொத்து மட்டும் பார்சல் ப்ளீஸ்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6576", "date_download": "2020-05-31T13:33:38Z", "digest": "sha1:YTYYIUG5BULOGRJ3LIBVFW7YYTBVBSR3", "length": 16905, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "அன்பை வெளிப்படுத்துங்கள்! | Express love! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nபிப்ரவரி 14, உலகம் முழுதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காதலன் தன் காதலியிடம் தன் அன்பை பலவித பரிசுகள் கொடுத்து திக்குமுக்காட செய்வான். இப்படி உலகம் முழுதும் எங்கும் காதல் வயப்பட்டு இருக்கும் அதே நாளில் சென்னையில் அமைதியாக அன்பை பரப்பி வருகிறார் எக்ஸ்பிரசிவ் ஆர்ட் தெரபிஸ்ட், மகிமா போடர். இவர் பிப்ரவரி 14 முதல் 21ம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும் அன்பையும் கருணையையும் ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு செலுத்தி வருகிறார்.\nஅதற்காகவே ‘த கைண்ட்னெஸ் பிராஜக்ட்’ (The Kindness Project) என்ற அமைப்பை 2018ம் ஆண்டு துவங்கினார் மகிமா. ‘‘சென்னை மக்கள் பெருந்தன்மை உள்ளம் கொண்டவர்கள். உதவி வேண்டும் என்று சொன்னால் போதும், பலர் கரங்களை நீட்ட தயாராக உள்ளனர். அதனால் தான் என்னால் கடந்த ஆண்டு கைண்ட்னெஸ் பிராஜக்டை வெற்றிகரமா செய்ய முடிந்தது’’ என்றார் மகிமா. இவர் ஆர்கிடெக்ட் துறையில் பொறியியல் பட்டதாரி. அதன் பிறகு நியுயார்க் பல்கலைக் கழகத்தில் டிசைன் ஃபார் ஸ்டேஜ் அண்ட் பிலிம் குறித்து படித்தவர்.\nதிருமணத்திற்கு பிறகு வாஷிங்டன்னில் செட்டிலானார். ஆனால் இவர் படிச்ச படிப்புக்கு அங்கு வேலை இல்லை என்பதால் டாக்ஸ் அக்கவுண்டென்டாக வேலை பார்த்துள்ளார். 2011ல் சென்னைக்கு வந்தவர் எக்ஸ்பிரசிவ் ஆர்ட் தெரபி குறித்து கேள்விப்பட்டு அது தான் எதிர் காலம் என்று முடிவெடுத்தவர், முதுகலைப்பட்டமும் பெற்றார். ‘‘நான் நிறைய பேருடன் வேலைப் பார்த்திருக்கேன். அதில் எனக்கு புலப்பட்டது... நம்மை சுற்றி நிலவும் பல பிரச்னைகளின் அடி வேர். நம்மில் பலருக்கு சுயமரியாதை மற்றும் அனுதாபம் இல்லாதது தான் காரணம்.\nஒருவருக்கு சுயமரியாதை இல்லை என்றால், அவர் எப்போதும் தான் தவறு செய்துவிட்டதாகவே உணர்வார். ஒருவரின் சுயமரியாதையை உயர்த்த வேண்டும் என்றால் அதற்கு கருணை அவசியம். இதை வளர்ந்தவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் வருகிற தலைமுறையினருக்கு புரிய வைக்க முடியும் என்று நினைத்தேன். அதன் விதை தான் ‘கைண்ட்னெஸ் பிராஜக்ட். எனக்கு சின்ன வயசில் இருந்தே ஆதர வற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. காரணம் என் அம்மா.\nவீட்டில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் ஏதாவது ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று சாப்பாடு, இனிப்பு அல்லது உடைகளை கொடுப்பது வழக்கம். அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. கடந்த ஆண்டு என்ன கொடுக்கலாம் என்று என் மகளிடம் கேட்ட போது. அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை என் மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. இவ்வளவு காலம் எனக்கு அந்த யோசனை இல்லையே என்று தோன்றியது. குழந்தைகளுக்கு சாப்பாடு, உடைகளைவிட விளையாடத்தான் பிடிக்கும் என்றாள். உதவின்னா சாப்பாடு, துணிமணி தான் யோசிக்கிறோம். யாரும் அவர்களுக்கு பிடித்ததை பற்றி யோசிப்பதில்லை.\nஅந்த குழந்தைகளுக்கு சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை அவர்கள் அனுபவபூர்வமாக உணர வேண்டும். அந்த அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்க நினைச்சேன். ஒரு நாள் இல்லாமல் ஒரு வாரம் கொடுக்க முடிவு செய்து கடந்த ஆண்டு சிறிய அளவில் துவங்கினேன்’’ என்றவர் 500 குழந்தைகளின் முகத்தில் புன்சிரிப்பை கடந்த ஆண்டு கொண்டு வந்துள்ளார்.‘‘முதலில் என் குடும்பம்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. கிண்டல் செய்வார் கள் என்று தான் நினைச்சேன். நான் விவரம் சொன்னதும் எல்லாரும் உதவ முன் வந்தனர்.\nஉதவி செய்யும் மனம் பலருக்கு உண்டு. ஆனால் எப்படி செய்வதுன்னு தெரியல. அதை நான் இந்த குழந்தைகளுக்காக பயன்படுத்திக் கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 முதல் 22ம் தேதி வரை ஒரு வாரம் கைண்ட்னெஸ் வாரமாக கொண்டாடி வருகிறோம். பிப்ரவரி 14 காதலன், காதலி மேல் அன்பு செலுத்தும் தினம். அந்த காதலை நான் விரிவுப்படுத்த நினைச்சேன். அனைத்து மக்கள் மீது அன்பு செலுத்தும் வாரமாக மாற்ற நினைச்சேன்’’ என்றவர் இந்த ஒரு வாரம் குழந்தைகளை அன்பு மழையில் நனைய வைக்கிறார்.‘‘ஆதரவற்ற இல்லங்கள் பல சென்னையில் உள்ளன.\nஅதில் சில நல்ல பெயர் பெற்றுள்ளது. ஆனால��� இன்றும் அடிமட்ட அளவில் பல இல்லங்கள் இயங்கி வருகிறது. அந்த இல்லங்களை தேர்வு செய்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கு இந்த ஒரு வாரம் அவர்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாதபடி சந்தோஷத்தை கொடுக்கிறேன்’’ என்றவர் அது பற்றி விளக்கமளித்தார். ‘‘பொதுவாக இந்த குழந்தைகளுக்கு வெளியே செல்ல வாய்ப்பு இருக்காது. சத்யம் போன்ற திரையரங்கினை அவர்கள் பார்த்து இருக்க மாட்டார்கள். அதே போல் பியூட்டி பார்லருக்கும் சென்று இருக்க மாட்டாங்க.\nகடந்த ஆண்டு சத்யம் திரையரங்குகளில் 300 குழந்தைகளுக்கு சூர்யா நடித்த படம் ஒன்றை ஸ்பெஷலாக திரையிட்டோம். படம் பார்க்கும் போது அவர்களின் சந்தோஷத்தை கைத்தட்டல், டான்ஸ் மூலம் வெளிப்படுத்தியதை பார்க்கும் போது நம்முடைய மனமும் குதூகலமானது. இது மட்டும் இல்லை. நாச்சுரல் சலூனுக்கு சுமார் 20 குழந்தைகளை அழைத்து சென்று அவர்களுக்கு ஹேர்கட், மெனிக்யூர், பெடிக்யூர், ஹேர்வாஷ் எல்லாம் செய்தோம். இது தவிர டான்ஸ், பாட்டு, குதிரை சவாரி, பெயின்டிங்... என பல அம்சங்கள் இருந்தது. என்னதான் இவர்கள் மூன்று வேளையும் இல்லத்தில் சாப்பிட்டாலும்,\nஉணவகத்தில் விரும்பும் உணவினை சாப்பிடுவது போல் இருக்காது. சில குழந்தைகள் மருத்துவமனையில் இருந்ததால் அங்கு கிடார் குழுவை அழைத்து சென்று மகிழ்வித்தோம். இது தவிர யோகாசன பயிற்சி, மோடிவேஷனல் நிகழ்ச்சி எல்லாம் இருந்தது. இந்த வருடம் ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், சேரிகளில் வசிக்கும் குழந்தைகளையும் டார்கெட் செய்துள்ளோம். சேரிகளில் நாம் பேசினால் அவர்களுக்கு புரியாது.\nஅதனால் அங்கு மாலை நேர பயிற்சியாளர் மூலம் அவர்களுக்கும் இந்த அனுபவங்களை கொடுக்க திட்டமிட்டு இருக்கோம். இந்த வருடம் 1200 பேர் எங்க கைண்ட்னெஸ் பிராஜக்டில் இணைந்துள்ளனர். கைண்ட்னெஸ் வாரம் சென்னைக்கு இரண்டாவது ஆண்டு. அடுத்த ஆண்டு பெங்களூர், மும்பை, தில்லி... என முக்கிய நகரங்களுக்கு எடுத்து செல்லும் எண்ணம் உள்ளது. முதலில் இதனை தேசியமயமாக்க வேண்டும். அதன் பிறகு சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்பது தான் என் விருப்பம்’’ என்றார் மகிமா போடர்.\nஉலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு\nமலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும��\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/04/couples-have-a-sex-time/", "date_download": "2020-05-31T12:55:16Z", "digest": "sha1:WJGV3BNIOF7EY76Y7WWPPR3NB7NOONJ5", "length": 19917, "nlines": 206, "source_domain": "www.joymusichd.com", "title": "தம்பதிகள் தாம்பத்யம் வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது தான் !", "raw_content": "\nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும்…\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து…\nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nஉலகின் முதல் மிக அதிக வயதானவர் மரணம் \nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும்…\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து…\nஉலகின் முதல் மிக அதிக வயதானவர் மரணம் \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nதிருமணமான தம்பதிகளுக்கு இன்னமும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ……\nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome ஏனையவை மருத்துவம் தம்பதிகள் தாம்பத்யம் வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது தான் \nதம்பதிகள் தாம்பத்யம் வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது தான் \nமுக்கியமாக, எப்போது தாம்பத்யம் வைத்துக் கொள்ளவேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம். பகலில் தாம்பத்யம் கூடாது என்பது சாஸ்திர விதி.\n சாஸ்திரம் ஏன் கூடாது என்கிறது\nசாஸ்திரம் சொல்வது அனைத்தையும் அறிவியல் ரீதியாக அணுகுகிற ஆட்கள்தானே நாம். அறிவியல் ரீதியாக ஏன் என்பதை அறிந்துகொள்வோம்.\nபகல் பொழுதில் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்கிக்கொண்டிருக்கும், அதனால் ஏற்படும் ரத்த ஓட்டம் அதிகமாவதால் உடல் சூடு அதிகமாக இருக்கும்,\nஇப்படி உடல் சூடு அதிகமாக இருக்கும்போது, தாம்பத்யம் வைத்துக்கொள்வது உடல் பலஹீனத்தை ஏற்படுத்தும்.\n உயிரணுக்களில் வேகமும் இருக்காது. மேலும் தாம்பத்யத்திற்குப் பின் உடலுக்கு முழு ஓய்வு தேவைப்படும்.\nஎனவே பகலில் உடல்சேர்க்கை என்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். இன்னும் சில விஷயங்களையும் பார்ப்போம்.\nதிருக்குறளில் “அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்” என மூன்று விதமாக பிரித்து குறள்களை தந்துள்ளார்,\nகுறள் நெறிப்படி வாழ்வது உன்னதமானது என்பது தெரியும்.\nகுறைந்தபட்சம் இன்பத்துப்பால் குறள்களைப் படித்து அதன்படி காமத்தை அணுகுங்கள்.\nகூடுதலுக்கு முன்பு ஆண், பெண் இருவரின் மனம், உடல் எப்படி தயாராக வேண்டும் என்பதை விளக்கமாகவும்\nஅதேசமயம் எளிமையாகவும் சொல்லிக் கொடுத்திருப்பார் திருவள்ளுவப் பெருந்தகை.\nஅதன்படி உங்கள் தாம்பத்யத்தை அமைத்துக்கொள்ளுங்கள். இல்லறம் சிறக்கும்,\nபெண்ணின் கருமுட்டையானது 28 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும்தானே.\nஇது , சந்திரன் 12 ராசிகளையும் கடந்து வரும் நாட்களைக் குறிக்கும். ஆம்… கரு என்பது சந்திரனின் அம்சம்.\nஎனவே மாதவிடாய் உண்டான 5 நாட்களுக்குப் பிறகு அடுத்த 5 நாட்கள் மட்டுமே குழந்தை உருவ��கும் சாத்தியக் கூறு உண்டு,\nஅதாவது அந்த 5 நாட்கள் மட்டுமே கருமுட்டையானது திறந்திருக்கும். அதன் பிறகு அந்த முட்டை மூடிக்கொள்ளும்.\nஅடுத்த சுற்றுக்கு தயாராகிவிடும்.எனவே இதுவரை புத்திரபாக்யம் இல்லாதவர்கள் மாதத்தில்\nஇந்த 5 நாட்கள் மட்டும் கூடவேண்டும் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்,\nமற்ற நாட்களைத் தவிர்த்துவிட்டு, சக்தியை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஇது பல விதத்திலும் புத்திரபாக்யத்தை உண்டாக்கித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇப்படி தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நாட்களில், எந்த நேரத்தில் இணையலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.\nஇங்கு தரப்படும் நேரம் இரவுப்பொழுது மட்டுமே.\nதிங்கட்கிழமை :- இரவு 10 மணிமுதல் 11 மணிவரை\n1 மணி முதல் 3 மணி வரை\nசெவ்வாய்கிழமை :- இரவு 10 மணிமுதல் 1 மணிவரை\nபுதன்கிழமை :- இரவு 8 மணிமுதல் 10 மணிவரை\n11 மணிமுதல் 12 மணிவரை\nவியாழக்கிழமை :- இரவு 11 மணிமுதல் 2 மணிவரை\nவெள்ளிக்கிழமை :- இரவு 8 மணிமுதல் 11 மணிவரை\nசனிக்கிழமை :- இரவு 9 மணிமுதல் 10 மணிவரை\n12 மணிமுதல் 2 மணிவரை\nஞாயிற்றுக்கிழமை :-இரவு 9 மணிமுதல் 12 மணிவரை இந்த நேரங்களில் தாம்பத்யம் என்பது சிறப்பென்றாலும், இதில் லக்னம் குறிப்பிடவில்லை.\nகுறிப்பிடவும் முடியாது, எனவே அருகில் உள்ள ஜோதிடரிடம் லக்னம் குறித்துக்கொள்வது சிறப்பு.\nஏன் லக்னம் குறிப்பிட முடியாதென்றால் சூரியனை அடிப்படையாக வைத்துதான் லக்னம் கணிக்க முடியும்,\nசூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியாக மாறுவார். எனவே நான் இங்கே லக்னம் தரமுடியவில்லை. எனக்கும் வருத்தம்தான்,\n“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்க பெறின்”\nவிரைவில் புத்திரபாக்கியம் உண்டாக எம்பெருமான் முருகன் எல்லோருக்கும் அருள் புரிவார். –\nதம்பதிகள் தாம்பத்யம் வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது தான் \nPrevious articleநீங்கள் தினமும் கொய்யாப்பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் \nNext articleஉங்கள் இன்றைய ராசி பலன்-29/04/2018\nதிருமணமான தம்பதிகளுக்கு இன்னமும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ……\nஐயோ இந்த நிலையை யா : ஜான் சன் & ஜான் சனால் வந்த புற்று நோய் : ஜான் சன் & ஜான் சனால் வந்த புற்று நோய் உங்க குழந்தை கள் கவனம் \nநீங்க ள் ஆண்மை யுடன் உள்ளீர்க ளா வீட்டிலே யே சோதித்து பார்க்க வேண்டிய வை ..VIDEO\nகணவன் – மனைவி தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் அடைய மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனை \nஒரே இரவி ல் கர்ப்பமாவதற் கு மருத்துவ ர் கொ டுக்கு ம் ஐடி யா \nகு ழந்தை பெ ற தாம்பத்திய ம் கொள் ள வேண்டி ய நாட்க ள்​\nகொரோனா தொற்றலின் புதிய அறிகுறிகள் இதுதானாம் \nஉங்கள் குழந்தைகளை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய வழிமுறைகள்..\nவெளியில் சென்று வீடு திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும்...\nகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து...\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_305.html", "date_download": "2020-05-31T13:26:09Z", "digest": "sha1:SOXOJRBUN5VHRD2BJC23ZYF5LTGGAVQB", "length": 28989, "nlines": 117, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது", "raw_content": "\nராஜராஜ சோழனிடம் நான் வியந்தது\nராஜராஜ சோழனிடம் நான் வியந்தது\n1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம். பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.தஞ்சை பெரிய கோவில் தன் க��லத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).1,30,000ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும்,அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்) .விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர்,கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்,சற்று யோசித்து பாருங்கள்,இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்,தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்��த்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை, அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும்,மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள், குதிரைகள், 1000க்கும் மேற்பட்ட சிற்பிகள்,ஓவியர்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத சலுகை மதிப்பெண் | ஆசிரியர் தகுதி தேர்வில் எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்....\nஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலி...\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீப...\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் ...\nகடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nகடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in என்ற இணையதளத்...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்\" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு ...அதன் முழு விவரம்....\nஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா ...\nTNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013\n# ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது # ஆசிரியர் தகுதித்தேர...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வ��ளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத சலுகை மதிப்பெண் | ஆசிரியர் தகுதி தேர்வில் எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்....\nஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலி...\nஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.\nஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. ஆசிரியர் தகுதி தேர்வு 5 ச...\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீப...\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 ப���ியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு | தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ...\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் ...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்\" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு ...அதன் முழு விவரம்....\nஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_860.html", "date_download": "2020-05-31T13:32:52Z", "digest": "sha1:V74A5USD2O6JIKHSKGMTHQ3YGELF4VVA", "length": 8645, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "முத்தம் - படுக்கையறை ���ிஷயங்களை வெளிப்படையாக கூறிய நடிகர் மஹத்தின் மனைவி..! - Tamizhakam", "raw_content": "\nHome Mahath Ragaventhra முத்தம் - படுக்கையறை விஷயங்களை வெளிப்படையாக கூறிய நடிகர் மஹத்தின் மனைவி..\nமுத்தம் - படுக்கையறை விஷயங்களை வெளிப்படையாக கூறிய நடிகர் மஹத்தின் மனைவி..\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகர் நடிகர் மஹத். தமிழில், வல்லவன், காளை போன்ற சிம்பு படங்களில் நடித்து வந்த இவர் மங்காத்தா படத்தில் நல்ல பிரபலமானார்.\nஇவர் நடிப்பில் உருவாகியுள்ள, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன் என்ற படம் அடுத்ததாக வெளியாகவுள்ளது. அவருக்கு மிஸ் இந்தியா அழகி பிராய்ச்சிக்கு கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது.\nஇதில் மஹத்தின் நெருக்கமான நண்பர் சிம்பு கலந்துகொண்டு வாழ்த்தினார். இந்நிலையில் மஹத் மற்றும் பிராய்ச்சி இருவரும் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளனர்.\nஇதில் அவர் முத்தம் தருவதில் மஹத் தான் பெஸ்ட். திருமணத்திற்கு முன்பிருந்தே செல்ல பிராணியாக நாய் வளர்த்து வருவதாகவும் என கூறினார்.\nதிருமணத்திற்கு பின்பு அதற்கு படுக்கை தனியாக வாங்கி கொடுத்த போதிலும் அது தங்கள் படுக்கையில் இருவருக்கிடையிலும் வந்து படுத்துக்கொள்கிறது, சூடான காற்று முகத்தில் படும் போது தான் அது மஹத் இல்லை என தெரிகிறது என்று பேசியுள்ளார்.\nமுத்தம் - படுக்கையறை விஷயங்களை வெளிப்படையாக கூறிய நடிகர் மஹத்தின் மனைவி..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"முதலில் உன்னை ப்ளாக் பண்ண போறேன்\" - தான் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு கமென்ட் செய்த இளம் நடிகருக்கு DD ரிப்ளை.\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி காட்டும் பழைய நடிகை ஷோபனா..\nஇந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா. - குட்டையான பாவடையில் தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனிகா..\n\"என் முகத்திற்கும்.. என் உடல் வாகிற்கும்... அது.. \" - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..\nகுட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..\n\"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கவர்ச்சி உடையில் கணவருடன் குட்டியான டெண்டுக்குள் VJ தியா - வைராலகும் செல்ஃபி..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/01/04/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2020-05-31T12:42:28Z", "digest": "sha1:MUCMEIX2BP7ZYXFNLKUGI3WMKZUV2DFE", "length": 18523, "nlines": 168, "source_domain": "mininewshub.com", "title": "ஜனாதிபதியை சந்தித்தார் ஒஸ்லோவின் துணை மேயரான இலங்கை தமிழ் பெண் - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்���ும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nஜனாதிபதியை சந்தித்தார் ஒஸ்லோவின் துணை மேயரான இலங்கை தமிழ் பெண்\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nகேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு கொரோனா\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நி��ையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...\nநெஞ்சை உருக்கும் சம்பவம் ; பெண்ணின் உயிர்காக்க தன்னுயிரை மாய்த்த இரு பிள்ளைகளின் தந்தை – மலைநாட்டில் சோகம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் இன்று காலை 10 மணியளவில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்ற சென்ற ஆப்தீன் ரிஷ்வான் எனும் நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த...\nகொரோனா வைத்தியசாலையில் பிகினி உடையில் தாதி\nரஷ்யாவிலுள்ள கொரோனா வைத்தியசாலையொன்றில், இளம் தாதி ஒருவர் மிகக் கவர்ச்சியாக ஆடையணிந்து ஆண் நோயாளர்கள் மத்தியில் பணியாற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மொஸ்கோ நகரிலிருந்து 173 கிலோமீற்றர் தூரத்திலுள்ள துலா நகரிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியொருவரே...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவின் துணை மேயர் கம்ஷாயினி குணரட்ணம் இன்று சந்தித்தார்.\nஇலங்கையில் பிறந்த கம்ஷாயினி தனது சிறுவயதில் நோர்வே நாட்டிற்கு குடிபெயர்ந்து சென்று அங்கு வசித்து வருகின்றார்.\nஇந்நிலையில் தனது தாய்நாடான இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஒஸ்லோவின் துணை மேயரான கம்ஷாயினி குணரட்ணம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கொழும்பு மாநாகர மேயர் ரோஷி சேனாநாயக்கவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் கம்ஷாயினி குணரட்ணம்.\nஇச் சந்திப்பு இலங்கையில் அமைந்துள்ள நோர்வே தூதுதரகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் இலங்கைக்கான நோர்வே தூதரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருவாரூர் இடைத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் அச்சப்படுகின்றன – தினகரன் அதிரடி\nNext articleபோலி பொலிஸாருக்கு கையூட்டு வழங்கிய இரு இளைஞர்கள் கைது\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nகேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு கொரோனா\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...\n – மருத்துவ ரீதியான விளக்கம்\nஎம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...\nகொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....\nகேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு கொரோனா\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/05/08/m-g-suresh/", "date_download": "2020-05-31T13:14:57Z", "digest": "sha1:DTTXCJXJIRK6QWG2H6FNCNVPXIJU6F6G", "length": 56306, "nlines": 140, "source_domain": "padhaakai.com", "title": "எதற்காக எழுதுகிறேன்? – எம்.ஜி.சுரேஷ் | பதாகை", "raw_content": "\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nநீங்கள் என்னிடம் உங்கள் சுட்டு விரல் உயர்த்திக் கேட்கிறீர்கள்: ‘நீ எதற்காக எ��ுதுகிறாய்\nஇதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்\n‘நான் ஏன் எழுதுகிறேன் என்றால், அப்படிச் செய்யாமல் இருக்க என்னால் முடியவில்லை’ என்று சமத்காரமாகப் பேச நான் விரும்பவில்லை. அதே போல், ‘எனது வாழ்க்கை சொற்களால் ஆனது; ஒன்று நான் வாசித்த சொற்கள், இரண்டு நான் எழுதிய சொற்கள்’ என்று சார்த்தர் சொன்னது போல் கம்பீரமாகவும் என்னால் சொல்ல முடியாது. ஏனெனில், சார்த்தர் அளவுக்கு நான எழுதிக் குவிக்கவும் இல்ல, அவரைப்போல் படித்து முடிக்கவும் இல்லை. ‘வாழ்க்கையால் பாதிக்கப்பட்ட இளைஞன் பதிலுக்கு வாழ்க்கையை பாதிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சியே இலக்கியம். எனவே, என்னை பாதித்த வாழ்க்கையை, பதிலுக்குப் பாதிக்க நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியே எனது இலக்கியம்’ என்று நான் வசனம் பேசி வாதிட மாட்டேன். ஏனெனில், நான் எழுத்தாளன் மட்டுமே. புரட்சிக்காரன் அல்ல.\nசரி, நான் என்னதான் சொல்லட்டும்.\nஎனக்கு இப்படிச் சொல்லத் தோன்றுகிறது. எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன்னதாக, நான் எப்படி எழுத வந்தேன் என்று என்னையே நான் கேட்டுக் கொள்வது சரியாக இருக்கும் என்று படுகிறது. ஆமாம். நான் எப்படி எழுத வந்தேன்\nஅடிப்படையில் நான் ஒரு வாசகன். வாசிப்பது எனக்குப் பிடித்தமான காரியங்களில் ஒன்று. கறாராகச் சொல்லப் போனால் பிடித்தமான ஒரே காரியம் அதுவாகத்தான் இருந்தது. பள்ளிப்பருவத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்தவை வார இதழ்கள் மட்டுமே. குமுதம், விகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் என்னுள் இருந்த வாசனை உயிர்ப்பித்தன. அவற்றில் வந்த சிறுகதைகள், தொடர்கதைகள் என்னை வசீகரித்தன. பின்னர், கசடதபற, கணையாழி போன்ற சிற்றிதழ்களின் பரிச்சயமும் கிடைத்தது. பலவிதமான எழுத்துகளை வாசிக்க வாசிக்க எனக்கு எழுத்தின் ருசி என்னவென்று தெரிந்தது. நிறையப் படித்தேன். நிறைய விவாதித்தேன். என்னுடைய அம்மா லக்‌ஷ்மியின் ரசிகை. நானும் லக்‌ஷ்மியின் வாசகன் ஆனேன். என் தாத்தா கல்கியின் ரசிகர். நானும் கல்கியின் வாசகன் ஆனேன். என் மாமா ஜெயகாந்தனின் ரசிகர். நானும் ஜெயகாந்தனின் ரசிகன் ஆனேன். பின்னர் நானே சுந்தரராமசாமி, கிருஷ்ணன் நம்பி, கி.ரா. என்று தேடிக் கண்டுபிடித்தேன். பல எழுத்தாளர்களை நேரில் பார்த்துப் பேசினேன். நா.பா., அகிலன், வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், வண்ணநிலவன், இளவேனில் போன்ற பலர் என்னுடன் நேர்ப்பழக்கம் உள்ள இலக்கியவாதிகள். ஆனாலும், எனக்கு எழுதவேண்டும் என்று ஏனோ தோன்றியதே இல்லை. நான் அடிக்கடி சந்திக்கும் சில எழுத்தாளர்களில் இளவேனிலும் ஒருவர். அப்போது அவர் கார்க்கி என்ற மாத இதழை நடத்திக் கொண்டிருந்தார்.\nஒரு நாள் எழுத்தாளர் இளவேனில் தனது ‘கார்க்கி’ இதழுக்காக ஒரு சிறுகதை எழுதித் தருமாறு என்னைக் கேட்டார். என்னால் நம்ப முடியவில்லை. ‘நிஜமாகவா கேட்கிறீர்கள்’ என்றேன். ‘ஆமாம், ஏன் கேட்கிறீர்கள்’ என்றேன். ‘ஆமாம், ஏன் கேட்கிறீர்கள் என்றார் அவர். ‘என்னை நம்பியா’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை’ என்றேன். பின்பு எனது முதல் சிறுகதையான ‘இரண்டாவது உலகைத் தேடி’ யை எழுதினேன். சரியாக வந்த மாதிரிதான் தோன்றியது. எழுதியதை அவரிடம் கொடுத்தேன். படபடப்பாக உணர்ந்தேன். பின்னர் அதைப்பற்றி மறந்துவிட்டேன். அவரிடம் அது பற்றிய அபிப்பிராயம் எதையும் நான் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. ஒரு வேளை, கதை அவருக்குப் பிடிக்காமலிருந்து, முகதாட்சண்யத்துக்காக, ‘பிடித்திருக்கிறது’ என்று பொய் சொல்லும் தர்மசங்கடத்துக்கு அவரை ஆளாக்க வேண்டாம் என்று நினைத்தேன். அடுத்தவாரமே கார்க்கி இதழ் வந்தது. அதில் என் சிறுகதை முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இப்படித்தான் நான் எழுத வந்தேன்.\n‘கதை நன்றாக வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதலாமே’ என்றார் அவர். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. அதற்கு முன்னால் நா.பா கேட்டதற்கிணங்க தீபம் இதழில் புதுக்கவிதை ஒன்றைக் கொடுத்திருந்தேன். அது 1970 ஆண்டு தீபம் இதழில் பிரசுரமாகி இருந்தது. சிறுகதை என்று பார்த்தால் கார்க்கியில் எழுதியதுதான் முதல். அந்தக் கதையை வாசித்த நிறையப்பேர் பாராட்டினார்கள். எனக்கும் எழுத வருகிறது என்பது எனக்கே ஒரு புதிய செய்தியாக இருந்தது. அந்த நேரத்தில் நான் புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். தீபம், கணையாழி, மற்றும் பல சிற்றிதழ்களில் அவை பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இப்போது ஒரு கதை பிரசுரமானதும் கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல், நாவல் என்று கிளை பரப்பினேன். எனது ஆதர்ச எழுத்தாளர்களான க.நா.சு., ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் ஆகியோருக்கு என் எழுத்து பி��ித்திருந்தது என்பது ஒரு விசேஷம். அந்த அங்கீகரிப்பு என்னை மேலும் தொடர்ந்து எழுதுமாறு செய்தது. முதலில் கவிதை எழுதினேன். அதற்கு அங்கீகாரம் கிடைக்காததால் அதை விட்டுக் கதைகள் எழுதினேன்.\nஆக, அங்கீகாரத்துக்காகத்தான் நான் எழுதுகிறேனோ\nஇந்தத் தருணத்தில், நானும் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ‘எதற்காக எழுதலானேன் பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா ஒருவேளை பிறர் என்னை எழுதச்சொல்லிக் கேட்காமல் இருந்திருந்தாலும் நான் எழுத ஆரம்பித்திருப்பேனோ என்று கூட தோன்றுகிறது.\nமுதலில் ஒருவர் சொன்னதன் பேரில் எழுத ஆரம்பித்தாலும், அதன் பிறகு யாரும் சொல்லாமலே தொடர்ந்து எழுதவும் செய்கிறேனே, அது ஏன்\nஆசை. எழுதும் ஆசை. மனசுக்குள் முட்டி மோதும் விஷயங்களை வெளியே கொட்டத்துடிக்கும் ஆசை. பின்பு, அதற்குச் சாதகமான எதிர்வினைக்கான தாகம் ஏற்படும் போது அந்தத் தாகம் தீரப் பாராட்டல்களைப் பருக ஆசை. பாராட்டுகள் வர வர தாகம் தீர்ந்து விடுவதில்லை என்பது ஒரு வினோதம். பாராட்டப் பாராட்ட தாகம் தீர்வதற்கு மாறாக வளர்கிறது. யாராவது என் எழுத்துகளைக் கவனிக்கிறார்களா என்று மனக்குறளி கூர்ந்து கவனிக்கிறது. யராவது கவனித்துவிட்டால் போதும், காய்ந்த மரத்தில் தீ பற்றிக் கொள்வதைப் போல், புறக்கணிக்கப்படும் தருணங்களில் எனக்குப் பிறரின் கவனத்தைக் கவரும் ஆசை பற்றிக் கொள்கிறது. தொடர்ந்து எழுதுகிறேன். பாராட்டுகள் தொடர்கின்றன. விருதுகள், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுதல் போன்ற கௌரவங்கள் தொடர்கின்றன. என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன. இதற்காகவும் எழுதுகிறேன்.\nவாசிப்பு நமக்குப் புதுபுது இலக்குகளை நிர்ணயிக்கின்றன. ஜெயகாந்தனை வாசித்தபோது அவர் மாதிரி எழுத வேண்டும் என்பது இலக்காக இருந்தது. பின்பு, உலக இலக்கியங்கள் பரிச்சயமான போது, அவர்கள் ரோல் மாடல்களாக இருந்தார்கள். பின் நவீனத்துவம் அறிமுகமானபோது இதாலோ கால்வினோ, டொனால்ட் பார்தல்மே, உம்பர்த்தோ எக்கோ போல் எழுத ஆசை வந்தது. இலக்குகள் மாற, மாற வேறு வேறு மாதிரி எழுதிப்பார்ப்பதும் நேர்ந்து விடுகிறது. இதனால் புது மாதிரி எழுத வேண்டியதாகி விடுகிறது. . ஏற்கெனவே எழுதியதில் வரும் திருப்தியின்மை மேலும் மேலும் எழுத வைக்கிறது என்று நினைக்கிறேன். இதற்காகவும் எழுதுகிறேன்.\nசரி,இதனால் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கவும் முடியுமா\nமுடிவதில்லைதான். சில சமயங்களில் எழுதவும் செய்கிறேன் பல சமயங்களில் எழுதாமலும் இருக்கிறேன். அது எதனால்\nயோசித்துப் பார்க்கையில் ஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல மௌனங்களாலும் ஆனது. சொற்களுக்கு இடையே நிலவும் மௌனங்கள். எழுதுவது சொற்களை உருவாக்குதல். எழுதாமல் இருப்பது மௌனங்களை உருவாக்குதல். இரண்டுமே எழுத்தின் பாற்பட்டவை.\nஏதோ ஒரு உந்துதலின் விளைவாக எழுத வருகிறார்கள். சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். சிலர் இடையிலேயே விட்டு விடுகிறார்கள். ஃபிரெஞ்சுக் கவி ரிம்பாட் தனது பத்தொன்பதாவது வயதிலேயே எழுதுவதை நிறுத்திக் கொண்டான். மௌனி இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதவில்லை. ஜெயகாந்தன் எழுபதுகளுக்குப் பிறகு சுமார் நாற்பதாண்டுக்காலமாக எழுதாமல் இருந்தார். ‘புயலில் ஒரு தோணி’ ப. சிங்காரம் தனது இரண்டு நாவல்களுக்குப் பிறகு எழுதுவதை விட்டுவிட்டார். இவர்களெல்லாம் பெரிய சாதனையாளர்களாகக் கருதப்படுபவர்கள். அப்படியும், இவர்களெல்லாம் ஏன் தங்கள் பிரதிகளை எழுத வந்தார்கள். அதே போல் ஏன் பின்னர் எழுதாமல் நிறுத்திக் கொண்டார்கள் எழுதியவரை போதும் என்று தோன்றியிருக்கலாம். அதில் தவறில்லை. அது ஒரு விதமான மௌன நிலை என்று படுகிறது.\nமௌன நிலையில் இருப்பதனால் அவர்கள் எழுதவில்லை என்று சொல்ல முடியுமா என்ன\nஇப்போதும் கூட நான் என் கதைகளை முதல் வரி முதல் கடைசிவரி வரை,- ஏன் கடைசிச் சொல் வரை – மனசாலேயே எழுதிப் பார்த்துவிடுகிறேன். அதன் பின்னரே காகிதத்துக்கு பெயரக்கிறேன். அனேகமாக என் மனதில் இருந்த எல்லாவற்றையும் பெயர்த்து விடுகிறேன். ஒரு சில விஷயங்கள் இந்தப் பெயர்த்தலின் போது கை நழுவிப் போய் விடுவதும் உண்டு. அவற்றை மீண்டும் மீட்டெடுத்துப் பிரதியில் சேர்ப்பது ஒரு மூச்சு முட்டும் அனுபவம்.\nஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்தாளர்கள் எழுதும்போது செய்வதைப் போலவே, எழுதாதபோதும் ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். அது சிந்திப்பதும், சிந்தித்ததை அரூபமாக எழுதுவதும். அதாவது, ஸ்தூலமாகக் கைகளால் எழுதாத போது, அரூபமாக மனதால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. நாம் எல்லோருமே இப்படித்த���ன் செய்து கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனம். ஒரு எழுத்தாளனுக்கு மூளைச்சாவு வரும் வரை இந்த இயக்கம் இருந்துகொண்டே இருக்கும்.\nஆடிப்பழகிய கால்கள் ஆடாமல் இருக்க முடியாது. அது போல் எழுதப் பழகிய கைகளால் எழுதாமல் இருக்க முடியாது. ஒருவன் ஸ்தூலமாகக் கைகளால் எழுதினாலும், அல்லது அரூபமாக மனதுக்குள் எழுதினாலும் அவன் எழுதிக் கொண்டிருப்பவனே. எனவே, எழுதாமல் நிறுத்திக் கொண்டவர்களும் மனசுக்குள் எழுதிக் கொண்டிருப்பவர்களே. ஒருவேளை, எதிர்காலத்தில் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டால், அப்போது ‘எதற்காக எழுதாமல் இருக்கிறேன்’ என்|று பதில் சொல்லுமாறு என்னிடம் கேள்வி கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.\n(எம்.ஜி. சுரேஷின் நாவல்கள், நூதனமான புனைவுகளின் வழியே மனித இருப்பு குறித்த ஆழமான விசாரணையைக் கோரி நிற்கின்றன. சோதனை முயற்சி நாவல்கள என்றாலே வாசிக்கச் சிக்கலானவை என்கிற பிம்பத்தை தன் இயல்பான கதைகூறு திறத்தால் சரித்தவர் எம்.ஜி. சுரேஷ். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று குறுநாவல்கள், ஆறு நாவல்கள், இரு திறனாய்வு நூல்கள், தவிர ஐந்து ‘பின் நவீன சிந்தனையாளர் அறிமுக‘ நூல்கள் என இவர் பங்களிப்பு ஒவ்வொன்றும் தமிழ்ச் சூழலில் முக்கிய வரவுகள் எனலாம். இவரது நாவல்கள் புனைவுக்குள் வரலாற்றையும், வரலாற்றுக்குள் புனைவையும், புதிய தொன்மங்களையும், தொன்மத்துக்குள் சமகால அரசியலையும், புனைந்து வண்ணப்பொலிவுடன் மிளிர்பவை. பின் நவீனம் என்கிற எதிர்கோட்பாடு பற்றிய புரிதல்களை தமிழில் நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர் எம்.ஜி. சுரேஷ்.)\nPosted in எதற்காக எழுதுகிறேன், எம். ஜி. சுரேஷ், எழுத்து, பிற on May 8, 2016 by பதாகை. Leave a comment\n← எதற்காக எழுதுகிறேன் – அறிமுகம்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ ���கராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,532) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (4) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (49) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (22) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (611) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (3) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (3) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (364) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (9) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (51) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (23) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (2) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வளவ.துரையன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட���டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRamamoorthy Govindas… on தி ஜானகிராமன் சிறுகதைகள், முழு…\nValavaduraiyan on வத்திகுச்சி கோபுரம் – பா…\nRussian Literary Epo… on ருஷ்ய இலக்கிய காலகட்டங்கள்…\nபதாகை - மே 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதூரதேசத்து ஓடையின் ஒரு துளி - காஸ்மிக் தூசி கவிதை\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்\nகந்தோபாவையும் ஜெஜூரியையும் பற்றி முப்பத்தாறு குறிப்புகள்: அருண் கொலாட்கரின் ஜெஜூரியை முன்வைத்து\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார��த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகே��்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்\nஆதன் வாழ்க – வளவ.துரையன் கட்டுரை\nதூரதேசத்து ஓடையின் ஒரு துளி – காஸ்மிக் தூசி கவிதை\nவானின் பிரஜை – விஜயகுமார் சிறுகதை\nகல்ப லதிகா – பானுமதி சிறுகதை\nவத்திகுச்சி கோபுரம் – பாவண்ணன் சிறுகதை\nஅதிர்ஷ்டம் – ராம்பிரசாத் சிறுகதை\nகதை சொல்லும் படலம் -ராஜ் தவன் கவிதை\nசக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் – தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nநிழல் ஒன்று – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nஅரபிக்கடலின் கோடியில் – ‘மண்ணும் மனிதரும்’ நாவல் குறித்து கமலதேவி\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/blog-post_13.html", "date_download": "2020-05-31T13:41:30Z", "digest": "sha1:QIMT2SZRW7DTQJ4TUJ5SJ6F5CDPANYLE", "length": 7524, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை! - யாழில் ��ம்பவம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை\nசுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை\nவேந்தன் May 13, 2020 சிறப்புப் பதிவுகள்\nசிறிலங்காவின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்\nகூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு யாழில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநல்லூர் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் இந்த உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று (13) அதிகாலை முதல் அந்த இடத்தில் உருவப்பொம்மையை அவதானிக்க முடிகிறது.\nநேற்று 8 மணிக்கு பின்னான ஊரடங்கு நேரத்திலேயே இந்த உருவப் பொம்மைய அவ்விடத்தில் இனந்தெரியாதோர் வைத்துள்ளனர்.\nதமிழர்களின் போராட்டத்தை தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி வரும் சுமந்திரன் மீது மக்கள் மிகுந்த வெறுப்புடன் இருப்பது குறிப்பித்தக்கது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/thiru/nnt0449_u.html", "date_download": "2020-05-31T13:08:42Z", "digest": "sha1:K6GXZQGEADJN6BEXSPO637SW7N7I4BHX", "length": 10838, "nlines": 154, "source_domain": "kaumaram.com", "title": "திருப்புகழ் - கனகசபை மேவும் - Sri AruNagirinAthar's Thiruppugazh 449 kanagasabaimEvum chidhambaram - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 449 கனகசபை மேவும் (சிதம்பரம்)\nதனதனன தான தனதனன தான\nதனதனன தானத் ...... தனதானா\nகனகசபை மேவு மெனதுகுரு நாத\nகருணைமுரு கேசப் ...... பெருமாள்காண்\nகனகநிற வேத னபயமிட மோது\nகரகமல சோதிப் ...... பெருமாள்காண்\nவினவுமடி யாரை மருவிவிளை யாடு\nவிரகுரச மோகப் ...... பெருமாள்காண்\nவிதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்\nவிமலசர சோதிப் ...... பெருமாள்காண்\nசனகிமண வாளன் மருகனென வேத\nசதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண்\nசரணசிவ காமி யிரணகுல காரி\nதருமுருக நாமப் ...... பெருமாள்காண்\nஇனிதுவன மேவு மமிர்தகுற மாதொ\nடியல்பரவு காதற் ...... பெருமாள்காண்\nஇணையிலிப தோகை மதியின்மக ளோடு\nமியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.\nகனகசபை மேவும் ... பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம்\nஎனதுகுரு நாத ... எனது குருநாதராகிய\nகருணைமுருகேசப் பெருமாள்காண் ... கருணை நிறைந்த\nகனகநிற வேதன் ... பொன்னிறத்து பிரமன்\nஅபயமிட மோது ... அபயம் என்று உன்னைச் சரணடைய,\nகரகமல சோதிப் பெருமாள்காண் ... தாமரை போன்ற\nகையையுடைய ஜோதிப் பெருமாள் நீதான்.\nவினவுமடியாரை மருவிவிளையாடு ... உன்னை ஆய்ந்து துதிக்கும்\nவிரகு ரச மோகப் பெருமாள்காண் ... ஆர்வம், இன்பம், ஆசை\nஅத்தனையும் உள்ள பெருமாள் நீதான்.\nவிதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் ... பிரமன், முனிவர்கள்,\nவிமல சர சோதிப் பெருமாள்காண் ... மற்றும் பரிசுத்தமான என்\nமூச்சுக்காற்றில் உள்ள ஜோதிப் பெருமாள் எல்லாமே நீதான்.\nசனகிமணவாளன் மருகனென ... ஜானகியின் மணவாளன்\nவேத சதமகிழ்குமாரப் பெருமாள்காண் ... நூற்றுக்கணக்கான\nவேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான்.\nசரணசிவ காமி ... அ��ைக்கலம் அளிக்கும் சிவகாமி,\nஇரணகுல காரி ... போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள்,\nதருமுருக நாமப் பெருமாள்காண் ... ஈன்றருளிய முருகன்\nஎன்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான்.\nஇனிதுவன மேவும் ... இனிய வள்ளிமலைத் தினைப்புனத்தில் இருந்த\nஅமிர்தகுற மாதொடு ... அமுதை ஒத்த குறப்பெண் வள்ளியுடன்\nஇயல்பரவு காதற் பெருமாள்காண் ... அன்பு விரிந்த காதல்\nஇணையில் இப தோகை ... ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற\nமதியின்மகளோடு ... அறிவு நிறைந்த பெண்ணுடன்\nஇயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே. ... தகுதிபெற்ற புலியூரில்\n(சிதம்பரத்தில்) வாழும் அழகிய பெருமாளே.\n'குமார வயலூர்' திரு T. பாலசந்தர்\nஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14834.html?s=db6be2b3800954d8d9dc9b32787218d9", "date_download": "2020-05-31T13:38:56Z", "digest": "sha1:FR3XXXTOOE2ORFZRWKJXGARUDUCDXAS5", "length": 18338, "nlines": 164, "source_domain": "www.tamilmantram.com", "title": "குங்குமம் வைப்பதன் நன்மைகள்!. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > குங்குமம் வைப்பதன் நன்மைகள்\nView Full Version : குங்குமம் வைப்பதன் நன்மைகள்\nமஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.\nஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்.\nகுங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக் கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்\nநெற்��ியில் பின்னாளில் கறுப்பாக அது ஒரு மார்க் ஆகிவிடும்.\nஎனது பாட்டிக்கு அப்படித்தான் ஆகிவிட்டது.\nகுங்குமம் நாளாக நாளாக நச்சாகும்.\nஅனு அக்கா சொன்னதும் உண்மை...\nஅதை தொடர்ந்து கடைப்பிடிச்சா சரத் அண்ணா சொன்னதும் உண்மையாகும்...:fragend005:\nநெற்றியில் பின்னாளில் கறுப்பாக அது ஒரு மார்க் ஆகிவிடும்.\nஎனது பாட்டிக்கு அப்படித்தான் ஆகிவிட்டது.\nகுங்குமம் நாளாக நாளாக நச்சாகும்.\nஅனு சொன்னது உண்மைதான் நம் உடலில் மிகவும் சக்தியை பெறும் இடம் நெற்றி. அதனால் அந்த இடத்தில் குங்குமம் வைத்தால் அனு சொன்னது போது தீய சக்திகள் நம் உடலில் தீண்டாது. மற்றும் மஞ்சள் போன்ற மூலிகை இருப்பதால் சூரிய ஒளியால் உடலுக்கு வைட்டமின்கள் சேர்க்கிறது என்பதும் உண்மை.\nநெற்றியில் பின்னாளில் கறுப்பாக அது ஒரு மார்க் ஆகிவிடும்.\nஎனது பாட்டிக்கு அப்படித்தான் ஆகிவிட்டது.\nகுங்குமம் நாளாக நாளாக நச்சாகும்.\nஇவர் சொன்னது போல சுத்தமான மஞ்சல் குங்குமத்தை உபயோகப்படுத்தினால் வராது. குங்குமம் போன்ற சாயத்தை உபயோகப்படுத்தினால் கண்டிப்பா அவ்வாறு வரும். (சுத்தமான குங்குமம் என்பது வெள்ளை காகிதத்தில் மடித்து வைத்தால் காகிதத்தில் மஞ்சள் வண்ணமாக மாறும்)\nகமலக்கண்ணன் ரொம்ப சரியாச் சொன்னீங்க.....சரவணன் சொன்னது...கெமிக்கல் கலந்த குங்குமமாய் இருக்கும்...நீங்கள் சொன்னதைப் போல...மஞ்சள் கலந்த குங்குமத்தால் எந்த பாதிப்புமில்லை.\n(சுத்தமான குங்குமம் என்பது வெள்ளை காகிதத்தில் மடித்து வைத்தால் காகிதத்தில் மஞ்சள் வண்ணமாக மாறும்)\nஉபயோகமான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி கமல் அண்ணா...:icon_b:\nதூய குங்குமத்தால் பின்விளைவுகள் ஏற்படாது என்பதை தெளிவுறுத்திய கமலகண்ணன், சிவா.ஜி அவர்களுக்கு நன்றி...\nசந்தனம் வைப்பதால் தான் குளிர்ச்சி எனக் கேள்விப்பட்டுள்ளேன்.... குங்குமம் வைப்பதால் குளிர்ச்சி என்பது புதிது... உண்மையா\nசந்தனம் வைப்பதான் குளிர்ச்சி என்பது உண்மைதான் ஆனால் குங்குமம் வைப்பதால் குளிர்ச்சி கிடையாது. அதனால் உடலுக்கு தேவையான வைட்டமின்களை அளிக்கவும், தீயசக்திகளிடம் இருந்து காக்கவும் மஞ்சள் என்ற மூலிகை செயல்படுகிறது...\nநல்ல பயனுள்ள தகவல் தோழி...\nஆனால் இதை வேறு எங்கோ வாசித்தது போல் ஒரு உணர்வு....\nவெட்டி ஒட்டியதாக இருந்தால் நீங்கள் நன்றி சொல்லுவது அவசியம் என்பது என�� கருத்து....\nமேலும் , அது பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்... இது எழுதுபவர்களை ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஅட இப்படி ஒரு விஷயம் இருக்கா இதுல. தகவலுக்கு நன்றி அனு.\nஆம்.நெற்றியில் குங்குமம் சந்த்ன்ம் மஞ்சள் இவை வைப்பதனால் நெற்றியில் உள்ள சுரப்பி தூண்டப் படும். இது நமக்கு மன ஓர்மையை கொடுப்பதோடு முகத்திற்கு வசீகரத்தன்மையையும் கொடுக்கும் . நன்றி\nபயனுள்ள விஷயம்.ஆனால் இப்போது குங்குமம் கலப்படம் செய்வதால் பலருக்கு அரிப்பு ஏற்படுகிறது.அதை தடுக்க வேண்டும்.\nநன்றிகள் எண்ணம் மற்றும் விசு அவர்களுக்கு..\nகுங்குமம் எந்த மூலப் பொருட்களைக் கொண்டு எப்படித் தயாரிக்கப்படுகிறது\nசரியாக சொன்னீர்கள் இப்பொழுதெல்லாம் யார் குங்குமம் வைக்கிறார்கள்\nசரியாக சொன்னீர்கள் இப்பொழுதெல்லாம் யார் குங்குமம் வைக்கிறார்கள்\nஎன்ன சரியாக என்று விளக்கம் தாங்க தங்கையே\nஇப்போது ஸ்டீக்கர் தானே வைக்கிறார்கள்..\nசரியாக சொன்னீர்கள் இப்பொழுதெல்லாம் யார் குங்குமம் வைக்கிறார்கள்\nபடிகாரமும் சரி சுண்ணாம்பும் சரி, நீருடன் சேரும் பொழுது, சூட்டை உண்டாக்குபவை..\nஅதுமட்டுமல்ல சற்று அளவு கூடினாலும், வியர்த்தால் அரிக்க ஆரம்பித்து விடும்.\nஆக வீட்டிலேயே குங்குமம் தயாரித்தாலும் ;) கஷ்டம்தான்.\nஅருமையான தகவல் இன்றைய மகளிர் அறியாத அறிய தகவல் கொடுத்தமைக்கு நன்றி\nகுங்குமம் நெற்றியில் வைப்பதால் நெற்றிகண் மூன்றாவது கண் (ஞானிகளுக்கு உள்ளது போல) திறக்கவும் வாய்ப்பு இருக்கு..\nஅதனால்தான் பெண்கள் அறிவாளிகளாக உள்ளனர்.\nதிரிநூறு எடுத்து பட்டை போடுவதால் நச்சு கிருமிகள் அழியும்..\nபெரும்பாலான பதிவுகளில் நீங்கள் ஒரு பெண் என்பதனை சுட்டிக்காட்டிய வண்ணமே உள்ளீர்களே\nநான் நம்பிவிட்டேன். மற்றவர்களும் நம்பிடுங்கப்பா.... அனு ஓர் பெண்தான் என்பதை\nநல்ல பயனுள்ள தகவல் தோழி...\nஆனால் இதை வேறு எங்கோ வாசித்தது போல் ஒரு உணர்வு....\nவெட்டி ஒட்டியதாக இருந்தால் நீங்கள் நன்றி சொல்லுவது அவசியம் என்பது என் கருத்து....\nமேலும் , அது பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்... இது எழுதுபவர்களை ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇருந்தாலும் படிக்காத சிலருக்கு உபயோகமாக இருக்கும்\nஎன் மனைவி குங்குமம் எப்போதும் வைக்க மாட்டாள் கோயிலுக்கு செல்லும் போதும் மட்டுமே\nஅதற்கு காரணம் இப்போதெல்லாம் நல்ல குங்குமம் கிடைப்பதில்லை\nஎன் மனைவி குங்குமம் எப்போதும் வைக்க மாட்டாள் கோயிலுக்கு செல்லும் போதும் மட்டுமே\nஅதற்கு காரணம் இப்போதெல்லாம் நல்ல குங்குமம் கிடைப்பதில்லை\nதினமும் வீட்டில் பூசை செய்யலாம்..\n[B]மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.\nshowtopic=9489&pid=357176&st=0&#entry357176) வந்த தகவலை அப்படியே பிரதி செய்து இங்கே பதித்திருக்கின்றீகளே அனு....\nஉங்களை எச்சரித்து எச்சரித்தே என் பதிவுகள் கூடுகின்றன... :lachen001:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/obituary/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-05-31T14:17:17Z", "digest": "sha1:FQIPNK6HNPGFJEGRGHBFVGKZUHIANV2M", "length": 6819, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "திருமதி மகேஸ்வரி தியாகராஜா | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nBirth Place : சாவகச்சேரி நுணாவில் மத்தி\nயாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,மேனகன்(கனடா), கேசவன், வசீகரன், சுதாகரன்(பிரித்தானியா), பிரபாகரன்(பிரித்தானியா), பிரசாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற தங்கவடிவேல், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வினோதினி(கனடா), இளம் சரோஹினி, சீதாலஷ்மி, இந்த���ரா பிரியதர்ஷனி(பிரித்தானியா), சுபாஷினி(பிரித்தானியா), அகிலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கௌதமன், மீரா, சேயோன், சுருதி, லஷ்மி, எழிலன், சாய், கார்த்திகன், சஞ்சயன், சகாயன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரையும் 12-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\nLived : டொரிங்டன் அவனியு, கொ\nLived : மொறட்டுவை சொய்சாபுர\nதிருமதி எஸ்தர் சாவித்திரி சந்திரபால்\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ். சிறுப்பிட்டி ம\nBirth Place : யாழ்ப்பாணம்- பூநகரி\nBirth Place : திருகோணமலை - சிவன் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/214813?ref=category-feed", "date_download": "2020-05-31T12:45:31Z", "digest": "sha1:UZDR43HI73TWCTC4JAJH4C4DH6MLHE3A", "length": 7934, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தைகள் தொல்லையா: கனவுகளும் உண்மையும்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேலைக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தைகள் தொல்லையா: கனவுகளும் உண்மையும்\nகுறைந்தது இரண்டு குழந்தையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது, 20 முதல் 29 வயது வரையுள்ள பெண்களுக்கு சுவிட்சர்லாந்து பெண்களின் கனவு\n50 முதல் 59 வயதுள்ள பெண்களிடம் உங்கள் கனவை நிஜமாக்கினீர்களா என்று கேட்டால், 40 சதவிகிதத்தினர் மட்டுமே ஆம் என்கிறார்கள்.\nமற்றவர்களில் கால்வாசிப்பேருக்கு குழந்தை இல்லை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 30 சதவிகிதத்தினர், எல்லா வயது பெண்களுக்கும், குழந்தைகள் இல்லை.\nஅவர்களில் 70 சதவிகிதம் பேர் குழந்தை பெற்றுக்கொண்டால் அது தங்கள் வேலையை பாதிக்கும் என்று பயப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nஅதே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் பயிலாத பெண்களில் 62 சதவிகிதத்தினருக்கும், பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆண்களில் 37 சதவிகிதத்தினருக்கும், உயர் கல்வி கற்றஆண்களில் 30 சதவிகிதத்தினருக்கும் குழந்தை பெற்றுக்கொள்வது தங்கள் தொழிலை பாதிக்கும் என்ற அச்சம் இல்லை.\n1994, 95 காலகட்டத்தில், சிறு குழந்தை உடைய பெண்கள் வேலைக்கு செல்வது அவர்களை பாதிக்கும் என 60% ஆண்கள் கருதிய நிலையில் அது 2018 இல் 36 சதவிகிதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/03/30053007/1373304/200-motorists-came-out-violating-curfew-were-sentenced.vpf", "date_download": "2020-05-31T13:36:20Z", "digest": "sha1:A6P5GWCH4X36NJNGAUFKF3EQLXHJFTDC", "length": 9071, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 200 motorists came out violating curfew were sentenced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த 200 வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை\nதிருப்பூர் பகுதியில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகளுக்காக இல்லாமல் வெளியே வந்த 200 வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கி நடவடிக்கை எடுத்தனர்.\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கிய போது எடுத்த படம்.\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களும் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.\nமேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனையும் மீறி அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருகிறவர்களை போலீசார் எச்சரித்து வருகிறார்கள். அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறுகிறவர்களுக்கு போலீசார் நூதன தண்டனையும் வழங்கி வருகிறார்கள்.\nஇந���த நிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சந்திப்பு பகுதியில் நேற்று காலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகளுக்காக இல்லாமல் வெளியே வந்த வாகன ஓட்டிகள் 200 பேரை பிடித்து காலணிகளை கழற்ற வைத்து வெறும் காலில் அந்த பகுதியில் உள்ள சாலை தடுப்பு சுவரில் ஏறி நிற்க வைத்தனர்.\nமேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் வெளியே வருவோம். மற்றவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்போம். அரசின் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம். அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்போம் என உறுதிமொழியும் எடுக்க வைத்தனர். இந்த நூதன தண்டனையை பார்த்துவிட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பலரும் திரும்பி சென்றனர்.\nதென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nபுதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா - டாக்டருக்கும் நோய் தொற்று உறுதி\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nஊரடங்கை மீறியதாக 5,700 வழக்குகள் பதிவு\nமதுரையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்- 50 சதவீத பயணிகள் முன்பதிவு\nவிருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறயதாக 152 பேர் கைது\nவேலூரில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு பஸ்கள் இயக்கப்படும்\n500 ஆட்டோ டிரைவர்களுக்கு மளிகை நிவாரண தொகுப்பு- அமைச்சர் வழங்கினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/12_12.html", "date_download": "2020-05-31T13:19:09Z", "digest": "sha1:DBHKJEKU72ZQLQM4GRLUZLRI2CMXTZDI", "length": 17211, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "விஜய் படத்துக்கு என்ன பிரச்சினை? : பிகில் படத் தயாரிப்பாளர் சிறப்புப் பேட்டி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / விஜய் படத்துக்கு என்ன பிரச்சினை : பிகில் படத் தயாரிப்பாளர் சிறப்புப் பேட்டி\nவிஜய் படத்துக்கு என்ன பிரச்சினை : பிகில் படத் தயாரிப்பாளர் சிறப்புப் பேட்டி\nமின்னம்பலத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் சர்ச்சைகள் குறித்து மின்னம்பலத்தில் தொடர்ந்து எழுதியிருந்தோம். அந்தத் தகவல்கள் முழுவதையும் படித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் தரப்பில் மின்னம்பலத்தை தொடர்புகொண்டு நேரில் பார்க்கவேண்டும் என்று கேட்டிருந்தனர்.\nமின்னம்பலம் நிருபர் குழு தியாகராய நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில், அந்நிறுவத்தின் சி.இ.ஓ திரு. ரங்கராஜன் அவர்களை நேரில் சந்தித்தது. பிகில் திரைப்படத்தின் பிரச்சினைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதாக அவர்கள் கூறியிருந்தனர்.\nஅவர்கள் அழைப்பின் பேரில், இன்று(அக்டோபர் 11) மதியம் 1.30 மணியளவில் தியாகராய நகரிலுள்ள அவர்கள் அலுவகத்தின் கான்ஃபரன்ஸ் ரூமில், இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த மக்கள் தொடர்பாளர் நிகில் மற்றும் மின்னம்பலம் நிருபர் குழு காத்திருந்தபோது அங்கு வந்து சேர்ந்தார் ரங்கராஜன்.\nஅனைவரிடமும் நலம் விசாரித்த பிறகு, “பிகில் திரைப்படம் குறித்த உங்களது சந்தேகங்கள் குறித்து கேட்பதற்கு முன்பு, இதில் மாநில அரசின் தலையீடு பற்றி நான் விளக்கிவிடுகிறேன்” என்று தொடங்கினார் ரங்கராஜன்.\n“ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன. இருந்தாலும், நாங்கள் திரைப்பட தயாரிப்புக்கு வந்ததன் அடிப்படைக் காரணம் சினிமாவின் மீதான ஈடுபாடு. கல்பாத்தி குடும்பம் முழுவதுமே சினிமாவின் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். தரமான சினிமாவை உருவாக்கவேண்டும் என்பதில் சமரசம் செய்யாதவர்கள். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த நிலைப்பாட்டிலிருந்து எப்போதும் மாறாது. அப்படித்தான் ஃபுட்பால் சம்மந்தமான இந்த கதையைத் தேர்ந்தெடுத்து அதை படமாக்கியிருக்கிறோம். விளையாட்டு தொடர்பான கதையாக இருந்தாலும், குடும்பங்கள் சேர்ந்து பார்த்து போற்றக்கூடிய நெகிழ்ச்சியான தருணங்கள் பலவற்றை உள்ளடக்கிய பேக்கேஜாக வந்திருக்கிறது பிகில். இந்தப் படத்தை முடிந்த அளவு பெரியளவில் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். இந்த நிலையில் தான் மாநில, மத்திய அரசுகளின் மூலம் பிகில் படத்துக்கு பிரச்சினை ஏற்படுவதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு பதில் சொல்லவேண்டிய கடமை எங்களுக்க�� இருக்கிறது. நான் முன்பு சொன்னது போலவே, ஏஜிஎஸ் நிறுவனம் பல தொழில்களை செய்துவருகிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு புராஜெக்டில் மாநில அரசுடன் சேர்ந்து வேலை செய்துவருகிறோம். அதில், அவர்கள் கொடுக்கக்கூடிய ஒத்துழைப்பும், ஆதரவும் பாராட்ட வேண்டிய ஒன்று. நாங்கள் ஒரு வாரம் தாமதித்தாலும், உடனே எங்களைத் தொடர்புகொண்டு ஏதாவது பிரச்சினையா என்று அதிகாரிகள் கேட்கின்றனர். தொழில் செய்பவர்களுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கும் அரசாக இருக்கும்போது எங்களது தயாரிப்புத் தொழிலை பாதிக்கக்கூடிய வகையில் செயல்படுவார்களா என யோசித்துப் பாருங்கள். மாநில அரசின் மூலம் இதுவரை எந்தப் பிரச்சினையும் வரவில்லை; இனியும் வராது” என்று பிகில் படத்தை மாநில அரசு எந்தவிதத்திலும் தடுக்கவில்லை என உறுதியாகக் கூறினார்.\nரங்கராஜன் கொடுத்த விளக்கத்தை அடுத்து சமீபத்தில் ஏற்பட்ட சென்சார் சர்ச்சை குறித்த கேள்விகளை முன்வைத்தோம். “பிகில் படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் கேட்டு மனு கொடுத்த பிறகு, தமிழக சென்சார் அதிகாரி மும்பைக்குக் கிளம்பி சென்றிருக்கிறாரே இதை எப்படி பார்க்கிறீர்கள்” என்று கேட்டதற்கு மக்கள் தொடர்பாளர் நிகில் ஒரு உதாரணம் கூறினார். “தமிழக தலைமை சென்சார் அதிகாரியாக பதவி வகித்தவர்களில் தற்போது பதவியில் இருக்கும் லீலா மீனாட்சி வித்தியாசமானவர். திரைப்படங்களை தணிக்கை செய்வதிலும், அவற்றின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதிலும் கராராக செயல்படக்கூடியவர். தணிக்கைக்காக திரைப்படம் திரையிடப்படும்போது, அந்தப் படத்துக்கு தொடர்பில்லாதவர்கள் யாரும் தியேட்டருக்குள் இருப்பதைக்கூட அனுமதிக்கமாட்டார். படம் பற்றிய தகவல்கள் எந்தவிதத்திலும் வெளியேறிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்” என்று கூறினார் நிகில். சென்சார் பிரச்சினை குறித்து, பிகில் சென்சார் சர்ச்சை: மும்பைக்குப் பறந்த அதிகாரி என்ற பெயரில் வெளியான செய்தியில், மின்னம்பலமும் ‘நேர்மையான அதிகாரி’ என்றே லீலா மீனாட்சி அவர்களைக் குறிப்பிட்டிருந்ததை எடுத்துக் கூறியபோது, ரங்கராஜன் குறுக்கிட்டார். “அதுதான் முக்கியமானது. அவர் மிகவும் நேர்மையானவர். நாங்களும் எவ்வித ஒளிவு மறைவுமின்றி படம் எடுத்திருக்கிறோம். எனவே, எந்தக் குறுக்கு வழியிலும் திரைப்படத்தை சென்சார் செய்ய நாங்கள் விரும்பவில்லை. சென்சாருக்கான அப்ளிகேஷனைக் கொடுத்திருக்கிறோம், எங்களுக்கு முன்பு பதிவு செய்த படங்கள் எப்போது தணிக்கை செய்யப்படுகிறதோ, அதற்கு அடுத்ததாகவே பிகில் திரைப்படம் சென்சார் செய்யப்படும். சனிக்கிழமை சிறப்பாக திரையிட்டு சென்சார் பெறப்போவதாக சிலர் பேசுகின்றனர். அப்படியொரு முயற்சியை நாங்கள் எடுக்கவே இல்லை. சனிக்கிழமை சென்சார் அதிகாரிகள் படம் பார்க்கமாட்டார்கள். எனவே, திங்கள் கிழமை வரை சென்சாருக்கான நேரம் நீளும் வாய்ப்பிருக்கிறது” என்றார் ரங்கராஜன்.\nஅரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழ் சினிமாவை கட்டுப்படுத்த நினைப்பவர்களை வெளிப்படுத்த மின்னம்பலம் எடுக்கும் முயற்சிகளைப் பற்றிக் கூறியதை கேட்ட ரங்கராஜன், “நானும் சில காலம் பத்திரிகைத் துறையில் இருந்திருக்கிறேன் என்பதால் எனக்கு புரிகிறது. நாங்களும் சினிமாவின் மீதான காதலினால் தான் தயாரிப்புக்கு வந்திருக்கிறோம். எனவே, நாங்கள் வெற்றிபெறுவதைப் போல மற்ற தயாரிப்பாளர்களும் வெற்றிபெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பிகில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸாகும். அதற்கு மாநில அரசின் உதவியும் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று கூறினார்.\nபிகில் படத்துக்கு பல நெருக்கடிகள் இருக்கும் நிலையிலும், எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார் ரங்கராஜன். அப்படி எந்த நெருக்கடியும் இல்லாமல் திரைப்படங்கள் வெளிவருவது தான் தமிழ் திரையுலகத்துக்கு ஆரோக்கியமானது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/01/bookfair-experience-2013.html?showComment=1358765005726", "date_download": "2020-05-31T13:45:04Z", "digest": "sha1:YEIEGTVHXTSKW366777I5VRQN4JBXKCN", "length": 34394, "nlines": 341, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பட்டிக்காட்டாரிடம் பத���வர்கள் கோரிக்கை.", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 21 ஜனவரி, 2013\nசைதப்பேட்டையில அலுவலக மீட்டிங் ஒண்ணு அட்டென் பண்ணிட்டு அப்படியே பதிவர்கள் வராங்கன்னு கேள்விப்பட்டு புத்த கண்காட்சிக்கு விசிட் பண்ணேன்.\nவைக்கணும்னு சதி திட்டத்தோட வந்திருந்த மெட்ராஸ் பவன் சிவகுமார் முதல்ல கண்ணுல பட்டார். தூரமா இருந்தாலும் போன் பண்ணி கலாய்க்கறாங்களேன்னு இந்த முறை கூடவே இருந்தா தப்பிச்சிடலாம்னு ஆரூர் மூணாவையும் பாதுகாப்புக்கு வச்சுக்கிட்டு பட்டிக்காட்டாரும் பக்கத்திலேயே இருக்க டிஸ்கவரி வாசல்ல நிறைய பதிவர்கள் ஒண்ணு கூடிட்டாங்க. புலவர் ஐயாவும் வந்திருந்தாரு.\nபெண் பதிவர்கள் பத்மா,தமிழரசி,சமீரா,தென்றல் சசிகலா,வெண்ணிலா வந்திருந்தாங்க இதுல சசிகலாவையும், சமீரவையும் தவிர மற்றவங்களை முதன் முறையா பாக்கறேன். யார் பின்னாடியோ நின்னு தலைய மட்டும் நீட்டி எட்டிப் பாத்துக்கிட்டுருந்தவரை இவருதான் \"அஞ்சா சிங்கம்\" ன்று அறிமுகம் செஞ்சார் ஜெய். இப்படி ஒளிஞ்சிக்கிட்டு இருக்கறதைப் பாத்தாலே தெரியுதே அஞ்சா சிங்கம்னு யாரோ சொல்றது கேட்டது. தம்பி ஃபிலாசபி கருப்பு சட்டை வெள்ளை வேட்டி, நீளமான முடியோட கையைக் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்துகிட்டிருந்தாரு.\nஸ்ட்ரிக்டான ஆபீசர் மாதிரி ப்ளாக்ல காட்சி அளித்த கவியாழி கண்ணதாசன் நேர்ல பாத்தா சிரிச்ச முகத்தோட எளிமையா பல நாள் பழகின மாதிரி பேசினார். அவரோட ஆட்டோக்ராப் போட்ட 'அம்மா நீ வருவாயா அன்பை மீண்டும் தருவாயா\" புத்தகத்தை ஆளுக்கு ஒண்ணு விலையில்லாம (ஓசிக்கு கௌரவமான பேரு) கொடுத்து அதிர்ச்சி(இன்ப அதிர்ச்சிதான்) குடுத்தார். குறிப்பா கவிதைன்னாலே காத தூரம் ஓடற சிவகுமார் கிட்ட குடுத்து இதை படிச்சி விமர்சனம் எழுதனும்னு அன்பு கட்டளை போட்டார். சிவகுமார் மெட்ராஸ் பவன்ல பொங்கல் சாப்பிடும்போது இஞ்சித் துண்டை கடிச்ச கு.. (இருங்க இருங்க\nசரிதாயணம் எழுதின பாலகணேஷ் டிஸ்கவரிக்குள்ள அலவளவளவளாவிக�� கொண்டிருந்தார். கண்ணதாசன் மாதிரி உங்க ஆட்டோக்ராப் போட்டு ஒரு புத்தகம் குடுங்கன்னு கேட்டதை காதுல வாங்காம, நீங்க ஒரு பாக்கியம் ராமசாமின்னு புகழ்ந்ததுக்கும் மயங்காம காரியத்தில கண்ணா இருந்து ஸ்டாக் இல்லே இப்ப போய் எடுத்துட்டு வரப்போறேங்கராரு.( ஒசில குடுத்தா விமர்சனம் ஒழுங்கா இருக்கும். காசு குடுத்து வாங்கினா கராறா இருக்கும்.ஆமாம் சொல்லிட்டேன் )\nபதிவர் சத்ரியனோட கண் கொத்திப் பறவை நூல் அறிமுகத்திற்காக கேபிள் சங்கருக்கு காத்திருந்தாங்க சீக்கிரம் உள்ளே போனா சீப்பா நினைச்சுடு வாங்களோன்னு கேட்லயே அரைமணி நேரம் நின்னுக்கிட்டு இருந்தாருன்னு நம்ப முடியாத வட்டாரத்தில இருந்து நம்பத் தகுந்த தகவல் வந்ததா சொன்னாங்க\nபோட்டோவுக்கு போஸ் கொடுத்து நூல் வெளியிடும்போது சத்ரியன் பேசினார். மைக் இல்லாததால புத்தகைத்த சுருட்டி மைக் மாதிரி பிடிச்சிக்கிட்டிருந்தார் ஜெய். மைக்க பாத்ததுமே குஷியான பாலச்சந்தரின்(விவரத்திற்கு;கண்டேன் கே.பாலச்சந்தரை) அறிமுகமான சிவா, \"முன்னால போய் மைக்ல பேசுங்க\" \"முன்னால போய் மைக்ல பேசுங்க\" ன்னு குரல் குடுக்க ஆரம்பிச்சிட்டாரு. இந்த சீனை ஒராயிரம் டேக் எடுத்ததால அந்த வசனத்தை மறக்க முடியலையாம். அவங்க அம்மா கிட்ட பேசும்போது கூட முன்னால போய் மைக்ல பேசுங்கன்னு சொல்றாருன்னா பாத்துக்குக்கோங்களேன்.\nசிவமைந்தனோட திருவிளையாடல் அதோட முடியல நூல் அறிமுகம் முடிஞ்சதும் அப்படியே கிளம்பிடலாம்னு நினச்சவங்களை புத்தகம் வெளியிட்டவங்க ட்ரீட் கொடுக்க தள்ளிட்டுப் போய்ட்டார்.முதல் ரவுண்டு சத்ரியன் வேற வழியில்லாம எல்லோருக்கும் ஜூஸ் வாங்கிக் கொடுக்க அடுத்த ரவுண்டு கவியாழியும் மாட்டிகிட்டார். அதுலயும் திருப்தி அடையாம என் கிட்ட \" சார் நீங்க புக் போட்டிருக்கீங்களா\"ன்னு கேக்க அக்கறையா கேக்கறதா நினச்சி இல்லன்னு சொல்ல அடுத்த வருஷம் போடப் போறீங்களான்னு திருப்பியும் கேட்க அடுத்த ரவுண்டு ஜூசுக்கு அடி போடறதை புரிஞ்சிக்கிட்டு இல்லேன்னு சொல்லி எஸ்கேப்.ஆயிட்டேன்\nபுக் வெளியிடுறதவிட ஜூஸ் செலவு அதிகாமாகும் போல இருக்கேன்னு நினைக்க வச்சு பதிவர்களை நூல் வெளியிடக் கூடாதுன்னு சதித்திட்டம் தீட்டிய சிவா பேச்சலராத் திரியறதாலதனா இந்த ஆட்டம் ஆடறார். அவர பேச்சு இலர் ஆக்கி கையது கொண்டு மெய்யது பொத்தி ஷாப்பர் பேக் தூக்க வைக்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு நாலஞ்சு பேரு ரகசியமா கூடிப் பேசினங்கன்னு ஒரு தகவல் சொல்லுது\nசும்மாவே கைப்பேசி வாங்கி போன் போட்டு, நடுவில கொஞ்சம் பையனைக் காணோம்னு தேடவச்சி டென்ஷன் ஆக்கி, அதைப் பதிவா போட்டு பட்டிக்காட்டாரை துப்பாக்கி தூக்கி விஸ்வரூபம் எடுக்கற அளவுக்கு அளவுக்கு செஞ்ச சிவாவுக்கு , பாடம் கத்துக் கொடுக்கிற ஒரே ஆள் பட்டிக்காட்டார்தான்னு முடிவு பண்ணி அவரை அப்ரோச் பண்ணி இருக்காங்களாம்.\nஅவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவா வீட்டுக்குப் போய் அவங்க அம்மாகிட்ட இருக்கறதையும் இல்லாததையும் சொல்லி ஒரு கால் கட்டு போட்டு அவரோட கொட்டத்தை அடுத்த புக் ஃபேருக்குள்ள அடக்கறதா ஒத்துக்கிட்டார்.\nஇதுக்கு ஃபிலாசபியும், அஞ்சாசிங்கமும் ரகசிய ஆதரவு தெரிவிச்சி இருக்காங்களாம். இது சக்சஸ் ஆனா இன்னும் நிறையப் பதிவர்கள் நிறைய நூல் வெளியிடுவாங்கன்னு ஒரு கருத்துக் கணிப்பு சொல்லுது\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 4:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், நூல் வெளியீடு, புத்தகக் கண்காட்சி\nகுட்டன்ஜி 21 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:13\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:20\nநான் இணைக்கும் முன்பாகவே இணைத்து வாக்கும் அளித்ததற்கு நன்றி குட்டன்\nகுட்டன்ஜி 21 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:15\nதமிழ் மணத்தில் இணைத்து,ஓட்டும் போட்டாச்சு\nவெங்கட் நாகராஜ் 21 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:14\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:20\nசசிகலா 21 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:16\nநல்ல கருத்து கணிப்புங்க அவங்க கல்யாண மண்டபத்திலேயே நிறைய நண்பர்கள் புத்தகம் வெளியிடனும் விருந்து கல்யாணம் மாப்பிள்ளை செலவு எப்படி \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:22\nமாப்பிள்ளை தலையிலேயே கட்டிட வேண்டியதுதான்\nஅஞ்சா சிங்கம் 21 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:30\nஅது என்ன மரியாதை ஓவரா இருக்கு ..\nஎலேய் பட்டி இங்க வந்து பாரு இவரு உன்னை கெட்ட வார்த்தை சொல்லி கூப்பிடுறாரு .\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:22\nபட்டிக்காட்டோரோட பவர் தெரியாமப் பேசப் படாது\nகவியாழி 21 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:48\nஅசத்திட்டிங்க , இதுக்கு ஃபிலாசபியும், அஞ்சாசிங்கமும் ரகசிய ஆதரவு தெரிவிச்சி இருக்காங்களாம்.//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:23\nஅடுத்த நூல் வெளியீடு எப்போ சிவா கேக்கறார்\nகோமதி அரசு 21 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:17\nநல்ல நகைசுவையாக எழுதி இருக்கிறீர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:24\nகார்த்திக் சரவணன் 21 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:53\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:24\n\\\\பாலச்சந்தரின் அறிமுகமான சிவா,\\\\ who is this\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:25\nமெட்ராஸ் பவன் சிவகுமார் பாலச்சந்தர் சீரியல்ல ஓர் சீன் நடிச்சது உங்களுக்கு தெரியாதோ\n 22 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:21\nஅண்ணே...goundamanifans தளத்தில் பட்டிக்காட்டான் சிறப்பு மலர் தயார் ஆகிட்டு இருக்கு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:29\nதட்டிக்கேட்க தயங்க மாட்டார் எங்க பட்டிக்காட்டார்.\n”தளிர் சுரேஷ்” 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:04\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:30\nஎல்லாம் புத்தகக் கண்காட்சியில் நடந்த கூத்துதான்\nUnknown 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:39\nசிவாவுக்கு சீக்கிரம் கால் கட்டுப் போடத்தான் வேண்டும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:31\nமாதேவி 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:50\nஸ்ரீராம். 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:32\nபடத்துல நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்லவே இல்லையே...\nபெயரில்லா 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:09\nஎழுதிய விதம் நகைச்சுவை கொப்பளிக்குது சிரிப்புத் தான\nபால கணேஷ் 23 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:27\n என்னை பாக்கியம் ராமசாமின்னு புகழ்ந்தீ்ங்களா... எப்போ புத்தகக் கண்காட்சி இரைச்சல்ல சுத்தமாக் கேக்கலியேப்பா. ஹி... ஹி... கடுமையான விமர்சனங்கள்தான் தெம்பா செயல்பட உந்துசக்தி. அதையே வரவேற்கிறேன் முரளி. உங்களின் எழுத்தில் தென்பட்ட ஹாஸ்யத்தை மிகவும் ரசித்தேன். கீப் இப் அப்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய...\nஅரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு.\nபிரபல கவி��ர் எழுதியது எது\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\n200 வது பதிவு-சன் நியூசில் எஸ்.ரா.தொகுத்தளிக்கும் ...\nமு.மேத்தாவுக்கு எதிராக எழுதச் சொன்ன தமிழாசிரியர்\nசுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா\n முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரி...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஅன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார்\nதமிழ்ச்சரம் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கான எழுதியது- இரண்டாம் பரிசும் பெற்றுவிட்டது நான் ரொம்ப நல்லவன் சார் சார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கிய���ர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=108607", "date_download": "2020-05-31T14:13:34Z", "digest": "sha1:ORY62IEQ4BHZE5PQY7CLC7OB2APHHXVL", "length": 5274, "nlines": 56, "source_domain": "karudannews.com", "title": "குயின்வூட் தோட்டத்தில் மண்மேடு இடிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதமாகின!! – Karudan News", "raw_content": "\nகுயின்வூட் தோட்டத்தில் மண்மேடு இடிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதமாகின\nஅக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட லிந்துலை பம்பரக்கலை குயின்வூட் தோட்டத்தில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதமாகியுள்ளன.\nதொடர்ச்சியாக பெய்யும் அடைமழை காரணமாகவே இம்மண்மேடு இடிந்து விழுந்துள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட 3 வீடுகளை சேர்ந்த குடும்பங்கள் உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nNEWER POSTமஸ்கெலியா சாமிமலை பகுதியில் வெள்ள நீர் – மலையகத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு\nOLDER POSTநீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி – ஆடுகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன\nஅமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களது பூதவுடலானது. ஐம்பூதங்களில் ஒன்றான தீயுடன் முழுமையாக சங்கமமாகியது\nஅமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபஷ உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை 2 மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கிபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை சீல்.எல்.எப் நோக்கி கொண்டு செல்லப்பட்டது\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியைகள் நாளைய தினம் நோர்வுட் மைதானத்தில் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-05-31T14:32:38Z", "digest": "sha1:YYPOH2KE4MEFIRWELXI2TL7TTHZGOHPZ", "length": 6060, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "தந்தை |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோ��ாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nஇராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1\nபெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி -\t: 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர்\t:\tசீர்காழி உடன் பிறந்தவர்கள் ......[Read More…]\nJanuary,23,11, —\t—\t19 09 1927, உடன், சீர்காழி, தந்தை, தாயா‌ர், திரு இராமகோபலன், திரு இராமசாமி, திருமதி செல்லம்மாள், திருவாதிரை, தேதி, நட்ச்சத்திரம், பிறந்த, பிறந்தவர்கள், பிற்ந்த ஊர், பெயர், மொத்தம் 11 பேர்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nலஞ்சம் என்ற பாவத்தை மட்டும் செய்யாதே\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்க ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13; தேர� ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nகருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இ� ...\nஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி நாடாளும‌ன்ற உற� ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163320.html/attachment/00-2-523", "date_download": "2020-05-31T14:09:53Z", "digest": "sha1:CSP256YA2MP4D7WXRL7ITHRXV7IUJCHL", "length": 5726, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "00 (2) – Athirady News ;", "raw_content": "\nமட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு..\nReturn to \"மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு..\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் அஞ்சலி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n, தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும்…\nகொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் 2,195 பேர் டெங்கு நோயினால்…\nமட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nகருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம்…\nகொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு…\nஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஇதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு…\nசிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி –…\nவாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு மாதந்தம் 5 ஆயிரம் ரூபாய்…\nபண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய மோசடி\nநாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/18.05.20.htm", "date_download": "2020-05-31T12:52:42Z", "digest": "sha1:KSWNS4R7WVX3KXRVHR3HFJALBWMGNMQK", "length": 2037, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "18.05.20", "raw_content": "\nஸ்தூல பொருள்சார்ந்த உலகின் பந்தனத்திலிருந்து விடுபட்டிருப்பதே, முக்தி நிலையை கொண்டுவரும்.\nபுறநோக்காக இருப்பது, வீணான சிந்தனைகளுக்கு இட்டுச்செல்லும்- அவை நமக்கு சந்தோஷத்தை கொடுக்காதவற்றை பற்றிக்கொள்ளும். பொருட்களானது, எவ்வாறாயினும் ஒரு நாளைக்கு நம்மை விட்டு சென்றுவிடும், அது போலவேதான், நட்பும் கூட, அது உடைந்துபோகலாம், அது துக்கத்தையும் வருத்தத்தையும் கொடுக்கலாம்.\nஉண்மையான சந்தோஷத்திற்கும், முக்தி பெற்ற நிலையை அடைவதற்குமான ஒரே வழியானது, நமக்குள் இருக்கும் சந்தோஷம், அமைதி மற்றும் சக்தியை நாம் பார்க்க முனைவதாகும். இத்தனை வருடங்களாக நான் வெளியே தேடிக்கொண்டிருந்த, இந்த இனிமையான அனைத்தும், உண்மையில் என்னுள்தான் உள்ளது – இன்று முதல், அவற்றை நான் என்னுள் பார்க்கப்போகின்றேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=488977", "date_download": "2020-05-31T14:28:00Z", "digest": "sha1:VFL3CKQXF6LJC2JPMTRWGZCTG33QQXUH", "length": 6428, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆரணியில் திமுக-அதிமுக-தேமுதிக இடையே நடந்த மோதலில் 2 பேர் படுகாயம் | Two injured in clashes between DMK and AIADMK in Arani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌��ிட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஆரணியில் திமுக-அதிமுக-தேமுதிக இடையே நடந்த மோதலில் 2 பேர் படுகாயம்\nதிருவண்ணாமலை: ஆரணியில் திமுக-அதிமுக-தேமுதிக இடையே நடந்த மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்,ஒரு முதியவருக்கு பல் உடைந்தது.ஆரணி டவுன், கொசப்பாளையம்,முனுகப்பட்டு வாக்குச்சாவடிகளில் 3 கட்சியினர் இடையே நடந்த தகராறில் 2 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.\nஆரணி திமுக அதிமுக தேமுதிக 2 பேர் படுகாயம்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,570 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று மட்டும் 12,807 மாதிரிகள் பரிசோதனை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,757-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1,149 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nகர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்துக்குள் இயக்கப்படும் 4 ரயில்களுக்கு இ-பாஸ் கட்டாயத்தால் பயணிகள் அதிர்ச்சி\nஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nஉத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி\nநெல்லை மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 38 பேர் டிஸ்சார்ஜ்\nஆத்தூர் அருகே இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19673-2012-05-07-06-24-18", "date_download": "2020-05-31T13:32:43Z", "digest": "sha1:NMPAYWFJV6XWMZTVRQR5RHO6IZD7PQXX", "length": 9758, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "ஐஸ் மோர்", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nவெளியிடப்பட்டது: 07 மே 2012\nசீரகம் + இஞ்சியை நன்றாகத் தட்டிக் கொள்ளவும். மிக்சியில் மோர் தவிர அனைத்துப் பொருள்களையும் போட்டு இரண்டு சுற்று சுற்றவும். அதில் மோர்/தயிர் கலந்து வேண்டிய அளவு நீர் விட்டு தேவையானால் ஐஸ் போட்டு பரிமாறவும்.\nமேலே குறிப்பிட்ட அத்தனை பொருட்களும் வேண்டும் என்பதில்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு நீர் மோர் தயாரிக்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-31T13:06:26Z", "digest": "sha1:EOCELXTK3VTEKV3VHTU6Y2URQXH4FR27", "length": 6774, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இந்தியா. -பாக் மோதல்: மலேசிய மாணவர்கள் நிலை? - Tamil France", "raw_content": "\nஇந்தியா. -பாக் மோதல்: மலேசிய மாணவர்கள் நிலை\nகோலாலம்பூர், மார்ச் 1 – இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையைக் கல்வியமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.\nஅவ்விரு நாடுகளிலும் நூற்றுக் கணக்கான மலேசியர்கள் பயின்று வருவதாகவும் அவர்கள் அங்கு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும் தேவைப்பட்டால் மலேசியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதற்கும் ஆகக் கடைசியான நிலையைத் தெரிந்து கொள்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.\nஅங்கிருக்கும் மலேசிய மாணவர்கள் புதுடில்லியிலும் இஸ்லாமாபாத்திலும் உள்ள தூதரகங்களோடு அடிக்கடி தொடர்பு கொள்ளும்படியும் மஸ்லீ கேட்டுக் கொண்டார்.\nThe post இந்தியா. -பாக் மோதல்: மலேசிய மாணவர்கள் நிலை\nஉங்க குழந்தையின் உடல் பருமன் அதிகமா\nகுருநாகல் பிரதேசத்தில் ஓர் அதிசயம்\nஇலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகட்டாரில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கையர்…\nஇன்று காலை இலங்கையில் நெஞ்சை உருக்கிய சம்பவம்\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nபாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜ்… தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மகள்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு மனோ கணேசன் இரங்கல்\nகாணாமல்போய் 23 நாளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் மண்டையோடு\nலிஃப்டில் பெண்ணைத் தாக்கிக் கொள்ளை; குற்றச்சாட்டை மறுத்தார் ஆடவர்\nதமிழக ‘தெய்வீக ராகம்’ மக்கள் டிவி நிகழ்ச்சியில் பேரா கலைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ketu-pariharam-tamil/", "date_download": "2020-05-31T13:13:43Z", "digest": "sha1:MIX3A7LD6ITRSAPRU35B24VZWFRAXDM4", "length": 11683, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "கேது பரிகாரம் | Kethu pariharam in Tamil | Ketu pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கேது பகவான் பரிகாரம்\nநவகிரகங்களில் சூரியன் முதல் சனி கிரகம் வரை உண்மை கிரகங்கள் ஆகும். ஆனால் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் ஆகும். அதாவது சூரியன் மற்றும் சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் நிழல்கள் தான் ராகு மற்றும் கேது. நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களாகும் இந்த ராகு மற்றும் கேது. இதில் கேது கிரகத்தால் ஏற்படும் தோஷம் குறித்தும், தோஷத்தை நீக்குவதற்குரிய பரிகாரங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஜோதிடத்தில் “ஞானகாரகன்” என்று கேது பகவான் குறிப்பிடப்படுகிறார். ஒரு நபர் ஆன்மீக ரீதியாக வாழும் போது மிகவும் உயரிய நிலையான ஞானநிலையை அடைவதற்கு கேது பகவானின் அருள் மிகவும் அவசியமாகும். மேலும் ஒரு மனிதனின் தாய்வழி பாட்டனாருக்கு காரகனாக இருப்பதால் இவர் மாதுர்காரகன் என அழைக்கப்படுகிறார். அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடு, தொலைதூர பயணங்கள், செய்யும் தொழிலில் யாரும் எட்ட முடியாத சாதனைகளை செய்ய வைப்பது போன்றவற்றை செய்ய வைப்பவர் கேது பகவான்.\nகேது பகவான் ஒருவரின் ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால் அந்த நபருக்கு திடீர் பொருளாதார சரிவு, மனகுழுப்பம் அதிகம் ஏற்படுவது, பெயர் புகழ் கெடுவது, குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம், எப்போதும் மனதில் ஒரு பதட்டத்தன்மை மற்றும் சோகம் ஆகியவை கேது பகவானின் கெடுதலான நிலையால் ஏற்படும் சில பாதிப்புகளாகும்.\nகேது கிரகத்தின் தீய பலன்கள் ஏற்படாமல் தடுத்து, நற்பலன்களை பெற கேது கிரக சாந்தி பரிகார பூஜை செய்வது சிறந்ததாகும்.வைடூரியத்தை வெள்ளியில் செய்யப்பட்ட மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது கேது பகவானின் நல்லாற்றலை உங்களுக்கு பெற்று தரும். விநாயக பெருமான் கேது கிரக பாதிப்புகளை நீக்க கூடியவர். சனிகிழமைகளில் விநாயக பெருமானை வழிபட்டு வருவது கேது தோஷத்தை போக்கும் சிறந்த வழியாகும்.\nராகு – கேது கிரகங்களுக்குரிய சிறந்த பரிகார தலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலாகும். சனிக்கிழமை தினத்தில் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று கேது கிரகத்திற்கான கேது பரிகார பூஜையை செய்து சிவபெருமானை வழிபட்டால் கேதுவின் தோஷம் நீங்கும். கேது பகவான் “ஞானகாரகன்” என்பதால் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் ஒரு சித்தரின் சமாதி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது கெட்ட சக்தியால் பாதிப்படைந்தவர்கள், குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி\nசிறு வயதிலிருந்தே பணம் சேர்ப்பதற்கு, நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்களா எடுக்க எடுக்க பணம் சுரந்துகொண்டே இருக்கணும்ன்னா, இந்த டப்பாவுல பணத்தை போட்டு வைக்கணும்\nஇன்று வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி இன்றைக்கு நீங்கள் செய்யும் இந்த பூஜை, உங்கள் கையில் இருக்கும் 1 ரூபாயை, கோடி ரூபாயாக மாற்றி காட்டும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cochin-shipyard-limited-recruitment-2020-for-fireman-and-safety-assistant-post-005866.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-31T14:24:30Z", "digest": "sha1:CDMDPNBBVSZ2ORCICV3P5DFHOWKWBPHX", "length": 14230, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? கொச்சி துறைமுகத்த��ல் வேலை வாய்ப்பு! | Cochin Shipyard Limited Recruitment 2020 for Fireman and Safety Assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசிற்கு உட்பட்ட கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தீயணைப்பாளர் மற்றும் பாதுகாப்பு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 58 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 58\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:\nபாதுகாப்பு உதவியாளர் - 24\nகல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஊதியம் : இப்பணிகளுக்கு முதல் வருடம் ரூ.22,100, இரண்டாம் வருடம் 22,800 ரூபாயும், மூன்றாம் வருடம் 23,400 என ஊதியம் வழங்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinshipyard.com என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cochinshipyard.com/Career அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nகோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nIIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் ஐஐடி கோவா-வில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை\n9 hrs ago அமேசானின் அதிரடி 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\n10 hrs ago திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி\n12 hrs ago COVID-19: 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு\n1 day ago கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nNews அன்லாக் 1.. மத்திய அரசின் அனுமதி.. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுமா\nAutomobiles சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா... மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...\nMovies நேரலையில் பாடகர் சத்யன்.. இன்று மாலை 7 மணி முதல்.. நாளை மாலை 7 மணி வரை\nSports 3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் செக்ஸ்க்கு அடிமையாகி இருப்பார்கள்..., இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருங்க...\nTechnology BSNL மீண்டும் அதிரடி. 4மாதங்களுக்கு இலவச சேவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமேற்கு ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\n இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ninaivu-koorum-deivamae-nandri-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-05-31T14:15:16Z", "digest": "sha1:V3WCY33IHDVS5KBXDTG7YN43XYPVXCJW", "length": 4800, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ninaivu Koorum Deivamae Nandri – நினைவு கூறும் தெய்வமே Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nநினைவு கூறும் தெய்வமே நன்றி\nநன்றி இயேசு ராஜா (4)\n2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்\n4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு\nThiruthiyaki Nadathiduvar – திருப்தியாக்கி நடத்திடுவார்\nUmmil Naan Valgiren- உம்மில் நான் வாழ்கிறேன்\nBerakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம்\nJebam Kelum – ஜெபம் கேளும்\nYaar Pirikka Mudiyum – யார் பிரிக்க முடியும்\nPallangal Ellam Nirambida – பள்ளங்களெல்லாம் நிரம்பிட\nUm Pedathai Sutri – உம் பீடத்தைச் சுற்றி\nElundhu Betheluku Po – எழுந்து பெத்தேலுக்கு போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/01/ihale-ilani-korfezde-4-makinist-personelin-konaklama-hizmeti-alimi-isi/", "date_download": "2020-05-31T14:11:26Z", "digest": "sha1:2GECYJ7RI4ZK7NQLCN7GTVVWX2L72PKA", "length": 43463, "nlines": 394, "source_domain": "ta.rayhaber.com", "title": "கொள்முதல் அறிவிப்பு: வளைகுடாவில் உள்ள 4 மெக்கானிக் பணியாளர்களுக்கான தங்குமிட சேவைகளைப் பெறுதல் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 05 / 2020] யேசில்காய் அவசர மருத்துவமனை சேவையில் சேர்க்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] யேசில்காய் சால்ஜின் மருத்துவமனை திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[31 / 05 / 2020] உள்துறை அமைச்சகத்தின் உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை\tபொதுத்\n[30 / 05 / 2020] தனியார் நர்சரிகள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன\tபொதுத்\n[30 / 05 / 2020] அமெரிக்காவிற்கு சீன நுழைவை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார்\tகடைசி நிமிடம்\nமுகப்பு ஏலம்TENDER நிர்வாகிகள்டெண்டர் அறிவிப்பு: வளைகுடாவில் உள்ள மாஷெனிஸ்ட் ஊழியர்களுக்கான விடுதிகளுக்கான சேவைகளை கையகப்படுத்தல்\nடெண்டர் அறிவிப்பு: வளைகுடாவில் உள்ள மாஷெனிஸ்ட் ஊழியர்களுக்கான விடுதிகளுக்கான சேவைகளை கையகப்படுத்தல்\n15 / 01 / 2018 TENDER நிர்வாகிகள், ஏலம், பொதுத், சேவை ஏலம், நிறுவனங்களுக்கு, ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, TCDD போக்குவரத்து இன்க்.\nவளைகுடாவில் 4 மெக்கானிக் பணியாளர்களுக்கான தங்குமிட சேவைகளைப் பெறுதல்\nTCDD TRANSPORTATION INC. வாகனத்தை பேணல் துறைக்கு இஸ்தான்புல் கார் கேர் சேவை மேலாண்மை ஜெனரல் டைரக்டரேட்\nவளைகுடாவில் உள்ள 4 பொறியாளர் பணியாளர்களின் தங்குமிடம் பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி திறந்த டெண்டர் நடைமுறையுடன் வாங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nடெண்டர் பதிவு எண்: 2018 / 16950\na) முகவரி: ராசிம்பனா மஹ். ரயில் நிலையம் சோகக் எக்ஸ்என்���ூஎம்எக்ஸ் ஹெய்தர்பானா - காடிகி / இஸ்தான்புல் கதிகே / இஸ்தான்புல்\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2163488020-71753 - 2163362308\nஈ) டெண்டர் ஆவணத்தை காணக்கூடிய இணைய முகவரி: https://ekap.kik.gov.tr/EKAP/\nடெண்டர் பொருளின் 2 சேவை\na) தர, வகை மற்றும் அளவு:\nவளைகுடாவில் பணிபுரியும் மெக்கானிக் பணியாளர்களின் தங்குமிடம் மற்றும் பொழுதுபோக்கு தேவைகளுக்கு ஏற்ப இரண்டு நபர்களுக்கு (மொத்த 2 படுக்கைகள்) 4 / 13 / 02 க்கு 2018 / 31 / 12 (2018 காலண்டர் நாட்கள்) வழங்கல்\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nb) இடம்: கோர்பெஸ் / கோகேல்\nகேட்ச்) காலம்: தொடங்கும் தேதி XX, வேலை நிறைவு தேதி 13.02.2018\na) இடம்: நிலையம் கட்டிடம் 2. மாடி கார் பராமரிப்பு சேவை மேலாளர் அறை, XXL Haydarpaşa - KADIKÖY / İSTANBUL\nஆ) தேதி மற்றும் நேரம்: 22.01.2018 - 14: 00\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nகொள்முதல் அறிவிப்பு: வளைகுடாவில் உள்ள 4 பொறியாளர் பணியாளர்களுக்கான தங்குமிட சேவைகளைப் பெறுதல்\nÇankırı உள்ள மெக்கானிக் பணியாளர்கள் பிரச்சனை\nடெண்டர் அறிவிப்பு: YHT hostesses மற்றும் mechanics க்கான விடுதி\nடெண்டர் அறிவிப்பு: Tavsanli இல் TCDD ஊழியர்களுக்காக விடுதி சேவையை பெற இது ஒரு வேலை.\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை எடுக்கும்\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை எடுக்கும்\nடெண்டர் அறிவிப்பு: YHT hostesses மற்றும் mechanics க்கான விடுதி\nடெண்டர் அறிவிப்பு: ரயில் ஊழியர்களுக்கான விடுதி சேவை எடுக்கும்\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை எடுக்கும்\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை எடுக்கும்\nடெண்டர் அறிவிப்பு: Tavsanli ரயில் மீது TCDD ஊழியர்கள் வேலை செய்ய விடுதி மேற்கொள்ளப்படும்\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை (TCDD Eskişehir மாகாண ரயில் ஊழியர்கள்)\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை எடுக்கும்\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை\nடெண்டர் அறிவிப்பு: பணியிட மருத்துவரின் சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: வேகன், லோகோ மற்றும் வேன் கிளீனிங் சேவைகள் பெறப்படும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nயேசில்காய் அவசர மருத்துவமனை சேவையில் சேர்க்கப்பட்டது\nதுறைமுக திட்டம் வாழ்க்கைக்கு செல்கிறது\nஇந்த ஆண்டின் இறுதி வரை ஆயிரத்து 100 கிலோமீட்டர் சாம்சனில் தயாரிக்கப்படும்\nSGK Köprülü டெண்டருக்கு குறுக்குவெட்டு\nசுகாதார நிபுணர்களுக்கான இலவச போக்குவரத்து மற்றும் பார்க்கிங் கொன்யாவில் தொடரும்\nமர்மரே மற்றும் பாக்கென்ட்ரே ஹெல்த்கேர் நிபுணர்களுக்கு 3 மாதங்கள் இலவசம்\nகடல்களில் லோடோஸ் மூல மாசு அழிக்கப்பட்டது\nமர்மரே மற்றும் பாக்கென்ட்ரேயில் இயல்பாக்கம் செயல்முறை நாளை தொடங்குகிறது\nஐ.எம்.எம் அறிவியல் குழு எச்சரித்தது பொது போக்குவரத்தில் நடவடிக்கைகள் தொடரும்\nகிப்டாஸ் சிலிவிரி 4 வது நிலை வீடுகளின் அறிமுகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎங்கள் எல்லை அலகுகள் கடத்தல்காரர்களுக்கு திறக்கப்படவில்லை\nகமில் கோஸ் தொலைபேசி எண்கள்\nSME கள் டிஜிட்டல் சூழலில் ஒரு ஏற்றுமதியாளராக மாறுகின்றன\nஅமைச்சர் பெக்கான் வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான இயல்பாக்க நடவடிக்கைகளை மதிப்பீடு செய்கிறார்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலைய���்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுதுபார்க்கும் பராமரிப்பு சேவை கொள்முதல்\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nகுடிமக்களின் சேவைக்கு அகாரே டிராம் பாதையை வழங்குவதன் மூலம் இஸ்மிட் மாவட்ட மையத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் கோகேலி பெருநகர நகராட்சி, சேகாபர்க் டிராம் நிறுத்தத்திற்கு அடுத்ததாக கட்டப்பட வேண்டிய பாதசாரி ஓவர் பாஸுக்கு வேலை செய்கிறது. [மேலும் ...]\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nடி.சி.டி.டி எரிமான் சேவை வீடுகள் வாட்டர் ஹீட்டர் நிறுவல் டெண்டர் முடிவு\nகயாஸ் பா நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்குகளுக்கு ரப்பர் பூச்சு\nமனிசா-பந்தர்ம ரயில் பாதையில் கல்வெர்ட்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: வேகன் பழுதுபார்க்கும் பணிகளின் 1 ஆண்டு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவை பணி\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்கோல்டாக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஒப்பந்த கற்பித்தலுக்கான முன் விண்ணப்பம் மற்றும் வாய்வழி தேர்வு மைய விருப்பத்தேர்வுகள் ஜூன் 12 வரை \"https://ilkatama.meb.gov.tr\" இலிருந்து மின்னணு முறையில் பெறப்படும். 19 ஆயிரம் 910 ஒப்பந்த ஆசிரியர்கள் [மேலும் ...]\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு தயாரிக்கப்பட வேண்டும்\nவரலாற்று மராஸ் கோட்டையில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, கஹ்ரமன்மாரா மெட்ரோபொலிட்டன் மேயர் ஹாரெடின் கோங்கர், ரமலான் விருந்துக்குப் பிறகு இயற்கையை ரசித்தல் முடிந்த வரலாற்று மராஸ் கோட்டையின் மக்கள், [மேலும் ...]\nஎர்சியஸில் முதலீடு செய்ய மற்றொரு ஹோட்டல் சங்கிலி\nBeşikdüzü கேபிள் கார் வசதிகள் குறித்து ஃபிளாஷ் உரிமைகோரல்\nகஸ்தமோனு கேபிள் கார் திட்டத்தின் 80% முடிந்தது\nகேபிள் கார் வரலாற்று மராஸ் கோட்டைக்கு வருகிறது\nதுறைமுக திட்டம் வாழ்க்கைக்கு செல்கிறது\nஆர்டு பெருநகர நகராட்சி தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது, ஆர்டு கடலை அதிகம் பயன்படுத்தவும் பொருளாதார, சமூக, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புக்கான முதலீடுகளைத் திறக்கவும் தொடங்கியது. பெருநகர நகராட்சி மூலோபாய ரீதியாக உள்ளது [மேலும் ...]\nஇந்த ஆண்டின் இறுதி வரை ஆயிரத்து 100 கிலோமீட்டர் சாம்சனில் தயாரிக்கப்படும்\nSGK Köprülü டெண்டருக்கு குறுக்குவெட்டு\nமினி பஸ் கட்டணம் இஸ்மிரில் உயர்த்தப்பட்டது\nடெனிஸ்லி அய்டன் நெடுஞ்சாலை டெண்டரின் வரலாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன���கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும்\nதேசிய மின்சார ரயில் மே 29 அன்று ரெயில்களில் செல்லும்\nHES குறியீட்டைக் கொண்டு YHT டிக்கெட்டைப் பெறுங்கள்\nHES குறியீட்டைக் கொண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது ஹெஸ் குறியீட்டை எவ்வாறு பெறுவது HES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nAKINCI TİHA ஆவணப்படம், பேரக்டர் மற்றும் பொறியாளர்கள் சொல்கிறார்கள்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nஓபரா கும்லுபெல் டிராம் வரிசையில் தடைசெய்யப்பட்ட நாட்களில் நோக்குநிலை பயிற்சி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nகையில் உள்ள மோட்டார்கள் மூலம் எத்தனை ALTAY டாங்கிகள் தயாரிக்க முடியும்\nஅறியப்பட்டபடி, நவம்பர் 9, 2018 அன்று பாதுகாப்பு தொழில் இயக்குநரகம் (எஸ்.எஸ்.பி) மற்றும் பி.எம்.சி தானியங்கி இடையே ALTAY முதன்மை போர் தொட்டி வெகுஜன உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் [மேலும் ...]\nசீனாவின் 5 வது தலைமுறை போர் விமானம் ஜே -20 விவரங்கள்\nதேசிய போர் விமானம் தொகுதிகளில் உருவாக்கப்படும்\nகிடைக்கக்கூடிய இயந்திரங்களுடன் ALTAY தொட்டி உற்பத்தி தொடங்கப்படும்\nசம்மன்களும் வெளியேற்றங்களும் எப்போது தொடங்கும்\nதொற்றுநோய்களின் போது கார் கழுவும் தேவை 85 சதவீதம் அதிகரித்துள்ளது\nசீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய், சுகாதாரத��திற்கான அணுகுமுறைகளில் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது. தொடர்பு மாசுபடுவதற்கான ஆபத்து காரணமாக மூடிய பகுதிகளில் கிருமிநாசினி நடவடிக்கைகள் [மேலும் ...]\nBTSO இன் UR-GE திட்டத்துடன் அமெரிக்க சந்தைக்கு திறக்கப்பட்டது\nவெடிக்கும் போது நகராத டயர்களை கவனிக்கவும்\nரெனால்ட் 5.000 பேரை வெளியேற்றுகிறது\nஎல்பிஜி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நகர புனைவுகள்\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை செய்யும்\nஅங்காரா பெருநகர நகராட்சி ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை செயல்படுத்தப்படவுள்ள \"கோடைகால சீசன் போக்குவரத்து முன்னெச்சரிக்கைகள்\" வரம்பிற்குள் சமூக தூர விதியைத் தொடரும். முகமூடியின் பயன்பாடு [மேலும் ...]\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nடி.சி.டி.டி புகார் தொடர்பு வரி\nEGO இன் 10 பெண் ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கு நாட்கள் கணக்கிடுகிறார்கள்\n701 வெளியீடு KHK வெளியிடப்பட்டது டி.சி.டி.டியிலிருந்து வழங்கப்பட்ட பணியாளர்களின் பெயர் பட்டியல்\nடெண்டர் அறிவிப்பு: நகராட்சி பொறியாளர் அமைச்சரவை பராமரிப்பு பழுதுபார்ப்பு சேவை எடுக்கும் (TÜLOMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: YHT hostesses மற்றும் mechanics க்கான விடுதி\nபி.டி.எஸ்ஸிலிருந்து கோர்லு ரயில் விபத்து அறிக்கை: “15 பணியாளர்களில் பாதி பேர் செல்லுங்கள்\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை எடுக்கும்\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை எடுக்கும்\nடெண்டர் அறிவிப்பு: விடுதி சேவை (TCDD Eskişehir மாகாண ரயில் ஊழியர்கள்)\nவெளியிடப்பட்ட ஆணை எண். TCDD பணியாளர்களின் பெயர் பட்டியல்\nடெண்டர் அறிவிப்பு: ரயில் ஊழியர்களுக்கான விடுதி சேவை எடுக்கும்\nகொள்முதல் அறிவிப்பு: XXX யூனிட் டி.ஐ.டி டைப் லோகோமொடிவ் மெஷின் கேபின் வரவேற்பு (TÜLOMSAŞ)\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் பயணம் எப்போது தொடங்கும்\nஅங்காராவில் வார இறுதியில் பொது போக்குவரத்து எவ்வாறு இருக்கும் அங்காரேயும் மெட்ரோவும் வேலை செய்கிறதா\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nமின் அரசு 1.000 டி.எல் சமூக ��தரவு விசாரணை பாண்டேமி சமூக நல விண்ணப்ப முடிவுகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2019/07/28-06-2019.html", "date_download": "2020-05-31T14:22:58Z", "digest": "sha1:6XOJSZSG2P3JMDESKHWNM3KZY54WTXPU", "length": 13892, "nlines": 250, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி 28-06-2019", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்ல��ம் ஓர் அமைதி மார்க்கம்\"\nதிங்கள், 1 ஜூலை, 2019\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி 28-06-2019\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/01/2019 | பிரிவு: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், வீடியோ\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி கத்தர் மண்டல மர்கசில் 28-06-2019 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை அல்லாஹ்வுடைய அருளால் சிறப்பாக நடைபெற்றது.\nபிறமத சகோதரர்களுக்கான கேள்விகளுக்கு பதில் அளித்தவர்\n🎤 சகோதரர் முஹம்மது தமீம்\nஇந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும்:\nகேள்வி 1 - சகோ.ஹரிஹரன் (இலங்கை) :\nகுர் ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் இறக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்\nகேள்வி 2 - சகோ. பத்மநாதன் (தூத்துகுடி)\nஇஸ்லாத்தில் ஜோஸியம் இல்லை என்கிறீர்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பார்த்து சொன்ன ஜோஸியம் என் வாழ்வில் பலித்து விட்டதே இதன் காரணம் என்ன\nகேள்வி 3 - சகோ.கலைவாணன் (கடலூர்)\nஇஸ்லாம் என்றாலே பிறருக்கு நன்மை நாடுவது என்கிறீர்கள். பிறகு ஏன் இஸ்லாமியர்கள் மனித நேயமற்ற (தீவிரவாத போன்ற) செயலில் ஈடுபடுகிறீர்கள்\nகேள்வி 4 - சகோதரி அனிதா :\nரமலான் மாதம் மட்டும் முழு நோன்பு வைத்து சிறப்பாக பெருநாள் கொண்டாடுவது போல் ஏன் ஹஜ் பெருநாள் கொண்டாடுவதில்லையே ஏன்\nகேள்வி 5 - சகோ. சிவா சென்னை\nஇஸ்லாம் மனித நேய மார்க்கம். உயிர்களை கொல்லக் கூடாது என்கிறீர்கள். பிறகு ஏன் ஆடு ஐ கொன்று குர்பானி கொடுக்கிறீர்கள்\nகேள்வி 6 - சகோ. லஷ்மணன் புதுக்கோட்டை\nஇஸ்லாத்தில் மட்டும் தாலியை கணவன் கட்டாமல் மற்றவர்கள் கட்டுவது ஏன்\nகேள்வி 7 - சுரேஷ் நாகை\nகல் தோன்ற காலத்தில் தோன்றிய மதம் தான் இஸ்லாம், கிருத்தவம், இந்து மதம் என்று பிரிந்ததா\nமக்கா, மதினா பள்ளிக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் செல்லலாமா\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ4MjY2OQ==/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-05-31T12:18:09Z", "digest": "sha1:YARMDGSFIGHZ5RIEDLAIM2MF37EZIMWQ", "length": 8214, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஊரடங்கை மதிக்காத மக்களை சுட்டுத்தள்ள உத்தரவிடும் அரசு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஊரடங்கை மதிக்காத மக்களை சுட்டுத்தள்ள உத்தரவிடும் அரசு\nகொரோனா பீதியால் பல உலக நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றன. ஆனாலும், எந்த நாட்டு மக்களாலும் வீடுகளில் முடங்கிக் கிடக்க முடியவில்லை. நம்மூர் போலத்தான் பலரும் சாலைகளில், உணவகங்களில், கடற்கரைகளில் சுற்றித்திரிந்து வைரசை பரப்புகின்றனர். இதனால், பல நாடுகளில் அந்தந்த அரசுகள் கடும் கோபம் அடைந்துள்ளன. பல்வேறு நாடுகளின் எச்சரிக்கை, மிரட்டல் வருமாறு:* கோபத்தின் உச்சிக்கு சென்ற பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்டர்ட், ‘‘அரசு உத்தரவை மதிக்காமல், சாலையில் சுற்றித்திரிந்து உங்கள் உயிருக்கு ஆபத்தை தேடித் தருபவர்களை சுட்டுத் தள்ளுங்கள். உங்களுக்கு கருணை காட்ட நான் இருக்கிறேன்,’’ என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். * துனிசியாவில் மக்கள் சாலையில் நடமாடுவதை கண்காணிக்க ரோபோக்களை களமிறக்கி உள்ளனர். அவைகள் சாலையில் யாரேனும் வந்தால் சைரன் ஒலி எழுப்பி எச்சரிக்கும். சம்மந்தப்பட்ட நபர், அத்தியவாசிய தேவைக்காக செல்கிறாரா என்பது குறித்து உரிய ஆவணம் காட்டினால் செல்ல விடும்.* அமெரிக்காவின் லூயிஸ்வில்லி மாகாணத்தில் நோய் தொற்றுள்ள நபர் 14 நாள் தனிமையில் இருக்காமல் அடிக்கடி வீட்டை விட்டு வந்ததால், பாலியல் குற்றவாளிகளை கணுக்காலில் மட்டும் பூட்டு போன்ற கருவியை பொருத்தி போலீசார் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.* ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஊரடங்கு நேரத்திலும் மக்கள் காபி ஷாப், பீச்சில் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். சமூக இடைவெளியையும் யாரும் பின்பற்றுவதில்லை. அங்குள்ள போலீசாருக்கு, பொதுமக்களிடம் அறிவுறுத்தி வாய் வலித்ததுதான் மிச்சம். யாருக்கும் தங்களின் சந்தோஷத்தை விட்டுத்தர மனமில்லை.\nநாட்டில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெறுகின்றன; இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்...ஐசிஎம்ஆர்\nPM-CARES பொது அமைப்பு அல்ல; RTI சட்டத்தின் வரம்புக்குள் வராது...மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்...\nநாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்\nயோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...\nகொரோனா தாக்கம், 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து பேச வாய்ப்பு; மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை\nசென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கணவன், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தந்தை கண்முன்னே 2 மகன்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு\nதிருவண்ணாமலை ஆளியூரில் சாகுபடி செய்த நெற்பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் என விவசாயிகள் புகார்\nNET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிராவில் ஜூன் 30-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவு\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\nஅன்னிய வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல்.,: பஞ்சாப் உரிமையாளர் மறுப்பு | மே 30, 2020\nஉலக கோப்பை நடக்குமா: சங்ககரா கணிப்பு எப்படி | மே 30, 2020\nஇயல்பு நிலை திரும்புமா: கங்குலி எதிர்பார்ப்பு | மே 30, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/04/blog-post_19.html", "date_download": "2020-05-31T13:49:28Z", "digest": "sha1:JUEDI2ZTXAJOUMBSTJSHD6UE3OG3DB5O", "length": 11714, "nlines": 54, "source_domain": "www.vannimedia.com", "title": "தினகரன் கை கூலி ஜனாவை சிக்க வைத்த நடிகை - VanniMedia.com", "raw_content": "\nHome Jaffna News இந்தியா தினகரன் கை கூலி ஜனாவை சிக்க வைத்த நடிகை\nதினகரன் கை கூலி ஜனாவை சிக்க வைத்த நடிகை\nநடிகைகளின் வாழ்க்கை போல ஒரு பரிதாப வாழ்க்கை யாருக்கும் வரவே கூடாது. வெளியே ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..தகதக ஒப்பனைகள்..சொகுசு கார்கள்..ஆடம்பர பங்களாக்கள்.\nஆனால் அத்தனைக்கும் பிறகு அவர்கள் வாழ்க்கையில் புதைந்திருக்கும் அவலங்கள், துன்பங்கள் மிக அதிகம். குறிப்பாக ஆளும்வர்க்கம் இவர்களை புடவை சுற்றிய எந்திரமாகவே நடத்தியுள்ளது.\nஅது யார், எந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் அப்படிதான். ஆட்சியைச் சுற்றி சில அதிகார மையங்கள் இருக்கும். ��ந்த அதிகார மையங்களின் முக்கிய பொழுது போக்கே அப்பாவி நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடுவது தான்.\nஅப்படித்தான் ஜனா பற்றியும் செய்திகள் கசிகிறது. குறிப்பாக கோடம்பாக்கத்தில் ஜனா என்கிற பெயரைக் கேட்டாலே அலறுகிறார்கள்.\nஇந்த ஜனாவின் பாலியல் தொல்லைகளுக்கு தொடர்ந்து ஆளாகி உடம்பைக் கெடுத்துக் கொண்ட ஒரு புஷ்டி நடிகை தான், தனக்கு தெரிந்த டெல்லி மேலிடம் மூலமாக போட்டுக் கொடுத்தது என்கிறார்கள்.\nஉடனே காதும் காதும் வைத்தது போல ஜனாவை கொத்தாகத் தூக்கிச் சென்றது சி.பி.ஐ. இந்த விவரங்கள் எதுவும் தினகரனுக்கு தெரியாது. அதானால் தைரியமாகவே டெல்லி சென்றார்.\nஅங்கு நடந்த ‘ஸ்பெஷல்’ பூஜைக்கு பிறகே ஜனா சிக்கிய விஷயமும்..மொத்த விவரத்தையும் கக்கி விட்ட விஷயத்தையும் உணர்ந்த தினகரன், மரண பீதி அடைந்துள்ளார்.\nஅதே போல இவ்வளவு வலுவான விசாரணையை தினகரன் எதிர்பார்க்கவில்லை என்றும், இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாகும் என்பதில் குழப்பம் நிலவுகிறது என்றும் கூறப்படுகிறது.\nவெறும் அறுபது கோடிகள் சம்பந்தப்பட்ட விசாரணை அல்ல என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.\nமுதலில் அவர்கள் விசாரணையே திரையுலக தொடர்புகள்..திரை பினாமிகள்..முதலீடுகள். ஆயிரம் கோடி மதிப்புள்ள சினி மால், போன்ற விசயங்களில் தான் ஆரம்பம். அதில் தான் நொறுங்கிப் போனார் தினகரன்.\nஇந்த நடிகையால் என்ன செய்ய முடியும் என்று அசால்ட்டாக அந்த புஷ்டி நடிகையை எடை போட்டு விட்டார்கள். அங்குதான் தவறு ஆரம்பம்.\nதினம் ஆடிய பெண் வேட்டைகள் கொடூரத்தின் உச்சம். ஜனாவை டெல்லி போலீஸ் விடுவித்து விட்டது. ஆனால் அவரின் அன்றாட நடமாட்டம் மிக கூர்ந்து கவனிக்கப் படுகிறது.\nமொத்த மன்னார் குடியும் இன்று சிக்கலில் தவிப்பது நடிகைகளின் சாபம் தான் என்று பகீர் கிளப்புகிறார்கள் பத்திரிகையாளர்கள்.\nதினகரன் கை கூலி ஜனாவை சிக்க வைத்த நடிகை Reviewed by VanniMedia on 13:16 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/04/blog-post_28.html", "date_download": "2020-05-31T12:27:03Z", "digest": "sha1:MGM4IY6UOMPJQ7JNLZCY6RY73CXRYCEW", "length": 9164, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்... - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS இலங்கை தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாட்டில் நடந்தேறிவரும், தீவிரவாத செயல்களில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளான, மொஹமட் சாஹித் அப்துல்ஹக், மொஹமட் ஷாஹிட் அப்துல்ஹக் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேற்படி இருவரையும் நாவலப்பிட்டியில் வைத்து, இன்று அதிகாலை 5.00 மணிளயவில் படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்தனர்.\nஇந்நிலையில் கொழும்பு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-jan-2020-book/", "date_download": "2020-05-31T13:24:25Z", "digest": "sha1:LJVDOAE3T5NRI6X7GZFRGDPGQVSKCVC5", "length": 21432, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! அச்சுநூல் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \nசென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 \nதொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பால��யல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nHome Books Puthiya Kalacharam குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nபுதிய கலாச்சாரம் ஜனவரி – 2020 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.\nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஆதார் தொடங்கி தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இனி வரவிருக்கும் மரபணு அடையாள மசோதா வரையில் அனைத்தும் நம்மை பார்ப்பனிய ஒடுக்குமுறை மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் கீழ் இருத்தி வைக்கவும் அவற்றுக்கு எதிராகத் திரண்டெழாத வகையில் நம்மைக் கண்காணிக்கவுமே கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்பதை தரவுகளோடு அம்பலப்படுத்துகிறது, இவ்விதழ்\n“குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் “ புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nகுடியுரிமைச் சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல்\nதேசிய குடிமக்கள் பதிவேடு: ஒரு கேடான வழிமுறை\nஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா\nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது\nகுடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு\nமுஸ்லீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்\nஆதார் கண்காணிப்பு: மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு அகண்ட பாரத கனவும் 40 இலட்சம் அசாமிய அகதிகளும்\n‘அறிவிக்கப்படாத அவசரநிலை’: மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல்\nஅசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள்: முஸ்லீம்களுக்கு எதிரான சதி\nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார்\nஅசாம்: 51 உயிரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு\nஅசாமைப் போல் கர்நாடகத்திலும் குடியேறிகள் தடுப்பு முகாம்\nஇந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம்\nநாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா\nபதினேழு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் \nபொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் \nகல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க \nஅதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/340", "date_download": "2020-05-31T13:05:34Z", "digest": "sha1:BXNRJAFJQOWMZYPHKQEYQ3M7DERRGPIR", "length": 8585, "nlines": 93, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க முடிவு||\nதிருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னெடுப்பு||\nமுக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்கில் வழிகாட்டல்களை பின்பற்ற தவறினால் ஆபத்துக்கள் உருவாகலாம் என எச்சரி��்கை||\nஇளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் – ஜனகன்||\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்||\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்||\nபாடசாலைகளில் விசேட வசதிகளை ஏற்படுத்த அமைச்சிடம் போதுமான நிதி இல்லை||\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 11,056 பேர் வரையில் வெளியேறினர்||\nநாவாந்துறையில் மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீ வாய்ப்பு||\nஇதுவரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை||\nஇலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் – குருநாகலில் பயிர்கள் நாசம்||\nஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை||\nநோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள்||\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு||\nஇலங்கையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்||\nHome ›மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு நீதிபதி விதித்த அதிர்ச்சி தீர்ப்பு\nமகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு நீதிபதி விதித்த அதிர்ச்சி தீர்ப்பு\nஅமெரிக்காவில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, 1,503 ஆண்டுகள், சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஅமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், பிரஸ்னோ நகரைச் சேர்ந்தவன் ஜான் (41) இவன், தன் மகளை, 2009 - 2013 வரை, தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.\nதற்போது, 23 வயதாகும் அந்தப் பெண், தந்தை தனக்கு செய்த கொடுமை குறித்து போலீசில் புகார் செய்தார், போலீசார், ஜானை கைது செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை, பிரஸ்னோ கோர்ட்டில் நடந்து வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி, எட்வர்ட் சர்கிசியனிடம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம்: என்னை, உறவினர் ஒருவர் பலாத்காரம் செய்தார். இதிலிருந்து காப்பாற்ற வேண்டிய தந்தை, அந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, என்னை பலாத்காரம் செய்தார். சிறுமியாக இருந்ததால், என்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை; நான் அடைந்த வலி மற்றும் வேதனைக்காக, ஒரு போதும் என் தந்தை வருத்தம�� அடைந்தது கிடையாது. இவ்வாறு, அந்த பெண் வாக்குமூலம் அளித்தார்.\nஇந்த வழக்கில், ஜானுக்கு, 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.\nநீதிபதி கூறுகையில், குற்றவாளி, இந்த உலகில் வாழவே அருகதையற்றவன், சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவன். இவன், வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்றார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/502", "date_download": "2020-05-31T14:00:40Z", "digest": "sha1:DY3KXL6XFQS3CIMG3QQSTLEWMF4FUXUJ", "length": 7210, "nlines": 91, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க முடிவு||\nதிருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னெடுப்பு||\nமுக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்கில் வழிகாட்டல்களை பின்பற்ற தவறினால் ஆபத்துக்கள் உருவாகலாம் என எச்சரிக்கை||\nஇளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் – ஜனகன்||\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்||\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்||\nபாடசாலைகளில் விசேட வசதிகளை ஏற்படுத்த அமைச்சிடம் போதுமான நிதி இல்லை||\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 11,056 பேர் வரையில் வெளியேறினர்||\nநாவாந்துறையில் மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீ வாய்ப்பு||\nஇதுவரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை||\nஇலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் – குருநாகலில் பயிர்கள் நாசம்||\nஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை||\nநோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள்||\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு||\nஇலங்கையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்||\nHome ›லிட்ரோ கேஸ் - சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்\nலிட்ரோ கேஸ் - சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்\nலிட்ரோ கேஸ் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கட்டுள��ளது.\nலிட்ரோ கேஸ் நிறுவனத்தின் https://www.litrogas.com என்ற இணைய தளத்தில் விநியோக பிரதிநிகளின் பட்டியலில் தமது பிரதேசத்தற்கான பிதிநிதியுடன் தொடர்பு கொண்டு சமையல் எரிவாயுவை வீட்டுக்கு கொண்டு வருவதற்கான வசதி தற்போதிருப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு மற்றும் நிகழ்ச்சிநிரல் முகாமையாளர் பியல் கொழம்பகே தெரிவித்துள்ளார்.\nகேஸ் முகப்புத்தகத்ததுடாகவும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.\n.1311 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயு பிரதேச விநியோக பிரதிநிதியின் மூலமாகவும் சமையல் எரிவாயுவை வீட்டுக்கே கொண்டுவர முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/2019/08/07/how-to-view-encumbrance-certificate-tamilnadu-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-05-31T12:20:55Z", "digest": "sha1:NAVVA5AXJDSOZQC2LRTOKCA3CE22NVTC", "length": 4419, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "HOW TO VIEW ENCUMBRANCE CERTIFICATE TAMILNADU சொத்தின் வில்லங்கம் பார்ப்பது எப்படி? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nHOW TO VIEW ENCUMBRANCE CERTIFICATE TAMILNADU சொத்தின் வில்லங்கம் பார்ப்பது எப்படி\nHOW TO VIEW ENCUMBRANCE CERTIFICATE TAMILNADU சொத்தின் வில்லங்கம் பார்ப்பது எப்படி\nவீடு-மனை பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nTNREGINET 2020|ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறைகளில் மாற்றம்\n2020 தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் விற்பனை ஆவணங்களின் பதிவு குறைவு\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_753.html", "date_download": "2020-05-31T12:23:07Z", "digest": "sha1:ZPHZ2LTBGLH2C2JNJJTTYLICQPYHQPWA", "length": 25865, "nlines": 119, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: சிரியாவின் சாண்டா!", "raw_content": "\nகடந்த 4 ஆண்டுகளாக சிரியாவின் அலெப்போ குழந்தை களுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், உதவி வருகிறார் ராமி ஆதம். சிரியாவில் பிறந்தவர், 1989-ம் ஆண்டு முதல் பின்லாந்தில் வசித்து வருகிறார். 2012-ம் ஆண்டு சிரியாவில் போர் ஆரம்பித்தபோது, அங்குள்ள குழந்தைகளுக்கு உதவி செய்யத் தொடங்கினார். உணவ���, மருந்து, குடி தண்ணீர் போன்றவற்றைச் சேகரித்தார். அப்போது, ராமியின் மகள் தன்னுடைய பொம்மைகளை ஒரு பையில் போட்டு, கொடுத்துவிடச் சொன்னாள். 'போர்ச் சூழலில் இருக்கும் குழந்தைகளுக்கு பொம்மைகளை விட உணவும் மருந்துகளும் முக்கியம் என்று நினைத்தேன். ஆனால் பொம்மைகளைக் கொடுத்தபோது, அவர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு உலகில் வேறு எதுவும் இணை இல்லை. கண் முன்னால் பெற்றோரை இழந்து, வீடுகளை இழந்து, ஆதரவற்று, உயிரைக் கையில் பிடித்தபடி வாழும் குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துதான் தங்கள் குழந்தைத்தனத்தை மீட்டெடுத்தார்கள். பொம்மையின் முக்கியத்துவம் புரிந்தது' என்கிறார் ராமி ஆதம். இதுவரை உலகின் மிக ஆபத்தான நகரமாகக் கருதப்படும் அலெப்போவுக்கு 28 முறை சென்று திரும்பியிருக்கிறார். ஒவ்வொரு தடவையும் 80 கிலோ எடையுள்ள 1000 பொம்மைகளை எடுத்துச் சென்றிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுவிட்டது. அதனால் 80 கிலோ பொம்மைகளை முதுகில் கட்டிக்கொண்டு, சட்டத்துக்குப் புறம்பாக, கால்நடையாகச் சென்று, பல்வேறு ஆபத்துகளை எதிர்கொண்டு, தன் சேவையைச் செய்து வருகிறார். அரசுப் படைகளும் ஆபத்தானவை; எதிர்ப்புப் படைகளும் ஆபத்தானவை. ஆனாலும் தன் சேவையை நிறுத்தப் போவதில்லை என்கிறார் ராமி ஆதம். மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்து வரும் ராமி ஆதமை, சிரியாவின் ஐஎஸ், ஷியா படைகளும் தேடி வருகின்றன. 'சிரியக் குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் மரணத்தையும் பாதுகாப்பின்மையையும் எதிர்நோக்கி யுள்ளனர். அவர்களின் மனநிலைக்கு பொம்மைகள் அவசியம். அதற்காக நான் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்னால் போரை நிறுத்த முடியாது. பொம்மைகளை யாவது கொடுக்கிறேன்' என்கிறார் ராமி ஆதம். பொம்மைகளை நன்கொடையாகச் சேகரிக்கிறார். தற்போது துருக்கி எல்லையில், சிரிய குழந்தைகளுக்காகப் பள்ளி கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.\nஒரு தவறை இன்னொரு தவறால் திருத்த முடியுமா\nபோர்ச்சுகலைச் சேர்ந்த மகள் பயத்தில் கண்களை மூடியபடி அமர்ந்திருக்கிறார். அவர் தலையைப் பிடித்து, எலக்ட்ரிக் ரேஸரைக் கொண்டு வேகமாக முடியை வெட்டித் தள்ளுகிறார் அவரது அம்மா. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்பட��த்தியிருக்கிறது. பள்ளியில் புற்றுநோயால் முடியை இழந்த சக மாணவி ஒருவரை, மகள் கிண்டல் செய்திருக்கிறார் என்பதை அறிந்த அம்மா, கோபத்தில் மகளின் முடியை வெட்டியிருக்கிறார் என்ற விளக்கமும் வெளியாகியிருக்கிறது. பலர் அம்மாவின் செயலை ஆதரித்தும், சிலர் கண்டித்தும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத சலுகை மதிப்பெண் | ஆசிரியர் தகுதி தேர்வில் எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்....\nஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலி...\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீப...\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் ...\nகடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nகடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ��.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in என்ற இணையதளத்...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்\" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு ...அதன் முழு விவரம்....\nஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா ...\nTNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013\n# ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது # ஆசிரியர் தகுதித்தேர...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத சலுகை மதிப்பெண் | ஆசிரியர் தகுதி தேர்வில் எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் ��ேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்....\nஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலி...\nஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.\nஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. ஆசிரியர் தகுதி தேர்வு 5 ச...\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீப...\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு | தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ...\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் ...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்\" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு ...அதன் முழு விவரம்....\nஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/sri-krishna-kavasam.html", "date_download": "2020-05-31T13:52:38Z", "digest": "sha1:R7G3DQFNBW2KQFW6INCPGMZZHPWQI4L4", "length": 5436, "nlines": 118, "source_domain": "bookwomb.com", "title": "Sri Krishna Kavasam, shree krishnakavasam, kavacham, ஸ்ரீ கிருஷ்ணகவசம்", "raw_content": "\nSri Krishna Kavasam / ஸ்ரீ கிருஷ்ணகவசம்\nSri Krishna Kavasam / ஸ்ரீ கிருஷ்ணகவசம்\nSri Krishna Kavasam / ஸ்ரீ கிருஷ்ணகவசம்\n\"துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக் கொள்ள இந்த கவசத்தை தினமும் பாராயணம் செய்யவும். கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும்; இந்த கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்.\" - கண்ணதாசன்\n\"அகரம் முதலே அழியாப் பொருளே\nஆயர் குலமே நேயர் கரமே\nஇகமும் பரமும் இணையும் இடமே\nஈதல் மரபாம் இதயத் தவமே\nஉலகக் குடையே உயிரின் கலையே\nஊதும் குழலுள் வேதப் பொருளே\nஎ���ியும் கனலில் தெரியும் புனலே\nஏழை மனதில் வாழும் அருளே\nஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே\nஐவர் துணையே அன்புச் சிலையே\nஒளியே விழியே உயிரே வழியே\nஓடும் நதியில் பாடும் அலையே\nஅவவ் வுலகை ஆக்கும் நிலையே\nஅடியேம் சரணம் சரணம் சரணம்\nகண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.\nKannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/201805?ref=category-feed", "date_download": "2020-05-31T12:23:00Z", "digest": "sha1:6M5FWA6MXLWYJ2IENQRSW35X7WTHLNBS", "length": 7387, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பள்ளி இறுதி நடன நிகழ்ச்சிக்காக இளைஞர் செய்துள்ள துணிகர செயல்: ஒரு வேடிக்கை வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபள்ளி இறுதி நடன நிகழ்ச்சிக்காக இளைஞர் செய்துள்ள துணிகர செயல்: ஒரு வேடிக்கை வீடியோ\nதனது பள்ளி இறுதி நடன நிகழ்ச்சியில் தனது ஜோடியாக வரும்படி பிரபல நடிகை ஒருவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர்.\nடொரண்டோவில் வாழும் இளைஞரான கிஷோர் தவநீதன், Prom எனப்படும் தனது பள்ளி இறுதி நடன நிகழ்ச்சிக்காக பிரபல கனடா நடிகையான நினா டோப்ரெவ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபிரபல நடிகை ஒருவரை தனக்கு ஜோடியாக வரும்படி அழைப்பு விடுத்துள்ள தவநீதன், அதை வித்தியாசமாக செய்துள்ளார்.\nநடனம், நடிப்பு ஆகியவற்றில் ஆர்வமுடையவரான அவர் தனது அழைப்பையே ஒரு நடன வீடியோவாக உருவாக்கி வெளியிட்டுள்ளார்.\nதமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலப்பாடல்களுக்கு பின்னணி நாட்டியப்பெண்களுடன் நடனமாடும் தவநீதன், அந்த வீடியோவிலேயே தனக்கு ஜோடியாக வரும்படி நடிகை நினா���ுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஆனால் இதுவரை நினாவிடமிருந்து தவநீதனுக்கு பதில் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T13:58:52Z", "digest": "sha1:FJKN2MXCMPRKOWPSKRHRMY3MGA4Y2S2Z", "length": 8285, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபேஸ்டைம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐ ஓ.எசு 4 மற்றும் பிந்தைய பதிப்புகள் மாக் ஓ.எசு X 10.6.6 மற்றும் பிந்தைய பதிப்பு\nபெப்ரவரி 24, 2011; 9 ஆண்டுகள் முன்னர் (2011-02-24)\nஆங்கிலம், சீனம், டானியம், டச்சு, ஃபின்னியம், பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலியம், சபானியம், கொரிய மொழி, நார்வே மொழி, போலியம், போர்த்துகேயம், உருசியம், எசுப்பனியம், சுவீடியம்\nஃபேஸ்டைம் (FaceTime) என்பது ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட நிகழ்பட அழைப்பு செய்ய உதவும் செயலியையும், தொடர்பான நெறிமுறைகளையும் கொண்ட ஒரு மென்பொருள் ஆகும். இது மாக் ஓ.எசு X 10.6.6 அல்லது அதற்கு மேலான இயக்கு தளத்தில் இயங்கும் மக்கின்டொஷ் வகைக் கணினியிலும், ஐ ஓ.எசு (iOS) இயக்கு தளத்தில் இயங்கும் அனைத்து நகர்பேசி சாதனங்களிலும் ஒலி, ஒளி அழைப்புக்களை ஏற்படுத்தி தொடர்புகொள்ள உதவும். இணைய வசதி கிடைக்குமாயின் ஐ-போன், ஐ-பேடு, ஐப்பாடு போன்றவற்றிற்கிடையே இந்த மென்பொருள் பயன்படுத்தி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/tioconazole-p37142212", "date_download": "2020-05-31T13:36:34Z", "digest": "sha1:3AHAZV4PDLTB2VXW6YTZBYMX4IHZQNFW", "length": 17995, "nlines": 225, "source_domain": "www.myupchar.com", "title": "Tioconazole பயன்பாடுகள், மருந்தள��ு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Tioconazole பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Tioconazole பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Tioconazole பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Tioconazole பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Tioconazole-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Tioconazole-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Tioconazole-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Tioconazole-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Tioconazole-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Tioconazole எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Tioconazole உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Tioconazole உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Tioconazole எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Tioconazole -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Tioconazole -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTioconazole -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Tioconazole -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413406.70/wet/CC-MAIN-20200531120339-20200531150339-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}